diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0098.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0098.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0098.json.gz.jsonl" @@ -0,0 +1,446 @@ +{"url": "http://blog.surabooks.com/std_x_science_october-2016-tm-2/", "date_download": "2018-06-18T07:55:09Z", "digest": "sha1:OEBZMZP46KLICFQ2J3XNX5QSEP6LCY4T", "length": 4099, "nlines": 104, "source_domain": "blog.surabooks.com", "title": "பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016 | SURA Books blog", "raw_content": "\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nபத்தாம் வகுப்பு தமிழ் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்\nNext story பத்தாம் வகுப்பு தமிழ் அரசு துணைத் தேர்வு வினாத்தாள் – விடைகளுடன் – அக்டோபர் 2016\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. May 10, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4368", "date_download": "2018-06-18T07:25:03Z", "digest": "sha1:X5XSW5CWIOKWV5MXJ7NK2H5RP7NLISRP", "length": 5956, "nlines": 74, "source_domain": "dravidaveda.org", "title": "(3779)", "raw_content": "\nவாய்க்க தமியேற் கூழிதோ றூழி யூழி மாகாயாம்\nபூக்கொள் மேனி நான்குதோள் பொன்னா ழிக்கை யென்னம்மான்,\nநீக்க மில்லா அடியார்தம் அடியார் அடியார் அடியாரெங்\nகோக்கள், அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே\nமா காயா பூகொள் மேனி\nஅழகிய காயாம்பூநிறத்தைக் கொண்ட திருமேனியையும்\nஅழகிய திருவாழியேந்திய கையையும் உடைய\nஊழி ஊழி ஊழி தோறு\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- எம்பெருமானுக்கு அடியரானாருடைய ஸம்பந்தி ஸம்பந்திகளென்று போருகிற பரம்பரையின் எல்லையில் அடிமைசெய்து நடக்கையாகிற கோட்பாடு என்னளவிலே நிற்காமல் என்னுடைய பரம்பரையிலும் வாய்க்கவேணு மென்கிறார். “தமியேற்கு ஊழி தோறூழியூழி வாய்க்க“ என்கையாலே இப்பேறு தம்மளவிலே பர்யவஸிக்காமல் பரம்பரயா தம்மைச் சார்ந்தவர்கள் பக்கலிலும் பலிக்கவேணு னெமனும் விருப்பம் ஸித்திக்கின்ற தென்க.\nமகாயாம்பூக்கொள்மேனி –பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலரென்றுங் காண்டோறும் –பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வ்வையெல்லாம் பிரானுருவேயென்று * (பெரிய திருவந்தாதி) என்றருளிச் செய்தவராதலால் காயாம் பூக்கொள் மேனியனான எம்பெருமானிடத்தில் அத்திருநிறத்துக்குத் தோற்று அடிமைப்பட்டவர்கள் தமக்கு உத்தேச்யரென்கிறார். அழகிய காயாம்பூப்போன்ற திருமேனியையுடையனாய், நான்கு திருத்தோள்களையும் திருவாழியாழ்வானையுமுடையனான எம்பெருமானை ஒருகாலும் விட்டுப்பிரியாதே இளையபெருமாளைப் போலே ஒழிவில்காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யுமவர்களில் கல்லைநிலமா யிருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள், அன்னவர்களுக்கே ஸகல சேஷவ்ருத்திகளையும் பண்ணவேணுமென்று மநோரதிக்கையாகிற புருஷார்த்தம் ஸித்திக்கவேணுமென்றாராயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148061", "date_download": "2018-06-18T07:33:36Z", "digest": "sha1:CPAVSGSWK25QGTVRUATP42QGKNYLCNVL", "length": 17795, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "சென்னையில் பரிதாபம்; குழந்தை இல்லா ஏக்கத்தில் உயிரை மாய்த்த மனைவி: அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை | Nadunadapu.com", "raw_content": "\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nசென்னையில் பரிதாபம்; குழந்தை இல்லா ஏக்கத்தில் உயிரை மாய்த்த மனைவி: அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை\nதிருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் மனைவி தற்கொலை செய்துகொண்டார். மனைவி தூக்கில் தொங்கியதைப் பார்த்து மனம் உடைந்த கணவனும் தற்கொலை செய்துகொண்டார்.\nசென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் எதிரில் ராஜாஜி சாலையில் அன்னை சத்யா நகர் உள்ளது. இங்கு வசித்தவர் சந்திரன் (30). இவரது மனைவி சுகன்யா (28). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.\nஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இல்லறத்தில் ஓராண்டு கடந்தும் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. இதனால் தம்பதிகள் வருத்தம் அடைந்தாலும் மனதை தேற்றிக்கொண்டார்கள்.\nஒரு வருஷம் தானே ஆகிறது விரைவில் குழந்தை பிறக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஆண்டுகள் உருண்டோடியும் குழந்தை பிறக்கவில்லை.\nஇதற்காக இருவரும் மருத்துவரைச் சென்று பார்த்து சிகிச்சை செய்தனர். கோயில்களுக்கு வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nகோயில் கோயிலாகச் சென்று குழந்தை வரம் கேட்டு வேண்டினர். ஆனாலும் குழந்தை பிறப்பது தள்ளியே போனது.\n5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் குழந்தை பாக்கியம் வாழ்க்கையில் இல்லாமல் போய்விடுமோ என்று சுகன்யா கலங்கினார்.\nஆனாலும் கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தனர். அக்கம் பக்கத்தவர், உறவினர்கள் சுப காரியங்களில் பொது நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று கேட்கும்போது மனம் நொந்த சுகன்யா வீட்டில் வந்து அழுவாராம், அவரைச் சந்திரன் தேற்றி வந்துள்ளார். ஆனாலும் குழந்தை இல்லை என்பது இருவருக்குள்ளும் ஒருவித வெறுமையை, மன உளைச்சலைத் தோற்றுவித்துள்ளது.\nசுபகாரியங்களில் சிலர் சுகன்யாவை நாசூக்காகத் தவிர்த்துள்ளனர். இதனால் பல சுப காரியங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்த சுகன்யா அதிக மனவருத்தத்தில் இருந்துள்ளார். சந்திரன் அவரைத் தேற்றியுள்ளார்.\nநேற்று சந்திரன் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த நிலையில் சுகன்யா மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய சந்திரன் மனைவி சுகன்யா தூக்கில் பிணமாகத் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.\nமனைவி இல்லாத வாழ்க்கை தனக்கு மட்டும் எதற்கு என்று அவரும் அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nநெடுநேரம் கதவு திறக்கப்படாமல் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் தட்டியபோது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதிகள் தூக்கில் பிணமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தலைமைச் செயலக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகுழந்தை இல்லாத விரக்தியில் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அன்னை சத்யா நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\nவெலே சுதாவின் சகா இரண்டரை கிலோ ஹெரோயினுடன் மடக்கிப்பிடிப்பு: துப்பாக்கிகள், தங்க நகைகள், தோட்டாக்கள் மீட்பு\nஅழுது புரண்ட பொடியனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ- வீடியோ\n65-ஆவது ஃபிலிம் ஃபேர் விழாவில் விருதுகளை வாரி குவித்த விக்ரம் வேதா, பாகுபலி-2\nஇளசுகளை மயக்கும் பஞ்சாபி பெண்ணின் கலக்கல் பெல்லி டான்ஸ்…வீடியோ\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள்\nவன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/07/vijay-awards.html", "date_download": "2018-06-18T07:27:26Z", "digest": "sha1:6YEOUE6UXXUC6A5ZSL63IWMY4NZNXDZV", "length": 10720, "nlines": 226, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "வில்லனான அஜீத் -VIJAY AWARDS ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nவில்லனான அஜீத் -VIJAY AWARDS\nஒரு விருது கொடுப்பதற்க்கு இத்தனை ஆர்பாட்ட���் விஜயில் மட்டும் தான் சன்னை மிஞ்சி விட்டது விஜய் டிவி .கடந்த வாரம் ஒளிபரப்பாகிய விஜய் டிவி விருதுகளுக்கு விஜய் டிவி VIJAY AWARDS முன்னோட்டம் என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.\nஇந்த விருது வழங்கும் விழாவிற்கு போட்டியாக சன் டிவி தனது KTV மூலம் பழைய விழா ஒன்றை ஒளிபரப்பாக்கியது\nகலைஞர் டிவி யும் தனது பங்குக்கு எடிசன் அவார்ட்ஸ் என்ற ஒன்றை அந்த நேரத்தில் ஒளிபரப்பாக்கியது தனிக் கதை\nவெள்ளி சனிகளில் ஒளிபரப்ப பட்ட இந்த நிகழ்ச்சிக்காக SUPER SINGER நிகழ்ச்சி ஞாயிறு அன்று மாற்ற பட்டது\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்தியேன் -கோபிநாத் அடித்த லூட்டி சற்று எரிச்சல் தான்\nஇவன் என்னடா என் பொண்டாட்டிட கூட இவன்ட்ட கேட்டு தான் பேசனும்னு சொல்வான் போல என சிவாகார்த்தியை பார்த்து கோபிநாத் காமெடி பண்ணினார்\nசந்தடி சாக்கில் விஸ்வரூபம் படத்தை PROMOTION செய்தார் கமல்\nதனுஷ் கொலைவெறி பாடலின் ரீமிக்ஸ்யையும் 3 பட பாடல்களையும் அனிருத்துடன் இணைந்து ஆடி பாடினார் .சிறந்த பொழுது போக்கு நாயகன் (Entertainer of the year) விருதை பெற்றார்\nசந்தானம் விருது பெற்றவுடன் தன்னை பிரபலபடுத்திய விஜய் டிவி யின் லொள்ளு சபா மற்றும் திரையில் அறிமுகபடுத்திய சிம்புவை நினைவு கூர்ந்தார்\nசிறந்த படமாக எங்கேயும் எப்போதும் படமும் விருப்ப படமாக கோ வும் தேர்ந்து எடுக்க பட்டன\nபொதுவாக சிறந்த நாயகன் விருது பெறும் அஜீத் இந்த முறை சிறந்த வில்லனுக்கான விருதையும் .FAVORITE HERO விருதையும் பெற்றார் ..அஜீத் சார்பில் வெங்கட் பிரபு விருதை பெற்றார்\nஏழாம் அறிவில் திறமை காட்டிய சூர்யா ,காவலன் ,வேலாயதம் நடித்த விஜய் ஆகியோருக்கு எந்த விருதும் கிடைக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்\nகுறிப்பிட தக்க விருதுகள் கீழே :\nதமிழில் \"READ MORE\" BUTTON கள் நமது தளத்தில் வைக்க\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\nசகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOWNLOAD)\nமுரசு டிவி -முரசு கொட்டியதா \n3 -பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nநண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS\nநான் ஈ (NAAN EE) -எந்திரனை மிஞ்சியது எப்படி \nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி(NVOK) -முடிவை எட்டியத...\nவில்லனான அஜீத் -VIJAY AWARDS\nஉங்கள் தளம் எனது தளத்தில் மாதம் முழுவதும் ..(BEST ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/popularity/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B0-/97-171709", "date_download": "2018-06-18T07:50:09Z", "digest": "sha1:B626B6MPLQ6ML32SJZJICPCFL4MCLNFU", "length": 5861, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்", "raw_content": "\n2018 ஜூன் 18, திங்கட்கிழமை\nபிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்\nபிரபல எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், தனது 80ஆவது வயதில் இங்கிலாந்தில் இன்று (08) காலமானார்.\nசென்னை பல்கலைக்கழகத்திலும், ஓக்ஸ்ப்போட் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இவர், தனது ஆங்கில மொழிப்பெயர்ப்பின் மூலம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்தார்.\nஇவர், மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந.முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தார்.\nசிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட பெருமை இவரை சாரும். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் ஹோல்ம்ஸ்ட்ரோம் எழுதியுள்ளார்.\nபிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/06/thamanna-in-swimming-dress-hot-picuter.html", "date_download": "2018-06-18T07:59:29Z", "digest": "sha1:6KWUJEK5JZHKWXN3KP32IWKESBAAALPC", "length": 9492, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தமன்னா நீச்சல் உடையில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தமன்னா நீச்சல் உடையில்.\n> தமன்னா நீச்சல் உடையில்.\nசம்பளம் உயரும் போது நடிகைகளின் ஆடைகளின் அளவும் குறையும். இதில் ஆச்ச‌ரியமில்லை. நீச்சல் உடையெல்லாம் இன்று சாதாரணம்.\nஇந்தியில் அசினும், தெலுங்கில் த்‌ரிஷாவும் நீச்சல் உடையில் நடிக்கிறார்கள் என்ற செய்தி ரசிகர்களின் நாவில் எச்சில் ஊற வைத்துள்ளது. இருவரும் ஆசை காட்டி இறுதியில் மோசம் செய்யவும் கூடும். இதய பலவீனமான ரசிகர்கள் இந்த அதிர்ச்சிக்கு இப்போதே தயாராக இருப்பது அவசியம்.\nரசிகர்களுக்கு இன்னொரு இனிப்பு செய்தி. தெலுங்கில் தயாராகும் ரக்சா படத்தில் தமன்னா நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். தமன்னாவின் நாலு இன்ச் இடுப்பைப் பார்த்து நாக்குத் தள்ளிப் போன ரசிகனுக்கு இது ஆனந்த த‌ரிசனம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> ஹன்சிகாவின் மறு பக்கம்.\nபார்க்க பப்ளிமாஸ் குழந்தை மாதிரித் தொரிந்தாலும் தனக்குள் பல்வேறு திறமைகளை அடக்கிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா என்றால் ஆச்சாப்யமாக இருக்கும். ஆ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> விஜய்பட அறிவிப்பு அடுத்த வாரம்\nவிஜய்யின் காவலன் முடிந்துவிட்டது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_520.html", "date_download": "2018-06-18T08:00:12Z", "digest": "sha1:OJCQRERN7GKHUKK4RV6QPKGMOWFNR3YQ", "length": 6453, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய்தனர்; நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய்தனர்; நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 25 November 2016\nசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே படுகொலை செய்ததாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்டீனிடம், குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளதுடன், லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்���ிக்கப்பட்டுள்ளது.\nலசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது சாரதியை கடத்திய நபர்கள் இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nலசந்த விக்ரமதுங்கவின் சாரதி அடையாள அணி வகுப்பின் போது சந்தேக நபர்களை அடையாளம் காண்பித்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க கொழும்பின் புறநகர் பகுதியான கல்சிசைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\n0 Responses to இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய்தனர்; நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய்தனர்; நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_21.html", "date_download": "2018-06-18T07:56:26Z", "digest": "sha1:PGIQZDDPXQKPOMRDOBAC5TO4XR5STLMF", "length": 9266, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன\nபதிந்தவர்: தம்பியன் 21 December 2017\nமுப்பது வர���டங்கள் பழமையான இலஞ்ச ஊழல் சட்டத்தில் காலத்துக்குப் பொருத்தமான வகையில் திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தம், பழைய சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி வெளியில் நடமாடும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவருவதற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் தப்ப முடியாது எனக்குறிப்பிட்ட அவர், மேற்படி சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் நீக்கப்பட்டு புதிய சட்ட நியதிகளை அதில் உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசர்வதேசத்தின் உதவியுடன் முக்கிய பல மாற்றங்களுடன் புதிய விடயங்கள் இணைக்கப்பட்டு பெரும் மாற்றத்துடன் காலத்துக்குப் பொருத்தமான வகையில் மேற்படி இலஞ்ச ஊழல் சட்டம் முழுமையாக திருத்தத்துக்கு உள்ளாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போது அந்தத் திருத்தத்தில் உள்ளீர்க்கப்படவுள்ள சட்டங்கள் மற்றும் திருத்தங்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு கலந்துரையாடி வருகிறது எனக் குறிப்பிட்ட சரத் ஜயமான்ன, சில மாதங்களில் திருத்தங்களுடனானா புதிய இலஞ்ச ஊழல் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇலஞ்ச, ஊழல் சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்திக்கப்படுவதே முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த அவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மேற்படி சட்டத்தில் சிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாயினும், அதில் தேவையானளவு மாற்றங்கள் இடம்பெறவில்லை. அதனால் பல பாரிய நிதி மோசடிகள் கோடிக்கணக்கான வளங்கள் மோசடிகள் வெளிவராமலேயே உள்ளன. சொத்துக்கள் வெளியிடப்படாத பலருக்கு 1000 ரூபா போன்ற சிறு தண்டப் பணமே அறவிடப்படுவதற்கு அந்த சட்டத்தில் நிலவும் குறைபாடுகளே முக்கிய காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் காலம் தாழ்த்தப்பட்ட மேற்படி இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நிபுணர்கள் குழுவும் சர்வதேசமும் அறுவுறுத்தியுள்ளமைக்கு அமைய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம்: சரத் ஜயமான்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:46:33Z", "digest": "sha1:NSCTBGOU7MOWP3GXULY3KE4RI3KZZGCG", "length": 7958, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருமணம் | Virakesari.lk", "raw_content": "\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nஇலங்கை வரலாற்றில் இடம்பிடித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருமணம்\nதிருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கொன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.\nஇதுவரை யாரும் காணாத திருமண அழைப்பிதழ் காணொளி: க���டிக்கணக்கில் செலவிடும் அம்பானி\nஇந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி என்பது யாவரும் அறிந்ததே.\n150 அடி உயரத்தில் காதல் ஜோடி திருமணம்\nஸ்கொட்லாந்தை சேர்ந்த காதல் ஜோடி 150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவர் மத்தியி...\nதெற்காசியாவில் இலங்கைக்கு 2 ஆவது இடம் \nதெற்காசிய பிராந்தியத்தில் சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இர...\nபிரேஸில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ தனது இரு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யவுள்ளதாக அந் நா...\nஇளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nகருத்தரித்த நிலையில் அருகருகே உயிரிழந்து தொங்கிய நிலையில் காதல் ஜோடியின் சடலங்கள் சனிக்கிழமை 19.05.2018 மீட்கப்பட்டதாக வ...\nஇளவரசர் ஹரி-மேகன் திருமணம் : மணமகளுக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நிறைவேற்றிய ஹரியின் தந்தை\nஇங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் இன்று சிறப்பாக இடம்பெ...\nஇளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திரும...\n25 வயது பெண்ணை திருமணம் செய்ய சவுதி இளவரசர் கொடுத்த வரதட்சணை எவ்வளவு தெரியுமா\n68 வயதான சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்ய 50 மில்லியன் டொலர்களை வரதட்சணையாக கொடுத்துள்...\nநீதிமன்றில் முன்னாள் மனைவி அரிவாளால் வெட்டிக் கொலை\nஒடிசாவில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்...\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidarsanam.wordpress.com/2014/10/13/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:49:09Z", "digest": "sha1:AJVPVYBGPIVBGIS5CYEXGV5LVNBFL4RK", "length": 15776, "nlines": 89, "source_domain": "nidarsanam.wordpress.com", "title": "கல்வித் தொழில் | நிதர்சனம்", "raw_content": "\nBy ஈரோடு கதிர்வேல் சுப்ரமணியம்\n← பெண் குழந்தை கடவுளின் வரம்\nகாமராஜர் அய்யா காலத்தில்தான் முன்னேற்றத்திட்டங்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டன.தொலைநோக்குப் பார்வையுடன் இருந்தன அவருடைய திட்டங்கள் அனைத்தும்.அதில் முக்கியமாக கல்வித் துறையைச் சொல்லியே ஆக வேண்டும்.அன்று அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை என்றால் இன்று நாமெல்லாம் எந்த நிலையில் இருப்போம் என்று தெரியவில்லை.”கல்வித் தந்தை” என்பது அவருக்கு சரியாகப் பொருந்தும்.இத்துனைக்கும் அவருக்கும் கல்விக்கும் சம்பந்தமே இல்லை.மக்கள் நலனை மற்றுமே கருத்தில் கொண்டு செயல் பட்டவர் கர்ம வீரர் அய்யா அவர்கள்.அன்று அவரால் பட்டி தொட்டிக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்ட கல்வி இன்று எப்படி இருக்கிறது என்று யோசித்தீர்கள் என்றால் நீங்கள் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.அன்றைய கல்வித் தந்தைகள் கல்வியை மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் செய்தனர்.ஆனால் , இன்றைய உண்மையான “கல்வித் தந்தைகள்” வெகு சிலரே.காரணம் இன்றைக்கு கல்வி சேவையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து “தொழில்” என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.\nஇன்றைக்கு கல்விக்கூடங்கள் ஆரம்பிக்க வேண்டுமானால் உங்களுக்கு பணம் மட்டும் இருந்தால் போதும் , வேறெதுவும் தேவை இல்லை , பிறகென்ன நீங்களும் “கல்வித் தந்தை” தான்.அதுதான் இன்றைய நிலை.அதையும் தாண்டி இன்றைக்கு கல்வி கார்பொரேட் நிலைக்கும் போய்க்கொண்டிருக்கிறது.ஹோட்டல் தொழில் செய்பவர் எப்படியோ பல வகைகளில் சம்பாதித்து மற்றொரு தொழிலாக பள்ளிக்கூடம் ஆரம்பித்தால் அவரால் எப்படி சேவை மனப்பான்மையுடன் கல்வியைக் கொடுக்க முடியும் , முடியாது.பள்ளிக்கூடமும் ஒரு தொழில் என்பதால் பணத்தை மட்டுமே குறிக்கோளாக நினைத்து நடத்த முடியும்.அப்படி நடத்தும் பள்ளிக்கூடங்களில் அவ்வப்பொழுது அசம்பாவிதங்கள் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.அதற்கு பெங்களூர் விப்ஜியார் பள்ளிக்கூடம் ஒரு உதாரணம்.எந்தக் காலத்திலும் வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராவெல்லாம் ��ொருத்தியதில்லை.இன்றைக்கு பல பள்ளிகளில் நீங்கள் அதைப் பார்க்கலாம்.குழந்தைகள் வகுப்பறைகளில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை பெற்றோர்களுக்கு காண்பிக்க பொருத்தி இருக்கிறார்கள் என்றாலும் , பெண் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் யாராவது தொந்தரவு கொடுக்கிறார்களா என்று கண்காணிக்கவும் இந்த கண்காணிப்பு கேமராவை பல பள்ளிக்கூடங்கள் தற்பொழுது பொருத்தி வருகிறார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல கல்வியை இந்தத் தொழிலதிபர்கள் எப்படி மாணவர்களுக்கு கொடுக்க முடியும் என்று தெரியவில்லை.\nதொழிலதிபர்கள் கல்வி சேவை செய்ய வரலாம் , எதிர்க்கவில்லை. ஆனால் , கல்வியின் நோக்கம் , அதன் பின்னணி , அதைக் குழந்தைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய வழிமுறைகள் , கல்வியைப் பற்றிய புரிதல் இவை எல்லாம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கலாம்.ஆனால் , இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை.கள்ளச் சாராயம் விற்றவனும் , கட்டப்பஞ்சாயத்து செய்பவனும் மிக எளிதாக பள்ளிக்கூடமோ , கல்லூரியோ ஆரம்பித்து விட முடியும்.காரணம் ,இவர்களுக்கெல்லாம் அதிகார வர்க்கத்துடன் நிச்சயம் தொடர்பு இருக்கும்.பணம் பாதாளம் வரை பாய்ந்தால் அடுத்த நாளே இவர்களும் “கல்வித் தந்தைகள்” தான்.எப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு கல்விச் செல்வம் தள்ளப்பட்டிருக்கிறது பாருங்கள்.கல்லூரிப் பக்கம் சென்றால், ஒருகாலத்தில் பொறியியல் படிப்பு என்றால் அவ்வளவு மவுசு இருந்தது.ஆனால் இன்றைக்கு , நிறைய கல்லூரிகளில் நிறைய இடங்கள் நிரம்பாமல் இருக்கிறது.காரணம் , இன்றைக்கு அத்துனை பொறியியல் கல்லூரிகள் வந்துவிட்டன.தரம் மட்டும் இல்லை.வெறும் தொலைக்காட்சி விளம்பரம் மட்டுதான்.நேரில் சென்று பார்த்தால் அவர்கள் காட்டிய கல்லூரி இதுதானா என்ற கேள்வி நிச்சயம் எழும்.\nதகவல் தொழில் நுட்பத்தில் பணி புரியும் நண்பர் ஒருவர் அதிலிருந்து “டீச்சிங்” துறைக்கு மாறலாம் என்று நினைத்து M.E படிக்கலாமா என்று ஊரில் விசாரித்திருக்கிறார் , அவருக்கு இப்படித் தகவல்கள் கிடைத்திருக்கிறது .M.E படித்து முடித்துவிட்டு கல்லூரி விரிவுரையாளராக போய்விடலாம் என்று நினைத்து அதைப் படித்துவிட்டு வேலை தேடுபவர்களும் இன்று அதிகமாகி விட்டனர்.அதிலும் இன்றைக்கெல்லாம் பல கல்லூரிகளில் சம்பளம் ஒன்றாம் தேதியானால் வந்துவிடும் என்ற உறுதியான நிலை இல்லை.வேண்டுமென்றால் இருங்கள் இல்லை என்றால் வேறு கல்லூரி செல்லுங்கள் என்ற நிலை இன்று.இதிலும் இன்னொரு கேவலமான விஷயம் என்னவென்றால் , இந்த கல்லூரி விரிவுரையாளர்கள் எல்லாம் கோடை விடுமுறை நாட்களில் அவர்கள் பகுதியில் வீடுவீடாகச் சென்று பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களைச் சந்தித்து தாங்கள் பணி புரியும் கல்லூரியில் சேர “கவுன்சிலிங்” செய்ய வேண்டுமாம்.அதுவும் அவர்கள் சொந்தச் செலவில் சென்று வர வேண்டும்.எப்படி ஆள் பிடிக்கிறார்கள் பாருங்கள்.இப்படி இருக்கும் இந்தக்கால கல்வியை தொழில் என்று சொல்லாமால் வேறு எப்படிச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை.ஒன்று மட்டும் நிச்சயம் , இதே நிலை தொடர்ந்தால் நாளைய இந்தியாவிற்கான தூண்களை சிறந்தவர்களாக இந்தக் “கல்வித் தந்தைகள்” கொண்டு வருவார்களா என்பது சந்தேகம்தான்.\n← பெண் குழந்தை கடவுளின் வரம்\nநீங்க நடத்துங்க ஜீ May 7, 2018\nஇன்றைய குழந்தைகள் May 3, 2018\nஇவனும் அவளும் February 6, 2018\nஉங்கள் சுவர் உங்கள் கையில் November 18, 2017\nஎன் முதல் மாரத்தான் ஓட்டம் October 1, 2017\nஅனிதா கொல்லப்பட்டாள் October 1, 2017\nஅன்ஸர் அலிக்கு நன்றிகள் October 1, 2017\nநன்றி பெங்களூரூ October 1, 2017\nஆட்டம் முடிந்தது February 14, 2017\nஒரு பேனா உடைந்தது February 4, 2017\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:26:51Z", "digest": "sha1:UICNKO7RM7L7RSOQNRXTJ47XCBTX7O36", "length": 154826, "nlines": 1978, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஹிந்துக்கள் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.\nஇந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா: இந்துக்களுக்கு எதிராகப் பேசிய���ாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].\nஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…\nகுறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism\nஅடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்��ிரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா\nசவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.\n“நிதாகத்‘ என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nமுஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:\nநீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.\nமஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.\nசிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.\nபச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.\nபுதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.\nபடிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.\nஎண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].\n2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].\n2004லிலே���ே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.\n2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].\nபிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.\nஇப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.\nசவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்\nஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].\nஇரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்\n5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்\nஇந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அ��ர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].\nசவுதியில் குப்பை அள்ளும் பணி\nமலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.\nசவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்\nசெக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக���கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.\nசவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்\nமுஸ்லீம்களின் விஷமத்தனம் – சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர் பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இலங்கை, இஸ்லாம், கக்கூஸ், குப்பை, சட்டம், சிங்களம், சிவப்பு, சுத்தப்படுத்துதல், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தாகத், தீவிரவாதம், துணைவி, தேசத் துரோகம், நிகாதத், நிடாகத், நிறம், நீளம், பச்சை, பர்மா, பாத்ரூம், பிரிப்பு, பெண்டாட்டி, மஞ்சள், மனைவி, மறுப்பு, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், விபச்சாரம், விபச்சாரி, வைப்பாட்டி, ஷரீயத், ஷரீயத் கோர்ட், ஷேக், ஹக், Indian secularism, secularism\nஅகதி, அடையாளம், அந்நிய நாட்டவன், அந்நியன், அமைதி, அரபி, அரபு, அரேபியா, இட ஒதுக்கீடு, இஸ்லாம், கூலி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவுதி, செய்க், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, நிகாதத், நிறம், நீதி, பகுப்பு, பிரிவு, பில்லியனர், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், மார்க்சிஸம், மில்லியனர், முகத்திரை, மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் மிரட்டுதல், முஹமது நபி, மேற்கு வங்காளம், வங்காளம், வளைகுடா, வாக்களிப்பு, வாக்கு, வாழ்வு, விளம்பரம், வெறுப்ப, வெளிநாடு, வெளியாள், வேலை, ஷியா, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nபங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nபங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப்முகர்ஜி மாமா–மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nநமது இந்திய அரசியல்வாதிகளின் போக்கே அலாதியாக இருக்கிறது. முன்பு, டிசம்பரில் சுனாமி வந்தபோது, ஐந்து நசத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். 26/11 அன்று ராஹுல் காந்தியே ஏதோ பார்ட்டியில் இருந்து, அடுத்த நாளில் பாராளுமன்றத்தில் வந்து உளறியிருக்கிறார்.\nஇப்பொழுது, பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப் முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற���கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nபிரணாப் வரவை எதிர்பார்த்து சதார் உபசிலா மாவட்டத்தில் இருக்கும் பத்ரபிலா கிராமமே விழாகோலத்தில் உள்ளது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இவருடைய மாமனா அமரேந்துரு கோஷுடைய வீடே 1971 கலவரத்தில் இடித்து விட்டார்களாம்\nபக்கத்தில் இருந்த கோவிலும் அதோகதி\nஆனால், இப்பொழுது இவர் வருகிறார் என்பதால், அவ்வீடு புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாம்\nஇங்கு சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருப்பாராம்\n21 துப்பாக்கி குண்டு முழக்கம் \nடாக்டர் பட்டம் வேறு கொடுக்கிறார்களாம்\nஉலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு மதமோ, எல்லையோ இல்லை என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், பிரணாப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை, வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தன.\nஅங்கு வங்கதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் அளித்த பேட்டியில், “பயங்கரவாதத்துக்கு மதமோ, எல்லையோ இல்லை. ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதும் மனிதகுலம் மீதும் தாக்குதல் நடத்துவதுதான் பயங்கரவாதத்தின் குறிக்கோள்“, என்று பேசியுள்ளது வேடிக்கைதான். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்“, என்றார் பிரணாப். ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இதர இஸ்லாமிய அடிப்படைவாதம்-தீவிரவாதப் பிடிகளில், இஸ்லாமிய நாடாக இருந்து வரும் பங்களாதேசம் எப்படி பங்களிக்கும் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், அடிப்படைவாதி, அமரேந்துரு, அமைதி, இந்து, இஸ்லாம், காபிர், கோஷ், டாக்கா, தீவிரவாதம், நம்பிக்கை, பயங்கரம், பயங்கரவாதம், பயங்கரவாதி, பிரணாப். முகர்ஜி, மச்சான், மதவாதம், மாமனார், மாமா, முகமதியர், முஸ்லீம், மைத்துனன், மைத்துனர்\nஅமரேந்துரு, அரசியல், ஆப்���ானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்து மக்கள், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், கோஷ், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, துரோகம், தூக்குத் தண்டனை, தேசத் துரோகம், பயங்கரவாதிகள் தொடர்பு, பிரணாப், மச்சான், மாமன், மாமா, முகர்ஜி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மைத்துனர், ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது\nஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது\nஉத்திர பிரதேசத்தில் பிரபலமான ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்லீம்கள், மற்றவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமௌலானா கல்பே சாதிக் என்ற முஸ்லீம் மதத்தலைவரின் உறவினரான, ஷம்ஸில் ஷம்ஸி என்பவர் ஹுஸைனி புலிகள் இயக்கர்த்தின் தலைவர். அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்ட் (AIMPLB) என்ற அமைப்பையும், உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள்-முஸ்லீம்கள் கூடி பேசி, ஒரு சமரசத்திற்குய் வரலாம் என்று சொல்கிறார்.\nமௌலானா கல்பே சாதிக் அவர்களின் மகன் மௌலானா கல்பே ஜவ்வாத் என்பவர், உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கு முன்பே அத்தகைய சமரச் தீர்விற்கு வரலாம் என்று சொல்லியிருந்தார். மேலும் அந்த அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்டின் உப தலைவராகவும் உள்ளார். இந்துக்களும், முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள உதவ வேண்டும். அவ்வாறு செய்தால், மதநல்லுறவோடு நல்ல உறவு ஏற்படும் என்கிறார்.\nமுஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு\nபைசாபாதில் முஸ்லிம்கள் ராமஜென்மபூமிக்கு விரோதமாக இல்லை, ஏனெனில், அவர்களில் பெரும்பாலும், ராமர் கோவிலுக்கும் வரும் இந்துக்களை நம்பிதான் அவர்களது வாழ்வாதாரமே உள்ளது. மேலும், இப்பிரச்சினையால் இந்துக்கள் அவர்களை வேறுவிதமாக கருதுவது கூட தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அயோத்தியா, கோவில், தீர்ப்பு, பாபர், முஸ்லீம் இளைஞர் குழு, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ஜவ்வாத், ராமஜன்மபூமி, ராமஜென்மபூபி, ராமர், ஷம்ஸில் ஷம்ஸி, ஹுஸைனி புலிகள்\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அயோத்யா, அலஹாபாத், இந்து, இந்துக்கள், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, உள்துறை அமைச்சர், சமதர்மம், சமத்துவம், சமய ஆதரவு, சமய இணக்கம், சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், சிதம்பரம், சுன்னி, செக்யூலரிஸம், செயிக் ஷௌகத் ஹுஸைன், பாபர் மசூதி, மஹாவிஷ்ணு, முலாயம், முலாயம் சிங் யாதவ், முல்லா, முஸ்லீம் இளைஞர் குழு, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ஜவ்வாத், ராமஜன்மபூமி, ராமஜென்மபூமி, ராமர், ஷம்ஸில் ஷம்ஸி, ஷியா, ஹிந்துக்கள், ஹுஸைனி புலிகள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது\nகஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது\nவிழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி\nகஞ்சி குடிக்க வந்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், கனிமொழி பேசுவது: “விழாக்களால் மக்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்; பயம் ஏற்படக் கூடாது,” என கனிமொழி எம்.பி., பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாத்திமா முசாபர் தலைமை வகித்தார். 500 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள், அரிசி, தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன. இவர்களில் எத்தனை பேர் முஸ்லீம்-அல்லாதவர்கள் என்று குறிப்பிடவில்லை\nதி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பேசியதாவது[1]: “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ரம்ஜான் விழா ஒரே நாளில் வருவதாக பாத்திமா குறிப்பிட்டு பேசினார். எந்த மத விழாவும், நிகழ்ச்சியும் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பயம் ஏற்படக் கூடாது. இரண்டு விழாக்கள் நடைபெறுவதை இரட்டிப்பு மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒன்றாக கொண்டாட வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு தேடும் அவல நிலை ஏற்படக் கூடாது. அடிப்படையில் எல்லா மதமும், “ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது‘ என்பதைத் தான் போதிக்கின்றன[2]. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டில் ஆண்கள் மட்டும் படிக்க வேண்டும் என கருதக்கூடாது. முஸ்லிம் பெண்களும் கல்வி பயில வேண்டும். ஆண்கள் படித்தால் ஒரு குடும்பம் தான் முன்னேறும். பெண்கள் படித்தால் ஒரு சமுதாயமே முன்னேறும். எதிர்கால தலைமுறை முன்னேறும். பெண்களுக்கான 33 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம். ஆயிரம் தடைகள், குறுக்கீடுகள் வந்து போகின்றன. இந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்”, இவ்வாறு கனிமொழி பேசினார்.\nவின்சென்ட் சின்னதுரையும் கஞ்சி குடித்தாராம்: தமிழ்நாடு கேபிள் “டிவி’ உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல்இளவரசு, மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈமான் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு கமுதிபஷீர் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலர் காதர்மொய்தீன், தேசிய சிறுசேமிப்பு துணைத்தலைவர் ரகுமான்கான், சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇரண்டு விழாக்கள் நடைபெறுவதை இரட்டிப்பு மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்: கனிமொழி இவ்வாறு பேசியுள்ளதால், கொழுக்கட்டையும் சாப்பிட வருவரா, அல்லது கஞ்சியுடன் நிறுத்திக் கொள்வாரா பொறுத்துதான் பார்க்க வேண்டும் இனமான வீரர் வீரமணி அசிங்கமாக அல்லவா பேசி வருகிறார். அதனால் மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமா இல்லை, பயத்தை உண்டாக்க முடியுமா கனிமொழி விரமணியிடம் என்ன செய்வார்\nவித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[3] விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம் விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம் தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம் தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம் வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள் வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள் விநியோகியுங்கள் திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.\n[1] தினமலர், விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி, செப்டம்பர் 07, 2010. http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] கனிமொழியின் புதிய கண்டுபிடிப்பா அல்லது தேர்தல் வருவதனால், செய்யப்படும் சமசரமா என்று தெரியவில்லை.\nதே.மு.தி.க., சார்பில் சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்று நோன்பு கஞ்சி ருசித்த அக்கட்சி தலைவர் விஜயகாந்த்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், சென்னையில், நடந்த இப்தார் விருந்தில், கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். அருகில், மகளிர் அணியின் மாநில தலைவி பாத்திமா முசப்பர்.\nகஞ்சி குடிக்கும் விஜயகாந்த் சொல்வது: சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை[1]: விஜயகாந்த் “சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அந்த மக்கள் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தே.மு.தி.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வடசென்னை, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.\nஇஸ்லாம் என்பது மதம் கிடையாது – இதில் பங்கேற்று நோன்பு திறந்து வைத்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: இஸ்லாம் என்பது மதம் கிடையாது; மார்க்கம். அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதைத்தான் குர்-ஆன் கூறுகிறது. எனக்கு அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை உள்ளது. எனது வீட்டிலும், அலுவலக அறையிலும் அனைத்து மத கடவுள் படங்களும் உள்ளன. கிடங்குகளில் வீணாகும் உணவுப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ளநிலையில், அவற்றை பங்கிட்டு கொ���ுக்க முடியாது. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட் தலையிடக் கூடாது என்கின்றனர்[2]. ஏழைகளை வாழவைக்கும் அரசு என்றால், வீணாகும் பொருட்களை கொடுக்கவேண்டியதுதானே. அங்கு அப்படி என்றால் இங்கு தி.மு.க., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது.\nதி.மு.க., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது[3]: சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் இதை தட்டிக்கேட்டால் கோபம் வருகிறது. விஜயகாந்தால் மட்டும் இதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கின்றனர். இப்படி தொடர்ந்து பேசினால் என் சொத்தை பறிப்பார்கள்; வெட்டுவார்கள். இதற்கெல்லாம் நான் என்றைக்கும் அஞ்சமாட்டேன். என்னை வாழ வைத்த மக்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n[1] தினமலர், சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை: விஜயகாந்த், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2010,23:35 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 08,2010,01:03 IST; http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] மன்மோஹன் சிங் சொன்னதைக் குறிப்பிடுகிறார் போலும்\n[3] குல்லா போடுவதற்கு இத்தனை அர்த்தங்கள் இருந்தால், ஆபத்துதான்\nகஞ்சி, கொழுக்கட்டை, செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜிஹாத், திராவிடப் பத்தினிகள், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவேற்றுமை, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, லஷ்கர்-இ-தொய்பா, வந்தே மாதரம், ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை\nகோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை\nதுன்மார்க்க கோவை குண்டு வெடிப்பு: 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் கொல்வதற்காக, சதி திட்டம் தீட்டப் பட்டு, கலவரத்தை உருவாக்க நகரின் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப் பட்டு, அவை வெடித்ததில் 52 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இவையெல்லாம் அப்பொழுதைய எண்ணிக்கையாகும். அதற்குப் பிறகு இவை அதிகமாகியுள்ளது. தீவிரவாதிகள் கைது, நீதிமன்ற வழாக்காடு என்று செய்திகள் வர வர, இந்த மக்களை மறந்து விட்டார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டார்கள். ஆனால், இன்று வரை, அதற்ககக் காரணமானவர்களின் நிலைப் பற்றி வரிந்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டோர்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை\nகுண்டுகள் வைத்தது உண்மை, மக்கள் கொல்லப்பட்டது உண்மை, காயமடைந்தது உண்மை: முஸ்லீம்கள் திட்டமிட்டு, ஜிஹாத் என்று குண்டுகள் வைத்தது, குண்டுகள் வெடித்தது, வெடித்ததில் மக்கள் பரிதாபகரமாக இறந்தது, காயமடைந்தது, ரத்தம் சிந்தியது, உடல் உறுப்புகள் சிதறியது, முதலிய கோரக் காட்சிகளும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய உரிமைகளைப் பற்றி ஒன்றும் சொல்லப்படுவதில்லையே ஏன் அவர்கள் கண்ணீர் சிந்தாமல், கஷ்டபடாமல் சந்தொஷமாகவா இருக்கிறார்கள் ஊடகங்கள் எந்த செய்திகளையும் வெளியிடுவதில்லை\nபிப்ரவரி 14, 2009: துக்கமான தினமா, மகிழ்ச்சியான தினமா: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள்: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள் ஆக, மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் 52 அப்பாவி மக்கள், குறிப்பாக இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள் என்று சிலர் நினைவுகூருகின்றனர். அந்தக் குண்டு வெடிப்பில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை நகரில் 14-02-2009ல் ஊர்வலமாகச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர்கள் தடையுத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர். மாறாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதியை பாபர் மசூதி இடி்க்கப்பட்ட நாளாக இந்தியா முழுவதிலும் முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து, ரயில் மறியல், சாலை மறியல் போன்ற பலவிதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை மத்திய, மாநில அரசுகள் இதற்குத் தடை விதிப்பதில்லை மாறாக, ‘முன்னெச��சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசாரை ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாவலுக்கு ஆயிரக் கணக்கில் கொண்டு நிறுத்துகிறது.\nகுறிச்சொற்கள்:14-02-1998, இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், உரிமைகள், கருணாநிதி, குண்டு வெடிப்பு, கொல்லப்பட்டவர்களின் உரிமைகள், கோயம்புத்தூர், செக்யூலரிஸம், ஜிஹாத், தீவிரவாதம், மன உளைச்சல், மனித உரிமைகள், Indian secularism, secularism\n14-02-1998, அல்-உம்மா, இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், குண்டு வெடிப்பு, கோயம்புத்தூர், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், பாட்சா, பாரதிய ஜனதா, பாஷா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம் – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்\nகசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம் – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம் – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம்” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும்” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும் ஏதோ செத்துவிட்டார்கள் என்று மெழுகு வர்த்தி எரித்து, ஊர்வலம் வந்து, டிவிக்களில் காட்டி, விவாதங்கள் நடத்தில் நேரத்தைக் கழித்து விடலாமே\nகோட்ஸேவும், கசாப்பும், இந்திய சித்தாந்தவாதிகளும்: மஹாத்மாவைக் க���ன்றவன் கோட்ஸே, அவன் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது, நேரு போன்ற செக்யூலரிஸவாதிகள் கூட, “அவனைத் தூக்கில் போடவேண்டாம், அவனை தூக்கில் போடுவதால், போன உயிர் திரும்ப வந்துவிடுமா“, என்றெல்லாம் அறிவிஜீவித்தனமான தத்துவங்கள் பேசவில்லை. ஆனால், இந்த கசாப்புக்கடைக்காரனைவிட குரூரமான கசாப்பின் விஷயத்திக்ல் இப்படி பேசுவது ஏன் எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது ஊடகங்களிலும் பெருமையாக தலைப்புச் செய்திகளாகப் போட்டு, விவாதிக்கப் படுகிறது\nஃபஹிம் அன்சாரியின் மனைவி, மகிழ்ச்சியில் திளைத்தாள்: ஃபஹிம் அன்சாரி மற்றும் சஹாப்புத்தீன் அஹமத் மீதான கூற்றங்கள் நிரூபிக்கப் படும் வகையில் போலீஸாரால், பலமான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை, ஆகையால்அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது, என்று தஹல்யானி நீதிபதி கூறினாராம். கேட்டவுடன், தன் காதுகளையே நம்ப முடியவில்லையாம், ஃபஹிம் அன்சாரியின் மனைவி யாஸ்மி[2], மகிழ்ச்சியில் திளைத்தாளாம், கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியதாம்\nபிறகு அந்த உயிரிழந்த 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர்,. காயமடைந்த 304 பேர்களுடைய மனை-மக்கள் ஏன் சந்தோஷப்படவில்லை அந்த செத்தவர்கள் எல்லாம் யார் அந்த செத்தவர்கள் எல்லாம் யார் அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன அவர்கள் சொல்வது என்ன ஏன் அவர்களுடைய படங்கள், பேச்சுகள் முதலியவை இடம் பெறவில்லை\nஇப்படி திசைத் திருப்பும் நோக்கம் என்ன “மைனாரிட்டி”, “மைனாரிட்டு வோட் பேங்க்” …………….என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர்[3]. என்.டி.டி.வி போன்ற கேடு கெட்ட ஐந்தாம் படைகள், கசாப் ஒரு வீரன் போன்று காட்டி வருகிறது. அவன் ஆடுவது, பாடுவது போன்று சித்தரிக்கப் படுகிறது. முன்பே, “அவன் பால் கொடுக்கும் சிறுவனல்லாவோ, அவன் அம்மாதிரியெல்லாம் செய்திருக்க முடியுமோ“, என்பது போல, அவன் ஒரு சிறுவன் என்றெல்லாம் நாடகமாடினர். ஆனால், அவனோ எனக்கு சென்ட் வேண்டும், உலாவ வேண்டும் என்று சொகுசாக வாழ்க்கை நடத்தினான். கோடிகள் கொட்டி அரசாங்கமும் வசதி செய்து கொடுத்தது.\nகசாப்பின் தாயார் இந்தியாவிற்கு வர அனுமதிப்பார்களா இப்படியும் இனி விவாதங்கள் வரப்போகின்றன. என் மகனை பார்க்க வேண்டும் என்றால், அரசு அனுமதித்து தான் வேண்டும் என்று வாதிட கிளம்பி விடுவர். இல்லை, சில தாராள பேர்வழிகள், கட்சிகள், அவர் இந்தியா வந்து செல்ல ஆகும் செலவையெல்லாம் நாங்களே செய்து தருகிறோம் என்றெல்லாம் கூப்பாடுப் போடுவர்.\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், கசாப், கசாப்புக்கடைக்காரன், கோட்ஸேவும்-கசாப்பும், செக்யூலரிஸவாதிகள், ஜிஹாத், தீவிரவாதம், தூக்கில் போட வேண்டாம், தூக்கில் போட வேண்டும், மன உளைச்சல், Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அரசியல், இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், கசாப், கசாப்புக்காரன், கசாப்பைத் தூக்கில் போடவேண்டும், சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஅதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்\nஅதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்\nலாஹூர் நீதிமன்றத்தின் நீதிபதி – குவாஜா ஸெரிஃப் (Justice Khwaja Sharif), இந்துக்கள் அந்த நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள் என்றாராம்.\nஉடனே அந்நாட்டில் உள்ள ஒன்பது ஹிந்து எம்.பிக்களுக்கு கோபம் வந்துவிட்டதாம்\nபாகிச்தானில் நான்கு மில்லியன் / 4,000,000 – 40 லட்சம் ஹிந்துக்கள் இருக்கிறார்களாம்.\nஇப்பொழுதுதான் தெரிகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ்/பிஜிபி/முதலியோர் கூட இந்த விவரத்தைச் சொல்லவில்லையே\nஉடனே பாகிஸ்தானிய தேசிய அசெம்பிளியை விட்டு புதன் கிழமை அன்று (31-03-2010) வெளிநடப்பு செய்து விட்டார்களாம்\n“பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது முஸ்லீம்கள் தாம், இந்துக்கள் இல்லை”, என்று சொல்லிவிட்டு, “அவர்கள் அந்த தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கிறார்கள்”, என்று சொன்னாராம்\nஎதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்பு செய்தவர்கள், சமாதா���ப்படுத்தப்பட்டு உள்ளே வரும்படி செய்தார்களாம்.\nஅதுமட்டுமல்லாது, “அவர்கள் நல்ல பாகிஸ்தானியர்கள். ஆகையால் நீதிபதியின் அவர்கள் மீதான பேச்சு கண்டனத்திற்கு உரியது. மேலும், அவர்களால் அதனைத் தாங்முடியாது (“They are good Pakistanis. The judge’s statement against Hindus is condemnable and indefensible)\n1947ல் கோடிகளில், ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி வாழ்ந்துவந்த ஹிந்துக்கள் என்னவானார்கள் என்று யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.\nபலவந்தமாக மதம் மாற்றுதல், ஹிந்து அடையாளங்களை மறைத்து வாழ்தல் / அவ்வாறு வாழ வற்புறுத்துதல், கோவில்களை அபகரித்தல், ஹிந்துக்களை விரட்டிவிட்டு கோடவுனாக-கழிப்பிடமாக உபயோகித்தல், இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளதால் “ஜிம்மி” வாழ்க்கை வாழுதல்,…………………ஆனால், இந்திய செக்யுலரிஸவாதிகள் இதைப் பற்றியெல்லாம் கண்டுக் கொள்வதில்லை.\nஇந்தியாவிலுள்ள ஹிந்துக்கள், காஷ்மீர ஹிந்துக்களுக்கேக் கவலைப் படுவதில்லையாம், பாவம், பிறகு, அவர்கள் எப்படி பாகிஷ்தான், ஆப்கானிஸ்தான்……………முதலிய நாடுகளில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப் படப் போகின்றனர்\nகுறிச்சொற்கள்:இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், காஃபிர்கள், ஜிம்மிகள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், ஹிந்துக்கள்\nஆப்கானிஸ்தான், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A9", "date_download": "2018-06-18T07:20:43Z", "digest": "sha1:TVXDPF4NNE4IYDS4CIERKDURRXIBKVEJ", "length": 4395, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிஷ்யன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண���காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிஷ்யன் யின் அர்த்தம்\n(கல்வி, இசை முதலியவற்றை ஒரு ஆசிரியரிடம்) கற்றுக்கொள்பவன்; மாணவன்.\n‘இவர் மதுரை சோமுவின் சிஷ்யன்’\nஒருவரின் கொள்கை, பாணி முதலியவற்றால் கவரப்பட்டு அவருடைய வழியைப் பின்பற்றுபவன்.\n‘சிறுகதையைப் பொறுத்தவரை இவரைப் புதுமைப்பித்தனின் சிஷ்யன் என்று சொல்லலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-18T07:19:37Z", "digest": "sha1:55H6ROYSGFXZGTVTR7JAIFDK3E3HNPRQ", "length": 5620, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வைத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வைத்து யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு ‘(ஒருவரை) கருவியாக அல்லது (ஒன்றை) காரணமாகப் பயன்படுத்தி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘இவனை வைத்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன்’\n‘நீ செய்த தப்பை வைத்து உன்னை வேலையிலிருந்து நிறுத்திவிட முடியும்’\nபேச்சு வழக்கு ‘(சாதாரணமாக அறிந்திருக்க வேண்டியதையும் அறிந்திராத நிலையில்) முறையாகப் பயன்படுத்தி’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘கண்ணை வைத்துப் பார், காலடியில் கம்பு கிடப்பது தெரியும்’\nவட்டார வழக்கு (இடவேற்றுமை -இல் என்பதன் பின்) ஒருவரைக் குறிப்பிடும��� இடத்தோடு தொடர்புபடுத்திக் கூறப் பயன்படும் இடைச்சொல்.\n‘அவரை மதுரையில் வைத்துப் பார்த்தேன்’\n‘நீங்கள் என்னைப் பஞ்சாயத்தில் வைத்துக் கேட்டாலும் சரி, கோயிலில் வைத்துக் கேட்டாலும் சரி, என்பதில் இதுதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t35937-18", "date_download": "2018-06-18T07:47:58Z", "digest": "sha1:7CPBCHWCIAYBTN5TQ6GSWINEDSOFCQCN", "length": 9476, "nlines": 117, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வற���த்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி ஜூலை 18-ம் தேதி முதல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.\nஜூலை 18-ம் தேதி முதல் ஆகஸ்டு 1-ம் தேதிவரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளியே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களிலும் மதிப்பெண் சான்று தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும் https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/2010/08/", "date_download": "2018-06-18T07:20:36Z", "digest": "sha1:H3M2CNGAE7ISO2QD6XZG2RRCHITFDYD3", "length": 83062, "nlines": 453, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\": August 2010", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nஎதற்கும் உதவா மானிட பதர்கள் நாங்கள்\nபசி - இந்த ஒரு வார்த்தையை மனதில் இருந்து உச்சரித்து பாருங்கள்,\nஎன்ன காட்சி உங்கள் கண்முன் விரிகிறது\nஎலும்பாய் தெரியும் ஏழை நாட்டு குழந்தைகள்,\nவாழ்க்கையின் பாதையில் இப்படி பல சம்பவங்களை அனுபவித்திருக்கலாம், குறைந்த பட்சம் கேட்டாவது இருக்கலாம்.\nஐநா சபையின் கணக்குபடி 10 நொடிகளுக்கு (Seconds) ஒரு குழந்தை பசியால் இறக்கிறது.\n “விதி” என ஒரு வார்த்தை சொல்லி ஒதுங்கி போக முடியாது.\n யாரை குறை கூறி தப்பிக்கலாம்.\nஒரே ஒரு முறை உங்களை ஒரு கேள்வி கேட்டு பாருங்கள். நன்றாக இருக்கும் நான் மற்றவர்கள் பசி போக்க என்ன செய்தேன்\nஅனாதை விடுதிகளுக்கும், முதியோர் இல்லத்திற்கும் வருடத்தில் ஒரு நாளாவது சென்று வருகிறேன், உதவுகிறன் என்று சொல்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nசெல்ல நேரம் இல்லை, பணவசதி இல்லை, ஆனால் தினமும் உதவ மனம் உண்டு என விரும்புபவர்களுக்கு நான் வழிகாட்ட நினைக்கிறேன். உங்கள் ஒரு சொடுக்கு (Mouse Click) ஒரு மனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு பிடி சோற்றை கொடுக்கிறது என்றால் செய்வீர்களா\nஇந்த 2 வெப்சைட்டுக்கும் சென்று பாருங்கள்.\nநீங்கள் செய்யும் கிளிக் வேறொரு பக்கத்திற்கு கொண்டு செல்கிறது, அங்கு வரும் விளம்பரங்கள் உங்கள் சார்பாக உணவுக்கு பணம் கொடுக்கிறார்கள்.\nஉடனே, ஒரு கேள்வி வரும், இது உண்மையா எப்படி நம்புவது இது போல 100 மெயில் வருகிறது எல்லாம் பொய் என நீங்கள் நினைப்பது புரிகிறது. நானும் அப்படிதான் கேட்டேன், ஆராய்ந்து பார்த்ததில் சில விஷயம் தெரிந்தது.\nஇது ஒரு ஐநா சபையின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.\nஇங்கு அறிவு சம்பந்தமான விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே உதவலாம் - ஆங்கில மொழிஅறிவு சார்ந்த கேள்விகள் default option ஆக இருக்கிறது\nவிருப்பத்திற்கு ஏற்ப கணிதம், புவியியல், வேதியியல் என பல துறைகளை தேர்ந்து எடுத்து விளையாடி கொண்டே உதவலாம்\nஎவ்வளவு ஜெயிக்கிறீர்களோ அந்த அளவு உணவு கொடுக்க முடியும்\nFAQ பகுதியில் தெளிவான விளக்கமும், செயல்படும் விதமும் கொடுத்து இருக்கிறார்கள்\nமுடிந்தால் பண, பொருள் உதவியும் செய்யலாம்\nஇது இந்திய இளைஞர்களின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.\nஇதில் உதவ ஒரு எல்லை வைத்து இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு சொடுக்கு மட்டுமே அனுமதி ( IP Address - வைத்து கணக்கிடுகிறார்கள்)\nநீங்கள் அலுவலகத்திலும், வீட்டுலும் கிளிக் செய்து 2 முறை உதவலாம்.\nFAQ மூலமும், வீடியோ மூலமும் எப்படி செயல்படுகிறார்கள் என விளக்கி இருக்கிறார்கள்\nபண, பொருள் உதவியும் செய்யலாம்\n\"என ஒரு கட்டுரை இவர்களை ��ற்றி வந்துள்ளது.\n ஒரு கிளிக் செய்து விட்டு போவதுடன் முடித்து கொள்ளாதீர்கள். வலைதளம் என்னும் ஒரு அரிய ஆயுதம் நமது கையில் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துவோம்.\nஎன் இந்த பதிவின் மூலம் ஒரு 100 பேருக்கு தெரியும் இந்த விஷயம் உங்கள் வலைதளம் மூலம் ஆயிரம் பேருக்கு சென்றடைய முடியும்.\n அவர்களின் சூழலும் பொருளாதார வசதியும் அவர்களை தடுக்கிறது. அவர்கள் எல்லாம் இது போல ஒரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், இதை பரவச்செய்வது.\nநூறு மெயில்களையும் ஆயிரம் மொக்கைகளையும் பதிவிடும் நாம், நம் தேசிய அவமானத்தை கலைக்க ஒரு பதிவு வெளியிடும் உணர்வு கொண்டிருக்கிறோமா\nதனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்\nஇனி அது உங்கள் கைகளில்.....\nஇலவச உணவு வழங்கும் தளங்களின் விட்ஜெட்களை உங்கள் பிளாக்கில் வைக்க இங்கு செல்லவும்\nஎதை பற்றியதுன்னா: உணர்வு, உதவி, பாராட்டு இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\n உங்களை நிம்மதியா விட மாட்டேன்.\nசும்மா... ஒரு பிரேக் எடுத்தா என்ன சொல்லுறாங்கனு பாத்தா ஒரு பயபுள்ளையும் சீக்கிரம் திரும்பி வா மச்சினு சொல்லலை. போனா சரினு சந்தோஷப்ப்டுறாங்க.....\nதல, எப்பவும் வராத இங்கிலீசு இப்போ நல்லா வருதோ... முதல் கும்மி உங்க வீட்டுலதான்\n//எத்தனை பேருடா கிளம்பிருக்கிங்க இப்படி\nநீ அறிவாளிய்யா, எருமைமாடு மேய்ச்சாலும் மூளை வளர்ந்திருக்குய்யா. கரெக்டா கண்டுபிடிச்சிட்ட\n//நீங்க போட்டதிலையே சூப்பர் போஸ்ட் இது தான்...\nகவிதை சூப்பர்.. ஒவ்வொரு வரியும் ஒரு அர்த்தம் சொல்லுது...//\nஎலேய்... உம்ம 100 கவிதைக்கு இந்த கவிதை பரவாயில்லை வோய்... பாபர் போஸ்ட்டுனவே விட்டு வைக்கிறேன் ...\n//இதை.. இதை.. இதத்தான் நா எதிர்பாத்தேன்..//\n உங்க தூக்கத்துக்காக தான் I'm Back\n//இதை எல்லாம் நாங்க முன்னாடியே பாத்துடோம்.... புதுசா எதவது ட்ரை பன்னுன் மச்சி....//\nயோவ்... விஜய் ஒரே மாதிரி நடிச்சா மட்டும் பார்ப்பே நாங்க ஒரே மாதிரி போட்டா மட்டும் பார்க்க மாட்டியோ... பார்த்துதான் ஆகனும்\nஎல்லோருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன், ஜில்தண்ணி ஒரு நாள் பிரேக் எடுக்கிறப்போ, நான் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க கூடாதா.\nஇந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஇந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஎன் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா. இரவில் தினமும் அவளை தூங்க வைக்க “வரம் தந்த சாமிக்கு, பதமான லாலி” பாடலையும் “கற்பூர முல்லை ஒன்று” பாடலையும் பாடுவேன். (குழந்தை பயப்படாதே\nஅன்று காலை மகள் விளையாடி கொண்டிருந்தால், நானும் ஏதோ வேலை செய்து கொண்டே இந்த பாடலை பாட ஆரம்பித்தேன். திடிரென குழந்தை அழ ஆரம்பிக்க, என் மனைவி சமாதானபடுத்த முயன்றும் முடியவில்லை. இதை பார்த்து நான் பாடியதை நிறுத்தியதுதான் தாமதம். அவளும் அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்துவிட்டாள்.\nஅன்று பிரேசிலுக்கும் ஹாலாந்திற்கும் இடையேயான உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி. பரபரப்பான கடைசி 10 நிமிடங்கள். ஹாலந்து 2 - 1 என முன்னிலையில் இருக்க, பிரேசில் ஒரு கோலை எப்படியாவது போட்டுவிட போராடி கொண்டிருந்தது. மணி இரவு 8 இருக்கும்.\nவிளையாடி கொண்டிருந்த என் மகள், என்னை இருமுறை அழைத்தாள். தொலைக்காட்சியில் கவனமாக இருந்த நான் அவளை கண்டுகொள்ளவில்லை. உடனே, வேகமாக என்னிடம் வந்து, ஏதோ மழலையில் என்னை திட்டி()விட்டு, என் கையில் இருந்த ரிமொட் கண்ட்ரோலை பிடுங்கினாள்.\nஅதை நேராக என் மனைவியிடம் கொடுத்து கார்ட்டூன் சேனலை மாற்ற செய்து, பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.\nஎதை பற்றியதுன்னா: ஷமி பக்கங்கள் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nசென்ற வாரம் ஒரு நாள் வழக்கம்போல தொலைக்காட்சியின் பல்வேறு சேனல்களை மாற்றி கொண்டிருந்த போது, டிஸ்கவரி சேனலில் நிலவில் காலடி வைத்த படங்களை வைத்து ஏதோ காட்டி கொண்டிருந்தார்கள்.\nஎன்ன வென்று பார்க்கலாம், என சில நிமிடம் நிறுத்தியபோது. நிலவிற்கு யாரும் செல்லவில்லை, நாசா வெளியிட்ட படங்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கினார்கள். அந்த நிகழ்ச்சி - MythBusters.\nஅந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் கொடுத்த விளக்கங்களும், அதை பற்றி நான் இண்டர்நெட்டில் தேடி கண்ட விளக்கத்தையும் தொகுத்து கொடுக்கிறேன்.\nபடத்தில் உள்ளது போல அமெரிக்க கொடி பறக்க சாத்தியம் இல்லை. நிலவில் காற்று கிடையாது, Vaccum எனப்படும் வெற்றிடமே நிலவு முழுதும் இருப்பதால் கொடி கண்டிப்பாய் பறக்காது.\nNASA விளக்கம்: விண்வெளி வீரர் அப்போதுதான் அந்த கொடியை பறப்பது போல வைத்தார், கொடி எப்படி வைக்கப்பட்டதோ அப்படியே இருக்கிறது, பறக்கவில்லை.\nMythBusters கேள்விகள்: வீரரின் காலடித்தடம் இவ்வளவு தெளிவாக ஈர மணலில் மட்டுமே பதியும். நிலவில் ஈரம் வர வாய்ப்பு இல்லை.\nNASA விளக்கம்: நிலவில் உள்ள மணல், ஈர மணல் இல்லை. எரிமலை சாம்பல் போன்ற தன்மையுடையது. இது போன்ற மணலில் காலடி நன்றாகவே பதியும்.\nMythBusters கேள்விகள்: 2 பேர் மட்டுமே சென்ற நிலவில் எப்படி இப்படி ஒரு படம் எடுக்கமுடிந்தது. இருவருமே தெரிகிறார்கள், புகைபடம் எடுப்பது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் யார் இந்த புகைப்படம் எடுத்தது\nNASA விளக்கம்: கேமரா இருவரின் நெஞ்சிலும் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்டது. அதனால் இந்த புகைப்படம் சாத்தியமே.\nMythBusters கேள்விகள்: படத்தில் உள்ள பல பொருட்களின் நிழல் வேறு வேறு பக்கத்தில் விழுகிறது. எப்படி ஒரே புகைபடத்தில் பல பக்கங்களில் நிழல் விழும். இது ஸ்டுடியோ விளக்குகளில் மட்டுமே சாத்தியம்.\nNASA விளக்கம்: சூரியன், பூமி, வீரர்களின் கவசம், நிலவின் தளத்தில் இருந்து வரும் வெளிச்சம் என பல ஊடகத்தில் (Source) இருந்தும் வருவதால் நிழலின் திசை பல பக்கங்களில் விழுகிறது.\nMythbusters கேள்விகள்: இந்த புகைப்படத்தில், நிழலில் இருக்கும் வீரர் மட்டும் தெளிவாக தெரிவது எப்படி நிழல் மறைத்து கருப்பாக தான் அவர் படமும் இருந்திருக்க வேண்டும்.\nNASA விளக்கம்: முன்பு சொன்ன அதே பதில்தான். சூரியன், பூமி, நிலவின் தளத்தில் இருந்தும் வெளிச்சம் என பல பக்கத்தில் இருந்தும் வருவதால் வீரர் சிறிது வெளிச்சமாக தெரிகிறார்.\n நிலவை தொட்டார்களோ இல்லையோ. நிலவு கவிஞர்கள் கைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் கைகளிளும் மாட்டி கொண்டு பாடாய் படுகிறது.\nகடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....\nஎதை பற்றியதுன்னா: அறிவியல் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nசற்று முன் கிடைத்த முக்கிய செய்தி:\nசிரிப்பு போலிசிடம் இருந்த அவார்டு காணாமல் போயுள்ளது. இதை போலிசார் ரகசியமாக தேடி வருகிறார்கள்.\nபதிவுலகில் பிரபல பதிவர்களுக்கும், நல்ல பதிவுகளுக்கும் Outstanding Blog, Excellent Blog என அதிக பில்டப் கொடுத்து விருது வழங்கப்படுவது வழக்கம். அதை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் வழக்கம். அதன் வரிசையில் நமது சிரிப்பு போலீசுக்கு நண்பர் ஜெய்லானி “தங்க மகன்” என்ற விருதை கடந்த ஜீலை மாதம் வழங்கி இருந்தார்.\nஅந்த அவார்டு அவர் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து காணாமல் போயுள்ளது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் சிரிப்பு போலிசுக்கு அவமானம் என்று அறிந்த போலிஸ் அதே போன்ற ஒரு டூப்பிளிக்கேட் அவார்டை தன் ஸ்டேஷன் அலமாரியில் வைத்து இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநமது நிருபர் படை துப்பு துலக்கியதில், அந்த அவார்டை திருடி தன் பிளாக்கில் வைத்திருப்பது TERROR-PANDIAN (VAS) என தெரிய வந்துள்ளது. இதை பற்றி டெரர் பாண்டியிடம் நமது நிருபர் கேட்ட போது “ ஆமாங்க, பதிவுலகத்துல எதுக்கு அவார்டு குடுக்குறதுனு விவஸ்த்தை இல்லாம கொடுக்கராங்க. பாருங்க, அவார்டு காணாம போனதையே கண்டுபிடிக்க முடியாத இந்த சிரிப்பு போலீசுக்குலாம் அவார்டு கொடுத்து இருக்காங்க” என கடுப்புடன் தெரிவித்து இருக்கிறார்.\n“சரி, இவர் மட்டும்தான் அவார்டு வெச்சிருக்காரா எல்லாரும்தான் வெச்சிருக்காங்களே” என கேட்டதுக்கு “இதுதான் ஆரம்பம், இதுக்கு மேல யாராவது அவார்டு கொடுக்கறதோ, இல்லை சும்மாதானே குடுக்கறாங்கனு வாங்குறதோ வெச்சிகிட்டீங்க. அவங்க பிளாக்லயும் வந்து திருடிட்டு வந்துடுவேன். பதிவுலகத்துக்கு நான் ஒரு அன்னியன்” என தன் தலைமுடியை அவிழ்த்துவிட்டு மிரட்டினார்.\nஇது இப்படி இருக்க, இதை பற்றி தெரியாத சிரிப்பு போலிஸும் அவர் குழுவும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்லிக் கொண்டு வழக்கம் போல திருடு போன தன் அவார்டை வலைவீசி தேடி வருகிறது.\nநமது செய்தி மூலம் பதிவுலகத்துக்கு அறிவிப்பது இது தான்.\n“தயவுசெய்து, அனைத்து பதிவர்களும் தத்தமது அவார்டுகளை தங்கள் வலைபக்க அலமாரியில் இருந்து எடுத்துவிட்டு லாக்கரில் பத்திரமாக வைத்து கொள்ளவும். காணாமல் போனால் சிரிப்பு போலிசோ, நாங்களோ கண்டுபிடித்து தர இயலாது. மேலும், விருது வழங்குவதற்கும் தடை விதிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்”\nஇத்துடன் இந்த சிறப்பு செய்தி அறிக்கை நிறைவு பெறுகிறது.\nஎதை பற்றியதுன்னா: Terror pandiyan, சிரிப்பு போலீஸ், நக்கல் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nமுஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து யோசனைகளும் கற்பனையே, ஏதேனும் தொடர்பு இருப்பது போல இருந்தால் அது தற்செயலானது.... (இப்படி ஒரு வரி போட்டாலே விபரீதம் இருக்குனு அர்த்தம்)\n) ஆகிட்டாலே இந்த பிரச்சினைதான் (ஆகுறோமோ இல்லையோ நாமலே போட்டுக்க வேண்டியதுதான். உள்ளுவதெல்���ாம் உயர்வுள்ளல்னு ஒளவையார்() சும்மாவா சொன்னாங்க) . வாரத்திற்கு 3 பதிவு வரணும், நமக்கு கமெண்ட் போடுற எல்லோருடைய பதிவிலும் கமெண்ட் போடனும். நமக்கு போடுற கமெண்ட்க்கு பதில் கொடுக்கணும். ரொம்ப குஷ்டம்பா, சே... கஷ்டம்பா....\nசரி, பதிவு போடலாம்னு பார்த்தா, வெரைட்டியா வேற கேக்குறாங்க. வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுரோம். வந்தா தானே எழுத முடியும். இந்த மாதிரி சமயத்துலயும், பதிவு போட மேட்டர் கிடைக்காமல் திணறும் போதும் எப்படி பதிவு போடுறதுக்கான ரகசியத்தை சொல்லவா\n1. ஏதாவது பழைய மெயில் பார்த்து அதை அப்படியே உல்ட்டா பண்ணி போடுங்க.\n2. இருக்கவே இருக்கு, புதுசா எதாவது படம் வந்திருக்கும் அதை விமர்சனம் பண்ணுறேன்னு படத்தை தவிர தியேட்டர்ல பார்த்த மத்த எல்லா விஷயத்தையும் போடுங்க.\n3. புதுசா வந்த சாப்ட்வேர், ரூபாய் சிம்பிள், ஆக்டோபஸ் ஜோசியம்னு மொக்கை போடுங்க\n4. இது என்னோட 27 வது பதிவு, 83 வது பதிவு, 111 வது Followerனு ஒரு பில்டப் குடுத்து பதிவு போடலாம்\n5. இந்த ஊருக்கு போனேன், அந்த ஊருக்கு போனேன், எங்க ஊர் பூக்குழி , கீரி புள்ள, எருமைமாடு இப்படினு போடலாம்\n6. மாத்தி யோசிக்கிறேன்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சி மத்தவங்களை மாட்டிவிடலாம்\n7. பதிவு திலகம், நட்பு திலகம்னு அவார்டு கொடுக்கலாம்\n8. பழைய குப்பைல, பரணை மேல இருந்து தேஞ்சி போன ஆடியோ கேசட் பொட்டி பார்த்து சினிமா புதிர் வைக்கலாம்\n9. கவிதை எழுதுறேன் பேர்விழினு மத்தவங்களை டார்ச்சர் பண்ணலாம்\n10. உங்களுக்கும் புரியாம, மத்தவங்களுக்கும் புரியாத மாதிரி கடவுள், ஜாதி, மதம், நாடு இப்படி பக்கம் பக்கமா எழுதி பதிவு போடலாம். அப்பதான் புரியும் ஆனா புரியாது\n11. சமைக்கிறேன் பாருனு வீட்டுகாரை கொல்றது இல்லாம, படிக்கறவங்களையும் கொல்லலாம்\n12. சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம்\n13. இந்த ஊருக்கு போன போது இப்படி இருந்துச்சு, அந்த ஊரு இப்படினு ஒரு பயண கட்டுரை எழுதலாம்\n14. தமிழ் தப்பு தப்பா எழுதி பாதி புரிஞ்சி பாதி புரியாம ஒரு பதிவும், தொடர் பதிவே எழுத முடியாத அளவுக்கு காண்டாமிருகம் பேபி சோப்பு எப்படி வாங்கும்னும் ஒரு பதிவு போடலாம்\n15. ஸ்கூல் படிக்கிறப்போ எப்படி டார்சர் கொடுத்தேன், இட்லி மாவு செய்யுறது எப்படி, பசங்க ஏன் இப்படி மாறாங்கனு யாருக்குமே தெரியாத விஷயத்தை பத்தி பதிவு போடலாம்\n16. எதுவும், தேறலையா என்னை மாதிரி பதிவு போடுவது எப்படினு ஒரு பதிவு போடலாம்.\nஅடுத்து கமெண்ட் போடுறது எப்படினு விரிவாக நம்ம டெரர் பாண்டி எழுதுவார்.(ஏன்னா, அவர் தான் அதிகமா கமெண்ட் போடுறதா கூகுள் கம்பனில சொல்லி இருக்காங்க)\nஎலேய் மக்கா, பதிவுக்கு கிழே Post Comments, கருத்துரையிடுக என்ற இடத்தை கிளிக் செய்தா ஒரு பொட்டி வரும், அங்க போய் கமெண்ட் போடனும்னு மொக்கை போட்ட பிச்சி பூடுவேன் பிச்சி.\nபதிலுக்கு நீங்க வேணும்னா நம்ம ஜெய், ரமெஷ் இவங்களை “ஓட்டு போடுறது எப்படி”னு பதிவு போட சொல்லி கூப்பிடுங்க. (இவங்க தான் அதிகமா ஓட்டு வாங்கறதா இண்ட்லி கம்பனில சொல்லி இருக்காங்க) வர்ட்டா)\nடிஸ்கி: சக பதிவர் தேசாந்திரி, தன் பதிவில் இதேபோல ஒரு பதிவை போட்டிருப்பதாய் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு பதிவின் கருவும் ஒன்றேயானாலும், இருவரும் அவர் அவர் நடையில் எழுதி இருக்கிறோம்.\nஎதை பற்றியதுன்னா: காமெடி, நக்கல் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nசேவாக்குக்கு வேணும்னா 100 ஐ குடுக்காம தடுக்கலாம் ஆனா, நம்ம கூட வர்ற 50 Followers ஐ தடுக்கமுடியாது. (அது சேவாக் ஆனா, நம்ம கூட வர்ற 50 Followers ஐ தடுக்கமுடியாது. (அது சேவாக் நீயும் அவரும் ஒண்ணா\nஎன்னையும் என் எழுத்துகளையும் ரசித்து () ஆதரவு தரும் நீங்கள் இல்லாமல் இது சாத்தியபட்டு இருக்காது (பின்னே, நீயே வா உன்னை Follow பண்ணிக்க முடியும்)\nரசிக்க சிலர் follow பண்ணுறாங்க, சிரிக்க சிலர் follow பண்ணுறாங்க ஆனா, கும்மறதுக்கு follow பண்ணுற கோஷ்டி தனியா இருக்கு. ஆனா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எழுத முயற்சி செஞ்சிருக்கேனு நம்புறேன். (காதுல ரத்தம் வர்றது எங்களுக்குதான் தெரியும்)\nசரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு, சில Forgery வேலையும் பண்ணி இருக்கேன். ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்\nஅப்பாடி, ஒரு வழியா ஒரு பதிவு தேத்தியாச்சி. ஆங்... சொல்ல மறந்துடேனே, என் ரத்தத்தின் ரத்தமான உங்கள் அனைவருக்கும்\nடிஸ்கி: நான் எந்த கட்சிக்காரனும் இல்லை, நம்ம போஸ்ட்டுக்கு பல பிரபலங்கள் மறைமுகமா follow பண்ணுறாங்க. அதுல இவங்களும் ஒன்னு\nவிடை: டெரர், வெங்கட், செல்வா - விடையை சரியா சொல்லிட்டாங்க. ஆமாம், எனக்கு நானே Follower. காரணம்,\n1. அப்படி இருந்தா தான் நம்ம Followersக்கு Message அனுப்ப முடியும்.\n2. Dashboard ல சரியா update ஆகுதானு பாக்க முடியும். சில சமயம் ஆகுறது இல்லை. check பண்ண உபயோகப்படும்\n3. உங்களுக���கு நீங்களே ஓட்டு போட்டுகறப்போ, உங்களை நீங்களே follow பண்ணா என்ன தப்பு\nஎதை பற்றியதுன்னா: நன்றி இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nநாங்க காதலிக்க தொடங்கி ஒரு மாதம் இருக்கும். திடீருனு அவங்க கிட்ட இருந்து போன் “நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் பாத்துட்டு போன் பண்ணுங்க” னு சொல்லிட்டு வெச்சிட்டாங்க. என்னடா இது என்னவா இருக்கும்னு, ஒரே யோசனை.\nஅன்னிக்கு வேக வேகமா ஆபிஸ் வேலைய முடிச்சிட்டு, சாயந்திரம் ஒரு பிரௌசிங் செண்டர் போய் பாத்தேன். அவங்க மெயில்ல ஒரு விடியோ அனுப்பி இருந்தாங்க. ஓப்பன் பண்ணிப்பாத்தா கிழே சப் டைடில்ஸோட ஒரு அனிமேட்டட் விடியோ ஓடுச்சு. நானும் அவங்களுக்கு போன் பண்ணி, “நல்லா இருந்துச்சு”னு சொல்லிட்டு வெச்சிட்டேன்.\nரெண்டு நாள் கழிச்சி அவங்களை நேரில் பாத்தப்ப அந்த விடியோ பற்றி பேச்சு வந்துச்சு. நான் பெருமையா “அந்த விடியோ சூப்பர், Lines-ம் நல்லா இருந்துச்சு”னு ஒரு பிட்டு போட. உடனே, அவங்க ”மியூசிக்கும் நல்லா இருந்துச்சில்ல”ன்னாங்க. நான் ரொம்ப கூல்லா “மியூசிக்கா நான் அதில் படம் மட்டும்தானே பாத்தேன், மியூசிக் கேட்கலையே. பிரெளசிங் செண்டர்ல எந்த கம்யூட்டருக்கும் Head Phone கிடையாதே நான் அதில் படம் மட்டும்தானே பாத்தேன், மியூசிக் கேட்கலையே. பிரெளசிங் செண்டர்ல எந்த கம்யூட்டருக்கும் Head Phone கிடையாதே” அப்படினு சொன்னதுதான் தாமதம், “டொம்”னு ஒரு சத்தம், வேற என்ன” அப்படினு சொன்னதுதான் தாமதம், “டொம்”னு ஒரு சத்தம், வேற என்ன அவங்க குட்டினதுதான். (Tom & Jerry ல மண்டைல அடிச்சி பூனை தலைல பெருசா ஒரு வீக்கம் வருமே அவங்க குட்டினதுதான். (Tom & Jerry ல மண்டைல அடிச்சி பூனை தலைல பெருசா ஒரு வீக்கம் வருமே\nஅன்னிக்கு வாங்க ஆரம்பிச்சது, ஒரு தொடர்கதையா ஓடிட்டு இருக்குது. நான் சொதப்புறதும், அவங்க அடிக்கிறதும் தான்..... அவ்வ்வ்வ்வ்வ்....\nஇதை தெரிஞ்ச எங்க ரெண்டு பேரின் நண்பன் ஒருத்தன் என்னை எங்க பார்த்தாலும் “Preety boy, Pretty boy” ஒரு உரைநடை படிக்கிறமாதிரி தான் இப்பவும் கூப்பிடுறான்.\nமறக்கமுடியாத அந்த விடியோவை இணைத்து இருக்கேன், பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். ஆனா தயவு செய்து ஆடியோ கேட்டபடி பாருங்க.\nஎதை பற்றியதுன்னா: அனுபவம் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஇந்தியர் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்\nடிஸ்கி: இது எனக்கு மெயிலில் ���ந்தது. வாழ்த்தும் கூறியாச்சு, இந்த நல்ல Mail-ஐ உங்களுடன் பகிர்ந்தும் ஆச்சு.\nஎதை பற்றியதுன்னா: இந்தியா இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nNGPAYயும் இந்திய ரயில்வேயும் - 2\nசென்ற பதிவில் விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டனம் போக வேண்டியவன், ஓங்கோலில் மாட்டி கொண்டதை சொல்லி இருந்தேன்.\nமுதல் பகுதிக்கு இங்கு சென்று பார்க்கவும்...\nஇரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு காலை 6 மணி ரயிலில் புக் செய்தாகிவிட்டது. ஆனால், டிக்கெட் பிரிண்ட் எடுக்க வழியில்லை. கையில் (பாக்கெட்டில்) இருக்கும் ஒரே புரூப் மொபைலில் PNR number உடன் வந்த Ticket Confirmation SMS, NGPAY அனுப்பியது.\nதொடர்ந்து ரயிலில் பயணம் செய்வதால் ரயில்வேயின் சில விதிமுறைகள் தெரியும், அதில் ஒன்று, E Ticket எனப்படும் இன்டர்நெட்டில் புக் செய்த டிக்கெட் தொலைந்தாலோ, TTR இடம் காண்பிக்க தவறினாலோ, PNR number ஐயும் உங்கள் போட்டோ ID Proof ஐயும் காண்பித்து, 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம்.\nபலருக்கு இந்த விதிமுறையை பற்றி தெரியபடுத்தவே இந்த பதிவு. இந்த விதி சில TTRகளுக்கே தெரியாது. அன்று வந்த TTR உம் அப்படிபட்ட ஆள்தான். ஒரு வழியாக, காலை ரயில் ஏறியாகியாச்சு. TTR டிக்கெட் செக் செய்ய வந்தார். நான் என் நிலையை விளக்கினேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நான் என்னிடம் இருந்த முன்னிரவு பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டில் இருந்த அந்த ரூல்ஸை காண்பித்தேன். ஆம், எல்லா E Ticket லும் இந்த விதிமுறையை பிரிண்ட் செய்து இருப்பர். பிறகு அவர் ஒத்துக்கொண்டார்.\nஉதாரணத்திற்காக, வேறொரு டிக்கெட் ஐ படமாக இணைத்துள்ளேன்.\n(படத்தை கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)\nஅந்த ரயிலில் இருந்த மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம், GPS System. ஒவ்வொரு பெட்டியிலும் இரு பக்கமும் கதவிற்கு அருகில் ஒரு DISPLAY இருக்கும். அதில் தற்போதய நேரம், அடுத்து வரும் நிலையம், அதற்கு உள்ள தொலைவு ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ஓடிக்கொண்டிருக்கும். இது என்னை போல கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெலுசுன பிள்ளகாலுக்கு (தெலுங்கு தெரிந்த பசங்களுக்கு - தெலுங்கில்) உபயோகமான விஷயம். தமிழ்நாட்டில் இது போல வசதி உண்டா இல்லையா என தெரியாது. இருந்தாலும் சில கட்சிகள் அதில் வரும் ஆங்கில எழுத்தில் \"தார்\" பூசினாலும் பூசுவார்கள்.\nஎனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், பயணம் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nநமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்வதில் தப்பில்லை. இப்பொழுது இல்லையெனும் என்றாவது, யாருக்காவது உதவும் என்ற எண்ணத்தில் உருவானது இந்த பதிவு. (நாமதான் மத்தவங்களுக்கு உதவுறதுல கர்ணனுக்கு பக்கத்து வீடாச்சே)\nNGPAY - இந்த வசதியை பற்றி அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு தெரியும். இது ஒரு Mobile Software. (அப்பிடியா, தல ரொம்ப படிச்சவனு காட்டிக்குதோ...) இதன் மூலம் நீங்கள் ரயில் டிக்கட், தனியார் பஸ் டிக்கட், சினிமா டிக்கட், (பிளாக் டிக்கெட் கிடைக்குமா) ஷாப்பிங் போன்ற ஏராளமான சேவைகள் பெறலாம். ஓசி கிடையாது. (சொல்லிட்டாருயா... எவன் ஓசில ஒத்தை பைசா கொடுக்கறது அதுவும் உனக்கு...)\nஇதை உங்கள் GPRS உள்ள மொபைலில் நிறுவி, உங்கள் கிரெடிட் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்பு அவர்களுடன் இணைந்துள்ள பல மேற்சொன்ன நிறுவனங்களின் சேவையை நீங்கள் சுலபமாக பெறலாம். (இதுக்கு மொபைல் ஆன் பண்ணனுமா, சிம் போடனுமா, பெலன்ஸ் இருக்கனுமா\nஇந்த NGPAY மூலமாகதான், நான் எல்லா ரயில் டிக்கெட்களையும் புக் செய்வேன். காரணம்,\n1. என் வேலை. எப்பொழுது எங்கே இருப்பேன் என எனக்கே தெரியாது.\n2. மற்ற இடத்திற்கு செல்ல டிக்கெட் புக் செய்ய இன்டர்நெட் சென்டரை தேடி அலைய முடியாது (வேலை செய்யாம ஊரை சுத்தினதை எப்படி பில் டப் கொடுத்து சொல்லுறத பாரு...)\n3. கிரெடிட் கார்டு மூலம் செலுத்துவதால், அதிகபடியான பணம் கையில் வைத்திருக்க தேவையில்லை (கைல காசு இல்லைன்றத டீசண்டா சொல்லி இருக்கீரு)\n4. புக் செய்தவுடன் டிக்கெட் மெயிலில் (இது E mail, ஹவுரா மெயில் இல்லை) அனுப்பிவிடுவார்கள்\n5. தட்கால் டிக்கெட் கண்டிப்பாய் கிடைத்துவிடும். சர்வர் ஜாம் ஆகி இன்டர்நெட் சைட் ஓப்பன் ஆகவில்லை என்ற பிரச்சினை குறைவு.\n6. டிக்கெட் Availability யை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\n7. எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ முடியும். மொபைலில் சிக்னல் இருந்தால் போதும்\nசரி, விஷயத்துக்கு வருவோம், (இன்னும் இவ்வளோ நேரம் விஷயத்துக்கே வரலையா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்..)\nஒருமுறை நான் வேலை விஷயமாக ஆந்திர மாநிலம் விஜயவாட��வில் தங்கி இருந்தேன் (பாவம் அங்க எவன் இவர் மொக்கைக்கு மாட்டினானோ) . மறுநாள், நான் விசாகபட்டிணத்தில் இருக்க வேண்டும் ( இப்போதான் தெரியுது ஆந்திரால ஏன் அவ்வளோ பிரச்சினைனு...). இரவு 11 மணி ரயிலில் டிக்கட் புக் செய்தாகிவிட்டது. திடீரென, அன்று ஓங்கோல் என்ற இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம். விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் 3 மணி நேர பயணம். (நடந்து போனா கூடவா 3 மணி நேரம்) . மறுநாள், நான் விசாகபட்டிணத்தில் இருக்க வேண்டும் ( இப்போதான் தெரியுது ஆந்திரால ஏன் அவ்வளோ பிரச்சினைனு...). இரவு 11 மணி ரயிலில் டிக்கட் புக் செய்தாகிவிட்டது. திடீரென, அன்று ஓங்கோல் என்ற இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம். விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் 3 மணி நேர பயணம். (நடந்து போனா கூடவா 3 மணி நேரம் ) எப்படியாவது இரவு திரும்பி விடலாம் என்று காரில் கிளம்பி விட்டேன். ஆனால் அங்கு தாமதமாகிவிட்டது. ஓங்கோலில் இருந்து கிளம்பியதே இரவு 8 மணிக்குதான்.\nஎப்படியும் 11 மணி ரயிலை பிடிக்க முடியாது. ஏனெனில், விஜயவாடாவில் ரூம் காலி செய்ய வேண்டும், உடன் வரும் நண்பர்களுக்காகவாவது சாப்பிட வேண்டும், (அதை சொல்லு முதல்ல... அந்த வேலைதான முக்கியம்...) டாக்ஸி செட்டில் செய்ய வேண்டும். அப்பொழுது கபாலத்தில் கனபொழுதில் உதித்தது ஒரு யோசனை. (அதான, எப்பவுமே லேட்டாதான மேல்மாடி வேலை செய்யும்...) உடனே இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தேன். மறுநாள், காலை 6 மணி ரத்னாசல் எக்ஸ்பிரஸில் புக் செய்தேன். (ராத்திரி தூங்க வழி செஞ்சாச்சினு சொல்லுங்க...) எல்லாம் NGPAY மூலம் வரும் வழியிலேயே காரில் இருந்தபடியே செய்தேன். டிக்கெட்டும் மெயிலில் அனுப்பிவிட்டார்கள்.\nஅடுத்த பிரச்சினை, டிக்கெட் பிரிண்ட் எடுப்பது. வழியில் ஏதாவது பிரெளசிங் சென்டர் தென்படுகிறதா என்றால், இல்லை. (காட்டுல காண்டாமிருகம்தான் கடை வெச்சிட்டு இருக்கும்...) விஜயவாடா சென்று சேர்ந்தது இரவு மணி 12. அங்கும் கடைகள் குளோஸ். காலை 5.30 க்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும்.\nஎப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது\nவிடையை யூகித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீதி அடுத்த பதிவில் தொடரும்..... (அடுத்த பதிவுவேறயா... வெளங்கிடும்...)\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், பயணம் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nடிஸ்கி: இது ஒரு மீள் பதிவு, 2 வயதில் நான் செய்த குறும்பு இது. ஒரு சுவா��சியத்திற்காக, தற்பொழுது நடந்தது போல எழுதியுள்ளேன்.\nஅடுத்த வாரம் தி நகரில் கூட்டம் அலை மோதும்....\nமனைவி - எனக்கு பேன்சி சாரி....\nஅம்மா - எனக்கு பட்டு சாரி....\nஅப்பா - எனக்கு வேட்டி சட்டை...\nதங்கை - எனக்கு சல்வார் காமிஸ்...\nதம்பி - எனக்கு ஜீன்ஸ் டீ ஷர்ட்...\nஎன் இரண்டு வயது மகளிடம்...\n\" குட்டிமா, பொங்கலுக்கு பாப்பாக்கு என்ன வேண்டும்\n\"பொங்கலுக்கு எனக்கு... சட்னி வேணும்...\"\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், காமெடி இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\n என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை கழுகு வலைதளத்தில் வெளிவந்துள்ளது.\nஎதை பற்றியதுன்னா: கல்வி, கழுகு இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஉன் வீட்டை கடக்கும் போது\nஎனக்காய் நீ பூத்த புன்னகை....\nதெரு கோவிலை கடக்கும் போது\nஉனக்காய் நான் காத்திருந்த நேரங்கள்....\nஉன் தெருவை கடக்கும் போது\nபண்டிகைகாய் நீ வரைந்த கோலங்கள்...\nசாலை மரத்தை கடக்கும் போது\nகல்லூரி பேருந்திற்கு நீ காத்திருந்த நிமிடங்கள்...\nகல்லூரி பேருந்தை பார்க்கும் போது\nஎனக்காக நீ அமர்ந்த ஜன்னல் ஓர இருக்கை...\nமறுகரையில் நீ கால் நனைத்தாய் என்பதற்காய்\nஇக்கரையில் நான் கால் நனைத்த குளக்கரை....\nஎதை பற்றியதுன்னா: கவிதை, காதல் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nடிஸ்கி 1 : இந்த பதிவில் பல Linkகளை கொடுத்து இருப்பதால், லிங்க் வழியே எஸ்கேப் ஆகி வெளியே சென்றுவிடாதீர்கள், மறக்காமல் திரும்பி வந்து ஓட்டு போடுங்க.\n இதுனால சகலமானவர் அறிவிக்கறது என்னனா, நம்ம 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களை நான் ஏற்கனவே ஒரு பதிவில் மாட்டிவிட்டதால், பதிலுக்கு ஒரு தொடர்பதிவில் என்னை மாட்டிவிட்டுருக்கிறார், அதற்கு அவருக்கு முதலில் நன்றி. அடுத்து, நான் எவ்வளவு மொக்கை போட்டலும் பொறுமையுடன் படித்து வலிக்காத மாதிரியே நடிக்கும் உங்களுக்கு வணக்கங்கள். சே... என்ன பேட்டின்னு சொன்னவுடனே அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டேன். சரி, நேரா தம்பட்டத்திற்கு போவோம். அதாங்க பேட்டிக்கு,\n1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன\nஇல்லை, உண்மையான பெயர் அருண் பிரசாத். என்ன மறுபடியும் முன் கேள்வி பதிலை பார்கிறீங்களா மறுபடியும் முன் கேள்வி பதிலை பார்கிறீங்களா வித்தியாசம் இருக்கு, 6 கிடையாது. ஒன்றே ஒன்றுதான், அது அருணுக்கும் பிரசாத்துக்கும் நடுவில் ஒரு Space. என்ன பண்ண வித்தியாசம் இருக்கு, 6 கிடையாது. ஒன்றே ஒன்றுதான், அது அருணுக்கும் பிரசாத்துக்கும் நடுவில் ஒரு Space. என்ன பண்ண நம்ம கவர்ண்மெண்ட் என் பத்தாவது சர்டிபிகேட்ல சேர்த்து போட்டுடாங்க, அப்படியே Continue ஆகிடுச்சு.(ஒழுங்கா பெயர் எழுதி கொடுக்காததுக்கு என்னா பில்டப் பாரு) அதை பத்தி தனி பதிவு போட்டு (இன்னொரு பதிவா நம்ம கவர்ண்மெண்ட் என் பத்தாவது சர்டிபிகேட்ல சேர்த்து போட்டுடாங்க, அப்படியே Continue ஆகிடுச்சு.(ஒழுங்கா பெயர் எழுதி கொடுக்காததுக்கு என்னா பில்டப் பாரு) அதை பத்தி தனி பதிவு போட்டு (இன்னொரு பதிவா) உங்களை ஏற்கனவே A for அவஸ்தைனு மொக்கை போட்டமாதிரி போட விரும்பலை. ( ஒரு வழியா எல்லாரையும் இங்கயே மொக்கை போட்டாச்சு, இன்னிக்கி நிம்மதியா தூங்கலாம்)\n3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி\nகண்டிப்பாக அது ஒரு வெளிநாட்டு சதிதான். ஆமாங்க, இங்க மொரிசியஸ் வந்து கொஞ்ச நாள்ல தமிழ்நாட்டு பத்தி எந்த நியூஸிம் தெரியல. இங்க தமிழ் சேனலோ, படமோ எதுவும் வராது. அதனால் ஒரு நாள் 'தமிழ்' அப்படினு டைப்பண்ணி கூகுள்ல தேடினா தமிழ்10 அப்படினு ஒரு சைட் வந்தது, அதுல நம்ம கோகுலத்தில் சூரியன் முதல்ல வந்துச்சு அப்படியே பிக்கப் பண்ணிட்டேன். அதனால, இதுக்கெல்லாம் காரணம் மொரீசியஸ் அரசாங்கம்தான்\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\n(என்னாது என் வலைபதிவு பிரபலம் ஆகிடுச்சா) இதுக்கெல்லாம் பூக்குழியா இறங்க முடியும். சும்மா இஷ்டத்துக்கு கிறுக்கி தமிழ்10, தமிலிஷ், உலவு, தலைவன் ல சப்மிட் பண்ணேன். அப்படியே, பிச்சுக்கிட்டு போச்சு, இன்டர்னெட் டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. அப்படினு சொன்னா நம்பவா போறீங்க. ஆனா இதை சொல்லியே ஆகனும் வெங்கட் மூலம் தேவா அண்ணன் அறிமுகம் ஆனார், அவர் என்னை வலைசரதில் அறிமுகபடுத்தியும், வெங்கட், ரமெஷ், அனு போன்றவர்கள் சரியான நேரங்களில் கொடுத்த வழிகாட்டுதலாலும் கொஞ்சம் பிரபலம் ஆகிருக்கு. (நல்லவேளை பிரபலம், இதுவரை Problem ஆகலை). யூத்புல் விகடன் பரிந்துரைத்த 'பிளாக்குக்கு சூனியம்' பலரை அழைத்து வந்தது\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஎன் மொத்த பதிவு 31 ல் 14 பதிவுகள் சொந்த (ச���ல நொந்த) அனுபவம் தான். ஆனால் மனைவி என்ற கவிதை பாருங்கள், அதன் விளைவை கமெண்டில் கொடுத்திருப்பேன்.\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nஆமாங்க, ஒரு பதிவுல பில் கேட்ஸ் பத்தி சொன்னதால Microsoft பங்குகள் அடிமாட்டு விலைக்கு இறங்கிடுச்சு, இன்னொரு பதிவுல ஆக்டோபஸ் பத்தி சொன்னதால அது உலக பேமஸ் ஆகிடுச்சு. அதனால அவங்க நம்மளை நல்லா கவனிச்சுகிறாங்க. நீங்க வேற, திருவிளையாடல் படத்தில் வரும் முருகன் சொல்லும் டயலாக் போல, என் பிலாக், என் Followers அப்படினு வாழ்ந்துகிட்டு இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா\n7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஇருக்குற ஒன்னை பாத்துக்கவே நேரம் இல்லை, இதுல இன்னும் 2, 3 வெச்சிக்கிட்டா அப்புறம் யார் உதை வாங்குறது. (சத்தியமா நான் பிலாக்கைதான் சொன்னேன்)\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nபொறாமை உண்டு எல்லா பதிவர் எழுத்துக்கள் மீதும். என்னமா எழுதுறாங்க. ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல், நாமக்குதான் எந்த ஸ்டைல் ஒத்துவருதுனு இன்னும் கண்டுபிடிக்க முடியல\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...\nஉண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான். தமிழை மெதுவாகதான் படிப்பார், ஆனால் அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே யோசிக்கவைக்கும். அதன் பிறகு மாற்றியே பப்ளிஷ் செய்வேன் (மாத்தலைனா என்ன ஆகும்னுதான் எல்லாருக்கும் தெரியுமே)\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nநாம பிலாக்கு எழுதுறதுக்கே ஆப்பு வெச்சிடுவீங்க போல இருக்கு, அதை எல்லாம் இங்க சொல்லிட்டா, அப்புறம் இதுக்கு மேல போடப்போற பதிவுல என்னத்தை போடுறதாம். தொடர்ந்து வந்து படிச்சு தெரிஞ்சுக்குங்க.\nசரி, கடைசியா யாருக்கு மஞ்சதண்ணி தெளிச்சி மாலை போட்டு வெட்ட கூப்பிடலாம், Sorry, தொடர்பதிவு எழுத கூப்பிடுலாம்னா,\nFirst, லீவுல இருந்து திரும்பி வந்திருக்குற நம்ம சிரிப்பு போலீசு ரமெசு\nஅடுத்து, பட்டிகாட்டான்னு சொல்லிட்டு நாட்டு வைத்தியமா சொல்லுற நம்ம ஜெய்\nஅப்புறம்,நம்ம சின்ன தம்பி செளந்தர்.\nடிஸ்கி 2: எதுக்கு கிடா வெட்டு படம் குடுக்குறோம்னு தெரியாமல், ஆடு படம் கொடுத்து உதவிய நண்பர் ஜெய்க்கு நன்றி\nஎதை பற்றியதுன்னா: காமெடி, தொடர் பதிவு இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nNGPAYயும் இந்திய ரயில்வேயும் - 2\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) மொக்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4369", "date_download": "2018-06-18T07:28:06Z", "digest": "sha1:XEF4247IUMCVHUQRQSXZF6RZPP7NQHHD", "length": 9493, "nlines": 65, "source_domain": "dravidaveda.org", "title": "(3780)", "raw_content": "\nநல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,\nஅல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்,\nசொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,\nநல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே.\nவிகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக\nஅம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள்\nஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள்\nபாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப்பெற்று ஸகுடும்பமாக வாழப்பெறுவரென்று பயனுரைத்த தலைக்கட்டுகிறார். கீழ்ப்பாட்டில் எந்தக் கோட்பாடு தமக்கு வாய்க்கவேணுமென்று விரும்பினாரோ அந்தக் கோட்பாடு உலகங்களுக்கெல்லாமுள்ளதாகச் சொல்லுகிறாரிங்கு. (ஆசாம்ஸாயாம் பூதவச்ச) என்றார் பாணிநிமுனிவர், அதாவது, இப்படியாகவேணு அந்த ரீதியில், இந்தக் கோட்பாடு அது ஆய்விட்டதாகவே சொல்லுவது முண்டென்கை. அந்த ரீதியில் இந்தக் கோட்பாடு உலகங்க��்கெல்லா முண்டாகவேணுமென்று ஆழ்வார் ஆசம்ஸிக்கிறாரென்று கொள்க.\nஅல்லிக்கமலக் கண்ணனை –ஆழ்வார் நம்மைவிட்டு நம்மடியாரடியார்களைத் தேடி யோடுகிறாரோ“ என்று எம்பெருமான் வெறுப்படையாமல் “நம்மிடத்திலே இவர் வைத்த அன்பு நம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகள் பக்கவிலும் பெருகப் பெற்றதே என்று மிக வுகந்து அல்விக்கமலக்கண்ணனாயின்ன் என்று கொள்க. எம்பெருமான் இயற்கையாகவே அல்லிக்கமலக்கண்ணனாயிருந்தாலும் அது சொல்லுகிறதன்று இங்கு.\nகுருகூர்ச்சடகோபன் சொல்லப்பட்டவாயிரம் –வேதம் போலே தான் தோன்றியாயிருக்கை யன்றிக்கே திருவாய்மொழி ஆழ்வார் பக்கலிலே அவ்தரித்து ஆபிஜாத்யம் பெற்ற தாயிற்று.\nஈற்றடியில், இத்திருவாய்மொழிகற்கைக்குச் சொல்லப்படுகிற பலன் ஸம்ஸார வாழ்க்கையாக இருக்கின்றதே, இது கூடுமோ அடுத்த பதிகத்தில் * கொண்ட பெண்டிர் மக்களுக்குச் சுற்றதவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல்மாற்றி யாதுமில்லை * என்று இகழப்படுகிற குடும்ப வாழ்ச்சியை இங்கு பலவகை அருளிச்செய்யலாமோவென்று சங்கிக்கவேண்டா, குடும்ப வாழ்ச்சி ஸர்வாத்மநாத்யாஜ்யமன்று, கூரத்தாழ்வான், அனந்தாழ்வான் போல்வார் க்ருஹஸ்தாச்ரமவாழ்க்கையிலேயே யிருந்து பகவத் பாகவத கைங்கரியத்திற்குத் துணைவரான களத்ர புத்ராதிகளோடு வாழப்பெற்றவர்களாதலால் இங்ஙனே பயனுரைக்கத் தட்டில்லையென்க. க்ரஹஸ்தாச்யம்ம் ஸர்வோபகாரக்ஷம்மென்று ப்ரஸித்தம், பகவத் பாகவத கைங்கர்யத்திற்கு இணங்காத களத்கயுத்ராதிகள் த்யாஜ்யர்களேயன்றி இதற்கு இங்குமவர்கள் உபாதேயர்களே, இது தோன்றவே “நல்லபத்த்தால் மனைவாழ்வீர்“ என்று விசேஷித்தருளிச் செய்தார்.\nஇவ்விடத்து ஈட்டில் ஒரு இதிஹாஸமருளிச் செய்கிறார், எம்பெருமானார் திருவனந்தபுரயாத்திரை பெருந்திரளாக எழுந்தருளச் செய்தே திருக்கோட்டியூரலே செல்வநம்பி திருமாளிகையிலே சென்று சேர, அப்போது புருஷர் வெளியூர் சென்றிருந்தாராம், க்ருஹத்திலே நூறுவித்துக் கோட்டை கிடந்த்தாம், வருதியழைத்தாலும் வரமாட்டாத மஹா பாகவதோத்தமர்கள் தாமாக வந்தருளினார்களேயென்று குதூஹலங்கோண்ட நங்கையார் அவ்வளவு நெல்லையும் குத்தித் த்தீயோராதனை நடத்திவிட, மறுநாள் புருஷர் வந்து சேர்ந்து தானியம் ஒன்று மில்லாமையைக் கண்டு செய்திகேட்க, “பரமபத்த்திலே விளைவதாக வித்தினேன்“ எ��்றாளாம். இப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை ஆழ்வாருடைய மங்களாசாஸன பலத்தினால் அமைந்த்தென்று கொள்ளக்கடவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012_10_01_archive.html", "date_download": "2018-06-18T07:18:26Z", "digest": "sha1:ZOHAYCDNFXOIJ7UFYS4T4VJRUVMW7XAU", "length": 114544, "nlines": 635, "source_domain": "engalblog.blogspot.com", "title": "October 2012 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 10\nபத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.\nஎங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...\n1) வீடுதோறும் சூரியசக்தி மின்சாரம் உபயோகப்படுத்தும்படி அரசாங்கம் சொல்கிறதே... அல்லது காற்றாலை மின்சாரம் தயாரிக்கவும் அறிவுறுத்தபடுகிறதே... இதனால் தேவை பூர்த்தியாகும் என்று நினைக்கிறீர்களா எவ்வளவு செலவு இதற்கு பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள் எவ்வளவு செலவு இதற்கு பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள் மின்சாரம் தயாரிக்கக் காற்றாலைக்கு காற்றின் வேகம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்கவேண்டும்\n2) விடுமுறை இல்லாத விடுமுறை - இவர் பிறந்த நாளில் மாணவர்கள் எல்லோரும் பக்கெட்டும் கையுமாகச் சென்று பொது இடங்களை சுத்தம் செய்வார்கள். யாருடைய பிறந்த நாள் இது\n3) அனுபவமின்மை காரணமாக இளைஞர்களும், விரைந்து செயல்படமுடியாத முதியவர்களும் அரசியலை விட்டு விலகுவது நன்று என்று நினைப்பது பற்றி உங்கள் கருத்து....\nLabels: மூன்று கேள்விகள், வாசகர் பதில்கள்\nஉள் பெட்டியிலிருந்து - 10 2012\nவலைச்சரத்தில் எங்கள் முதல் பதிவு \"இங்கே சொடுக்குக\nஉங்கள் அனுபவங்களை நீங்கள் விரும்பும் எல்லோருடனும் பகிருங்கள்.\nஉங்கள் உணர்வுகளை உங்களை விரும்பும் ஒருவருடன் பகிருங்கள்\nபதில் சொல்ல முடியா காரணம்\nஉங்கள் நண்பரிடமிருந்து உங்கள் கேள்விக்கு நேரிடையான பதில் வரவில்லை என்றால் ஒன்று அது உங்களுக்கு அதிக துன்பத்தைத் தரலாம் அல்லது அவர்கள் ஒத்துக் கொள்ள முடியாததாய் இருக்கலாம்.\nசூரியனைப் பார்த்தும் நேரம் சொல்லலாம்...கரண்ட் போறதை வைத்தும் நேரம் சொல்லலாம்..\nஎல்லாரையும் இழந்து தனியாக நிற்கும்போதும் 'அப்பாடி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற எண்ணமே பாசிட்டிவ் திங்கிங்\nடீச்சர் : \"ஏன் லேட்\nமாணவன் : \"அப்பாவும் அம்மாவும் சண்டையிட்��ுக் கொண்டிருந்தார்கள்..\"\nடீச்சர் : \"அவர்கள் சண்டையிட்டால் உனக்கு ஏன் லேட்\nமாணவன் : \"என்னுடைய ஒரு ஷூ அப்பா கையிலும் இன்னொரு ஷூ அம்மாவின் கையிலும் இருந்தது\"\nபெண் : \"ஹலோ....இது 'கஸ்டமர் கேர்'தானுங்களே...\"\nகஸ்டமர் கேர் : \"ஆமாம் மேடம்...சொல்லுங்கள் என்ன பிரச்னை\nபெண் : \"என் அஞ்சு வயசுப் பையன் சிம் கார்டை முழுங்கிட்டான்...அதுல எழுபத்தைந்து ரூபாய் மிச்சம் இருந்தது....\"\nகஸ்.கேர் : \"சொல்லுங்க மேடம்...\"\nபெண் : இப்போ அவன் பேசும்போது காசு போகுமா..\"\nபிரார்த்தனை என்பது கடவுளின் சித்தத்தை மாற்ற அல்ல... நம் மனதைத் தயார் செய்ய...\nதனிமையின் கணங்கள்தான் உலகின் மிகச் சிறந்த கணங்கள். ஏனெனில் அப்போதுதான் அப்போதுதான் நம்முடைய ஆழமான ரகசியங்களை உலகிலேயே நாம் நம்பும் ஒருவரிடம் நாம் பகிர்ந்து கொள்கிறோம். நம் உள்மனதுதான் அது\nமுதியோர் இல்லத்தில் தாயின் கண்ணீர்\nகுழந்தைகளின் மனம் ஈர சிமென்ட் போல.... எது விழுந்தாலும் பதிந்து விடுகிறது\nகணவன் :\"ஹிப்னாடிசம் என்றால் என்ன...\nமனைவி ;\"அடுத்தவர் மனத்தைக் கட்டுப் படுத்தி நம் இஷடத்துக்கு ஆட்டுவிப்பது...\"\nகணவன் :\"என்னை முட்டாளாக்காதே...அதற்குப் பெயர் திருமணம்...\"\nகௌரவமான, உண்மையான இதயங்களை வெளியில் தேடுவதை விட ஏன் நாமே அபபடி இருந்து விடக் கூடாது\nகடல் ஆற்றைக் கேட்டது. \"இன்னும் எத்தனை நாள் என் உப்பு இதயத்துக்குள் ஊடுருவிக் கொண்டே இருக்கப் போகிறாய்...\"\nஆறு சொன்னது \" நீ இனிப்பாகும் (இனிமையாகும்) வரை\"\nஞாயிறு 173 :: புதிர்க் கோலங்கள்\nகண்டு பிடிப்பவர்களுக்கு, கருத்துரைப்பவர்களுக்கு, பாயிண்டுகள் கொடுத்து, பிறகு அதிக பாயிண்டுகள் பெற்றவருக்கு \"து நி 2012\" பட்டம் கொடுத்து, அதற்குப் பிறகு .... \nபாசிட்டிவ் செய்திகள் 21/10/12 டு 28/10/12\nவிபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\nகொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\nநேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\nசென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....\nதஞ்சையிலிருந்தபோது கணவரின் மளிகைக் கடையில் நஷ்டம் ஏற்பட, மகன்களின் படிப்புச் செலவும் படுத்த, சென்னை வந்த இன்பவள்ளியின் குடும்பம், திருச்சி வந்து அங்கு மகளிர் சுய உதவிக் குழு மூலம் ஒரு தேவையின் போது இன்பவள்ளி செய்து கொடுத்த ஊறுகாய் நன்றாக விற்பனை ஆக, அப்போது தொடங்கி ஊறுகாயும் தேன்குழல் உள்ளிட்ட பலகாரங்களும் செய்து விற்பனை செய்யத் தொடங்கினர். மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம் 25,000 ரூபாய் கடனுதவி பெற்று மெஷின்கள் வாங்கி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் உதவியுடன் மாணவர்களிடையே வியாபாரமாகத் தொடங்கிய பிசினஸ் இன்று எல்லா கடைக்காரர்களும் இவர்களது தயாரிப்பு நன்றாக விற்பனை ஆவதாகக் கூறி ஆர்டர் தரத் தொடங்கியதில் மாதம் நான்கு லட்சம் வரை இலாபம் வருகிறதாம். சொல்வது தினமலர்.\nஇதேபோலவே இன்னொரு வெற்றிக் கதையும் சொல்லியிருக்கிறது தினமலர். திண்டுக்கல்லில் (தனபாலன் உங்கள் ஊர்ச் செய்தி வாராவாரம் வந்து விடுகிறது உங்கள் ஊர்ச் செய்தி வாராவாரம் வந்து விடுகிறது) இதேபோல மளிகைக் கடை வைத்து நஷ்டமடைந்த வள்ளிமயில் என்பவரின் வெற்றிக் கதை. அவர் கணவர் காந்தியவாதி என்பதால் பொருட்களைக் குறைந்த விலைக்கே விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம். இப்போது போல விதம் விதமான மிட்டாய்கள் இல்லாத அந்தக் காலத்தில் ஒருமுறை இவர்கள் கடைக்கு கடலை மிட்டாய் போடுபவர்கள் வராது போன நிலையில் கணவர் சொற்படி, இவரே அதைத் தயார் செய்து விற்பனையில் வைக்க, அதன் வெற்றியில் உற்சாகமாகி, வீட்டிலிருந்த நாத்தனார்கள் முதலியானோர் உதவியுடன் கொஞ்சம் பெரிய அளவில் தயார் செய்ய, அதைக் கணவர் ரயிலில் எடுத்துக் கொண்டு வெளியூர்கள் சென்று கடைகளில் போட்டு வருவது வாடிக்கையான நாளில், இவர்களது தயாரிப்பின் சுவையால் கவரப் பட்ட வாடிக்கைக் கடைக்காரர் ஒருவர் எள் மிட்டாய் செய்யும் ஐடியா கொடுக்க, அதுவும் வெற்றியடைந்ததாம். அப்புறமும் சிறிய தொழிலாக இதைச் செய்ய வேண்டாம் என்று திண்டுக்கல்லில் இருந்த வீடு நிலத்தை விற்று பெரிய கம்பெனி கட்டி 50 பெண்களை வேலைக்கு வைத்து செய்யும் இவர்களது தயாரிப்பு இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறது என்று சொல்வதாகச் சொல்லும் தினமலர், இவர்கள் தயாரிப்பின் பெயரைச் சொல்லவில்லை\nவயதான பெரியவர்கள் தெருவோரங்களில் கையேந்தி நிற்பதைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறதா பிள்ளைகள் பராமரிக்காத, வசிக்க வீடு இல்லாத, சாப்பாட்டுக்கு வழி இல்லாத என்று எந்த ஒரு முதியவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண 1253 என்ற எண்ணுக்கு சொன்னால் அந்தந்த ஊரின் முதியோர் இல்லங்களில் சம்பந்தப் பட்டவர்களைச் சேர்ப்பதற்���ான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்ற தகவலைச் சொல்கிறது 17/10 விகடன் 'ஒன நம்பர் ரிசீவ்ட்' பகுதி.\n(இது விகடனில் படித்த செய்தி. எங்கள் நண்பர் ஒருவர், மூதாட்டி ஒருவர் மழையில் நனைந்து கொண்டு தெருவில் கஷ்டப்படுவதாகச் சொன்னவுடன் இந்த எண்ணைக் கொடுத்தோம். பலமுறை பலவிதங்களில் முயற்சித்தும் இந்த எண்ணுக்கு தொலைபேச முடியவில்லை என்பதும் இங்கு பதிவு செய்யப் படுகிறது)\nஅனந்தபுரி விரைவு வண்டியில் கடைசி ஞாயிறு அன்று சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பையை பெட்டியிலேயே விட்டு விட்டு, கொடை ரோடில் இறங்கிச் சென்று, பாதி வழியில் நினைவு வந்து ரெயில்வே போலீசுக்கு ஃபோன் செய்ய, அதற்குள் கிளம்பி விட்ட அந்த ரெயிலை, திருநெல்வேலியில் நின்றவுடன் ஏறி, அதே பெட்டியில் வைத்த இடத்தில் பத்திரமாக இருந்த அந்தப் பையை எடுத்து, தவற விட்டவர்களின் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்தது காவல் துறை.\nஇதே போல இன்னொரு செய்தியைத் தருகிறது தினத் தந்தி. சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த 65 வயது பிரான்சிஸ் நிலம் விற்ற 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்ப் பணத்துடன் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக ரெயிலில் பொதுப் பெட்டியில் ஏறியவர் தன் பையை ரயிலில் மறதியில் தவறவிட, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மணிகண்டன் என்ற எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் தன் அருகே இருந்த அந்தப் பையை எடுத்து ரயில்வே போலீசில் கொடுக்க, அந்தப் பையில் இருந்த பான் கார்டு ரேஷன் கார்டு மூலம் பிரான்சிஸ் முகவரி அறிந்த போலீசார், அந்தப் பணத்தை பத்திரமாக பிரான்சிஸ் வசம் ஒப்படைத்தனர்.\nசேலம் பற்றி இன்னொரு செய்தி. கொஞ்சம் பழசு சேலம் ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிச் சாலையில் உணவுப் பொட்டலம் வாங்கிக் கொண்டிருந்த வர்த்தகரும், சமூக ஊழியருமான ஜி. கண்ணன் என்பவரிடம் ஒரு பாட்டியும் பேத்தியும் வந்து பிச்சை கேட்டார்களாம். பாட்டிக்கு அங்கேயே உணவுப் பொட்டலம் வாங்கித் தந்த கண்ணனிடம் அந்தப் பேத்தி சிறிய குரலில் \"எனக்கு சாப்பாடு வேண்டாம், படிப்பு கொடுங்க\" என்று கேட்க, அதிர்ந்து போன கண்ணன் சேலம் சூரமங்கலம் துணை போலீஸ் கமிஷனர் டி. சந்திரசேகரனிடம் தகவல் தெரிவிக்க, பாட்டியின் அரவணைப்பில் வளரும் அந்த 5 வயது ஐஸ்வர்யாவின் ஆசையான, 'டாக்டராக வேண்டும்' ஆசை வெளிப்பட, நகரின் அன்பில்லம் ஒன்றில் படி��்க வைக்க வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி நெகிழ வைக்கிறது ஹிந்து.\nLabels: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவார பாசிட்டிவ் செய்திகள்\nகான கலாதரர் மதுர மணி\nஇன்று அவருக்கு நூற்று ஒன்றாவது பிறந்தநாள். ஆமாம். அவர் பிறந்தது, அக்டோபர் இருபத்தைந்து, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு. யாரும் எங்கும் நூற்றாண்டு விழா எதுவும் கொண்டாடியதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தேழாம் ஆண்டிலிருந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு வரை, சங்கீத உலகில் கொடி கட்டிப் பறந்த பெயர் மதுரை மணி.\nதந்தை பெயர் எம் எஸ் ராமஸ்வாமி.\nஇவரின் தந்தையாராகிய திரு ராமஸ்வாமி அவர்களின் சகோதரர், மதுரை புஷ்பவனம். இவரும் சங்கீத உலகின் முடி சூடா மன்னர்களில் ஒருவர்.\nமதுரை மணி சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது தன்னுடைய ஒன்பதாவது வயதில். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தேழாம் ஆண்டில், ஆவடி காங்கிரஸ் மாநாட்டில், கர்நாடக சங்கீதம் பற்றிய விரிவுரை (எம் எஸ் ராமஸ்வாமி) செயல் விளக்கம் (மதுரை மணி) நிகழ்ச்சியில், இவருடைய தந்தையும் இவரும் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றனர்.\nமதுரை மணி அவர்கள் தன்னுடைய உடல் நோய் காரணமாக, திருமணம் செய்துகொள்ளவில்லை. மேடைக் கச்சேரிகளில் தன்னுடைய சகோதரியின் கணவர் திரு T S வேம்பு ஐயர் (கர்நாடக இசைக் கலைஞர் திரு T V சங்கரநாராயணன் அவர்களின் தந்தை) அவர்களுடன் சேர்ந்து பல கச்சேரிகள் செய்துள்ளார்.\nமேடையில் மதுரை மணி அவர்கள் பாடும் பொழுது, ரசிகர்கள் அனைவரும் கண்களை மூடி, தலையை ஆட்டியபடி அமர்ந்து கேட்பார்கள் என்று எங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்.\nராக ஆலாபனை, நிரவல்கள், கற்பனை ஸ்வரங்கள் இவருடைய தனிச் சிறப்பு.\nஅந்தக் காலத்தில், மேடையில் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்று கல்கி போன்ற பல தமிழ் அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, பல பாடகர்கள் மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களையும் பாட ஆரம்பித்தனர். மதுரை மணி அவர்கள், பாரதியார் பாடல்கள், பாபநாசம் சிவன் பாடல்கள், அருணாச்சலக் கவிராயர் பாடல்கள் என்று பல தமிழ்ப் பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடியவர்.\nமதுரை மணி அவர்களுக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு. அவர் சார்லி சாப்ளின் நகைச்சுவை நடிப்பை மிக���ும் ரசிப்பாராம்.\nமயிலையில் முசிறி சுப்ரமணியம் சாலை உள்ளது போல, இவர் வாழ்ந்த வீடு இருக்கின்ற சாலைக்கு 'கான கலாதரர் மணி சாலை' என்று பெயரிட்டால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனை. அரசு கவனிக்குமா\nஇன்றைக்குப் பொருத்தமான பாடலை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பாடியதை, இங்கே கேளுங்கள்:\nஅலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை\nவாசக நண்பர்கள், நான் இங்கு பதிவது, நாற்பது வருடங்களுக்கு முந்தைய அனுபவங்களை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலப் போக்கில் எவ்வளவோ மாற்றங்கள். இக்காலத்தில், அசோக் லேலண்டில் எவ்வளவோ மாற்றங்கள். நான் அன்றைய சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் படிப்பவர்கள், இன்றும் அதே நிலைமை அங்கு இருக்கின்றது என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.\nஅசோக் லேலண்டில் ஆயுத பூஜை என்பது மிகவும் கோலாகலமாக இருக்கும். தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியினரும், தத்தம் பகுதியை சார்ந்த இயந்திரங்களை கழுவி, சுத்தம் செய்து, அலங்கார வண்ணத்தாள்களால் அலங்கரித்து, வைத்திருப்பார்கள். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், அதிகாரிகளும் ஆயுத பூஜைக்காக பணம் அவரவர்கள் பங்காக செலுத்துவார்கள். இயந்திரப் பகுதி பெரிய பகுதி. இயந்திரப் பகுதி ஒன்று, இ ப இரண்டு என்று அந்த நாட்களிலேயே நான்கு பகுதிகள் உண்டு. ஒவ்வொரு இயந்திரப் பகுதியிலும் பல லைன்கள் (Bay 1,2,3 ...) உண்டு. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பூஜை இடம் உண்டு ஆக, இயந்திரப்பகுதி மட்டும் குறைந்தது நாற்பது பூஜைகள்.\nஇது தவிர, அசெம்பிளி பகுதி, ஸ்டோர்ஸ் பகுதி, இன்ஸ்பெக்ஷன், இஞ்சினீரிங், ஸ்பேர் பார்ட்ஸ், அக்கவுண்ட்ஸ், சேல்ஸ், டிரான்ஸ்போர்ட், மெயிண்டனன்ஸ், டூல் ரூம், பயிற்சி நிலையம், மருத்துவ நிலையம், தீயணைப்பு நிலையம், செக்யூரிட்டி, சிஸ்டம்ஸ், பிளானிங், பர்ச்சேஸ் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகள். மொத்தத்தில், எண்ணூரில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படும்.\nஒவ்வொரு பூஜை பாயிண்டிலும், விநாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி திருவுருவப் படங்கள், ஏசு கிறிஸ்து படம், மேரிமாதா படம் எல்லாம் இருக்கும். வெள்ளிக் கிழமைகளிலும், ஆயுத பூஜை சமயத்திலும், இந்த எல்லாப் படங்களுக்கும் பூ சூட்டப்பட்டு, மாலைகள், ஊதுபத்தி சகிதம் தெய்வீகமாக இருக்கும்.\nஆயுத பூஜை சமயத்தில், நிர்வாகம் எல்லோருக்கும் ஒரு ஸ்வீட் கூப்பன் வழங்கும். அந்த ஸ்வீட் கூப்பனை, ஆயுத பூஜையன்று பயிற்சி நிலைய வளாகத்தில் கொடுத்து, ஒரு பெரிய மில்க் ஸ்வீட் பெட்டியை பெற்று வருவோம். நான் சேர்ந்த காலத்தில் வழங்கப்பட்ட இனிப்புப் பெட்டி ஒரு கிலோ ஆரிய பவன் ஸ்வீட் பெட்டி என்று ஞாபகம். அதில் இருக்கின்ற பால் இனிப்புகள் எல்லாமே மிகவும் சுவையானதாக இருக்கும். வீட்டில் அதை ஒருவார காலம் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தது உண்டு.\nஆயுத பூஜை (நவராத்திரியின் ஒன்பதாம் நாள்) ஒரு வருடத்தில் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னிரண்டு பண்டிகை விடுமுறைகளில் ஒன்று. அதனால், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை எட்டாவது நாளே கொண்டாடப்படும். ஆயுத பூஜை வருவது இன்று போல ஒரு செவ்வாய்க்கிழமையில் என்றால், திங்கட்கிழமை எண்ணூர் தொழிற்சாலை வாராந்திர விடுமுறை நாள் என்பதால், ஞாயிற்றுக் கிழமையே கொண்டாடிவிடுவோம்\nவேலை நேரம் காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரை. ஆயுத பூஜையன்று, உற்பத்தி, மாலை இரண்டு மணியுடன் நிறுத்தப்படும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பூஜா கமிட்டி இருக்கும். அந்த பூஜா கமிட்டி (ஒருவர் அல்லது இருவர் - அந்தப் பகுதி தொழிலாளர்) ஆயுத பூஜையன்று காலையோ அல்லது மதியமோ பெர்மிசன் வாங்கிக்கொண்டு, பாரிஸ் (ஹி ஹி - நம்ம பாரிமுனைதானுங்க) போய்விடுவார்கள். பூஜைக்கு வேண்டிய வாழைக் கன்று, அவல், பொரிகடலை, பொரி, ஆப்பிள், ஸ்வீட் பாக்ஸ்(பூஜையில் வைக்க ஒன்று, பணம் கொடுத்த அங்கத்தினர்களுக்கு ஆளுக்கு ஒன்று), இன்னும் சர்ப்ரைஸ் கிப்ட், அலங்காரத் தாள்கள், ஊதுபத்தி, சந்தனம், குங்குமம், பூசணிக்காய், எலுமிச்சம்பழம் இத்யாதி இத்யாதிகள் வாங்கிக் கொண்டு, இரண்டு மணி சுமாருக்கு ஆட்டோவில் வந்து சேர்வார்கள். அதுமட்டும் அல்ல, ஆயுத பூஜை வரவு செலவு கணக்கும் - மொத்த கலெக்ஷன் எவ்வளவு, என்னென்ன செலவுகள் (ஆட்டோ வாடகை உட்பட) என்ற வரவு செலவு கணக்கும் அறிவிப்புப் பலகையில், பூஜை கமிட்டி ஆட்கள், கையொப்பமிட்டு, ஒட்டிவிடுவார்கள்.\nஇரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரையிலும், குப்பையகற்றல், சுத்தம் செய்தல், குங்குமம் வைத்தல், அலங்கார தாள்கள் ஒட்டுதல் என்று முன்னேற்பாடுகள் நடக்கும். மூன்று மணியிலிருந்து, பத்து நிமிடங்கள் பூஜை. பிறகு பிரசாதம் வ��நியோகம். பிறகு பாடத் தெரிந்தவர்கள் சில பாடல்கள் பாடுவார்கள். நான் பணியாற்றிய எஞ்சினீரிங் பகுதியில் அதிக வருடங்கள் பூஜையும் செய்து, பாட்டும் பாடி அசத்தியவர், திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர். (இசைமழலை ராம்ஜியின் அண்ணனின் சம்பந்தி). நானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் பிறகு என்னை யாரும் பாடச் சொல்லவில்லை\nஅந்தக் காலத்தில், டூல் ரூம் பகுதி ஆயுத பூஜை மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுப் பொருளாக, பூஜையில் வைப்பதற்காக அவர்கள், பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம், அண்டா - குண்டா என்று பிரம்மாண்டமான பொருட்களை வாங்கி வந்து அசத்துவார்கள். பூஜை செய்வதற்கு ஸ்பெஷல் கேட்பாஸ் போட்டு, ஒரு முறை ஒரு புரோகிதரை அழைத்து வந்தார்கள்\nஒரு சமயம், எங்கள் எஞ்சினீரிங் பகுதி தொழிலாளர்கள் நடத்திய ஆயுத பூஜை நிதி சிறப்புப் பரிசு, நாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த இருநூறு ரூபாயில், ஒவ்வொருவருக்கும் ஐந்து கிராம் தங்கக் காசு.\nதொழிற்சாலையின் நிர்வாக அதிகாரி பங்கெடுத்துக் கொள்ளும் பூஜை, மெடிக்கல் செண்டருக்கு முன்பாக ஒரு வண்டியை நிறுத்தி, அதை அலங்கரித்து, அதற்குச் செய்யப்படும் பூஜை. பிறகு அவர் பயிற்சி மையம் நடத்தும் பூஜையிலும், எங்கள் எஞ்சினீரிங் பகுதி ப்ரோடோடைப் வொர்க் ஷாப் பூஜையிலும் கலந்துகொள்வார். எங்கள் ப்ரோடோடைப் வொர்க் ஷாப்பில் ஒவ்வொரு வருடமும், அந்தந்த வருடத்தில் நாங்கள் செய்த புதிய வண்டி ஒன்று (அல்லது பல) நிச்சயம் இடம் பெறும். பூஜை முடிந்த பிறகு, அந்த வண்டியின் சக்கரங்களுக்குக் கீழே எலுமிச்சம் பழங்களை வைத்து, வண்டியை அவைகளின் மீது ஏற்றி, ஒரு ரவுண்ட் ஓட்டி வந்து திரும்ப நிறுத்துவார்கள். இந்த முதல் ஓட்டத்தின் போது, அந்த வண்டியை உருவாக்கியதில் அதிக அளவு பங்கேற்றுக் கொண்ட தொழிலாளரை அந்த வண்டியை ஓட்ட செய்ததும் உண்டு.\nமொத்தத்தில், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை என்பது அந்த நாட்களில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அந்தந்த வருடத்து பூஜைக் கொண்டாட்டங்கள், அதற்கு அடுத்த வருட பூஜை தினம் வரையில் நினைவில் நிற்கும்.\nஞாயிறு 172 :: மலை, அலை, கலை\nபாசிட்டிவ் செய்திகள் 13/10/12 To 20/10/12\nவிபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\nகொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.\nநேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.\nசென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....\n- ரயில் பெட்டிகளில் பல்கிப் பெருகி வரும் எலி, கரப்பான்களை ஒழிக்க ஒரு சாதனம் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.\n- ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் திண்டுக்கல்லைச் (திண்டுக்கல் தனபாலன் கவனிக்க) சேர்ந்த 14 வயதான சூர்யா.ஆறு வயதிலிருந்தே அப்பாவிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட சூர்யா, ஏழுவயதில் கோவையில் நடந்த கார் ரேசில் முதல் முதலாகக் கலந்துகொண்டு தோற்றது ஒரு சவாலை மனதில் ஏற்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறார். தினமலரில் படித்தது.\n-- தினமும் கூலிவேலை செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்த திருப்பூருக்கு அருகே உள்ள வெள்ளியம்பாளையம் முத்துமாரியம்மன் மகளிர்க்குழுவைச் சேர்ந்த ஜான்சி, குவாரியில் கற்களை வாங்கி கிரைண்டர்களுக்கான கல்லாக மாற்றித் தரும் தொழிலில் ஈடுபட்டு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை லாபம் பார்த்து, வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துகிறார். பெண்ணாக இருந்தாலும் இந்தத் தொழிலில் வெற்றிகரமாகச் செயல்படுவதை விவரிக்கிறது தினமலர்.\n- வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படும் எரிவாயு சிலிண்டர்களின் எடையை ஒவ்வொருமுறையும் நுகர்வோருக்கு முன் எடை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு. ஏற்கெனவே இந்த சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இப்போது விலைகள் கூட்டப் பட்டு இருக்கும் நிலையில், மற்றும் மானிய விலையில் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள்தான் என்று கட்டுப்பாடு வந்திருக்கும் நிலையில், கடைகளுக்கு திருட்டுத்தனமாக வழங்கப்பட்டு. ஓரிரு நாட்கள் கழித்து தமக்கு வழங்கப் படுகிறதோ என்ற சந்தேகம் எல்லா நுகர்வோருக்குமே ஏற்கெனவே உண்டு என்பதால் இனி கட்டாயம் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\n- ஐ சி சி தலைவராக இந்தியர் கும்ப்ளே தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது - மெம்பர்ஷிப் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா - வழங்கப் பட்டிருப்பது/வழங்கப்படவிருப்பது [மற்றபடி இதனால் ஒரு சாதாரண மனிதருக்கு பெரிய உபயோகம் இல்லையென்றாலும்] இந்தியர்களுக்குப் பெருமை என்ற அளவில் பாசிட்டிவ் செய்தியாகப் பார்க்கலாம் சச்சினுக்கு விருது வழ��்கப் படுவதற்கு மாத்தியூ ஹேடன் உட்பட இருவர் அதற்குள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் செய்தி. சச்சின் விருதை ஏற்பாரா... பார்க்க வேண்டும்\n- அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் \"ஸ்மார்ட் கார்டு'\nஅரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முகவரி உட்பட 30 தகவல்கள் அடங்கிய \"ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணி நடக்கிறது.\nஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டையை போன்று போட்டோவுடன் கூடிய \"ஸ்மார்ட் கார்டு' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பெயர், முகவரி, வகுப்பு, ஜாதி, குடும்ப வருமானம், உடன் பிறந்தவர்களின் விவரம் உட்பட 30 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்குரிய படிவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அக்.,30க்குள் இப்பணியை முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்பின், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு \"ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், \"\"அடையாள அட்டைக்கு பதிலாக \"ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு ரகசிய எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும். இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கார்டுகளை தவறான நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது,'' என்றார். [தினமலர், முகப் புத்தகத்திலிருந்து]\n- மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயபால் வழங்கினார்.\nமீனவர்களின் பாதுகாப்புக்காக, பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வாழும் 1 லட்சத்து 33 ஆயிரம் மீனவர்கள் கணக்கிடப்பட்டு பயோ மெட்ரிக் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஅதில் முதற்கட்டமாக நாகை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 60 பேருக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் இன்று வழங்கினார். [தினமணி]\n- மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இளைஞர் நலப்படிப்பியல் துறை சார்பில் 2013-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு சிறப்பு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇப்பயிற்சிக்கு அனைத்து வகுப்புகளையும் சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேரவிரும்பும் மாணவ, மாணவியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.mkuniversity.org மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.\nபெயர், கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் மற்றும் வருமான வரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும், சுயவிலாசமிட்ட ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளையும் இணைத்து, முனைவர் பொ.பா.செல்லத்துரை, பேராசிரியர் மற்றும் தலைவர், ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வு சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.10.12. அக்டோபர் 31-ம் தேதி முனைவர் முவ அரங்கில் நுழைவுத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.\n- சென்னை 1000 விளக்குப்பகுதியில் உள்ள சர்ச் பார்க் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவியான அக்ஷயா சோனாஸ்ரீ சமீபகாலமாக 100 மீட்டர் தடை தாண்டுதல் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதையும், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இவரது இலட்சியத்தையும் எடுத்துச் சொல்கிறது தினமணி.\n- கடந்த 18 ஆண்டுகளாக சென்னை கொளத்தூருக்கு அருகில் உள்ள விநாயகபுரத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 'சமர்ப்பணா' தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீதர்-பவானி தம்பதியர் பற்றிய செய்தி ஞாயிறு தினமணியில் அவர்களுடைய வீடும் அந்த மனவளர்ச்சி குன்றியோரின் இல்லத்தில்தானாம். இங்கேயே பிறந்து வளர்ந்துதான் இவர்கள் மகன் நரேந்திரன் கல்லூரியில் படிக்கிறாராம். 1989 ஆம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகள் சென்னை தரமணியில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 'ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு' நிறுவனத்தில் சிறப்ப��� ஆசிரியையாக பவானியும், சிறப்புப் பயிற்சியாளராக ஸ்ரீதரும் பணிபுரிந்திருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி விட்டால் பெற்றோரும் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்றெல்லாம் யோசித்து, மனம் உருகி, 1995ல் கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியில் வாடகைக் கட்டடத்தில் எந்தவிதப் பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல் இவர்களால் தொடங்கப் பட்ட இந்த நிறுவனம் பற்றி 1998 மார்ச் 30ம் தேதி தினமணி நாளிதழின் தலைப்புச் செய்தியாக வெளியாக நன்கொடைகள் குவிந்தனவாம். மனவளர்ச்சி குன்றியவர்களுடன் பிற குழந்தைகளும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆதரவற்ற குழந்தைகளையும் சேர்த்துக் கொள்கிறார்களாம். இதைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆசைப் படும் இவர்கள் தங்களுக்கு வயதாகி வருவதால் இவர்களுக்கு உதவி செய்ய, சேவை மனப்பான்மை உள்ளவர்கள் யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதைத் தவிர சிறுவாபுரியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான முதியோர் இல்லம் ஒன்று தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nLabels: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவார பாசிட்டிவ் செய்திகள்\n.....வேண்டுமானால் ஒரு விளையாட்டாக நீங்கள் இதைச் செய்து பார்க்கலாம். ஒரு நண்பரை எதிரில் வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் அவருடைய மூச்சோட்டத்தைக் காப்பியடியுங்கள். அதுதான் கைவந்த கலையாயிற்றே ஆனால் இந்தக் காப்பி பற்றி யாரிடமும் 'மூச்சு' விடக் கூடாது. பின்பு நீங்கள் ஒரு எண்ணை நினைத்துக் கொண்டு அதை அவர் மனத்தில் நினைக்க வேண்டும் என்று நினையுங்கள் உதாரணமாக, பத்து என்ற எண்ணை அவர் நினைக்க வேண்டும் என்று அவருடைய மனத்துக்கு உத்தரவு கொடுங்கள். ரொம்ப 'ஸ்ட்ராங்'காக. ஆனால் இப்படி உத்தரவு கொடுக்குமுன் அவருடைய மூச்சோட்டத்துக்கு நீங்கள் வந்து விட வேண்டும். பின் அவரை பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் பின் மறுபடியும் பத்துதான் அவர் நினைக்க வேண்டும் என்று உத்தரவு கொடுங்கள். பின்பு, 'நீ நினைத்தது பத்து' என்று சொல்லிப் பாருங்கள். \"ஆமாம் பத்துதான் நினைத்தேன். எப்படிக் கண்டுபிடித்தாய்\" என்பார்.....\n='ஆல்ஃபா தியானம்' - நாகூர் ரூமி.\nஅமுதசுரபியைத்தான் நீ தந்து சென்றாய்\nஎங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத���திரம்\nசேரிகளில் மட்டுமே யாத்திரை செய்வாய் என்பதைத்\nதேசத்தையே சேரியாக மாற்றி விட்டார்கள்\n.....சிவாஜி கணேசனைப் போன்ற நடிப்பும், எம் ஜி ராமச்சந்திரனைப் போன்ற சண்டைப் பயிற்சியும், இந்த இருவரிடமும் இல்லாத பாட்டுத் திறமையும் கொண்ட ஒரே கலைஞர் பி யு. சின்னப்பாதான். ஆனால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தத்திற்கு உரியதுதான்.\nபாகவதரிடம் பாட்டுத் திறமை மட்டுமே இருந்தது. தோற்றப் பொலிவு அவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. பொது ஜனங்களுக்கு ஏற்ற புகழ்மிக்க சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்டார். அவர் பெயரில் சில நூல்கள். அவருக்கான சில அங்கீகாரங்கள்.\nஆனால் சின்னப்பாவோ பாட்டுத் திறமையுடன் நடிப்பும், சண்டைப் பயிற்சியும், மானமிக்க மறவாழ்வும் கொண்டிருந்தார். எனினும் இவரைப் பற்றி ஒரு நூல் கூட வெளிவரவில்லை. இதுவே இவரைப் பற்றிய முதல் நூல்........\n-'தவ நடிக பூபதி சகலகலா வல்லவன் ஜகதலப்ரதாபன் பி யு சின்னப்பா- காவ்யா சண்முகசுந்தரம்.'\n.......இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வந்த அப்போதைய இந்தியாவின் ஜனாதிபதி முதல்வர் எம் ஜி ஆரை மதிய உணவுக்கு ராஜ் பவனுக்கு அழைத்தார். எம் ஜி ஆர் தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணியிலிருந்தே இருந்தார். நானும் உடன் இருந்தேன். மிகத் தீவிரமாக தலைமைச் செயலக அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் மாநிலம் பற்றிய விவாதங்களில் ஆழ்ந்திருந்தார். மதியம் 12.15 மணிமுதலே ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எம் ஜி ஆரின் தனிச் செயலருக்கு பதட்டமான தொலைபேசிகள் வந்தவண்ணம் இருந்தன. தொந்தரவு தாங்காத தனிச் செயலர் எம் ஜி ஆரிடம் சென்று விவரத்தை எடுத்துரைத்தார். கண்களைக் கூட இமைக்காமல் எம் ஜி ஆர் அவரிடம், \"தயவுசெய்து ஜனாதிபதியிடம் நான் மிகவும் முக்கிய வேலைகளில் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்து, மதிய உணவிற்கு வர முப்பது நாற்பது நிமிடங்கள் தாமதமாகும் என்பதைத் தெரிவித்து விடுங்கள் எனது வருத்தங்களையும் தெரிவித்து விடுங்கள்\" என்றார்\nஅதுதான் எம் ஜி ஆர்\n.... அந்த நாட்களில் நான் மற்ற பையன்களால் லேசாக நிராகரிக்கப்பட்டதும் என் எழுத்துக்கு ஒருவாறான ஆதாரம் என்று சொல்லலாம். எந்த ஆட்டத்திலும் எனக்கு என் அண்ணன் போலத் திறமை இல்லை. அவன் கிரிக்கெட் நன்கு ஆடுவான். பம்பரம் நன்றாக ஆடுவான். தீபாவளியில் தெள்ளு குண்டு ஆட்டத்தில் விற்பன்னன். எனக்குக் கிரிக்கெட்டின் 11வதாக அனுப்புவார்கள். ஃபீல்டில் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் லாங் ஸ்டாப் என்றொரு இடம். பம்பரத்தில் தலையாரி விளையாட்டில் என் பம்பரத்தை சொறிநாய் மாதிரிக் குத்தி விடுவார்கள் 'குச்சி ப்ளே' என்று ஒரு ஆட்டம். யாரோ ஒரு Masochist கண்டுபிடித்தது. தெற்குவாசல் வரை என் குச்சியைத் தள்ளிக் கொண்டு பொய், அங்கிருந்து நொண்டச் சொல்வார்கள் இளவயது விளையாட்டுகளில் மெளனமாக நிறைய அழுதிருக்கிறேன். இழந்து போன பந்துகளைத் தேடி வரவும், இழந்து போன பட்டங்களைத் துரத்தவும் பயன்படுத்தப்பட்டேன். இந்த நிராகரிப்பும் ஓர் எழுத்தாளனுக்குத் தேவை எனப் படுகிறது.....\n...வல்லபபாய் பட்டேல் பற்றி அறுசீர் விருத்தம் எழுதி, அது தென்றலில் பிரசுரமாக, கீழச் சித்திரை வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதை எழுதியவர் மனதில் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. வாசகங்கள் ஞாபகமில்லை.\n-'அக்னி' அமைப்பு அளித்த விருதை ஏற்றுக் கொண்டபோது சுஜாதா உரை.\nபடங்கள் உதவி : நன்றி இணையம்.\nLabels: படித்ததின், பிடித்ததின்/ரசித்ததின் பகிர்வு.\nஎப்போதும் போல பஸ் கூட்டமாகத்தான் வந்தது.\n'பின்ன, நமக்காக தனியாவா பஸ் விடுவாங்க' என்று சமாதானம் செய்துகொண்டபடி உள்ளே கஷ்டப்பட்டு ஏறியவர்களில் ரவியும் ஒருவன். ஏறவே முடியாமல் இரண்டாவது படியிலேயே நிற்க வேண்டி இருந்தது. பின்னாலிலிருந்து கூட்டம் இன்னும் இன்னும் நெருக்கியபடி இருந்தது.\n\"சார்... கொஞ்சம் மேல போங்க சார்...உள்ள தள்ளிப் போங்க சார்...\"\n\"சார்... லேடீஸ் படிக்கட்டுல நிக்கறாங்க... உள்ள தள்ளுங்க\"\nஎங்கே தள்ள, யாரைத் தள்ள பின்னால் நிற்பவர்களைத்தான் கீழே தள்ளணும் பின்னால் நிற்பவர்களைத்தான் கீழே தள்ளணும்\nநடத்துனரிடம் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி, போக வேண்டிய இடத்தைச் சொன்னதும் 'தமிழன்' எம் ஜே பாஸ்கர் மாதிரி எரிந்து விழுந்தார்.\nபாக்கெட்டைத் தடவி இல்லையென்று சைகை செய்தான் ரவி. திட்டிக் கொண்டே டிக்கெட்டைத் தந்தவர் மீதி சில்லறையைத் தேடித் தேடி எடுத்துக் கொடுத்தார்.\n\"ஆமாம்யா... எல்லோரும் ஐம்பதையும் நூறையும் நீட்டினா நான் எங்க போறது தர்றேன். எங்கே ஓடிப் போயிடப் போறேன்...\"\nஎல்லோரும் டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்க, சில்லறை அவர் கைக்கு வரும்போதெல்லாம் பிஸ்கட்��ைப் பார்க்கும் நாய்க்குட்டி போல அவர் முகத்தையும் கைகளையுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவரா, மருமகளிடம் கோபித்துக் கொண்ட மாமியார் போல இவன் பக்கமே திரும்பாமல், ஆனால் மறக்காமல் அவ்வப்போது இவனிடம் சொன்ன மாதிரியே வசனம் வேறு சிலரிடமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.\nமீனம்பாக்கம் தாண்டியதுமே கூட்டம் குறைந்து போனது. கண்டக்டர் உட்கார்ந்து எச்சில் தொட்டுத் தொட்டு ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டிருக்க,\n\"சார் நீங்க எனக்கு சில்லறை பாக்கி தரணும்\"\nநிமிர்ந்து பார்த்தவர் மையமாக மண்டை ஆட்டி விட்டு விரலை நாக்கில் வைத்து எடுப்பதில் கவனமானார்.\n\"அதான் கேக்குதே... சில்லறை என்கிட்டே இல்லை...இருங்க பார்ப்போம்...\"\n\"இன்னும் ரெண்டு ஸ்டாப்புல நான் இறங்கணும்\"\n\"என்னை என்ன செய்யச் சொல்றீங்க..\"\nஇவனைப் போலவே பாக்கி சில்லறைக்காகக் கேட்டு விட்டு நின்று கொண்டிருந்த இருவரையும் பார்த்தான்.\nநின்றிருந்த இருவரில் கல்லூரி மாணவன் போல இருந்த ஒருவன் உள்ளே குழந்தையுடன் ஏறி வந்த பெண்ணிடம் 'எங்கேம்மா போறீங்க... காசைக் கொடுங்க நான் வாங்கித் தர்றேன்' என்ற படி காசை வாங்கியவன் அதைத் தன பையில் போட்டுக் கொண்டபடி \"சார்... சானடோரியம் ஒண்ணு குடுங்க..\" என்ற படி காசைக் காட்டினான். தரவில்லை. அவர் டிக்கெட்டைக் கிழித்ததும் \"எனக்குத் தரவேண்டிய காசு நான் எடுத்துகிட்டேன்... தேங்க்ஸ்\" என்றபடி உள்ளே போனான்\nடெக்னிக்கைப் புரிந்துகொண்ட அடுத்தவனும் அதே போல இன்னொரு ஜோடியிடம் காசு வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு டிக்கெட்டை வாங்கி அவர்கள் கையில் கொடுத்து விட்டு அகன்றான்.\nரவி சுற்றுமுற்றும் பார்த்தான். வேறு யாரும் டிக்கெட் வாங்க நிற்கவில்லை. இவன் பார்வையின் காரணத்தையும், அங்கு ஆளில்லாதததையும் கண்டக்டரும் பார்த்து விட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டார்.\nகுரோம்பேட்டையில் இறங்க வேண்டும். இவனா சில்லறை கொடுப்பதாகத் தெரியவில்லை. 'நான் என்ன விஜயா என்ன, எல்லோர் கிட்டயும் பேப்பர் வாங்கி கையெழுத்து வாங்கி கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட' என்று எண்ணிக் கொண்டவன், கண்டக்டரின் முகத்தில் கேலிப் புன்னகை வழிவதாகக் கற்பனை செய்து கொண்டான்.\n\"நான் இறங்கப் போகும் இடமே வருதே... சில்லறை\n\"டிக்கெட்டுல எழுதிக் கொடுக்கறேன். டெப்போவுக்கு வந்து வாங்கிக்குங்க...\"\nகேள்வி���்குறியுடன் நிமிர்ந்து பார்த்தார் கண்டக்டர். அருகில் வேறு யாரும் இல்லை.\n\"அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம்... நீங்க எனக்கு மிச்சம் தரணும் இல்லே\n\"இன்னமும் கூட நீங்கதான் எனக்கு ஒரு ரூபாய் தரணும்\" என்ற ரவி, குரோம்பேட்டை பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்காக ஸ்லோ ஆக, இறங்குவதற்காகப் படிக்கட்டுப் பக்கம் வந்தவன் அந்த மூன்று டிக்கெட்டுகளையும் எடுத்து கண்டக்டரின் கண் முன்னாலேயே சுக்கல் சுக்கலாகக் கிழித்து ஓரமாகப் போட்டான்.\nபடங்கள் : நன்றி இணையம்.\nLabels: சி.சி.கதை., பஸ் கதை 1\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 10\nஉள் பெட்டியிலிருந்து - 10 2012\nஞாயிறு 173 :: புதிர்க் கோலங்கள்\nபாசிட்டிவ் செய்திகள் 21/10/12 டு 28/10/12\nகான கலாதரர் மதுர மணி\nஅலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை\nஞாயிறு 172 :: மலை, அலை, கலை\nபாசிட்டிவ் செய்திகள் 13/10/12 To 20/10/12\nஅலேக் அனுபவங்கள் 12:: அசோக் 'பில்லர் டு போஸ்ட்\nபாசிட்டிவ் செய்திகள் 7/10 To 12/10\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 30/9/12 To 5/10/...\nஅலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.\nகாந்தி சாஸ்திரி காமராஜ் கக்கன்....\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கைடு - ரிஷபன்\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nசென்ற வாரம் செவ்வாய், புதனில் என் மகன் அலுவலகத்தில் சிறிய புத்தகக் கண்காட்சி / விற்பனை நடத்தி இருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து எனக்...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.\n\"திங்க\"க்கிழமை : திருவையாறு அசோகா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS. - பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெர...\nதிருவாசகத் தேன் - ஸ்ரீ மாணிக்கவாசகர்., ஆவுடையார்கோயில்.. ஒற்றைச் சாலை.. அந்தச் சாலை முழுதும் புழுதி.. அதுவும் செம்புழுதி... காற்றடித்தால் போதும்.. மேலே கிளம்பி - அருகிருக்கு...\nபுதிய ஏற்பாடு പുതിയ നിയമം नया नियम కొత్త నిజంథన - *ந*ட்பூக்களே எனக்கு சிறு வயதிலிருந்தே உடம்புக்கு நலமில்லை என்றால் கலங்கியதே கிடையாது கோடரியில் வெட்டினால்கூட சுண்ணாம்பை தடவி விட்டு போய் விடுவேன் அதே...\n:) - *இப்போ *கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் *அதிரா ஒரு கவிஞர்:)* என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவ...\n1096. பாடலும் படமும் - 34 - *இராமாயணம் - 6* *ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம்* [ ஓவியம் ; கோபுலு ] *காணா இது, கைதவம் என்று உணராள்;பேணாத நலம் கொடு பேணினளால்-வாழ்நாள்...\nதந்தையர் தின வாழ்த்துக்கள். - [image: Image may contain: 2 people] என் தந்தையும் நானும் [image: Image may contain: 1 person] என் தந்தையும் என் அக்கா மகனும்(முதல் பேரன்) ...\nஇப்பூவுலகே எனக்கன்றோ - இப்பூவுலகே எனக்கன்றோ ------------------------------------------------- இப்பூவுலகே எனக...\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள் - சென்ற வாரத்தில் #Photo_of_the_day எனும் Tag Line-உடன் முகநூலில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இங்கே…. மேலும் படிக்க.... »\nமன்னவன் என்பவன்.. - # 1 *‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே ...\nகுழந்தைப் பாடல்கள் - நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள ப...\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை.. - இன்று தந்தையர் தினமாக கொண்டாடப் படுகிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், நம் இந்தியாவிலும் தந்தையர் தினம் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த தினம...\nபேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க - *பேசுங்க,பேசுங்க,பேசிக்கிட்டே இருங்க* காலா வெளியாகி ஓடிக்கொண்டும் இருக்கிறது. வெற்றியா, தோல்வியா என்பது பின்னல் தெரியும். கர்நாடகாவில் இது வெளியிடப்படாது ...\nகாலம் செய்த கோலமடி : துளசிதரன். வே தில்லைஅகத்து - *திரு துளசிதரன் வே. தில்லைஅகத்து *எழுதியுள்ள *காலம் செய்த கோலமடி* என்னும் புதினத்தின் அறிமுக விழா சென்னையில் நாளை (17 ஜுன் 2018, எலியட்ஸ் கடற்கரை Schmidt ...\nகுழந்தை மனசு :) - இந்த குழந்தைகளுக்கு மட்டும் இறைவன் எத்தனை கள்ளமில்லா மனசை படைச்சிருக...\n - [image: pictures of keerai] வல்லாரை ஞாபக சக்திக்குப் பயன்படும். வல்லாரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பார்கள். இதை வதக்கித் துவையலாக அரைத்துச் ...\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம் - இருநூறு வீரர்கள் வேண்டுமென ராணியிடம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் கிருஷ்ணாயி மேலும் கூறவே குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். இது எப்படி முடியு...\nஎல்லை இல்லாத இன்பம் - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் காத்திருந்தவரின் காதுகளில் ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை...\n - இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு இடைவெளி விழுந்து விட்டது. 42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம்...\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் - ஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :) ...\nபுள்ளி - 3 -      *.  . . .* ◄◄ 1 2         *இ*ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா - கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்கும். அவர்கள் மட்டும் கொசு தொடர்ந்து கடிப்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஏன் அத்த...\nபறவையின் கீதம் - 14 - ஜென் மாஸ்டர் ஞானம் பெற்றார் பின் வரும் வரிகளை எழுதி வைத்தார். “என்னே அற்புதம் பின் வரும் வரிகளை எழுதி வைத்தார். “என்னே அற்புதம் நான் விறகு வெட்டுகிறேன் கிணற்றில் இருந்து நீர் இறைக்கிறேன்\nபறை வரலாறு - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா என்ன விலையானாலும் பரவாயில்லை - *யாருக்காகப் பாடுகிறார்* மேலும் படிக்க »\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்கள���ப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்ப��்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidivelli.lk/article/4551-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-.html", "date_download": "2018-06-18T07:11:04Z", "digest": "sha1:EI2WLJBWHUDB5GDPA5GVXYHF2XC5P2NR", "length": 10775, "nlines": 68, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nமுஸ்லிம் அமைச்­சர்­களில் நம்­பிக்கை இழந்­து­விட்டோம்\nமுஸ்லிம் அமைச்­சர்­களில் நம்­பிக்கை இழந்­து­விட்டோம்\nதம்புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் முஸ்லிம் அமைச்­சர்கள் தாம­த­மின்றி தீர்­வுகள் பெற்றுத் தரு­வ­தாக பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்தும் எதுவும் நடை­பெ­ற­வில்லை. அவர்கள் எம்மைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அதனால் நாம் முஸ்லிம் அமைச்­சர்­களில் நம்­பிக்கை இழந்­து­விட்டோம் என தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்தீன் தெரிவித்தார்.\nதம்­புள்ளை பள்­ளி­வாசல் தற்­போது 41.5 பேர்ச் காணியில் அமைந்துள்ளது. எனவே பள்ளிவாசலுக்கு 41.5 பேர்ச் காணி வழங்கப்படுவதுடன் பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் 27 சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கும் மாற்றிடங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை வரு­டக்­க­ணக்கில் தீர்க்­கப்­ப­டா­துள்ள தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி தலை­யிட்டு தீர்��ு பெற்றுத் தரு­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான பேச்­சு­வார்த்தை அடுத்த வாரம் நடை­பெ­ற­வுள்­ளது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்தார்.\nதம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­கள் ­தொ­டர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில், தேசிய ஐக்­கிய முன்­னணி தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வுடன் கடந்த வாரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது. ஜனா­தி­ப­தி­யையும் சந்­தித்து இவ்­வி­வ­காரம் தொடர்­பாக தெரி­வித்­த­தை­ய­டுத்து அவர் இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக உறு­தி­ய­ளித்­த­துடன் அடுத்த வாரம் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை ஏற்­பாடு செய்­யு­மாறு அவ­ரது செய­லா­ளரைப் பணித்­துள்ளார்.\nமஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் தம்­புள்ளை பள்­ளி­வா­சலை இடம் மாற்றிக் கொள்­ளு­மாறும் அதற்கு 80 பேர்ச் காணி வழங்­கு­வ­தா­கவும் கூறப்­பட்­டது. பள்­ளி­வா­சலை அர­சாங்­கமே நிர்­மா­ணித்துத் தரு­வ­தா­கவும் கூறி­யது. ஆனால் அவ்­வாறு நடக்­க­வில்லை.\nஇந்த அர­சாங்கம் 80 பேர்ச் காணி தர முடி­யா­தென்றும் பள்­ளி­வா­ச­லுக்கு தற்­போ­துள்ள நிலப்­ப­ரப்பு வழங்­கப்­ப­டு­மென்று உறு­தி­ய­ளித்­தாலும் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. பள்­ளி­வா­சலின் 41.5 பேர்ச் காணிக்குப் பதி­லாக 20 பேர்ச் காணியே வழங்க முடியும் என நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. என்­றாலும் அந்த 20 பேர்ச் காணி வழங்­கு­வதும் இழு­ப­றியில் இருக்­கி­றது. இது பற்றி ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கி­யி­ருக்­கிறோம் என்றார்.\nரமழானின் இறுதிப் பத்து தினங்கள்\nஇலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள்\nரமழானில் மகளிருக்கு ஓர் ஈமானிய மடல்\nஇலங்கையின் வரலாற்றில் முஸ்லிம் அரசன்\nஎமது ஆட்சி நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறந்த முன்னுதாரணம்\nஅக்­கு­றணை பிர­தேச சபை தவி­சாளர் இஸ்­திஹார் இமா­துதீன்\nஎன்னை அர­சி­யலில் பிர­வே­சிக்கத் தூண்­டிய எனது நண்பர் ஏற்­க­னவே பி.எம்.ஜே.டி. எனும் அமைப்பை தோற்­று­விப்­ப­தற்­கான கள வேலை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருந்தார்.\nபா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது\nயுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது\nஸகாத்துல் பித்ர் சம்பந்தமான மார்க்கத் தெளிவு\nஎ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி (காஷிபி)\nஸகாத்துல் பித்ர் என்­பது ஸத­கத்துல் பித்ர் என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. இஸ்­லா­மிய வழக்கில் ஸகாத்துல் பித்ர் என்ற பெயர் ரமழான் மாதத்தில் இறு­தியில் கொடுக்­கப்­ப­டு­கின்ற தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்டு வரு­கின்­றது\nபிறை விவகாரம்: அ இ ஜ உ சபைக்கு சில ஆலோசனைகள்\nஅகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைத் தீர்­மா­னங்­களின் தெளிவு\nபாலியல் வன்புணர்வினால் உருவான குழந்தைகளைப் பிரசவிக்குவுள்ள ரோஹிங்ய அகதிப் பெண்கள்\nநோன்பை 28 ஆக அல்லது 31 ஆக பூர்த்திசெய்ய நேரிட்டால்\nசவூதி இள­வ­ர­ச­ருக்கு அல்­கைதா எச்­ச­ரிக்கை\nமருமகனை கத்தியால் குத்திய மாமனார் காதியார் முன்னிலையில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1896695", "date_download": "2018-06-18T07:42:52Z", "digest": "sha1:S7NN3C2QKVNOJRMD65UXXQ7Z4O4GQ43Z", "length": 23244, "nlines": 387, "source_domain": "www.dinamalar.com", "title": "யோகாவுக்கு சவுதி அங்கீகாரம்| Dinamalar", "raw_content": "\nரியாத்: விளையாட்டில் ஒரு பகுதியாக யோகாவை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது.\nபிரதமர் மோடி பதவியேற்ற முதல் யோகாவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவரது கோரிக்கையை ஏற்று ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகாவை மக்கள் ஆர்வமாக செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சவுதி அரசும், யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. இதனால், யோகா விளையாட்டில் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nயோகா கற்றுக்கொள் கவலையில்லை ஒத்துக்கொள்\n'ரோபோ'வுக்கு குடியுரிமை : சவுதி அரேபியா கவுரவம் அக்டோபர் 30,2017 3\nசவுதி விளையாட்டு அரங்கத்தில் பெண்களுக்கு ... அக்டோபர் 31,2017 3\nநோயை வெல்ல யோகா சிறந்த உடற்பயிற்சி: துணை ஜனாதிபதி நவம்பர் 05,2017 13\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nயோகாவெ கண்டுபுடிச்சு ஒலகத்த���க்கு 2014 லுல மொதல்ல அறிமுகப்படுத்தினது யோகா / யோக்ய சிகாமணிதான்..... அது இம்புட்டு சீக்ரம் இந்தியாவை தாண்டி அண்ட சராசரம்லாம் பரவிடிச்சி..... Avvvvvv.......\nயோகா பல ப்ரிச்சனைகளை குறைக்கும் ஆனா வயித்தெரிச்சலை குறைக்குமான்னு தெரில...\nநம்ம நாட்டில் என்னடானா யோகா இஸ்லாமில் அனுமதிக்கப்படவில்லை என்று மதச்சார்பின்மைவாதிகள் சொல்கிறார்கள். ஆனால் இஸ்லாம் தோன்றிய நாட்டில் அதை ஏற்கிறார்கள்.\nஆனால் நம்ம ஊரு பிரிவினைவாத கோஷ்ட்டிகள் சில யோகா சொல்லிக் கொடுத்த இஸ்லாமியப் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஉலகம் புரிந்து கொண்டாலும் உள்ளூர் புரிந்து கொள்ளாது . நல்ல விஷயங்களை அனைவரும் மதம் பார்க்காமல் ஏற்று கொள்ளலாம்.\nதோல் தப்பு மா எங்கே காணோம், மலப்புரம் பக்கம் போய்விட்டதா\nஇனி சவூதிக்கு, நம்ம ஒவாய்சி பத்வா கொடுப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். யோகா முஸ்லிம்களுக்கு எதிரானது என்று நம்ம அருணன் டிவிக்களில் சவுண்ட் விட்டாரே. அடுத்து பேசும்போது சவூதி முஸ்லிம்களை கம்யூனிஸ்டுகள் முஸ்லிமாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என்று (இல்லாத)அறிவுபூர்வமாக அறிவிப்பார் என்று நம்பலாம்.\nஇஸ்லாமிய நாடாகிய சவுதி அரேபியா என்பது காட்டுமிராண்டி சட்டங்கள் கொண்ட நாடு, முஸ்லிம்களை தவிர மற்றவர்களை அடிமையாக கேவலமாக மதிக்கும் நாடு என்று தவறான பிரச்சாரத்தை இது தகர்த்துள்ளது. இஸ்லாம் அனைத்து மக்களுக்கும் அவர்களது உரிமையை கொடுத்து எந்தவிதமான கட்டாயமும் இல்லாத மனிதர்களுக்கான அமைதி மார்க்கம்.\nயோகாவில் இருந்து இந்துத்துவாவை எடுத்துவிட்டார்கள். இதுதான் சவூதில் நடந்தது.\nயோகாவையும் சனாதனத்துவத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. பிரித்தால் அது யோகா இல்லை. வணங்குவது யோகாவின் முக்கிய ஒரு நிலை..மூர்க்க நாடுகளில் முஸ்லீம்கள் செய்யும் யோகாக்கள் நிறையவே you tube ல் கொட்டி கிடக்கிறது. பாருங்கள்....\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nயோகாவை பற்றிய அறிவு சிறிதும் இல்லாமல் இங்கே வந்து உளறுவது வீண். கொஞ்சம் படித்து தெரிந்துகொள்ளுங்கள். செய்தும் பழகுங்கள்...\nமஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா\nAgni Shiva - durban,தென் ஆப்ரிக்கா., காட்டுவாசியே உடற்பயிற்சி வேறு., கடவுள் வழிபாடு வேறு- இது தெரியாதா உனக்கு கண்டதை பார்த்து இங்கே ஏன் சொல்லுறே...\nஅக்னி ஷிவா ..யோகாவிற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை... சித்தர் ஆதி தமிழர்...அவர்கள் கொணர்ந்ததே யோகா ... பிற்காலத்தில் அதில் மத சாயம் பூசப்பட்டது...\nசித்தர்கள் சிவனை வணங்க சொன்னார்கள் செய்கிறீர்களா திரு அகஸ்டின் \nஜோசப் அவர்களே சித்தர் என்பவர் யாரப்பா... அவரும் ஹிந்து மதத்தின் ஒரு அங்கமே...கொஞ்சம் ஒதுங்கி போறது உங்களுக்கு நல்லது......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2017/oct/13/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2789443.html", "date_download": "2018-06-18T07:28:28Z", "digest": "sha1:YEWRUPXE4VJUY6S7IPABO7CO72MTWX53", "length": 7013, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nடெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம், சீர்காழி அரசு மருத்துவமனை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் சுப்பிரமணியன், ரோட்டரி மருத்துவப் பணி இயக்குநர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.\nசீர்காழி அரசு மருத்துவமணை சித்த மருத்துவர் சாகுல் ஹமீது, ரோட்டரி துணை ஆளுநர் சுசீந்திரன், திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்நாதன், மருத்துவ ஆலோசகர் சீதா ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பேசினர். பின்னர், இப்பள்ளி மாணவ, மாணவியர் 2,600-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் பரணிதரன் செய்திருந்தார். நிர்வாக அலுவலர் பழமலைநாதன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வ���ற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-06-18T07:38:42Z", "digest": "sha1:3TEZBCX4HTDMYXI2SEIXR75F6RXVTXDC", "length": 25407, "nlines": 313, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\": ஒரிஜினல் “பல்பு”", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nமுன்பே ஒரு பதிவில் என் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா செய்த குறும்புகளை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்த குறும்பு இதோ\nஅவளுடைய பிறந்தநாளுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்து இருந்தேன். அதை வைத்து நன்றாக விளையாடுவாள். அதில் ஏறி அமர்வது, தள்ளி கொண்டு சென்று சுவற்றில் இடிப்பது, அதன் பெட்டியில் விளையாட்டு பொருட்களை போட்டு மூடுவது, அதை கவிழ்த்து போட்டு உருட்டுவது, இப்படி பல சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள்.\nஒரு நாள் மாலை, வழக்கம் போல சைக்கிள் வைத்து விளையாடி கொண்டு இருந்தாள். நான் அப்பொழுது தான் கவனித்தேன் சைக்கிளில் உள்ள ஒரு இண்டிகேட்டர் லைட் காணாமல் போயிருந்ததை. என் மனைவியிடன், “சைக்கிள் வாங்கி வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள லைட்டை உடைச்சாச்சா” என கேட்க, அதற்கு அவங்க “என்னை ஏன் கேக்கறீங்க உங்க பொண்னை கேளுங்க”. (எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க” என கேட்க, அதற்கு அவங்க “என்னை ஏன் கேக்கறீங்க உங்க பொண்னை கேளுங்க”. (எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க\nஇவங்க மேல் இருந்த கோபத்துடன் என் மகளிடம், “ ஷமி, எங்க லைட்டு” என்றதுதான் தாமதம். விளையாடி கொண்டு இருந்தவள் பொம்மையை தூக்கி போட்டு விட்டு கையை தூக்கி “அதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.\nஒரு நிமிடம் நான் திணற, என் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க, என் மகள் ஏன் அப்பா முழிக்கிறாரு ஏன் அம்மா சிரிக்கிறாங்க என்பது போல ஒரு லுக்கு விட்டாள்.\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என் மகள் கையால பல்பு.\nசரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், ஷமி பக்கங்கள்\nதம்பி.. @ வச்சாளா எம் மக உனக்கு சரியான ஆப்பு.... கொய்யாலா ஊருக்கே மொக்கை போடுறா.. உனக்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்....\nபுள்ள கிட்ட கத்துக்கிட்டு வந்து பிளாக்ல நீ பண்ற அலும்பு... இப்போ தெரிஞ்சு போச்சுடா உன் மொக்கையின் பிறப்பிடம் எதுன்னு....(புள்ளைக்கு சுத்தி போடச் சொல்லுப்பா....)\nசரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.\nபுல்லு போட்டா புல்லு விளையும் , நெல்லு போட்டா நெல்லு விளையும் (டே..... மங்கு என்னடா பழமொழியா \nரைட்டு... அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு...\nநம்ப ஷம்ஹித்தா வளர்ந்து எழுதப் போற பதிவுகளை நினைச்சு இப்போவே கொல நடுங்குது தோழர் \nஎங்க வெட்டுனு சொல்லிட்டு போனவர் ஆளையே கானோம்\nஊருக்கே பல்பு கொடுத்தா தனக்கு பல்பு தானா வரும்\n//சரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.//\nதூ.. கீழ விழுந்து மூஞ்சி மொகறை எல்லாம் உடைச்சிகிட்டு... நல்லவேளை மீசைல மண்ணூ ஒட்டல பெருமை...\nஹி ஹி ஹி .. இதுக்கு பேருதான் பல்பு வாங்குறதா..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅருண் விடுங்க பல்பு வாங்குறதுதான் தினமும் நடக்குதே. பலப் வாங்காத நாளை சொல்லுங்க...\nநல்ல வேளை மேலே கைய கட்டுசுன்னு பெருமை படுங்க.\nஎங்கே லைட் என்று கேட்டதும் உங்களை நோக்கி கையை காட்டவில்லையே (டியுப் லைட்).\nஅட.. சும்மாவா சொன்னாங்க.. தகப்பன் எட்டடி பாஞ்சா, பொண்ணு, பதினாறடி பாயுமுன்னு..\nநீங்கதான் தெளிவா, பாப்பாகிட்ட \"உன்னோட குட்டி சைக்கிள் லைட் எங்க \"னு கேக்கணும்.. அத விட்டுபுட்டு பல்பு வாங்கினத சொல்லுறாரு, பெருசா..\nநீங்க ரொம்ப நல்லவர்ன்னு உங்க பொண்ணு நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்காங்க :-)))\nஹா ஹா செம பல்பு\nகூடவே டியூப் லைட்டு பட்டம் வேறயா\nசோ க்யூட் நான் உங்களைச் சொல்லல ;)\nஅதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.\n:நல்ல வேலை இந்த வார்த்தைக்கு முன்னால \"அப்பா நீ\" அப்படீன்னு ஒரு ரெண்டு வார்த்தை சேர்த்தி சொல்லலை\n//(எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க\n ஆண்கள் சம உரிமைக்கு நான் போராடறேன்... இதனால எத்தனை தலை போனாலும் சரி...\nஹஹா சுப்பர் பதில்...எப்படி உங்கள கை காட்டாம விட்டா ஹா ஹா சும்மா தமாஷு...என்ஜாய்\nஒரிஜினல் அக்மார்க் பல்பு செல்வா\nஒரு கூடை பல்புக்கு இது பரவாயில்லை\nஅப்போ, இன்னும் பயிற்சி தேவையோ\nஎல்லோரும் ஒரு முடிவாதான் இருக்கீங்க\nநீதான் யா மனுசன். சரி யார் தலை போகனும்\nநான் தான் சூரியன் ஆச்சே\nஇதை படித்து விட்டு வாய் விட்டு சிரிச்சிட்டேன் ஹா ஹா ஹா சரியான பல்பு தான்\n//“சைக்கிள் வாங்கி வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள லைட்டை உடைச்சாச்சா\nங்கொய்யாலே, அவனவன்...வங்கி கொடுத்த 1 மணி நேரத்துக்குள்ள... உடைச்சி கலிபண்ணி பீதியக் கிளப்புராங்களேனு...கடுப்புல இருந்த..., நாதாரி மக்கா..., உம்பொண்ணு சமத்தா 10 நாள் பத்திரமா வச்சிருந்தானு... எண்ணை ஊத்துரயா..., பிச்சிப் புடுவேன் பிச்சி.. ராஸ்க்கல்\n//“ ஷமி, எங்க லைட்டு” //\nநம்ம புள்ளகளுக்கு இண்டிகேட்டருன்னா நல்லாத்தெரியும், அத விட்டுட்டு எங்கே லைடுனு கேட்ருக்கே..., உன்னை கைகாட்டாம...ஒரிகினல் டியூப் லைட்ட காட்டிருக்கா செல்லக் குட்டி...சந்தோசப் படு மச்சி...\nஅச்சோ அச்சோ செம பல்பு\n இப்போ தானே பாபா கவுண்டிங்க் ஸ்டார்ட் ஆகுது..போக போக பாருங்க..வெளுத்து கட்டப்போறா\n நாம ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்குது\n//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என் மகள் கையால பல்பு//\nஅது கையால இல்லை... வாயால... அங்கும் பல்பு, இங்கும் பல்பு.\nகொய்யாலா ஊருக்கே மொக்கை போடுறா.. உனக்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்---hahaha..\nவாங்க மலிக்கா, முதல் வருகைக்கு நன்றி\n@ என்னது நான் யாரா\n இப்போ தானே பாபா கவுண்டிங்க் ஸ்டார்ட் ஆகுது..போக போக பாருங்க..வெளுத்து கட்டப்போறா\nபாபா கவுண்டிங்க் இல்லை பங்காளி பாப்பா கவுண்டிங் டபுள் ஸ்ட்ராங். எனக்கு வேலை குறைஞ்சா சரி...\nகுழந்தைகள் தரும் பல்புகள் பெறுவது சுவாரசிய‌ மகிழ்வு. தொடர்ந்து பகிர்க. ஒரு பதிவில் ஒன்றென்றில்லாமல் நான்கைந்தெனில் வருபவர்களுக்கு நல்விருந்தாக அமையும். :‍-))\nகியூட்டான பல்ப்.. ரெம்ப பிரகாசம் போங்க.\nஇப்ப புரியுது எங்கேந்து \"Trainning\" எடுகிறிங்கன்னு...yes very smart like me :) இந்த சிரிப்புக்கு அர்த்தம் புரிஞ்சுபோச்சு ஒய் இனிமேல் எப்படியும் நல்ல பதிவா போடுவிங்க ங்கிற நம்பிக்கை வந்து இருக்கு. வாழ்த்துக்கள் இனிமேல் எப்படியும் நல்ல பதிவா போடுவிங்க ங்கிற நம்பிக்கை வந்து இருக்கு. வாழ்த்துக்கள் உங்களுக்கு இல்ல ஷாமி க்கு.\nதான் வாங்கிய பல்புகள் ( 3,67,908+ )\nவைத்து ஒரு சிறப்பு பல்பு கண்காட்சி\nஹா ஹா ஹா.. எப்படியெல்லாம் பல்பு வாங்கறீங்க..\nஇதே மாதிரி நிறைய பல்பு வாங��கி வீடே பிரகாசமாக வாழ்த்துக்கள்\nபல்ப் இல்ல ட்யூப் லைட்டே கொடுத்திருச்சு.\nபல்பு கேட்டு வாங்கி இருக்கிங்க\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். அப்படியே செய்யறேன்\nஆமாங்க வெங்கட், வாங்க நீங்க பிளாக்ல இதுவரை வாங்கி இருக்கற 632,092 பல்பையும் சேர்த்து மொத்தம் ஒரு மில்லியன் பல்பு காட்சினு ஒரு கண்காட்சி வெச்சிறலாம்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபு, ஜெயந்தி, Velu.G\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி. கண்ணண் சார்\n//கொடுத்த 1 மணி நேரத்துக்குள்ள...//\nஉங்க கஷ்டம் புரியுது ஜெய்,\nவருங்காலத்துல, 'டாடி, நீ ரொம்ப ஸ்மார்ட் டாடி' அப்படீன்னு ஒரு பதிவ அருண் கிட்ட இருந்து எதிர்பாக்கலாம் . . .\nஓ, இப்படி ஒரு விஷயம் இருக்குதா\nவாங்க, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ். தொடர்ந்து வாங்க\nமச்சி நீ வாங்கினது எத்தனை வாட்ஸ் பல்பு\nபல்பை காட்டி பல்பாக்ய விதம் அருமை - சுட்டிகளின் சுட்டிடனதிற்கு அளவே இல்லை.\nஉங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை\nகழுகு வலைச்சரத்துல வெளியான வல்லரசு கனவுகளை படிச்சு கமெண்ட் போட்டிருந்திங்க. அந்த திட்ட சுருக்கத்தையாச்சும் பத்து பேருக்கு ஷேர் பண்ணலாமே\nதொடர்ந்து 50 வது கமெண்ட்டை 4வது முறையாக போடும் டெரர் வாழ்க\nமுதல் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலக்கல் கலந்தசாமி & Chitoor S Murugaesan\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nTERROR PANDIAN - னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) மொக்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127884-4", "date_download": "2018-06-18T08:02:48Z", "digest": "sha1:POOHV36QEYJMENOCIOSGD7BS62WI76C5", "length": 20392, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை ��ெய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\n4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்\nசென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற\nகுடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான\nஅண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nநீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர், கோ.சீனிவாசன், ரிஷி,\nமுகமது யூனனுஸ் ஆகிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் காசோலையும்,\nரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும்\nவெள்ளத்தின்போது 1,500 பேரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்:\nசென்னையில் அண்மையில் மழை-வெள்ளத்தின்போது தன்னார்வத்\nதொண்டு அமைப்புகள், உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன்\nபெத்தேல் நகரிலுள்ள இஸ்லாமிய நூருன் அமின் பாடச் சாலையில்\nதங்கியிருந்த 3 பெரியவர்கள், 18 சிறார்கள் உள்ளிட்ட 1,500 பேரை\nகாப்பாற்றியதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கருக்கு\nகர்ப்பிணியைக் காப்பாற்றிய முகமது யூனுஸ்:\nசென்னையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 பேரை\nபத்திரமாக மீட்டு, 300 பேரை பாதுகாப்பான இடங்களில் சூளைமேட்டைச்\nசேர்ந்த முகமது யூனுஸ் தங்க வைத்தார்.\nஊரப்���ாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சித்ராவை மருத்துவமனையிலும்\nசேர்த்தார். அப்போது, தனக்கு பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என பெயரை\nகடலில் மூழ்கிய தம்பதியை காப்பாற்றிய..:\nஇதேபோல், மெரினா கடலில் அடித்துச் செல்லப்பட்ட குணசேகரனையும்,\nஅவரது மனைவி பிரபாவையும் ஆலந்தூர் வட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த\nகோ.சீனிவாசன் பத்திரமாக மீட்டதற்காகவும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.\nமரத்துண்டின் உதவியுடன் 3 பேரை காப்பாற்றிய இளைஞர்:\nநாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருமுல்லைவாசல் கடற்கரையில்\nகுளித்தபோது, பெரிய அலையால் அடித்துச் செல்லப்பட்ட அமிருதீன்,\nசகாபுதீன், ஷமீர் பாரிஸ் ஆகியோரை இளைஞர் ரிஷி சிறிய மரத் துண்டின்\nஅதிராம்பட்டினம் அபுபக்கருக்கு கோட்டை அமீர் பத்தகம்:\nமத நல்லிணத்துக்காகப் பாடுபட்டு உயிர் நீத்த கோட்டை அமீரின்\nபெயரிலான மத நல்லிணக்கப் பதக்கத்தையும், ரூ.25 ஆயிரத்துக்கான\nகாசோலையையும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட அதிராம்பட்டினத்தைச்\nசேர்ந்த எம்.பி.அபுபக்கருக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.\nரம்ஜான் மாதத்தில் 40 நாள்களுக்கும் அனைத்து தரப்பைச் சேர்ந்த\nசுமார் 2 ஆயிரம் ஏழை-எளிய மக்களுக்கு உணவு அளித்தும்,\nஅதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சுமுகமாக\nநடத்துவதற்கும் உதவியும் புரிந்துவருவதற்காக இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டது.\n3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்:\nமதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு\nஅமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கு.ராஜேந்திரன்,\nநாகப்பட்டினம்-புதுப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்\nசு.ராமமூர்த்தி, தருமபுரி-ஏரியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ம.ராஜூ\nஆகிய 3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தையும், ரூ.20 ஆயிரத்துக்கான\nகாசோலையையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post_17.html", "date_download": "2018-06-18T07:58:03Z", "digest": "sha1:75TESAXQ5HD6AOZDQMOQHY3F3OSZGZMS", "length": 15118, "nlines": 105, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: சென்னையில் போலி கிரிடிட் கார்டுகள் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி", "raw_content": "\nசென்னையில் போலி கிரிடிட் கார்டுகள் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி\nசென்னை அண்ணாநகர் பொன்னி காலனியை சேர்ந்தவர் அனந்தராமன். இவரது மனைவிக்கு ஐ.சி. ஐ.சி.ஐ. பாங்கில் கணக்கு உள்ளது. இந்த கணக்கில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் ரூ.53 ஆயிரத்துக்கு விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருப்பதாக “ஸ்டேட் மெண்ட்” வந்தது.\nஆனால் அனந்தராமன் குடும்பத்தினர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர். துணை கமிஷனர் பன்னீர்செல்வம் உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது திருட்டுதனமாக கிரிடிட் கார்டு மூலம் விமான டிக்கெட் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nகிரிடிட் கார்டை கொடுத்து பெட்ரோல் போடும்போது அங்குள்ள ஊழியர்கள் கார்டை தேய்க்கும்போது இன்னொரு மிஷினான “ஸ்கிம்மர்” என்ற மிஷினிலும் கிராஸ் செய்து மற்றொரு கார்டில் உள்ள விவரங்களை பதிய வைத்து விடுகின்றனர். பின்னர் அதை கம்ப்யூட்டரில் சொருகி அதில் உள்ள விவரங்களை வைத்து போலி கிரிடிட் கார்டு தயாரித்து கோடிக்கணக்கில் பணம் எடுத்துள்ளனர்.\nஇந்த மோசடியில் கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த வினோத்குமார், இலங்கை நிமல்ராஜ், சென்னை அருண்குமார், எழிலரசன், தீனதயாளன், திருச்சி அருண்ராஜ், கந்தன், ராமலிங்கம் உள்பட பல ஊர்களை சேர்ந்தவர்கள் கிரிடிட் கார்டு தயாரித்து பெங்களூர், மும்பை போன்ற ஊர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது மேலும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅண்ணாநகர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஜஸ்டின் என்பவர் “ஸ்கிம்மர்” மிஷின் மூலம் கிரிடிட் கார்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து போலி கார்டு தயாரிக்க மூல காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மிஷினை வழங்க மூலகாரணமாக இருந்த பெங்களூரை சேர்ந்த ஏ.கே.சிங் என்பவரை பிடிக்க போலீசார் பெங்களூர் விரைந்தனர். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் போலீசார் என் கவுண்டரில் அவனை சுட்டுக் கொன்றுவிட்டனர். இவனது கூட்டாளிகளும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.\nஇந்த கும்பல் தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலி கிரிடிட் கார்டு மூலம் அடுத்தவர் பாங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கார், லேப்- டாப், கம்ப்யூட்டர், ஆடம்பர பொருட்களுடன் இவர்கள் வலம் வந்ததும் தெரிய வந்துள்ளது.\nஇவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது பற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 5 வருடமாக இந்த கும்பல் போலி கிரிடிட் கார்டு மூலம் பணம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் கிரிடிட் கார்டை கடைக்காரர்கள் கையில் கொடுக்கமாட்டார்கள். மிஷினை தந்ததும் அதில் நாம் “ஸ்கிராச்” செய்யனும்.\nஆனால் இங்கு நாம் கிரிடிட் கார்டை கடைக்காரரிடம் கொடுக்கிறோம். அதை சிலர் தவறாக பயன்படுத்தி போலி கார்டை தயாரித்து விடுகிறார்கள். எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது கூடுதல் கமிஷனர்கள் ரவி, ஷகில் அக்தர், இணை கமிஷனர் தாமரைகண்ணன் உடன் இருந்தனர்.\nஇந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய திருமங்கலம் துணை கமிஷனர் பன்னீர்செல்வம், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, திருமங்கலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோரை கமிஷனர் வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினார்.\nஅருமையான தகவல் அஸ்மா.. எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.. நல்ல பகிர்வு\nஉம்ரா - ஒரு இனிய பயணம்\n//அருமையான தகவல் அஸ்மா.. எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.. //\nஆமாம், இதுபோன்ற செய்திகள் எல்லா மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதால்தான் உடனே இங்கு பதிந்தேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நானா\n//உம்ரா - ஒரு இனிய பயணம்//\nபார்த்தேன்... அருமையாக இருந்தது. தொடர்ச்சியும் போடுங்கள்.\nஇந்தியாவில்தான் அன்னு இப்படிலாம் ரொம்ப யோசித்து யோசித்து திருடுறாங்க இங்கேயெல்லாம் அந்த மாதிரி பிரச்சனைகள் கிடையாது. வருகைக்கு நன்றி\nஅஸ்மா.., நானா என்றால் காக்கா., அண்ணனா.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. நீங்கள் பாசத்தோடு அழைத்தது..\n// நானா என்றால் காக்கா., அண்ணனா.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. நீங்கள் பாசத்தோடு அழைத்தது..//\nஅண்ணன் = காக்கா = (எங்க ஊர் வழக்கத்தில்) நானா :) நீங்க சொன்னது சரியே\nஇப்போ எப்படி உங்க side bar \"No Image \" கு பதில படம் வருது...\n//இப்போ எப்படி உங்க side bar \"No Image \" கு பதில படம் வருது...\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/11/3_16.html", "date_download": "2018-06-18T07:57:10Z", "digest": "sha1:HUASMNECO5K3ZUFDXZIMEOD7L727UHLE", "length": 35159, "nlines": 153, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 3)", "raw_content": "\nபெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 3)\nஇரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.\nபெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.\nஅறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)\nஇந்த ஹதீஸில் பெருநாள் தினத்தில் ஆண்களும், பெண்களும் தக்பீர் சொல்வோம் என்று கூறப்பட்டுள்ளது. 'தக்பீர்' என்பது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவது தான் என்பதை முன்னர் பார்த்தோம்.\nஆனால், '..... அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா.....' என்ற ஒரு நீண்ட பைத்தை ஓதும் வழக்கம் நம் மக்களிடம் உள்ளது. இவ்வாறு பெ��ுநாட்களில் ஓத வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இன்ன தக்பீர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். ஆகவே 'அல்லாஹு அக்பர்' என்பது மட்டும்தான் பெருநாளுக்கென நாம் கூறவேண்டிய தக்பீர் ஆகும். நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவு (அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று) பெருநாளில் தக்பீர் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.\nஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்\nபெருநாள் வந்துவிட்டால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: புகாரி(986)\nஇந்த முறையை நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்தார்கள் என்பதால் நாமும் கடைப்பிடிப்பது சுன்னத்தாகும். ஆக, இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, மாற்று வழியைத் தீர்மானித்துக் கொண்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்படவேண்டும்.\nசாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா\nநோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உண்ணாமல்(தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதலில் சாப்பிடுவார்கள்.\nஅறிவிப்பவர்: புரைதா(ரலி); நூல்: தாரகுத்னீ\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டுவிட்டுதான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்களிலும் நாம் காணமுடிகின்றது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதையும் புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்' என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார்(ரலி), 'அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவ���ற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமையவேண்டும் என்றும் விரும்பி (அறுத்து)விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டுவிட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) 'அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள். அப்போது அவர் 'அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமையவேண்டும் என்றும் விரும்பி (அறுத்து)விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டுவிட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) 'அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள். அப்போது அவர் 'அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா' என்று கேட்டார். 'ஆம்' என்று கேட்டார். 'ஆம் இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஹஜ் பெருநாளில் தொழுதுவிட்டு வந்து சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுதுவிட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.\nநோன���புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ்(ரலி); நூல்: புகாரி (953)\nதகுந்த ஆடை இல்லாத நிலையில் இருந்தால் இரவல் ஆடை வாங்கியாவது பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.\nகடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்' என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும்' எனக் கூறினார்கள். நூல்: புகாரி 948, 3054\nஆண்களுக்கு பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை இந்த ஹதீஸில் அறிய முடிகின்றது. அதே சமயம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.\nபெருநாள் என்பதே சந்தோஷமாக இருக்கவேண்டிய நாள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால்தான் பெருநாள், இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை மக்களிடத்தில் பலமாக பதிந்துவிட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கியாவது புத்தாடை வாங்கவேண்டும் என்று மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனால் வாங்க வசதியற்றவர்கள் கடன்பட்டு அவஸ்தைக்கு ஆளாகாமல், தன்னிடம் இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது.\nபெருநாளில் பொழுது போக்கு அம்சங்கள்\nதிரைப்படங்கள் போன்ற‌ மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவற்றை பெருநாளன்று பொழுபோக்குகளாக அமைத்துக் கொள்ளக்கூடாது. வீர சாகச விளையாட்டுகள் போன்று விளையாடுவதை பெருநாளன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.\n��ரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ\nஅறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)\nபெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுகளை ஊர்தோறும் ஏற்பாடு செய்வதன் மூலம் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.\nஅபூபக்ர்(ரலி)அவர்கள், ஆயிஷா(ரலி)அவர்களிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் 'தஃப்' அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர்(ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அந்தச் சிறுமியர்களை (பாடுவ‌தற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: உத்வா; நூல்: நஸாயீ (1575)\nஇந்த ஹதீஸில் 'தஃப்' (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர்(ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களைச் செயல்படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.\nநாமனைவரும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த‌ முறையில் பெருநாளைக் கொண்டாடி ஈருலக பயன்களையு���் அடைந்துக் கொள்வோமாக\nமுதல் பகுதி மற்றும் இரண்டாவது பகுதிகளைப் பார்க்கவும்.\n(இந்த தொகுப்புக்கு உதவியவர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக\nLabels: இஸ்லாம், சட்டங்கள், தொழுகை\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்\nஅன்புடன் > ஜெய்லானி <\n//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்\nஅன்புடன் > ஜெய்லானி 7 என்பது காரத்தன்மையையும் குறிக்கும் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.\nசாதாரண மழை நீரின் pH மதிப்பு 5.6. ஆனால் சுற்றுச் சூழல் மாசு படுதலால் வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு [C02] மழை நீருடன் சேர்ந்து கார்பானிக் அமிலமாக மாறும்போது மழை நீரில் pH குறைந்து அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இதைத்தான் அமில மழை என்கிறோம்.\nஇது மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் சேரும் நைடஜன் -டை-ஆக்ஸைடு ,கந்தக -டை-ஆக்ஸைடும் மழை நீருடன் அமிலமாக மாறுவதால் அமிலமழை பெய்கிறது.இது பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு பளிங்கினால் கட்டப் பட்ட பெரிய கட்டிடங்கள்,நினைவுச் சின்னங்களையும் சிதிலமடையச் செய்கிறது.\nஉருண்டைப் பறவை- குட்டிஸ் கதை\nஒரு ஊர்ல ஒரு அதிசியமான உருண்டை பறவை இருந்துச்சு. பறவைன்னா பறக்கனும் இல்ல குட்டீஸ். ஆனா இந்த பறவையினால பறக்க முடியாது.\nஅதுக்கு ஒரே கவலை. ஏதுனாச்சும் பண்ணி பறந்தே ஆகனும்னு உருண்டை பறவைக்கு.\nஅதுக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுத்துச்சு.\nமரத்து மேல கஷ்டப்பட்டு ஏறுச்சு. பறந்து போய் உக்கார முடியாது இல்ல.\nமரத்துமேல உக்கார்ந்து அதோட ரெக்கையை அடிச்சு பறக்க முயற்சி செய்துச்சு\nஆனா அதுனால பறக்க முடியலை. தொப்புன்னு கூழ விழுந்துறுச்சு\nஆனா பாருங்க குட்டீஸ் கீழ விழுந்தாலும் அதுக்கு அடி படலை. மரத்து மேல ஏறதுக்கு முன்னாடியே கீழ இலை எல்லாம் பரப்பி வச்சுறுச்சு. அதனால கீழ விழுந்தாலும் அடி படலை.\nஅப்புறம் தான் அதுக்கு புரிஞ்சது. எல்லாப் பறவைகளும் உருண்டையா இருக்காது. உருண்டையா இருக்குறது தான் இந்தப் பறவையோட சிறப்பு.\nஅது மாதிரி பறக்குறதும் சில பறவைகளின் சிறப்பு. அது புரிஞ்ச பின்னாடி தேவையில்லாம அந்த முயற்சி செய்யறதை நிறுத்திருச்சு.\nகுட்டீஸ் அதனால ஒவ்வொருத்தருக்குள்ளு��் இருக்கும் திறமையை தெரிந்து அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nகுட்டீஸையும் சேர்த்துக்கோங்க கலர் போட்டிக்கு\nசின்னதா இருக்கப்பவே திருத்திக்கனும் - குட்டீஸ் கதை\nஒரு ஊர்ல ரொம்ப குறும்பு பண்ணீட்டு இருந்த ஒரு பையனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல இருந்த தாத்தா ஒருவர் கிட்ட சொன்னார். '' இவன ரொம்ப சோம்பேரி. என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்த மாட்டேங்குறான். நீங்க தான் அவன திருத்தனும்'' னு சொன்னார்.\nதாத்தா அவனை ஒரு காட்டுக்கு கூப்புடுட்டு போனார். அங்க இருந்த ஒரு குட்டி செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப ஈசியா பிடிங்கிட்டான்.\nஅப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.\nஇன்னும் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னப்போ ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைப்பா ஆயிட்டான்.\nஅப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.\nதாத்தா சொன்னார், '' இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே'' னு சொன்னார்.\nபையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.\nஎந்த எண்ணையும் சுலபமாய் ஒன்பதால் பெருக்கலாம்\nபெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.\nசின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே\nஇதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு\n[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே\n1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.\n2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.\n3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.\n4.பின்பு இடது ப���்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.\nஉங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]\n4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.\n4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]\nஇன்னொரு கணக்கு 9x7=63 இந்த விடை எப்படி வந்தது என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.\nஎன்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே\nஇதோ உங்களுக்காக சின்னதாய் பத்து முத்தான விஷயங்கள்\nடிஸ்கி: ஒரு நண்பரின் மெயிலிலிருந்து.......\nகுட்டீஸ் இங்க பாருங்க Something interesting\na, b, c & d - இந்த நான்கு எழுத்துக்களும் ஒன்றில் இருந்து 99 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் ( spellings) எங்கும் வருவதில்லை. முதல் தடவையாக ''Hundred'' என்ற வார்த்தையில் வருகிறது.\na, b & c எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக ''Thousand'' என்ற வார்த்தையில் வருகிறது.\nB & C எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999,999,999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக Billion என்ற வார்த்தையில் வருகிறது.\nஇன்னொரு சுவாரஸ்யமான விஷயம் 'C' எழுத்து எந்த எண்ணின் ஸ்பெல்லிங்கிலும் இல்லை.\nஆசிரியர் தினம் - குட்டீஸின் வணக்கங்கள்\nநாம இப்போ யாராயிருந்தாலும் அதுக்கு முக்கிய காரணாயிருக்கறவுங்க நம்ம ஆசிரியர்கள்.\nமேல படத்துல இருக்குறது யாருன்னு தெரியுதா குட்டீஸ். இவர் தான் ஓமர் முக்தர். The Lion of the Desert என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். எங்க மேக்ஸ் சார் எப்பவும் இவர பத்தி சொல்லுவார். லிபியா நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டவர். இத்தாலிக்கு எதிரா போரிட்டு அவர்களுக்கே ஒரு நடுக்கம் வர வைத்தவர். இவர் ஒரு ஸ்கூல் டீச்சர். அவரோட வழி நடத்தலும், நம்பிக்கையும் தான் அவரோட இருந்தவங்களுக்கு டானிக். அவரைப் பொருத்தவரைக்கும் முதலில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தப்டி நடக்க வேண்டும்.\nஎல்லா ஆசிரியர்களுக்கும் இன்னைக்கு என்னோட வணக்கத்தையும் நன்றியையும் உங்க எலலார் சார்புலேயும் சொல்லிக்குறேன்.\nதருமி ஐயா, கண்மணி அக்கா, காயத்திரி அக்கா அவர்களுக்கு என் வணக்கங்கள். எல்லா குட்டீஸ்க்கு உங்கள் ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் வேண்டி\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nஅறிவியல் கணிதப் புதிர் கதை கைவினைப் பொருள் சித்திரச் செய்தி சுவாரஸ்யங்கள் தெரிந்து கொள்வோம் நீதிக் கதைகள் பாதுகாப்பு புதிர் மழலையர் பாடல்கள் வாழ்த்து விளையாட்டு ஜோக்ஸ்\nகை நாட்டு இல்லை கலை வண்ணம் [குட்டீஸ்:விடுமுறை குறி...\n... போகனும் அங்கே..விடுமுறை விளையாட்டு....\nஉலகின் மிகப் பெரிய ராட்சத உயிரினம்\nசாப்பாட்டுக்குப் பின் செய்யக்கூடாதவை ஏழு...\nஉருண்டைப் பறவை- குட்டிஸ் கதை\nகுட்டீஸையும் சேர்த்துக்கோங்க கலர் போட்டிக்கு\nசின்னதா இருக்கப்பவே திருத்திக்கனும் - குட்டீஸ் கதை...\nஎந்த எண்ணையும் சுலபமாய் ஒன்பதால் பெருக்கலாம்\nகுட்டீஸ் இங்க பாருங்க Something interesting\nஆசிரியர் தினம் - குட்டீஸின் வணக்கங்கள்\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nமழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு--1 [விலங்குகள்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuthoor.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-18T07:59:29Z", "digest": "sha1:T5EMM5VP5L3DDP5MVUWHJZHJPUEB2KBU", "length": 8145, "nlines": 79, "source_domain": "karuthoor.blogspot.com", "title": "பூங்கதிர் தேசம்...: January 2011", "raw_content": "\nதீக்குள் விரலை வைத்தால்.. நந்தலாலா..\nநான் பொதுவா படம் பார்க்கறதுக்கு முன்னாடி கதை தெரிஞ்சுக்க மாட்டேன்.. இத்துனூண்டு கூடத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு ஒரு அல்ப ஆசை.. படம் நல்லாயிருக்கா இல்லையா - இது தெரிஞ்சிருந்தா போதும். இதையும் அப்படித் தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஒரு படத்த நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருந்தாலே ஏகப்பட்ட எதிர்பார்ப்போட பார்க்க ஆரம்பிச்சு அந்தப் படம் எனக்கு அவ்வளவா பிடிக்காம போயிடும்.. இதுவும் அப்படி ஆயிடுமோன்னு கொஞ்சம் பயம் இருந்தது.. ஆனா படத்தோட முதல் சில காட்சிகளிலேயே அது காணாம போயிடுச்சு..\nஎனக்கு எதைச் சொல்லுறது எதை விடறதுன்னு தெரியல ரொம்ப நல்லாயிருந்தது.. \"தீதும்\" \"நன்றும்\" சிறு சிறு கவிதைகளாக படம் முழுக்கத் தூவி விட்டிருக்காங்க.. நாமும் வாழ்க்கையில இப்படி பல நல்ல நேரங்களை நல்ல மனிதர்களைக் கடந்து வந்திருப்போம்.. ரயில் பயணத்திலோ இல்லை கல்லூரியிலோ.. சில சின்னச் சின்ன உதவிகள் கூட \"காலத்தால் செய்யும் உதவி சிறிதெனினும்..\" ன்ற மாதிரி நமக்கு அப்போதைக்கு பெருசா உதவியிருக்கும்.. அவங்களுக்கு இப்போ நம்ம நினைவு இல்லாட��டியும் நம்ம மனசுல அவங்க எப்பவுமே இருப்பாங்க. காட்சியமைப்புகள் சூப்பர்ப் ரொம்ப நல்லாயிருந்தது.. \"தீதும்\" \"நன்றும்\" சிறு சிறு கவிதைகளாக படம் முழுக்கத் தூவி விட்டிருக்காங்க.. நாமும் வாழ்க்கையில இப்படி பல நல்ல நேரங்களை நல்ல மனிதர்களைக் கடந்து வந்திருப்போம்.. ரயில் பயணத்திலோ இல்லை கல்லூரியிலோ.. சில சின்னச் சின்ன உதவிகள் கூட \"காலத்தால் செய்யும் உதவி சிறிதெனினும்..\" ன்ற மாதிரி நமக்கு அப்போதைக்கு பெருசா உதவியிருக்கும்.. அவங்களுக்கு இப்போ நம்ம நினைவு இல்லாட்டியும் நம்ம மனசுல அவங்க எப்பவுமே இருப்பாங்க. காட்சியமைப்புகள் சூப்பர்ப் நல்லா அழுதேன்.. :)) ஆனா இந்தளவுக்கு திக் திக் அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையில நேரடியா ஏற்பட்டிருக்காது (குறைந்தபட்சம் எனக்கு ஏற்பட்டதில்ல).\nமிஷ்கினுக்கு பதிலா வேறொருத்தர் நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்ன்னு தெரியல. ஒரு சில வசனங்கள் மட்டும் செயற்கையா இருந்தது. சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்ட மாதிரி.. கொஞ்சம் ஓவர் டோசேஜ் மாதிரியும் தோனுச்சு.. இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். இயக்குனருக்கு சொந்தமாவே இப்படி ஒரு கதை தோனியிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன். இன்னும் யாராவது பார்க்காம இருந்திருந்தா பாத்திடுங்க.. நானும் முடிஞ்சா இன்னொருக்கா பார்க்கனும்..\nஅதென்னமோ படம் பாத்துகிட்டு இருக்கும் போதே இந்தப் பாட்டு கேக்கனும்ன்னு ஆசையா இருந்தது..\nஎல்லாரும் பொங்க வச்சு முடிச்சுட்டீங்களா மிச்சம் மீதி ஏதாவது இருந்தா ஒரு ஐஸ் பொட்டியில வச்சு எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க. புண்ணியமாப் போவும்.. பக்கத்துல இருக்கறவங்களா இருந்தா நானே வந்து டோர் பிக்கப் பண்ணிப்பேன் :)..\nஇன்னும் கொஞ்சம் நாட்களுக்கு பணிச்சுமை காரணமாக பதிவு எழுதுவதும் பின்னூட்டமிடுவதும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் அப்பப்போ உங்க பதிவுகளை எல்லாம் படிச்சுப்பேன்.. அதனால எல்லோரும் பொறுப்பா எழுதோணும்.. :)) சரியா\nஇதுக்கு ஆரும் பின்னூட்டம் போடப்படாது.. ஓக்கை\nஇது வரைக்கும் ஓட்டிப் பாத்தது...\nதீக்குள் விரலை வைத்தால்.. நந்தலாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/11/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2018-06-18T07:23:59Z", "digest": "sha1:7GTAJKGF4X5UVQZLE7XIXC77MBTYW2BS", "length": 8433, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "உண்மையை மறைக்கும் ஸ்ரீலதா? சென்னை பங்களாவை போனி கபூர் கொடுத்தது ஏன்?? | LankaSee", "raw_content": "\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\n சென்னை பங்களாவை போனி கபூர் கொடுத்தது ஏன்\nதுபாயில் ஒரு திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி மர்மமான முறையில் அவரது ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் அவருடன் உரையாடியவர்களில் அவரது தங்கை ஸ்ரீலதாவும் ஒருவர்.\n15 நாட்களுக்கு மேலாகியும் அவர் இதுவரை ஸ்ரீதேவியின் மரணம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களாவை ஸ்ரீலதாவிற்கு தர கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாம்.\nஸ்ரீதேவியின் மரணம் பற்றி எந்த விஷயத்தையும் வெளியில் கூறகூடாது என வாக்குறுதி பெற்ற பிறகு, அதற்காக ஸ்ரீலதாவிற்கு சொத்துக்களை கொடுக்கிறார் போனி கபூர் என கூறப்படுகிறது.\nஇலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகளில் ஜேர்மன், சீனா தொழில்நுட்பங்கள்….\nவிடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் இயங்கும் நிலையில்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/karnataka/bellary", "date_download": "2018-06-18T07:44:03Z", "digest": "sha1:MEGO73OZXZ26O7ROHYD6NN4HNN3AN7AY", "length": 5275, "nlines": 83, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் பெல்லாரி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள பெல்லாரி\n2 ஹூண்டாய் விநியோகஸ்தர் பெல்லாரி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஹூண்டாய் விநியோகஸ்தர் பெல்லாரி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2016/12/2.html", "date_download": "2018-06-18T07:15:07Z", "digest": "sha1:S5IYJMDQ5BM5C3Z26DX4C7YDPQXGI3CK", "length": 15084, "nlines": 158, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது.", "raw_content": "\n'ராஜா ரங்குஸ்கி' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது.\n'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' படங்கள் மூலமாக சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் தரணிதரனும், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷும் இணைந்து பணியாற்றும் திரைப்படம், தற்போது 'ராஜா ரங்கு���்கி' என்கின்ற தலைப்பை பெற்று இருக்கின்றது. இந்த படத்தில் பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்கிறார். மர்மத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பூஜையுடன் தொடங்கி, 2017 ஆம் ஆண்டில் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெறும் திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தின் தலைப்பை, பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்...பொதுவாகவே கிரைம் கதை களங்களில் சிறந்து விளங்கும் கௌதம் வாசுதேவ் மேனன், மர்மம் சார்ந்த கதையம்சத்தில் உருவாகும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் தலைப்பை வெளியிட்டது மேலும் சிறப்பு.\n\"எங்கள் படத்தின் கதாநாயகன் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ரங்குஸ்கி. இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது தான் 'ராஜா ரங்குஸ்கி'. கதை கரு படி, எங்களின் கதாநாயகி ஒரு எழுத்தாளர். அந்த வேடத்திற்கு ஏற்றார் போல் ஒரு பெயரை வைக்க வேண்டும் என்று எண்ணிய போது , எங்கள் அனைவரின் கவனத்திலும் உதயமானது, பழம்பெரும் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் செல்ல பெயரான 'ரங்குஸ்கி' தான். ரசிகர்களின் எதிர்பார்புகளை முழுவதும் பூர்த்தி செய்யக்கூடிய எல்லா சிறப்பம்சங்களும், எங்களின் ராஜா ரங்குஸ்கி படத்தில் நிறைவாக அமைந்திருக்கிறது. தலைச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜாவோடு இணைந்து பணியாற்றுவது என்பது எல்லா இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை தருவது மட்டுமின்றி, கதைக்களத்திற்கும் புத்துயிர் அளிக்கும். அந்த வகையில் அவருடன் கைக்கோர்த்து இருப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ராஜா ரங்குஸ்கி படத்திற்கு வழங்கி இருக்கும் 'வாசன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் நிறுவனரும், என்னுடைய தயாரிப்பாளருமான சக்தி வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...\" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குநர் தரணிதரன்.⁠⁠⁠⁠\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\nசூப்பர்ஸ்டாரின் பட தலைப்பு மூலமாக தமிழ் திரையுல...\n'ராஜா ரங்குஸ்கி' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜன...\nநவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் 'பாட்ஷ...\n19 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம்\nடிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகி...\n'புரியாத புதிர்' திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ்....\nவர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற...\nஹ்ரித்திக் ரோஷனுக்கும், அவருடைய 'பலம்' திரைப்படத்...\nவருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் வெளிய...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2017/11/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/41-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:42:52Z", "digest": "sha1:763M2RE5F4R6DQWTRAGVO72REFKJO63P", "length": 16609, "nlines": 125, "source_domain": "vaaramanjari.lk", "title": "41 எம்பிக்களுக்கு எதிராக பகிரங்க விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n41 எம்பிக்களுக்கு எதிராக பகிரங்க விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்\nபெர்பர்சுவல் ட்ரசறீஸ் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஊழல்மோசடி ஆணைக்குழு பகிரங்க விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு, நீதி, சட்டம் ஒழுங்கு மற்றும்\nதென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்\nநாட்டின் ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இருக்கும் சந்தர்ப்பத்திலேயெ பிணை முறிகள் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.\nஇதனை நாம் வன்மையாகக் கண்டித்தோம். விசாரணைகள் செய்யப்பட்டுத் திருடர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாம் கோரிக்கை விடுத்தோம். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.\nஇவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் அர்ஜுன் அலோசியஸ் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் எனது நண்பர். நான் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது அவர் எனக்கு உதவிகளை செய்துள்ளார். அதனடிப்படையில் அவர் என்னை சந்திக்க வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து நான் அவருக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பினை எடுத்து சந்திக்க வருமாறு கோரினேன்.\nஇந்த இரண்டு தொலைபேசி அழைப்புக்கள் மட்டுமே எம்மக்கிடையே இடம்பெற்றன. அவர் என்னை சந்தித்தபோது தான் பிணை முறிகள் விடயத்தில் சிக்கலில் அகப்பட்டிருப்பதாகவும் தனக்கு உதவி செய்ய முடியுமா\nஅச்சமயத்தில் நான் தெளிவான ஒரு பதிலை வழங்கினேன்.உங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் அம்பலமாகிவிட்டன. கையுமெய்யுமாக அகப்பட்டு விட்டீர்கள். மேலும் இத்தகைய விடயங்களில் என்னால் உதவியளிக்க முடியாது. இதற்கு பின்னர் இந்த விடயம் சம்பந்தமாக என்னை அணுக வேண்டாம் என்று கோரினேன்.\nஉண்மையிலேயே இந்த நாட்டில் இருக்கும் தேர்தல் முறைமையினாலேயே இவ்வாறு வியாபாரிகளுக்கு பின்னால் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை இருக்கின்றது.\nஅதுவொருபுறமிருக்கையில் அதன் பின்னர் அலோசியஸ் என்னைச் சந்தித்ததே கிடையாது. அவ்வாறிருக்கையில் தற்போது அலோசியஸுடன் தொடர்பு கொண்டதாக ஐவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 41பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகவே அனைவரின் பெயர்களும் வெளியிடப்பட வேண்டும். அது மட்டுமன்றி அவர்களின் உரையாடல் ஒலிப்பதிவும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nகுற்றமிளைத்தவர்கள் தொடர்பில் அறிவதற்காக ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்து பகிரங்க விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.\nதிருடர்களை பாதுகாப்பது எமது நோக்கமல்ல. இவ்வாறு இந்த விடயத்தில் முழுமையான நடவடிக்கையொன்றை எடுக்கும் பட்சத்தில் தான் நாம் சுத்தமானவர்கள் என்பது வெளிப்படையாகும் என்றார்.\nபிரச்சினைக்கு தீர்வுகாண விசேட பொறிமுறை தேவை\nநமது நிருபர்காணாமல்போனோரின் உறவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நேரில்...\nபாதாள கும்பலை தேடி நாடு முழுவதும் தேடுதல் வேட்டை\nகொழும்பிலும், கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதாள உலகக் குழுவினரை தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள்...\nதாமரை கோபுரத்தில் மரணித்த இளைஞனுக்கு ரூ. 30 இலட்சம் நட்டஈடு\nகிளிநொச்சி குறூப் நிருபர்தாமரை கோபுரத்தில் இருந்து கடந்த எட்டாம் திகதி வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம்...\nதனியார் ஆஸ்பத்திரிகளில் அறவிடும் 'வற் வரி' நீக்கம்\nதனியார் ஆஸ்பத்திரிகளில் அறவிடப்படும் ‘வற்’ வரி அடுத்த வாரத்திலிருந்து நீக்கப்படுமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள...\nஅத்தியாவசிய சேவையாக அறிவித்தாலும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும்\nதபால் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப் போவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தமக்குத் தீர்வு...\nஇழப்பீடுகளை துரிதமாக்க அமைச்சரவைப் பத்திரம்\nவிசாரணையையும்இழப்பீட்டைய���ம் சமகாலத்தில் முன்னெடுக்க யோசனைதாமதித்தால் நல்லிணக்கத்துக்கு பெரும் பாதிப்புவிசு...\nவிசுவமடு மக்கள் வழங்கிய வரலாற்றுச் செய்தி\n“வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்\" ஒரு அரசன் தன் சபை அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டான். மனித...\nவிழிப்புணர்வு கொண்ட பாவனையாளர்கள் தமது உணவுப் பொருட்கள் மீது ஒட்டப்பட்டுள்ள விபரச் சீட்டுக்களை (Lables) வாசித்தே அவற்றைக்...\n'வி. என் மதிஅழகன் சொல்லும் செய்திகள்' நூலின் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தில்\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் வி.என். மதிஅழகன் எழுதியுள்ள 'வி. என் மதிஅழகன் சொல்லும் செய்திகள்...\nவைரவர் மலை நரபலியை நிறுத்திய கண்டி மன்னர்\n(​சென்றவார தொடர்)ஆங்கிலேயரின் கைதியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், கப்பல் தலைவன் வில்லியம்...\nநாடு முழுவதும் அமைதியான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஒலுவில் விசேட நிருபர்வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் நேற்று சனிக்கிழமை (16) புனித “ஈதுல் பித்தர்”...\nவைரவர் மலை நரபலியை நிறுத்திய கண்டி மன்னர்\n(​சென்றவார தொடர்)ஆங்கிலேயரின் கைதியாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன், கப்பல் தலைவன் வில்லியம்...\nமலையக வீடமைப்பு திட்டம் விரைவு பெறுமா\nமலையக வீடமைப்புத்திட்ட இலக்கை 2020க்குள் எட்டப்போவதாக அமைச்சர்...\nயார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு\nஎந்தஇராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோ, எந்த...\nபோதிய நிதிவசதியின்மையே எமது பெரிய பிரச்சினை\nடென்மார்க்கில் நூல் வெளியீட்டு விழா\nசிறுவர்களுக்கான மாற்று பராமரிப்பு மிகவும் அவசியம்\nஇலங்கையர் அதிகம் விரும்பும் வர்த்தக நாமமாக\nஎட்டாவது நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுக்கான விண்ணப்பம் கோரல்\nகொழும்பில் மாபெரும் BIG BAD WOLF SALE புத்தக விற்பனை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/10/page/5", "date_download": "2018-06-18T07:35:40Z", "digest": "sha1:7NS6QQ6RQJIBFRYIAEUL6BW65FLODQSJ", "length": 5628, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "2016 October | Maraivu.com", "raw_content": "\nதிருமதி மகாலிங்கம் இரத்தினாவதி – மரண அறிவித்தல்\nதிருமதி மகாலிங்கம் இரத்தினாவதி – மரண அறிவித்தல் பிறப்பு : 4 டிசெம்பர் ...\nதிரு கனகசபை அம்பலவாணர் – மரண அறிவித்தல்\nதிரு கனகசபை அம்பலவாணர் – மரண அறிவித்தல் (A.T.S வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்- ...\nதிருமதி புனிதவதி பஞ்சலிங்கம் (மணி) – மரண அறிவித்தல்\nதிருமதி புனிதவதி பஞ்சலிங்கம் (மணி) – மரண அறிவித்தல் இறப்பு : 23 ஒக்ரோபர் ...\nதிரு சின்னையா செல்வரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னையா செல்வரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 29 செப்ரெம்பர் ...\nதிரு பொன்னுத்துரை கதிர்காமநாதன் (அப்புச்சி) – மரண அறிவித்தல்\nதிரு பொன்னுத்துரை கதிர்காமநாதன் (அப்புச்சி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு சோதிலிங்கம் தங்கவேலாயுதம் – மரண அறிவித்தல்\nதிரு சோதிலிங்கம் தங்கவேலாயுதம் – மரண அறிவித்தல் (தங்கண்ணா- முன்னாள் ...\nதிரு சின்னத்துரை பரராசசேகரம் (சின்னத்தம்பி) – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை பரராசசேகரம் (சின்னத்தம்பி) – மரண அறிவித்தல் மலர்வு ...\nதிருமதி சிவபூஷணி சச்சிதானந்தகுமாரன் – மரண அறிவித்தல்\nதிருமதி சிவபூஷணி சச்சிதானந்தகுமாரன் – மரண அறிவித்தல் (உமா, சிறுகதை ...\nதிரு முருகுப்பிள்ளை இராமசாமி – மரண அறிவித்தல்\nதிரு முருகுப்பிள்ளை இராமசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 13 மார்ச் 1938 ...\nதிரு ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற பிரதம ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/749", "date_download": "2018-06-18T07:52:07Z", "digest": "sha1:KYRN6RC3DEAGUEEZBHY6LAHL6AEWEHUH", "length": 6132, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\n“நரி நடு­வ­ரானால் வாத்தின் கதி அதோ கதிதான்”\n“நரி நடு­வ­ரானால் வாத்தின் கதி அதோ கதிதான்”\n23.02.2018 ஏவி­ளம்பி வருடம் மாசி மாதம் 11 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை\nசுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 10.09 வரை. பின்னர் நவமி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பகல் 10.28 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம் பகல் 10.28 வரை. பின்னர் மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: அனுஷம். சுப­நே­ரங்கள்: காலை 09.30– 10.30, மாலை 4.30 – 5.30 ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம் –வெல்லம்) இன்று ரோகிணி நட்­சத்­திரம். அஷ்­டமி திதி. திதி, நட்­சத்­திரம் இவை இரண்டும் கண்ணன் அவ­த­ரித்­தவை. இன்று துவா­ரகா நிலைய வாசன் கண்­ணனை வழி­பட உகந்த நாள்.\nகடகம் இலாபம், லக் ஷ்­மீ­கரம்\n(“நரி நடு­வ­ரானால் வாத்தின் கதி அதோ கதிதான்” – அமெ­ரிக்கா)\nபுதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9\nபொருந்தா எண்கள்: 2, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு, சாம்பல் நிறங்கள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/colombo-commercial-fertilizers-ltd.html", "date_download": "2018-06-18T07:36:38Z", "digest": "sha1:6J4NJMEPLHMPCV67D3QTATOPGME6EML3", "length": 5894, "nlines": 73, "source_domain": "www.manavarulagam.net", "title": "கணக்காளர், உதவி முகாமையாளர், நிருவாக உதவியாளர் - Colombo Commercial Fertilizers Ltd - மாணவர் உலகம் | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்", "raw_content": "\nகணக்காளர், உதவி முகாமையாளர், நிருவாக உதவியாளர் - Colombo Commercial Fertilizers Ltd\nஅரச தொழில் வாய்ப்புக்கள் : Colombo Commercial Fertilizers Ltd - விவசாய அமைச்சு\nகட்டாயம் இதனை வாசிக்கவும் – நவீன தொழில்நுட்பதின் தற்காப்பு வழிகள்.\n(மாணவர் உலகம் WhatsApp குழுவிலிருந்து) (இக்கட்டுரையில் உள்ள மொழிநடை மற்றும் இக்கட்டுரையின் தன்மை இக்கட்டுரையை எழுதியவரையே சாரும்) ...\nகடலினுள் மூழ்கடிக்கப்படும் மைக்ரோசொப்டின் தரவுக் களஞ்சியம்..\nபல பரிசோதனைகளை மையமாகக் க��ண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது தரவுக் களஞ்சியமொன்றினை ஸ்காட்லாந்தின் ஒர்க்கினி தீவுகளின் அருகில் கடல் அடியில்...\nபதவி வெற்றிடம் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.\nபதவி வெற்றிடம் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு. - Procurement Officer. - Technical Officer. விண்ணப்ப முடிவுத் திகத...\nசீனாவில் Smart Phone பவிப்பவர்களுக்காக தனி நடைபாதை..\nசீனாவில் அநேகமானோர் Smart Phone களை பார்த்தவண்ணம் வீதிகளில் சுற்றித்திரிவதனால் அதிகளவு பாதை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் பல...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40031/paintings-of-sivakumar-exhibition-inauguration-photos", "date_download": "2018-06-18T07:40:25Z", "digest": "sha1:QHFZMXO4OAFAP2SDM4QYJROOFY25EKVM", "length": 4416, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "\"Paintings of Sivakumar\" Inauguration நிகழ்ச்சி - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா\nஹீக்ஸ் ரெஸ்டோ பார் திறப்பு விழா\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘சீமராஜா’. ‘24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கும்...\nதுல்கர் சல்மானுக்கு கிடைத்த ரம்ஜான் ட்ரீட்\nரா.கார்த்திக் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கெனவே...\n‘‘விரைவில் அண்ணனும், நானும் இணைந்து நடிப்போம்\n‘2டி என்டர்டெயின்மென்ட்’ சார்பாக சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ்...\nஜாய் கிரிஸில்டா திருமண நிச்சயம் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீடு விழா புகைப்படங்கள்\nஎழுமின் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nமிஸ்டர். சந்திரமௌலி - ஏதேதோ ஆனேனே வீடியோ பாடல்\nகல்யாண வயசு - கோலமாவு கோக���லா\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113236-chennai-book-fair-starts-from-today.html", "date_download": "2018-06-18T07:44:53Z", "digest": "sha1:WZCFKVN5DFE2WLBHFZGNTAKXLOQOLRLU", "length": 17472, "nlines": 351, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று முதல் தொடங்குகிறது சென்னை புத்தகக் காட்சி..! | Chennai Book fair starts from today", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇன்று முதல் தொடங்குகிறது சென்னை புத்தகக் காட்சி..\nசென்னை புத்தகக் காட்சி இன்று முதல் தொடங்குகிறது. 41-வது ஆண்டாக இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.\nசென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், இந்த புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. இன்று தொடங்கும் இந்தக் காட்சி, 22-ம் தேதி வரை நடைபெறும். புத்தகக் காட்சியில் பங்கேற்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 700-க்கும் அதிகமான அரங்குகளில், ஒரு கோடிக்கும் மேலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nமுதல் நாளே சசிகலாவைச் சீண்டினாரா கமல் – பிக்பாஸில் அரசியலுக்கு கியாரண்டி\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\n`மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்' - நடிகை கஸ்தூரி வருத்தம்\n`ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன வாயுக் கசிவு’ - அதிகாரிகள் குழு ஆய்வு\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nமுதல் நாளே சசிகலாவைச் சீண்டினாரா கமல் – பிக்பாஸில் அரசியலுக்கு கியாரண்டி\nதந்தையின் கவனக்குறைவால் பலியான குழந்தை\n\"ஆடு பகை, குட்டி உறவா\" − கொதிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்\nதந்தையின் ஃபேஸ்புக் வேண்டுகோள் வீணானது - 18 வயது தீவிரவாதி சுட்டுக் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23361&page=8&str=70", "date_download": "2018-06-18T07:35:25Z", "digest": "sha1:7DTBF7QQ25TTNMU5GURARA2WBWCHRT4G", "length": 5534, "nlines": 129, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nலக்னோ: உ .பி., மாநிலம் அனல் மின் உற்பத்தி கழகத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந��தித்து காங்., துணை தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டில்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.\nஉ.பி., மாநிலம் பேரபரேலியில் என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல்மின் உற்பத்தி கழகத்தில் பாய்லர் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 100 படுகாயம் அடைந்தனர். அந்த நிறுவனத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிறுவனம் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் உள்ளதால் ராகுல் இன்று அவசரமாக இந்த பகுதிக்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபத்தாம் வகுப்பு : பாடவாரியாக தேர்ச்சி விகிதம்\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்\nமதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: கண்காணிக்க தவறிய உளவுத்துறை\nதூத்துக்குடி சம்பவம் : அறிக்கை கேட்கிறது மத்திய அரசு\nபாலியல் வீடியோ; கூகுளுக்கு அபராதம்\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/", "date_download": "2018-06-18T07:07:25Z", "digest": "sha1:YE2DTSMEBI4AMNM7QUQPJGMVYPYNZ4CT", "length": 14675, "nlines": 108, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\"", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nகடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட “HUNT FOR HINT” கேமின் முன்னோடி “KLUELESS” தனது 8 ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேரம் 8.08 க்கு வெளியிடுகிறது.\nஇது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல் இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nஇப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ் விளையாட்ட���க்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு.\nHUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.\nபல லெவல்கள் கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு லெவலுக்கான விடையையும் கண்டு பிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்\nகேள்விகள் படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்\nவிடைகள், ஆன்சர் பாக்ஸ்சிலோ கொடுத்தோ, URL மாற்றியோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்\nஅனைத்து விடைகளும் கூகுளில் தேடுவதால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்\nவிடைகளுக்கான க்ளூக்கள், வெப் பேஜ் டைட்டில்லிலோ, URL, Image Name, Page source என பல விதங்களில் இருக்கும். குழப்புவதற்காகவே சில தேவையற்ற க்ளூக்களும் இருக்கும், ஜாக்கிரதை....\nவிளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய Klueless 8 ன் பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும் நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள் கொடுக்கலாம் என இருக்கிறோம்.\nஎந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது.\nநாங்களும் இனிதான் விடைகளை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால் இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம்.\nஉங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) )\nஅனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்....\nவிளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.\nஎதை பற்றியதுன்னா: answers, Clues, Hints, Hunt For Hint, Klueless, Klueless 8, க்ளூலெஸ் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nபதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை டெரர்கும்மி மேலும் சிறப்பாக நடத்தவுள்ளது.\nஆம், நண்பர்களே உங்கள் புத்தியை தீட்ட நேரம் வந்துவிட்டது.... வரும் புதன் கிழமை (12/09/2012) காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டி http://www.terrorkummi.com/ ல் தொடங்கும். மொத்தப்பரிசு ரூ 10,000....\nஇந்த வருடம் புதியதாக விளையாட போகிறவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:\nஎன்ன புதிர் போட்டி இது\n1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் \"KLUELESS\" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.\n2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்\n3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்\n4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....\n5. விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்\n6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....\n7. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.\n8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்\n9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.\nமுதல் பரிசு: 5000 ரூபாய்\nஇரண்டாம் பரிசு: 3000 ரூபாய்\nமூன்றாம் பரிசு: 1000 ரூபாய்\nஇரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.\nஅந்த விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த இதோ சில சாம்பிள் விளையாட்டுக்கள்......\nஇந்த போட்டியை பற்றிய மேலும் விவரங்கள் அறிய கீழகண்ட சமூக தளங்களில் உள்ள எங்கள் பக்கங்களை பாருங்கள்......\nஎதை பற்றியதுன்னா: புதிர் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues...\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) ம��க்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/india-news/tamilnaadu-news/page/4/", "date_download": "2018-06-18T07:41:37Z", "digest": "sha1:JNSAZI663PHKOZSGKGKLI5NX7BP7IBJN", "length": 11932, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "தமிழகம் | LankaSee | Page 4", "raw_content": "\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய நிகழ்வு நடந்துள்ளது. சேலத்தின் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை அடுத்த கே .மோரூர் பகுதியை சேர்ந்த விவசாயி வேலு (வயது 39). இவர் மூன்று பசுமாடுகள...\tமேலும் வாசிக்க\nஇந்திய கடலில் உயிருக்கு போராடிய இலங்கை தமிழர்கள் மீட்பு\nஇந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று...\tமேலும் வாசிக்க\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n7 பேர் விடுதலை குறித்த நல்ல முடிவைக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை...\tமேலும் வாசிக்க\nதமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் இருவர் சாவு\nஇந்தியா, தமிழகத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இலங்கை பிரஜைகள் பலியாகியுள்ளனர். குறித்த இரண்டு இலங்கை ப��ரஜைகளும் பவானிசாகர் சீரங்கராயன் கரடு பகுதியில் மோட்டார் சைக்கிளில்...\tமேலும் வாசிக்க\nதேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு: வைகோ உருக்கம்\nசட்டசபை தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் என்ன செய்யலாம் என்பது குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைப...\tமேலும் வாசிக்க\nமுத்தத்தையும்…. ரத்தத்தையும் கெடுக்கும் புகையிலை: பஞ்ச் வசனங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய டி. ராஜேந்தர்\nஇன்று புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் விழிப்புணர்வு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துங்கள், அதன...\tமேலும் வாசிக்க\nதிமுகவின் சதித்திட்டங்கள் நிறைவேறாது: அ.கணேசமூர்த்தி\nமறுமலர்ச்சி திமுக ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாமல் போன திமுகவினர்...\tமேலும் வாசிக்க\nஅரவக்குறிச்சி தேர்தல் தேதி ரத்து பல கோடி ரூபாய் வீணானது\nஅரவக்குறிச்சி தேர்தல் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அ.தி.மு.க., – தி.மு.க., வேட்பாளர்கள் செலவு செய்த, பல கோடி ரூபாய் வீணானதாக, புலம்பி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதி...\tமேலும் வாசிக்க\nபுதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவு\nதமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றுவதற்காக புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தை மிகை மின்மா...\tமேலும் வாசிக்க\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், வேலூர் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, வேலூர் அரச மருத்துவமனையில்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World_3.html", "date_download": "2018-06-18T07:58:37Z", "digest": "sha1:WSOJYUHQRDCRBR7QJU4HSOLQ64JBOCCM", "length": 9604, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nதிங்கள் 18, ஜூ���் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nநேபாளத்தில் பசுவை கொன்றவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநேபாளத்தில் பசுவை கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசிங்கப்பூரில் மகாத்மா காந்தி அஸ்தி கரைத்த இடத்தில் நினைவுச் சின்னம்: மோடி பிரதமர் திறந்து வைத்தார்\nசிங்கப்பூரில் மகாத்மா காந்தி அஸ்தி கரைத்த இடத்தில் நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்தார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ....\nமுஷரப்பின் தேசிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் முடக்கம்: பாக்.உள்துறை உத்தரவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை முடக்குமாறு...\nசிங்கப்பூரில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு: அதிபர் ஹலிமா யாகோப், பிரதமர் லீ லூங் உடன் சந்திப்பு\nசிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. . . . .\nரூ.13,000 கோடி மோசடி நீரவ் மோடியைக் கண்டுபிடிக்க உதவுங்கள்: இங்கிலாந்திடம் இந்தியா கோரிக்கை\nஇந்திய வங்கிகளை திவாலாக்கிவிட்டு, வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடி எங்கிருக்கிறார்\nசீனாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் புதிதாக 30 உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nசீனாவில் விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் புதிதாக 30 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஒமனில் 3 வருடங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது: அருவி போல் கொட்டிய மழை\nஒமன் நாட்டில் அருவி கொட்டுவது போல் மழை பெய்துள்ளது, 3 வருடங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது.\nபாக்டீரியா தொற்று நோய்த் தாக்குதல்: 1½லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு\nமைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று நோயைத் தடுக்கும் விதமாக 1½லட்சம் பசுக்களை ....\nபுளோரிடாவில் வெப்பமண்டல புயல் தாக்குதல்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வெப்பமண்டல புயல் காரணமாக அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான .....\nபாகிஸ்தான் நாடாளும���்றத்திற்கு ஜூலை 25-ம் தேதி தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது...\nலண்டனிலும் ஸ்டெர்லைட் போராட்டம் : அனில் அகர்வால் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,....\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nசமீபத்தில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்ற நிலையில், வெனிசுலா நாட்டின்....\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளிடையே நட்புறவு வலுப்பெற வேண்டும் என்ற வாஜ்பாய் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என ரஷ்யாவில் பிரதமர் மோடி தெரிவித்தா.........\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்த மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poems.anishj.in/2016/09/kadhal-tharukinren-kavithai.html", "date_download": "2018-06-18T07:54:20Z", "digest": "sha1:7H2PHOYRAY3VAO7PRH7CCGYDAJ2Y43AW", "length": 5542, "nlines": 203, "source_domain": "poems.anishj.in", "title": "காதல் தருகின்றேன் ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nவெட்கங்கள் தேடி - நான்\nகொலம்பஸாய் மாறி - உன்\nதேகத்தில் மிதந்து - புதிய\nஆக்டோபஸ் போல - உன்\nஉடல்மேலே பற்றி - உன்னை\nநிலவை நகலெடுத்த - உன்\nசூரியனின் பேரொளிபோல் - உனை\nமுதல் முறையாக பார்கிறேன் இனிமை\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=3cf2b5b5e3633726ef83ebbd98068c4f", "date_download": "2018-06-18T07:35:51Z", "digest": "sha1:CRNN4VIKTBP3CIKYZKZWEZOQLFBHFN7G", "length": 33971, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவ��்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rethanya.blogspot.com/2008_06_25_archive.html", "date_download": "2018-06-18T07:48:30Z", "digest": "sha1:MVMHYTCTVZCNNEHLJ3XWEU7CERZNY2OK", "length": 2870, "nlines": 95, "source_domain": "rethanya.blogspot.com", "title": "ரிதன்யா......: Wednesday, June 25", "raw_content": "\nகாதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்; காதலினால் மானுடருக்கு கவிதை யுண்டாம்; கான முண்டாம் சிற்ப முதற் கலைகளுன்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே ..............பாரதி\n\" இருந்தாலும் அந்த நடிகை அலட்டிக்கறாங்க....\n\" எதை வச்சு அப்படி சொல்லர \n\"படத்துல வெறும் டான்ஸ் ஆடக் கூப்பிட்டாக்க்கூட கதை என்னனு கேக்கறாங்க.\"\nஅர்த்தமுள்ள இந்து மதம் (1)\nஎளிய முறை உடல் பயிற்சி (3)\nபுதிர் கணக்குகள் 1 (1)\nதமிழில் திரை பட பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/france/page/20", "date_download": "2018-06-18T07:42:41Z", "digest": "sha1:45RYWHULFQQCLG5TVSMCR35O3WPLL2CD", "length": 5672, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "பிரான்ஸ் | Maraivu.com", "raw_content": "\nதிரு சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா – மரண அறிவித்தல் மலர்வு : 10 பெப்ரவரி ...\nதிரு பரராஜசிங்கம் யோகராஜசிங்கம் (யோகன்) – மரண அறிவித்தல்\nதிரு பரராஜசிங்கம் யோகராஜசிங்கம் (யோகன்) – மரண அறிவித்தல் பிறப்பு : ...\nதிருமதி மேரி மார்கரெட் செபஸ்தியாம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி மேரி மார்கரெட் செபஸ்தியாம்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு மார்க்கண்டு மனோகரசீலன் (மனோ) – மரண அறிவித்தல்\nதிரு மார்க்கண்டு மனோகரசீலன் (மனோ) – மரண அறிவித்தல் பிறப்பு : 24 சனவரி ...\nதிரு நன்னியர் தர்மலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு நன்னியர் தர்மலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 16 யூலை 1944 — இறப்பு ...\nதிருமதி நல்லைநாதன் ஞானாம்பிகை – மரண அறிவித்தல்\nதிருமதி நல்லைநாதன் ஞானாம்பிகை – மரண அறிவித்தல் பிறப்பு : 21 செப்ரெம்பர் ...\nதிரு உருத்திரம���ர்த்தி பிரசாத் – மரண அறிவித்தல்\nதிரு உருத்திரமூர்த்தி பிரசாத் – மரண அறிவித்தல் பிறப்பு : 9 ஒக்ரோபர் ...\nதிருமதி மணிமேகலாதேவி நித்தியசிவம் – மரண அறிவித்தல்\nதிருமதி மணிமேகலாதேவி நித்தியசிவம் – மரண அறிவித்தல் பிறப்பு : 18 சனவரி ...\nசெல்வி வடிவேலு சிந்து – மரண அறிவித்தல்\nசெல்வி வடிவேலு சிந்து – மரண அறிவித்தல் இறப்பு : 16 நவம்பர் 2016 யாழ். வட்டு ...\nதிருமதி பாலசுந்தரம்பிள்ளை சுந்தரலக்‌ஷ்மி(பகி) – மரண அறிவித்தல்\nதிருமதி பாலசுந்தரம்பிள்ளை சுந்தரலக்‌ஷ்மி(பகி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_596.html", "date_download": "2018-06-18T07:43:45Z", "digest": "sha1:EEISXIV6RQKZYMVTMCZJ3KGPF6OTUTW3", "length": 9848, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "சிறீலங்காத் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறீலங்காத் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை\nசிறீலங்காத் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை\nதமிழ்நாடன் May 25, 2018 இலங்கை\nரத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை என்று தெரிய வந்துள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை தந்தையின் உயிரிழப்பு காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து ���டுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nபாவப்பட்ட பணம் கொண்டுவந்த பல்கலை மாணவர்கள் - சீ.விகேயும் விக்கியும் வாங்க மறுப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எ திர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்...\nவடமாகாண சபை முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைமை என்பவை இன்று முல்லைதீவில் தரித்திருந்த போதும் சந்திப்புக்கள் எவற்ற...\nசம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/vettaikarna-avatar-clash-begins.html", "date_download": "2018-06-18T07:59:13Z", "digest": "sha1:P7QRHTITZABVY65IEVZU27AZ52H6EIWZ", "length": 10491, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வேட்டைக்காரன், அவதார் மோதல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > வேட்டைக்காரன், அவதார் மோதல்\n> வேட்டைக்காரன், அவதார் மோதல்\nநேற்று வேட்டைக்காரன் ‌ரிலீஸ். சன் பிக்சர்ஸ் வெளியிடும் இந்தப் படம் சென்னையில் மட்டும் 23 திரையரங்குகளில் வெளியாகிறது. போட்டிக்கு ர‌ஜினி, கமல் தொடங்கி அ‌ஜித், விக்ரம் வரை எந்த நடிக‌ரின் படமும் இல்லை. ஆனால், ஹாலிவுட் படம் ஒன்று இருக்கிறது, அவதார்.\nஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. டைட்டானிக் படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளியில் இந்தப் படம் வெளியாவது ஒரு காரணம். படத்தின் கிராஃபிக்ஸ் மிரட்டல்கள் இன்னொரு காரணம்.\nசமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான 2012 நேரடித் தமிழ்ப் படங்களின் வசூலை முறியடித்து ஓடியது குறிப்பிடத்தக்கது. அவதாருக்கு 2012 விட அதிக எதிர்பார்ப்பு நிலவுவதால், வேட்டைக்காரனுக்கு போட்டியாக அதனை கருதுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.\nவேட்டைக்காரன் 23 திரையரங்குகளில் வெளியாகிறது என்றால், ஹாலிவுட் மிரட்டல் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாலிவுட் படமொன்று இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.\nரசிகர்கள் யாருக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பது இன்னும் மூன்று தினங்களில் தெ‌ரிந்துவிடும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா எ���்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> ஹன்சிகாவின் மறு பக்கம்.\nபார்க்க பப்ளிமாஸ் குழந்தை மாதிரித் தொரிந்தாலும் தனக்குள் பல்வேறு திறமைகளை அடக்கிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா என்றால் ஆச்சாப்யமாக இருக்கும். ஆ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> விஜய்பட அறிவிப்பு அடுத்த வாரம்\nவிஜய்யின் காவலன் முடிந்துவிட்டது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2016/07/15/455-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-18T08:03:31Z", "digest": "sha1:RZ56Y623LJLGCVJERY4FPASXEGBCL7JH", "length": 13802, "nlines": 281, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "454. கொடுமை | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n15 ஜூலை 2016 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகிழிந்த ஆடையூடாகத் தெரியும் உடல்\nபழிக்கும் பார்வை தெளிக்கும் காமம்\nவிழித்துப�� பல்லிளிக்கும் சதை வெறி\nமுழிக்கும் சுயபசிக் கொடுமை வறுமை.\nகிள்ளும் பசி தீர்க்க சில்லறை\nஅள்ளி வாங்கிக் கண்டவன் படுக்கை.\nகொள்ளையாகும் இளமையின் வறுமை கொடுமை\nபிள்ளைகள் பசியால் துடித்தல் கொடுமை\nஉடல் பலமிழக்க கொடிய நோய்கள்\nகடலாய் உள்ளே புகுந்து வதைக்கும்.\nகொள்ளைப் பிள்ளைகள் கருப்பையில் அழியும்\nசிசு மரணக் கொலைகள் ஏராளம்.\nபசியால் திருட்டு, பொய், சூது,\nபோதை, மதுவாம் குற்றங்கள் பெருகுதல்\nதொழிற்சாலைகள் ஏன் வறுமையை ஒளிக்காது\nபாலியல் என்னவென்று அறியாத குழந்தைக்கு\nபாலியல் கொடுமை ஆறு வயதிலாம்\nபெரியவரே சிறுவருக்கு வீட்டில் இழைக்கும்\nமிருகத்திற்கு நிகரான பாலியல் கொடுமை\nமனிதப் பாதுகாவலரே குழந்தைகள் பெண்களை\nமானபங்கப் படுத்தும் கொடுமை வேலியே\nபயிரை மேயும் சீரழிந்த கொடுமை\nமனிதமிழந்த மனிதனின் சுயநலமோ இது\nகௌரவக் கொலை, வரதட்சணை அதனால்\nதட்சணை கேட்டல், பெற்றவர் கண்ணீர்,\nமணமாகாத முதிர்கன்னிகளாகத் தொடரும் கொடுமைகள்.\nகொடுமையாம் அநீதி, பாவம், தீமை\nமுரட்டுத் தன்மை, மனக்கோட்டம், வளைவென\nகொள்ளி வைப்பது எப்போது இக் கொடுமைக்கு\nPrevious 4. கவியரங்கம் 4வது எத்தனம் Next 27. “கல்வித் தந்தை காமராசர்”\n7 பின்னூட்டங்கள் (+add yours\nஇன்றைய சமூக அவலங்கள் இப்படித்தான் இருக்கின்றது சகோ மனிதநேயம் செத்து விட்டது.\nஅன்புடன் மிக்க நன்றி கருத்திடலிற்கு சகோதரா –\nஅன்புடன் மிக்க நன்றி கருத்திடலிற்கு சகோதரா –\nஒரத்தநாடு நெப்போலியன் :- வாழ்த்துக்கள்,,,,\nஅருள் நிலா வாசன்:- அருமை…வாழ்த்துக்கள்\nகனகாலமாக தங்கள் பெயர் முகநூலில்\nஇரண்டு நாட்களின் முன்பு தான் கண்டேன்.\nManiyin Paakkal:- கொடுமை. வலிமிகு பா\nVetha Langathilakam :- வலிமிகு பா தேர்வில் எடுபடவில்லை.\nகருத்திடலிற்கு மிக்க நன்றி சகோ\nRathy Mohan:- வலி மிகுந்த வரிகள்.,.\nVetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி ரதி\nSubajini Sriranjan:- பெண்ணினம் அனுபவிக்கும் கொடுமை எல்லாம் வரிகளில் வலிகளாக…\nRatha Mariyaratnam :- அருமையான வரிகள் வலிகளுடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meerabharathy.wordpress.com/2011/08/15/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-2011-%E2%80%93-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:14:10Z", "digest": "sha1:3P6CEZIB52OHYF663BXQ3H6PWNI7ZLO4", "length": 52350, "nlines": 251, "source_domain": "meerabharathy.wordpress.com", "title": "கனடா 2011 – ஒன்டாரியோ மாகாணத் தேர்தலும் (தமிழ்) குடிரவாளர்களும்! | பிரக்ஞை", "raw_content": "\n…. நம்மை அறிதல்…நம்மை மாற்றும்… உள் மாற்றம்…வெளி மாற்றங்களுக்குகான முதற்படி…\nகனடா 2011 – ஒன்டாரியோ மாகாணத் தேர்தலும் (தமிழ்) குடிரவாளர்களும்\nகனடா 2011 – ஒன்டாரியோ மாகாணத் தேர்தலும் (தமிழ்) குடிரவாளர்களும்\nகன்சேவேர்ட்டி கட்சிக்கு வாக்களித்தமைக்காக ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும்.\nஓவ்வொரு தேர்தல்கள் வரும் பொழுதும் யாருக்கு வாக்களிக்க கூடாது எனவும், யாருக்கு வாக்களிப்பது தமிழ் குடிவரவாளர்களுக்கும், அவர்களது தமிழ் தேசிய அரசியலுக்கும் நன்மையானது எனவும் பலர் எழுதியும் மற்றும் கூட்டங்களில் கலந்துரையாடியும் வந்துள்ளனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமை உள்ளது. ஆனால் வாக்களார்கள் தங்களுக்கு எதிராகவே செயற்படுகின்ற கட்சிக்கும் தலைவர்களுக்கும் தமது வாக்குகளை தொடர்ந்தும் அளித்துவருகின்றமைதான் புரிந்துகொள்ளமுடியாததாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது. ஆகவே இந்த செயற்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்துவதில் தவறில்லை.\nபெரும்பான்மையான வாக்காளர்கள் பொதுவான சமூகப் போக்கின்பின்னால் இழுபட்டு அல்லது தமது பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையிலையே தமது வாக்குகளை அளிப்பவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக அண்மையில் டொரன்டோ மாநகரசபைத் தேர்தலில் ரொப் போட்டுக்கும், கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஹாப்பருக்கும் கன்சேர்;வெட்டி ��ட்சிக்கும் வாக்காளர்கள் வாக்களித்தமையை இந்தடிப்படையில் குறிப்பிடலாம். இவ்வாறான கட்சிக்கும் தலைவர்களுக்கும் வாக்களித்ததற்கு பிரதியூபகராமாக வாக்களார்களுக்கு இவர்கள் என்ன செய்கின்றார்கள் செய்தார்கள் என்பதை இவர்களது அண்மைய செயற்பாடுகள் நமக்கு தெளிவாக தெரிவிக்கின்றன. இந்த கட்சிகளும் தலைவர்களும் தமக்கு வாக்களித்த மனிதர்களின் உரிமைகளுக்கு எதிராகவும் அவர்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டே பல நேரங்களில் செயற்படுகின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமற்றது. இதைதான் இக் கட்சிகளும் தலைவர்களும் செய்வார்கள் என ஏற்கனவே பலர் கூறியபோதும் வாக்காளர்கள் இவர்களுக்குத்தான் தமது வாக்குகளை வழங்கினர். இருப்பினும் இந்தக் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் வாக்களிப்பது வாக்களார்களின் நன்மைகளுக்கு எதிரானது என்பதை மீண்டும் மீண்டும் சளைக்காது கூறியும் எழுதியும் மீள ஞாபகப்படுத்த வேண்டியிருக்கின்றமை தவிர்க்க முடியாத வகையில் அவசியமான தேவையாக இருக்கின்றது. இந்தவகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஒன்டாரியோ மாகாண தேர்தலில், யாருக்கு வாக்களிப்பது நன்மையானது என்பதையும், சிலருக்கு வாக்களிப்பது தீமையானது என்பதையும் மீளவும் எழுத வேண்டி உள்ளது.\nஓவ்வொரு தேர்தலிகளிலும் நமது வாக்குகளை சரியான புரிந்துணர்வுடன் அளிக்காது விடுவோமானால் நமக்கு ஏற்கனவே இருக்கின்ற உரிமைகளையும் மற்றும் கிடைக்கின்ற பல சலுகைகளையும் மேலும் மேலும் இழப்பது தவிர்க்க முடியாததாகும். ஏற்கனவே டொரன்டோ மாநகர சபையிலும் கனடிய பாராளுமன்றத்திலும் வலதுசாரி கொள்கை உடையவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் பல பிரச்சனைகளை ஏற்கனவே எதிர்கொள்கின்றோம். மேலும் ஓன்டாரியோ மாகாணத்திலும் வலதுசாரி கொள்கை உடைய கன்சேவேர்ட்டி கட்சியைத் n;தரிவு செய்வோமானால் இனிவருகின்ற நான்கு வருடங்களும் நாம் வீதிகளில் இறங்கி நமது உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தொடர்ச்சியாகப் போராடுகின்ற காலமாகவே இருக்கப்போகின்றது என்பதை எந்;தவிதமான தயக்கமுமின்றி எதிர்வு கூறலாம். இவ்வாறு வீதிகளில் இறங்கிப் போராடப் போகின்றோமா அல்லது ஏற்கனவே இருக்கின்ற உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொண்டும், மேலும் அதிகமான நன்��ைகளைப்; பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடும் வாக்களிக்கப் போகின்றோமா என்பது முக்கியமானது. இது நாம் எதிர்வருகின்ற தேர்தல்களில் எந்தக் கட்சியை தெரிவு செய்து வாக்குகளை அளிக்கப்போகின்றோம் என்பதிலையே தங்கியிருக்கின்றது.\nகன்சேவேர்ட்டி கட்சிக்கு ஒருவர் ஆதரவளிப்பதும் வாக்களிப்பதும் அதன் பிரதிநிதியாக நிற்பதும் அவரது ஜனநாயக உரிமை. அதேபோல அதை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமையும் நமக்கு உள்ளது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் பிரமுகர்களும் தமிழ் முதலாளிகளும் இரட்டைதன்மையுடன்தான் தமது அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர். இந்த அடிப்படையிலையே இவர்களது கனேடிய அரசியல் செயற்பாடுகளும் இக் கட்சிகளுக்குமான ஆதரவும் தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு புறம் தமது தமிழ் தேசிய இன உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக கனேடிய புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் படம் காட்டிக் கொண்டு செயற்படுகின்றார்கள் இவர்கள். மறுபுறம் இந்த உரிமைகளைப் பற்றி எந்தவித அக்கறையுமற்ற கன்சேவேர்ட்டி கட்சிக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர். இது இவர்களது அரசியலில் உள்ள மாபெறும் முரண்பாடு. இந்த முரண்பாடானது ஒருபுறம் இலங்கையில் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகளுக்காப் போராடிக்கொண்டும் மறுபுறம் சிறிலங்காவில் மகிந்தவிற்கும், அவரது சுதந்தரக் கட்சிக்கும் அல்லது ரணிலுக்கும் அவரது ஐ.தே கட்சிக்கு ஆதரவளிப்பதையும் போன்றதே என்றால் மிகையல்ல. இவ்வாறு இலங்கையில் சிறிலங்கா அரசாங்கம் சார்பாக செயற்படுகின்றவர்களுக்கும் கனேடிய அரசியலில் கன்சேர்வேட்டி கட்சிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களுக்கும் இடையில் அரசியலடிப்படையில் எந்தவிதமான வித்தியாசமுமில்லை என்பதை உறுதியாக கூறலாம். ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் தேசியவாதி பிரமுகர்கள் சிறிலங்காவில் இவ்வாறு செய்வதைத் தவறு அல்லது தூரோகம் எனக் கூறுகின்றனர். ஆனால் புலம் பெயர்நாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒப்பான கன்சேவேர்ட்டி கட்சியுடன்; கூட்டுச் சேர்ந்து செய்படுவதை நியாயப்படுத்துகின்றனர். அரசியல் தந்திரோபாயம் எனவும் கூறுகின்றனர். இந்த குறுந் தமிழ் தேசியவாத பிரமுகர்கள், இவ்வாறான பிற்போக்குவாத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான காரணம் என்ன தேசம், தேசியம், கொடி, மதம், குடும்பம�� உறவுகள் தொடர்பாக இருக்கும் (பிற்போக்கான மூட) நம்பிக்கைகள் கனேடிய பழமைவாத கட்சியினருக்கும், குறுந் தமிழ் தேசியவாதிகளுக்கும் பொதுவானதாக இருப்பதே காரணம் என்றால் மிகையல்ல. மேலும் இந்த நம்பிக்கைகள் தொடர்பாக தமிழ் குறுந் தேசியவாதிகளுக்கும், சிங்கள பேரினவாதிகளுக்கும், வெள்ளையினவாதிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இல்லை என்பது கசப்பான ஒரு உண்மையே.\nபுழமைவாத கொள்கைகளையுடைய கொன்சேர்வேட்டிக் கட்சி, அதன் தலைவரும் பிரதமருமான காப்பர், மாநகர முதல்வர் ரொப் பொப் அனைவரும் மத்தியதர வர்க்கத்தினரினதோ அல்லது உழைக்கும் மனிதர்களின் நலன்களிN;ளா, உரிமைகளிளோ என்றுமே அக்கறை இல்லாதவர்கள் என்பதை இன்றுரையான அவர்களது கொள்கைகளும் செயற்பாடுகள் நிறுபிக்கின்றன. இவர்கள் முதலாளிகளின் பாதுகாவலர்களாகவே எப்பொழுதும் இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது ஆச்சரியமானதல்ல. ஏனனில் அதுதான் அவர்களது அடிப்படைக் கொள்கையே. மேலும்; இவர்கள், தாம் அல்லது தமது முதாதையர்; இந்த நாட்டின் குவரவாளர்கள் என்பதை மறந்தே, புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றுகின்றனர். ஆனால் நாம் இவர்களுக்கு வாக்களிக்கும் போதோ, அல்லது ஆதரவளிக்கும் போதோ, இவர்கள்; குடிவரவாளர்களுக்கு எதிரான கொள்கைகளையே பிரதானமாக கொண்டுள்ளார்கள் என்பதை நாம் கவனத்தில் எடுக்காமலிருப்பது தூர்ப்பாக்கியமானதே.\nகன்சேவேர்ட்டி கட்சியானது முதலாளிகளுக்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளையும் திட்டங்களையும் பிரதானமாக கடைபிடிக்கின்ற கட்சியாகும். இதன் மூலம் முதலாளிகள் கொள்ளை இலாபங்களை பெறுகின்றனர். இதனால்தான் தமக்கு ஆதரவளிக்கின்ற தமிழ் தேசியவாத பிரமுகர்களுக்கு நிறைய பணத்தையும் அவர்களது வியாபாரங்களுக்கு பல சலுகைகளையும் கன்சேவேர்ட்டி கட்சி வழங்குகின்றது என கனேடிய பல்கலைக்கழக பேராசிரியர் சேரன் கடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்கான பொது உரையாடல் ஒன்றில் குறிப்பிட்டமை மிகவும் கவனத்திற்குரியது. மேலும் இந்தக் கட்சியானது பெண்களுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கின்றமையும், உதாரணமாக கருத்தடைக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளமையும் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற பல்வேறு சிறுவர் வயோதிபர்களுக்கான சமூக நலத்த���ட்டங்களையும் நிறுத்துகின்ற அல்லது குறைக்கின்ற திட்டங்களையும் கொண்டுள்ளனர்.\nமாகாணசபைத் தேர்தலிலும் கொன்சேர்வேட்டி கட்சி வெற்றி பெறுவதானது (புதிய) குடிவரவாளர்கள், தொழலாளர்கள், பெண்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சிறுவர்கள், மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் பாதிப்பானதே. மூன்று சபைகளிலும் அவர்களது ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் பொழுது வாக்காளர்களுக்கு எதிரான கொள்கைகளை சட்டங்களாக நிறைவேற்றுவது இலகுவானதாக இருக்கும். உதாரணமாக அண்மையில் ரொரொன்டோ மாநகரசபை முதல்வர் ரொப் போட்டின் தனிப்பட்ட குடும்ப (பாபிக்குயூ) நிகழ்வுக்கு ஒரு நாட்டின் பிரதமர் வருவது என்பது எந்தளவிற்கு ஒருவருக்கு ஒருவர் பொது அளவில் மட்டுமல்ல தனிப்பட்ட அளவிலும் உறுதுணையாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. பிரதமரின் இவ்வாறன வருகையானது, பல்வேறு சமூக நல சேவைகளையும் திட்டங்களையும் குறிப்பாக (புதிய) குடிவரவாளர்களின் திட்டங்களையும், சிறுவர்களுக்கான சேவைகளையும் மற்றும் முக்கியமாக நூலக சேவையையும் கூடக் குறைக்கின்ற, கட்டுப்படுத்துகின்ற, நிறுத்துகின்ற மாநகர முதல்வினர் செயற்பாடுகளை ஆதரிப்பதாக மட்டுமல்ல ஊக்கிவிப்பதாகவுமே இருக்கும். இவ்வாறான ஒரு பிரதமரையும் மாநகர முதல்வரையும் தெரிவு செய்தமைக்காக வாக்களித்த ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும். இவ்வாறன ஒரு தவறை மீளவும் ஒரு முறை மாகாணசபை தேர்தலில் வாக்களிப்பவர்கள் செய்யக்கூடாது என்ற அக்கறையின் காரணமாக இக் கட்டுரை எழுதப்படுகின்றது.\n) பொது மனிதர்கள் எந்தவிதமான அரசியல் பற்றிய அக்கறையும் இன்றி பிரதான நீரோட்டத்தில் எந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்துகின்றதோ அல்லது சமூகத்தில் பொதுவான ஆதரவு போக்கு எந்தக் கட்சிக்கு இருக்கின்றதோ அதற்கே வாக்களித்து வருகின்றனர். இதேவேளை தம்மை பிரமுகர்களாகவும் தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் கனடிய பொது நிகழ்வுகளில் வெளிப்படுத்தும் பலர் கனேடிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையுமில்லாது தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் இலாபங்களுக்காகவுமே கட்சிகளுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தப்பிரமுகர்கள்; உண்மையிலையே தமிழர்களின் உரிமைகள் மற்றும் புதிய குடிவரவாளர்களின் பிரச்சனைகளிலும் அக்கறை உள���ளவர்களாயின் கன்சேவேர்ட்டிக்கு கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். ஆகவே தங்கள் வீடுகளுக்கு தேடி வருகின்ற இந்தத் தமிழ் பிரமுகர்கள் தொடர்பாக நாம் விழிப்பாக இருக்கவேண்டும். இவர்களிடம் கன்சேவேர்ட்டி கட்சிக்கு வாக்களிப்பதால் வாக்காளர்களுக்கு என்ன நன்மை என கேட்கவேண்டும். ஆனால் இந்தப் பிரமுகர்கள் இவ்வாறான கேள்விகளுக்கு, உடனடியாக நமது தேசிய உணர்வை சுரண்டும் வகையில், “தமிழர் ஒருவர் மாகாண பாராளுமன்றத்திலும் இருப்பது தமிழ் மக்களுக்கு நல்லது தானே” என சடைவார்கள். இவ்வாறான சடையலுக்கு எல்லாம் தமிழ் பேசும் வாக்களார்கள் தொடர்ந்தும் சோரம் போகாது சரியான அரசியல் தெளிவுடன் தமது வாக்குகளை அளிக்கவேண்டியவர்களாக உள்ளார்கள்.\nஇம் முறை கான்சேவேர்ட்டி கட்சியின் சார்பாக மார்க்கம் தொகுதியில் சன் தயாபரன் அவர்கள் போட்டியிடுகின்றார். இவர் தமிழர் என்பதாhல்; முதல் தமிழர் பிரதிநிதி ஒருவரை ஒன்டாரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கும் அனுப்பும் படி பிரச்சாரம் செய்யப்படுகின்றது. தமிழ் பேசுகின்ற வேட்பாளரை தெரிவு செய்வதால் மட்டும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அவர் நிறைவு செய்வார் என எதிர்பார்ப்பது நமது அறியாமையே. ஏனனில் கன்சேவேட்டி கட்சி சார்பாக ஒருவரை தேர்வு செய்து அனுப்புவதால் தமிழ் பேசும் மனிதர்களுக்கு எந்த நன்மையுமில்லை. ஆனால் தமிழ் முதலாளிகளுக்கு வேண்டுமானால் நன்மையிருக்கலாம். ஆகவே, இதற்குமாறாக எந்தக் கட்சி நமது (தமிழர்களதும் குடிவரவாளர்களதும்) உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பதுடன் நம்முடன் இணைந்து செயற்ப்படுகின்றது என்பதை அடையாளம் காணவேண்டும். மேலும் ஒரு கட்சியின் கொள்கைகளின் அடிப்படையிலையே ஒரு வேட்பாளரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதன் மூலமே, புலம் பெயர்ந்த தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளையும் (புதிய) குடிவரவாளர்களின் தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய சாத்தியம் அதிகம் உண்டு என்றால் மிகையல்ல.\nலிபரல் கட்சி நடுநிலையான ஒரு கட்சி. இருப்பினும் லிபரல் கட்சி என்பது மதில் மேல் பூனை போன்றது. இவர்கள் பெரும்பாலும் முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பவர்களே. பொது மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போன்ற தோற்றத்தை மட்டுமே தரக்கூ��ியவர்கள். ஆனால் இறுதியில் முதலாளிகளின் நலன்களுக்காகவே செயற்படுகின்றவர்கள் இவர்கள். ஆகவே இவர்களுக்கு வாக்களிப்பதால் பல் வேறு நிறுவனங்களில் சாதாரண தொழில் புரிபவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இன்றைய லிபரல் கட்சியின் தலைவர் பொப்ரே, புலிகளின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சித்தபோதும் தமிழர்களின் உரிமைகளுக்கா குரல் கொடுக்கின்றவர். இதற்காக இவர் மதிக்கப்படவேண்டியவரே. ஆனால் இவர் தவறான கட்சி ஒன்றின் தலைவராக இருப்பது அவரது துரதிர்ஸ்டமே. உதாரணமாக அண்மையில் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டான்டான் மக்னெட்டி அவர்கள், சிறுவர்களுக்கான பாலியல் கல்வியை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்து இருபத்தி நான்கு மணிநேரத்தில் அதை சட்டமாக்குவதிலிருந்து பின்வாங்கினார். இதன் மூலம் இவர்களும் பழமைவாத கொள்கைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை தெளிவாக கூறியுள்ளனர். இவர்கள் யார் சார்பாக செயற்பாடுவர்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே பொதுமானதாகும்.\nதமிழர்களைப் பொறுத்தவரை தமிழ் வேட்பாளர் ஒருவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் கட்சியின் கொள்கைகளைக் கருத்தில் எடுக்காமல் வாக்களிப்பார்கள். இது எந்தவகையிலும் பயனற்றது. ஒருவர் எவ்வளவுதான் நல்லவராக நேர்மையானவராக இருந்தாலும் கன்சேவேர்ட்டி போன்ற பிற்போக்குவாத கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டால் அவரது குரல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். ஆனால் மோசமான ஒருவர் புதிய ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டால், அக் கட்சியின் கொள்கைகளினால் உழைக்கும் மனிதர்களுக்கும் குடிவரவாளர்களின் உரிமைகளுக்கும் எதிராக செயற்பட முடியாது. இதனால் தான் கட்சியின் கொள்கைகளும் கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகவேதான் இனம், மதம், பிரதேசம், ஒரே ஊர் என்ற அறிமுகங்களுக்கு அப்பால் கட்சியின் அடிப்படையில் அதன் கொள்கைகளின் அடிப்படையில் வாக்களிப்பதும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.\nஇந்தப்பின்னனிலியல் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பாக நீதன் போட்டியிடுவதை கவனிக்கவேண்டும். நீதனின் கடந்த கால செயற்பாடுகள் நம்பிக்கையளிப்பதாகவோ ஆரோக்கியமானதாகவோ இல்லை என்பதே எனது கணிப்பும் விமர்சனமும��கும். இவரது அடிப்படை நோக்கம் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து ஏதாவது ஒரு பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக வருவதே ஓழிய கட்சியின் கொள்கைள் முக்கியத்துவமில்லை என்பதையே காண்பிக்கின்றது. இது தொடர்பாக இவர் சுயவிமர்சனம் செய்யவேண்டும். இருப்பினும் இந்த முறை மீளவும் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதால் இவருக்கு தமிழர்கள் தயக்கமின்றி வாக்களிக்கலாம். ஏனனில் இவர் போட்டியிடுகின்ற கட்சி இவரது பிழைப்புவாத போக்கிற்கு இடமளிக்காது என நம்பலாம்.\nமணித்தியால கணக்கிலும் சம்பளத்திற்கும், மற்றும் மாத சம்பளத்திற்கும், சிறு தொழில் செய்பவர்களுக்கும், குடியேறியவர்களுக்கும், புதிய குடிவரவாளர்களுக்கும் நன்மையளிக்கின்ற அவர்களது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற அதற்காக குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி புதிய ஜனநாயக கட்சியே என்றால் மிகையல்ல. தமிழர்களைப் பொருத்தவரை புலத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி இந்தக் கட்சியே.\nமேலும் புதிய ஜனநாயக கட்சி வழமையைப் போன்று தோற்கின்ற கட்சி அல்ல. இப்பொழுது இக் கட்சியானது எதிர்கட்சியளவிற்கு முன்னேறி உள்ளது. மேலும் ஒன்டாரியோ மாகாணத்தில் மட்டுமல்ல கட்சியின் பிரதான தலைவராகவும் பெண்களே உள்ளனர். இது மிகவும் முக்கியமான மாற்றத்தை கனடாவில் ஏற்படுத்தும் என நம்பலாம். நாம் சரியாக செயற்படுவோமானால் எதிர்வரும் ஒன்டாரியோ மாகாண தேர்தலில் முதல் முறையாக பெண் முதல்வரை தெரிவு செய்யலாம். இது மட்டுமின்றி, இதன் தொடர்ச்சியாக அடுத்த கனேடிய பாராளுமன்றத்தின் வரலாற்றில் கனேடிய பிரதமராக ஒரு பெண்ணை முதன் முதலாக கூட தெரிவுசெய்யலாம்.\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பல முன்னேறிய பிரிவினரும் புதிய சிந்தனைகளை பரப்புகின்றவர்களும் மற்றும் பேரவைகளும் அவைகளும் காங்கிரஸீகளும் உள்ளன. இவர்கள் ஒவ்வொருவரும் தமது அமைப்புகள் சார்ந்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது, குடிரவாளர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்மையானது என்பதை பொது மேடைகளிலும் மற்றும் ஊடகங்கள் மூலமும் முன்வைக்கவேண்டும். இதுவே இந்த அமைப்புகளின் நோக்கங்களுக்கு வலுச் சேர்க்கும். இது தொடர்பான பிரக்ஞையை விழிப்புணர்வை மனிதர்களிடம் ஏற்படுத்த தமிழ் சமூக நிறுவனங்களும் அரச சார்பற்ற இலாப நோக்கற்ற அமைப்புகளும் தொடர்ச்சியாக இந்தத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்யவேண்டிய தேவை உள்ளது. கல்வியாளர்களும் எழுத்;தாளர்களும் கட்சிகளின் கொள்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை தொடர்ச்சியாக எழுத ஆரம்பிக்கவேண்ம். இவ்வாறு செயற்படுவதற்கு தேர்தல் காலத்தின் இறுதிவரை காத்திராமல் விரைந்து செயற்படுவது வாக்களிப்பவர்கள் சரியான ஒரு கட்சியை தேர்வு செய்வதற்கு வழிகாட்டும்.\nPosted in அரசியல், சமூக மாற்றம்/வளர்ச்சி, விமர்சனம், Uncategorized\n« இன்று முக்கியமான நாள்\n(சுய) விமர்சனம் – ஒரு பன்முக கலைத்துவப் படைப்பாற்றல் -பகுதி 3 »\nபகுப்புகள் Select Category அட்டன் (10) அரசியல் (153) இடதுசாரிகள் (6) இந்தியா (28) இலக்கியம் (38) இலங்கை (86) ஈழ விடுதலைப் போராட்டம் (37) உளவியல் (80) ஊர் சுற்றிப் புராணம் (15) என்.சண்முகதாசன் (5) கனடா (3) கம்யூனிஸ்ட் கட்சி (9) குழந்தைகள் (41) கொழும்பு (9) சமூக மாற்றம்/வளர்ச்சி (137) சாதியம் (40) சினிமா (13) சிரிப்பு (6) சுயபுராணம் (40) சுற்றுச் சூழல் (8) தமிழகம் (20) தமிழ் இயக்கங்கள் (35) தமிழ் கட்சிகள் (27) தியானம் (27) திரைப்படம் (8) நாடகமும் அரங்கியலும் (12) நூல்கள் (25) பன்முகப் பார்வைகள் (26) பயிற்சிப்பட்டறை (2) பால்/பால்தன்மை/பாலியலுறவு (39) பிரக்ஞை (75) பெண்கள் (31) பெண்ணியம் (69) மதம் (11) மனித மாற்றம்/வளர்ச்சி (75) மரணம் (43) மலையகம் (17) மாவோ (2) மொழி (4) யாழ்ப்பாணம் (14) விமர்சனம் (156) සිංහල (3) English (3) Uncategorized (235)\nராக்கிங் - பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளின் வெளிப்பாடா\nஓசோ தியானமுறைகள்: ஒரு ஆய்விற்கான முன்மொழிதல்\nவேர் தேடி... கேரளா டயரீஸ்\nகாமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் - ஒரு பார்வை- பகுதி 4\nமார்க்சியம் + தேசியவாதம் = புரட்சிகர முன்னேறிய தேசியவாத மார்க்சியம் +/- delta – எனது (ஒரு) புலம்பல்\nபிரக்ஞை: ஒரு வரலாற்றுப் பார்வை\nஈழத் தமிழர்களின் மரபுரிமை: சிரட்டை, மூக்குப்பேணி, சில்வர், கிளாஸ், கப்…\nமரணம் - இழப்பு - மலர்தல் - அறிமுகம் 1\nகேரளத்து..... ஒரு பயண அனுபவம்\nஉலகின் அழகிய முதல் பெண்\nகலை இலக்கிய சமூக அபிவிருத்தி\nகலை இலக்கிய சமூக அபிவிருத்தி\nகலை, இலக்கிய. சமூக நோக்குத் தளம்-த.மேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:20:05Z", "digest": "sha1:G27HM622TIY24KAI22T5NZFAAKT4RI5D", "length": 108830, "nlines": 1891, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சூதாட்டம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது எ���்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப��பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்\nமோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்\nஇப்படி காங்கிரஸ் கமன்ட் அடித்து, செய்தியாக்கியது.\nமக்கள் சரியாக கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.\nஉண்மையில் எல்லா அரசியல்வாதிக்கும் கிரிக்கெட்டில் பங்கு உள்ளது, எப்படி சினிமா, மற்ற தொழில்லளில் பங்கீடு உள்ளதோ, அதுபோல\nமோட��யைக் கண்டால் இன்று எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவது தெரிகிறது\nமோடியைப் பற்றி பேசினால், விமர்சனம் செய்தால் இப்பொழுதெல்லாம் ஜாக்கிரதையாகவே செய்கிறார்கள். ஏனெனில், பதிலுக்கு அவர் ஏதாவது சொல்லிவிட்டால், மற்றவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுகிறது.\nஇப்படிதான், சோனியா ஏதோ சொல்ல, இனிமேல் நான் இத்தாலியிலேயே கடிதம் எழுதிகிறேன் என்றாராம்\nபிரச்னையின் பின்னணியில் நரேந்திர மோடி\nபுது தில்லி, ஏப்.15: கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் நாளுக்கு நாள் வெவ்வேறு திசையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பிரச்னையின் மையம் மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூரை விட்டு அகலவில்லை. இருந்தாலும் தற்போது இந்த விவகாரத்துக்கு முழு முதற் காரணம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களின் பங்கு விவரம் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலை வெளியிட வேண்டாம் என சசி தரூர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக ஐபிஎல் ஆணையர் லலித் மோடி குறிப்பிட்டார். ஆனால் போட்டிகள் மற்றும் ஏல முறைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக பட்டியலை வெளியிட்டதாகக் கூறினார்.\nகொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களில் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கருக்கு உள்ள 25 சதவீத பங்குகளில் 19 சதவீதம் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 70 கோடியாகும்.\nகொச்சி அணி உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் சத்யஜித் கெய்க்வாட் குற்றம் சாட்டியுள்ளார்.\nஐபிஎல் ஆணையர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருக்குதலில் செயல்படுவது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. எங்களை எந்த பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதானி குழுமத்திற்கும் நரேந்திர மோடிக்கும் குஜராத் ஐபிஎல் அணியில் பங்கு உள்ளது. கொச்சி ஐபிஎல் அணி ஏலத்தில் வெற்றி பெற்றவுடன் இந்நிறுவன உரிமையாளர் பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவாரிடம் பேசி எந்த நகரை தேர்வு செய்யலாம் என்று கேட்டார். உடனே அவர் நீங்கள் எந்த நகரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், அது உங்கள் விருப்பம் என்றார். இதையடுத்தே கொச்சியைத் ���ேர்வு செய்தோம்.\nஐபிஎல் தொடக்க ஏலத்தின் போது ராஜஸ்தான் முதல்வராக இருந்தார் வசுந்தரா ராஜே. அப்போது வசுந்தரா ராஜேவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும்ஆமதாபாத் அணியைக் கொண்டுவருமாறு லலித் மோடியை நிர்பந்தித்தனர். இதில் முழுக்க முழுக்க அரசியல் உள்ளது.\nகொச்சி அணி உரிமையாளர்கள் பட்டியலையும் அவர்களுக்குள்ள பங்கு விவரத்தையும் வெளியிட்ட லலித் மோடி, பிற அணிகளின் உரிமையாளர்கள் விவரத்தை வெளியிடாதது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளார். கொச்சி அணியைப் பொறுத்தவரை வெளிப்படையாக உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கெய்க்வாட் கூறினார்.\nகுஜராத் அரசு மறுப்பு: கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டை குஜராத் மாநில அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மேம்பாட்டாளர்கள் சிலர் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். ஆனால் அது ஏல தொகையை தீர்மானிப்பது தொடர்பான கூட்டம் அல்ல. எந்த நிறுவனம் குஜராத் பெயரில் ஏலம் எடுத்து விளையாடினாலும் அதை மாநில அரசு வரவேற்கும் என்று மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.\nகிடப்பில் சசி தரூர் விவகாரம் : கருத்து தெரிவிக்காமல் காங்., மவுனம்\nஐ.பி.எல். கொச்சி விவகாரம்: ‘ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஏலம் தொடர்பான புகாரில், மத்திய அமைச்சர் சசி தரூருக்கு எதிராக ஆதாரம் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், அது பற்றி வேறு எதுவும் கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பில், அடுத்த ஆண்டு முதல் கொச்சி அணியும் இடம் பெறுகிறது. இந்த கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை, மத்திய அமைச்சர் சசி தரூரின் தோழியான சுனந்தா புஷ்கர் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அமைச்சர் சசி தரூர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என புகார் கூறப்பட்டது. சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய ப���ரதமர் மன்மோகன் சிங், ‘நான் டில்லி திரும்பியதும், சசி தரூர் மீதான புகார்கள் குறித்த உண்மை நிலவரங்களை விசாரிப்பேன். அவற்றில் உண்மை இருந்தால், சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nஉண்மையை மறைத்து நடிக்கும் காங்கிரச்காரர்கள்: இந்நிலையில், நேற்று பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”சசி தரூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதனால், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சசி தரூரும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் அளித்துள்ளார்; நாங்கள் எதையும் கூற முடியாது,” என்றார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியை நேற்று சசி தரூர் சந்தித்துப் பேசினார். முப்பது நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சசி தரூர், ”கிரிக்கெட் அணி விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் கேட்டுக் கொண்டால், பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கும்படி யாரும் எனக்கு உத்தரவிடவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் நான் தெளிவாக உள்ளேன்,” என்றார். நேற்று முன்தினம் இரவும் அந்தோணி மற்றும் பிரணாப் முகர்ஜியை சசி தரூர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி மீது புகார்: ‘ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்பந்தத்தின் பேரில், கொச்சி அணி மீது அடுக்கடுக்காக புகார்களை கூறி வருகிறார்’ என, கொச்சி அணியின் தகவல் தொடர் பாளர் சத்தியஜித் கெய்க்வாட் கூறியுள் ளார். அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அணியின் பங்குதாரர்கள் பெயர்களை வெளியிட்டதைப் போல, மற்ற அணியின் பங்குதாரர்கள் பெயர்களையும் லலித் மோடி வெளியிட வேண்டும். கம்பெனி சட்டப்படி, இதர ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்கள் விவரங்களையும் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் தெளிவாக உள்ளோம். எதையும் மறைக்கவில்லை. எங்கள் அணியைப் பற்றி லலித் மோடி தொடர்ந்து புகார் தெரிவித்தால், அவரைப் பற்றிய பல விவரங்களை நாங்கள் வெளியிட நேரிடும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில், கொச்சி அணியின் உரிமையாளர்களை லலித் மோடி துன்புறுத்துகிறார். கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆதாரம் பற்றி விசாரணை நடத்தினால், மற்ற அணிகளின் நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆமதாபாத் ஐ.பி.எல்., அணிக்கு ஆதரவாக வெளியேற வேண்டும் என, குஜராத் முதல்வர் மோடியும், லலித் மோடியும் அடானி குரூப்புடன் இணைந்து எங்களை நிர்பந்தம் செய்தனர். போட்டியிலிருந்து விலக எங்களுக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு கெய்க்வாட் கூறினார்.\nசோனியாவுடன் ஆலோசனை: ஐ.பி.எல்., கொச்சி அணி ஊழல் புகாரில் சிக்கிய, மத்திய இணையமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நடந்த சம்பவங்களை விவரித்தார். அதனால், அவரின் பதவி இப்போதைக்கு பறிக்கப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்க மறுத்து விட்டாலும், தன் தரப்பு நியாயங்களை சசி தரூர் எடுத்துக் கூறியிருக்கலாம் என, நம்பப்படுகிறது. சசி தரூர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி இடையே உடன்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து தரூருக்கு எதிராக செயல்படுவதாகவும் சில தரப்பில் கூறப்படுவதால், இப்போதைக்கு தரூரின் பதவிக்கு ஆபத்தில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் கூறின.\nகுறிச்சொற்கள்:ஐ.பில்.எல், கொச்சி, சசி தரூர், சரத் பவார், சோனியா, தாவூத் இப்ராஹிம், நரேந்திர மோடி, மோடி, ராகுல், லலித் மோடி, ஷகீல்\nஅரசியல், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இத்தாலி மொழி, இத்தாலி மொழியில் கடிதம், கிரிக்கெட், சூதாட்டம், சோனியா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமர��ஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmkudi.wordpress.com/2011/03/17/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-18T08:03:13Z", "digest": "sha1:4PN35VZXY65QXH3VAUL6YBQNTCLEXPYI", "length": 14867, "nlines": 174, "source_domain": "tmkudi.wordpress.com", "title": "மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் நமதூர் சின்ன தர்ஹா வழிபாடு | திருமங்கலக்குடி இணையதளம்", "raw_content": "\nவளைகுடா வேலைவாய்ப்புத் தளங்கள் (2)\nமன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் நமதூர் சின்ன தர்ஹா வழிபாடு\nஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக்\nகொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட\nகருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக\nஅதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள் இறந்து போன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய\nதங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய\nஅவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில்\n” தர்ஹாக்களை ” கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர்.\nஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.\nநன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்)\nமன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்\nஎண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள்\n களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம்\nகொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள்\nஎன்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை\nகொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த\nஅடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக\nயார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ்\n(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான்\n) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக\nவாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான\nவேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும்\nதான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச்\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப்படைத்தோம் அவன் மனம் அவனிடம்\nஎன்ன பேசுகிறது என்பதையும் நாம்\nபிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம்\nதவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிற���ன்;\nஎடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள்\nசென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத்\nஎன்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம்\nஅல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது,\nகப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள\nகூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல்,\nஇணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால்\nபாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாக\nFiled under: நமதூர் செய்திகள் |\n« இந்த ஆண்டு (2011) ஹஜ் தமிழ் நாடு அரசு செய்தி குறிப்பு அறிவிப்பு கிரிக்கெட். »\nகுறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)\nபுகையை பற்றிய சில உண்மைகள்.\nதிருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு.\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.\nTNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:26:35Z", "digest": "sha1:5PIDU2MG2CLJM26FOET52JOJCFGWPEA7", "length": 5975, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சார்ட் காஃப்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிச்சார்ட் காஃப்மன் (Richard Kaufman, பிறப்பு: திசம்பர் 25 1980 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2000-2003 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரிச்சார்ட் காஃப்மன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 25, 2012.\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்��க்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112733-workers-strike-in-the-morning-evening-transport-workers-strike-striped-pudukottai-bus-terminal.html", "date_download": "2018-06-18T07:44:28Z", "digest": "sha1:K2HM7QJGT55IOPA3HWRTZNFUP72O6ALQ", "length": 25132, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "காலையில் கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்.. மாலையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - திணறிய புதுக்கோட்டை பேருந்து நிலையம் | Workers Strike in the morning ...Evening Transport Workers Strike - Striped Pudukottai Bus Terminal", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகாலையில் கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்.. மாலையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - திணறிய புதுக்கோட்டை பேருந்து நிலையம்\nபுதுக்கோட்டை நகர புதிய பேருந்து நிலையம் இரண்டு திடீர் விஷயங்களால் இன்று திணறியது. காலை ஒன்பது மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அனைத்துத் தரப்பினரும் பேருந்துநிலையத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கிட்டதட்ட ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வளவு பேரையும் கைதுசெய்து, அருகில் உள்ள ஆயுதப்படை விடுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்கவைத்து மாலையில் விடுதலை செய்தனர்.\nஇந்த பிரச்னை முடிந்து ஆறுமணி நேரம் கழித்து அடுத்தப் பிரச்னை ஆரம்பித்தது. ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து தமிழகமெங்கும் பேருந்துகள் இயங்கவில்லை. இதன் பாதிப்பு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உடனடியாக தெரிந்தது. பேச்சுவார்த்தையின் போக்கை உடனுக்குடன் தெரிந்துகொண்ட மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் வேலை நிறுத்தத்துக்கு தயாராக இருந்தனர்.\nமாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து வந்த தகவலையடுத்து, மின்னல் வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தத் திடீர் வேலை நிறுத்தத்தால், புதுக்கோட்டைக்கு வ��்த கிராம மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். பாஸ் எடுத்து அரசுப் பேருந்தை மட்டுமே நம்பி பயணிக்கும் பள்ளி மாணவ மாணவிகளும் வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களும் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். இதனால் இரவு எட்டு மணி வரைநிரம்பி வழிந்த பயணிகளால் மீண்டும் பேருந்து நிலையம் திணறியது. புத்திசாலியான மாணவ மாணவிகள் அருகில் உள்ள டீக்கடைகளில் மொபைல் போன்வாங்கி, தங்கள் அப்பா, அம்மா, சகோதரர்களுக்கு போன் செய்து தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திலேயே அவர்களது உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துச் சென்றார்கள்.\nஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்குபேர்களை ஏற்றிக்கொண்டு விரைந்த அந்த மோட்டார் சைக்கிளை போக்குவரத்துக் காவலர்கள் கண்டும் காணாமல் இருந்ததோடு, 'கவனமா போங்கப்பா' என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததை இன்று பார்க்க முடிந்தது. அதே சமயம் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு எதிராக மக்கள் எரிச்சலுடன் முனுமுனுப்பதையும் கேட்க முடிந்தது. \"அமைச்சர்களுக்கும் அதிகாரிகளும் சொகுசான காரில் போறாங்க.. வர்றாங்க. நாம படுற கஷ்டம் அவங்களுக்கு என்ன தெரியும். அவங்களும் இந்த பஸ்ல நெருக்கியடித்து போய்வந்தாதான் தெரியும்\" என்றவர்கள், போக்குவரத்து ஊழியர்களையும் விடவில்லை. \"இப்படி திடுதிப்புன்னு மக்களை 'அலங்க மலங்க' அடிச்சுதான் சம்பளத்தை உயர்த்திக் கேட்கணுமா\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசெயல் தலைவராக மு.க.ஸ்டாலினின் ஓராண்டு - செயல்படாத 6 தருணங்கள் #VikatanExclusive\nதி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்த ஓராண்டுக்குள் தமிழக அரசியலின் தட்பவெப்ப சூழல்கள் அடியோடு மாறிவிட்டன. ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க; கருணாநிதி இல்லாத தி.மு.க என களச்சூழல்களைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் அரியணையில் அமரத் துடித்துக் கொண்டிருக்கின்றன சில அரசியல் கட்சிகள். M.K.Stalin completes 1 year as executive President, a small review\nஅதேசமயம் தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து புதுக்கோட்டைக்குப் பேருந்துகள் வந்து போய்க்கொண்டிருந்தன. நகரப் பேருந்துகள் சுத்தமாக இயங்கவில்லை. இப்படி காலையில் கட்டுமானத்தொழிலாளர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த பு���ிய பேருந்து நிலையம், மாலையில் தொடங்கிய போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை திணறிவிட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nமுதல் நாளே சசிகலாவைச் சீண்டினாரா கமல் – பிக்பாஸில் அரசியலுக்கு கியாரண்டி\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\n`மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்' - நடிகை கஸ்தூரி வருத்தம்\n`ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன வாயுக் கசிவு’ - அதிகாரிகள் குழு ஆய்வு\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nமுதல் நாளே சசிகலாவைச் சீண்டினாரா கமல் – பிக்பாஸில் அரசியலுக்கு கியாரண்டி\nதந்தையின் கவனக்குறைவால் பலியான குழந்தை\n\"ஆடு பகை, குட்டி உறவா\" − கொதிக்கும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்\n’5 மாதமாக சம்பளம் இல்லை’- கொந்தளிக்கும் ஆதி திராவிட விடுதி துப்புரவுப் பணியாளர்கள்\nவிவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை உயர்த்த வேண்டும் குமரியில் 4-வது நாளாகத் தொடரும் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39123-15", "date_download": "2018-06-18T07:55:50Z", "digest": "sha1:RRS7DCPQPXTYSYTYYL37222OI3NDKDTI", "length": 14743, "nlines": 128, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பத்மாவதி படத்துக்கு ஆதரவு - நாடு முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மது���ொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nபத்மாவதி படத்துக்கு ஆதரவு - நாடு முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nபத்மாவதி படத்துக்கு ஆதரவு - நாடு முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம்\nபத்மாவதி படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நாளை மாலை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்த திரையுலகினர் தீர்மானித்துள்ளனர்.\nசித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் முன்னர் அறிவித்திருந்தன.\nஇந்நிலையில், ரஜபுத்திரர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்பதால் பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்�� முடியாது என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானியும் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அதுவரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அகன்ற ராஷிரிராவதி கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை (விடுமுறைக் கால) தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான இருநபர் அமர்வு தள்ளுபடி செய்தது.\nபத்மாவதி படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா சினிமா தியேட்டர்களை எரிப்பவர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்களா சினிமா தியேட்டர்களை எரிப்பவர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்களா இதைப்போன்ற மனுக்களின் மூலம் நீங்கள் போராட்டக்காரர்களை ஊக்குவிக்கிறீர்கள் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nபத்மாவதி படத்துக்கு தடை விதிப்பது தொடர்பான கோரிக்கைகளை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ள நிலையிலும், இவ்விவகாரம் மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் பரிசீலனையில் உள்ள நிலையிலும் விசாரிக்க வாய்ப்பில்லாத, அரைகுறையான அம்சங்களை கொண்ட இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பத்மாவதி படத்தை ஆதரிக்கும் வகையிலும், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் நாளை மாலை 4.15 மணியில் இருந்து 4.30 மணிவரை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்திவைக்க இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த முடிவுக்கு திரையுலகை சேர்ந்த 19 துணை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஒளிப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள், ஒப்பனை கலைஞர்கள். டப்பிங் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடகர்கள் சங்கம், சண்டைக் காட்சி இயக்குநர்கள் சங்கம் போன்ற துணை அமைப்பை சேர்ந்த சுமார் 700 பேர் இந்த 15 நிமிட வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.\nஇதுதொடர்பாக, மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அஷோக் பண்டிட், நாம் சுதந்திரமானவர்கள் தானா நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா நாம் ஜனநாயக நாட்டில்���ான் வாழ்கின்றோமா என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக அறிந்துகொள்ள விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122763p50-topic", "date_download": "2018-06-18T08:01:31Z", "digest": "sha1:ABDAJ6YAYSAPC6OMQ7RM4UTIVK5O3YN7", "length": 42396, "nlines": 342, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! - Page 3", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்���ட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஐயா விரைவில் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\n@ஜாஹீதாபானு wrote: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1153775\nஇதன் அர்த்தம் என்ன பானு \nமேற்கோள் செய்த பதிவு: 1153807\nநாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ...அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என அர்த்தம் ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1153811\nநன்றி , பானு .\nமேற்கோள் செய்த பதிவு: 1153816\nபெற்ற தாயாக இருந்தாலும் மவுத் செய்தி கேட்டதும் இதைத் தான் சொல்லணும் ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1153976\nகுறித்துக் கொள்ளவேண்டிய தகவல் ,மீண்டும் நன்றி ,பானு .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nஅலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்: கண்ணீர் கடலில் மிதந்த ராமேசுவரம்\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஇன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.\nடெல்லியிலிருந்து அப்துல் கலாம் உடலை ஏற்றிவந்த ராணுவ விமானம் மதுரை விமான நிலையத்தில் நேற்று மதியம் இறங்கியது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசய்யா உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, மனோஜ் பாரிக்கர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.\nமதுரை விமான நிலையத்திலிருந்து அப்துல் கலாமின் உடலுடன் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் மண்டபம் முகாமிலுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு 2.20 மணிக்கு வ���்தது. அங்கும் மத்திய அமைச்சர்கள் 3 பேர், மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 7 பேர் மரியாதை செலுத்தினர். அங்கிருந்து மதியம் 2.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கலாமின் உடல் ஏற்றப்பட்டது.\nஇந்த வாகனம் அக்காள்மடம், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே கிழக்காடு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மைதானத்துக்கு மதியம் 3.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. மண்டபத்திலிருந்து வழிநெடுக உள்ள கிராமங்களில் ஏராளமான மக்கள் சாலைகளில் திரண்டு மலர்களை தூவி கண்ணீர்மல்க அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nபஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி திடலில் காலை 8 மணிமுதலே ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த குவிந்திருந்தனர். கலாமின் உடல் ஏற்றிவந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தபோது பல்லாயிரக்கணக் கானோர் உணர்ச்சிப்பூர்வமாக கையெடுத்து கும்பிட்டும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.\nஅஞ்சலி மைதானத்திலுள்ள சிறப்பு மேடையில் அப்துல் கலாமின் உடல் இறக்கி வைக்கப்பட்டது. அங்கும் வெங்கைய நாயுடு தலைமையில் மத்திய அமைச்சர்கள், மற்றும் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.சுந்தர்ராஜ், பழநியப்பன், ஆர்.பி.உதயகுமார், அப்துல்ரஹீம் ஆகிய 8 பேர் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சாரை, சாரையாய் அஞ்சலி செலுத்தினர். அப்போது பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ராமேசுவரம் மட்டுமின்றி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், அக்காள்மடம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்��ின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஒரு கிலோமீட்டருக்கும் நீண்ட வரிசையில் கடும் வெயிலில் 5 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இதற்காக ராமேசுவரத்தில் குவிந்த வாகனங்களால் 5 கிலோமீட்டருக்கும் மேல் கடும் நெரிசல் ஏற்பட்டது.\nஇரவு 8 மணிக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்துல் கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரா லெப்பை மரைக்காயர் உட்பட பலரும் பெற்றுக்கொண்டனர். அங்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.\nஇன்று காலையில் அப்துல் கலாமின் உடல் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு தொழுகைக்கு பின் மீண்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கி.மீ. தொலைவுள்ள பேக்கரும்பு என்ற இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்டு, அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்\nகுடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.\nஅவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்,\nமுன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி, மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.\nகலாம் இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்��ு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஇதனைத் தொடர்ந்து இன்று காலை அப்துல் கலாம் உடல் பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் சார்பில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்னர் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக பேக்கரும்பு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அவரது மூத்த சகோதரர் மரைக்காயர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.\nகேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள் வருகை:\nகலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள ஆளுநர் பி.சதாசிவம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆகியோர் ராமேஸ்வரம் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nதமிழக ஆளுநர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி:\nகலாம் இறுதிச் சடங்கில், ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததன்படி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி.பழனிச்சாமி, பி.பழநியப்பன், உதயகுமார் உள்ளிட்ட 7 பேரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nதமிழக ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nஅப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.\nதமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அப்துல் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாமக எம்.பி. அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஅப்துல் கலாம், கடந்த 27-ம் தேதியன்று ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் கலாம் மறைந்ததாக தெரிவித்தனர்.\nஅப்துல் கலாம் இறுதிச் சடங்கை ஒட்டி மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nநம் மக்களை கண்டு பெருமை படவேண்டிய தருணம் ,உறவுகளே .\n1. அமைதி காத்த சகல மக்கள் , இனம் ,மொழி சாதி வேறுபாடு இன்றி .\n2. நேற்று மாலை வெளியே போகவேண்டிய அவசியம் இருந்தது . ஓரிரு கடைகளை தவிர ,எல்லோரும் , துக்கத்தில் பங்கேற்ற நிலையே தெரிந்தது .\n3. சென்னையில் , எப்போதும் அல்லோகலப்படும் சாலைகள் அமைதியாக தோற்றம் அளித்தன .\nகலாம் அவர்களே , உங்களை மக்கள் எவ்வளவு விரும்புகின்றனர் , என்பதற்கு இதெல்லாம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nஅவரின் இறுதி ஊர்வலம் ................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் \n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் \nமேற்கோள் செய்த பதிவு: 1154362\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/2019-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-06-18T07:50:13Z", "digest": "sha1:PIYK22Z3DEKB5DQ5UBV3MDQ4LFK5VKLY", "length": 18096, "nlines": 69, "source_domain": "kumariexpress.com", "title": "2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\n2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nதமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.\nபொதுத்தேர்வுகள் தான் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதால் அவர்கள் எந்தவித மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய யுக்தியை கையாண்டது.\nபள்ளிகள் தொடங்கியவுடன் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியும், தேர்வுப்பாடங்கள் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும், புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.\nஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக நிதிகளை ஒதுக்கி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்��ார்.\nஅதனடிப்படையில் மொழி பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு தாள்களையும் (தேர்வு) ஒரே தாளாக மாற்றி 6 பாடங்களுக்கு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.\nமாணவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கின்ற வகையிலும், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறந்த கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.\nதமிழக முதல்-அமைச்சர் இந்த கோப்பில் (அரசாணை) கண் இமைக்கின்ற நேரத்தில் கையெழுத்திட்டார்.\nதமிழகத்தில் பொதுத்தேர்வுகள் அட்டவணை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தற்போதே வெளியிடப்படுகிறது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி தேர்வு முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ந்தேதி வெளியிடப்படும்.\nபிளஸ்-1 வகுப்புகளுக்கு மார்ச் 6-ந்தேதி தேர்வு தொடங்கும். மார்ச் 22-ந்தேதி தேர்வு முடியும். மே 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கும். மார்ச் 29-ந்தேதி தேர்வு நிறைவடையும். ஏப்ரல் 29-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nதமிழ், ஆங்கிலம் 4 தாள்களை (பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள்) 2 தாள்களாக மாற்றி இருப்பதால் 8 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இனி 6 தேர்வுகள் எழுதினால் போதும் என்பதால், தேர்வு முடிவுகள் 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே\nபதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.\nகேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே\nபதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்க���் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.\nமாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் கற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த ஆண்டு 3 ஆயிரம் பள்ளிகள். வருகிற ஆண்டில் 2 ஆயிரத்து 200 பள்ளிகள் என 5 ஆயிரத்து 200 பள்ளிகளில் ஸ்மார்ட் ‘கிளாஸ்’ கொண்டு வர திட்டங்கள் இருக்கிறது. ஐ.சி.டி. என்று சொல்லப்படுகிற 9, 10, 11, 12-ம் வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒருங்கிணைந்து அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.\nகேள்வி:- ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்\nபதில்:- அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியர்கள் மூலம் குழுக்களை அமைத்து அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் 15 நாட்கள் ஆகும்.\nகேள்வி:- ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று முதல் மதிப்பெண், 2-வது மதிப்பெண் பெற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனரே\nபதில்:- ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு நமக்கு கிடைத்த அவகாசம் 4 மாதங்கள் தான். இந்த ஆண்டு முழுமையாக இருக்கிற போது, 2 ஆண்டு காலம் பயிற்சிகள் தேவை இல்லை. ஓராண்டு காலத்திலேயே முழுப்பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு 40 சதவீதம் நீட் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெற்றுள்ளது. எனவே ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றிவாகை சூடும் நிலை தமிழகத்தில் உருவாகும்.\nகேள்வி:- ‘நீட்’ தேர்வை ஆன்-லைன் மூலம் எழுதும் முடிவை தமிழக அரசு ஏற்குமா\nபதில்:- மத்திய அரசு திடீரென்று கொண்டு வருகிற திட்டங்கள், எங்களிடம் வரும்போது அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.\nபதில்:- 2013-ம் ஆண்டு வெயிட்டேஜ். 2017-ம் ஆண்டு வெயிட்டேஜ் வேறுபாடு இருக்கிறது. அன்றைய மதிப்பெண் வேறு. இன்றைய மதிப்பெண் வேறு. ஆகவே தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் ��திலளித்தார்.\nபேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனர் க.அறிவொளி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.\nPrevious: எகிறப்போகிறது தங்கம் விலை: தீபாவளிக்குள் ஒரு பவுன் ரூ.34 ஆயிரமாக உயரலாம்\nNext: போராட்டக்காரர்களிடம் தூண்டி விடும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசினார் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murugu-annaiarul.blogspot.com/2014_02_02_archive.html", "date_download": "2018-06-18T07:17:16Z", "digest": "sha1:HYAB2KMW7NQ5JYDROW3VZ5WHGMX2HV2A", "length": 5641, "nlines": 150, "source_domain": "murugu-annaiarul.blogspot.com", "title": "நெஞ்சத்து நித்திலங்கள்: 2014-02-02", "raw_content": "\nஎண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...\nஇது வெறும் வாசிப்பு அல்ல,\nநனி நாகரீகமான சொற்களை அமைத்து\nஅணிந்துரை தந்தீர்கள் என் வரிகளுக்கு,\nஎன் வரிகள் அணி செய்து,அலங்கரிக்கட்டும்,\nஉந்தன் இரண்டாம் வசந்த காலத்திற்கு,\nகரைந்து கரைந்து கணிதம் சொன்ன வகுப்பறை\nஆர்வம் நிறைந்து ஆங்கிலம் சொன்ன வகுப்பறை\nஇதற்கு மட்டுமே காலம் தந்திருக்கும்\nவாழ்வு பிழிந்து பொருள் எடுங்கள்,\nவானம் பிழிந்து மை எடுங்கள்.\nநன்றி ; ( கவிப் பேரரசு )\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://srimadbhagavadgitatamil.blogspot.com/2012/08/tamil-bhagavadgita-06.html", "date_download": "2018-06-18T08:01:54Z", "digest": "sha1:LHIXSAKXNH6ILYOL2QWIRD4VZ2MY27LS", "length": 17633, "nlines": 239, "source_domain": "srimadbhagavadgitatamil.blogspot.com", "title": "Srimad Bhagavad Gita - Tamil: Tamil BhagavadGita -06", "raw_content": "\nமுதல் அத்தியாயம் [ அர்ஜுன விஷாத யோகம் ]\nத்ருதராஷ்ட்ரரது வினா - சுலோகம் - 1\nபோருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார் 2-20 -\nதன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான் 21-23\nஅர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27\nஅர்ஜுனனது போலி வேதாந்தம் 31-46.\nஇரண்டாம் அத்தியாயம் [ ஸாங்கிய யோகம் ]\nபலவான் ஆவது குறிக்கோள் 2-3\nபெரியோரோடு போர் புரியேன் என்கிறான் அர்ஜுனன் 4-6\nஅருள் பெறுவதற்கு ஏற்ற மன நிலை 7-8\nஅருள் சுரப்பதன் அறிகுறி 10\nகுளிரும் வெப்பமும் உடலுக்கு உண்டு 14-15\nவினையில் பற்று அற்று இரு 21\nஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள் 23-25\nஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26-28\nஆத்மா மனம் மொழிக்கு எட்டாதது 29-30\nமூன்றாம் அத்தியாயம் [ கர்ம யோகம் ]\nஅர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயம் 1-2\nஒன்றை ஒன்று அனுசரித்து இரண்டு மார்க்கங்கள் உள 3-8\nஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை 17-18\nசாதனதசையில் இருப்பவன் செய்யவேண்டியது 19-26\nஅஹங்காரத்தை அகற்றும் விதம் 27-32\nசுபாவத்துக்கு ஏற்ற சாதனம் 33-35\nநான்காம் அத்தியாயம் [ ஞானகர்ம ஸந்யாஸ யோகம் ]\nஞானகுரு சிஷ்ய பரம்பரை 1-3\nஅவதார மூர்த்தியின் மஹிமை 4-9\nஎல்லா மார்க்கங்களும் இறைவனைப் போய்ச் சேர்கின்றன 11\nசிறு தேவதைகளின் வழிபாட்டின் பயன் 12\nநான்கு வர்ணமும் கர்மமும் 13-15\nகுரு சிஷ்ய இணக்கம் 34\nஐந்தாம் அத்தியாயம் [ ஐந்தாம் அத்தியாயம் ]\nகர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகிறது 1-13\nகர்மம் பிரகிருதிக்கு உரியது; ஆத்மாவுக்கு கர்மம் இல்லை 14-17\nசமதிருஷ்டி ஞானத்தின் விளைவு 18-19\nவிஷய சுகம் வேறு, பிரம்ம சுகம் வேறு 20-29.\nஆறாம் அத்தியாயம் [ தியான யோகம் ]\nயோகமும் ஸந்யாஸமும் ஒன்றே 1-9\nயோகத்துக்கு ஏற்ற சூழ்நிலை 10-11\nயோகம் பயிலும் முறை 12-15\nஅடங்காத மனதை அடக்கவேண்டும் 33-36\nஏழாம் அத்தியாயம் [ ஞானவிக்ஞான யோகம் ]\nஈசனும் அவருடைய சேதன அசேதன பிரகிருதிகளும் 1-7\nபூதங்களின் தன்மாத்திரைகளாயிருப்பவர் ஈசன் 8-9\nஉயிர்களின் சிறப்புகள் ஈசனிடத்திருந்து வந்தவை 9-12\nமுக்குண மயமான மாயை 13-15\nசிறு தேவதைகளிடம் காமிய உபாஸனை 20-23\nஎட்டாம் அத்தியாயம் [ அக்ஷரப்ரஹ்ம யோகம் ]\nசகுண பிரம்ம உபாஸனை 1-8\nமரணத்தின்பொழுது இருக்க வேண்டிய மனநிலை 9-13\nசிருஷ்டி கர்த்தாவின் இரவுபகல் 17-19\nஒளி மார்க்கமும் இருள் மார்க்கமும் 23-26\nஒன்பதாம் அத்தியாயம் [ ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் ]\nசகுண பிரம்மத்துக்கும் பிரகிருதிக்குமுள்ள தொடர்வு 1-10\nஇறைவணக்கம் மிக எளிது 26-28\nநடுநிற்கும் இறைவன் இறைஞ்சுவார்க்கு எளியன் 29-34.\nபத்தாம் அத்தியாயம் [ விபூதி யோகம் ]\nஅனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6\nஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9\nஅதனால் புத்தியோகம் உண்டாகிறது 10-11\nதெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18\nதமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40\nபதினோன்றாம் அத்தியாயம் [ விச்வரூபதர்சன யோகம் ]\nஅனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14\nதான் கண்ட விசுவரூபத்தை அர்ஜுனன் விளக்கியுரைத்தல் 15-31\nகால சொரூபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்துமுடிக்கிறார் 32-34\nஅர்ஜுனன் செய்கிற ஸ்துதி 35-44\nஅர்ஜுனன் விசுவரூபதர்சனம் தனக்குப் போதுமென்றது 45-46\nஅர்ஜுனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49\nமீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51\nவாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய முறை 52-55.\nபன்னிரண்டாம் அத்தியாயம் [ பக்தி யோகம் ]\nசகுண நிர்க்குண பிரம்ம உபாஸனைகள் 1-5\nசகுண பிரம்ம உபாஸனை முறைகள் 6-12\nபதின்மூன்றாம் அத்தியாயம் [ ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் ]\nஇருப்பதெல்லாம் பிரகிருதி புருஷன் மயம் 1-3\nஇவைகளைப்பற்றிய உண்மை வெளியாகிய விதம் 4\nஒன்று பலவாகத் தோன்றுகிறது 16-17\nபக்தியினின்று ஞானம் வருகிறது 18\nபுருஷனும் பிரகிருதியும் யாண்டும் உள 19-20\nபிரம்மஞானம் பிறவிப் பெருங்கடலை அகற்றுகிறது 22-23\nஒன்று என்று அறிவது முக்தி 26-28\nகர்மம் பிரகிருதிக்கு உரியது 29-30\nபிரம்மம் தன் மயம் 31-34.\nபதினான்காம் அத்தியாயம் [ குணத்ரய விபாக யோகம் ]\nபிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2\nகுணங்களின் முன்னீட்டத்தை அறிவது எப்படி 11-18\nகுணாதீதம் முக்தி நிலை 19-20\nகுணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27.\nபதினைந்தாம் அத்தியாயம் [ புரு ஷாத்தம யோகம் ]\nமரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4\nபரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6\nஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.\nபதினாறாம் அத்தியாயம் [ தெய்வாசுர சம்பத் விபாக யோகம் ]\nஇரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6\nஅஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18\nஅஸுர இயல்பினின்று விடுதலை 22\nபதினேழாம் அத்தியாயம் [ சிரத்தாத்ரய விபாக யோகமக்டோபர் ]\nமூன்று வித ஆராதனை 11-13\nபதினெட்டாம் அத்தியாயம் [ மோஷ சந்நியாச யோகம் ]\nஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6\nதாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8\nஸாத்விக தியாகம் வேண்டும் 9-12\nஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17\nமுக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40\nநான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48\nஎல்லாம் ஈசன் செயல் 61-62\nஉண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63\nபகவத்கீதை - அத்தியாயம் விபரம்\nமுதல் அத்தியாயம் இரண்டாம் அத்தியாயம்\nமூன்றாம் அத்தியாயம் நான்காம் அத்தியாயம்\nஐந்தாம் அத்தியாயம் ஆறாம் அத்தியாயம்\nஏழாம் அத்தியாயம் எட்டாம் அத்தியாயம்\nஒன்பதாம் அத���தியாயம் பத்தாம் அத்தியாயம்\nபதினோன்றாம் அத்தியாயம் பன்னிரண்டாம் அத்தியாயம்\nபதின்மூன்றாம் அத்தியாயம் பதினான்காம் அத்தியாயம்\nபதினைந்தாம் அத்தியாயம் பதினாறாம் அத்தியாயம்\nபதினேழாம் அத்தியாயம் பதினெட்டாம் அத்தியாயம்\nஓம் சிவயநம‌, யநமசிவ‌, வயநமசி ,\nMISSING நான்காம் அத்தியாயம் [ ஞானகர்ம ஸந்யாஸ யோகம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/08/blog-post_749.html", "date_download": "2018-06-18T07:41:22Z", "digest": "sha1:DARUHF3OJCM7RSX5N5573KPESLXYHPZR", "length": 23437, "nlines": 454, "source_domain": "www.padasalai.net", "title": "நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்\n''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார்.\nநாடு,முழுவதும்,ஒரே,பாடத்திட்டம், துணை ஜனாதிபதி, வெங்கையா, விளக்கம் சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.\nமாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:\nவேளாண்மைக்கும், உற்பத்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி விட்டு, வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் அனுமதிப்பது ஏன்\nசர்வதேச வர்த்தக அமைப்பில் நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியாவில் தேவைக்கு அதிக உற்பத்தி உள்ளதால், அதை, நாம் ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதியை தடை செய்தால், நம் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும், சர்வதேச அளவில், இந்தியாவின் நட்புறவில் சிக்கல் ஏற்படும்.\nவல்லரசு நாடாக மாறும் உறுதி ஏற்று விட்ட நிலையில், ௩௦ சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது ஏன்\nமக்களின் கல்வியறிவை வளர்க்கவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும், பல நிதியுதவி, மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது.மக்களுக்கு வழங்கப்பட்ட மானியம், வேறு வகையில் சென்று கொண்டிருந்தது. அதை மாற்றவே, நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் ஒரே வகை பாடத்திட்டம் உருவாக்க முடியாதா\nஇந்தியாவில் பல்வேறு பாடத்திட்டம், பாடங்கள், பயிற்று முறை, தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை உள்ளது.\nஇங்கே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர், மற்ற மாநிலத்தவருக்கு தெரியாது. அங்கே உள்ள தியாகிகளின் பெயர், இங்கே தெரியாது. இந்தியா பல மாநிலங்கள் கொண்ட கூட்டாட்சி தத்துவத்தில் செயல்படுகிறது. தற்போது சமமான கல்வி வழங்க, தேசிய அள வில் கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது.\nஅதன் பின், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை நோக்கி செல்லலாம்.\nஇந்தியாவில் வேளாண்மை வளர வேண்டுமா; தொழிற்துறை வளர வேண்டுமா\nஇரண்டும் வளர வேண்டும். வேளாண்மை வளர்ந் தால் தான், தொழிற்துறையும் வளரும்; தொழிற் துறை வளர்ந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும். விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், விவசாயத்திற்கே என் முன்னுரிமை.\nநடிகர், அரசியல்வாதி, ஆசிரியர் என, ஒவ்வொரு வரும் தங்கள் பிள்ளைகளை, தங்களை போல் வர விரும்புகின்றனர். ஆனால், ஒரு விவசாயி தன் பிள்ளையை, விவசாயியாக்க விரும்புவதில்லை. இந்த நிலைமாறும் வகையில், வேளாண் துறை வளர வேண்டும்.\nசமூக வலைதளங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nசமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவு செய்வது, அனைவருக்கும் சுதந்திரமான உரிமை. ஆனால், எந்தவித பிழை திருத்தம் இன்றி, எப்படி வேண்டு மானாலும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. செய்தி தாள்களில் தவறுகள் வந்தால், அதை திருத்தி கொள்ளலாம். அதற்கென, ஆசிரியர் குழு இயங்கு கிறது; ஆனால், சமூக வலைதளத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதற்கு, ஒழுங்குமுறை தேவை.\n'இந்தியாவில் ஜாதியை ஒழிப்போம்' என, மத்திய அரசே உறுதி ஏற்க சொல்கிறது. அப்படியென்றால், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது ஏன்\nகுறிப்பிட்ட ஜாதியினர், நம் நாட்டில் கோவிலுக்குள் செல்ல முடியாமலும், கல்வி அறிவு கிடைக்காமலும், சம உரிமை இன்றியும், அடக்கி, ஒடுக்கப்பட்டனர். அவர்களையும் சமமாக கொண்டு வர, இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. 'யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இட ஒதுக்கீட்டில் நான் பாதிக்கப்படுகிறேன்' என, ஒரு மாணவி என்னிடம் கேட்டார்.\n'எப்படி உன் மூதாதையரின் சொத்து உனக்கு கிடைக்கிறது' என, கேட்டேன். 'அது பாரம்பரியமாக வாரிசுகளுக்கு வழ��்கப்படுகிறது' என்றார். அப்படி தான், ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பாரம்பரியமாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைவரும் சமம் என்ற நிலை வரும் போது, இதை பற்றி யோசிக்கலாம்.இவ்வாறு, வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.\nநாம் பகைவர்களோ, எதிரிகளோ அல்ல\n''நாம் யாரும் எதிரிகள் அல்ல; பகைவர்கள் அல்ல. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்,''என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், ௭௦ம் ஆண்டு நிறைவை ஒட்டி, மத்திய அரசு சார்பில், 'புதிய இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்'\nஎன்ற கண்காட்சி, நாடு முழுவதும் நடத்தப் படுகிறது. இதன் துவக்க விழா, சென்னை அண்ணா பல்கலையில், நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:\nசில மாநிலங்களில், சில தினங்களாக வன்முறை நடந்து வருகிறது. ஜாதி, மதம், மொழியின் பெயரால், வன்முறை கூடாது. அதற்கான நேரம் வந்துள்ளது; ௨௦௨௨ல், புதிய இந்தியாவை உருவாக்குவோம். ஒருமைப் பாட்டை, ஒற்றுமையை வலுப்படுத்துவோம். தமிழகத்தில் இருந்து ராஜாஜி துவங்கி, எண்ணற்ற தலைவர்கள் வந்துள்ளனர். தமிழ கம் பண்பட்ட பூமி, தமிழர்களின் மூளையும் பண்பட்டது. இங்கே உள்ள அரசியல்வாதி களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். தேர்தல் வந்தால் வேறு, வேறு கட்சி. தேர்தல் முடிந்தால், அனைவரும் மக்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என, நினைக்க வேண்டும்.\nநாம் யாரும் எதிரிகள் அல்ல; பகைவர்கள் அல்ல. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். மக்கள் பணிக்காக பாடுபட வேண்டும். பார்லி மென்டும் சட்டசபையையும் ஆரோக்கியமாக செயல்பட விடுங்கள். விவாதங்கள் முடிவு எடுப்பதற்காக இருக்க வேண்டும்; முடிவுகளை குலைப்பதாக இருக் கக்கூடாது. எனவே, அரசியல்வாதிகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளிடம் இருந்து மாற்றங்கள் துவங்க வேண்டும். அவர்கள் முதலில் மாறினால், இளம் தலைமுறையும், மற்றவர்களும் தானாக மாறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.\n* தென் மாநிலத்தை, வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியான பின், நேற்று முதல் முறையாக சென்னை வந்தார். அவரை கவர்னர் மற்றும் தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர்\n* தெலுங்கை தாய்மொழியாக கொண்ட, வெங்கையா நாயுடு, மேடையில் பேசும் போது, முக்கிய விருந்தினர்களை தமிழில் வரவேற்றார். 'அதற்கு மே��் தெளிவாக தமிழ் பேச வராது' எனக்கூறி, ஆங்கிலத்தில் பேசினார்\n* வெங்கையா நாயுடு பேசி முடித்த போது, ''துணை ஜனாதிபதியாக பதவியேற்று, சென்னைக்கு வந்து முதல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த நேரத்தில், தமிழத்தின் சக்திமிக்க அரசியல் தலைவர், அம்மாவை, 'மிஸ்' பண்ணுகிறேன். உண்மையில் நான், அவரை தவற விட்டுள்ளேன்,'' எனக்கூறி, லேசாக கண் கலங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_100.html", "date_download": "2018-06-18T07:51:07Z", "digest": "sha1:EVAGCZ5DWBCIHPY5ABCUAVYLTZIPK6NC", "length": 10582, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கதிர்காமத்தில் கோத்தாவுக்கு சொகுசு விடுதி! - அம்பலப்படுத்தும் கொழும்பு ஊடகம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கதிர்காமத்தில் கோத்தாவுக்கு சொகுசு விடுதி - அம்பலப்படுத்தும் கொழும்பு ஊடகம்\nகதிர்காமத்தில் கோத்தாவுக்கு சொகுசு விடுதி - அம்பலப்படுத்தும் கொழும்பு ஊடகம்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 27, 2018 இலங்கை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் தனது மனைவியின் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்து வரும் நிலையில், கதிர்காமத்தில் அவரது பெயரில் உள்ள சொகுசு விடுதியொன்று தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவ வீரர்களைக் கொண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்படி சொகுசு விடுதியை அமைத்துள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தியை, “கோத்தாபய ஒரு பொய்காரர். அவருக்கு நாடுமுழுவதிலும் சொகுசு விடுதிகள் உள்ளன” என்ற தலைப்பிட்டு பிரபல ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. மேலும், அந்த செய்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரில் குறித்த சொகுசு விடுதிக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள நீர் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தனது மனைவியின் பெயரில் உள்ள வீட்டைத் தவிர்த்து தனது பெயரில் உள்ள சொத்துக்கள் எவையேனும் இருந்தால் நிரூபித்துக்காட்டுங்களென சவால்விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவ���யல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nபாவப்பட்ட பணம் கொண்டுவந்த பல்கலை மாணவர்கள் - சீ.விகேயும் விக்கியும் வாங்க மறுப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எ திர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்...\nவடமாகாண சபை முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைமை என்பவை இன்று முல்லைதீவில் தரித்திருந்த போதும் சந்திப்புக்கள் எவற்ற...\nசம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்க���் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/148915?ref=archive-feed", "date_download": "2018-06-18T07:50:59Z", "digest": "sha1:GQ53XQA4E6MSYHGDWBSC6IL3FEYZ3D3Y", "length": 8459, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதிமன்றில் விம்மி அழுத வித்தியாவின் தாய்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநீதிமன்றில் விம்மி அழுத வித்தியாவின் தாய்\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு நேற்றைய தினம் முதன் முறையாக ட்ரயல் அட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் நீதிமன்றில் விம்மி அழுதுகொண்டிருந்தார்.\nவழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், முதலாம், இரண்டாம், மூன்றாம், ஐந்தாம், மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் மீது பாரதூரமான குற்றங்கள் சுமத்தப்பட்டன.\nஅத்துடன், குறித்த வழக்கில் சந்தேகநபராக கைது செய்யப்பட்டு அரச சாட்சியாக மாறியுள்ள உதயசூரியன் சுரேஸ்கரன் உட்பட ஏனைய சந்தேகநபர்கள் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nஇதன் போது சந்தேகநபர்கள் மீது 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. எனினும், சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.\nசந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட போது மன்றிலிருந்த வித்தியாவின் தாயார் தொடர்ச்சியாக விம்மி அழுதவண்ணம் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா ���ெய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/36", "date_download": "2018-06-18T07:49:35Z", "digest": "sha1:GNLOWOMMHYVNSQLKHT2VHXXIGUCYCQST", "length": 15663, "nlines": 143, "source_domain": "www.virakesari.lk", "title": "அலுவலக வேலைவாய்ப்பு - 24-01-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nஅலுவலக வேலைவாய்ப்பு - 24-01-2016\nஅலுவலக வேலைவாய்ப்பு - 24-01-2016\nவத்­த­ளையில் உள்ள காரி­யா­லயம் ஒன்­றிற்கு Photoshop, illustrator, Coreldraw தெரிந்த Designer ஒருவர் தேவை. தொடர்பு: 0754890989/0114347823\nவெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் முன்­னணி நிதி­நி­று­வ­னத்தில் கூடிய வரு­மானம் பெறலாம். புதிய ஆண்­டுக்­கான வெற்­றிடம் நிதி ஆலோ­ச­கர்கள் மேற்­பார்­வை­யாளர் கணித பாடம் உட்­பட 6 பாடத்தில் சித்தி & A/L, Call & SMS 0777490444.\nA/L படித்த கொம்­பி­யூட்டர் (Computer) தெரிந்த பெண் பிள்ளை அலு­வ­லக வேலைக்குத் தேவை. சம்­பளம் 20,000/= கொடுக்­கப்­படும். 614/2A, Aluthmawatha Road, Colombo 15. Tel. 011 2526087.\nவெள்­ள­வத்­தையில் இயங்கும் கணனிக் கல்வி நிறு­வ­னத்­திற்கு Receptionist மற்றும் Spoken English, Graphic Designing கற்­பிக்கக் கூடி­ய­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0581591, 011 2580603. collegeoficmstudy@gmail.com\nஎங்க­ளு­டைய கட்­டு­கஸ்­தோட்டை காரி­யா­ல­யத்­திற்கு (திகண, குண்­ட­சாலை, பன்­வில, வத்­தே­கம, விசேடம்) கண்டி, கட்­டு­கஸ்­தோட்­டைக்கு அரு­கா­மையில் சிங்­களம் பேசக்­கூ­டிய தமிழ் Helper Clerk (Assistant Clerk) தேவை. சம்­பளம் 15,000/=. தொடர்­புக்கு: 077 6000507. No. 68, குரு­ணா­கலை வீதி, கட்­டு­கஸ்­தோட்டை.\nவத்­த­ளையில் இருக்கும் எமது புத்­த­க­சா­லைக்கு Cashier, Sales Girls, Labourers ஆகிய வெற்­றி­டங்­க­ளுக்கு ஆட்கள் தேவை. உங்­க­ளு­டைய சுய­வி­பரக் கோவை­யோடு வருகை தரவும் (நேரம் 11.00 am – 6.00 pm) Wisdom, 310, Negombo Road, Wattala. 077 3500595.\nOffice Assistant Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19 – 25 வய­துக்­கி­டைப்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையைக் கீழ்க் காணும் முக­வ­ரிக்கு தபால் மூலம் அல்­லது Email மூலம் அனுப்­பி­வைக்­கவும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (Pvt) Ltd., No. 104/11, Grandpass Road, Colombo – 14. Tel. 077 3826990, 011 2435842, 011 2437775. Email: goodvalue@eswaran.com\nவவு­னி­யா­விலும் திரு­கோ­ண­ம­லை­யிலும் வெற்­றி­க­ர­மாக இயங்­கி­வரும் Global Advertising நிறு­வ­னத்­திற்­கான வேலை வெற்­றிடம். முகா­மை­யாளர், மேற்­பார்­வை­யாளர், உதவி முகா­மை­யாளர், வர­வேற்­பாளர். வய­தெல்லை 18 – 35, தகைமை O/L, A/L. வவு­னியா 077 6036660, திரு­கோ­ண­மலை 076 7356922.\nபுறக்­கோட்­டையில் உள்ள வியா­பார நிறு­வ­னத்­திற்கு கணனி அனு­ப­வ­முள்ள பெண் கணக்­காளர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு 077 5951391.\nகொழும்பில் இயங்கும் தனியார் கணக்­காய்­வாளர் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யா­ளர்­க­ளுக்­கான (Audit Trainee) விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. விண்­ணப்­பிக்­கப்­ப­ட­வேண்­டிய மின்­னஞ்சல் முக­வரி Email : brain.srilanka@gmail.com\n“Edexcel” English Language சகல வகுப்­புக்­க­ளுக்கும் கற்­பிக்­கக்­கூ­டிய தகை­மை­யு­டைய ஆசி­ரி­யர்கள் தேவை. தொடர்­புக்கு 076 8686000 No.21 College Street, Kotahena.\nகொழும்பு 15.இல் இருக்கும் Export Companyக்கு அனு­ப­வ­முள்ள Female Accountant தேவை. கொழும்பு 15 இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­திக்­கது. மற்றும் Labourers & Drivers தேவை. 077 8651430, 077 1532871.\nமட்­டக்­க­ளப்பு நக­ரத்தில் இயங்கும் பிர­பல மொத்த மருந்து விற்­பனை நிலையம் ஒன்­றிற்கு கணக்கு எழுதும் அனு­பவம் மிக்க கணனி மூலம் வேலை செய்­யக்­கூ­டிய 45 வய­திற்­குட்­பட்ட நக­ரி­லி­ருந்து 20Km க்குட்­பட்ட தூரத்­தி­லி­ருக்கும் ஆண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு 0714470895 0773140701\nவெள்­ள­வத்­தையில் இயங்கும் காரி­யா­லயம் (Office) ஒன்­றுக்கு சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி, சாப்­பாடு இல­வசம். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். (50 வய­திற்கு உட்­பட்­டவர்) 0777717787, 0112361200\nComputer Operators தேவை. 30 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். 0768245877\nAccounts Assistants (பெண்கள்) தேவை. AAT / CIMA / ACCA பயில்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. மின்­னஞ்­சலில் Bio Data அனுப்­பவும். sorubantgp@gmail.com\nகாரி­யா­லய உத­வி­யாளர் (பெண்) பிளாஸ்டிக் பெக்­றிக்கு நல்ல கணனி அறிவு மற்றும் காரி­யா­லய அன்­றாட வேலை­களில் அறி­வுடன் தேவை. விண்­ணப்­பிக்­கவும் அல்­லது நேரில் வரவும். இல. 785, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல, வத்­தளை.\nClerk பெண் பிள்­ளை­யொ­ருவர் தேவை. காரி­யா­லயம் மற்றும் புகைப்­படம் எடுக்கும் (Studio) க்கும் வேலைகள் செய்­வ­தற்கு கணனி மற்றும் சிங்­களம் தெரிந்த Clerk பெண் பிள்ளை ஒருவர் தேவை. 011 2935906, 0777 657170.\nTMS (Pvt) Ltd. கம்­ப­னியில் உட­னடி வேலை­வாய்ப்பு. வயது 18– 24 ற்கு இடைப்­பட்ட Office Assistant தேவை. கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உட­ன­டி­யாக அழைக்­கவும். 011 7221860, 0777 999692.\nதமிழ் Type செய்­யக்­கூ­டிய Graphic Designer தேவை. விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 2221849.\nவத்தளையில் உள்ள Office இற்கு நன்கு படித்த கணனி அறிவுடைய 20 – 50 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு 0777 488401, sales@lankamoto.com\nஅலுவலக வேலைவாய்ப்பு - 24-01-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/3864", "date_download": "2018-06-18T07:49:58Z", "digest": "sha1:Y2BWRAJFSDX4IIBBUVBL7OYIJIYJ6HMI", "length": 2748, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 01-10-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nவெள்ளவத்தையில் யாழ் மிகத் திறமையான பயிற்றுனரால் பயிற்சிய ளித்து இருபாலாருக்கும் லைசென்ஸ் எடுத்துத் தரப்படும். Green Learners (Government Approved) 25, Ramakrishna Road, Wellawatte. 077 7355605, 011 7215050\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/66536/", "date_download": "2018-06-18T08:03:09Z", "digest": "sha1:THFMJMSSREAO574LQ5VVAEBHAN6JBPUF", "length": 12023, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "சேலம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி-3 பேர் கைது..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome tamilnadu சேலம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி-3 பேர் கைது..\nசேலம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி-3 பேர் கைது..\nசேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையும் உள்ளனர்.\nஇந்தநிலையில் நேற்று அந்த இளம்பெண் வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் குளித்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.\nஅவர்களை மடக்கி பிடித்த பொது மக்கள் தாக்க முயன்ற போது ஒரு வாலிபர் நான் போலீஸ் என கூறி மிரட்டினார். இதனால் அச்சமடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇந்த நிலையில் நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், நான் வீட்டில் தனியாக இருந்த போது தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டியை சேர்ந்த 3 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.\nபின்னர் அவர்கள் மிரட்டியதுடன் என்னிடம் இருந்த 8 ஆயிரத்து 500 ரூபாயை பறித்து விட்டு என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர். நான் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் அவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.\nஇதையடுத்து ஜலகண்டாபுரம் போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-\nசின்னப்பம்பட்டியை சேர்ந்த 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை சந்தித்து பேசினர். அப்போது அந்த பெண் விபசாரத்தில் ஈடுபடுவதை தெரிந்து கொண்டனர்.\nபின்னர் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகிய 3 பேரும் 3 ஆயிரத்து 500 ரூபாயை அந்த பெண்ணிடம் கொடுத்தனர். மேலும் தாங்கள் அழைக்கும் போது வர வேண்டும் என்று கூறி உள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட 3 பேரும் அங்குள்ள ஒரு காட்டு பகுதிக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அந்த இளம்பெண் செல்ல மறுத்தார்.\nபின்னர் நேற்ற��� காலை செல்போனில் தொடர்பு கொண்ட 3 பேரும் மீண்டும் அந்த இளம்பெண்ணை அழைத்தனர். அப்போதும் அவர்கள் சொன்ன இடத்திற்கு அந்த இளம்பெண் செல்லவில்லை.\nஇதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் நேற்று நேராக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது எப்போது கூப்பிட்டாலும் வருவேன் என்று தானே ரூ.3500 வாங்கினாய் ஏன் வரவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர் சரியாக பதிலளிக்காததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.\nஇதற்கிடையே அந்த இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டதால் அதில் ஒரு வாலிபர் நான் ஸ்பெ‌ஷல் போலீஸ் என்னையே ஏமாற்றுகிறாயா\nஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் என்று கூறி மிரட்டியதும் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது\nசேலம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி- 3 பேர் கைது\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் நேரில் ஆறுதல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன் என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017-4/2017-4-17/", "date_download": "2018-06-18T07:43:06Z", "digest": "sha1:BDQGOGM3YAQJK5JUEDVKWHDXAKOK2VCS", "length": 13482, "nlines": 75, "source_domain": "padhaakai.com", "title": "ஏப்ரல் 17, 2017 | பதாகை", "raw_content": "\nகொலை – உத்தமன்ராஜா கணேசன்\n‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. – வெ. சுரேஷ்\nஒரு பனித்துளியின் பாடல் – ஜிஃப்ரி ஹாஸன்\nமார்ச் 1979லிருந்து – டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் (பீட்டர் பொங்கல்)\nகார்த்திக் பாலசுப்ரமணியனுடன் ஒரு நேர்முகம் - நரோபா\nபதிலடி - அரிசங்கர் சிறுகதை\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nசின்ட்ரெல்லாவின் தேவகுமாரன் - பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதை\n'சாரதியிடம் அதே கேள்விகளுடன்', 'இருப்பு' - கமல தேவி கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ��ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயஸ்ரீ ரகுராமன் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nசார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது- நரோபா\nகார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘டொரினோ’- பீட்டர் பொங்கல்\nவிளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்\nசெண்பகா பேக்கரி – ப்ரியன் சிறுகதை\n‘முழுநேரத் தேநீரகம்’, ‘மண்டையோடெனும் பால்மண்டலம்’ – ஆகி கவிதைகள்\n‘சாரதியிடம் அதே கேள்விகளுடன்’, ‘இருப்பு’ – கமல தேவி கவிதைகள்\nபேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை\nபதிலடி – அரிசங்கர் சிறுகதை\nஇசைக்கண்ணாடி – வே. நி. சூரியா கவிதை\nபசியின் பிள்ளைகள்-1 சரவணன் அபி புனைவு மொழியாக்கம்\n‘டுடே’, ‘மாம்பழ சீஸன்’ – செல்வசங்கரன் கவிதைகள்\nபொம்மலாட்டம் – ப. மதியழகன் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/26/congress.html", "date_download": "2018-06-18T07:57:35Z", "digest": "sha1:OABFCWNTLZHIUWLLR463DFSIQ4B4AYIB", "length": 9453, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். பூசலால் சோனியா எரிச்சல்: தமிழக பயணம் ரத்து | Sonia may not visit TN as planned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காங். பூசலால் சோனியா எரிச்சல்: தமிழக பயணம் ரத்து\nகாங். பூசலால் சோனியா எரிச்சல்: தமிழக பயணம் ரத்து\n1300 மது கடைகளை மூட கோரிய வழக்கு தள்ளுபடி\nதெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்\nஅமெரிக்காவில் பாலியல் தொழில்.. தெலுங்கு நடிகைகளுக்கு வலைவிரித்த ஆந்திர தம்பதி\nகாலா டிக்கெட் காட்டினால் பாதி விலைக்கு சோறு.. சென்னை ஹோட்டலின் பிசினஸ்\nதமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் வலுத்துள்ளதால் அடுத்த மாதம் 19ம் தேதி சென்னையில்நடக்கவிருந்த காமராஜர் நூற்றாண்டு விழாவை சோனியா காந்தி ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால்அவரது தமிழகப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கும் செயல் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே மோதல்வெடித்தது. இதைத் தீர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது. இந் நிலையில் காமராஜர் விழா குறித்துவிவாதிக்க சென்னையில் காங்கிரஸ் மத்தியத் தலைவர்களான கமல்நாத், கெய்க்வாட் ஆகியோர் நடத்தியகூட்டத்தை ஜி.கே வாசன்- சோ.பா. கோஷ்டி புறக்கணித்துவிட்டது.\nமேலும் தனிக் கூட்டமும் நடத்தி தங்களது எதிர்ப்பை சோனியாவுக்குக் காட்டிவிட்டனர் முன்னாள் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர்கள்.\nஇதனால் வெறுப்படைந்த சோனியா தனது தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது. 19ம் தேதிகாங்கிரஸ் சார்பில் நடக்க இருந்த காமராஜர் நூற்றாண்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாககாமராஜர் பிறந்த விருதுநகரில் பொதுக் கூட்டம் மட்டும் நடத்தவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nதலித்துகள் குடியிருப்பு அருகே பள்ளிக்கூடம் கட்டுவதா மாணவர்களை அனுப்ப முடியாது-ஆதிக்க ஜாதியினர் அடம்\nடெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி\nசென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmkudi.wordpress.com/2010/04/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-18T08:03:19Z", "digest": "sha1:3YFDQQZSF7LRH3TMZHTG7CX6T5BG2WMK", "length": 6424, "nlines": 90, "source_domain": "tmkudi.wordpress.com", "title": "தொழில்நுட்ப கல்லூரிகளின் வலையங்கள் | திருமங்கலக்குடி இணையதளம்", "raw_content": "\nவளைகுடா வேலைவாய்ப்புத் தளங்கள் (2)\n« ஆங்கில செய்தித்தாள் வலையங்கள் இந்திய அரசிற்குட்பட்ட துறைகள் »\nகுறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)\nபுகையை பற்றிய சில உண்மைகள்.\nதிருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு.\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.\nTNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/63379.html", "date_download": "2018-06-18T07:43:23Z", "digest": "sha1:6QCEJNXC52HFXRLGOTCWWMNK6OHYOFWY", "length": 4970, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது – Tamilseythi.com", "raw_content": "\nபெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது\nபெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது\nகமல் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்\nஎம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க சட்டப்பேரவைக்கு வந்தார்…\nகர்நாடக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வருகை\nபெங்களூரு: பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர். பதவியேற்புக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\nகமல் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்\nஎம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க சட்டப்பேரவைக்கு வந்தார் சித்தராமையா\nகர்நாடக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வருகை\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா பதவியேற்க வரவில்லை\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23361&page=7&str=60", "date_download": "2018-06-18T07:30:44Z", "digest": "sha1:NMTHEA3XSXSLOCZ5ZAUCE7ECM4UQR2EI", "length": 5466, "nlines": 129, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nலக்னோ: உ .பி., மாநிலம் அனல் மின் உற்பத்தி கழகத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து காங்., துணை தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டில்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.\nஉ.பி., மாநிலம் பேரபரேலியில் என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல்மின் உற்பத்தி கழகத்தில் பாய்லர் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 100 படுகாயம் அடைந்தனர். அந்த நிறுவனத்தில் மீட்பு பணிகள் நடந்த�� வருகிறது.\nஇந்நிறுவனம் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் உள்ளதால் ராகுல் இன்று அவசரமாக இந்த பகுதிக்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nநான் காங்.,குக்கே கடமைப்பட்டவன்; மக்களுக்கல்ல : குமாரசாமி\nஎதிர்கட்சிகள் 'பந்த்'; சென்னையில் பலத்த பாதுகாப்பு\nதிருச்சியில் நிபா வைரஸ் பாதிப்பில்லை : சுகாதார அதிகாரி தகவல்\nபந்த்தால் பாதிப்பில்லை : வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்\nமார்ச் 27 முதல் ஆலை இயங்கவில்லை : ஸ்டெர்லைட் விளக்கம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது\nபுற்றுநோயிலிருந்து உயிர் மீட்டிய புனித பசு\n10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/ajith-vijay-the-actress-who-acted-in-sex-work-is-an-interview/QCMNnKM.html", "date_download": "2018-06-18T07:30:33Z", "digest": "sha1:42UDLC2PZAZTP3JDJAZHSZZYLF6YC72K", "length": 6574, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "அஜித், விஜய் இப்படி தான் - பாலியல் தொழில் செய்வதாக கைதான நடிகை அதிரடி பேட்டி.!", "raw_content": "\nஅஜித், விஜய் இப்படி தான் - பாலியல் தொழில் செய்வதாக கைதான நடிகை அதிரடி பேட்டி.\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக இரு பெரும் ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதி. சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் வரை இவர்களை பற்றி பேசாத பேட்டியே இருக்க வாய்ப்பில்லை.\nஅப்படிதான் சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதான சங்கீதா பாலன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் விஜயை பற்றி பேசி இருப்பது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.\nஅந்த பேட்டியில் அஜித் ஒரு தெய்வப்பிறவி, பழைய சம்பவங்களை எப்போதும் மறக்கவே மாட்டார். அவருடன் பழகியவர்களையும் மறக்க மாட்டார் என கூறியுள்ளார். மேலும் விஜய் சிறந்த மனிதர், சிறப்பாக நடனமாட கூடியவர் எனவும் பாராட்டி கூறியுள்ளார்.\nமகளுடன் அரை நிர்வாணம், புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சன்னி லியோன்.\nட்ரெஸ்ஸை கொடுக்காமல் 4 போட்டியாளர்களை கதற விடும் பிக் பாஸ்.\nதமிழ் நாடே இனி தளபதி நாடு, மக்களை அதிர வைத்த போஸ்டர் - புகைப்படம் உள்ளே.\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் புது முயற்சி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nகொழுந்து விட்டு எரிய போகும் பிக் பாஸ் வீடு, ரசிகர்களை ஏமாற்றிய ஓவியா - பிக் பாஸ் கூத்து.\nபிக் பாஸ் சீசன் 2 முழு போட்டியாளர்கள் விவரம் இதோ.\nமகளுடன் அரை நிர்வாணம், புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சன்னி லியோன்.\nட்ரெஸ்ஸை கொடுக்காமல் 4 போட்டியாளர்களை கதற விடும் பிக் பாஸ்.\nதமிழ் நாடே இனி தளபதி நாடு, மக்களை அதிர வைத்த போஸ்டர் - புகைப்படம் உள்ளே.\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் புது முயற்சி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nகொழுந்து விட்டு எரிய போகும் பிக் பாஸ் வீடு, ரசிகர்களை ஏமாற்றிய ஓவியா - பிக் பாஸ் கூத்து.\nபிக் பாஸ் சீசன் 2 முழு போட்டியாளர்கள் விவரம் இதோ.\nமகளுடன் அரை நிர்வாணம், புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சன்னி லியோன்.\nட்ரெஸ்ஸை கொடுக்காமல் 4 போட்டியாளர்களை கதற விடும் பிக் பாஸ்.\nதமிழ் நாடே இனி தளபதி நாடு, மக்களை அதிர வைத்த போஸ்டர் - புகைப்படம் உள்ளே.\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் புது முயற்சி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nகொழுந்து விட்டு எரிய போகும் பிக் பாஸ் வீடு, ரசிகர்களை ஏமாற்றிய ஓவியா - பிக் பாஸ் கூத்து.\nபிக் பாஸ் சீசன் 2 முழு போட்டியாளர்கள் விவரம் இதோ.\nஅனிருத்துக்கு கறாராக கண்டிஷன் போட்ட ஷங்கர் - ரசிகர்கள் அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murugu-annaiarul.blogspot.com/2011_06_19_archive.html", "date_download": "2018-06-18T07:20:42Z", "digest": "sha1:4RKWPD6UCWSTDN3SUMI4TDRMSQYXMITN", "length": 5826, "nlines": 159, "source_domain": "murugu-annaiarul.blogspot.com", "title": "நெஞ்சத்து நித்திலங்கள்: 2011-06-19", "raw_content": "\nஎண்ணச் சிதறல்களை மழைத்துளியைப்போல் மனச்சிப்பிக்குள் இட்டேன்.விளைந்தது...\nசுற்றும் பூமி சுழலும் தன்மை\nசுத்த பூமி ரத்த பூமியாவது\nஇயற்கை அன்னை இயக்கங் கொள்வது\nஇணக்க பூமி இன்னல் உறுவது\nபால் வெளி இயக்கம் பாங்காய் நடப்பது\nபாங்கான இயக்கம் பாழாய்ப் போவது\nநினைப்பது ஒன்று நடப்பது ஒன்று\nசொல்வது ஒன்று செய்வது ஒன்று\nவிளையும் இன்பம் மதியின் வழி\nநீங்கிப் போகும் மதியின் பழி\n3 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147976", "date_download": "2018-06-18T07:33:03Z", "digest": "sha1:DI3GQYMAL65ZRZ5RTBKI2RAVTXVMXJAX", "length": 20931, "nlines": 201, "source_domain": "nadunadapu.com", "title": "கட்டுனா இந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணணும்… எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி! | Nadunadapu.com", "raw_content": "\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையு��் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nகட்டுனா இந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணணும்… எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி\nஇந்த காலத்தில் பலருக்கு திருமணம் நடப்பதே பெரிய காரியமாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்த ஆயாக்களை எல்லாம் இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅடுத்த நூற்றாண்டில் எல்லாம் சாதி, மதம், குலம், கோத்திரம் பார்ப்பதற்கு எல்லாம் நேரமே இருக்காது. முந்திக் கொண்டு ஆண்கள் வரிசையில் நின்று சீர்வரிசை, டவுரி கொடுத்தால் தான் பெண் கிடைக்கும் என்ற நிலை கூற உண்டாகலாம்.\nகாலமோ இப்படி சென்றுக் கொண்டிருக்க… இன்னும இந்தியாவின் இந்தவொரு கிராமத்தில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஆண்களும் இரண்டு பெண்களை கல்யாணம் செய்துக் கொண்ட ஜமாய்க்கிறார்கள். இதற்கு பின்னணியில் ஒரு காரணமும் கூறப்படுகிறது.\nராஜஸ்தான் தேராசர் (Derasar) என்று அழைக்கப்படும் இந்த கிராமம் ராஜாஸ்தான் மாநிலத்தின் பர்மெர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஇந்த கிராமத்தில் மொத்தம் 70 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த இஸ்லாம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு மனைவியை கட்டிக் கொண்டே பலர் திண்டாடிக் கொண்டிருக்கையில்… இவர்கள் இரண்டு மனைவிகளை கட்டிக் கொண்டு சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.\nஇரண்டாம் திருமணம் செய்ய காரணம்\nதேராசர் கிராமத்தில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய குடும்பத்தார் பின்பற்றி வரும் இந்த இரண்டு திருமணம் வழக்கத்திற்கு காரணமும் கூறப்படுகிறது.\nஅது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்களுக்கு முதல் மனைவி மூலம் வாரிசு தரிக்காது என்றும், எனவே, குழந்தை பெற்றுக் கொள்வதற்கு என இரண்டாம் திருமணம் செய்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\nமுதல் மனைவி மூலம் குழந்தை கிடைக்காது… ஆகையால் தான் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்கிறோம் என்று இவர்கள் சும்மா ஒரு காரணாம் கூறுகிறார்கள் என்று பலர் கருதலாம்.\nஆனால், உண்மையிலும் அப்படி தான் நடக்கிறது இந்த கிராமத்தில். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் அனைவரும் தங்கள் இரண்டாம் மனைவி மூலமாக மட்டுமே குழந்தை பெற்றுள்ளனர்.\nமுதல் மனைவி மூலம் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த முறையை இவர்கள் வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.\nதேராசர் கிராமத்தில் இவர்கள் பின்பற்றி வருவது அர்த்தமற்ற வழக்கமாக இருக்கிறது. இந்த வழக்கத்தை போலி என்று நிரூபிக்க வேண்டும், இதை மாற்ற வேண்டும் என்று கருதி சில ஆண்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்துக் கொண்டதாகவும். அவர்களுக்கு தங்கள் முதல் (ஒரே) மனைவி மூலம் குழந்தை பிறக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.\nஇந்த கிராமத்தில் காணப்படும் இந்த வழக்கம் மிகவும் விசித்திரமாக இருக்கிறது.\nகல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று நம் ஊர்களில் ஒரு பழமொழி கூறுவதுண்டு.\nஎன்ன குணம் படைத்திருதாலும் தாலி கட்டியவனே கணவன். அவனை யாருடனும் பங்கிட்டுக் கொள்ள மாட்டேன் என்பது தான் இந்திய பெண்களின் குணம். ஆனால், ராஜஸ்தானின் இந்த கிராமத்தில் மட்டும் இது வினோதமாக இருக்கிறது.\nஇந்த கிராமத்தில் வசிக்கும் எந்தவொரு முதல் மனைவியும் இரண்டாம் தாரத்தை கண்டு பொறாமை படுவதில்லை. இவர்களிடம் கவலை இல்லை.\nஒரே வீட்டில் கணவனும், இரண்டு மனைவியரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். உடனே இங்கிருந்து படை எடுக்க நினைக்க வேண்டாம். இது அந்த ஊர்களில் வசிக்கும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஎன்ன தான் காரணம் கூறி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் தேராசர் கிராம மக்கள் இரண்டு திருமணம் செய்து வந்தாலும், இந்திய திருமணம் சட்டமானது பலதாரமணத்தை எதிர்க்கிறது.\nஇந்திய திருமண சட்டத்தின் படி பார்த்தால்… முதல் கணவன் அல்லது மனைவி இறந்துவிட்டாலோ… அல்லது சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டாலோ மட்டும் தான் அவர்கள் வேறு ஒரு பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்துக் கொள்ள முடியும்.\nஆனால், இஸ்லாம் மதத்தில் ஆண் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு சில காரணங்களும் கூறப்படுகின்றன.\nஒருவேளை தனது மனைவிகளிடம் சமமான அன்பும், அக்கறையும் செலுத்த முடியாத ஆண் பலதாரணம் செய்துக் கொள்ள கூடாது என்றும் கூறப்படுகிறது.\nமேலும், முதல் மனைவி மூலம் பிள்ளை வரம் கிடைக்காத போது அந்த ஆண் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று இஸ்லாம் மதத்தில் கூறப்படுவதாக அறியப்படுகிறது.\nPrevious articleகாரில் இருந்து குழந்தையை கீழே போட்டு செல்லும் பெண்\nNext article“அமெரிக்கா- வட கொரியா மாநாடு நடைபெற வேண்டுமென கிம் கெஞ்சினார்”\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்: மீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ)\nசுவிஸர்லாந்தில் கௌஷிகாவின் இறப்புக்கு தீர்வு கிடைக்குமா\nஇளசுகளை மயக்கும் பஞ்சாபி பெண்ணின் கலக்கல் பெல்லி டான்ஸ்…வீடியோ\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள்\nவன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொல�� செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/france/page/22", "date_download": "2018-06-18T07:41:59Z", "digest": "sha1:CPQNXALLMGNZPBJUOXJ2JNMQWLWLZWAF", "length": 5678, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "பிரான்ஸ் | Maraivu.com", "raw_content": "\nதிரு சுந்தரலிங்கம் சபாரட்ணம் (கண்ணன்) – மரண அறிவித்தல்\nதிரு சுந்தரலிங்கம் சபாரட்ணம் (கண்ணன்) – மரண அறிவித்தல் இறப்பு : 4 ஒக்ரோபர் ...\nதிரு கணபதிப்பிள்ளை செல்வரட்ணம் (செல்லா) – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை செல்வரட்ணம் (செல்லா) – மரண அறிவித்தல் மலர்வு : 4 மார்ச் ...\nதிரு செல்லப்பா சண்முகராஜா (அப்பு) – மரண அறிவித்தல்\nதிரு செல்லப்பா சண்முகராஜா (அப்பு) – மரண அறிவித்தல் மலர்வு : 23 டிசெம்பர் ...\nதிரு நடேசன் பாலச்சந்திரன் (சொக்கன்) – மரண அறிவித்தல்\nதிரு நடேசன் பாலச்சந்திரன் (சொக்கன்) – மரண அறிவித்தல் பிறப்பு : 8 ஓகஸ்ட் ...\nதிருமதி விசுவலிங்கம் விஜயலெட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி விசுவலிங்கம் விஜயலெட்சுமி – மரண அறிவித்தல் தோற்றம் : 6 ஏப்ரல் ...\nதிருமதி ஜெயந்தன் தமிழ்ப்பிரியா – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயந்தன் தமிழ்ப்பிரியா – மரண அறிவித்தல் பிறப்பு : 31 மார்ச் ...\nதிரு நாகலிங்கம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு நாகலிங்கம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல் (Land Commissioners Department) பிறப்பு ...\nதிரு சந்திரயோகம் மரியாம்பிள்ளை (சுட்டி) – மரண அறிவித்தல்\nதிரு சந்திரயோகம் மரியாம்பிள்ளை (சுட்டி) – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிருமதி பவளராஜா விஜித்தா – மரண அறிவித்தல்\nதிருமதி பவளராஜா விஜித்தா – மரண அறிவித்தல் பிறப்பு : 23 ஓகஸ்ட் 1982 — இறப்பு ...\nதிருமதி பவளராஜா விஜித்தா – மரண அறிவித்தல்\nதிருமதி பவளராஜா விஜித்தா – மரண அறிவித்தல் பிறப்பு : 23 ஓகஸ்ட் 1982 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/10/page/8", "date_download": "2018-06-18T07:32:21Z", "digest": "sha1:WULV5NRQIRZ27TIR2STBZRQ7L5JHYFOM", "length": 5559, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "2016 October | Maraivu.com", "raw_content": "\nதிருமதி அன்டரசன் புஸ்பராணி – மரண அறிவித்தல்\nதிருமதி அன்டரசன் புஸ்பராணி – மரண அறிவித்தல் பிறப்பு : 24 ஏப்ரல் 1973 — இறப்பு ...\nதிரு அரசகேசரி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு அரசகேசரி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல் மண்ணில் : 12 ஒக்ரோபர் 1968 — ...\nதிருமதி வசந்தமலர் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி வசந்தமலர் பாலசுந்தரம் – மரண அறிவித்தல் இறப்பு : 17 ஒக்ரோபர் ...\nதிருமதி இரத்தினம் ஆச்சிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினம் ஆச்சிப்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு : 27 ஓகஸ்ட் ...\nதிரு கணபதி வீரசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கணபதி வீரசிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 27 மே 1957 — இறப்பு : 16 ஒக்ரோபர் ...\nதிருமதி இரத்தினசிங்கம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினசிங்கம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் (முன்னாள் உபதபால் ...\nதிரு செல்லையா தங்கவேலு – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா தங்கவேலு – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற புகையிரத சாரதி) பிறப்பு ...\nதிருமதி செல்வநாயகி துரைரட்ணம் -மரண அறிவித்தல்\nதிருமதி செல்வநாயகி துரைரட்ணம் -மரண அறிவித்தல் பிறப்பு : 16 ஒக்ரோபர் ...\nதிருமதி செல்வரத்தினம் மனோன்மணி(மஞ்சுளா) – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வரத்தினம் மனோன்மணி(மஞ்சுளா) – மரண அறிவித்தல் (உரிமையாளர்- ...\nதிரு குலவீரசிங்கம் இரத்தினசபாபதி – மரண அறிவித்தல்\nதிரு குலவீரசிங்கம் இரத்தினசபாபதி – மரண அறிவித்தல் (Former Capital Maharaja Organization- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/income.html", "date_download": "2018-06-18T07:54:17Z", "digest": "sha1:CZYIC6K6I76S3JQZVJXMQDOUS4Q3JYVP", "length": 6017, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "டெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / சம்பளம் / டெல்லி / மாநிலம் / வணிகம் / வருமானம் / டெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம்\nடெல்லி தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிகம்\nWednesday, May 17, 2017 இந்தியா , சம்பளம் , டெல்லி , மாநிலம் , வணிகம் , வருமானம்\nடெல்லியின் தனி நபர் வருமானம் 2016-17ம் ஆண்டில் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக(ரூ.30,00,000) இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டுக்கான மாநில உற்பத்தி மதிப்பீடு குறித்த அறிக்கையை துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெல்லியின் தனிநபர் வருமானம் விரைவாக அதிகரித்து வருகிறது. இதன்படி, 2016-17ம் ஆண்டில் இது ₹ 3,30,000ஆக இருக்கும். முந்தைய ஆண்டு இது ரூ.2,73,618 ஆக இருந்தது. இது ஆண்டு வளர்ச்சி 10.76 சதவீதமாக உள்ளதை உணர்த்துகிறது. முந்தைய ஆண்டு வளர்ச்ச�� 10.2 சதவீதமாக இருந்தது.\nடெல்லியின் தனி நபர் வருமானம் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். 2016-17ம் ஆண்டில் தேசிய சராசரி தனி நபர் வருமானம் ரூ.1,03,818 ஆக இருக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. அடுத்து கோவா மாநிலம் (ரூ.2,70,150) மூன்றாவது இடத்தில் சண்டிகார் (ரூ.2,42,386) ஆக இருக்கும். தேசிய அளவில் 2015-16 ம் ஆண்டில் தனி நபர் வருமானம் ரூ.94,178 ஆகவும் 2016-17ல் ரூ.1,03,818 ஆகவும் இருக்கும். இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10.2 சதவீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%C2%A0%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-06-18T07:36:59Z", "digest": "sha1:VZSDC5TPSBNHOSSTHWXZKZTJ3EHNXHGG", "length": 3335, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெற்றி | Virakesari.lk", "raw_content": "\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nஉள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சகோதரிகளின் தொடர் உயிரிழப்பு\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nமல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது\nசுதந்திரக் கிண்ணம் : இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 140\nசுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிண்ணத் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் அணி...\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட���டோர் காயம்\nமல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது\nநன்றி கடனை செலுத்தவே அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது - மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidarsanam.wordpress.com/2014/07/17/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:51:30Z", "digest": "sha1:JGTCRBY7ME57C2J3KXYYRUNDJD24QMIT", "length": 8967, "nlines": 89, "source_domain": "nidarsanam.wordpress.com", "title": "அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லீங்க நாங்க | நிதர்சனம்", "raw_content": "\nBy ஈரோடு கதிர்வேல் சுப்ரமணியம்\n← தகவல் தொழில் நுட்பக் கோளாறு\nஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழுங்கள் →\nஅவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லீங்க நாங்க\nமுகநூல் நண்பர் Vaa Manikandan அவருடைய சமீபத்திய பதிவில் இப்படிக்கூறியிருந்தார். “யாராவது பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பதிவுக்கான வஸ்து கிடைத்துவிடும். சாலையில் யாரையாவது பார்க்கும் போது ஒரு கதை கிடைத்துவிடும். செய்தி கேட்கும் போது ஒரு சுவாரசியத்தைப் பிடித்துவிடலாம்” என்று .அது முற்றிலும் உண்மை.நானெல்லாம் தமிழில் எழுதுகிறேன் என்றால் இவர்களை போன்றவர்களே உந்துகோல்.சரி இப்போ மேட்டருக்கு வருவோம்.\nநண்பர் சொன்னதைப் போன்றே ஒரு வஸ்து கிடைத்துவிட்டது எனக்கும்.ஒருநாள் நானும் என் அலுவலக நண்பர் Ashok Raajha – வும் காலையில் அலுவலகத்திற்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தோம்.ஒரு டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்தோம்.எங்களருகில் இரு சக்கர வாகனத்தில் ஏதோ எலெக்ட்ரிக் சாமான்களை எடுத்துச் சென்ற இருவரும் நின்று கொண்டிருந்தார்கள்.\nசிக்னலின் பச்சை விளக்கைப் போட்டவுடன் அனைத்து வாகனங்களும் பறந்தன.நாங்களும் பறக்கத்தயாரான போது , எங்கள் அருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் அவர்கள் வைத்திருந்த எலெக்ட்ரிக் சாமான்களில் ஏதோ ஒன்றை தவற விட்டு விட்டு சென்றுவிட்டார்கள் என்பதை அறிந்து அந்த பொருளை எடுக்கச் செல்கையில் அங்கே நடந்து வந்து கொண்டிருந்த மற்றுமொரு இந்திய பிரஜை அதை ஆட்டையப் போடப் பார்த்த நேரத்தில் நாங்கள் அதை எடுத்து விட்டோம் .பிறகென்ன , அஜீத் ஸ்டைலில் வேகத்தை அதிகப்படுத்தி பொருளை தவற விட்டவர்களை பிடித்து விட்டோம்.அவர்கள் தொலைத்த பொருளையும் அவர்களிடத்தில் கொடுத்து விட்டோம்.நண்பர் அசோக் ராஜா அது மின்விசிறியின் ரெகுலேட்டர் என்று கூறினா��்.பொருளை தொலைத்தவனிடமே அதை ஒப்படைத்ததில் ஒரு சின்ன சந்தோஷம்.அன்றைய நாளும் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையும் கூட.\nசரி இப்போ பினிஷிங் டச்சுக்கு வருவோம்.இதெல்லாம் ஒரு சின்ன மேட்டர்ங்க.இதுக்காக யாராவது எங்களுக்கு “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என்றெல்லாம் M.G.R அய்யா ஸ்டைலில் பாட்டை போட்டுவிடாதீர்கள் .அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லீங்க நாங்க 🙂\n← தகவல் தொழில் நுட்பக் கோளாறு\nஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழுங்கள் →\nநீங்க நடத்துங்க ஜீ May 7, 2018\nஇன்றைய குழந்தைகள் May 3, 2018\nஇவனும் அவளும் February 6, 2018\nஉங்கள் சுவர் உங்கள் கையில் November 18, 2017\nஎன் முதல் மாரத்தான் ஓட்டம் October 1, 2017\nஅனிதா கொல்லப்பட்டாள் October 1, 2017\nஅன்ஸர் அலிக்கு நன்றிகள் October 1, 2017\nநன்றி பெங்களூரூ October 1, 2017\nஆட்டம் முடிந்தது February 14, 2017\nஒரு பேனா உடைந்தது February 4, 2017\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2014/11/blog-post_7.html", "date_download": "2018-06-18T07:57:45Z", "digest": "sha1:TGTZQE5SDOQWF4SVTJT3GXVF45I63LXR", "length": 7135, "nlines": 161, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: உலக நாயகனுக்கு அந்திமாலையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 07, 2014\nஉலக நாயகனுக்கு அந்திமாலையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதமிழ்த் திரை உலகில் மட்டுமன்றி, ஹிந்தி, மலையாளம், கன்னடம்,தெலுங்கு திரைப்பட உலகிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த, இன்றைய தினம் தனது அறுபதாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் ரசிகர்களின் இதயம் கவர்ந்த 'உலக நாயகன்', பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு அந்திமாலையின் பவழ விழா பிறந்த தின வாழ்த்துக்கள்.\n\"உன்னைப் பெற்றதனால் தமிழ்நாடு மட்டுமல்ல, முழு உலகமும் பெருமை கொள்கிறது\" வாழ்க பல்லாண்டு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனது பிறந்த நாள் வாழ்த்துகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nமாதத்தில் ஒருநாள் மௌனம் கடைப்பிடிக்கும் நாடு எது\nஈழத்து முன்னோடி எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் காலமானார...\nகோபம் செய்யும் தீங்குகள் என்னென்ன தெரியுமா\nஉலக நாயகனுக்கு அந்திமாலையின் பிறந்தநாள் வாழ்த்துக்...\nஇதையெல்லாம் சாப்பிடுங்க, நூறு வயசு வாழுங்க. \nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-06-18T08:02:49Z", "digest": "sha1:CRTVHJ4ESDCWTTV4SO2LRXTPAUBXKO4S", "length": 53633, "nlines": 321, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138) | ilakkiyainfo", "raw_content": "\nகலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138)\nதிருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன்.\nஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் கூட்டணியின் போக்கு விஜயநாதனுக்குப் பிடிக்கவில்லை. தனியாளாகவே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார்.\nதிருமலையில் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க அரும்பாடுபட்டார். பிரமச்சாரியான விஜயநாதனுக்கு மக்களிடத்தில் நல்ல பெயர்.\nவிஜயநாதனிடம் ஒரு குணமிருந்தது. தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை மறைக்காமல் கூறிவிடுவார். அந்தக் குணம்தான் பாதகமாக முடிந்தது.\nஇந்தியப் படையினர் பன்குளத்திற்குச் சென்று விறகுவெட்டி வருவது வழக்கம். மக்களுக்கும் விறகு வெட்டிக்கொடுப்பார்கள்.\nஇந்தியப் படையினர் அடிக்கடி சென்றுவருவதைப் புலிகள் அவதானித்தனர். இந்தியப் படையினர் ஆயுதங்களையும் பெருமளவு கொண்டுசெல்வதில்லை.\nசரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்த புலிகள், பன்குளம் சென்றுகொண்டிருந்த இந்திய இராணுவத்தை வழிமறித்தனர்.\nஇந்தியப் படையினர் சென்ற வாகனத்தில் பொதுமக்களும் இருந்தனர். அவர்களைத் தனியாக இறக்கிவிட்டு இந்தியப் படையினரைச் சுட்டுத்தள்ளினார்கள்.\nஇச் சம்பவத்தின் பின்னர் அங்கு சென்ற இந்தியப் படையினர் கொல்லப்பட்ட தமது ச���ாக்களுக்காகப் பழிவாங்கும் வெறியோடு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கத் தொடங்கினார்கள்.\nபரல்களில் தண்ணீரை நிரப்பி வைத்து அதற்குள் தலைகள் அமிழும்படியாக தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள்.\nஇச் சம்பவங்களையறிந்த விஜயநாதன் உடனடியாக இந்தியப் படை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டார். சம்பவம் நடந்த இடத்திற்கு விஜயநாதனையும் கெலிகொப்டரில் அழைத்துச் சென்றார்கள்.\nநடந்த சம்பவங்களையெல்லாம் விலாவாரியாகக் கேட்டறிந்த விஜயநாதனுக்குப் புலிகள் செய்தது தவறென்று மனதில் பட்டது.\n‘விறகு வெட்டுவதற்குச் சென்ற படையினரை அவர்கள் தாக்கியிருக்கக் கூடாது. ஆயுதங்களைக் கூட அவர்கள் கொண்டு செல்லாதபோது அவர்களைத் தாக்கியது சரியல்ல.\nஅதேநேரம் இந்தியப் படையினர் நம் மக்களைத் தாக்கியதையும் சரியென்று நான் சொல்லமாட்டேன். இருபக்கமும் பிழையிருக்கிறது’ எனத் தன்னைச் சந்திக்கும் மக்களிடம் கூறினார் விஜயநாதன்.\nவிஜயநாதன் இப்படிக் கதைப்பதைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர் குறிக்கிட்டு, இப்படிப் பகிரங்கமாகப் பேசாதீர். அவர்கள் காதில் விழுந்தால் வீண் பிரச்சினைதானே\nஅவர் சொன்னதும் விஜயநாதனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘உமக்குப் பயம் என்றால் ஒரு பக்கத்தில் போய் இரும். சொல்ல வேண்டியதைச் சொல்லத்தானே வேண்டும்’ என்றார் விஜயநாதன்.\nஇதன் பின்னர் இரண்டு நாட்கள் சென்றபின் விஜயநாதன் வீட்டிற்கு சில இளைஞர்கள் வந்தார்கள்.\n‘உங்களை விசாரிக்க வேணும். முகாமுக்கு வாருங்கள். மோட்டார் சைக்கிளில் அழைத்துப் போய் விடிவதற்குள் கொண்டுவந்து விட்டுவிடுவோம்’ என்றார்கள்.\nஅவர்களுடன் சென்ற விஜயநாதன் அதன் பின்னர் எத்தனையோ பொழுதுகள் விடிந்துவிட்டன. விஜயநாதன் வீடு திரும்பவேயில்லை.\nஅவர் கொல்லப்பட்டார். ஈரோஸ் இயக்கத்தினர்தான் அவரைச் சுட்டுக்கொண்டனர்.\nதிருமலையிழந்த மற்றொரு உன்னதமான மனிதர் டாக்டர் ஞானசேகரம். நண்பர்களால் ஞானி என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். இவர் கல்வி கற்றது திருமலை இந்துக் கல்லூரியில்.\nஞானசேகரன் ஒரு பல் வைத்தியர். இந்து இளைஞர் மன்னறத்தின் ஒரு முக்கிய உறுப்பினர்.\nமாக்சியக் கொள்கையில் ஈடுபாடு இருந்தமையால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் ஆதரவாளராகச் செயற்படத் தொடங்கினார்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர்களில் ஒருவரான டக்ள��் தேவானந்தா கொழும்பில் இருந்தபோது, ஞானசேகரன் தன்னால் முடிந்த உதவிகளை இரகசியமாகச் செய்துவந்தார்.\nபின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவு நடவடிக்கைகளுக்கு டாக்டர் ஞானசேகரம் பெரிதும் உதவினார். சில ஆயுதங்களை டாக்டர் ஞானசேகரம் மறைத்து வைக்க உதவினார்.\nகொழும்பில் நடைபெற்ற ஒரு கொள்ளை நடவடிக்கையின் போது, டாக்டர் ஞானசேகரத்தின் உதவி காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எஃப் முக்கிய பிரமுகர்கள் தப்பிக்கக் கூடியதாக இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த ரமேஸ், இப்ராகீம் எனப்படும் சிவகாந்தன் ஆகியோர் டாக்டர் ஞானசேகரத்தின் அறையில்தான் கொழும்பில் இரகசியமாகத் தங்கியிருந்தனர்.\nஅந்தளவுக்குத் தனக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் பற்றியெல்லாம் அச்சம் கொள்ளாது, இயக்க நடவடிக்கைக்கு உதவும் ஒருவராக ஞானசேகரம் இருந்தார்.\nகொழும்பில் பல் வைத்தியராகக் கடமையாற்றிய போதும், தொழிற்சங்க ஈடுபாடுடையவராக இருந்தார். சிங்களம், தமிழ் என்று பேதம் பேசாது, தொழிலாளர்களின் பிரச்சினைக்குக் கைகொடுத்து உதவியதால் ஞானசேகரத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளும் பிளவுகளும் ஞானசேகரத்திற்கு அந்த இயக்கம் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது.\nபடிப்படியாக விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக மாறினார் ஞானசேகரம்.\nஇந்தியப் படைகாலத்தில் தன்னுடைய சொந்த இடமான திருமலையில் பணியாற்றியதோடு, மக்களுக்குச் சேவையும் செய்துகொண்டிருந்தார்.\nதிருமலையில் உருவாகிவரும் இளம் தலைவர் என்று மக்கள் கருதுமளவிற்கு ஞானசேகரத்தின் பணிகள் இருந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் திருமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் ஜோர்ச். இந்தியப் படையினர் கூட அதிர்ச்சியடையுமளவுக்கு அடாவடிகளில் கொடிகட்டிப் பறந்தார்.\nதிருமலை மக்களிடம் ஜோர்ச்சிற்கு நல்ல பெயர் இருக்கவில்லை. ஆனால் திருமலை மக்களின் தலைவன் தானேதான் என்பது ஜோர்ச்சின் எண்ணம்.\nடாக்டர் ஞானசேகரத்திற்கு மக்களிடம் செல்வாக்கு ஏற்பட்டுவருவதைக் கண்டு ஜோர்ச்சிற்குப் பொறுக்கவில்லை.\nபுலிகளுடனட டாக்டர் ஞானசேகரம் ஆதரவாக இருப்பதைக் காரணமாக வைத்து, அவரை ஒருநாள் கடத்திப் போனார்கள். ஜோர்ச் தலைமையில் வந்த ஒரு குழுவினரே ஞானசேகரத்தைக் கடத்திக்கொண்டு சென்றனர்.\nஞானசேகரம�� கடத்தப்பட்ட செய்தி திருமலை மாவட்ட மக்களுக்குத் தீயாகப் பரவியது. எங்கும் கடும் கண்டனங்கள் கிளம்பின. முன்னெப்போதும் இல்லாத வகையில் திருமலையில் மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nதிருமலை நெல்சன் தியேட்டர் முன்பாக ஊர்வலத்தினரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக சந்தித்தவர் ராம் ராஜகாரியர். அவர்தான் கடந்தவாரம் நாம் விபரித்த வடக்கு-கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர்.\nராஜகாரியருக்கு கொழும்பில் பல உதவிகள் செய்தவர் டாக்டர் ஞானசேகரம். பண உதவிகளும் அதிலடங்கும்.\nஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த ராஜகாரியர் முகத்தை நல்ல சோகமாக வைத்துக்கொண்டு, தத்ரூபமாக நடித்தார்.\n‘டாக்டர் ஞானசேகரத்தைக் கண்டுபடித்து உங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்…’ என ராஜகாரியர் சொல்லிக்கொண்டிருந்த போது கூட்டத்தினருக்கு வந்தது கோபம்.\n‘நீங்கள் தானே கடத்தி வைத்திருக்கிறீர்கள். பிறகென்ன தேடுதல் ஞானியை விடுதலை செய்யுங்கள்’ எனக் குரலெழுப்பினர்.\nஇதற்கிடையே ஞானி கடத்தப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எஃப் உள்ளிட்ட சகல இயக்கங்களும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களைத் தனித்தனியாக வெளியிட்டிருந்தன.\nராஜகாரியரும் ஞானியைத் தேடுவதாகச் சொன்னதுடன், அக்கூட்டத்தில் நின்ற சிலர் தமக்கிடையில் பின்வருமாறு கதைத்துக்கொண்டனர்.\n‘ஒருத்தரும் கடத்தவில்லை என்றால் இப்போது நாங்கள்தான் எங்கள் மீது சந்தேகப்பட வேண்டும் போல் இருக்கிறது. பொதுமக்கள்தான் கடத்தினார்கள் என்று சொல்லப்போகிறார்களோ\nகடைசிவரை டாக்டர் ஞானசேகரம் விடுவிக்கப்படவில்லை.\nஈ.பி.ஆர்.எல்.எஃப் முகாமொன்றில் வைத்துக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆசனவாயிலில் மிளகாய்த் தூளைப் போட்டனர். தலைகீழாகக் கட்டித்தொங்கவிட்டனர்.\n‘புலிகளின் பிரசுரங்கள் திருமலையில் விநியோகிக்கப்பட்டது யாரால் என்று கேட்டார்கள். திருமலையில் உள்ள புலிகள் உறுப்பினர்களின் விபரங்களைக் கேட்டு உதைத்தார்கள்.’\nஇறுதியாக டாக்டர் ஞானசேகரம் ஜோர்ச்சினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.\nதிருமலையிலிருந்து உருவாகிய ஒரு இளம் தலைவனைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தீனியாகக் கொடுத்துவிட்டார்கள்.\nடாக்டர் ஞானசேகரத்தின் கொலைக்கு இன்றுவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் உரிமை கோர���ில்லை. ஆனால் திருமலை மக்கள் அதனை\nமறக்காமல் வைத்திருந்து, ஈ.பி.ஆர்.எல்.எஃப் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் (1994) படுதோல்வியைக்கொடுத்தனர்.\nவடக்கு-கிழக்கு மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினர் வைத்திருந்த மக்கள் தொண்டர் படையினர் பலர் பொதுமக்களுடன் கண்ணியக் குறைவாகவே நடந்துகொண்டனர்.\nவயதில் மூத்தவராக இருந்தாலும் கூட ‘உஸ்’ என்றோ, ‘ஏய்’ என்றோ கூப்பிடுவார்கள். மரியாதைக் குறைவாக நடத்துவார்கள்.\nதிருமலையில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளைச் சந்தித்து இது தொடர்பில் முறையிட்டனர்.\nஅனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெருமாள், அவர்களிடம் சொன்னது இது, ‘எனக்குப் புரிகிறது இதை நாங்கள் வேறொரு கோணத்தல் பார்க்க வேண்டும்.\nசி.வி.எஃப் இல் சேர்ந்துள்ளவர்கள் கிராமப் புறங்களிலிருந்து வந்துள்ள பொடியங்கள். படிப்பறிவும் காணாது விட்டுத்தான் பிடிக்கவேணும்’\nஇந்தியப் படையினர் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப். ஆகிய இயக்கங்களின் தலைவர்களும் பிரமுகர்களும் கண்ட கனவுகளும் கற்பனைகளும் வேடிக்கையானவை.\nமணல் கோட்டை என்று சொல்லுவோம் அல்லவா அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்குக் கற்பனைக் கோட்டையைக் கட்டினார்கள்.\nதிருமலையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையே வேடிக்கையான கற்பனைகளுக்கு சிறு உதாரணமாகத் தருகிறேன்.\nஅவரது பெயர் நவதீபன். ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தல் இருந்தவர். திருமலையில் ஆட்சேர்ப்பிற்காக இளைஞர்களையும் சிறுபையன்களையும் பிடிப்பதில் ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினரும் ஈடுபட்டடிருந்தனர்.\nதனது உறவினரான ஒரு பையனைக் காணவில்லை என்று நவநீதனிடம் சென்றார் ஒரு பிரமுகர்.\nகாணாமல் போன அந்தப் பையனுக்குப் புலிகள் இயக்கத்தில் சேரத்தான் விருப்பம். ‘புலிகளில் சேரப்போகிறேன் என்று வீட்டில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான்’\nபையன் காணாமல் போனதும் புலிகளில்தான் போய்ச் சேர்ந்துவிட்டான் என முதலில் நினைத்தனர். பின்னர்தான் ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினர்தான் பிடித்துச் சென்றனர் என்பது தெரிந்தது.\nபையனின் உறவினரான அந்தப் பிரமுகர், நவநீதனின் நண்பர் என்பதால் நேரடியாகச் சென்று கேட்டார்.\n‘எங்களுடன்தான் இருக்கிறான். பயிற்சி முடிச்சதும் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.’ என்ற நவநீதன் அடுத்துச் ��ொன்னதுதான் சுவாரஸ்யமான கதை.\n‘பெரிய யுத்தம் தொடங்கப் போகிறது. ஆட்கள் இருந்தால்தான் பிரதேசங்களைக் கைப்பற்றி வைத்திருக்க முடியும். இப்போது பயிற்சி எடுக்கிறார்கள் பாருங்கள் இவர்களுக்குப் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குத் தங்கள் பிரதேசங்களைப் பாதுகாத்தால் போதும். பின்னர் எமது தேசிய இராணுவம் வந்து அப்பிரதேசங்களைப் படிப்படியாக பொறுப்பேற்றுக்கொள்ளும்.\nதேசிய இராணுவம் பொறுப்பேற்ற பின்னர் இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். யோசிக்க வேண்டாம் இரண்டு மூன்று மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்றார் நவநீதன்.\nவிளக்கத்தைக் கேட்டவர் சிலிர்த்துப் போனார். தமது உறவுக்காரப் பையன் அங்கேயே இருக்கட்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nஅந்த விளக்கம் சொன்னாரே நவநீதன், அவர் என்ன சொன்னார் தெரியுமா தனக்குத் தெரிந்தவர் மற்றும் உறவினர்களின் பிள்ளைகளைப் பாதுகாக்கத்தான் இப்படி ஊரார் பிள்ளைகளைப் பிடித்துக்கொடுக்கும் வேலையைச் செய்தார்.\nநவநீதனால் அன்று பிடிக்கப்பட்ட இளைஞர்களும் சிறு பையன்களில் பலரும் இறந்துபோனார்கள்.\nகுறிப்பிட்ட பிரமுகரின் உறவுக்காரப் பையனும் செத்துப்போனான். இதற்கெல்லாம் முன்னணியில் நின்ற நவநீதன் இப்போது வெளிநாடொன்றில் சுகமாக வாழ்கிறான்.\nஇந்தியப் படையினருக்கு இருந்த வெளிநாட்டுப் பொருட்கள் மீதான மோகம் பற்றி முன்னர் குறிப்பிட்டிந்தேன்.\nதமிழகப் பத்திரிகைகளும் அப்படியான செய்தியொன்றை வெளியிட்டிருந்தன.\nஅச் செய்தி வீடியோ டெக் படத்துடன் பின்வருமாறு வெளியாகியது.\n‘இலங்கையிலிருந்து சென்னைக்குத் திரும்பும் இந்திய இராணுவ வீரர்கள், இராணுவத் தளபதிகள் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போடுகிறார்கள்.\nஅப்படிச் சோதனை போட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான வீடியோ டெக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்தியத் தளபதிகள் மாதத்திற்கு மூன்று முறை இலங்கைக்குப் போய்வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டு வி.சி.ஆர்.கள் கொண்டுவருகிறார்கள்.\nஇவர்கள் புலிகளுடன் போராடப் போகிறார்களா வீடியோ டெக் வாங்கப் போகிறார்களா வீடியோ டெக் வாங்கப் போகிறார்களா என்று சுங்க இலாகா அதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்திய அரசுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தது. இதனால் முஸ்லிம் காங்கிரசிற்குள் சிறு பிணக்குகள் ஏற்பட்டன.\nஇந்தியப் படையினரால் முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும் தமக்கு அதில் உடன்பாடு இல்லையென்றும் முஸ்லீம் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.எஸ். ஒஸ்மான் அறிவித்தார்.\nஇதையடுத்து முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாகவும் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கையும் கொடுத்தார்.\nமேல் மாகாண சபையின் அங்கத்துவப் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்தார். அவரின் அறிக்கை இதுதான்.\n‘முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் அதன் இதர அங்கத்துவருக்கும் இந்தியப் படையினரின் பாதுகாப்பையும் விமானப் போக்குவரத்து வசதியையும் ஏற்றிருப்பது ஏற்கமுடியாத ஒன்று.\nபிரதமருடன் முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பேச்சுக்களில் இஸ்ரேலியர்களை வெளியேற்றுவது குறித்துப் பேசப்படாதது ஆச்சரியத்தையளிக்கிறது.’ என்று கூறியிருந்தார்.\nதமிழக சட்டபபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெற்றது. இரண்டாக உடைந்த அ.தி.மு.க படுதோல்வி கண்டது. தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியடைந்தது.\nதி.மு.க. உடன் அல்லது அ.தி.மு.க.வுடன் இணைந்தே காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் பல தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது.\n1989இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்று ஜீ.கே. மூப்பனார் வாதாடி ராஜீவ்காந்தியிடம் அந்த முடிவுக்கு அங்கீகாரம் பெற்றார்.\nஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடியாக இருந்தது.\n‘இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பிய ராஜீவ்காந்திக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்’ என்று நெடுமாறன் அறிக்கைவிட்டிருந்தார்.\nதமிழக தேர்தல் முடிவையறிந்து வன்னியிலிருந்து பிரபாகரன் ஒரு அறிக்கையை அனுப்பிவைத்தார். தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு அக் கடிதம் அனுப்பப்ட்டது.\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணா…\nதமக்கென ஒரு நாடு இல்லாது அவதியுற்றுப் பல்வேறு இன்னல்களுக்கும், இடர்களுக்கும் மத்தியில் உலகெங்கும் பரந்துவாழும் 8 கோடித் தமிழ் மக்களும் பெருமைப்படும் வகையில் உண்மையான ஒரு மாநிலத்தின் த��ிழக மக்கள் உண்மையான ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் அமைத்துள்ளார்கள்.\nதமது விடிவுக்கான பாதை எது என்பதை தமிழக மக்கள் தேர்தெடுத்து, வெற்றிக்கனியைத் தங்களிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.\nதமிழக மக்களின் உள்ளங்களை வென்று இன்று இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் தாங்கள் அமைக்கவிருக்கும் அரசு தமிழக மக்களின் அரசு மட்டுமல்ல. உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலன்களைப் பேணும் ஒரு அரசும் கூட.\nஇதுவரை கட்சித் தலைவராக இருந்து நாம் நடாத்தும் விடுதலைப் போராட்டத்திற்காக குரல்கொடுத்த தாங்கள் இனி ஆட்சித் தலைவராக இருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு துணைநிற்பீர்கள் என்பது எமது முழு நிறைவான நம்பிக்கை.\nதங்களின் வெற்றியைத் தமிழ மக்கள் தங்களின் வெற்றியாகவே கருகின்றார்கள்.\nதங்களை வெற்றியடைய வைத்த தமிழக மக்களுக்கு நன்றியையும் ஆட்சியமைக்க இருக்கும் தங்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் தமிழீழ மக்களின் சார்பாகவும், எமது இயக்கத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ இவ்வாறு பிரபா தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.\nஉடனடியாக, இக்கடிதத்தை தமது கட்சிப் பத்திரிகையான முரசொலியில் கலைஞர் பிரசுரிக்கச் செய்ததுடன், தமிழக பத்திரிகைகள் அனைத்திலும் வெளியாகவும் செய்திருந்தார்.\n-அரசில் தொடர் எழுதுவது அற்புதன்-\n“கட்டாய ஆட்சேர்ப்புக்கள் கவனிபார் இல்லாத உறுப்பினர்கள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 137)\nபிக் பாஸ் – 2; – போட்டியாளர்களின் முழு விவரம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல – சித்தார்த்தன் (நேர்காணல்) 0\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3) 0\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ) 0\nகதறி அழுத சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்ட ரொனால்டோ: வைரலாகும் வீடியோ 0\nபத்து தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வீடியோ…\nஉல��� வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2017/10/12/", "date_download": "2018-06-18T08:01:03Z", "digest": "sha1:5FB3AYGU6EREUJHE5ZLBW2C3BGYYR7T6", "length": 42271, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 12, 2017 Archives | ilakkiyainfo", "raw_content": "\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n’ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1)தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்��டி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\nநிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-1தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி [...]\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -7)புலிகள் கருணா இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேர���ி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள தமிழனை போற்றும் பிரித்தானிய நாளிதழ்\nசவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது. குறித்த\nதமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)\n“வன்னிக்குப் போகவேணும். காலையில யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு வாங்கோ. அங்கயிருந்து போகலாம்” என்றார் சுரேஸ். மறுநாள், சொன்ன இடத்துக்கு, சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சிறி.\nM. A சுமந்திரன் பங்குபற்றிய நேரடி அரசியல் கலந்துரையாடல்- (வீடியோ)\nபுதிய அரசியல் அமைப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபற்றிய “அதிர்வு” நேரடி அரசியல் கலந்துரையாடல்.\n‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்…’ – செம குஷி ‘மெர்சல்’ ஜூனியர் வடிவேலு\n“எனக்கு விஜய் சார்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அவர் கூடவே நடிப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. ஸ்கூல்ல கலைவிழாக்கள்ல பங்கெடுத்துக்கிட்டதோட சரி. நான் கேமரா முன்னால\nஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மாமனார்\nதனது ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து\nபொலிஸ் பொறுப்பதிகாரியால் பெண் கிராம அலுவலகருக்கு நேர்ந்த விபரீதம் : உண்மைச் சம்பவம்\nஉடுதும்புர பிரதேச பெண் கிராம அலுவலகர் ஒருவரை மிரட்டி ஆறு மாத காலமாக செய்து வந்த ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் விஷேட குற்றப்புலனாய்வு அதிகாரிகள்\nகிளிநொச்சியில் நேற்று விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இன்றும் விபத்து; ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு\nவாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் கைப்பற்றப்பட்ட 160 கிலோ புலிச்சுறா\nவாழைச்சேனையில் கரையோர காவற் படையினரால் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் தெரிவித்தார்.\nஉணவுத் தருவதாக அழைத்துச் சென்ற 3 வயது குழந்தை கொலை செய்து அலுமாரியினுள் மறைத்து வைப்பு\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள யுனுஸ்பூர் கிராமத்தில் 3 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து அலுமாரியினுள் மறைத்து வைத்த கொடூர\nமட்டு. மாவட்டத்தில் 2 வருடங்களில் 17 தற்கொலைகள் 430 பெண்களும் 200 ஆண்களும் தற்கொலைக்கு முயற்சி\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்­டு­களில் 2323 தற்­கொலை முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­துடன், 79 தற்­கொலைச் சம்­ப­வங்கள் இடம் பெற்றுள்ள­தாக மட்­டக்­க­ளப்பு தொழில்சார்\n4 வயது சிறுமிக்கு மாதவிடாய்\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அவர் உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். New South Wales – ஐ சேர்ந்த Emily Dover\nஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை\n14 வயதான தங்கள் மகள் ஆருஷியை கொன்றதாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. 2008 ஆம்\nபடுக்கைக்கு அழைக்கும் கலாசாரம்…தென்னிந்திய படத் தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்\nமும்பை: தென்னிந்திய பட உலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பான புகாரை தெரிவித்துள்ளார். சினிமா துறைகளில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,\nகாஞ்சிபுரம் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்-வீடியோ\nஏடிஎம் கார்டு முடங்கியதால் பணம் இல்லாமல் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞருக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும் என்று வெளியுறவு துறை\nவாகன ஓட்டி குடும்பத்துக்கு கையெடுத்து கும்பிடு போட்ட பொலிஸ்: வைரலாகும் புகைப்படம்\nஇந்திய மாநிலம் ஆந்திராவில் பலமுறை விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியை பார்த்த பொலிஸ் காவலர் ஒருவர் அவருக்கு கும்பிடு போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.\nதாயின் கள்ளக்காதலன் 15 வயது மகளுக்கு செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ\nசிலாபம் இராஜாங்கணை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதுடன் அவரின் மரணத்திற்கு காரணமாக செயற்பட்டமையினால் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி ரவிந்து\nதிடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண்: அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க .\nதிடிரென்று ஆண்களின் கையை பிடிக்கும் சிங்களப் பெண் அடுத்து என்ன நடந்து இருக்கும் வீடியோவை பாருங்க . இணையத்தள நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட வீடியோ\nபுதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nஇடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின்\n“பெண் சாமியாரின் ஆபாச நடனம்: கொந்தளித்த சமூக வலைத்தளங்கள் (விடியோ)\nமும்பை: சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற மும்பையைச் சேர்ந்த பெண் சாமியாரான ராதே மா தனது ஆதரவாளர் ஒருவருடன் அருவறுக்கத்தக்க வகையில் ஆபாச நடனம் ஆடிய விடியோ சமூக வலைத்தளங்களில் கடும்\nமனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nமனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள். ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில்\nபத்து தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வீடியோ…\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன��னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-06-18T07:35:24Z", "digest": "sha1:SC4JT6FUU3PBJGEWVIIJJS2MWPRNOX4S", "length": 8214, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "முகநூலைப் பார்வையிடும் தினத்தை அறிவித்த அரசு! | LankaSee", "raw_content": "\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவி��்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nமுகநூலைப் பார்வையிடும் தினத்தை அறிவித்த அரசு\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.\nமுகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.\nகலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை முழுவதும் முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nகண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை முழுவதும் அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க\n இலங்கை வரும் பேஸ்புக் நிறுவன தலைவர்கள்\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nயாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panamtharumpangusanthai.blogspot.com/2013/", "date_download": "2018-06-18T07:59:03Z", "digest": "sha1:AAMJGAZQSRIPEXZVYPWP2VYKGC7S6TUO", "length": 122541, "nlines": 727, "source_domain": "panamtharumpangusanthai.blogspot.com", "title": "பணம் தரும் பங்குச்சந்தை: 2013", "raw_content": "\nTrend Lord மூலம் BANK NIFTY யில் பணம் அள்ள\nபணம் தரும் பங்குச்சந்தை வாசகர்கள் அனைவருக்கும் எ��்களது வணக்கம்\nVISTAFOREX.IN மூலம் FOREX வணிகர்களுக்கு மென்பொருள் சேவை வழங்கி வந்த நாங்கள், வரும் புத்தாண்டு முதல் இந்திய பங்குவனிகர்களுக்கு\nTREND LORD எனும் மென்பொருள் வாயிலாக வணிகம் செய்யும் சேவையை வழங்க இருக்கிறோம்\nஇந்த மென்பொருள் BANK-NIFTY யில் வணிகம் செய்வதற்கு எற்ற வகையில் வடிவமைத்து உள்ளோம்\nஇதன் மூலம் கடந்த 6 மாதத்தில் 4350 புள்ளிகளை லாபமாக ஈட்டி உள்ளோம்\nஎங்களது வணிக விபரங்களை அறிய இங்கே அமுக்கவம்\nஇது SUB-BROKERS ,FRANCHISEE OWNERS மற்றும் SWING-TRADE செய்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான ஒரு மென்பொருள் ஆகும்\nவணிக தொடர்புக்கு ராஜாமணி -97510-25999\nஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.\nசட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு \"யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.\nதற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. \"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு\" என்று கோபத்துடன் கேட்டான்.\nபெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு \"நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்\" என்று எச்சரித்தான்.\nபெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெ���ியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். \"ஏன் அப்படிச் செய்தீர் உம்மை நான் உதவிதானே கேட்டேன் உம்மை நான் உதவிதானே கேட்டேன்\nபெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே \"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்\" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.\nபெரியவர் விளக்கினார். \"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்\" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.\nLabels: தன்னம்பிக்கை, பங்குச்சந்தை, பங்குச்சந்தை ரகசியம் 0 comments\nஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான்.\nகடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரத்தை மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த குறைவான வளர்ச்சி மற்றும் அதிகளவிலான பணவீக்கம், மத்திய வங்கியின் கொள்கைகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி விகிதம் வெகுவாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதத்திற்குள் குறைவான வளர்ச்சியே இருந்துள்ளது.\nகுறைந்த வருமானம், மக்கள் தொகை நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கிராமப்புறங்களில் பணவீக்க விகிதம் 11.7 சதவீதமாகவும், நகர்புறங்களில் 10.5 சதவீத���ாகவும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள தோல்வி காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது, நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாகவே அக்கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளதற்கு காரணம். மத்திய வங்கியின் ஆதரவு மண்டலத்தை விட பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் நாட்டின் வளர்ச்சி குறைந்த அளவில் உள்ளதால், கொள்கை அளவிடுதலை கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சில வர்த்தக பரிமாற்ற முறைகளை கையாண்ட வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபணவீக்க உயர்வு குடும்பதாரர்களின் பட்ஜெட்டை கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால்,பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் மத்திய அரசு, சந்தை சட்டங்களையும் சீரமைக்க மாநில அரசுகள் தவறியதே பணவீக்க உயர்விற்கு காரணம் என மாநில அரசுகளை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை அடுத்த வாரம் வெளியிட உள்ளது. இதனால் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை அதிகரிக்க உள்ளது.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி, நடப்பு ஆண்டு அக்டோபரில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி சுரங்க உற்பத்தியும் 3.5 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மின்துறை வளர்ச்சி மட்டும் 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமார்க் ஃபேபர் (MARC FABER)\n#முதலீட்டு ஆலோசகர், ஃபண்ட் மேனேஜர், எழுத்தாளர், பேச்சாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.\n#ஸ்விட்சர்லாந்தில் பிறந்த இவர் 24 வயதில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (ஜூரிச் பல்கலைகழகத்தில்) பெற்றவர்.\n#மாற்று சிந்தனையாளர் (contrarian) என முதலீட்டாளர்கள் இவரை அழைப்பார்கள்.\n#The Gloom, Boom and Doom என்ற மாதாந்திர மாற்று முதலீட்டு அறிக்கையை இவர் வெளியிடுவார். மேலும் முன்னணி பத்திரிகைகள் மற்றும் கருத்தரங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.\n#Tomorrow's Gold, 'Asia's Age of Discovery உள்ளிட்ட சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். இந்த புத்தகங்கள் அமேசான் இணையதளத்தில் பல வாரங்களாக விற்பனையில் முன்னணியில் இருந்தன. மேலும் கொரியா, தாய் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\n#1987ல் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, 1990ல் ஜப்பானில் ஏற்பட்ட சரிவு, 1997/98ல் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு போன்றவற்றை கணித்தவர் மார்க்.\nஅனலிஸ்ட்களுக்கு புதிய விதிமுறை: செபி\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் அனலிஸ்ட்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் கொடுக்கும் அறிக்கை சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை உயரும். ஒரு வேளை பாதகமான அறிக்கை வரும் பட்சத்தில் பங்குகளின் விலை சரியும் அபாயமும் இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறையினை செபி வெளியிட்டிருக்கிறது.\nஇதன்படி வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பற்றி கருத்து கூறுவதற்கு புதிய விதிமுறைகளை கொண்டுவரப்போகிறது செபி. வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனம் இந்தியாவில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கூற முடியாது.\nஒருவேளை கருத்து கூற வேண்டும் என்றால் இந்தியாவில் ஓர் துணை நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனம் மூலம் விண்ணப்பித்த பிறகு தான் பங்குச்சந்தை கணிப்புகளைக் கூற முடியும்.\nவெளிநாட்டு புரோக்கரேஜ் நிறுவனங்கள் இது போல சில அறிக்கைகளை வெளியிட்டு அதன்மூலம் பங்குகளின் விலை சரிந்ததால் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.\nகனடாவை சேர்ந்த வெரிட்டாஸ் நிறுவனம் டி.எல்.எஃப்., ரிலையன்ஸ், இந்தியாபுல்ஸ் ஆகிய நிறுவனங்களை பற்றி கூறிய கருத்துகள், அந்த பங்குகளின் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின. இதன் காரணமாகவே செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.\nமேலும் சர்வதேச பங்குச்சந்தை அமைப்பும் (ஐ.ஓ.எஸ்.சி.ஓ) பங்குச்சந்தை அனலிஸ்களுக்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று செபியிடம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.\nபுதிய வழிகாட்டு நெறிமுறையின் படி, முறையான சான்றிதழ் இல்லாமல் ஒருவரும் பங்குச்சந்தை ���னலிஸ்டாக இருக்க முடியாது. அதே சமயத்தில் அனலிஸ்ட்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குலைக்கும் வகையிலோ, அல்லது அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்காக கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.\nமேலும் அனலிஸ்ட்கள் தங்களது முதலீடுகளை, நேரடி மற்றும் மறைமுக வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை வெளியே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.\nமேலும் ஒர் அனலிஸ்ட் தான் பரிந்துரை செய்த அல்லது நிறுவனம் பரிந்துரை செய்த பங்குகளில் 30 நாள்களுக்கு முன்பாகவோ அல்லது பரிந்துரை வெளியான 5 நாட்களுக்கு உள்ளாகவோ அந்த பங்கில் எந்தவிதமான பரிவர்த்தனை செய்யவும் அனுமதி இல்லை.\nஜார்ஜ் சோரஸ் - இவரைத் தெரியுமா\n#ஹங்கேரியில் பிறந்த இவர், நாஜிக்களின் காலத்தில் அங்கிருந்து வெளியேறினார். இப்போது அமெரிக்காவில் இருக்கும் இவருக்கு, உலகின் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர், சமூகசேவையாளர் என பல முகங்கள் இவருக்கு இருக்கிறது.\n#லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கானாமிக்ஸில் படித்தவர். படித்து பிறகு அமெரிக்காவில் உள்ள எப்.எம்.மேயர் புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.\n#அதன்பிறகு சில நிறுவனங்களில் வேலை செய்த சோரஸ் 1973-ம் ஆண்டு சொந்தமாக தன் பெயரில் ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.\n#1992-ம் ஆண்டு இங்கிலாந்து பொருளாதாரத்தில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி பேங்க் ஆஃப் இங்கிலாந்தை உடைத்தவர் என்றும் இவரை சொல்லுவார்கள்.\n#அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி 100 கோடி டாலர் சம்பாதித்தார். வரலாற்றில் அது கருப்பு புதன்கிழமை என்று சொல்லுவார்கள்.\n#‘‘மக்களிடையே சென்று சேரவேண்டும் என்பதற்காகவோ, குற்ற உணர்ச்சியிலோ நான் சமூக சேவை செய்ய வரவில்லை. என்னால் பணம் செலவழிக்க முடிகிறது. அதனால் செய்கிறேன்” என்று சொன்னவர் இவர்.\nகிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தா���் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது.\nதெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா” என்று கேட்டான். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா” என்று கேட்டான். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா” என்று கேட்டான். ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.\n உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார். நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது. வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி\nஇசை பிரியா - கையால் ஆகாத காங்கிரஸ், திமுக,ஆதிமுக ........\nஇசை பிரியா பற்றி சேனல் 4\nஇந்த நாய்களுக்கு பதிவி ஆசை தான் ஒரே இலக்கு ................\nஏன் இன்னுமும் ஒருவர் கூட ராஜினாமா செய்யவில்லை\nதிமுக வின் கருத்து என்ன\nஇந்திய அரசே,இலங்கை மீது போர் தொடு\nமோடி பரவாயில்லை இந்தியர்களுக்காவது பேசவாவது செய்கிறார்\nநாளை என்னவாகப் போகிறீர்கள் ..\nஎவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும்\nஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த\nஇருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில்\nஇருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில்\nஇருக்கிறீர்கள் என்பது ஒரு போதும்\nஒருவர் வாழ்க்கையில் முன்னேற........... முதல் தேவை இலக்கு \nஇந்திய பங்குச்சந்தை - ஒரு கண்ணோட்டம்\nமேலே உள்ள படத்தில் nifty 6100 எனும் resistance level இல் உள்ளது ,மேலும் வெள்ளியன்று HANGING MAN எனும் candle pattern உருவாகி உள்ளது ,இது இறக்கதிற்கான ஒரு அறிகுறியாகும்\nகடும் நிதிநெருக்கடியில் அமெரிக்க அரசு\n17 ஆண்டுகள���ல் இல்லா அளவிற்கு அமெரிக்காவில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. இதன் தாக்கம் இந்தியா முதல் அனைத்து நாடுகளிலும் பொருளாதார நிலையை ஆட்டம் காண செய்யும் என்ற அதிர்வலை ஏற்பட்டுள்ளது.\nஒபாமா அரசு 2 வது முறை பொறுப்பேற்றது முதல் நிதி நிலையில் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக ஒபாமா கொண்டு வந்த பட்ஜெட்டுக்கு பார்லி.,யில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் நிதிச்செலவினம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nசுகாதார திட்டத்திற்கு நிதி செலவினம் அதிகம் ஒபாமா அரசு ஒதுக்கியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒபாமா நிர்வாகம் அரசு நிறுவனங்களை மூட முடிவு செய்தது. அரசு ஊழியர்களை சம்பளம் இல்லாத விடுப்பிற்கு செல்ல ஆணை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக 7 லட்சத்து 83 ஆயிரம் பேர் வேலை இழப்பர். இந்த மாதச்சம்பளம் மட்டும் தந்து விடுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.\nமருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்\nநாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது.\nஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள்.\nநாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.\nநாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.\nமூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.\nநாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.\nமேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.\nமூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.\nதூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nநாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்\nLabels: சிரிச்சு பழகுங்க 2 comments\nதந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...\nதந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..\nஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற\nமாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க\nராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா\nசோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..\nநண்பர் 1: \"\"அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே\nநண்பர் 2: \"\"எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''\nஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..\nமற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..\nஆண்: என்னோட மனைவியைக் காணோம்....................ஒரு அஞ்சு\nநிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா\nஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்\nபேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..\nநோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே\nடாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.\nநண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே\nதிருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...\nநண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..\nபங்குச்சந்தை: sensex 30000 புள்ளிகளை நோக்கி செல்கிறது\nsensex 9 ஆண்டுகளுக்கு பிறகு bullish hammer எனும் pattern ஐ வாரந்திர chart இல் உருவாக்கி உள்ளது ........இது 9 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி உள்ளது\n21/5/2004 அன்று sensex bullish hammer உடன் 4961.57 வாரந்திர முடிவாக இருந்து அடுத்த முன்றரை ஆண்டுகளில் 21206.801 புள்ளிகள் வரை சென்றது\nஅதே போல் இப்போது sensex 18519.44 வாரந்திர முடிவாக உள்ளது வரும் சில நாட்களில் புதிய உச்சத்தை தொடும் ........பின் சில ஆண்டுகளுக்குள் 30000 புள்ளிகளும் அதற்கு மேலும் செல்லும்\nகாலர் டூயுன் எப்படி deactivate பண்ணுவது \nபரங்கி மலை பக்கத்துல இருக்க பாழடைஞ்ச பங்களாவுக்கு போனிங்கன்னா அங்க ஒரு சூனியக்கார கிழவி துஸ்ட தேவதைகளுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருப்பா.\nஅவ கிட்ட ஒரு பறக்கும் பாய் இருக்கு.\nஅவ ஒரு பசுமாடு வளக்கிரா , அந்த பசுமாடு சாப்ப்டிடுற புல்லுல மயக்க மருந்த கலந்து குடித்துட்டிங்கனா , அவ அதோட பாலகுடிச்சு மயக்கம் ஆகிடுவா,\nஅப்போ அவளுக்கு தெரியாம நைஸா அத எடுத்துக்கிட்டு மேற்கு திசைல ஏழு கடல் ஏழு மலை தாண்டி போங்க .....\nபோற வழில மூணாவது கடல்ல நம்ம சிந்துபாத் கப்பல்ல போயிக்கிட்டு இருப்பாரு , அவர் கிட்ட ரிகுஸ்ட் பண்ணி அவரோட கத்திய வாங்கிக்கங்க....... அப்புறம்\nஎட்டாவது கடல் தாண்டி எட்டாவது மலைல ஒரு குகை இருக்கும் அந்த குகைய ஒரு ஒற்றைக்கண் ராட்சசன் காவல் காத்துக்கிட்டு இருப்பான் ,அவன் கூட சண்டை போட்டு நம்ம சிந்துபாத் குடுத்த கத்திய வச்சு அவன் ஒத்தை கண்ணுல குத்தினா அவன் செத்துடுவான்,\nஅப்புறம் குகைக்குள்ள போனா அங்க ஒரு மந்திர கூடு இருக்கும் , அத ஒரு 7 தலை நாகம் காவல் காத்துக்கிட்டு இருக்கும் அத எப்படியாவது கொன்னுட்டு\nஅந்த கூண்ட திறந்திங்கன்னா அதுக்குள்ளே ஒரு கிளி இருக்கும், அந்த கிளியோட மொபைல் போனுல ஒரு சிம் கார்டு இருக்கும் , அந்த கார்ட எடுத்து ஒரே வெட்டுல 4 துண்டா வெட்டி போட்டிங்கன்னா உங்க போன் காலர் டியூன் டி-ஆக்டிவேட் ஆகிடும்.\n@ அடங்கொன்னியா விளங்கிடும் .....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஆணியே புடுங்க வேண்டாம் ,\nஆட்டோமேட்டிக்கா ஒரு பாட்டு காலர் டியுனா வந்திருச்சு அத எப்படி டி-ஆக்டிவேட் பண்றதுன்னு கஸ்டமர் கேருக்கு போன் பண்ணினா அ���ுக்கு இவ்ளோ கத சொல்றானுக ..............\nபேரிச்சம் பழத்தால் உண்டாகும் நன்மைகள்\nநிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.\nமேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.\nமேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது.\nஅதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போம்\nமலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.\nஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.\nபேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.\nகர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன.\nஇவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.\nஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.\nஇன்றைய காலத்தில் மக்��ள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும்.\nஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.\nபேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.\nநிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.\nஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்\nதோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nபொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.\nவானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nபிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.\nசுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.\nமென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.\nகுற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.\nஅளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nதன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.\nஇதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன.்\nMBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்..\nஅங்கே ஒரு செக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.. ­..\nபக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக்\nகொண்டிருந்தார். ­...... அவரிடம் கேட்டான்…\nMBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..\nவிவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்.., ­\nMBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…\nவிவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந் ­த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடு ­வேன்..\nMBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒ ­ரே இடத்துலநின்னு.. ­, தலைய மட்டும் ஆட்டினா..\nவிவசாயி: இதுக்குதான் தம்பி ,நான் என் மாட்டை காலேஜ் படிக்க அனுப்பலை.\nஇந்திய பங்குசந்தைகள் எங்கே செல்கிறது \nசென்ற வாரத்திய நாணயம் விகடனில் இருந்து A,K,Prabhakar அவர்கள் எழுதிய சிறு பகுதியை மேலே படமாக கொடுத்துள்ளேன்\nஇந்திய பங்குசந்தைகள் mega bull run க்கு தயாராகி கொண்டு இருக்கிறது\nபங்குசந்தைகளில் இன்னும் சில மாதங்களில் பணமழை பொழியபோகிறது\nமேற்கூறிய 5 பங்குகளும் நீண்டகால நோக்கில் சிறப்பான லாபத்தினை ஈட்டும் .\nமின்சாரத் தட்டுப்பாடு வீட்டின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. சாதாரணக் குடிமக்களுக்கு தெரிந்த இந்த விஷயம், ஏன் நம் ஆட்சியாளர்களுக்குப் புரியவில்லை இதற்கு முதற்காரணம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் உள்ள பெரிய இடைவெளி. மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளும் திறமை இல்லாதவர்கள் ஆட்சியாளர்கள் ஆனது மற்றொரு காரணம்.\nகுஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. அதுவும் மும்முனை மின் இணைப்பு. 2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.\nகுஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்த மாநிலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், மீதம் இருக்கும் உபரி மின்சாரத்தை 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழங்கிவருகிறார்கள். நமது வீட்டுக்கு வரும் மின்சாரம்கூட ஒரு வேளை குஜராத்திலிருந்து வந்ததாக இருக்கலாம்.\nகுஜராத்திலும் மின்தடை இருந்தது. கிடைத்த மின்சாரமும் தரமற்றதாகவும் குறைந்த மின்னழுத்தம் உடையதாகவும் இருந்தது. இ���னால் 2003-ம் ஆண்டு ஜோதிகிராம் யோஜனா என்ற புதிய திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கினார். இந்தத் திட்டத்தின் நோக்கம், அனைவருக்கும் ‘தடையற்ற, தரமான மின்சாரம் வழங்குவதே’.\nஜோதிகிராம் யோஜனா திட்டத்தின்மூலம் குஜராத்தில் உள்ள 18,065 கிராமங்களுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,290 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவாசயத்துக்கு மின்சாரம் வழங்குவதிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதற்காக பிரத்தியேக மின் இணைப்புகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.\nமுதல்கட்டமாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காகப் பிரத்யேக மின் இணைப்பு வலை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக 2,559 மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்கள்) நிறுவப்பட்டன. மற்ற உபயோகங்களுக்கு (வீடுகள், தொழிற்சாலைகள்) தனி இணைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஓர் இணைப்பில் தடங்கல் ஏற்பட்டால், மற்ற இணைப்பு மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும். இதற்காக 76,518 கிலோமீட்டர் தூரத்துக்குப் புதிய மின்கம்பிகள் போடப்பட்டன.வெறும் 30 மாதங்களில் திட்டமிடப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது இந்தத் திட்டம்.\nகுஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது, 2000-01-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, குஜராத் மின்சார வாரியம் 2,542 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால், 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று குஜராத் மாநில மின்சார வாரியம், 200 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது என்ற செய்தி வெளியானது.\nநரேந்திர மோடி முதல்வராகப் பதவி ஏற்றபோது, மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் மின்சாரத் திருட்டு, மின் கட்டண பாக்கி போன்றவை நடைமுறையில் இருந்தன. ஏதோ சாமானியர்கள் மட்டும்தான் இப்படிச் செய்துவந்தார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். பெரிய தொழிற்சாலைகளும் அரசியல் பெரும் புள்ளிகளும் இத்தகைய வேலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்துவந்தனர். மின்சார வாரியத்தின் நஷ்டத்துக்கு இதுதான் முதல் காரணம் என்பதை மோடி அரசு உணர்ந்தது.\nஎனவே முதலில் ‘களை’ எடுக்கும் வேலையை மோடி தொடங்கினார். மின்சாரத் திருட்டைத் தடுக்கத் தனியாகக் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கண்காணிக்க ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான திருட்டு இணைப்புகள் துண்டிக்க���்பட்டன. மின் திருடர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதோடு, மின்சாரக் கட்டணம் வட்டியும் முதலுமாக வசூலிக்கப்பட்டது.\n2003-ம் ஆண்டு மின்சாரத் துறையை முதல்வர் நரேந்திர மோடி தன்வசம் வைத்துக்கொண்டார். மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொள்ளப் புறப்படும்போது, கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்கவேண்டி வரும் என்பதற்காகவும் மின்சாரத் துறைக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்தவும் முதல்வரே இத்துறையைத் தன் வசம் வைத்துக்கொண்டார்.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக மின்சாரத் துறை முழுவதையும் கணினிமயமாக்கினார் நரேந்திர மோடி. மாநிலத்தில் உள்ள அனைத்து மின்சார அலுவலகங்களும் அவற்றின் கிளை அமைப்புகளும் இணையம் வழியாக இணைக்கப்பட்டன. இதனால் உண்மையான தகவல்கள் எந்த நேரத்திலும் எளிதாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.\nமாநிலம் முழுதும் உள்ள பள்ளிக்கூடங்களில் ‘ஆற்றல் காப்பாளர்கள் குழு’ அமைக்கப்பட்டது. இன்று, பள்ளி மாணவர்கள் தங்கள் வீடு, அக்கம்பக்கத்தினர் வீடுகள், கிராமம், தங்கள் பள்ளி ஆகிய இடங்களில் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, ஆற்றல் தணிக்கை செய்கின்றனர். எத்தகைய சூழ்நிலை அந்த வீட்டில் இருக்கிறது, அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் முறை எப்படி உள்ளது, எப்படிப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் போன்றவற்றை அவர்கள் அப்போது கண்டறிந்து, யோசனைகள் சொல்கின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் மூலம் ஆற்றல் சார்ந்த விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது.\nஇந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் சுமார் 1,800 பள்ளிகளை சார்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2008-09-ம் ஆண்டுக் கணக்குப்படி சுமார் 9,000 வீடுகளில் ஆற்றல் தணிக்கை நடைபெற்றுள்ளது.\nமின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், நீர் மின் உற்பத்தி, நிலக்கரியிலிருந்து அனல் மின்சக்தி, எரிவாயுவிலிருந்து மின்சாரம், கடல் அலையிலிருந்து மின்சாரம் என்று எங்கெல்லாம் மின்சார உற்பத்தி செய்ய முடியுமோ அங்கெல்லாம் கவனம் செலுத்தப்பட்டது.\n2006-ம் ஆண்டுக் கணக்குப்படி, குஜராத்தில் 132 கிராமங்கள் முழுதும் சூரிய சக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மின் கம்பிகள் செல்லமுடியாத மலைக் கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களிலும் தனியார் கட்டடங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதை அங்கு பார்க்க முடிகிறது.\nகட்டாந்தரை கட்ச் பாலைவனத்தையும் குஜராத்தின் நீண்ட கடற்கரையையும்கூடப் பணம் விளையும் பூமி ஆக்கிவிட்டார் மோடி என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. வறண்ட பாலைவனமாக இருந்தாலும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது. இயற்கையின் இந்த அற்புதக் கொடையை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று எண்ணியதன் விளைவுதான் காற்றாலை மின் உற்பத்தி. குஜராத்தில் 2006-ம் ஆண்டில் 338 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகளிலிருந்து கிடைத்தது. அதுவே, 2011-ம் ஆண்டு 2,175 மெகாவாட் மின்சாரமாக அதிகரித்தது. இது சுமார் 545 சதவீத வளர்ச்சி.\nகுஜராத் மின்துறை முதன்மைச் செயலராக இருக்கும் டி.ஜெகதீச பாண்டியன், குஜராத்தில் விவசாயிகளுக்கு ஏன் இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘இலவசமாக மின்சாரத்தை வழங்கும்போது, ஒரு மணி நேரம் ஓடவேண்டிய ஒரு மின்சார மோட்டாரை ஒரு விவசாயி இரண்டு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ இயக்குவார். காரணம் மின்சாரம் இலவசம்தானே, தண்ணீர் தாராளமாக வரட்டுமே என்று. இதன்மூலம் மின்சாரம் வீணாவது ஒரு புறம் என்றால் மறுபுறம் நிலத்தடி நீரும் வீணாகி, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடும்’ என்றார்.\nதமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறவேண்டும் என்றால் மாத கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது. அதுவும் சில இடங்களில் அலுவலர்களை, அதிகாரிகளை 'கவனிக்க' வேண்டும். அப்போதுதான் ‘காரியம்’ நடக்கும். ஆனால் குஜராத்தில் அப்படியல்ல. இன்று விண்ணப்பித்தால், நாளையே மின் இணைப்பு கிடைத்துவிடும்.\n2012 ஜூலை 30-ம் தேதி முதல் இரண்டு நாட்கள் தலைநகர் தில்லி உள்பட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 60 கோடி மக்கள் அல்லல்பட்டனர். உலகமே சிரித்தது. இந்தியா எங்கே 'சூப்பர் பவர்' ஆகப்போகிறது என்று ஏளனம் செய்தது. ஆனால் குஜராத் மட்டும் எந்தவிதத் தடையும் இன்றி மின்னொளியில் மிதந்தது.\nபாலைவனத்துக்கும் கட்டாந்தரைக்கும் பெயர்போன மாநிலம் குஜராத். 75 சத���ீதம் வறண்ட நிலப்பரப்பு. மிகக்குறைவான மழை. ஆனால் இங்கே விவசாயத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து 9.6 சதவீதத்தில் முன்னேறி வருகிறது (இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதம்).\nஆண்டுக்கு ஆண்டு விவசாய நிலங்களின் அளவு அதிகரித்துகொண்டேபோகிறது. பாலைவனம், சோலைவனமாக மாறி வருகிறது. தரிசு நிலங்களெல்லாம் இப்போது விவசாய நிலங்களாக மாறி வருகின்றன. அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கிய காலம் போய், விவசாயிகளே தரமான விதைப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் போன்ற மற்ற மாநில விவசாயிகள் எல்லாம் குஜராத்தைத் தேடிவரும் நிலைக்கு அந்த மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளது. குஜராத்தில் விவசாயம் இந்த அளவுக்கு வளர்ச்சி காண, மோடி அப்படி என்னதான் மந்திரம் போட்டார்\nகுஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பணைகளை நரேந்திர மோடி அரசு கட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏரி, குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டு அந்தந்தப் பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\n2000-ம் ஆண்டுக்கு முன்பு சௌராஷ்டிரா போன்ற வறண்ட பகுதிகளில் எப்போதாவது பெய்யும் குறைந்த அளவு மழைநீர்கூட உடனே கடலில் சென்று வீணாகிவிடும். இப்போது நிலைமை அப்படி இல்லை. தடுப்பணைகள் அதிக அளவில் கட்டப்பட்டு தண்ணீரைத் தேக்கி வைக்கின்றனர். இதுபோகக் குளம், குட்டைகள் வேறு. இப்போது அப்பகுதி விவசாய பூமியாக மாறிவிட்டது.\nகட்ச் பகுதியும் அப்படித்தான். இங்கு 18 முதல் 19 செண்டிமீட்டர்வரை நீர் ஆவி ஆகிவிடும். ஆனால் பெய்யும் மழையின் அளவோ 7.61 செண்டிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். ஆயிரம் அடி தோண்டினால்கூடத் தண்ணீர் கிடைப்பது அரிது. இந்தப் பகுதிகளையும் விவசாயம் செய்யும் நிலமாக மாற்றியது மோடியின் மாபெரும் சாதனை.\nஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்கக்கூடாது என்ற உந்துதலோடு மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார் மோடி. சௌராஷ்டிரா, வடக்கு குஜராத் போன்ற வறண்ட பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தினார். மழை நீரைச் சேமிக்க என்னென்ன வழிகள் எல்லாம் உண்டோ, அனைத்து முறைகளையும் கையாண்டார். தடுப்பணைகள் கட்டியதோடு நின்றுவிடாமல், புதிதாகக் குளம், குட்டைகளையும் வெட்டினார். ஏற்கெனவே இருந்த ஏரி, குளம், குட்டை போன்றவற்றையும் தூர் வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தினார்.\nவறண்ட பகுதிகளிலிருந்து பிழைப்புக்காக சூரத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள், தங்கள் கிராமங்களுக்கே மீண்டும் திரும்பி விவசாயப் பணிகளைத் தொடங்கினர்.\nகடந்த 2000-ம் ஆண்டுவரை வெறும் 10,700 தடுப்பணைகள் மட்டுமே குஜராத் மாநிலம் முழுதும் இருந்தன. ஆனால் 2008-ம் ஆண்டு முடிவில் 1,13,738 தடுப்பணைகளாக அது உயர்ந்தது. இதுதவிர 2,40,199 குளங்களும் விவசாயத்துக்காக வெட்டப்பட்டுள்ளன.\nநமது நாட்டில் நதி இணைப்புத் திட்டங்கள் பற்றி, நதிகளைவிட நீளமாகப் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் குஜராத்தில் நரேந்திர மோடி பேசவில்லை, செயல்படுத்திக் காட்டியுள்ளார். நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைத்து அவை அனைத்தையும் ஜீவ நதி ஆக்கியுள்ளார். இதுபோல், காடானா நீர் தேக்கங்களிலிருந்து உபரியாகும் தண்ணீர் வறண்ட மாவட்டங்களை நோக்கித் திருப்பிவிடப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் பொட்டல் காடான 7 மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயம் விசாலமாகியுள்ளது.\nவிவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பயன்படுத்துவதிலும் மோடி அரசு முத்திரை பதித்துள்ளது. 1990-களில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள்,சொட்டு நீர்ப் பாசனத்தில் முன்னணியில் இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டு நிலவரப்படி குஜராத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர்ப் பாசன விவசாயம் நடக்கிறது. இதனால் குஜராத் இப்போது சொட்டு நீர்ப் பாசனத்தில் இந்தியாவில் முதல் மாநிலம் ஆகிவிட்டது.\nகுஜராத் மாநிலத்தில் இருந்த ஒரே ஒரு விவசாயப் பல்கலைக்கழகம், நான்கு பல்கலைக்கழகங்களாக அதிகரிக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு விவசாயப் பல்கலைகழகமும் ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமாக ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகங்கள் அரசின் பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கு உதவி புரிவதோடு, தரமான விவசாய அறிஞர்களை உருவாக்கி வருகின்றன.\nஉழவர்களுக்கான உண்மையான திருவிழா. 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தில் உள்ள பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் கிராமங்களில் உள்ள விவசாயிகளை அவர்களின் கிராமத்துக்கே சென்று அரசு அதிகார���கள் சந்திக்கின்றனர். விவசாயம் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள், கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்திக்கின்றனர். விவசாயப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறுநூறுக்கும் மேற்பட்ட அறிஞர்களும் அவர்களுடன் செல்கின்றனர். அதாவது விவசாயம் சார்ந்த அதிகாரிகள், அறிஞர்கள், ஊழியர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு மாத வேலை அலுவலகங்களில் அல்ல, கிராமங்களில்தான். இதுதான் இந்த விவசாயத் திருவிழாவின் சிறப்பம்சம்.\nஇந்தத் திருவிழாவின்போது, விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள், விவசாயத்தின் புதிய வரவுகள் போன்றவை விவசாயிகளுக்கு விளக்கப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்னைகள், மழை நிலவரம், மகசூல் நிலவரம் போன்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. முக்கியமாக ஒவ்வொரு விவசாயிக்கும் மண் பரிசோதனை அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நிலத்தை ஆய்வு செய்து, அந்த நிலத்தில் எத்தகைய பயிர்களைப் பயிரிடலாம், எத்தகைய உரங்களை எந்தெந்த நேரங்களில் இடலாம் போன்ற விவரங்கள் அந்த அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. அதோடு காலப்போக்கில் மண்ணில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்படுகின்றன.\nஇந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்படுவதோடு, செயற்கைக் கருத்தரிப்பு போன்றவற்றால் ஏற்படும் பயன்களும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.\nஇதுதவிர, ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து பரம ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விவசாயத்துக்த்கு தேவையான அடிப்படைக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nவிவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருட்களை எங்கு கொண்டு சென்றால் நல்ல விலைக்கு விற்கலாம், அவ்வப்போது உள்ள விளைபொருட்களின் விலை நிலவரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.\n2009-ல் 30 நாட்கள் நடந்த இந்த விவசாயத் திருவிழாவில் சுமார் 7 லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்டார்கள். முதல்வர் தனது அனைத்து அமைச்சரவை சகாக்களோடும் கலந்துகொண்டார். 28 ஐ.ஏ.எஸ் ஆலுவலர்கள் உட்பட மாவட்ட, தாலுகா அதிகாரிகளும், 1,700 விவசாய அறிஞர்களும் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.\nகால்நடைகளுக்கு என்று விடுதி அமைக்கும் முறை, உலகிலேயே குஜராத்தில் மட்டும்தான் உள்ளது. ஒரு கிராமத��தில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தக் கால்நடை விடுதியை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் அங்கு வைத்துப் பராமரிக்கின்றனர். இதனால் கால்நடைகளைப் பராமரிக்க வீட்டுக்கு ஒருவர் தேவை இல்லை. மொத்த கிராமத்துக்கும் ஒரு சிலர் இருந்தாலே போதும்.\nஇந்தக் கால்நடை விடுதியை அந்தக் கிராம விவசாயிகளே நிர்வகிக்கின்றனர். மொத்தமாகக் கால்நடைகளைப் பராமரிப்பதால், அவர்களால் பேரம்பேசி, கால்நடைத் தீவனங்களைக் குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது. இத்தகைய கால்நடை விடுதிகள்மூலம் கால்நடை பராமரிக்கும் செலவும் கணிசமாகக் குறைந்துள்ளது.\nஅரசு சார்பில் ஆண்டுதோறும் கால்நடை மருத்துவர்கள் கிராமங்களுக்கே சென்று கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். தேவையான மருந்துகளையும் அப்போது வழங்குகின்றனர்.\nவிவசாயத்துக்கு மோடி அரசு கொடுத்துவரும் முக்கியத்துவம் காரணமாக விவசாயத்திலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் 9,000 கோடி ரூபாயிலிருந்து, 50,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பால் ஏற்றுமதியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் குஜராத்.\nஇப்படியாக, நாட்டில் எங்கு பார்த்தாலும் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாக இருந்துகொண்டிருக்கும்போது, இயற்கையிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காத குஜராத்தில் முயற்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவசாயம் இன்று பீடு நடை போடுகிறது.\nAdani power, rcom.ibrealest இம்முன்று பங்குகளும் techincally daily சார்ட்டில் வலிமையாக உள்ள பங்குகள்\nஇவை முன்றும் மேலும் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்\nரூ.1.90 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர்\nகுஜராத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு அளிக்கப்பட்ட ரூ. 1.90 கோடியை திருப்பி அனுப்பி அனைவரையும் அசர வைத்துள்ளார். குஜராத் மாநிலம், சனந்த் பகுதியை சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவராக உள்ளார். சனந்த் பகுதியில் ராஜூவின் குடும்பத்தினருக்கு 10 பிகா(4 பிகா) 1 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. ராஜூவின் தாத்தா 10 பிகாவில் 3 பிகா நிலத்தை பலருக்கு விற்பனை செய்து விட்டார். அந்த இடத்தில் தற்போது 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சனந்த் பகுதியில் நானோ தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில், ராஜுவின் தாத்தா விற்பனை செய்த நிலமும் அடங்கும். விற்பனை செய்யப்பட்ட நிலத்தை வாங்கியவர்கள் தங்களது பெயரில் மாற்றததால் இப்போதும் ராஜூவின் குடும்பத்தினர் பெயரிலேயே இருந்துள்ளது. எனவே, கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குண்டான இழப்பீடு தொகையாக ரூ. 1.9 கோடி தொகை ராஜூவின் பெயரில் காசோலையாக வந்துள்ளது. ஆனால், தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்காக வந்த பணத்தை வாங்கி தனது வங்கி கணக்கில் போட்டுக் கொள்ளாமல், அது என்னுடைய பணம் இல்லை என்று கூறி டாடா நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ராஜூ. ராஜூவின் செயல் டாடா அதிகாரிகளையும், குஜராஜ் தொழில் வளர்ச்சி கழக அதிகாரிகளையும் பெரும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது\nபங்குச்சந்தை மாபெரும் வீழ்ச்சி, பங்குசந்தைகள் திவாலாக போகின்றன\nஇன்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டது. இன்று மதியத்திற்கு மேல் எந்த ஒரு நிறுவனத்தினுடைய பங்குகளும் துளியும் ஏற்றம் பெறவில்லை.\nபங்குச்சந்தையில் மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 430.65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 19692 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 126.80 புள்ளிகள் சரிந்து 5980 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.\nஇன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் எந்த ஒரு நிறுவனத்தினுடைய பங்குகளும் ஏற்றம் பெற்று லாபமடையால் ஒட்டு மொத்த வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று ஐடிசி லிட், டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல், டாடா மோட்டார் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து நஷ்டமடைந்துள்ளன.\n1.இன்றைய சரிவு technical analyst பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான்\n2.பத்திரிக்கை செய்திகளை வைத்து வணிகம் செய்ய இயலாது\n3.அம்புக்குறி இடப்பட்ட 5970 ஒரு சப்போர்ட் லெவல் ஆகும்\nஇந்திய பங்குசந்தைகள் பற்றிய மிக மிக முக்கியமான தொழில்நுட்ப குறிப்பு கீழே\n - ஒரு ஜாலி அலசல்\nரமணா படத்தில் ஒரு காட்சி- ரமணா யாரென்று ஊர் ஊராக போலீசார் விசாரித்துக்கொண்டிருப்பர், ஆனால் யாருமே சொல்ல மாட்டர்; அப்போது ஒரு போலீஸ் சொல்வார...\nமத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தா��். ...\nTrend Lord மூலம் BANK NIFTY யில் பணம் அள்ள\nமார்க் ஃபேபர் (MARC FABER)\nஅனலிஸ்ட்களுக்கு புதிய விதிமுறை: செபி\nஜார்ஜ் சோரஸ் - இவரைத் தெரியுமா\nஇசை பிரியா - கையால் ஆகாத காங்கிரஸ், திமுக,ஆதிமுக ....\nஇந்திய பங்குச்சந்தை - ஒரு கண்ணோட்டம்\nகடும் நிதிநெருக்கடியில் அமெரிக்க அரசு\nபங்குச்சந்தை: sensex 30000 புள்ளிகளை நோக்கி செல்க...\nகாலர் டூயுன் எப்படி deactivate பண்ணுவது \nபேரிச்சம் பழத்தால் உண்டாகும் நன்மைகள்\nஇந்திய பங்குசந்தைகள் எங்கே செல்கிறது \nரூ.1.90 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர்\nபங்குச்சந்தை மாபெரும் வீழ்ச்சி, பங்குசந்தைகள் திவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvideoshare.com/video/219/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%AF-moolaichchu-moonru", "date_download": "2018-06-18T07:13:30Z", "digest": "sha1:APMMY4ERSH4D3MMZKUPHUWCKIMLIJW3G", "length": 2322, "nlines": 138, "source_domain": "tamilvideoshare.com", "title": "முளைச்சு மூன்று இலையை - Moolaichchu Moonru - Tamil Video Share", "raw_content": "\nமுளைச்சு மூன்று இலையை - Moolaichchu Moonru\nமுளைச்சு மூன்று இலையை - Moolaichchu Moonru\nஎன்னவோ என்னவோ என்வசம் - Ennavo Ennavo enVasam\nபட்டாம் பூச்சி கூப்பிடும் போது - Paddaam Pochchi\nமாயம் செய்தாயோ என்ன மாயம் - Mayam Seithaayo\nஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ளே - Oru Paddaam Puchchi\nடாடி மம்மி வீட்டில் இல்லை - Dadi Mummy\nகட்டிப் பிடி கட்டிப் பிடி - Kaddip Pidi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/news", "date_download": "2018-06-18T07:24:56Z", "digest": "sha1:U7QTJOXUTPWXO4PS2ZYRHGLFHP2356PH", "length": 12369, "nlines": 118, "source_domain": "vandavasi.in", "title": "News Archives - Vandavasi", "raw_content": "திங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 11-வது ஐபிஎல் தொடரில் இன்று சென்னை\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களின் சந்தா மார்ச் 31 அன்று முடியவுள்ள நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியோ சிம் பயன்படுத்துவோர், ஜியோடிவி ஆப் மூலம் தொலைக்காட்சிகளை இலவசமாக\n#Googleforதமிழ் | தமிழை வணிக நோக்கில் அழைத்து செல்கிறது கூகுள்…\nஇணையதளங்களில் தமிழ் மொழி பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் மூலம் இணையதளங்கள் வருவாய் ஈட்டவும் கூகுள் தனது விளம்பர சேவையை (Adsense) விரிவாக்கம் செய்துள்ளது. கூகுள் ஆட்சென்ஸ் (Adsense)\nதிருவண்ணாமலை அங்கன்வாடி பணி நியமன பட்டியல் வெளியீட��\nஆட்சியராக விரும்பிய மாணவியை தனது காரில் அமரவைத்து ஊக்கப்படுத்திய திருவண்ணாமலை ஆட்சியர்\nஎஸ்எஸ்எல்சியில் அதிக மதிப்பெண்கள் பெற்றதுடன், ஆட்சியர் ஆவதே தனது லட்சியம் என்று கூறிய அரசுப் பள்ளி மாணவியை தனது கார் இருக்கையில் அமர வைத்து திருவண்ணாமலை மாவட்ட\nஅடகுக் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது\nவந்தவாசியில் அடகுக் கடை உரிமையாளரைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டார். வந்தவாசி பாக்குக்கார தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜலு (70). இவர், அதே தெருவில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார்.\nஎஸ்.சி., எஸ்.டி. இளைஞர்கள் தொழில் தொடங்க டிச.21, 22-இல் கலந்தாய்வு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கான கலந்தாய்வு வரும் 21, 22-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும்\nஒக்கி புயல் காரணமாக வந்தவாசியில் கனமழை\nஒக்கி புயல் காரணமாக வந்தவாசியில் கனமழை பெய்தது.\nகார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 1,600 கட்டண தரிசன டிக்கெட்டுகள்: இணையதளத்தில் பதிவு செய்யலாம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான (பரணி தீபம், மகா தீபம்) கட்டண தரிசன டிக்கெட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 30) முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற கோயில்\nதிருவண்ணாமலையில் இருந்து ஆந்திரத்துக்குச் சென்ற கரும்பு லாரிகள் தடுத்து நிறுத்தம்…\nதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆந்திரத்துக்குகு கரும்பு ஏற்றிச் சென்ற லாரிகளை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள சர்க்கரை\nஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஜூன் 17, 2018\nபால் பொருள்கள் தயாரித்தல் இலவச பயிற்சி ஜூன் 17, 2018\nசெய்யாறில் ஜுன் 17ஆம் தேதி இலவச கண் மருத்துவ முகாம் ஜூன் 15, 2018\nஜூலை 2-ஆம் தேதியில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியில் வருகைப் பதிவு ஜூன் 15, 2018\nநாளை (ஜூன் 15) பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து ஜூன் 14, 2018\nஅரசு இ சேவை மையங்கள் சர்வர் பராமரிப்பு பணி காரணமாக 16.06.2018 (சனிக்கிழமை) இயங்காது என அறிவிப்பு ஜூன் 14, 2018\nவந்தவாசியில் மின்தடை அறிவ���ப்பு ஜூன் 14, 2018\nமாதம் பல லட்சங்களை சம்பாதிக்க 30 ‘ருசியான’ ஐடியா ஜூன் 14, 2018\n18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 14, 2018\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 14, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_755.html", "date_download": "2018-06-18T07:56:12Z", "digest": "sha1:7YDYTCJDE2D3APEJECH7GKXD5RAVVRCY", "length": 42865, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்காமை குறித்து, மங்கள வாய்திறந்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்காமை குறித்து, மங்கள வாய்திறந்தார்\nஜெருசலேம் நகரில் அமைந்துள்ள புனிததலம் தொடர்பாக யுனெஸ்கோவில் பலஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை விவகாரத்தில் இலங்கை அரசாங்கமானது தனது கொள்கையின் அடிப்படையிலேயே வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தது. என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஇஸ்ரேல் - பலஸ்தீன் நெருக்கடியானது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். கிழக்கு ஜெருசலத்தை தல���நகராகக் கொண்ட சுயாதீன பலஸ்தீன் நாட்டை உருவாக்க வேண்டும். இந்த நெருக்கடிக்கு இரண்டு நாடுகள் என்ற அடிப்படையிலேயே இலங்கையின் ஆதரவு அமைந்திருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஒருசிலர் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் மக்கள் புத்திசாலிகள். உண்மைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை முஸ்லிம்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nகொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்\nUNESCO வினால் ஜெருசலம் சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட பிரேரனையை இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் உணர்வாளர்களால் திரிபு படுத்தப்படுகிறது.\nமறுபுறம் வங்குரோத்து முஸ்லீம் அரசியல் வாதிகளிளால் அரசியல் கோஷமாக்கப்படுகிறது\nமுதலில் எமக்கு UNESCO என்றால் என்ன UNESCO வின் கடமை என்ன , UNESCOவினால் எந்த எந்த விடயங்களை செய்ய முடியும் என்ற தெளிவு தேவை.\nஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சில் அல்லது மனித உரிமை ஆணையகம் இவற்றை தவிர ஏனைய ஐ. நா கட்டமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு நாட்டிற்கு எதிராத பிரேரனை நிரைவேற்றப்பட முடியாது.\nஉண்மையில் UNESCO வில் கொண்டுவரப்பட்ட பிரேரனை என்ன\nகடந்த சில தினங்களுக்கு முன்பு UNESCO வினால் ஜெருசலம் சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட பிரேரனை\nஜெருசலம் நகரும் அதனை சூழ உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் ஏனைய வணக்கஸ்தலங்களுக்கும் வரலாற்று ரீதியாக பல வேதங்கள் உரித்துக்கொண்டாடுகின்றன. யூதம், கிறிதவம் மற்றும் இஸ்லாம். எனவே இதன் புனிதத்தையும் புராதனத்தையும் கருத்தில் கொண்டு ஜெருசலத்தை இஸ்ரேல் இரானுவ ஆக்கிரமிப்பில் இருந்து தளர்த்தி புராதன பாதுகாப்புக்கு உற்படுத்தபட்ட நகராக பிரகடனப்படுத்துவது , அத்தோடு அந்த புனிதஸ்தலங்களுக்கு தொடர்ந்தும் புராதன அரபு பெயர்களைக் கொண்டே அழைக்கப்படடுவதால் அதன் புராதன தன்மை பாதுகாக்கப்படமுடியும். ஏன் என்றால் யூதர்களும் கிறிஸ்தவர்களும் தற்போது வேவ்வேறு பெயர்களை சூட்ட முற்பட்டிருக்கிறார்கள் இவ்வாறு வெவ்வேறு பெயர் கொண்டு அழைப்பதால் அதன் புராதன தன்மை புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதுவே இ���்கு கொண்டுவரப்பட்ட பிரேரனை.\nஇலங்கை இங்கு இப் பிரேரனைக்கு வாக்களிக்காமல் சென்றது உண்மை .\nஇலங்கை முஸ்லீம்களுக்கு சொந்தமான இனையத்தலங்கள் அல்லது தமிழ் பத்திரிகைகள் சொல்வது போன்ற ஒரு பிரேரனை UNESCO வில் கொண்டுவரப்படவில்லை.\nUNESCO விற்கு இந்த தமிழ் பத்திரிகைகளும் இனையத்தளங்களும் , அஸ்வர் ஹாஜியார் போன்ற கோமாளிகள் கூறுவது போன்ற ஒரு பிரேரனையை கொண்டுவருவதற்கு எந்த உரிமையும் இல்லை அதிகாரமும் இல்லை.\nஇங்கு இந்த பிரேரனை சம்பந்தமான கருப்பொருள் திரிபு படுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்படுகிறது.\nஅந்த உண்மைகளையும் சந்தர்ப்பங்களையும் எதிர்பார்துக்கொண்டுதான் உலகலாவிய முலு உம்மத்தும் இருக்கிறது..... It will Rise very soon\nHyder Ali, சரியான நேரத்தில் ஒரு புரிதலை துணிவுடன் கூறியதட்காக மிக்க நன்றி. வெறுமனே உணர்ச்சி வசப்படுவதை விட, நமது நாட்டின் வெளிவிவகாரங்கள் மற்றும் பிறநாடுகளுடனான பொருளாதார அரசியல் முன்னெடுப்புக்களையும் கருத்தில் கொண்டு கருத்துக்களை முன்வைப்பது சிறந்தது என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். ���ல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும��� கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/2007/11/04/26-my-name-is-red/", "date_download": "2018-06-18T07:39:49Z", "digest": "sha1:AXJZ5Z7PMPQDKRR4UQ247UIFX2U3BACT", "length": 20654, "nlines": 105, "source_domain": "puththakam.wordpress.com", "title": "26. MY NAME IS RED | புத்தகம்", "raw_content": "\nவிமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி\nஆசிரியர்: Orhan Pamuk (நோபல் பரிசு பெற்ற ஒரே துருக்கியர்)\nமொழி: துருக்கியில் இருந்து ஆங்கிலம்\nஇப்புத்தகத்தை Crosswordல் பார்த்தேன். பொருளடக்கத்தில் 59 அத்தியாயங்கள் இருந்தன. ஒவ்வொரு அத்தியாயமும் I am Orhan, I am Esther, I am Shekure, I am a woman, … என தலைப்பிடப்பட்டு இருந்தன. முதல் மூன்று அத்தியாயங்கள் படித்துப் பார்க்கலாம் என எடுத்தேன். I am a corpse என ஆரம்பித்தது. சற்று நேரத்திற்குமுன் கொல்லப்பட்ட ஒருவன், தனது கொலையாளியைப் பற்றியும், இறப்புக்குப்பின் தான் பார்ப்பவை – நினைப்பவை பற்றியும் விவரிக்கப்பட்டு இருந்தது. செத்த உடம்பு வலிக்குமா இறப்புக்குப் பின் என்ன சொர்க்கம் – நரகம் உண்மையா இதுபோன்ற பல கேள்விகள் அவனுக்குள். I am called Black என்பது அடுத்த அத்தியாயம். 12 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பும் ஒருவன், தனது பழைய தெருக்களையும், காதலையும் தேடி அலைவது விவரிக்கப்பட்டு இருந்தது. I am a Dog என்பது அடுத்த தலைப்பு. நாயெல்லாம் பேசவும், புத்தகத்தை வைத்துவிடலாமா எனத் தோன்றியது. ஆனால், முதல் இரு அத்தியாயங்களில் இருந்த எழுத்துநடையால், மூன்றாம் அத்தியாயத்திற்கும் தொடர்ந்து நடைபோட்டேன். “நாயெல்லாம் பேசுவதில்லை என்று நீங்கள் உள்ளுக்குள் சொல்லிக்கொள்வது தெரிகிறது. பிணம் பேசும் கதையெல்லாம் கேட்கும் நீங்கள், நாய் பேசுவதைக் கேட்வதில்லை. எப்படி கவனிக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே நாய்கள் பேசுகின்றன” என்று இருந்தது. புத்தகத்தை அப்படியே மூடிவிட்டு, வாங்கிவந்துவிட்டேன்.\nகதையின் காலம் – துருக்கியில் ஒட்டாமன் பேரரசு – இந்தியாவில அக்பர். இஸ்லாமிய மதத்தின் (Hagira) ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு ஒட்டாமன் பேரரசின் பெருமைகளைப் படங்களாக வரைந்து வைக்க, சுல்தான் ரகசியக் குழுவை அமைக்கிறார். அதில் இரண்டு பேர் மர்மமான முறையில் கொல்லப்படுவதும், கொலையாளியைக் கண்டுபிடிப்பதும்தான் கதை. ஏற்கனவே நான் சொன்னதுபோல், கதையின் போக்கு 59 அத்தியாயங்களில் சொல்���ப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒருவர் கதை சொல்லுவார். அவர்களில் ஒரு பிணம், மரம், நாய், தங்கக்காசு, சிவப்பு, மரணம், குதிரை, சாத்தான், பெண் இவர்களும் அடக்கம். விருமாண்டி படம்போல, முதல் ஆள் கதை சொல்லும்போது, அவர் நல்லவனுக்கு நல்லவனாகத் தெரிவதும். அடுத்த ஆள் கதை சொல்லும்போது, முதல் ஆள் பொல்லாதவனாகத் தோன்றுவது ஆசிரியரின் எழுத்துநடைக்குக் கிடைத்த வெற்றி.\nஓவியங்களும், காவியங்களும் சொல்ல முயல்வது, ஒவ்வொரு மனிதனும் மற்றவனில் இருந்து எப்படி வித்தியாசப்படுகிறான் என்பதையே – மனித ஒற்றுமைகளை அல்ல; சிறந்த ஓவியங்களை உண்டாக்குவது சிறந்த ஓவியர்கள் அல்ல – காலம்; தவறுகளே ஸ்டைலின் ஆரம்பம்; சிறந்த புகைப்படத்தில் வரைந்தவரின் கையெழுத்து தேவையில்லை; ஸ்டைலும், கையெழுத்தும் தன் தவறை மறைக்க முயலும் சுயதம்பட்டங்கள். இப்படி புத்தகம் முழுவதும் ஓவியக்கலை பரவிக்கிடக்கிறது.\nகணவனைத் தொலைத்துவிட்டு வாழும் தனது சித்தப்பாவின் மகளுடனான தனது பழைய காதலைப் புதுப்பித்து, மறுமணம் செய்யத்துடிக்கும் ஒரு காதல்; மறுமணத்தால் அவளின் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை; காதலர்களுக்கு இடையே கடிதங்கள் பரிமாறும் தூது; அடிமைபெண்ணுடன் உறவு வைத்திருக்கும் தந்தையைக் கொண்ட மகள். இதுபோன்ற பல உபகதைகள்.\nதனது மகனின் மூக்கும், கண்களும் தன்னைபோல் இருப்பதைப் பார்த்து, தனது கணவனின் அகன்ற நெற்றியைத் தன்னால் தன் மகனுக்குக் கடத்தமுடியாமல் போய்விட்டதே என்று ஒரு தாய் வருந்துவது போன்ற சிந்தனைகள் மிக அருமை. “சொர்க்கத்தில் உடம்பில்லா உயிரையும், பூமியில் உயிரில்லா உடம்பையும் இறைவனிடம் கேட்பேன்” என்று தனது இறுதி ஊர்வலத்தில், உயிரில்லா உடம்பு ஒன்று பேசுவது போன்ற சிந்தனைகளும் அருமை.\nஇடையிடையே சில அத்தியாயங்களில் கொலையாளி வந்து பேசுவதும், “என்னை மறந்துவிட்டீர்களா” என்பதும், “நான் என்ன சொல்லப்போகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்” என்பதும் புன்முறுவலுக்கான வரிகள். கடைசி சில பக்கங்களில்தான் கொலைகாரன் வாசகனுக்குச் சொல்லப்படுகிறான். அதன்பிறகு அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளும், அவன் கதையில் இருந்து விடை பெறும் விதமும் மிக அருமை. “ஓர் உயிரைக் கொல்வது எவ்வளவு சுலமான காரியம். இறைவா, ஓவ்வோருவருக்கும் அந்த அதீத சக்���ியைக் கொடுத்துவிட்டு, அதை நடைமுறைப்படுத்த பயத்தை வைத்தாயே” என்று கொலையாளி பேசும் வசனங்கள் அருமை.\n‘வில்லோடு வா நிலவே’ புத்தகம் படித்தபோது, புத்தகம் முழுவதும் பெயர்க்காரணம் எதிர்பார்த்து இருந்தேன். அது கடைசி அரை பக்கத்தில் வந்தது. அதேபோல் இப்புத்தகத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முதலில் படித்தபோது, மூளையின் மூலையில் ஒரு சின்ன சந்தேகம் வந்தது. கதையின் போக்கில் அச்சந்தேகம் மறந்து போனாலும், புத்தகத்தின் கடைசி அரை பக்கம் ஆசிரியரின் கதை சொல்லும் உத்திக்குச் சபாஷ்போட வைத்தது.\nமின்சாரம், கணினி இதுபோன்ற இன்றைய வார்த்தைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட 600 ஆண்டுகளுக்கு முந்தைய கதை விரும்பிகளும், ஒரு குதிரையின் படத்தில் மூக்கை மட்டுமே வைத்து சில பக்கங்கள் பரபரப்பை உண்டாக்குவது போன்ற எழுத்துநடை ரசிகர்களுக்கும் ஏற்ற புத்தகம். ஒன்றுமே இல்லாத ஒரு கதையை எழுத்துவடிவில் ஜெயித்துக்காட்ட முடியம் என்பதற்கு இப்புத்தகம் நல்ல உதாரணம்.\nCategory : ஆங்கிலம், ஞானசேகர், புதினம், வரலாறு\n← 25. எப்போதும் பெண்\n27. ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசுரிதை →\n//பிணம் பேசும் கதையெல்லாம் கேட்கும் நீங்கள், நாய் பேசுவதைக் கேட்பதில்லை. எப்படி கவனிக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே நாய்கள் பேசுகின்றன//மிக அழகான வரிகள். எப்போதோ ஒரு முறை, ஹிந்துவின் literature review ல் இப்புத்தகத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. உங்கள் பதிவுக்குப் பின் நிச்சயம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலிடுகிறது.\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன��� அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:22:57Z", "digest": "sha1:LIYUSYYNPIXBYH2U7KD2HWJWJIR7XY4N", "length": 7684, "nlines": 47, "source_domain": "puththakam.wordpress.com", "title": "பாரதியார் | புத்தகம்", "raw_content": "\n152. பாரதியார் ஆத்திசூடி விளக்கக் கதைகள்\nby J S ஞானசேகர்\n(நாளை யாரையோ கொண்டாடக் கட்டாயப்படுத்தப்படும் என் தமிழ்ச் சமூகத்திற்கு, இன்று நம் பாரதியின் பிறந்த நாள் நினைவாக …) ஆத்திச்சூ இது ஆத்திச்சூ இது நியூ வே ஆத்திச்சூடி கூழானாலும் குளிச்சுக் குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு அறம்செய விரும்பு மவனே ஒப்புரவொழுகு ஆத்திச்சூடி டெல்… Continue reading →\n121. பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்\nby J S ஞானசேகர்\n———————————————————————————————————————————- புத்தகம்: பாரதியாரின் வேடிக்கைக் கதைகள் ஆசிரியர்: பாரதியார் வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ்,அம்பத்தூர், சென்னை முதல் ஈடு: ஜூலை 2010 ப���்கங்கள்: 173 விலை: பின்னட்டையில் 75 ரூபாய்; புத்தகத்தினுள் 115 ரூபாய் வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி ———————————————————————————————————————————- ஆடுகளம்… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வ��்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-06-18T07:37:00Z", "digest": "sha1:2M2HAL2KP7INPDEGZHWWWIU5MYBMLPMW", "length": 3976, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "களியாட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் களியாட்டம் யின் அர்த்தம்\nகுடித்தோ சிற்றின்பத்தில் ஈடுபட்டோ மகிழும் கேளிக்கை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2018-06-18T07:37:18Z", "digest": "sha1:E4LXLBXKKLMDVIQGV6AXYMWXMSPUERPV", "length": 4254, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூடப்பிற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கூடப்பிற யின் அர்த்தம்\nஒரே பெற்றோருக்குப் பிறத்தல்; உடன்பிறத்தல்.\n‘இவன் ஒன்றுவிட்ட தம்பியல்ல, என் கூடப்பிறந்த தம்பி’\n‘உன்னோடு கூடப்பிறந்ததற்காக நீ செய்யும் அக்கிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமா\n‘கூடப்பிறக்காவிட்டாலும் நீ என் தங்கைதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/09/22/", "date_download": "2018-06-18T07:36:18Z", "digest": "sha1:O5RRF65VKQ5VNVDAS5MFLX4RD4KWMEBA", "length": 12133, "nlines": 180, "source_domain": "theekkathir.in", "title": "2016 September 22", "raw_content": "\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவந்தன குரங்குகள் சென்றன பறவைகள் வேட்டங்குடி சரணாலயத்தின் அவலம்\nசிவகங்கை, செ.22- சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி கொள்ளுகுடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் குரங்குகள் தொல்லையால் பறவைகள் வெளியேறுகின்றன. குரங்குகள் தொல்லையை போக்கி…\nநஸாவூ, செப். 22 – பனாமா பேப்பர்ஸ் மோசடி விவகாரம் போன்று , பஹாமாஸ் மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில்…\nசேலம் தொழிலாளர்கள் ஆவேசம், உருக்காலை தனியார்மயத்தை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டம்\nசேலம், செப்.22- சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்த்து சேலம் உருக்காலைத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு…\nகாவிரி: உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் மீறுவது ஆபத்தானது\nநாகப்பட்டினம், செப்டம்பர்22- காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு மீறுவது ஆபத்தா னது என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட்…\nகிரிக்கெட் 500-வது டெஸ்ட்: புஜாரா-விஜய் அரை சதம்\nகான்பூரில் நடக்கும் 500-வது டெஸ்டில் முதலில் ஆடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப் புக்கு 291…\nஅமெரிக்காவின் போர்வெறி பயங்கரவாதிகளுக்கு பகிரங்க ஆதரவு\nடமாஸ்கஸ்/மாஸ்கோ, செப். 22 – சிரியாவில் அமைதி ஏற்படுவதை எந்தவிதத்தில���ம் அனுமதிப்பது இல்லை என்ற விதத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.…\nபேரிடர்களை எதிர்கொள்ள அவசரகால தகவல் உதவி மையம்\nசென்னை, செப். 22- பருவநிலை மாற்றங்களால் திடீரென உருவாகும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள தமிழ்நாடு…\nஅசாமில் தேயிலை தொழில் பாதிப்பு\nகவுகாத்தி, செப்.22- காஷ்மீரில் 75 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் பதற்ற நிலை காரண மாக அசாமில் தேயிலைத் தொழில் கடுமையாக…\nகர்நாடகாவுக்கு 27ம் தேதி வரை லாரிகள் செல்லாது\nநாமக்கல், செப்.22- கர்நாடகாவுக்கு வருகிற 27-ம் தேதிவரை தமிழக லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள்…\nபறவைகள் வரத்து துவங்கியதால் வேடந்தாங்கல் சரணாலயம் அடுத்தமாதம் திறப்பு\nகாஞ்சிபுரம்,செப்.22- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்தொடங்கியுள்ளதால், வரும் அக்டோபர் மாதம் சுற்றுலாவாசிகளின் பார்வைக்கு சரணாலயம் திறக்கப்படும் என வனத்துறை…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/saffron-milk-kesar-doodh-health-benefits-018882.html", "date_download": "2018-06-18T07:40:58Z", "digest": "sha1:VFEZP4Y2O75RXXK4PJUO4KX4HLV5YXAX", "length": 20108, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "குங்குமப் பூ கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன ? | 10 Saffron Milk (Kesar Doodh) Health Benefits That Will Shock You! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» குங்குமப் பூ கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன \nகுங்குமப் பூ கலந்த பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன \nகுங்குமப் பூ கேசார் என்றும் அழைக்கப்படுகிறது. இது விலை உயர்ந்த பொருள். இதை கலரிங் ஏஜெண்ட்டாக பயன்படுத்துகின்றனர். இதை உணவில் சேர்க்கும் போது அழகான ஆரஞ்சு மஞ்சள் நிற வண்ணத்தை கொடுப்பதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.\nஎனவே கொஞ்சம் இந்த குங்குமப் பூவை பாலில் கலந்து சாப்பிடும் போது நமது உடலுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.\nபண்டைய கிரேக்க காலத்தில் இந்த குங்குமப் பூவை சமையலிலும், அதே நேரத்தில் மருத்துவ பயன்களுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குங்குமப் பூ பொதுவாக குரோஸஸ் சட்வைஸ் என்ற பூவிலிருந்து பெறப்படுகிறது. இந்த பூவின் சூலக முடிகளை பறித்து காய வைக்கும் போது மெரூன் மற்றும் மஞ்சள் நிற வண்ண குங்குமப் பூ கிடைக்கின்றன.\nஇதில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரோட்டினாய்டு போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன. சாஃபிரானல் என்ற இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது. குங்குமப் பூ நிறைய உடல் நலக் குறைகளை எதிர்த்து போரிடுகிறது.\nஇதில் உள்ள மற்றொரு பொருளான குரோசின் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மேலும் இதில் விட்டமின் சி, மாங்கனீஸ் போன்ற இன்னும் நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஎனவே இப்படி எண்ணற்ற நன்மைகளைத் தரும் குங்குமப் பூவை நம் உணவில் சேர்த்துக் கொள்ளவது நல்லது. ஒரு டம்ளர் பாலில் சிறுதளவு குங்குமப் பூ சேர்த்து குடித்தாலே போதும் அனைத்து நன்மைகளையும் எளிதாக பெறலாம்.\nசரி வாங்க இப்பொழுது குங்குமப் பூ பாலின் ஆச்சரியமூட்டும் பயன்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுங்குமப் பூவில் உள்ள அதிகமான மாங்கனீஸ் ஒரு லேசான மயக்க மருந்து மாதிரி செயல்பட்டு நமது மூளையை ரிலாக்ஸ் ஆக வைத்து நமக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தை தருகிறது.\nகுங்குமப் பூ பால் தயாரிக்கும் முறை :\n2-3 குங்குமப் பூக்களை எடுத்து சூடான பாலில் க���ந்து 5 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பிறகு கொஞ்சம் தேன் சேர்த்து நன்கு கலந்து தூங்குவதற்கு முன்பு இந்த பாலை பருக வேண்டும். இந்த பால் இன்ஸோமினியா பிரச்சினைகளை சரி செய்து உங்களுக்கு நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்.\nகுங்குமப் பூவில் அதிகமான குரோசின் இருப்பதால் அவை நமது எண்ணம் மற்றும் நினைவாற்றலை ஒருமுகப்படுத்துகிறது. எனவே தினமும் உணவிலோ அல்லது தினமும் ஒரு டம்ளர் பாலிலோ குங்குமப் பூ சேர்த்து குடித்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.\nமாதவிடாய் கால வலியை போக்குதல் :\nகுங்குமப் பூவில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் அடங்கியுள்ளது. எனவே ஒரு கப் குங்குமப் பூ பாலை சூடாக அருந்தும் போது அடி வயிற்று வலி, மாதவிடாய் வலி, அதிக இரத்த போக்கு போன்றவற்றை சரி செய்கிறது.\nமன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது\nநீங்கள் மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகளால் கஷ்டப்பட்டால் ஒரு டம்ளர் குங்குமப் பூ பால் தினமும் சாப்பிடுங்கள். இவை மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. குங்குமப் பூவில் கரோட்டினாய்டு, விட்டமின் பி போன்ற பொருட்கள் நமது மூளையில் உள்ள சொரோடோனின் மற்றும் மற்ற வேதியியல் பொருட்களை சரி செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது.\nகுங்குமப் பூவில் அதிகமான குரோசிடின் உள்ளது. இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் ஆகும். குரோசிடின் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கிறது என்று நிறைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.\nகுங்குமப் பூ கொடிய நோயான புற்று நோயையும் குணப்படுத்துகிறது.இதிலுள்ள குரோசின் மற்றும் சாஃபிரானல் இரண்டுமே புற்று நோய் எதிர்ப்பு பொருட்களாக செயல்படுகின்றன.\nஎனவே தினமும் குங்குமப் பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் புற்று நோய் கட்டிகளை வளர விடாமல் தடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்று நோய் வருவதையும் தடுக்கிறது.\nகீழ் வாதம் மற்றும் மூட்டு வலியை குறைத்தல்\nகுங்குமப் பூவில் அதிகமான அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே தினமும் குங்குமப் பூ பால் அருந்தி வந்தால் திசுக்களில் உள்ள லாக்டிக் அமிலத்தை கரைத்து அழற்சியை போக்கி கீழ் வாத வலியை குணப���படுத்துகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்\nகுங்குமப் பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பொருளும் உள்ளது. தினமும் தூங்குவதற்கு முன் குங்குமப் பூ பால் அருந்தி வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படும்.\nகுங்குமப் பூவில் உள்ள குரோசிடின் நமது உடலில் இரத்த ஓட்டத்தை நன்றாக்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இருப்பினும் அதிமான குங்குமப் பூ எடுத்துக் கொள்ள கூடாது. 2-3 குங்குமப் பூ துண்டுகளை மட்டும் எடுத்து சூடான பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற விதத்தில் குடித்தால் போதும்.\nஇருமல் மற்றும் சளியை போக்குதல்\nகுங்குமப் பூ இருமல், சளி மற்றும் தொண்டை புண் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. குறிப்பாக குளிர் காலத்திற்கு மிகவும் நல்லது. குங்குமப் பூ பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை சளியை போக்க பெரிதும் பயன்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \nஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nஉடற்பயிற்சி செய்கிறவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா... இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க...\nரத்த அழுத்தம் சரியாக பராமரிக்க இது மிகவும் அவசியம்\nஇப்படி ஸ்கின் அழற்சி வந்தா இந்த காட்டு வெங்காய சாறை தேய்ங்க... உடனே சரியாகிடும்...\nராத்திரி தூங்கும்போது அடிக்கடி 'உச்சா' வருதா... அதுக்கு காரணம் இந்த 7 விஷயம்தான்...\n... புளியும் வாழைப்பழமும் சாப்பிட சொல்லுங்க...\nஇனி இந்த கோதுமையை தூக்கி வீசுட்டு புல்கூர் கோதுமை வாங்குங்க... அதுலதான் அத்தனை சத்தும் இருக்காம்...\nவிந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதில் சற்று கவனம் இருக்கட்டும்\nஇப்படி வந்தா அதுவு���் ஒருவகை புற்றுநோய்தானாம்... ஆனா உயிருக்கு பயப்படத் தேவையில்லை...\nRead more about: health milk ஆரோக்கியம் உடல் நலம் பால்\nJan 2, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா இல்லையா\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது... இப்படி டெஸ்ட் பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/1739-hoe-thrown-at-ground-from-galleries-at-m-a-c-stadium-in-chepauk-during-csk-vs-kkr-match.html", "date_download": "2018-06-18T07:39:03Z", "digest": "sha1:B2SARXZBYWWWBQBJOPA6WN7PPGLFLTOK", "length": 3954, "nlines": 72, "source_domain": "www.kamadenu.in", "title": "ஐபிஎல் அப்டேட்: சேப்பாக்கம் மைதானத்துக்குள் செருப்பு வீச்சு | hoe thrown at ground from galleries at M.A.C. stadium in Chepauk during CSK vs KKR match", "raw_content": "\nஐபிஎல் அப்டேட்: சேப்பாக்கம் மைதானத்துக்குள் செருப்பு வீச்சு\nசேப்பாக்கம் மைதானத்துக்குள் அரங்கிலிருந்த ஒருவர் ஷூவை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே தொடங்கியது. பலத்த சோதனைகளுக்குப் பிறகே பார்வையாளர்கள் அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nமேலும், மைதானத்துக்குள் வந்த அனைவருக்கும் சிஎஸ்கே அணியின் டிஷர்ட் இலவசமாக வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் மைதானம் இருக்கிறது.\nபல அடுக்கு பாதுகாப்பையும் மீறி, திடீரென மைதானத்துக்குள் ஒருவர் ஷூவை கழற்றி வீசி அறிய அது மைதானத்தில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா அருகே வந்து விழுந்தது. இதனால், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23361&page=6&str=50", "date_download": "2018-06-18T07:36:51Z", "digest": "sha1:EKO4FL4HIXSR24CNLD4FM5CS5ZQTJ5KB", "length": 5559, "nlines": 129, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nலக்னோ: உ .பி., மாநிலம் அனல் மின் உற்பத்தி கழகத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து காங்., துணை தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டில்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.\nஉ.பி., மாநிலம் பேரபரேலியில் என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல்மின் உற்பத்தி கழகத்தில் பாய்லர் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 100 படுகாயம் அடைந்தனர். அந்த நிறுவனத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிறுவனம் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் உள்ளதால் ராகுல் இன்று அவசரமாக இந்த பகுதிக்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறார் கவர்னர்\nபரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு; இன்று 'ரிசல்ட்'\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு; சிபிசிஐடி.,க்கு மாற்றம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கலால் அலுவலரும் உத்தரவு\nதமிழகத்தை வாட்டிய கத்திரி வெயில் இன்று விடைபெறுகிறது\nராகுல் தலைமையில் காங்., தோல்வி: பா.ஜ., விமர்சனம்\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும்; ஓ.பி.எஸ்.,\nஎன்எல்சி ஒப்பந்த தொழிலாளர் 6 பேர் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://envijay.blogspot.com/2012/12/blog-post_19.html", "date_download": "2018-06-18T07:50:15Z", "digest": "sha1:3FEM7NK24ILGVXSORL4OEDEPEOS634CT", "length": 48774, "nlines": 174, "source_domain": "envijay.blogspot.com", "title": "\"கே அமைப்புகளே!.... ஒரு நிமிஷம் இதை கேளுங்க.......\" | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\n.... ஒரு நிமிஷம் இதை கேளுங்க.......\"\n“கே” பற்றிய விழிப்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக பலரும் சொல்கிறார்கள்.... அதற்கு முக்கிய காரணமாக சிலர் சொல்வது கே தொடர்பான அமைப்புகள் நடத்தும் “கே ப்ரைடு”கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள்.... நான் கேட்பது ஒன்றுதான்.... ப்ரைட் என்பதின் நோக்கம் என்ன.... நீண்டகாலமாக முடக்கப்பட்ட ஒரு விஷயம், சமூக விழிப்புணர்வோடு அனைவரும் ஏற்கும் நிலை வந்ததும், அதனை பெருமைப்படுத்தும் விதமாக ஊர்வலம் செல்வதுதான் இயல்பு.... இத்தகைய ஒரு விஷயத்தால் ஊர்வலங்களில் கலந்துகொள்ளும் மக்கள் தங்கள் மீது பெருமையும், தன்னம்பிக்கையும் அடைவார்கள்.... ஆனால், நம் தமிழகத்தில் நடப்பது என்ன.... நீண்டகாலமாக முடக்கப்பட்ட ஒரு விஷயம், சமூக விழிப்புணர்வோடு அனைவரும் ஏற்கும் நிலை வந்ததும், அதனை பெருமைப்படுத்தும் விதமாக ஊர்வலம் செல்வதுதான் இயல்பு.... இத்தகைய ஒரு விஷயத்தால் ஊர்வலங்களில் கலந்துகொள்ளும் மக்கள் தங்கள் மீது பெருமையும், தன்னம்பிக்கையும் அடைவார்கள்.... ஆனால், நம் தமிழகத்தில் நடப்பது என்ன.... முகத்தில் முகமூடி அணிந்தும், சாயங்கள் பூசியும் தங்கள் சுயஅடையாளத்தை மறைத்து வானவில் கொடிபிடித்து “கே உரிமை” பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.... முகத்தில் முகமூடி அணிந்தும், சாயங்கள் பூசியும் தங்கள் சுயஅடையாளத்தை மறைத்து வானவில் கொடிபிடித்து “கே உரிமை” பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது..... இதைப்போன்ற ப்ரைடுகளை நான் தவறென சொல்லவில்லை, சமூக விழிப்புணர்வுக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுடன் இணைந்து இத்தகைய ப்ரைட் நடத்தப்பட்டால் அது நிஜமான ஆக்கப்பூர்வ விஷயம்..... அதைவிட்டுவிட்டு வருடாவருடம் ப்ரைட் நடத்துவதை மட்டுமே கே விழிப்புணர்வுக்கான களமாக நாம் கருதினால், இன்னும் நூறு ஆண்டுகள் இப்படி ப்ரைட் மட்டுமே நடத்திக்கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.....\nநம் உடலில் எல்லா உறுப்புகளும் வளர்ச்சி அடைந்தால் அது வளர்ச்சி..... உடலில் கால் பகுதி மட்டும் வளர்ச்சி அடைந்தால் அது வீக்கம், அது யானைக்கால் நோய்.... வளர்ச்சிக்கும், வீக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான்.... காலம் முழுக்க ப்ரைட் மட்டுமே நடத்திக்கொண்டிருப்பது நம் சமூகத்தின் வீக்கமாக அமையும், அது நோயாக உருமாறும் வாய்ப்பு இருக்கிறது.... நீங்கள் கே என்பதை ஒரு நோயாக உருவாக்கிக்கொண்டு இருப்பதை உணருங்கள்....\n...... முதலில் சமூக விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும், சமூக விழிப்புணர்வு அடைந்து கே மக்கள் முழு தன்னம்பிக்கை அடையும் நாளில் நம் முகமூடிகளை கழற்றி வீசி எறிந்துவிட்டு பெருமிதத்துடன் கை கோர்த்து வெற்றிப்பேரணி செல்வோம்.....\nஅடுத்ததாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடப்பது பற்றி நான் பேசியே ஆகவேண்டும்.... இங்கே கே தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பெரும்பாலும் நடக்கும் இடம் எது என்று தெரியுமா... நட்சத்திர விடுதிகள்.... ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்து, மது கோப்பைகளுக்கு மத்தியில் “கே தவறில்லை” என்று பத்து இருபது கார்ப்பரேட் இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது விழிப்புணர்வு கூட்டங்களா... நட்சத்திர விடுதிகள்.... ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்து, மது கோப்பைகளுக்கு மத்தியில் “கே தவறில்லை” என்று பத்து இருபது கார்ப்பரேட் இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது விழிப்புணர்வு கூட்டங்களா.... இந்த கூட்டங்கள் மூலம் எத்தனை நபர்களுக்கு அவர்கள் விழிப்புணர்வு கொடுத்தார்கள்.... இந்த கூட்டங்கள் மூலம் எத்தனை நபர்களுக்கு அவர்கள் விழிப்புணர்வு கொடுத்தார்கள்.... பல அமைப்புகளுக்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் விழிப்புனர்வுக்கென நிதிகள் கொடுக்கிறார்கள்.... அதை முறையாக, ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு செலவளித்திருந்தால் நிச்சயம் இன்றைக்கு தமிழகம் பெரிய அளவுக்கு விழிப்புணர்வு அடைந்த மாநிலமாக உருவாகி இருக்கும்.... ஆனால், முறையான பாதையை வகுக்காமல், அகண்ட பார்வையில் நோக்காமல் இந்த நிதிகள் பயனற்று போய்விட்டது.... நிதிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று நான் சொல்லவில்லை.... அதை முறையாக பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்கிறேன்.... சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் மேற்தட்டு மக்கள், கார்ப்பரேட் இளைஞர்கள் மத்தியில் மட்டுமே இது தொடர்பான விழிப்புணர்வு கொஞ்சமேனும் இருக்கிறது.... நான் உங்களுக்கு சொல்வதெல்லாம், தமிழகம் என்பது சென்னையை தாண்டி பல கோடி மக்களை கொண்ட மாநிலம்.... அங்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள், அங்கும் ஒருபால் ஈர்ப்பு கொண்ட நபர்கள் இருக்கிறார்கள்.... அவர்களையும் கவனத்தில் கொண்டு விழிப்புணர்வில் இறங்குங்கள் என்றுதான் சொல்கிறேன்.... சமீப காலங்களில் கே பற்றிய விழிப்புணர்வு படித்தவர்கள் மத்தியில் ஓரளவு உண்டாகி உள்ளது.... தத்தி தடுமாறி மெல்ல எழுந்து நிற்கும் குழந்தையை போல, கே சமூகம் நிற்க பார்க்கிறது.... அது நீங்கள் நடத்தும் ப்ரைட்’களாலோ, கூட்டங்களாலோ காரணம் இல்லை..... அறிவியல் வளர்ச்சியும், மருத்துவ அறிவும் வளர்கின்ற காரணத்தால் உண்டாகும் அனிச்சை நிகழ்வு அது... அது உங்களால் நடக்கிறது என்று நீங்கள் நினைத்தால், “குருவி உட்கார பனங்காய் விழுந்ததாக நினைத்து பெருமைப்பட்டுக்கொண்ட குருவியை போலத்தான் நீங்களும்”.....\nகே உண���்வு என்பது மெட்ரோபொலிட்டன் நகர்களின் கார்ப்பரேட் இளைஞர்களுக்கு வரும் “பணக்கார” உணர்வு கிடையாது... அது டெல்டா மாவட்டத்து விவசாயிக்கும் வரலாம், தூத்துக்குடி மீனவனுக்கும் வரலாம்.... இதை பணக்கார நோயாக மாற்றிவிடாதீர்கள் என்றுதான் நான் சொல்கிறேன்....\n“இவ்வளவு சொல்லும் நீ உன்னை வெளிப்படுத்தி கொள்ளாமல், குறை சொல்வது சரியா.... முதலில் உன்னை சரிபடுத்திக்கொள்” என்று நீங்கள் என்னை பார்த்து சொல்லலாம்..... சாதாரண சாதி மாற்று திருமணத்தை கூட ஏற்காத லட்சக்கணக்கான தமிழக குடும்பங்களில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் நான்... தமிழகத்தின் மத்தியில் ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன் நான்... நான் இப்போது கேட்பதெல்லாம் என்னைப்போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.... சென்னையின் நாகரிக வாழ்க்கையை தாண்டியும் கே உணர்வு கொண்ட லட்சக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள்.... அவர்கள் அனைவருக்குமான ஒரு பிரதிநிதியாக மட்டுமே நான் பல அமைப்புகளை சேர்ந்தவர்களையும், சமூக ஆர்வலர்களையும் இந்த கேள்விகளை கேட்கிறேன்..... என்னால் இப்போதைக்கு முடிந்தது, என் எழுத்து மூலம் என்னால் முடிந்த அளவுக்கான கே பற்றிய தகவல்களை தமிழுக்கு கொண்டுவர முடியும்.... அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாத நிலையில்தான் நானும் இருக்கிறேன்.... எனக்கான உரிமைக்கும் சேர்த்துதான் உங்களிடம் இதை கேட்கிறேன்...\nஉங்களை வெளிப்படுத்திக்கொண்டு, கே பற்றிய விழிப்புணர்வுக்காக அமைப்புகளை உருவாக்கி இருக்கும் உங்கள் நோக்கங்கள் சரிதான்... உங்கள் நோக்கங்களுக்கு நீங்கள் செலுத்தும் செயல்பாடுதான் தவறு..... சமீபத்தில் என் நண்பர் சொன்ன ஒரு தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது....\n“கரூருக்கு அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் சென்னை கல்லூரிக்கு படிக்க சென்றான்.... அவன் ஒரு கே... அங்கு அவனுக்கு உண்டான தொடர்புகள் மூலம், ஒரு கே பற்றிய நட்சத்திர விடுதியில் நடந்த கூட்டத்திற்கு சென்றான்..... அங்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அந்த இளைஞன் சில நாட்களில் தற்கொலை செய்திருக்கிறான்”....\nஅந்த தற்கொலைக்கு முன்பு என் நண்பரிடம் பேசிய அந்த இளைஞன் “கே பணக்கார இளைஞர்கள் சம்மந்தப்பட்டதா... அழகா இருந்தாத்தான் கே’யா இருக்க முடியுமா... அழகா இருந்தா��்தான் கே’யா இருக்க முடியுமா... என்னை மாதிரி ஆளுங்க கே’யா இருக்க கூடாது.... நான் தப்பு பண்ணிட்டேன்” என்று கூறி இருக்கிறான்.... நண்பரின் சமாதானம் சில நாட்கள் கூட அவனை தாக்குப்பிடிக்க வைக்கவில்லை, ஓரிரு வாரங்களில் அந்த இளைஞன் தூக்கு கயிற்றில் தொங்கினான்.....\nஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கூட்டம், அந்த இளைஞனின் தாழ்வு மனப்பான்மையை அதிகப்படுத்தி, அவனை மரணத்தின் குழியில் தள்ளிவிட்டது... அந்த இளைஞன் ஒரு சிறு சாம்பிள்.....\nஒருபக்கம் இளைஞர்களை இறக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு, மறுபுறம் காதலன் தேடுவதற்கு களம் அமைத்துக்கொடுப்பது முட்டாள்த்தனம்..... ஒருவனின் பிணற்றின் மீது அமர்ந்து, ஒருவனுடைய திருமணம் நடைபெற்றால் அது எவ்வளவு முட்டாள்த்தனமோ, அப்படிப்பட்ட விஷயம் இதுவும்....\nஎங்களுக்கான விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்துடன் அமைப்புகள் நடத்தி, அதை சுய லாபத்துக்கு பயன்படுத்தாதீர்கள்.... நித்தமும் சாவை நோக்கி செல்லும் எம் சமூகத்து இளைஞர்களின் பெயரால் நீங்கள் நாகரிக வாழ்க்கை வாழாதீர்கள்..... ஒவ்வொரு நாளும் கே இளைஞர்கள் மரணத்தின் பிடியில் ஊசலாடிக்கொண்டு இருக்கும் நேரத்தில், நீங்கள் “கே உரிமையை” மீட்டுவிட்டதாக ஆனந்த தாண்டவம் ஆடுகிறீர்கள், வெற்றி பேரணிகள், கொண்டாட்டங்கள் என்று உங்களை வளமாக்கி கொண்டிருக்கிறீர்கள்....\nஉங்களை போன்ற சில நூறு நபர்களை தாண்டிய, லட்சக்கணக்கான இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொள்ள கூட நீங்கள் முன்வரவில்லை.... உங்கள் ஸ்டேட்டஸ், அந்தஸ்து, தகுதி, அழகு போன்ற எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத எந்த கே’யையும் நீங்கள் மனிதனாக கூட பார்ப்பதில்லை....\nவெளி உலகம் உங்களைத்தான் எங்கள் ஒட்டுமொத்த பிரதிநிதியாக, காவலனாக நினைக்கிறார்கள், பார்க்கிறார்கள்... அவர்களுக்கு தெரியாது, நாங்கள் புறக்கணிக்கப்பட்ட இனத்திற்குள் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் என்பது......\nநான் கிட்டத்தட்ட நூறு கே நபர்களிடம் பேசி இருக்கிறேன்.... செக்ஸ் அல்லாமல், இயல்பான நண்பனாக பேசி இருக்கிறேன்.... அத்தனை பேருக்குள்ளும் இருக்கும் ஒரு தாழ்வுமனப்பான்மை, அவர்களை பல தற்கொலை முயற்சிகளுக்கு ஆட்படுத்தி இருக்கிறது.... வெறும் “செக்ஸ் மெஷின்”களாக மட்டுமே தங்கள் கே வாழ்வை அவர்கள் வழிநடத்துகிறார்கள்.... அதிலிருந்து மீளவோ, ��ுறையான விழிப்புணர்வு கொடுக்கவோ இங்கு யாருமில்லை.....\nதமிழகத்தில் அதிகபட்சமாக இருநூறு நபர்கள் தங்களை கே’வாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்., அதில் சிலர் தங்கள் வாழ்க்கை துணைவனோடு வாழ்கிறார்கள்..... இவை எல்லாம் விதிவிலக்குகள்.... விதிவிலக்குகளை எப்போதும் உதாரணங்களாக கருதக்கூடாது..... சமீப காலங்களில் பேரணிகளில் சிலர் முகங்களை வெளிப்படுத்துவதை நாம் முறையான விழிப்புனர்வாக கருதக்கூடாது.... ஒரு இளைஞன் தன் பாலின உரிமைக்காக குடும்பத்தை விட்டு வெளியேறி, தன் பாலின ஈர்ப்பை அங்கீகரிப்பது வெற்றி கிடையாது.... அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவனை புரிந்துகொண்டு, இந்த சமூகம் அவன் அடையாளத்தை அங்கீகரிப்பதுதான் உண்மையான வெற்றியாக அமையும்....\nகுடும்பம் என்கிற கட்டமைப்பை உடைத்தெறிந்துவிட்டு வருவதற்கு எத்தனை பேரால் முடியும்.... தன் மகனின் நியாயமான பாலின உணர்வை புரிந்துகொண்டு வழிவிடும் பெற்றோர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.....\n“இவ்வளவு சொல்கிறாயே, இதை எந்த வகையில் விழிப்புணர்வு கொடுக்க முடியும்” என்று நீங்கள் கேட்டால், அதற்கும் சில வழிமுறைகள் உண்டு....\nநட்சத்திர விடுதிகளில் நடக்கும் கூட்டங்களை இனி சாதாரண மண்டபங்கள், கல்லூரி அரங்குகள், விழா அரங்குகள், மேடைகள் என்று நடத்துங்கள்... தெருவுக்கு வாருங்கள், வீடுகளை சந்தியுங்கள், ஊடகங்களை வலுவாக்குங்கள்.... பொதுமக்கள் எளிதாக அணுகும் நிலைக்கும் ஒருபால் ஈர்ப்பை கொண்டு செல்லுங்கள்.... நடுத்தர வர்க்க மக்களிடம் அதிக ஈடுபாடு காட்டுங்கள்... அத்தகைய நடுத்தர வர்க்கம் மட்டுமே எத்தகைய போராட்டங்களுக்கும், புரட்சிகளுக்கும் முதல் வித்துக்களை தூவும் இடங்களாக இருக்கிறது....\nஇன்று நாம் அமெரிக்காவில் காணும் புரட்சி, சமூக மாற்றம் எல்லாம் ஒருநாளில் நடந்தது அல்ல.... 1960களில் நடந்த ஸ்டோன்வால் கலவரம்தான் அதற்கு முதல் விதையை போட்டது.... அதன்பின்பு ஈசலை போல உருவானது பல அமைப்புகள்.... அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல்களில் போட்டியிட்டனர்.... அதுவரை தங்கள் ஆசைகளையும், எண்ணங்களையும் புதைத்து வைத்த பல அமெரிக்கர்கள் அந்த கே பிரதிநிதிகளுக்கு மறைமுகமாக வாக்களித்தனர்.... பல பிரதிநிதிகள் வெற்றிபெற்றனர்.... பல அரசியல்வாதிகளும் மக்களுக்குள் புதைந்து கிடந்த ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவான மனந���லையை புரிந்துகொண்டு, அடுத்தடுத்த மாற்றங்களுக்கு வழிவகுத்தனர்..... பல அமைப்புகளும் கே தொடர்பான இலக்கியங்களை வரவேற்றனர்..... ஒவ்வொரு வீட்டு ஹாலிலும் ஒருபால் ஈர்ப்பு தொடர்பாக விவாதிக்கும் அளவுக்கு மீடியா ஆதரவு கொடுத்தனர்..... சட்டத்துறையில் வழக்குகள் மூலம் இந்த அமைப்பு போராடி வெற்றி கண்டனர்.... இன்றைக்கு நாம் காணும் இந்த அமெரிக்க மாற்றத்திற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.... இவ்வளவும் முடிந்த பிறகு அமெரிக்க தெருக்களில் வானவில் கொடிபிடித்து நடப்பது என்பது பெருமைப்படக்கூடிய விஷயமாக இருக்கும்.... ஆனால், வானவில் கொடிபிடித்து நடப்பதை மட்டுமே நான் பெருமையாக கருதினால், இன்னும் பல காலம் இப்படியே நாம் இருக்க வேண்டியதுதான்.... எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக காட்டுவதை சிலர் அவ்வளவாக ரசிக்கவில்லை.... ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நம்மைவிட மத ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒருபால் ஈர்ப்பை வெறுத்த மக்கள் அமெரிக்க மக்கள்.... அந்த சமூகத்தில் தங்கள் போராட்டங்களின் மூலம் வலிமையான ஒரு மாற்றத்தை உண்டாக்கிய கே விழிப்புணர்வு அமைப்புகளை உங்களோடு இணைத்து பேசுவதே தவறு..... அவர்கள் போராட்டங்களில் வெறி இருந்தது, உரிமைக்கு வேட்கை இருந்தது, உண்மையை உரக்க சொல்லும் துணிவு இருந்தது... அவ்வளவாக தகவல் தொடர்பு வளர்ச்சி அடையாத அந்த காலகட்டங்களில் மக்களின் மனநிலையை மாற்ற அவர்கள் பகீரத பிராயத்தனம் மேற்கொண்டார்கள்.... அதில் வெற்றியும் கண்டார்கள்.... இங்கு நடப்பதை போல பகட்டு வாழ்க்கையை கே வாழ்க்கையாக அவர்கள் சித்தரிக்கவில்லை, நாகரிக ட்ரெண்டாக கே உரிமையை மாற்றவில்லை..... உண்மையாய் உழைத்தார்கள், உரிமைக்காக போராடினார்கள்....\nநீங்கள் அப்படி என்ன செய்தீர்கள்\nஇன்று தமிழகத்தின் இலக்கிய வட்டத்தின் பலரும் ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள்.... குறைந்தபட்சம் தமிழில் ஒரு மாத இதழ் தொடங்குங்கள்..... பல எழுத்தாளர்கள், முற்போக்குவாதிகள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரின் ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவு கருத்துக்களையும் பரப்புங்கள்...\nஇலக்கிய வட்டத்தில் ஒருபால் ஈர்ப்பு நுழைந்துவிட்டால் நிச்சயம் படித்த இளைஞர்கள் மத்தியில் கே என்பது தவறல்ல என்ற மனநிலை உண்டாகும்....\nதீண்டாமை பற்றிய போராட்டங்களை பெரியார் ஒரு கட்டிடத்துக்குள் மட்டுமே நடத்தி இருந்தால் இன்றைக்கு பெரியாரியம் பேசும் மக்கள் இருந்திருக்க மாட்டார்கள், இந்தி திணிப்பை எதிர்த்து அண்ணாதுரை சாலைக்கு வந்திராமல் இருந்திருந்தால் இன்றைக்கு தமிழை நாம் இழந்திருப்போம்.... போராடாமல் கிடைப்பது வெற்றியே அல்ல.... போராடுவோம்.... ஹிலாரி கிளின்ட்டன் அவர்கள் சொன்னது போல “கே உரிமைகள் என்பது அடிப்படை மனித உரிமை” என்ற குரலை உரக்க சொல்ல களம் அமைய வேண்டும்..... ஒவ்வொரு தமிழரும் பால் உரிமையை அடிப்படை உரிமையாக நினைக்கும் நாள் வரும் அளவிற்கு போராட வேண்டும்.....\nதாழ்வு மனப்பான்மையால் மனம் உடைந்த மனநோயாளிகளையும், தற்கொலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்களையும் ஒரு கனம் யோசித்து பாருங்கள்.... சமூக விழிப்புணர்வு அடையும்வரை அவர்களால் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாது..... அத்தகைய சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அமைப்புகளும், அந்த பொறுப்புகளிலும் நீங்கள் இருக்கிறீர்கள்....\nநம் மக்கள் புத்திசாலிகள், அவர்களுக்கு அறிவார்ந்த கருத்துக்களை கூறினால் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்..... கூடங்குளம் அணு உலையை பற்றிய அறிவு இன்றைக்கு இயற்பியல் படித்தவனைவிட, நெல்லை மாவட்ட மீனவனுக்கு இருக்கிறது.... யாராலும் எந்த விஷயத்தையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும், நாம் முறையான வழிமுறையோடு கொண்டு சேர்த்தால்.... முதலில் கே என்றால் என்ன... என்பதை நம் கே சமூகத்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.... “கே உரிமை என்றால், அது உடல் உறவுக்கான உரிமை” என்பதை போன்ற ஒரு முட்டாள்த்தனமான எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது.... கே என்பது உடல் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல, அது உணர்வு சம்மந்தப்பட்டது..... வெறும் செக்ஸ் மட்டுமே கே உரிமைக்கான களம் இல்லை.... அதை தாண்டிய பாசம், காதல் இவற்றால் உண்டாகும் உணர்வுக்கான உரிமை மட்டுமே கே உரிமை என்பதை எல்லோருக்கும் புரியும்வண்ணம் சொல்லுங்கள்..... முதலில் ஒருபால் ஈர்ப்புக்கான தெளிவான புரிதலை நீங்கள் உணருங்கள், உங்கள் சகாக்களுக்கு உணர்த்துங்கள்.... பின்பு அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள்....\nஅறிவியல், மருத்துவம், வரலாறு, மதம், கலாச்சாரம் போன்ற பல துறைகளிலும் ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதையுங்கள்..... நீங்கள் விதை���்த விதை நிச்சயம் ஒருநாள் விருட்சமாக வளரும் என்பதில் உங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.....\n“மதுகோப்பைகளுக்கு நடுவில் நட்சத்திர விடுதி கூட்டங்களும், முகத்தில் சாயம் பூசி வானவில் கொடிபிடித்து சாலையில் செல்வதும்” கே உரிமைக்கான போராட்டங்கள் இல்லை, அதில் எந்த காலத்திலும் நமக்கு வெற்றியும் கிடைக்க போவதில்லை....\nஇந்த உண்மைகளை புரிந்து உங்கள் போராட்டங்கள் இனி வரும் காலங்களில் இருக்குமானால், லட்சக்கணக்கான மறைக்கப்பட்ட கே இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு ஒளி ஏற்றும் உன்னத நிலைக்கு நீங்கள் செல்வீர்கள்.... இல்லையென்றால், இன்னும் பல சில காலங்களுக்கு பிறகு உங்களின் உண்மை முகத்தையும் மக்கள் அறியும் நாள் வரும்....\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\nஆபத்துகளை எதிர்நோக்கி கே சமூகம்.....\nசென்னை தோஸ்த் அமைப்பிடமிருந்து வந்துள்ள கடிதம்.......\n.... ஒரு நிமிஷம் இதை கேளுங்க..........\nகற்பனை குதிரைகள் - கொஞ்சம் பெரிய சிறுகதை....\n\"காதலன் வேண்டும்\" - வளர்ந்துவரும் நாகரிக ஸ்டேட்டஸ்...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அப���மன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2017/01/13/", "date_download": "2018-06-18T07:58:50Z", "digest": "sha1:O2RJMUS2WGAEIURGQ64IUYN4HDM67U3Y", "length": 40005, "nlines": 239, "source_domain": "ilakkiyainfo.com", "title": "January 13, 2017 Archives | ilakkiyainfo", "raw_content": "\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n’ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1)தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன�� தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\nநிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-1தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி [...]\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -7)புலிகள் கருணா இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவ��ே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nஏறு தழுவுதல் குற்றமென்றால் சிவபெருமானை எந்த வி��ியின்கீழ் தண்டிப்பீர்கள்: வைரமுத்து கேள்வி – (வீடியோ)\nஏறு தழுவுதல் குற்றமென்றால் சிவபெருமானை எந்த விதியின்கீழ் தண்டிப்பீர்கள் என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.. அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை வந்தது: ரசிகர்கள் மகிழ்ச்சி\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பார்வை கிடைப்பதற்காக அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த சிகிச்சை பலன்\nகுளிரை போக்குவதற்காக அடுப்பின் அருகில் சென்ற சிறுமி உயிரிழப்பு : பதுளையில் துயரச் சம்பவம்\nகுளிரை போக்குவதற்காக அடுப்புக்கு அருகில் இருந்த வேளை, தீப்பிழம்பு பரவி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை, கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nதைப்பெண்ணே வருக வருக உன் வரவால் …எம் மக்கள் மனம்.. மகிழட்டும்.. துவண்டு கிடக்கும் எம் …சம்முதாயம்.. துணிந்து எழட்டும் வாடீக் கிடக்கும்.. வயல் வெளியெங்கும்.. வளங்கள்…பெருகட்டும்….\nஎன்னை இருவர் பிடிக்க பொலிஸ் ரவி எனது மார்பகத்தைக் கசக்கினார் சென்னைப் பொலிசின் கொடூரம் (video)\nபொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்யக் கோரி இளைஞர் மற்றும் பெண்கள் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் காவல் துறை காட்டுமிராண்டி\nஒரு வாரத்திற்கு முன்பே சவப்பெட்டி ரெடி\nஅந்த அம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து வெளியே வந்த போது எல்லோருடைய இதயமும் கனத்திருந்தது. டிசம்பர் 5ந் தேதி இரவு 12:30 மணிக்கு ஜெ.வின் மரண அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக\nகணவனைக் கொன்ற இலங்கைப் பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம்\nமேற்கு அவுஸ்திரேலியாவில் தனது கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்\nமனைவியை திட்டமிட்டு கொலை செய்த இலங்கையர் : குவைத்தில் மரணத்தண்டனை\nகுவைத்தின் சல்மிய பகுதியில் கடந்த பிப்ரவரி மா��ம் கணவன் மனைவி இடையே இருந்த பகை காரணமாக மனைவியை திட்டமிட்டு கணவர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்\nவெளிநாட்டிலுள்ள தாயார் அனுப்பிய பணம் எமனான சோகம் ஒரு நேரடி ரிப்போர்ட் (வீடியோ, படங்கள்)\nவவுனியா தேக்கவத்தையில் வசித்து வந்த குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் (25) நேற்றுமுன்தினம் (11) தனியாக வீட்டிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பாக பலர் பலதகவல்களை வெளியிட்டிருந்தபோதும் எமது\nயாழ் மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை\nபல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவ வழக்கினை வேறு திசைக்கு நகர்த்த முயற்சிக்கின்றீர்களா என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி குற்ப்புலனாய்வாளர்களிடம் கேள்வி எழுப்பினார். கடந்த வருடம் ஒக்டோபர்\n“எனக்கு கல்யாணம் ஆகுறது கஷ்டம்\nஆழ்வார்பேட்டை பாலம் அருகே பிரமாண்ட ஸ்டுடியோவில் இயங்குகிறது அனிருத்தின் இசை உலகம். ஷேவ் செய்யாத முகம், உறக்கம் கேட்கும் கண்கள்… அவரைப்போலவே ஸ்லிம்மான கோப்பையில் காபியுடன் வரவேற்கிறார்\n12 ஆயிரம் முன்னாள் போரா­ளி­க­ளையும் தண்­டித்­து­விட்டு இரா­ணு­வத்தை தண்­டி­யுங்கள்\nநல்­லி­ணக்க செய­ல­ணியின் அறிக்­கையை ஏற்க முடி­யாது என்­கிறார் சம்­பிக்க இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தே­சத்தின் நகர்­வு­களை பலப்­ப­டுத்தும் வகை­யிலும் புலம்­பெயர் புலி­களின் தேவையை நிறை­வு­செய்யும் பலமான நகர்­வு­மா­கவே நல்­லி­ணக்க\nஒன்ராரியோ முதலமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nவட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை வரவேற்றதிலும் சந்தித்ததிலும் தான் பெருமையடைவதாக ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வெயின் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வட மாகாண முதல்வர்\nநடிகை ரம்பா அவரது சகோதரர் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி நடிகை ரம்பாவுக்கு பொலிஸார் அழைப்பாணை அனுப்பினார்கள். தமிழ் பட உலகில்\nஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்: அவசரகால நிலையின் பயங்கரம்: அவசரகால நிலையின் பயங்கரம் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு\nஇந்தாண்டு பைரவா பொங்கல் – கீர்த்தி சுரேஷ் சிலிர்ப்பு\nகண் அசைவாலும், சிரிப்பாலும், நடிப்பாலும், ரசிகர்களின் இதயம் தொட்ட கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டில் கோலோச்சுகிறார். முதல் முறையாக, பரதன் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக, பைரவா படத்தில் நடித்துள்ளார்.\nபத்து தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வீடியோ…\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் த���ிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuthoor.blogspot.com/2010/01/3.html", "date_download": "2018-06-18T07:49:08Z", "digest": "sha1:DOEJQ2DVATI45NTUULYKPMLJE2WR2NWB", "length": 8409, "nlines": 112, "source_domain": "karuthoor.blogspot.com", "title": "பூங்கதிர் தேசம்...: தோல்வியின் வெற்றி... 3", "raw_content": "\nசாது, குதிரை, மற்றும் திருடரின் பெயர்கள் வெகு நாட்களாக நினைவில் இருந்தன.. பின் மெல்ல மெல்ல மறைந்தன.. இருந்தாலும், கதையின் கருத்து நினைவில் உள்ளது..\nயார் மூலமாகவோ சாது ஒரு நாள் தொலைதூரப் பயணம் மேற்க்கொள்ளவிருக்கிறார் என்று திருடர் அறிந்துகொண்டார்.. புத்தியைத் தீட்ட ஆரம்பித்தார்..\nதிருடர் எதிர்பார்த்த நன்னாள் வந்தது.. அன்று அந்தி வேளையில் குதிரையின் மீதேறி சாது தன் பயணத்தை துவக்கினார்..\nயாருமற்ற பிரேசத்தில் அவர் பயணிக்கையில் ஒரு காட்சியைக் கண்டார்.. நடுத்தர வயது மனிதரொருவர் வழியோரமாய்க் கிடந்தார்.. சாதுவை நோக்கி கைகளையாட்டி அவர் ஏதோ முனகினார்.. அவரை அந்த நிலையில் கண்டதும்,சாது குதிரையை திருப்பி, நிறுத்தி, இறங்கிச் சென்று, அவரிடத்தில் வினவினார்..\nமகனே, இந்நேரத்தில் இங்கென்ன செய்து கொண்டிருக்கிறாய்\nஅய்யா.. எனக்கோர் உதவி செய்வீர்களா\nநான் ஊனமுற்றவன்.. கால்கள் செயலிழந்துவிட்டன.. ஊரொன்றுக்கு செல்லும் வழியில் நான் வழிதவறி இங்கு வந்துவிட்டேன்.. சில வழிப்பறி கொள்ளைக்காரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு என்னுடைய குதிரை வண்டியையும் என்னுடைய பொருட்களையும் பறித்துக் கொண்டு என்னை இந்த யாருமற்ற வனத்தில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்..\nசாதுவின் முகத்தில் துயரம் படர்ந்தது..\nஎங்கு செல்ல வேண்டுமெனச் சொல்.. நானுனக்கு உதவி செய்கிறேன்..\nவழிப்போக்கர் தன் ஊரின் பெயரைக் கூறினார்..\nசாதுவும் அவரை பத்திரமாக கொண்டு சென்று சேர்ப்பது தனது பொறுப்பென்று உறுதிமொழியளித்து அவரைத் தூக்கி தன் குதிரை மேல் உட்கார வைத்தார்.. தானும் மேலேற தயாரானார்..\nதாங்க முடியலீங்க இவங்க பில்டப்பு னு என்னோட வாசகப் ”பெருமக்கள்” புலம்��ுவது கேட்குது.. சாரி, ஏற்க்கனவே இந்த மாதிரி எழுதி வச்சுட்டேன்..சாயந்திரம் கடைசி பார்ட் ரிலீஈஈஈஸ் பண்ணிடறேன்..\nஇல்லை. ஏதோ ஒரு நிலைமைல இருக்கேன்.\nஹி ஹி.. அப்ப முழுசாப் படிச்சு முடிச்சா நல்ல நிலைமைக்கு வந்திடுவீங்க :)\nஹ்ம்ம்.. எப்போ கதைய முடிப்பீங்க\n:)) பபிள் கம் மென்னு முடிச்சாச்சுங்க..\nபழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)\nஇது வரைக்கும் ஓட்டிப் பாத்தது...\nநேரத்தைத் தின்று செரித்த பின்பு...\nதிறப்பு விழா... சிறப்பு விழா....\nசில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..\nசில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-12-27-44/maatruveli-mar-2014", "date_download": "2018-06-18T07:13:38Z", "digest": "sha1:P7ZLBNCWLKIQJEOBYDEJ63BEMZVOZ4ZD", "length": 9356, "nlines": 204, "source_domain": "keetru.com", "title": "மாற்றுவெளி - மார்ச் 2014", "raw_content": "\nஎடப்பாடியும் 18 எம்எல்ஏ க்களும்\nஅரசியலமைப்பு - குப்பைத் தொட்டியில்....\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள்\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nபிரிவு மாற்றுவெளி - மார்ச் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ்ச் சமூகத்தின் அறியப்படாத வரலாறு - சென்னை இலௌகிக சங்கம் எழுத்தாளர்: வீ.அரசு\nபகுத்தறிவு - மூடநம்பிக்கை ஒழிப்பு - கடவுள் மறுப்பு எழுத்தாளர்: கே.சந்துரு\nஅறிவொளி மரபும் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகமும் எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nதத்துவவிவேசினி இதழ்களில் மெய்யியல் விவாதங்கள் எழுத்தாளர்: ந.முத்து மோகன்\nகாலனியப் பொருளாதாரமும் சென்னை இலௌகிக சங்கமும் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nபத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்ச்சிந்தனை மரபின் போக்குகள் - ம.மாசிலாமணியின் சிந்தனைகள் எழுத்தாளர்: ஸ்டாலின் ராஜாங்கம்\nஆடியும் லிங்கமும் - தொன்மங்களைக் கட்டுடைப்பதில் தத்துவவிவேசினியின் பல்வேறு அணுகுமுறைகள் எழுத்தாளர்: சுந்தர் காளி\nஆவணம் 1 - மதிராஸ் சிக்யுலர் சொசைட்டி நிபந்தனைகள் எழுத்தாளர்: மாற்றுவெளி ஆசிரியர் குழு\nஆவணம் 2 - சென்னை இலௌகிக சங்கம் எழுத்தாளர்: மாற்றுவெளி ஆசிரியர் குழு\nஅத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு எழுத்தாளர்: தெ.மதுசூதனன்\nதமிழகப் புத்தொளி மரபில் சென்னை இலௌகிக சங்கம் - இருநாள் கருத்தரங்கம் - பதிவுகள் எழுத்தாளர்: ர.குமார்\nசென்னை இலௌகிக சங்கம் : நூற்தொகுதிகள் எழுத்தாளர்: வீ.அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/up-country-news/page/3/", "date_download": "2018-06-18T07:39:45Z", "digest": "sha1:M4KXYMVZLEFGZIXHM7UCYAKWISBUGDVY", "length": 11611, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "மலையகம் | LankaSee | Page 3", "raw_content": "\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nமலையகத்தில் மழை மகிழ்ச்சியில் மக்கள்\nமலையகத்தில் இன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இதேவேளை, கடந்த சில நாட்களாக குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலை...\tமேலும் வாசிக்க\nநாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. தேயிலை செய்கையில் நூற்றுக்கு 50 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெர...\tமேலும் வாசிக்க\nநீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் வீழ்ச்சி\nவெப்ப மாற்றத்தினால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, மலையக பிரதேசங்களுக்கு போதியளவு மழை வீழ்ச்சி கிட்டாமையால் நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர்மட்டம் வீழ்...\tமேலும் வாசிக்க\nமலையகத்தில் பெரிய வெள்ளிக்கிழமை அனுஷ்டிப்பு\nமலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளிக்கிழமை தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையிட்டு பிரதேசங்களில் உ���்ள தேவாலயங்களில் விசேட பூஜைகளும், சிலுவை பாதை பிராரத்தனை நிகழ்ச்சிகளும்...\tமேலும் வாசிக்க\nஉமா ஓயா திட்டத்தினால் இயற்கைக்கு பாதிப்பு\nபதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் உமா ஓயா திட்டத்திற்கு அமைய 26 கிலோ மீற்றர் நீளம் கொண்ட 7 சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் பூர்த்தியான பின்னர், ஊவா மாகாணத்தின் ம...\tமேலும் வாசிக்க\nகடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் வரட்சியால் தேயிலைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதையடுத்து நாடெங்கும் 53 தேயிலைத் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. காலி மாவட...\tமேலும் வாசிக்க\nசிறப்பாக நடைபெற்ற காட்டேரி அம்மன் திருவிழா\nஇந்தியாவில் நாமகல், நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் காட்டேரி அம்மன் திருவிழா குறித்த தோட்டத்தில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இத...\tமேலும் வாசிக்க\nவரட்சியான காலநிலையால் தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்\nதேயிலை விலை வீழ்ச்சியால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வரட்சியான காலநிலையால் மேலும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தேயிலை உற்பத்தி வீழ்ச்சி...\tமேலும் வாசிக்க\nபியர் ஏற்றி சென்ற பாரவூர்தி குடைசாய்ந்தது\nபெருந்தொகையான பியர் போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று பதுளை பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹாலி-எல்ல போகம்படித்த பகுதியிலே இன்று கா...\tமேலும் வாசிக்க\nதுஸ்ப்பிரயோகத்துடன் தொடர்புடைய 3 சகோதரர்களுக்கு மரண தண்டனை\nயுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றத்தின் அடிப்படையில் சகோதரர்கள் மூவருக்கு மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நோட்டன் பிரிஜ் – அலுஓய பிரதேசத்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/sport/274-simona-halep-lost", "date_download": "2018-06-18T07:26:57Z", "digest": "sha1:5QWVCATDFESN7ERZXARB7KTEZBWFIVYR", "length": 3929, "nlines": 87, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி", "raw_content": "\nசிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி\nWTA டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்து���ருகிறது .\nஇதில் நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப்,\nஸ்லோவாக்கிய வீராங்கனையான சிபுல்கோவாவை எதிர்த்து விளையாடினார் .\nஇப்போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார் சிபுல்கோவா.\nஇது முதல் அதிர்ச்சியாக அமைந்தது .\nஇந்த தோல்வியை ஈடுகட்ட கடுமையாக போராடினார் ஹாலெப்.\nஒருகட்டத்தில் இரு வீராங்கனைகளும் 6-6 என்று சமநிலை பெற்றனர்.\nஇதில் வெற்றிபெற்ற சிபுல்கோவா, 6-3, 7-6 (7-5) என்ற செட்கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தினார்.\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-06-18T07:47:58Z", "digest": "sha1:XJMYROQALDOHPW4OHPBWKZL5Q3AUI72L", "length": 17354, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கி. வி. வி. கன்னங்கரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கி. வி. வி. கன்னங்கரா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்\nஇலங்கை அரசாங்க சபையின் கல்வி அமைச்சர்\nசி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என அழைக்கப்படும் கிறிஸ்தோபர் வில்லியம் விஜயக்கோன் கன்னங்கரா (C. W. W. Kannangara, சிங்களம்: සී.ඩබ්.ඩබ්. කන්නන්ගර, அக்டோபர் 13, 1884 - செப்டம்பர் 29, 1969) என்பவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரம்பமான, இலங்கையின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இவர், இலங்கை அரசாங்க சபையின் முதல் கல்வி அமைச்சரானார். மேலும், நாட்டின் கல்வித் துறையில் பாரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார். இவரது சீர்திருத்தங்களால் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்த சிறுவர்கள் கல்வி பெறக்கூடியதாய் இருந்தது.\nஇலங்கையின் தெற்கேயுள்ள அம்பலாங்கொடையில் ஒரு கிராமத்தில் பிறந்த இவர், கல்வியில் சிறப்பாகக் காட்டிய திறமை மூலம், அக்காலத்தில் சிறந்து விளங்கிய காலி ரிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார். பாடசாலைக��� கல்வியை முடித்துக்கொண்ட அவர் ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இலங்கையில் அக்காலத்தில் வலுப்பெற்று வந்த விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். 1923ல் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் தெரிவான கன்னங்கர, பின்னர் அரசாங்க சபைக்கும் தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கைத் தேசியக் காங்கிரசின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.\n1940களில் அரசாங்க சபையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய கன்னங்கர, இலங்கையின் கல்வித்துறையில் பாரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கல்வியை இலவசமாக்கியதன் மூலம், நாட்டின் கிராமப்புறங்களிலுள்ள வறிய மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கினார். மத்திய மகா வித்தியாலயங்கள் எனும் திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம், நாட்டின் கிராமப் புறங்களில் தரம் வாய்ந்த இரண்டாம் நிலைப் பாடசாலைகளை நிறுவினார். கல்வித்துறையில் கன்னங்கர ஏற்படுத்திய சீர்திருத்தங்களின் விளைவாக, இவர் இலங்கையின் இலவசக்கல்வியின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[1][2]\nகிறிஸ்தோபர் வில்லியம் விஜயக்கோன் கன்னங்கர, அக்டோபர் 13, 1884ல், இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள ரன்தொம்பே எனும் கிராமத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் உதவிப் பிசுக்கால் அலுவலராகப் பணியாற்றிய ஜோன் டானியல் விஜயக்கோன் கன்னங்கர ஆவார். இவரது தாயார் எமிலி விஜயசிங்க ஆவார். கன்னங்கர தனது ஆரம்பக் கல்வியை ரன்தொம்பேயிலுள்ள வெஸ்லிக் கல்லூரியில் பயின்றார்.[3]\nகன்னங்கர காலியின் பிரசித்தி பெற்ற ரிச்மண்ட் கல்லூரியில் இணைந்தார்.\nஇளமையில் கன்னங்கர அவர்கள் கல்வியில் சிறந்தமுறையில் திறமைகளை வெளிப்படுத்தினார். ஒருமுறை வெஸ்லிக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்த காலி ரிச்மண்ட் கல்லூரியின் அதிபரான வண. J.H. டரெல் அவர்கள், பரிசளிப்பு விழாவில் அதிகமான பரிசுகளை கன்னங்கரவே பெற்றுக்கொண்டமையை அறிந்து கன்னங்கரவிடம், “தம்பி, நீ பரிசளிப்பு விழாவில் பெற்ற பரிசுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மாட்டு வண்டியொன்று வேண்டும்” என்று கூறினார்.[4] மேலும் டரெல், கன்னங்கரவுக்கு, ரிச்மண்ட் கல்லூரி நிதியத்தின் புலமைப்பரிசில் பரீட்சை��ில் தோற்றுவதற்கும் வாய்ப்பளித்தார். பரீட்சையில், கணித பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கன்னங்கர புலமைப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் ரிச்மண்ட் கல்லூரியின் மாணவர் விடுதியில் இலவசமாகத் தங்கவும் வாய்ப்புப் பெற்றார். இங்கு அவர் தனது கிராமப் பாடசாலையிலும் பார்க்க சிறந்த முறையில் கல்வி வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார்.[4]\nரிச்மண்ட் கல்லூரியின் மாணவராக அவர் பல்துறைத் திறமைகளை வெளிப்படுத்தினார். 1903ல் நடைபெற்ற கேம்பிரிட்ச் சீனியர் பரீட்சையில் கணிதப் பாடத்தில் பிரித்தானியப் பேரரசின் பட்டியலிலும், இலங்கைப் பட்டியலிலும் முதல் நிலையில் சித்தியடைந்தார். 1903ல் ரிச்மண்ட் கல்லூரி விளையாடிய முதல் பதினொரு துடுப்பாட்டப் போட்டிகளிலும் அணித்தலைவராகச் செயற்பட்டார். மேலும் அதே வருடத்தில் கல்லூரியின் கால்பந்து அணியிலும் இடம்பெற்றார். இவற்றில் சிறப்பான திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுதல்களும் பெற்றார்.[4] மேலும் இவர் ஒரு சிறந்த நடிகராகவும் விவாதத் திறமை கொண்டவராயும் விளங்கினார்.[3] பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட அவர், ரிச்மண்ட் கல்லூரியில் கணித ஆசிரியராகச் சேர்ந்தார். பின்பு மொரட்டுவயிலுள்ள பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியிலும், கொழும்பு உவெஸ்லிக் கல்லூரியிலும் கற்பித்தார். ஆசிரியராகப் பணியாற்றும் வேளையில் சட்டக் கல்வியை மேற்கொண்டார். 1910ல் ஒரு சட்டத்தரணியாக வெளியேறினார்.[5] அதேவருடத்தில் காலியில் சட்டத்துறையில் பணியாற்றினார்.[2] 1922ல், எடித் டி அல்விஸ் எதிரிசிங்க என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[3]\nஇலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:48:12Z", "digest": "sha1:J5QYFSENYZOP7Z57RVIL2FHT5EVEFPGC", "length": 10389, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழில் சிற்றிலக்கியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியம���ன விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.\nசிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.\nஅகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)\nபாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.\nஅறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.\nஇவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.[1] சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், \"கட்டப்பட்டது\" எனப் பொருள்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2018, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/did-you-know-the-bulb-which-affects-your-eye-vision-016970.html", "date_download": "2018-06-18T07:52:52Z", "digest": "sha1:5WMYZQOX6YOZ7AWZ6ASWRWWRZV2NQL2G", "length": 16479, "nlines": 133, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க கண்களை பாதுகாக்கனும்னா இந்த லைட்டை மட்டும் போடாதீங்க!! | Did you know the bulb which affects your eye vision - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்க கண்களை பாதுகாக்கனும்னா இந்த லைட்டை மட்டும் போடாதீங்க\nஉங்க கண்களை பாதுகாக்கனும்னா இந்த லைட்டை மட்டும் போடாதீங்க\nகண்கள் கூசும் வெளிச்சத்தில் பணி புரிவது இன்றைய தலைமுறையில் எல்லா இடங்களிலும் காணப்ப���ும் ஒரு சாதாரண சூழல் தான்.\nகாலை எது மாலை எது என்று தெரியாத வண்ணம் ஒளி கடலில் மூழ்கி, நேரம் போவது தெரியாமல் நாம் உழைத்து கொண்டிருக்கவே அலுவலகங்களில் லைட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த லைட்களில் இருந்து வெளிப்படும் ஒளி நம் கண்களின் நலனை சற்று பாதிக்கவே செய்கிறது. கண்களின் நலத்திற்கு சரியான பல்புகளைத் தேர்ந்தெடுப்பது பற்றி இந்த கட்டுரையில் பாப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெருவாரியான வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் ஒளி விளக்குகள் நமது கண்களை பாதிக்கலாம்.\nஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு வாரத்திற்கு 45 மணிநேரத்திற்கும் மேலாக \"குளிர்\" அல்லது \"பிரகாசமான வெள்ளை ஃப்ளூரொசென்ட்\" பல்புகளின் மூலம் அதிகப்படியான கண்புரை மற்றும் பைரிஜீரியாசர்ஃபர்ஸ் ஐ போன்ற பல கண்கள் சார்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழி வகுப்பதாக கண்டறிந்துள்ளது.\nஇந்த \"குளிர்\" அல்லது \"பிரகாசமான வெள்ளை ஃப்ளூரொசென்ட்\" பல்புகளின் மூலம் நமக்கு ஏற்படும் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைவது அவை ஒரு கணிசமான அளவில் வெளியிடும் எனப்படும் புற ஊதா கதிர்கள்.\nகாலப்போக்கில் அவற்றின் வெளிப்பாடு அதிக அளவில் இருப்பதால், அவை சில காலங்களுக்கு பிறகு நமக்கே தெரியாமல் நமது கண்களுக்கு பிரச்சனை உண்டாக்க ஆரம்பித்து விடுகின்றன.\nவெளியே உபயோகிக்கும் விளக்குகளை வேறு ஒருவர் தேர்வு செய்து நிர்வகிப்பதாலும், நம்மால் அவற்றை கையாள முடியாது என்பதாலும், நாம் குறைந்த பட்சம் நமது வீடுகளில் விளக்குகளை சரியான முறையில் தேர்வு செய்து பயன்படுத்தி நமது கண்களை பாதுகாத்து பயன் பெற முயல்வோம்.\nநாம் சரியான மின் விளக்குகளை தேர்ந்தெடுக்க , நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒரு சில குறிப்புகள் இங்கே.\nஉயர் திறன் கொண்ட \"குளிர்\" மற்றும் \"பிரகாசமான வெள்ளை\" நிறங்களில் ஒளிரும் விளக்குகளை வாங்குவதை தவிர்க்கவும். இவை சற்று நீல நிற சாயலை வெளியிடுபவை ஆவும்.\nபொதுவாக இந்த பல்புகள் சந்தையில் எளிதாக கிடைப்பதற்கு மிக முக்கியமான காரணம், அவற்றின் விலை, ஏனென்றால் அவை மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.\nநமது கண்களுக்கு ஏற்ற சிறந்த லைட் பல்புகள்:\nந���து கண்களின் நலத்திற்கு ஏற்ற வகையில் பல ஒளி விளக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. உதாரணமாகே, பாரம்பரிய ஒளிரும் பல்புகள், LED விளக்குகள், மற்றும் ஹாலோஜென் பல்புகள்.\nசூடான வெள்ளை நிறத்தில் ஒளிரும் சி.எஃப்.எல் கள் (CFL) கூட ஒரு நல்ல மாற்றாக இருக்க உதவும், ஆனால் அவையும் ஒரு சிறிய அளவு எனப்படும் புற ஊதா கதிர்களை வெளியிடுகின்றன. ஆனால் அவற்றின் அளவு நிச்சயமாக \"குளிர்\" அல்லது \"பிரகாசமான வெள்ளை ஃப்ளூரொசென்ட்\" பல்புகளின் கதிர் அளவை விட மிக குறைவாகவே இருக்கும்.\nமற்ற முறையில் பாதுகாக்கும் வழிமுறைகள்:\nபொதுவாக, நாம் முடிந்த வரை இயற்கை வெளிச்சத்தையே பயன்படுத்துதல் நலம். சன்னல்கள் அருகே நமது மேஜையை நிலைநிறுத்தி வைத்து விட்டு நாள் முழுவதும் நமது வீட்டு சன்னல்களை திறந்தால் நமக்கு தேவையான வெளிச்சம், பகல் பொழுதில் எளிதாக கிடைக்கும்.\nஇப்படி வருகிற ஒளி நமது கண்களுக்கு சிறந்தது, மேலும் இயற்கை சூரிய ஒளி மேலும் நமது மனநிலையை மேம்படுத்த உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. சூரிய கதிரில் இருந்து வரும் Ultra Violet (UV) எனப்படும் புற ஊதா கதிர்கள் பெரும்பாலான கட்டிடங்களிள் நுழையாத வண்ணம் கண்ணாடிகள் நிறுவப்பட்டிருப்பதால், நாம் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் UV கதிர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nசன் கிளாசஸ் உபயோகித்தாலும், நமது கண்களுக்கு சிறந்தது. நாம் வெளியில் செல்கையில் இத்தகைய கண்ணாடிகள் மிக அவசியம். அவை நமது கண்களை எதிர்பாராமல் தாக்கும் எனப்படும் புற ஊதா கதிர்களிடமிருந்து நம்மை காப்பாற்றுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...\nஏன் தும்மல் மட்டும் ஒருமுறையோடு நிற்பதில்லை... அடுத்தடுத்து இரண்டு முறை ஏன் வருகிறது\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்... ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nபுத்தர் கையில இருக்கிற ப்ருதிவி முத்திரையில என்ன ரகசியம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nஉடற்பயிற்சி செய்கிறவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா... இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க...\nரத்த அழுத்தம் சரியாக பராமரிக்க இது மிகவும் அவசியம்\nஇப்படி ஸ்கின் அழற்சி வந்தா இந்த காட்டு வெங்காய சாறை தேய்ங்க... உடனே சரியாகிடும்...\nராத்திரி தூங்கும்போது அடிக்கடி 'உச்சா' வருதா... அதுக்கு காரணம் இந்த 7 விஷயம்தான்...\n... புளியும் வாழைப்பழமும் சாப்பிட சொல்லுங்க...\nஇனி இந்த கோதுமையை தூக்கி வீசுட்டு புல்கூர் கோதுமை வாங்குங்க... அதுலதான் அத்தனை சத்தும் இருக்காம்...\nவிந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதில் சற்று கவனம் இருக்கட்டும்\nஇப்படி வந்தா அதுவும் ஒருவகை புற்றுநோய்தானாம்... ஆனா உயிருக்கு பயப்படத் தேவையில்லை...\nஇனி இந்த கோதுமையை தூக்கி வீசுட்டு புல்கூர் கோதுமை வாங்குங்க... அதுலதான் அத்தனை சத்தும் இருக்காம்...\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nஇப்படி வந்தா அதுவும் ஒருவகை புற்றுநோய்தானாம்... ஆனா உயிருக்கு பயப்படத் தேவையில்லை...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/facebook-has-acquired-computer-vision-startup-fayteq-009234.html", "date_download": "2018-06-18T07:32:50Z", "digest": "sha1:JXJHP3SWXTZE6UXMBE4OZJ3L5OHNCOJV", "length": 17808, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீடியோ எடிட்டிங் நிறுவனத்தை வாங்கும் பேஸ்புக்..! | Facebook has acquired computer vision startup Fayteq - Tamil Goodreturns", "raw_content": "\n» வீடியோ எடிட்டிங் நிறுவனத்தை வாங்கும் பேஸ்புக்..\nவீடியோ எடிட்டிங் நிறுவனத்தை வாங்கும் பேஸ்புக்..\nமோசடி பணத்தைத் தங்கை கணக்கிற்கு மாற்றிய ஜகஜால கில்லாடி நீரவ் மோடி..\nஒரு நிறுவனத்தை வளைத்துப்போடுவது எப்படி.. மார்க் ஜுக்கர்பெர்க்-இன் தந்திரம் இதுதான்..\nபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ திக்குமுக்காட வைத்த அந்த 15 கேள்விகள் இதுதான்..\nஅடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..\nதூத்துக்குடி எல்லாம் இப்போ முக்கியமா.. முதல்ல கோஹ்லி சேலஞ்ச் முடிப்போம்..\nப்ரியா ஸ்வீடி கணக்கை முடக்கியது பேஸ்புக்..\nபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் வாட்ஸ்ஆப் சிஇஓ.. அடுத்து இங்கும் இந்தியரே\nஎண்டர்டெயின்மென்ட் துறையில் இருக்கும் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் தற்போது பேஸ்புக் போன்ற சமுகவலைதள மற்றும் டெக் நிறுவனங்களும் ஏஆர், விஆர் தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளது.\nஇந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தற்போது ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்���த்தில் முக்கியத் திட்டத்திற்காகப் பணியாற்றி வருகிறது, இத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துள்ள ஜெர்மன் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது பேஸ்புக்.\nதற்போது இருக்கும் வீடியோவில் ஒரு பொருளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ உதவும் ஒரு வீடியோ எடிட்டிங் மென்பொருளை வைத்துள்ளது இந்த ஜெர்மன் நாட்டு ஃபேடெக் நிறுவனம் (Fayteq).\nஇந்த நிறுவனத்தை எவ்வளவு தொகைக்குக் கைப்பற்ற உள்ளது, எப்போது கைப்பற்ற உள்ளது என்ற எந்தவிதமான தகவல்களையும் பேஸ்புக் அளிக்கவில்லை.\nபேஸ்புக் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் வீடியோவில் புதிய எபக்ட்களை இணைக்க முடியும். இதனால் தனது ஏஆர் முயற்சிகள் அடுத்தக் கட்டத்தை அடையும் என இந்நிறுவனம் நம்புகிறது.\nஃபேடெக் நிறுவனம் அடோப் ஆஃபர் எபக்ட்ஸ் போன்ற மென்பொருள்களுக்குப் பிளக்இன்களை விற்பனை செய்து வருகிறது.\nஇந்தப் பிளக்இன்கள் மூலம் லைவ் வீடியோவை டிராக் செய்து அதில் பொருட்களை இணைக்கவோ அல்லது சேர்க்கவோ முடியும். பேஸ்புக் நிறுவனம் இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இனி இவர்களது பிராடெக்கள் மற்றும் பிளக்இன்கள் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படமாட்டாது என் ஃபேடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் அடுத்த வாரம் பேஸ்புக் நிறுவனம் யூடியூப் போன்ற ஒரு பிரத்தியேக வீடியோ தளத்தை அறிமுகம் செய்கிறது. இதை மொபைல், டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் டிவி ஆப்களில் பெற முடியும் வகையில் பேஸ்புக் வடிவமைத்துள்ளது.\nஇதன் பெயர் பேஸ்புக் வாட்ச்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nபணத்தை இரட்டிப்பாக்க எத்தனை வருடம் வேண்டும் தெரியுமா..\nஅனில் அகர்வாலுக்கு அடுத்த அடி.. ஒடிசா மக்கள் ரத்தம் சிந்த தயார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/specials/", "date_download": "2018-06-18T07:30:59Z", "digest": "sha1:JLP4FMX2KFQ55A47A2OOGNUCI33BJNPH", "length": 12210, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "சிறப்புப் பகுதிகள்", "raw_content": "\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவிவசாயிகளுக்கு நேரத்தைச் சொன்ன; தரங்கம்பாடி ரயில் மீண்டும் வருமா\nவரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த தரங்கம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முத்திரை பதித்த பல அடையாளங்கள் அழிந்தும் அழிக்கப்பட்டும் போனதில்…\nவே. மீனாட்சிசுந்தரம்: மதங்களை அம்பலப்படுத்தும் நவீன மத்தவிலாசப் பிரஹசனம்\nசுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னன் எழுதியதாகக் கூறப்படுகிற மத்தவிலாச பிரகசனம் (குடிகாரன்கூத்து)…\nகூண்டுக்கிளியும் குலேபகாவலியும்: திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன்\nவிந்தன் ‘அன்பு’ திரைப்படத்திற்காக ஒரு பாடல் எழுதியிருந்தார் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தோம். ‘கூண்டுக்கிளி’யில் திரைக்கதை, வசனம் தவிர விந்தன்…\nஜனநாயக சக்திகளுக்கு சார்லி சாப்ளின் அழைப்பு\nதி கிரேட் டிக்டேட்டர் (அந்த மாபெரும் சர்வாதிகாரி) என்ற ஹிட்லரைப் பகடி செய்யும் திரைப்படத் தில் சார்லி சாப்ளின் இறுதியாக…\nFIFA உலக கோப்பை கால்பந்து 2018 – முதல் ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ\nரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்…\nமாஸ்கோவை கலக்கும் ‘மெஸ்ஸி’ கட்டிங்….\n21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கிவிட்ட நிலையில் செர்பிய சலூன் கடைக்காரர் தலையில் மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்டோரின் உருவத��தை ஹேட்…\nஉலகக்கோப்பை கால்பந்து திருவிழா:நாளைய ஆட்டங்கள்…\nகுரூப் “ஏ” எகிப்து-உருகுவே இடம்: எகாடெரின்பெர்க். நேரம்: மாலை 5:30 மணிக்கு. குரூப் “பி” மொராக்கோ-ஈரான் இடம்: செயின்ட்…\n2026 உலகக்கோப்பை கால்பந்து அமெரிக்கா,மெக்ஸிகோ,கனடா இணைந்து நடத்துகிறது.\n ரஷ்ய மைதானங்கள் ஒரு பார்வை…\nலுஸ்நிக்கி (மாஸ்கோ)1950-ஆம் ஆண்டு 450 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது.துவக்க மற்றும் இறுதிப் போட்டிகள் இங்கு நடைபெறும்.பார்வையாளர்கள் 81006 ஸ்பார்ட்டக்ஸ் (மாஸ்கோ)ரஷ்யாவின் பிரபல…\nஅனைத்துக் கண்களும் ரஷ்யாவை நோக்கி………\nஉலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 21-வது பதிப்பு இன்று இரவு 8.30 மணிக்கு (இந்திய…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-11-35", "date_download": "2018-06-18T07:47:54Z", "digest": "sha1:A5TYLZEJNGLUZKXQKMG57ZGCARPJKFWF", "length": 7924, "nlines": 134, "source_domain": "periyarwritings.org", "title": "பெண் விடுதலை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 குடிஅரசு இதழ் 7 தாழ்த்தப்பட்டோர் 1 விடுதலை இதழ் 3 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 3 காந்தி 1 இந்து மதம் 2 காங்கிரஸ் 3\nபெண்கள் விடுதலைக்கு \"ஆண்மை\" அழியவேண்டும்\t Hits: 664\nகேளம்பாக்கத்தில் சுயமரியாதைத் திருமணம்\t Hits: 507\nசத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்\t Hits: 524\nஆண் பெண் சமத்துவம்\t Hits: 1134\nசாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு\t Hits: 625\nகல்யாண விடுதலை\t Hits: 622\nகல்யாண விடுதலை\t Hits: 653\nசாரதா சட்டம் பலன் தர வேண்டுமானால்\nபெண்கள் நாடு ஆண்களுக்கு வேலையில்லை\t Hits: 344\nபெண்கள் நிலையம்\t Hits: 391\nபெண்கள் நிலையம் அவசியம்\t Hits: 409\n பாய் பரமாநந்தரின் பிற்போக்கு\t Hits: 355\nஇளம் விதவையின் காட்சி\t Hits: 357\nபாராட்டுகிறோம் மற்ற பாகத்தையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்\t Hits: 357\nபரோடா பெண்கள் முன்னேற்றம்\t Hits: 346\nமத நம்பிக்கையின் விளைவு\t Hits: 355\nசுயமரியாதை திருமணம் என்றால் என்ன\nநமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்\t Hits: 301\nசென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை\t Hits: 383\nஇந்தியப் பெண்களுக்கும் இடம் நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும் பிரசவ ஆஸ்பத்திரியுமா\nஇந்தியாவில் பெண்கள் நிலை\t Hits: 411\nஈரோடு பெண் பாடசாலையில் பெற்றோர்கள் தினம்\t Hits: 385\nகல்யாணக் கஷ்டம்\t Hits: 400\nகேள்வியும் - பதிலும் - சித்திரபுத்திரன்\t Hits: 346\nகர்ப்பத்தடை 1\t Hits: 438\nகோவை ஜில்லா சுயமரியாதை மகாநாடு - பெண்கள்மகாநாடு\t Hits: 389\nபெண் போலீஸ்\t Hits: 347\nசமதர்மப் போர் - தேசீயத்துரோகி\t Hits: 403\nவைதீக வெறி\t Hits: 373\nஇரண்டு மசோதாக்களின் கதி\t Hits: 379\nசட்டசபையில் வைதீகர்\t Hits: 319\nமீண்டும் குழந்தை மணம்\t Hits: 415\nவைதீகர்களின் முட்டுக்கட்டை\t Hits: 399\nசட்டசபையில் எனது அநுபவம்\t Hits: 339\nஎனது காதல்\t Hits: 394\nகர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்\t Hits: 430\nநிர்பந்தக் கல்யாணம்\t Hits: 249\nகருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை\t Hits: 277\nவங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு\t Hits: 294\nபுதிய முறை சீர்திருத்த மணம்\t Hits: 321\nசுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்\t Hits: 280\nதுருக்கியில் பெண்கள் முன்னேற்றம்\t Hits: 335\nபட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்\t Hits: 395\nசாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி\t Hits: 262\nஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள்\t Hits: 398\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/622-the-next-year-the-waters", "date_download": "2018-06-18T07:23:38Z", "digest": "sha1:IOZJIXPUPUZBKFWSUU3WJQCGPF5DNMZY", "length": 3510, "nlines": 82, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "அடுத்த ஆண்டு நீர்ப்பிரச்சினை ஏற்படும் -வளிமண்டலவியல் திணைக்களம்", "raw_content": "\nஅடுத்த ஆண்டு நீர்ப்பிரச்சினை ஏற்படும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nஏப்ரல் மாதம் வரையில் மழை வீழ்ச்சியை எ���ிர்பார்க்க முடியாது\nஎதிர்வரும் ஆண்டில் மார்ச்மற்றும் ஏப்ரல் மாதங்களில் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்று\nவறட்சியால் மக்கள் நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்\nMore in this category: « ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றம் ஜனவரியில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/67250/", "date_download": "2018-06-18T08:10:17Z", "digest": "sha1:SUAGT6VQAU2B5ENFN7E5BWBEV7GLZ3GJ", "length": 5521, "nlines": 85, "source_domain": "dinasuvadu.com", "title": "புதிய முறை பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு அறிமுகம்! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome india புதிய முறை பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு அறிமுகம்\nபுதிய முறை பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு அறிமுகம்\nமத்திய அரசு, நாடு முழுவதும் பேராசிரியர்கள் பதவி உயர்வுக்காக இனி புதிய முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பணி உயர்வு பெறுவதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.\nஇது தொடர்பான அறிக்கையில், இதுவரை அவர்கள் வகுப்புகள் எடுக்கும் முறை, பணிமூப்பு, ஆய்வு நூல்கள் ஆகியவற்றை பொறுத்து பணி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. இனி அதற்குப் பதிலாக, புதிதாக தேர்வு ஒன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக தற்போது இருந்துவரும் நடைமுறை கைவிடப்பட உள்ளது. புதிய முறை 2022ம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஇனி கேரளாவில் டீசலுக்கு பை .பை..கேரள அரசு அதிரடி முடிவுகேரள அரசு அதிரடி முடிவு\nதிருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பதி தேவஸ்தானம்..\nBIGBOSS 2:ம��தல் நாளே சண்டையுடன் தொடங்கிய இரண்டாவது சீசன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nBIGBOSS 2:முதல் நாளே சண்டையுடன் தொடங்கிய இரண்டாவது சீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2014/10/02/23-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2018-06-18T07:49:14Z", "digest": "sha1:ZBAM6TI2XYWXE33E6OEJXKH5WR4M6PQ5", "length": 13319, "nlines": 262, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "23. இன்று காந்தி உதித்த தினம் | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n23. இன்று காந்தி உதித்த தினம்\n02 அக் 2014 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பிரபலங்கள்.\nஇன்று காந்தி உதித்த தினம்\nவாரா வாரம் நவஜீவனிற்கு எழுதியது\nநேரான வாழ்வின் சத்திய சோதனை\nபாரமான தொடர்ச்சியான தொரு வரலாறு.\nராஜீயத்துறையில் காந்தி செய்த சோதனைகள்\nஆன்மீகத் துறையிலவர் நடத்திய சோதனைகள்\nபாராட்டும் காந்தியின் சுயசரிதையாக அமைந்தது.\nகாந்தியின் இலட்சியம் தன்னைத் தானறிதல்,\nகடவுளை நேருக்கு நேராகக் காணல்,\nமோட்சத்தை அடைதல் என்றதாக இருந்தது.\nஇவற்றிற்காகவே வாழ்கிறேன், நடமாடுகிறேன், நான்\nபேசுவன, எழுதுவன, முனைவனவிக் குறிக்கோளுடையதே.\nமுதியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் விளங்கிடும்\nவகையில் மதவிடயங்கள் மட்டுமே இணைப்பதென\nசத்திய சோதனையை காந்தி எழுதினார்.\n… Next 56. இயற்கையினிமை.\n13 பின்னூட்டங்கள் (+add yours\nகாந்தி நினைவை மீட்டுப் பார்க்கத் தங்கள் பதிவு உதவுகிறது.\nஇன்றைய நாள் காந்தியை நினைவூட்டும் பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nதங்கள் ‘உணர்வுப் பூக்கள்’ என்ற நூலில் 94 ஆம் பக்கத்தில் உள்ள ஓரெழுத்தாலான கவிதை எனது தளத்தில் பகிரப்பட்டுள்ளது.\nமனம் நிறைந்த நன்றி. மகிழ்ந்தேன்.\nதங்கள் இணையத்தில் போட்ட ஓரெழுத்துக் கவிதையை அப்படியே முகநூலிலும் எடுத்து இணைத்தேன் மிக்க நன்றி. இறையாசி நிறையட்டும்…சகோதரா.\nமனம் நிறைந்த நன்றி. மகிழ்ந்தேன்.(K:J)\nகவிதையில் உதித்த காந்தியின் பிறந்த தினம். நினைவுகூர்ந்த நன்னாள் கவித்துவத்தில் மிகவும் அருமை. வாழ்க தமிழ.\nமனம் நிறைந்த நன்றி. மகிழ்ந்தேன்.\nகாந்தியின் பெறுமை கூறும் கவிதை அருமை.\nஅன்பான Sakothari Komathy ..கருத்திடலிற்கு\nமனம் நிறைந்த நன்றி. மகிழ்ந்தேன்.\nகாந்தி நினைவுப் பதிவு அருமையாக உள்ளது\nசிறுவயதிலேயே சத்தியசோதனை படித்து நினைவில் நிறுத்தியதில் மகிழ்பவன் நான்\nமனம் நிறைந்த நன்றி. மகிழ்ந்தேன்.\nகாந்தி நினைவு கூறலுக்கு வாழ்த்துக்கள் அவர் மறைந்தாலும் அவரின் நினைவு மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது… பகிர்வுக்கு நன்றி\nமனம் நிறைந்த நன்றி. மகிழ்ந்தேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidarsanam.wordpress.com/2015/05/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-06-18T07:52:06Z", "digest": "sha1:PFXWGOMC5CTTVGVPWV55CPQ7LU4VDVXW", "length": 8207, "nlines": 92, "source_domain": "nidarsanam.wordpress.com", "title": "ஊருக்கு முடி வெட்டப் போகிறேன் | நிதர்சனம்", "raw_content": "\nBy ஈரோடு கதிர்வேல் சுப்ரமணியம்\n← அதிகரிக்கும் ஐ.டி. துறை மரணங்கள்\nஊருக்கு முடி வெட்டப் போகிறேன்\nவெட்டியிருக்கலாம்.வரும் சனிக்கிழமை ஊருக்குச் செல்வதால் ஊரில் வெட்டிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தாகிவிட்டது.ஊரில் சின்னு என்பவர் சலூன் வைத்திருக்கிறார்.40 வயதிருக்கும்.ஊருக்குச் செல்லும்பொழுதெல்லாம் சின்னுவிடம் முடி வெட்டிக்கொள்வதுதான் வழக்கம்.\nசின்னு சற்று பொறுமையானவர்.பெரியவனுக்கு இரண்டு வயதில் இருந்து முடி வெட்டி விட்டு பொறுமைக்கு நோபல் பரிசு கூட வாங்கியிருக்கிறார்.சின்னுவ��டம் முடி வெட்டச் சென்றால் அவரிடம் தலையைக் கொடுத்துவிட்டு அவர் முடி வெட்டிக்கொண்டிருக்கும்போது இருவரும் அரசியலில் இருந்து ஊர் நிலவரம் வரைக்கும் அனைத்தையும் பேசிவிடுவோம்.\nஊருக்குச் செல்வது என்று முடிவெடுத்துவிட்டால் ஊருக்குச் செல்லும்வரை முடிவெட்டுவதையும் தள்ளிப் போட்டுவிடுவது அடியேனுக்கு வழக்கம்.\nஇப்படி முடிவெட்டிக்கொண்டிருக்கும்போது ஊரில் நடந்த நல்லது, கெட்டது அனைத்தையும் சின்னுவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு .நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வதைப் போல் ஊர் நடப்பையும் தெரிந்து கொள்வது முக்கியம்.\nஎன்னதான் இன்றைக்கு நகரத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தாலும் , என்றைக்கும் நமக்கு நாம் பிறந்த மண்ணும் , அந்த மண்ணின் மனிதர்களும் முக்கியமானவர்களில் முதல் வரிசையில் இருப்பவர்கள்.ஆரம்பம் முதல் கடைசிவரை நம்முடன் பயணிப்பவர்கள் பிறந்த மண்ணின் மைந்தர்கள்தான்.\nஎன்றைக்காவது ஒரு நாள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கே சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என்னைப் போன்ற பைத்தியக்காரனெல்லாம் ஊர் மக்களைப் பற்றி அவ்வப்பொழுது கேட்டுத் தெரிந்து கொள்வது ஒருவிதமான திருப்தியைத் தருகிறது.அதற்கு உதவும் சின்னுவிற்கு என் தலைமுடியைக் காணிக்கையாக்குகின்றேன் , அவ்வளவுதான்.\n← அதிகரிக்கும் ஐ.டி. துறை மரணங்கள்\nநீங்க நடத்துங்க ஜீ May 7, 2018\nஇன்றைய குழந்தைகள் May 3, 2018\nஇவனும் அவளும் February 6, 2018\nஉங்கள் சுவர் உங்கள் கையில் November 18, 2017\nஎன் முதல் மாரத்தான் ஓட்டம் October 1, 2017\nஅனிதா கொல்லப்பட்டாள் October 1, 2017\nஅன்ஸர் அலிக்கு நன்றிகள் October 1, 2017\nநன்றி பெங்களூரூ October 1, 2017\nஆட்டம் முடிந்தது February 14, 2017\nஒரு பேனா உடைந்தது February 4, 2017\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/ten-celebrities-and-their-teachings-helps-you-to-achieve-dreams-019073.html", "date_download": "2018-06-18T07:39:41Z", "digest": "sha1:WRDXAMPZWLT75QU7H6HBPH2YXLC7NQJI", "length": 21314, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெற்றிக்கு வித்திடும் பிரபலங்களின் பத்து படிப்பினை கூற்றுகள்! | Ten Celebrities and Their Teachings Helps You to Achieve Dreams - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வெற்றிக்கு வித்திடும் பிரபலங்களின் பத்து படிப்பினை கூற்றுகள்\nவெற்றிக்கு வித்திடும் பிரபலங்களின் பத்து படிப்பினை கூற்றுகள்\nவாழ்க்கை மிகவும் எளிமையானது, நாம் தான் அதை சிக்கலாக்கி கொள்கிறோம். இயற்கை நமக்கு தேவையான அமைதியை, பழங்களை, அழகினை அளவுக்கு அதிகமாகவே கொடுத்தது. ஆனால், நாளைக்கு கிடைக்க்மோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் நாம் மற்றவருடைய உணவை திருடி சேமிக்க துவங்கியது தான் மனதுக்குள் பதட்டத்தை அதிகரிக்க செய்தது. நாம் திருடி வைத்துள்ளதை, நாளை நம்மிடம் இருந்து வேறு யாராவது திருடி விடுவார்களா என்ற அச்சம் நமக்குள் அளவுக்கு அதிகமாக அதிகரித்தது. அதன் காரணமாக அமைதி இழந்தோம், நிம்மதி இழந்தோம், பணம், பொருள் மட்டும் சேமிக்கும் பைத்தியங்கள் ஆனோம்.\nஉண்மையில் வாழ்க்கை என்ன, அதை எப்படி வாழ வேண்டும் என்பதை மறந்து. போலித்தனமான முகமூடி அணிந்துக் கொண்டு, போலித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். எதற்காக போராட வேண்டும், எதற்கு அமைதி காக்க வேண்டும் என்ற பாகுபாடு அறியாத நிலையில் இருக்கிறோம்.\nவெற்றி என்பது எட்டிப்பறிக்க வேண்டியதே தவிர, தட்டிப்பறித்துவிட கூடாது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n\"மக்கள் உங்களிடம் என்ன விஷயம் கூறுகிறார்கள் என்பதோர் பொருட்டல்ல... வார்த்தைகளும், சிந்தனைகளும் இந்த உலகை மாற்றும்\nமறைந்த நடிகர் ராபர்ட் வில்லியம்ஸ் ஒரு சிறந்த கலைஞர். தன் வாழ்நாள் முழுதும் பல நல்ல கருத்துக்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். தன் சொந்த வாழ்க்கையுடன் ராபர்ட் வில்லியம்ஸ் மிகவும் பொருத்திக் கொண்ட தத்துவம் இது. மற்றவர் பேச்சை கேட்டு ஊக்கம் இழந்துவிடக் கூடாது என்பதை அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார் ராபர்ட் வில்லியம்ஸ். உங்கள் இலட்சியத்தை அடைவதற்கான தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால், நீங்கள் நிச்சயம் வெற்றுப் பெறுவீர்கள் என்பது ராபர்ட் கூறுவார்.\n\"ஒரு நாள்... உன்னை நம்பிடாத மக்கள், உன்னை எப்படி சந்தித்தேன் என்பதை இந்த உலகிடம் பெருமையாக பகிர்ந்துக் கொண்டிருப்பார்கள்...\"\nஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் ஜானி டெப். தனது ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரம் மட்டுமின்றி, தான் ஏற்கும் தோற்றத்திலும் மிகுந்த வித்தியாசத்தை காட்டிக் கொண்டே இருப்பவர். நிஜ வாழ்க்கை எத்தகையது என்பது பற்றி தனது தத்துவங்களில் கூறியுள்ளவர். நீ வெற்றியின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒருவரும் உதவமாட்டார்கள். உனது கஷ்டக் காலங்களில் தான் உண்மையான நண்பர் யாரென அறிந்துக் கொள்ள முடியும். அவர்களிடம் நேர்மையாக இரு என இவர் கூறியுள்ளார்.\n\"நீ மற்றும் உன்னால் மட்டுமே உனது சூழல்களை மாற்றிக் கொள்ள முடியும். யாரையும், எதையும் அதற்கு காரணம் என சுட்டிக் காட்டாதே.\"\nகோழை தான் தனது தோல்விக்கு மற்றவர் மீது காரணம் கூறுவான். உன் வெற்றியோ, தோல்வியோ அதற்கு முழுப் பொறுப்பும் நீதான் ஏற்க வேண்டும் என கூறுகிறார் டிகாப்ரியோ.\n\"வாழ்க்கையில் வருந்துவதற்கு எதுவும் இல்லை, அனைத்தும் பாடங்களே...\"\nவருந்திக் கொண்டே ஒரு வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது, சாபத்திற்கு ஈடான ஒன்று. வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளும் ஒரு பாடம் தான். அது என்ன கற்பித்தது என்பதை நன்கு அறிந்துக் கொண்டு, திருத்திக் கொண்டு செயற்படுங்கள் என கூறுகிறார் ஜெனிபர் ஆனிஸ்டன்.\n\"ஓர் ஆண் உன்னை கண்டு விசில் அடித்தால், திரும்பிப் பார்க்காதே. நீ ஒரு பெண்... நாய் அல்ல...\"\nஇசை உலகில் ஒரு சிறந்த பாடகியாக திகழ்ந்து வருகிறார் அடெலி. பெண்களை வேறு கவர்ச்சி பொருளாக காணும் ஆண்களின் வார்த்தைகளுக்கு, பார்வைக்கு, செயல்களுக்கு பெரும்பாலான பெண்கள் செவி சாய்ப்பதும், திரும்பி பார்ப்பதும் தான் அந்த ஆண்களுக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல தைரியம் அளிக்கிறது. எனவே, முதலில் அதை நிறுத்துங்கள் என்கிறார் அடெலி.\n\"வாழ்க்கை மிகவும் சிறியது. அதில் எந்த ஒரு அழகிய தருணத்தையும் இழந்துவிடாதீர்கள்... அது மீண்டும் கிடைப்பது அரிதாகிவிடும்...\"\nசன்னிங் டாடும் ஒரு அமெரிக்க நடிகர். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும். இந்த வாழ்க்கை ஒருமுரையானது என்பதை அறிந்தவர்கள் யாரும், இதை இழந்துவிட மாட்டார்கள் என்கிறார் சன்னிங் டாடும்.\n\"நான் அக்கறையற்று இருந்தவள்.ஆனால், காரணமே இன்றி கிளர்ச்சியை தூண்டியவள் அல்ல...\"\nசில சமயங்களில் அக்கறையின்றி இருப்பது கூட நல்லது தான். ஆனால், காரணமே இ��்றி, கிளர்ச்சியாளராக உருவெடுப்பது தான் மிகவும் அபாயமானது என்கிறார் ஏஞ்சலினா ஜூலி.\nஒருவேளை அந்த செயல் கடினமானதாக இல்லை என்றால் அனைவரும் செய்துவிடுவார்கள். ஆனால், ஒரு செயல் கடினமாக இருந்தால் தான், அது சிறப்புடையதாக இருக்கும்.\nஎதையும் எளிதில் செய்து முடித்திட வேண்டும் என்ற கொள்கையை முதலில் கைவிட வேண்டும். அந்தந்த செயல் அதற்கான கடினம் மற்றும் உகந்த நேரத்தை கொண்டிருக்கும். அதை குறைக்கவோ, குறுக்கு வழியில் செய்து முடிக்கவோ சிந்திப்பது மிகவும் தவறான செயல்.\nதைரியம் மிக்கவர்கள் எந்த சவாலையும் ஏற்று செய்வார்கள். இந்த தன்மை அனைவரிடமும் காண இயலாது.\n\"உன்னை சுற்றி இருக்கும் நிறைய பிரச்சனைகளை நீ சமாளிக்க வேண்டும் எனில், ஒன்று நீ வெல்வாய் அல்லது வீழ்வாய். அதில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடியும் என்று மட்டும் நினைக்காதே.\"\nபிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை. உன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகள் தான் உன்னை முன்னேற்றி செல்ல வைக்கும். முதலைகளும், சுறாக்களும் சுற்றிக் கொண்டிருக்கும் நீர்நிலை தான் வாழ்க்கை. அதில் வெற்றிப்பெற தான் உனக்கு கைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கைகள் நீந்தி வெற்றியடையவே தவிர, கெஞ்சி மன்றாடுவதற்கு அல்ல.\nநல்ல ஆரோக்கியமும், சந்தோசமும் தான் அமைதியை தரும், மன அழுத்தம், பதட்டம் இல்லாத வாழ்க்கை மற்றும் உணர்வுகளே உன்னை சிறந்த உயரத்திற்கு அழைத்து செல்லும்.\nஎந்த ஒரு சூழலாக இருந்தாலும் அதை அமைதியாக எதிர்கொள்ளுங்கள். எடுத்தவுடன் பதட்டப்படுவது உங்களை நிம்மதியாக சிந்திக்க விடாது. இதனால் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க தடுமாறுவீர்கள். எனவே, நல்ல ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் பெற அமையதியை நாடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nபார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos\nஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த இந்த சிறுமி எப்படி மாறி இருக்கார் பாருங்களேன்\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \nபெண்ணைப் பற்றி கீழ்த்தரமாக கமெண���ட் அடித்த நபருக்கு கிடைத்த பதிலடியை பாருங்க\nஉங்கள் மனதை குழப்பும் விஷயங்களும், சைக்கலாஜிக்கல் உண்மைகளும்\nஇரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் பாக்கெட்டில் இருந்தது என்ன தெரியுமா\nஓய்வு பெறும் இந்திய இராணுவ நாய்கள் கொலை செய்யப்படுவது ஏன்\nஇதெல்லாம் நீங்க ரஷ்யாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - புகைப்படத் தொகுப்பு\nநீங்க நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க.. இதெல்லாம் நிஜமாவே உலகத்துல நடக்குது\nகுண்டடி பட்ட விளையாட்டு வீரர் இந்திய அணிக்கு சேர்த்த பெருமை\nகர்பிணியின் வயிற்றைக் கிழித்து வயிற்றிலிருக்கும் குழந்தை திருட்டு....\nRead more about: pulse insync celebrities சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் பிரபலங்கள்\nJan 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா இல்லையா\nஇனி இந்த கோதுமையை தூக்கி வீசுட்டு புல்கூர் கோதுமை வாங்குங்க... அதுலதான் அத்தனை சத்தும் இருக்காம்...\nவீட்ல புறா, குருவி கூடு கட்றது நல்லதா... கெட்டதா... எந்த திசைல இருந்தா நல்லது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/1737-ipl-update-bharathiraja-arrested.html", "date_download": "2018-06-18T07:41:22Z", "digest": "sha1:YMEPNIAFQRU72EFZJKFXLI4KUQANN4W5", "length": 6868, "nlines": 89, "source_domain": "www.kamadenu.in", "title": "ஐபிஎல் அப்டேட்: பாரதிராஜா, சீமான் கைது; வாலாஜா சாலையில் கடைகள் மூடல் | IPL UPDATE: Bharathiraja arrested", "raw_content": "\nஐபிஎல் அப்டேட்: பாரதிராஜா, சீமான் கைது; வாலாஜா சாலையில் கடைகள் மூடல்\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் சீமான், இயக்குநர் அமீர், எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nகாவிரி மேலாண்மை அமைக்கக் கோரி பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டியை எதிர்த்து இன்று சாலை மறியல், சேப்பாக்கம் மைதானம் முற்றுகை எனப் பலவிதப் போராட்டம் நடந்துவருகிறது.\nஇந்நிலையில், சென்னை வாலாஜா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ., கருணாஸ் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.\nபோராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில் வாலாஜா சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், வாலாஜா சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது.\nஇதற்கிடையே சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தடைந்தனர்.\nசேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் செல்லும் பார்வையாளர்கள் கருப்புச் சட்டை அணிந்திருந்தால் அவர்களுக்கு சிஎஸ்கே டி ஷர்ட் வழங்கப்பட்டது.\nகவுரி லங்கேஷ் படுகொலையும் பிரமோத் முதாலிக்கின் சர்ச்சை பேச்சும்\nபார்வையிழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒலி, ஒளியுடன் நவீன ஊன்றுகோல்கள்: மதுரை ‘அப்துல் ரசாக்’ கண்டுபிடிப்பு\nசீமான் அனுப்பிய சீக்ரெட் மெசேஜ்\nஒருநிமிடக் கதை: காதால் கேட்பதை நம்பாதே\nயாரை ஏற்றுக்கொண்டாலும் சசிகலா, தினகரனை ஏற்கமாட்டோம்: டி.ஜெயக்குமார்\nதொங்கட்டான் 16: காங்கிரஸில் இருந்து தி.மு.க\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esseshadri.blogspot.com/2012/07/", "date_download": "2018-06-18T08:02:03Z", "digest": "sha1:X6BNFZIZFCIBUM3ZCBOAUHUQOAMQY2UG", "length": 6927, "nlines": 156, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: July 2012", "raw_content": "\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் முற்பகல் 8:05 10 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஜூலை, 2012\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 10:35 16 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் முற்பகல் 9:32 14 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2018-06-18T07:52:55Z", "digest": "sha1:XOFE2MDEBHBONEIYSVLDVJAB6SQWF7RA", "length": 8832, "nlines": 54, "source_domain": "kumariexpress.com", "title": "நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nநாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம்\nநமது நாட்டில் 5 ஆயிரத்து 200–க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.\nஇதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஅனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.\nஇந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–\n* அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.\n* அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.\n* அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.\n* மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.\n* டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்���ிரிசபை ஒப்புதல் அளித்தது.\n* வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.\n* வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.\n* எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.\nPrevious: எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பதே மக்களின் விருப்பம் ராகுல் காந்தி தகவல்\nNext: கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை – ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இல்லை\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14774", "date_download": "2018-06-18T07:19:33Z", "digest": "sha1:CPYN5ZTQWSJEDMRSPXFZAXK5XPZ277NQ", "length": 14053, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Golden Lotus Tank | Potramarai Kulam | Madurai | மதுரை மீனாட்சி.. பொற்றாமரைக்குளத்தின் சிறப்பு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (529)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (292)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (119)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை\nநா��லடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்\nஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்\nநடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா\nமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nசெங்கல்பட்டில் சிவனடியார் பெருமன்ற விழா\nசக்தி விநாயகர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றம்\n தீப திருவிழா: 48 ஆயிரம் விளக்கேற்றி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை மீனாட்சி.. பொற்றாமரைக்குளத்தின் சிறப்பு\nமதுரை என்றாலே, மீனாட்சி அம்மன் கோயில்தான் அடையாளம். அதிலும், பொற்றாமரைக்குளமும், பின்னணியில் தெற்கு கோபுரமும் கம்பீரமாக காட்சி தரும் போட்டோவை பார்க்கும்போது, வெளிநாடு, வெளியூர்களில் வசிக்கும் மதுரைக்காரர்கள் மனதில் தாய்வீடு ஏக்கம் குடிபுகுந்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் ததும்ப நிரம்பியிருக்கும் பொற்றாமரைக்குளத்தை, அப்படியே புதுப்பிக்கும் முயற்சியாக, நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. 165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்டு, செவ்வக வடிவில், கருங்கல் படிக்கட்டுளுடன் இக்குளம் உள்ளது. இதைச்சுற்றி, 4 திசைகளிலும் நடைபாதை மண்டபம் உள்ளது. அம்மன் சன்னதி எதிரேயுள்ள மண்டபத்தின் தூண்களில், சங்க புலவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புலவரின் கையில் ஏடும், எழுத்தாணியும் உள்ளது. கடைச்சங்க புலவர்களில் 49 பேரில், 24 பேரின் உருவங்கள் மட்டுமே உள்ளன. இம்மண்டபத்தின் நடுவே, கரைத்தூணில், மதுரையை உருவாக்கிய மன்னர் குலசேகர பாண்டியனின் உருவமும், எதிரில் கடம்பவனத்தில், ஈசனை கண்டு, மன்னனுக்கு தெரிவித்த வணிகர் தனஞ்செயனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தவிர, 64 திருவிளையாடல் சித்திரங்கள் மூலிகை ஓவியங்களாக உள்ளன. வடக்குப்புற சுவரின் மேல்பகுதியில் சுவாமி, அம்மன் கோயில் மாதிரி ஓவியங்கள் உள்ளன. இவை 1894ல் வரையப்பட்டவை. தெற்கு கரை மண்டபத்தில், 1330 குறட்பாக்கள் கிரானைட் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன.இக்குளத்தின் வடக்குப்புற மண்டபம், படிக்கட்டுகள் 1562ல் பெருமாள் என்பவராலும், கிழக்குப்புற மண்டபம், படிக்கட்டுகள் 1573ல் குப்பையாண்டி என்பவராலும், தெற்குபுற மண்டபம், படிக்கட்டுகள் 1578ல் அப்பன்பிள்ளை என்பவராலும் அடுத்தடுத்து முழுமை பெற்று அழகாக காட்சியளி��்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம் ஜூன் 18,2018\nபழநி : பழநி முருகன் கோயில், அதன் உபகோயில்களில் ஜூன் 26 முதல் 29 வரை உலக நலன்வேண்டி யாக பூஜை, அன்னாபிஷேகவிழா ... மேலும்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ஜூன் 18,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, நார்த்தாம்பூண்டி கிராமத்தில், 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம் ஜூன் 18,2018\nநாமக்கல்: நாவலடி கருப்பண்ணசுவாமி கோவிலில் நடந்த கும்பாபி ஷக விழாவில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ... மேலும்\nஇன்று மாணிக்கவாசகர் குருபூஜை ஜூன் 18,2018\nமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக ... மேலும்\nமுத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூன் 18,2018\nவாலாஜாபாத்: வாலாஜாபாத், முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-domination.html", "date_download": "2018-06-18T07:43:06Z", "digest": "sha1:N43KS2U33EY3T625ZPHDPW2CRCRZYAUD", "length": 5330, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "தமிழக அரசியலில் தொடங்கியது சசிகலா ராஜ்ஜியம்! உளவுத்துறை ஏ.டி.எஸ்.பி அதிரடி மாற்றம்!? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உளவுத்துறை / உறவினர்கள் / சசிகலா / தமிழகம் / தமிழக அரசியலில் தொடங்கியது சசிகலா ராஜ்ஜியம் உளவுத்துறை ஏ.டி.எஸ்.பி அதிரடி மாற்றம்\nதமிழக அரசியலில் தொடங்கியது சசிகலா ராஜ்ஜியம் உளவுத்துறை ஏ.டி.எஸ்.பி அதிரடி மாற்றம்\nMonday, December 19, 2016 அதிமுக , அரசியல் , உளவுத்துறை , உறவினர்கள் , சசிகலா , தமிழகம்\nதமிழக அரசியலில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. அதை உறுதி செய்யும் விதமாக உளவுத்துறையில் ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த ராஜேந்திரன் திடீர் மாற்றம் செய்யப்பட்டு வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇதில் என்ன சசிகலா ஆதிக்கம் என்று எண்ணுகிறீர்களா.. இனிமேல்தான் விஷயமே ஆரம்பம். உளவுத்துறைக்கு புதிய ஏ.டி.எஸ்.பி நியமிக்கப்பட்டுள்ளாராம். இதுவும் ஒன்றும் புதிது இல்லையே. ஒருவர் மாற்றப்பட்டால், புதியவர் வந்து தானே ஆக வேண்டும் என்கிறீர்களா..\nஉளவுத்துறைக்கு புதிதாக வந்திருப்பவர் வேறு யாரும் இல்லையாம்.. திவாகரனின் உறவினரான ஜெயச்சந்திரன் என்பவராம். இப்ப தெரியுதா.. சசிகலாவின் ஆதிக்கம் எப்படி கொண்டு செலுத்தப்படுகிறதென்று..\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/147847/news/147847.html", "date_download": "2018-06-18T08:02:49Z", "digest": "sha1:TRA5OJ556WM44PY5XPNVMQFFUFIR5WOR", "length": 7355, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒற்றைத் தலைவலியில் இருந்து தப்ப..!! : நிதர்சனம்", "raw_content": "\nஒற்றைத் தலைவலியில் இருந்து தப்ப..\nஒற்றைத் தலைவலி பலரை பாடாய்ப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலி வந்தால் எளிதில் போகாது, நாள் முழுவதும் இருந்து தொல்லை கொடுக்கும்.\nஎப்போதோ ஒருநாள் என்றில்லாமல், அவ்வப்போது வந்து ஒற்றைத் தலைவலி தொந்தரவளிக்கும்.\nஇது, தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோயாகும்.\nஒற்றைத் தலைவலியால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nபதிலுக்கு, பின்வரும் முறைகளைப் பின்பற்றி நிவாரணம் பெறலாம்…\nஒற்றைத் தலைவலி உண்டாகும்போது ஒரு டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.\nமுட்டைக்கோஸ் இலைகளை நன்றாக இடித்து ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.\nலவங்கப்பட்டையைப் பொடி செய்து நீரில் குழைத்து சிறிது தலையில் தேய்த்துவிடுங்கள். காய்ந்ததும் துடைத்தால் மூக்கடைப்பு விலகும், தலைவலி மறையும்.\nதிப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் மற்றும் உப்பு ஆகியவற்றை பாலில் ஊற வைத்து அரைத்துச் சிறு உருண்டையாகச் செய்து காய வையுங்கள். அதன்பி��், தலைவலி வரும்போது ஒரு உருண்டையை நீரில் கரைத்து நெற்றியில் பற்று இடுங்கள்.\nவெள்ளை எள்ளை பாலில் ஊற வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். தொடர்ந்து 3 நாட்கள் இப்படிச் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி வராது.\nவைட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுக்கோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைப் பருப்புகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ணலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_293.html", "date_download": "2018-06-18T07:43:07Z", "digest": "sha1:C5PR37BDVEZQGVLM57VMN4LIPYUKKCMA", "length": 10567, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "இரத்தம் வழிய வழியத் தாக்குதல்! வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / இரத்தம் வழிய வழியத் தாக்குதல்\nஇரத்தம் வழிய வழியத் தாக்குதல்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 19, 2018 தமிழ்நாடு\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே சில நாட்களாகவே கடுமையான வார்த்தை மோதல்கள் நீடித்து வந்த நிலையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுள்ளது.\nதமிழ்த்தேசிய அரசியலை நீண்ட நாட்களாகவே தமிழகத்தில் முன்னெடுத்துவருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை நேரடியாக ஈழம் சென்று சந்தித்துவந்ததுடன், நான் எப்போதும் புலிகளின் ஆதரவாளன் என வெளிப்படையாக பிரகடனம் செய்தவர். அவர் குறித்து நாம் தமிழர் க��்சியினர் சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வந்த சிலையில் சில நாட்களாகவே அதற்கு கடுமையாக்க பதிலளித்துவந்தார் வைகோ. இந்த நிலையில், இன்று திருச்சிக்கு வருகை தரவிருக்கும் சீமான், வைகோ ஆகியோரை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் குழுமியிருந்தனர் இரு கட்சியின் தொண்டர்களும். அவர்களுக்கு இடையே சலசலப்பு சிறிதாக துவங்கி கடுமையான மோதல் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.\nதேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்\nவிடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல - சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியா...\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nபேர்ண் 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ்...\nகாணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ\n“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ\nஇன அழிப்பை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு - முன்னணியின் பிரேரணை நிராகரிப்பு\nஇலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நி...\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரத...\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் 500 பேரின் விபரங்கள் வெளியீடு\nஇலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியர்களின் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல்...\nநாங்கள் முடிவு செய்துவிட்டோம் - மாவைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார் சிறிதரன்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண...\nபாவப்பட்ட பணம் கொண்டுவந்த பல்கலை மாணவர்கள் - சீ.விகேயும் விக்கியும் வாங்க மறுப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எ திர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்...\nவடமாகாண சபை முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைமை என்பவை இன்று முல்லைதீவில் தரித்திருந்த போதும் சந்திப்புக்கள் எவற்ற...\nசம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/03/6140-3.html", "date_download": "2018-06-18T07:41:50Z", "digest": "sha1:GTZT6USCY4GJH656UB3BFQWVWUPSQLGZ", "length": 18250, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு 6,140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம் பேர் போட்டி", "raw_content": "\nதமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு 6,140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம் பேர் போட்டி\nதமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு 6,140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம் பேர் போட்டி | தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 6 ஆயிரத்து 140 பணி இடங்களுக்கு, 3¼ லட்சம் பேர் போட்டியில் உள்ளனர். போலீஸ் வேலை போலீஸ் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 140 பணி இடங்களுக்கு விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 3¼ லட்சம் பேர் விண்ணப்ப மனுக்களை அனுப்பி இருந்தனர். தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக இதற்கான எழுத்து தேர்வு 232 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி, 11.20 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. சென்னையில் 21 மையங்களில் தேர்வு நடந்தது. 23 ஆயிரத்து 956 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள் 21 ஆயிரத்து 700 பேர். பெண்கள் 2 ஆயிரத்து 256 பேர். இவர்களில் 3 திருநங்கைகளும் உள்ளனர். கர்ப்பிணிகளும் பங்கேற்பு இந்த தேர்வில் என்ஜினீயரிங் பட்டதாரிகளும் ஆர்வமாக கலந்துகொண்டனர். பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் நேற்று காலை 6 மணியில் இருந்தே தேர்வு மையங்களில் காத்திருந்தனர். பின்னர் குழந்தைகளை தேர்வு மையத்துக்கு வெளியே உறவினர்களிடம் விட்டுச் சென்றனர். கர்ப்பிணிகளும் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கூட வயர்லெஸ் கருவிகளை கையில் வைத்திருக்கவில்லை. காலை 10.15 மணி வரை தேர்வு எழுத வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சில பெண்கள் அழுதபடியே, தேர்வு மையத்தை விட்டு வெளியேறினார்கள். திருநங்கை சென்னை மீனாட்சி கல்லூரி தேர்வு மையத்தில் 3 திருநங்கைகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் தீபிகா (வயது 25), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள விஸ்வநாதப்பேரி. அப்போது தீபிகா நிருபர்களிடம் கூறியதாவது:- எனது உண்மையான பெயர் கார்த்திக். திருநங்கையான பிறகு எனது பெயர் தீபிகா என்று மாற்றிக்கொண்டேன். என்னை உறவினர்கள் ஒதுக்கியதால் சென்னை சூளைமேட்டில் மற்ற திருநங்கைகளோடு வாழ்ந்து வருகிறேன். திருநங்கையான பிரித்திகாயாசினி சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகியதால், எனக்கும் போலீஸ் வேலையில் சேர ஆர்வம் ஏற்பட்டது. கடந்த ஆண்டும் தேர்வு எழுதினேன். 1 மதிப்பெண் குறைவாக எடுத்ததால் நான் தேர்வாக முடியவில்லை. ஜூலை மாதம் முடிவு மொத்தம் 80 மதிப்பெண்ணுக்கு எழுத்து தேர்வு நடந்தது. கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. இந்தமுறை கண்டிப்பாக எழுத்து தேர்வில் நான் வெற்றி பெறுவேன். சூளைமேடு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். திருநங்கை தோழிகளும் எனக்கு உதவிகரமாக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார். எழுத்து தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும். அதன்பிறகு இதன் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.\nPOLICE EXAM புதிய செய்தி\nஉதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்\nஉதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் ��குதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்\nவெயிட்டேஜ் வேறுபாடு களையப்படும் | ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி | ஆசிரியர்களுக்கு பயிற்சி | அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி...\nநிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே\nபதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.\nகேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே\nபதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.மாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் …\nசிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத் தேர்வு 23.09.2017 அன்று நடத்தப்பட்டது. விண்ணப்பித்த 37952 நபர்களில் 35781 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதற்கான தற்காலிக விடைக்குறிப்பு 13.10.2017-ல் வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் இருப்பின் 20.10.2017 க்குள் எழுத்துப் பூர்வமாக உரிய ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பாட வல்லுநர்களைக் கொண்டு கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கவனமாக இறுதி விடைக்குறிப்பு தயார் செய்யப்பட்டு, அதன்படி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவ��்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இறுதி விடைக்குறிப்பும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.கிளிக்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=29334", "date_download": "2018-06-18T07:50:10Z", "digest": "sha1:X4SV4WTUS25WPTWZRLNDQPSOBUH4G3C5", "length": 16039, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » மந்திர வித்தை காட்டும் பாம்பு – பதற வைக்கும் video\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள���ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமந்திர வித்தை காட்டும் பாம்பு – பதற வைக்கும் video\nமந்திர வித்தை காட்டும் பாம்பு – பதற வைக்கும் video\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை மரணம்\nஅடேய் எங்கடா இருக்க – மவனே மாட்டினாய் ..அம்புட்டு தான் – வீடியோ\nபிரபல நடிகைக்கு பலபேருடன் தொடர்பு – அந்தரங்கத்தை அவிழ்த்து விட்ட மாமியார்\nபாகுபலி ஹீரோவை திருமணம் முடிக்க சண்டை போடும் 6,000 இளம் பெண்கள்- கடுப்பாகும் ஆண்கள்\nகுத்துக்கரணம் அடித்து ஓடும் லொறி – நம்ப முடிகிறதா பாருங்க -video\nபோதை செய்த அலங்கோலம் – வீடியோ\nஅது எல்லைமீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும்\nபேசை பறித்து ஓடிய திருடனை காரால் இடித்து மடக்கும் பெண் – video\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« மனிதனை லாரியால் ஏற்றி கொல்லும் பயங்கரம் – video\nகள்ள காதலியுடன் மாட்டி கொண்ட நடிகர் – video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று க���டுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-20-16/31631-2015-10-20-11-26-12", "date_download": "2018-06-18T07:38:46Z", "digest": "sha1:3IFN4G3OIKLSXT2SQESBAFNNYAFGHWOK", "length": 26510, "nlines": 111, "source_domain": "periyarwritings.org", "title": "இன்னமுமா காங்கரஸ்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇராஜாஜி 1 குடிஅரசு இதழ் 7 பார்ப்பனர்கள் 3 கல்வி 1 விடுதலை இதழ் 3 இந்து மதம் 2 காந்தி 1 தாழ்த��தப்பட்டோர் 1 காங்கிரஸ் 3\nதமிழ்நாட்டில் காங்கரஸ் புரட்டுக்கும் பார்ப்பன சூழ்ச்சிக்கும் சாவுமணி அடித்தாய்விட்டது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இருந்து காங்கரஸ் என்பது பார்ப்பனர்களும், தகுதியற்றவர்களும் பதவிவேட்டை ஆடும் ஒரு பித்தலாட்ட ஸ்தாபனம் என்பது வெட்ட வெளிச்சமாய்விட்டது. மஞ்சள் பெட்டி என்றால் மக்கள் மயங்கி மெளடீகர்களாகும் மதிமோசமும் ஒழிந்துவிட்டது. இனி பார்ப்பனர்கள் பலாத்காரத்தாலும் மூர்க்கத்தனத்தாலும் பொது மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி காலிகளுக்கும் கூலிகளுக்கும் இறைத்து ஆள் சேர்த்துக் கொண்டு செய்யும் அட்டூழியத்தை ஆதரவாகக் கொண்டுமேதான் காங்கரஸ் இந்த நாட்டில் வாழவேண்டிய வெளிப்படையான நிலைமையில் இருந்து வருகிறது. இந்த நிலை கூட இனி எத்தனை நாளைக்கு இருக்கக் கூடும் பொது ஜனங்கள் இந்த ஆட்களின் யோக்கியதைகளை நேரில் கண்டு மிக மிக சமீபத்திற்கு வந்து விட்டபடியால் அதுவும் வெளுத்துப் போகப் போகிறது என்பதில் ஐயமில்லை.\nஇவ்வளவு தைரியமாய் நாம் எடுத்துக்காட்டுவதற்கு பிரத்தியட்ச ஆதாரம் சமீபத்தில் நடந்த முனிசிபல் கவுண்சிலர், சேர்மன் முதலிய தேர்தல்களேயாகும். முனிசிபல் தேர்தல்கள் தகுந்த காலத்தில் கிரமமான ஓட்டர்களைக் கொண்டு நடைபெற்றிருக்குமேயானால் தமிழ் நாட்டில் காங்கரஸ்காரர்கள் ஒன்று இரண்டு ஸ்தானங்கள் கூட கைப்பற்றியிருக்க முடியாத மாதிரியில் பாதாளம் போய் சேர்ந்திருப்பார்கள். ஆனால் சரணாகதி அக்கிரார மந்திரிகள் அந்தப்படி நடக்க விடாமல் தங்களாலான நாணையமற்ற காரியங்களை எல்லாம் செய்து பார்த்து ஓட்டர்களையே மாற்றிவிட்டார்கள். முதலாவது பார்ப்பனர்கள் எல்லோரும் ஓட்டர்களாகும்படி செய்தார்கள். இரண்டாவது முன் அசம்பிளித் தேர்தலில் மஞ்சள் பெட்டிக்கு மயங்கிவிட்ட ஓட்டர்களை யெல்லாம் முனிசிபல் தேர்தல் ஓட்டர் லிஸ்டிற்குள் புகுத்தினார்கள். ஓட்டர்களைச் சேர்ப்பதற்கு என்று பல தடவை வாய்தா கொடுத்தார்கள். இந்த ஓட்டர்களைச் சேர்க்கும் வேட்டை காங்கரஸ் கூலிகளுக்கே சாத்தியப்படுவதாய்ச் செய்ய பல தந்திரமும் சலுகையும் காட்டினார்கள். மற்றும் முன்பு பொது மக்களை ஏமாற்றிய காரியமாகிய வர்ணப்பெட்டி முறையையும் புகுத்தி தங்களுக்கு மஞ்சள் பெட்டி என்று வைத்துக்கொண்டார்க��்.\nஅசம்பிளித் தேர்தல் போலவே \"தேர்தலுக்கு நிற்கும் ஆட்களை லட்சியம் செய்யாமல் கழுதை நின்றாலும் கவலைப்படாமல் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள்\" என்ற பிரகாரம் செய்து மக்களின் சீர்தூக்கிப் பார்க்கும் குணத்தைப் பாழாக்கினார்கள்.\nமந்திரிகள், காரியதரிசிகள் ஆகியவர்கள் பொது ஜனங்களின் வரிப்பணத்தின் செலவில் ஊர் ஊராய்ச் சுற்றிப் பிரசாரம் செய்தார்கள். முனிசிபல் அதிகாரிகளையும், எலக்ஷன் ஆபீசர்களையும் மந்திரிகளின் சலுகையைக்கொண்டு மிரட்டி, செய்யத் தகாத இழிவான காரியங்களை யெல்லாம் தேர்தலில் செய்து நேர்மையற்ற முறையில் தேர்தலை நடத்தினார்கள். இவ்வளவும் போதாமல் முன்பு முனிசிபாலிட்டியில் சேர்மெனாகவும், கவுண்சிலர்களாகவும் இருந்த காங்கரஸ் அல்லாத தலைவர்களாய், பிரமுகர்களாய் இருந்தவர்கள், ஒழுக்க ஈனமாய். கோழைத்தனமாய், துரோகமாய் சில இடங்களில் நடந்து மற்ற ஜனங்களது முயற்சிகளையும் குலைத்து சுயநலத்துக்காக எதிரிகளுக்கு அடிமையாக ஆசைப்பட்டு மனதாரத் தைரியமாய் பல சூழ்ச்சிகள் செய்து காங்கரஸ்காரர்களுக்குப் பல இடங்களில் செளகரியங்கள் செய்து கொடுத்தார்கள். மற்றும் பலர் இப்படிப்பட்ட ஒழுங்கீனமான காலித்தனமான தேர்தலில் கலந்து கொள்ளுவது தங்கள் கவுரவத்துக்கு இழிவு என்று கருதி ஒதுங்கி இருந்து விட்டார்கள். மேலும் காங்கரஸ்காரர்கள் அல்லாதவர்களுக்கு தேர்தலுக்கு நிற்க ஒரு ஸ்தாபனம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் போட்டி போடாத ஸ்தானங்கள் போக போட்டியிட்ட ஸ்தானங்களில் பெரிதும் காங்கரஸ்காரர்கள் படுதோல்வி யுற்றிருக்கின்றனர்.\nஇப்படியெல்லாம் காரியங்கள் நடந்தும் காங்கரசுக்குச் சராசரி 100க்கு 60 பங்குதான் வெற்றி ஏற்பட்டிருக்கிறது என்பதாகச் சொல்லலாம்.\nஅந்தப்படி வெற்றி இருந்தாலும் காங்கரஸ்காரர்களுக்குள் இருந்த கட்டுப்பாடும் காங்கரஸ் பேரால் வெற்றி பெற்ற கவுண்சிலர்களுடைய நாணையமும் அட்ஹாக் கமிட்டியார் நடந்து கொண்ட யோக்கியமும் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் சேர்மென், வைஸ் சேர்மென் ஆகிய தேர்தலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nஈரோடு முனிசிபல் சேர்மென் தேர்தல் சிரிப்பாய் சிரித்து ஈரோடே சந்தி சந்தியாய்க் காரி உமிழப்பட்டுத் துண்டுப் பிரசுரத்தின் மீத��� துண்டுப் பிரசுரமும் பொதுக் கூட்டங்களின் மீது பொதுக் கூட்டமும் \"போடா வாடா காலிப்பயலே\" என்கின்றதான வசைமாரி மீது வசைமாரியும் கட்சிக் கூட்டத்துக்கு போலீஸ் தேவையும், பட்டினி விரதமும், கறுப்புக் கொடி ஊர்வலமும் மற்றும் பல இதில் எழுதத் தகுதியற்ற முறையும் காங்கரஸ்காரர்களுக்குள்ளாகவே நடந்து சேர்மென், வைஸ் சேர்மென் தெரிந்தெடுப்பு சடங்கு முடிந்தது. அதுவும் எதிர்கட்சியார் சிறிது முயற்சித்திருந்தால் அடியோடு காலை வாரிவிட்டிருக்கும்படியான நிலையில் இருந்தது. ஆனால் எதிர் கட்சியார் இதில் சிறிதும் பிரவேசிக்கவில்லை.\nமற்றும் அடுத்த தாலூகாவாகிய தாராபுரத்தில் 16 மொத்த கவுண்சிலர்களில் காங்கரஸ் பேரால் 11 மெம்பரும் சுயேச்சையாக 5 மெம்பருமே வந்திருந்தும் காங்கரஸ் கட்சியில் சிபார்சு செய்யப்பட்ட சேர்மென் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டிபோட்டவரே சேர்மென் ஆனார். 11 மெம்பர்கள் இருந்தும் காங்கரஸ் சேர்மெனுக்கு 6 ஓட்டுகள்தான் கிடைத்திருக்கின்றன.\nதஞ்சையில் 32 ஸ்தானத்தில் காங்கரசுக்கு 20 ஸ்தானங்கள் கிடைத்திருந்தும், வைஸ் சேர்மென் எலக்ஷனில் காங்கரஸ் கட்சியில் சிபார்சு செய்யப்பட்டவருக்கு 12 ஓட்டுகளே கிடைத்து தோல்வி அடைந்தார்.\nசித்தூர் முனிசிபாலிட்டியில் 20 ஸ்தானங்களில் காங்கரசுக்கு 15 ஸ்தானங்கள் கிடைத்திருந்தும் சேர்மென் தேர்தலில் காங்கரஸ் கட்சி சேர்மனுக்கு 8 ஓட்டுகளே கிடைத்து படுதோல்வி அடைந்திருக்கிறார். அந்த ஜில்லா காங்கரஸ் ஸ்தாபனம் காங்கரசின் பேரால் வந்த 15 கவுண்சிலர்களையும் வேலூர் ஜில்லா போர்டு போல் ராஜிநாமாச் செய்யும்படி உத்தரவு போட்டதில் 11 பேர்களே ராஜிநாமாச் செய்திருக்கிறார்கள். மற்ற 4 - பேர்கள் உங்கள் யோக்கியதைக்கு எங்கள் யோக்கியதை குறைந்து போகவில்லை, டாக்டர் ராஜனிடம் முதலில் ராஜிநாமா வாங்குங்கள் என்று சொல்லி ராஜிநாமாச் செய்ய மறுத்துவிட்டார்கள்.\nமற்றும் பல ஊர்களில் காங்கரசின் பேரால் வந்த கவுண்சிலர்களில் பலர் காங்கரசுக்கு ஓட்டுப் போடாமலும், தேர்தலுக்கு வராமலும் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆந்திர நாட்டிலும் பல இடங்களில் குடிவாடா, கடப்பை, தென்னாலி, மசூலிபட்டணம், குண்டூர், நெல்லூர் முதலிய அநேக இடங்களில் காங்கரஸ் சேர்மென்கள் வரமுடியாமல் காங்கரஸ் அல்லாதவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். இன்னும் பல இடத்துச் செய்திகள் தெரியவில்லை.\nஇவைகளின் முடிவு எப்படி இருந்தபோதிலும் வேறொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் காங்கரஸ் பதவி பெற்று ஆட்சி நடத்திவரும் இந்த 300 நாட்களுக்குள் காங்கரஸ் மந்திரிகள் வெளியில் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் போய்விட்டதோடு காங்கரஸ் எம்.எல்.ஏ.கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதல்லாமல் தேர்தல்களில் காங்கரசின் ஏகபோகம் சிதறடிக்கப்பட்டு சிரிப்பாய் சிரிக்கப்பட்டு விட்டது என்பது கண்கூடாகி விட்டது.\nமற்றும் காங்கரசின் சுயமரியாதையும் வீரமும் எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்தால் முஸ்லிம் லீகை காங்கரசால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அது பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்றும் தோழர் ஜின்னா வகுப்பு வாதியே ஒழிய அரசியல்வாதி அல்லவென்றும் \"மற்ற கட்சிகளுடன் (முஸ்லிம் லீகுடன்) ராஜி செய்துகொண்டு நாளைக்குவரும் சுயராஜ்யத்தை விட ராஜி செய்து கொள்ளாமல் 100 வருஷம் பொறுத்து வருகிற சுயராஜ்யம் மேல்\" என்றும் சொன்ன காங்கரசும் காங்கரஸ் தலைவர்களும் இன்று கனம் ஜின்னா வாசல் படியில் காந்தியார் உள்பட மண்டி போடுவதும், காங்கரசிலிருந்து சாமி வெங்கடாசலம் போன்ற பலரை வெளிப்படுத்துவதும் காங்கரசைவிட்டு பலர் வெளிப்போவதும், அட்ஹாக் கமிட்டியைக் காங்கரஸ் மக்களே மதிக்காததும் அட்ஹாக் கமிட்டி நியமன அங்கத்தினர்களால் நிறுத்தப்பட்டவர்கள் கும்பல் கும்பலாய் தோல்வியடைவதும் ஒரு அட்ஹாக் கமிட்டி நியமன மெம்பருக்கும் மற்றொரு அட்ஹாக்கமிட்டி மெம்பர் போட்டி போட்டுத் தோற்கடிப்பதும் காங்கரசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தள்ளப்பட்டவர்கள் காங்கரஸ் அபேட்சகரை தோற்கடித்ததும் முதலிய காரியங்களைப் பார்த்தால் இன்னமுமா காங்கரஸ் காங்கரஸ் பெயரை உச்சரிக்க வெட்கமில்லையா காங்கரஸ் பெயரை உச்சரிக்க வெட்கமில்லையா\nதவிர இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கரசின் பேரால் சில பார்ப்பனர்கள் சேர்மென், வைஸ்சேர்மென் பதவிகளுக்கு வந்தார்களே ஒழிய ஒரு முஸ்லீமோ ஒரு ஆதிதிராவிடரோ வந்தார் என்று சொல்லுவதற்கு இல்லாமலே போய்விட்டது. அந்தப்படி யாராவது வரவேண்டு மென்றாவது காங்கரஸ்காரர்கள் பயனளிக்கத்தக்க முயற்சி எடுத்துக்கொண்டார்களா என்றாவது தெரியவில்லை.\nஇதிலிருந்து காங்கரசின் மைனாரட்டி வகுப்பாரின் பாதுகாப்பு என்பது சந்து கிடைத்த இடத்தில் எல்லாம் பார்ப்பனர்களையும் பார்ப்பனப் பெண்களையும் திணிப்பது என்பதல்லாமல் வேறு எந்த முறையில் மைனாரட்டி வகுப்புக்கு காங்கரஸ் பதவியோ பாதுகாப்போ அளித்திருக்கின்றதா என்று கேட்கின்றோம். ஈரோடு முனிசிபாலிட்டியில் ஒரு தாழ்த்தப்பட்ட சுயேச்சை வாதி சேர்மென் பதவிக்கு நின்றார். பல விதத்திலும் அவர் தகுதியுள்ளவரேயாவர். அவரை காங்கரசுக்காரர்கள் தோற்கடித்தார்கள். காங்கரஸ் மெம்பர்கள் அதிகமாக உள்ள தாராபுரத்திலும், தஞ்சையிலும் காங்கரசினால் சிபார்சு செய்யப்பட்ட இரு முஸ்லிம்கள் காங்கரஸ் மெம்பர்களாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇப்படியாகவுள்ள காங்கரஸ் \"சிலரை எப்போதும் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எப்போதும் எல்லோரையும் ஏமாற்றலாம் என்பது முடியாத காரியம்\" என்னும் ஆப்த வாக்கியத்துக்கு ஆளாகிவிட்டது ஆச்சரியமல்ல.\nதோர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 22.05.1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/08/blog-post_7.html", "date_download": "2018-06-18T07:50:03Z", "digest": "sha1:BYB5DJTTJ6PUWTJ7W75JKD2ACGQ4O7YV", "length": 20655, "nlines": 109, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: அன்பு.. காதல்... மோகம்.... தப்பேயில்ல!", "raw_content": "ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016\nஅன்பு.. காதல்... மோகம்.... தப்பேயில்ல\nஇந்த, கூகுள் இருக்கிறதே... கூகுள், அதை திறந்து உலகில் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட நூல் எது என்று தட்டச்சு செய்து, தேடிப் பாருங்கள். வந்து விழுகிற பட்டியலில், உங்களுக்கு ஒரு பிரமிப்பு காத்திருக்கும். ஆச்சர்யப்படாதீர்கள் சகோஸ். பைபிள், குர்ஆன் தவிர்த்து, உலகின் அதிக மொழிகளை / மக்களை / இலக்கியக்காரர்களைச் சென்று சேர்ந்த அந்த மூன்றாவது நூல்.... நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமான, சமய போதனை புத்தகம் அல்ல. சிறுவர்களும், பெரியவர்களும் விரும்பி, விரும்பிப் படிக்கிற கதைப்புத்தகமும் அல்ல. அப்புறம்... மனித வாழ்வின் சகல தரப்பினருக்��ுமான ஒழுக்க விழுமியங்களை விவரித்து நேர்படுத்துகிற புத்தகம். அந்தப் புத்தகம்... அலையடிக்கிற குமரிமுனை கடலின் நடுவே, ஓங்கி உயர்ந்து,கம்பீரமாக நிற்கிறாரே... அவர் எழுதிய திருக்குறளேதான்\nசமயம் பரப்பும் பணிக்காகவும், ஆட்சி அதிகாரம் செய்கிற வேலைக்காகவும் நம்மூருக்கு வந்த வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள், முதல் வேலையாக செய்தது, நல்ல தமிழாசிரியர் அமர்த்திக் கொண்டு ‘அனா... ஆவன்னா...’ படித்ததுதான். உள்ளூர் மொழி தெரிந்தால்தானே, மக்களோடு மக்களாக பேசிப் பழகி, தங்களது கருத்துக்களை அவர்களுக்குள் கொண்டு செல்லமுடியும் ஆனால், ஒரு கடமையாக, ஒரு வேலையாக தமிழ் படித்த வெள்ளைக்காரத் துரைகளில் 90 சதவீதம் பேர், நமது மொழியின் வளத்தில் சிக்கி, லயித்து, உருகி, கிறங்கி, மெய்மறந்து, மனம் பறிகொடுத்து... கிடைக்கிற வெள்ளைக் காகிதங்களில் எல்லாம் கவிதை எழுதுகிற அளவுக்கு ஆளே மாறிப்போன கதையை நாம் (அவர்களே எழுதி வைத்த) சரித்திரங்களில் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறோம்.\nநம்மொழி மீது, தேவதாஸ் போல காதல் பிடித்துத் திரிந்த ஒரு ஆசாமி பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis 1777-1819). பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியில் 1796ம் ஆண்டில், சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்த எல்லிஸ், தனது திறமைகள் மூலம் கிடுகிடுவென புரமோஷன் மேல் புரமோஷன் பெற்று 1810ம் ஆண்டு சென்னை கலெக்டர் ஆனார். கலெக்டராகவும், அதற்கு முன்பாக வகித்த அரசுப்பணிகள் மூலமாகவும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளை பிறிதொரு தருணத்தில் விரிவாகப் பேசலாம். இப்போது தமிழ்... தமிழ்.\nசாருக்கு தமிழ் மேல் அப்படி ஒரு அளவுகடந்த ஈர்ப்பு (அன்பு, காதல், பாசம், பற்று, மோகம், பிரேமம், லவ்... இதில், எந்த வார்த்தையை பிரயோகப்படுத்தினாலும் தப்பில்லை). பிற இந்திய மொழிகளில் இருந்து தமிழ் வேறுபட்டிருப்பதை, நெடிய ஆய்வுகளின் வாயிலாகக் கண்டறிந்து, ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தை அவர் ஆவணப்படுத்தியபோது, அலுவலகச் சுவரில் மாட்டியிருந்த காலண்டரில் வருடம் 1816.\nதமிழ் மொழியின் பிரமிக்க வைக்கிற தொன்மையை குறிப்பிட்டுக் காட்ட மொழியியல் அறிஞர்கள் இன்றைக்கு வரைக்கும் ஆதாரமாக எடுத்து வைக்கிற நூல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856). ஒப்பற்ற இந்த ஆய்வு நூலை ராபர்ட் கால்ட்வெல் வெளியிட்டதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே, எல்லிஸ் திராவிட மொழிக்குடும்பம் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் என்றால்... அவரது உழைப்பு எப்பேர்பட்டது என்று நாம் புரிந்து கொள்ளமுடியும். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் தோன்றவில்லை என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் பதிவு செய்தவரும் இந்த சார்தான்.\nஇப்போதெல்லாம் ஆளாளுக்கு கவிதை எழுதுகிறார்கள். ‘ஏய் மானே... ஓய் குயிலே... ஹாய் மைனாவே....’ என்று பிளந்து கட்டுகிறார்கள். எல்லிஸ் பிரதரும் கவிதை எழுதியிருக்கிறார். நிச்சயமாக மானே.. மைனாவே என்கிற மாதிரி இல்லை. நாமெல்லாம், முதலில் இருந்து தமிழ் இலக்கியத்தைப் படித்து வந்தாலும் கூட இலக்கணச் சுத்தமாக அப்படி எழுதமுடியாது. ‘‘தமிழ்ச்சங்கம் ஒன்று நிறுவி, தனக்குக் கிடைத்த சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம், 19ம் நூற்றாண்டில் தமிழ் மொழி பிரமிக்கத் தக்க வகையில் மறுமலர்ச்சி அடைந்ததற்கான காரணகர்த்தா்களுள் எல்லிஸ் முக்கியமானவர்...’’ என்று அயோத்திதாசப் பண்டிதர் பெருமிதத்துடன் பதிவு செய்கிறார்.\nதமிழுக்கு எல்லிஸ் ஆற்றிய பணிகள் எக்கச்சக்கம். திருக்குறளின் மீதும், திருவள்ளுவர் மீதும் ஆழ்ந்த பக்தியே வைத்திருந்த எல்லிஸ், தேர்ந்தெடுத்த குறள்களைத் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரை எழுதி வைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தை தீர்க்காமல், கட்டுரையை தொடர்வது சரியாக இராது. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர் என்று எல்லிஸ் பெயரை நிறைய நண்பர்கள் குறிப்பிடுவதாகவும், அது உண்மையா என்று உறுதி செய்யுமாறும் மானாமதுரையில் இருந்து நண்பர் மகேஷ் சில தினங்கள் முன் போன் போட்டிருந்தார்.\nதிருக்குறளின் அறத்துப்பாலில் இருந்து முதல் 13 அதிகாரங்களை எல்லிஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். இந்த மகத்தான பணியை அவர் 1812ம் ஆண்டில், அதாவது சென்னை கலெக்டராக பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டில் செய்து முடித்திருக்கிறார். ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பாகவே, அதாவது 1810ல் கிண்டர்ஸ்லி (Kindersley) திருக்குறளின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அச்சிட்டு வெளியிடவும் செய்திருக்கிறார் என்பதை வரலாற்று / மொழியியல் அறிஞர்கள் உறுதி செய்திருப்பதை ���ங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் உரிய தரவுகளுடன் இதுகுறித்து விவாதிக்கலாம்.\n அந்த கோல்ட் காயின் மேட்டர்... அதைக் காணோமே’ என்பது உங்களது கேள்வியாக இருக்குமேயானால்... ‘ஏழே நாள் ப்ளீஸ்....’ என்பது எனது பதில்\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (25) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (7) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இ���ுந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nநா ம எல்லாமே டார்வின் பரிணாம வளர்ச்சி தியரி (Theory of Evolution) படித்திருப்போம். குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கற்று வைத்...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://standupfordharma.blogspot.com/2012_09_01_archive.html", "date_download": "2018-06-18T07:08:40Z", "digest": "sha1:HNABCSCCPHASBQNILPC734BEWELRJEJD", "length": 41477, "nlines": 360, "source_domain": "standupfordharma.blogspot.com", "title": "Standup For Dharma: September 2012", "raw_content": "\nநித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார்\nசென்னை தேனாம்பேட்டை சேர்ந்தவர் ஆர்த்திராவ். இவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்தபோது அடிக்கடி அங்குள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றார். அப்போது நித்யானந்தாவின் சீடர் ஆனார்.\nபெங்களூர் வந்து பிடரி ஆசிரமத்தில் நித்யானந்தாவுடன் தங்கி இருந்தார். அப்போது நித்யானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக ஆர்த்தி ராவ் பரபரப்பு புகார் கூறினார். இந்த வழக்கிலும், நித்யானந்தா மீதான ஆபாச வீடியோ வழக்கிலும் ஆர்த்திராவ் முக்கிய சாட்சியாக உள்ளார்.\nநித்யானந்தா பற்றி ஆபாச வீடியோ வெளியிட்ட அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பனுக்கு ஆர்த்திராவ் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. தற்போது ஆர்த்திராவ் சென்னையில் இருக்கிறார்.\nஇந்த நிலையில் இன்று மதியம் ஆர்த்திராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nகடந்த 26-ந்தேதி மாலை 4 மணி அளவில் நாங்கள் வசிக்கும் வீட்டு காம்பவுண்டில் தந்தையின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு மனிதன் காரின் அருகில் வந்து சந்தேகப்படும் வகையில் ஏதோ செய்து கொண்டு இருந்தார். இதை கவனித்த எனது தாய் அவரிடம் வந்து என்ன செய்கிறாய் உனக்கு என்ன வேண்டும் என்று கே���்டார். அதற்கு அவர் வேறு ஒருவரை பார்க்க வந்தேன் என்று கூறியவாறு செல்போனில் பேசிக்கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு அன்று இரவு 7 1/2 மணிக்கு ஒருவர் வந்து விட்டு காலிங்பெல்லை அழுத்தினார்.\nஅம்மா கதவை திறந்து விசாரித்தபோது, செந்தில் இருக்கிறாரா என்று கேட்டிருக்கிறார். அப்படி யாரும் இல்லையே என்று அம்மா சொன்னதால் தெரியாமல் வந்து விட்டேன் என்று அந்த நபர் சென்று விட்டார். பின்னர் 1/2 மணி நேரம் கழித்து இரவு 8 மணிக்கு மீண்டும் ஒருவர் வந்து காலிங்பெல்லை அழுத்தி சுஜாதா இருக்கிறாரா என்று கேட்டிருக்கிறார். அப்படி யாரும் இல்லையே என்று அம்மா சொன்னதால் தெரியாமல் வந்து விட்டேன் என்று அந்த நபர் சென்று விட்டார். பின்னர் 1/2 மணி நேரம் கழித்து இரவு 8 மணிக்கு மீண்டும் ஒருவர் வந்து காலிங்பெல்லை அழுத்தி சுஜாதா இருக்கிறாரா என்று கேட்டார். அப்படி யாரும் இல்லை என்று சொன்னதும் தெரியாமல் வந்து விட்டேன் என்று கூறி போய் விட்டார்.\nஇவர்கள் நடமாட்டம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்துக்கு இவர்களால் ஆபத்து நேருமோ என அஞ்சுகிறோம். நித்யானந்தா வழக்கில் நான் முக்கிய சாட்சியாக இருக்கிறேன். நித்யானந்தா தவிர வேறு யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது. அவர்தான் ஆட்களை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nஎங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.\nநித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை: கர்நாடகா கோர்ட் ஒருவாரம் தடை\nபெங்களூரு : நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த, கர்நாடகா உயர்நீதிமன்றம், ஒரு வாரம் தடை விதித்து உத்தரவிட்டது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நித்யானந்தாவுக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், என்று சி.ஐ.டி., போலீஸார், ராம்நகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 30ல், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், நித்யானந்தாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. ஆனால், அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நித்யானந்தா புனித யாத்திரை சென்றுவிட்டார். ராம்நகர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், மருத்துவ பரிசோதனைக்கு தடை விதித்தது. இந்த தடை நேற்றுடன் முடிவுற்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுபாஷ் ஆதி, நித்யானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய, செப்டம்பர், 7ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.\nஏலச்சீட்டு பெண் கொலையில் நித்யானந்தா சீடருக்கு வலை\nசிவகங்கை: ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண் கொலை தொடர்பாக நித்யானந்தா சீடரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே ஏரியூரை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மனைவி ஜெகதீஸ்வரி(40). இவர் மதகுபட்டி சுற்றுவட்டார பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 14ம் தேதி மதகுபட்டி அருகே ஜெகதீஸ்வரியும், நாமனூரை சேர்ந்த சுரேந்திரன் மனைவி முத்துமணியும்(25) ஏலச்சீட்டு பணத்தை வசூல் செய்துவிட்டு ஒரு டூவீலரில் வீடு திரும்பினர்.\nஅலவாக்கோட்டை அருகே மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, இவர்களை பின் தொடர்ந்து மூன்று டூவீலர்களில் வந்த 4 பேர் இருவரையும் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ஜெகதீஸ்வரி அதே இடத்திலேயே பலியானார். வசூல் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கும்பல் தப்பியது. இருவரும் கழுத்தில் அணிந்திருந்த நகை கொள்ளை போகவில்லை. படுகாயமடைந்த முத்துமணி மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: துபாயில் பணியாற்றும் கலைச்செல்வன் கடந்த 20 ஆண்டுகளாக மனைவிக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை கொண்டு ஜெகதீஸ்வரி வட்டிக்கு பணம் கொடுப்பது, ஏலச்சீட்டு நடத்துவது போன்ற தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், மதுரையை சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பாண்டிச்செல்வம் நித்யானந்தாவின் சீடர் ஆவார்.\nஇருவரும் அடிக்கடி பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்று வந்தனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகவே தொழில் செய்யப்போவதாக கூறி ஜெகதீஸ்வரியிடம் இருந்து 50 பவுன் நகைகளை வாங்கி பாண்டிச்செல்வம் அடகு வைத்துள்ளார். துபாயிலிருந்து வீடு திரும்பிய கலைச்செல்வன் மனைவியிடம் நகை, பணத்தை கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலன் பாண்டிச்செல்வத்திடம் நகையை திரும்ப கேட்டுள்ளார். அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்ததால் பாண்டிச்செல்வம் உள்பட 4 பேர் ஜெகதீஸ்வரியை கொலை செய்துள்ளனர். பாண்டிச்செல்வத்திற்கு ஏற்கனவே மூன்று திருமணம் நடந்துள்ளது. இவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள பாண்டிச்செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nநித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆ...\nநித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை: கர்நாடகா கோ...\nஏலச்சீட்டு பெண் கொலையில் நித்யானந்தா சீடருக்கு வலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14379", "date_download": "2018-06-18T07:23:51Z", "digest": "sha1:KDYO3V3CZWOTCYQY7RU6B4A4NCUBHEDU", "length": 30878, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " History of Kanda Sasti | கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (529)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (292)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (119)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்\nஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்\nநடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா\nமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nசெங்கல்பட்டில் சிவனடியார் பெருமன்ற விழா\nசக்தி விநாயகர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றம்\nகந்தசஷ்டியில் எவ்வாறு விரதம் இருக்க ... முருகன் பற்றி அமெரிக்கர் செய்த ...\nமுதல் பக்கம் » கந்தசஷ்டி வழிபாடு\nகந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா\nபடைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)\nஅடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.\nகாஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள் வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள் என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.\nஇவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தை��் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.\nஅசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.\nதனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் க��க்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த��தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.\nமுருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.\nகிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.\n« முந்தைய அடுத்து »\nகந்தசஷ்டியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்\nஅதிகாலை4.30-6 மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால்,பழம் மட்டும் ... மேலும்\nமுருகன் பற்றி அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி\n1966, டிச.21ல் சுதேசமித்திரனில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இதழில், குளோதி என்ற அமெரிக்க ... மேலும்\nகஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்\nநெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் அக்னிகர்ப்பன் ... மேலும்\nவனவாசம் சென்ற தர்மரிடம், மார்க்கண்டேய மகரிஷி கந்தப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைத்தார். சிவபார்வதி, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=15468", "date_download": "2018-06-18T07:30:56Z", "digest": "sha1:SYLE4V4RTX7PSQD5NY3AN5JIFQ34KXSX", "length": 14053, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Dinamalar Temple | போலி பூஜை பொருட்கள் அறநிலைய துறை மவுனம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (529)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (292)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் ���ோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (119)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்\nஓரிக்கை மகா சுவாமி மண்டபம் வரும் 22ல் கும்பாபிஷேகம்\nநடராஜர், ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா\nமாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nசெங்கல்பட்டில் சிவனடியார் பெருமன்ற விழா\nசக்தி விநாயகர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றம்\nபழநி கோயிலில் ரூ.75 லட்சம் வசூல் திருமலையில் 1,000 ரூபாய் டிக்கெட்டுகள் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபோலி பூஜை பொருட்கள் அறநிலைய துறை மவுனம்\nதமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 421 கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,000க்கு குறையாமலும், ஈரோடு மாவட்டத்தில், 1,300க்கும் மேற்பட்ட கோவில்களும் உள்ளன. அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில், தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, பூஜை பொருட்கள் விற்பனை செய்ய, அனுமதி வழங்கிஉள்ளதால், அரசுக்கு, கணிசமான வருவாய் கிடைக்கிறது. கோவில்களில் விற்பனை செய்யப்படும் போலி பூஜை பொருட்களால், பக்தர்கள், பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பக்தர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பெரும்பாலான கோவில்களில், அதிக ரசாயனம் கலந்த குங்குமம் விற்கப்படுகிறது. அதை நெற்றியில் வைத்தால், புண் ஏற்படுகிறது. திருமணமான பெண்கள், தலை வகிட்டில் பொட்டு வைத்தால், தலைமுடி கொட்டி, அங்கு முடி முளைப்பதில்லை. கோவில்களில் வழங்கப்படும் திருநீறில், சுண்ணாம்பு கலந்து கொடுப்பதால், திருநீறு பூசும் பக்தர்களுக்கு, நெற்றியில் அரிப்பு ஏற்படுகிறது. குண்டம் திருவிழா நடக்கும் கோவில்களில், குண்டத்தில், ஆண்டுதோறும் மிளகு, உப்பு தூவினால், பெண்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். மிளகு விலை உயர்ந்துள்ளதால், அதற்கு பதில், காய வைத்த பப்பாளி விதையே, மிளகாக வழங்கப்படுகிறது. கோவில்களில், பக்தர்கள் வைக்கும் அகல் விளக்கை, மீண்டும் சுத்தம் செய்து, அங்குள்ள கடைகளில் விற்பனை செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் எலுமிச்சை, வாழைப்பழம், தேங்காய், நெய், பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை, அருகே உள்ள கடைகளில் விற்று, சில கோவில் நிர்வாகங்கள் லாபம் பார்க்கின்றன. இது போல், பல மோசடிகள் கோவில்களில் நடக்கின்றன. அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது, வியப்பாக இருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nபழநியில் ஜூன் 26 முதல் 29 வரை அன்னாபிஷேகம் ஜூன் 18,2018\nபழநி : பழநி முருகன் கோயில், அதன் உபகோயில்களில் ஜூன் 26 முதல் 29 வரை உலக நலன்வேண்டி யாக பூஜை, அன்னாபிஷேகவிழா ... மேலும்\nதிருவண்ணாமலையில் 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ஜூன் 18,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, நார்த்தாம்பூண்டி கிராமத்தில், 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்\nநாவலடி கருப்பண்ணசுவாமி கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம் ஜூன் 18,2018\nநாமக்கல்: நாவலடி கருப்பண்ணசுவாமி கோவிலில் நடந்த கும்பாபி ஷக விழாவில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ... மேலும்\nஇன்று மாணிக்கவாசகர் குருபூஜை ஜூன் 18,2018\nமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக ... மேலும்\nமுத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூன் 18,2018\nவாலாஜாபாத்: வாலாஜாபாத், முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanseenu.blogspot.com/2013/03/3.html", "date_download": "2018-06-18T07:58:12Z", "digest": "sha1:XHJD43KITNA2JRJSR4RRSCHFNCXWORYE", "length": 5273, "nlines": 130, "source_domain": "vasanseenu.blogspot.com", "title": "சீனுவாசன் பக்கங்கள்...: வாய்ப்பாடு-3", "raw_content": "இந்த வலைப்பூவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான எனது படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி...\nதிங்கள், 18 மார்ச், 2013\nஎல்லா வாய்ப்பாட்டுக்கும் அடிப்படையில் கூட்டல் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.சரி மறுபடியும் கை விரல்களைப் பாருங்கள்.அட ஒவ்வொரு விரலாகப் பாருங்கள் ஒவ்வொரு விரலும் மூன்று மூன்றாக பிரிக்கப் பட்டிருக்கிறதா ஒவ்வொரு விரலும் மூன்று மூன்றாக பிரிக்கப் பட்டிருக்கிறதா எங்க ஒவ்வொரு விரலாக நீட்டி கூட்டி சொல்லிப் பாருங்கள். 10க்கு பிறகு 10×3=30 மனசுல வச்சுக்கோங்க எங்க ஒவ்வொரு விரலாக நீட்டி கூட்டி சொல்லிப் பாருங்கள். 10க்கு பிறகு 10×3=30 மனசுல வச்சுக்கோங்க மீதிய பெருக்கி கூட்டிக்கோங்க. அவ்வளவுதான்\n20×3=60(30+30) அட இந்த ஐடியா நல்லாருக்கேன்னு தோணுதாமுதல் ஐந்து வாய்ப்பாடுதான் எல்லாத்துக்கும் அடிப்படை.அதனால இதை கவனமா பயிற்சி செய்யுங்க\nஇடுகையிட்டது சீனுவாசன்.கு நேரம் முற்பகல் 1:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/chennai-real-estate-agent-committed-suicide-with-his-wife-and-father-in-law.html", "date_download": "2018-06-18T07:30:26Z", "digest": "sha1:PE7R3QPDDKOKBTDNUJSCIFD5WWGFB6UX", "length": 7233, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "பண மோசடி புகாருக்கு பயந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை! - News2.in", "raw_content": "\nHome / Real estate / கருப்பு பணம் / தமிழகம் / தற்கொலை / தேசியம் / மாநிலம் / மாவட்டம் / ரயில் / பண மோசடி புகாருக்கு பயந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை\nபண மோசடி புகாருக்கு பயந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை\nSunday, November 20, 2016 Real estate , கருப்பு பணம் , தமிழகம் , தற்கொலை , தேசியம் , மாநிலம் , மாவட்டம் , ரயில்\nபண மோசடி புகார் விசாரணைக்கு பயந்து மனைவி மற்றும் மாமனாருடன் ரயின் முன் பாய்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் ஒரு ஆணின் உடல் கிடக்கிறது என்று காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த ஆணின் உடலுக்கு அருகே ஒரு பெண் மற்றும் முதியவர் ஒருவரின் உடல் துண்டுதுண்டாக கிடப்பதை கண்டறிந்தனர். சம்பவ இடத்தில் கிடைத்த மொபைல் ஃபோன் மற்றும் ஆதார் கார்டை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் நாகர் கோவிலை சேர்ந்த சகாயபால் மார்லன் மேத்யூ என்று தெரியவந்தது. இவர் போடி மாவட்டம் போடி திருமலாபுரத்தில் வசிந்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் புரிந்துவந்த இவர் பலரிடம் பண மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேத்யூவிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த ஒருவர் கொடுத்த புகாரில் பேரில் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த மோசடி புகாருக்கு பயந்து தன் மனைவி சாந்தினி (37) மற்றும் மாமனார் (65) உடன் மேத்யூ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மாத்யூ குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த அவரது சகோதரர் வில்பிரட் உளுந்தூர் பேட்டை வந்தார். மேத்யூ தற்கொலை தொடர்பாக அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மூவரின் உடலும் அவரது சகோதரர் வில்பிரட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் உடல்களை உளுந்தூர் பேட்டையில் அடக்கம் செய்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamounaku.com/2015/07/blog-post_17.html", "date_download": "2018-06-18T07:20:41Z", "digest": "sha1:A4DOUWVBSK3QO67QDG3NJSVTMSR2M3KR", "length": 11390, "nlines": 188, "source_domain": "www.tamounaku.com", "title": "நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு - தேடி வந்த தெய்வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவ���்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nHome உலகை கிறிஸ்துவுக்கு பதவி ஆசை புகையிலை பெண்ணாசை பைத்தியக்காரன் வெறுத்து நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு\nநான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு\nஉலகை, கிறிஸ்துவுக்கு, பதவி ஆசை, புகையிலை, பெண்ணாசை, பைத்தியக்காரன், வெறுத்து,\nநான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு\nவீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடு\nநீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்\nபின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு\nபெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)\nநகையிலே பைத்தியம் புகையிலை பைத்தியம்\nஉடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்\nமண்ணாசை பைத்தியம் பெண்ணாசை பைத்தியம்\nமயக்க மருந்து நீ எதற்கு பைத்தியம்\nசாராய பைத்தியம் பீர் ஜின்னு பைத்தியம்\nரம் விஸ்கி பைத்தியம் காப்பி டீ பைத்தியம்\nபதவி ஆசை பைத்தியம் ஆளுக்காக பைத்தியம்\nதேவன் உன்னிலே உலக செல்வம் அழியுமே\nஉயர்ந்த ஆடைகள் போட்டரித்து போகுமே\nஉலக ஞானமே தேவன் பார்வையில்\nஉதவும் பைத்தியம் என்று ஆகுமே\nசினிமாவிலே பைத்தியம் சூதாட்ட பைத்தியம்\nபணத்திலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்\nகட்சியிலே பைத்தியம் வீண்பேச்சு பைத்தியம்\nகுதிரை பந்தய பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்\nஆனந்தவிகடன் பைத்தியம் ராணி முத்து பைத்தியம்\nபேசும் படம் பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்\nசாவி குங்குமம் பைத்தியம் குமுதம் கல்கி பைத்தியம்\nசினிமா எக்ஸ்பிரஸ் பைத்தியம் நீ எதற்கு பைத்தியம்\nகடவுள் பைத்தியம் என்று சொல்வது\nஉலக ஞானத்திலும் மிகவும் அதிகமே\nசிலுவை உபதேசம் பைத்தியம் எனப்படும்\nமீட்கப்பட்டவர்க்கு அது தேவ பெலனாகும்\nவெத்தலை பாக்கு பைத்தியம் பூ வைக்கும் பைத்தியம்\nஉணவிலே பைத்தியம் ஊர்சுத்தும் பைத்தியம்\nலிப்ஸ்டிக் பைத்தியம் க்யூடெக்ஸ் பைத்தியம்\nஇட்டுகட்டு கிரிக்கெட்டு பைத்தியம் மேநாட்டு பைத்தியம்\nவாழ்ந்து நானுமே இரத்த சாட்சியாகவே\nஏழ்மை வந்திடினும் எதிர்ப்பு நேரிடினும்\nLabels: உலகை, கிறிஸ்துவுக்கு, பதவி ஆசை, புகையிலை, பெண்ணாசை, பைத்தியக்காரன், வெறுத்து\nஅக்கிரமத்தின் இரகசியம் - 3\nஅக்கிரமத்தின் இரகசியம் - 3\nஅக்கிரமத்தின் இரகசியம் - 2\nஅ��்கிரமத்தின் இரகசியம் - 2\nஅக்கிரமத்தின் இரகசியம் - 1\nஅக்கிரமத்தின் இரகசியம் - 1\nநான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு\nநான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்கு\nசாத்தான் ஏன் மனிதனை தீவிரமாக கொல்கிறான்\nசாத்தான் ஏன் மனிதனை தீவிரமாக கொல்கிறான்\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் ஒரு ...\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டு சிறையில் ஒரு ...\nகாதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்\nகாதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்\nகிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா \nகிறிஸ்தவர்கள் யோகா, தியானம் செய்யலாமா \nஎன்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசு\nஎன்றென்றும் நம்பிக்கைக்குரியவர் நம் இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/64788/", "date_download": "2018-06-18T07:42:25Z", "digest": "sha1:EHMPUVVHBBIDYIIOPHG7BZKWHGCTCW3G", "length": 12425, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா – GTN", "raw_content": "\nஅச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா\nயாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் அவர்களுக்கான சேவை நயப்பு விழா நேற்றையதினம் (01.02.2018 )அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்துக் குருமார் அமைப்பு , அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயச் சமூகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பாடசாலை அதிபர் ஸ்ரீரதி முருகசோதி தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் பிரம்மஸ்ரீ ப.பத்மநாத சர்மா, இந்துக் குருமார் அமைப்பின் ஆலோசகர் கி.நாரயணக் குருக்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சி.ரமணராஜா, கோப்பாய்க் கோட்டக் கல்வி பணிப்பாளர் ந.சிவநேசன் ஆகியோர் வாழ்த்துரைகளையும் இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் எழிலுரையையும் வழங்கினர்.\nவிழாவின்போது துணைத்தூதருக்குப் பாடசாலை சார்பிலும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பிலும் பெற்றோர் பழைய மாணவர்கள் சார்பிலும் அச்சுவேலியில் உள்ள தனியார் நிறுவனங்கள் சார்பிலும் மாலைகள் பொன்னாடைகள் அணிவிக்க��்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.\nநிகழ்வின்போது இந்தியத்துணைத் தூதரகத்தால் கடந்த ஈராண்டுகளுக்கு முன்னர் பாடசாலைக்கென வழங்கப்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு மாணவர்களால் பல்லிய நிகழ்வு ஆற்றுகை செய்யப்பட்டது.\nவிழாவில் ஓய்வு பெற்ற பிரதிக்கல்வி பணிப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், பாடசாலையின் பழைய மாணவர் எந்திரி வை. சதானந்தன், டாக்டர் து. புவிராசா, யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் பிரதீபா விமலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nTagsஅச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nரவி கருணாநாயக்கவினால் கட்சிக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது – ரஞ்சன் ராமநாயக்க\nஇலங்கையின் முக்கிய ராஜதந்திர பதவிகளில் மாற்றம்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்… June 18, 2018\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ : June 18, 2018\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்… June 18, 2018\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்.. June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:35:35Z", "digest": "sha1:7BDXKL7JF7HWJ2I2ZZBNMTOVLIO2KSZ7", "length": 11094, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியத் திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்தியத் திரைப்படங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவின் மிக முக்கியமான ஊடகங்களில் திரைப்படங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.\nநுழைவுச் சீட்டுக்களின் விற்பனை, மற்றும் ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில், இந்தியத் திரைப்படத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும். உலகிலேயே குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுக்கள் கிடைப்பது இந்தியாவிலேயே என்று கூறப்படுகின்றது. ஆசியா-பசிபிக் பகுதியின் 73% திரைப்படம் பார்ப்பவர்கள் இந்தியாவிலேயே உள்ளனர் என்பதுடன் ஆண்டுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சி, பெருமளவிலான படம் பார்க்கும் இந்திய மக்களிலேயே தங்கியுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification of India) இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு மூன்று மாதமும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் திரைப்பட அரங்குகள���க்குச் செல்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி, இந்திய மக்கள் பெருமளவில் வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்தியத் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.\nஇந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. 2003ல் மட்டும் 877 திரைப்படங்களும் 1177 விவரணைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இந்தியாவில் திரைப்பட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகின்றது அதாவது ஒரு அனுமதிச் சீட்டின் விலை 0.20 அமெரிக்க டாலர்களும்.அமெரிக்காவில் அனுமதிச்சீட்டின் விலை 6.41 டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.மேலும் இந்தியாவில் அமைந்திருக்கும் ராமோஜி திரைப்பட நகரமே உலகின் மிகப் பெரிய திரைப்பட நகரம்.\nதிரைப்படம் இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி (Lumiere Brothers' Cinematography) என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. டைம்ஸ் ஆஃப் இண்டியா இது பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் (Madras Photographic Store) அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் (Meadows Street Photography Studio) அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-18T07:41:57Z", "digest": "sha1:G3I4NZNVBYNTLTUNQK36X7NMQOUMUFLI", "length": 9834, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. ஜெயபாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப���பீடியாவில் இருந்து.\nசி. ஜெயபாரதி (2 சூலை 1941 - 2 சூன் 2015) தமது எழுத்தாலும் பேச்சாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றிவந்த ஒரு தமிழறிஞர். மருத்துவர். மலேசியாவின் சுங்கைப்பட்டாணி அரச மருத்துவமனையில் இயக்குநராக இருந்தவர்.\nமலேசியாவின் தகவல் அமைச்சின் உதயம் இதழிலும் பின்னர் இதயம் மாத இதழிலும் இவர் பல ஆண்டுகள் சிறப்புக் கட்டுரைகளை எழுதிவந்தவர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களையும் தாம் தேடிப் பெற்ற அரிய சுவடிகளையும் தமது வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறார்.\nஉலக அளவில் பரந்து வாழும் தமிழர்களிடையே ஏற்படும் மொழி, இலக்கிய, சமய, சங்ககாலக் கலைகள் பற்றிய சந்தேகங்களுக்கு அகத்தியர் என்ற தமது இணைய மடலாடற்குழுவின் மூலம் தெளிவான விளக்கங்களை வழங்கி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.\nவானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும் தாம் கற்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களுக்கு விரிவான விளக்கம் தந்து பாராட்டைப் பெற்றவர்.\nமலேசியாவின் மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் 13 இயக்கங்களுடன் இணைந்து செப்டம்பர் 2, 2006 இல் ஜேபி என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயபாரதி அவர்களுக்கு சுங்கைப்பட்டாணியில் \"கடாரத் தமிழ்ப் பேரறிஞர் எனும் விருது வழங்கிக் கௌரவித்தனர்.\n\"இணையத்தில் ஜெய்பி\" (இணையக் கட்டுரைகள், 2001)\n\"நாடி ஜோதிடம்\" (கட்டுரை, 2002)\nஇடையறாது தனது ஆய்வுத் தளங்களில் இயங்கி வந்த ஜெயபாரதி 02.06.2015 அன்று அதிகாலை மலேசிய மருத்துவமனை ஒன்றில் காலமானார்.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. ஜெயபாரதி பக்கம்\nடாக்டர் ஜெயபாரதி: ஓர் அஞ்சலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2015, 23:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1548", "date_download": "2018-06-18T07:22:04Z", "digest": "sha1:TYXMGWNBXPD3ZGILP5V7WSU2YI7EWTRO", "length": 6039, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1548 - தமிழ் விக்கிப்பீடி���ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1548 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1548 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esseshadri.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-18T08:04:50Z", "digest": "sha1:VWUIL3FP7YC4YIW54FHPQ4THLSOXICCT", "length": 11428, "nlines": 192, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: July 2014", "raw_content": "\nசெவ்வாய், 22 ஜூலை, 2014\nஉன் இசையில் மயங்கியதோ இளவட்டம்\nபட உதவி: கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் முற்பகல் 4:52 14 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 ஜூலை, 2014\nபட உதவி: கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 9:23 22 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வரம் வேண்டல், விநாயகர்\nசெவ்வாய், 15 ஜூலை, 2014\nபட உதவி: கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் முற்பகல் 9:21 12 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கயல்விழி, நிழல், பொரி\nவெள்ளி, 11 ஜூலை, 2014\nஇந்த ஒளிப்படத்திற்கு இரு கவிதைகள் எழுதியுள்ளேன்.\nதங்களின் கருத்துகளைப் பகிர்ந்து செல்ல வேண்டுகிறேன்.\nபட உதவிக்கு நன்றி: நம் உரத்த சிந்தனை மாத இதழ்.\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 8:59 18 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 ஜூலை, 2014\nபட உதவி: கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 9:53 34 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 ஜூலை, 2014\n யாவையும் கேளிர்- சிறுகதை விமர்சனத்திற்குப் பரிசு\nமதிப்பிற்குரிய திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் \"யாதும் ஊரே, யாவையும் கேளிர்\"\" சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கும் என் மனைவிக்கும் பரிசு கிடைத்துள்ளது.\n\"யாதும் ஊரே, யாவையும் கேளிர்\" கதைக்கான இணைப்பு இதோ:\nமுதற்பரிசுக்குத் தெரிவான என் வி��ர்சனத்திற்கான இணைப்பு இதோ:\nஇரண்டாம் பரிசுக்குத் தெரிவாகியுள்ள என் மனைவியின் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:\nவாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 6:14 22 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறுகதை விமர்சனத்திற்குப் பரிசு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n யாவையும் கேளிர்- சிறுகதை விமர்சனத்திற்...\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE/", "date_download": "2018-06-18T07:54:29Z", "digest": "sha1:X5ZCUTO2YXKCEBEBIUJTVTS6ZUHKVNJT", "length": 19727, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "10 இலட்சம் கோடி ரூபா எங்கே?;மகிந்த கூறவேண்டும் | ilakkiyainfo", "raw_content": "\n10 இலட்சம் கோடி ரூபா எங்கே\nகடந்த ஆட்சிக்காலத்தில் 10,000 பில்லியன் ( 10 இலட்சம் கோடி) ரூபாவுக்கு என்ன நடந்ததென மகிந்த ராஜபக்ஷ கூறவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.\nகொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார். இங்கு அவர் மேலும் பேசுகையில்;\n2008 முதல் 2015 வரையான காலப்பகுதியில்தான் 10,000 பில்லியன் ரூபா இல்லாது போயுள்ளது.\nஅதிமாக ஊழியர் சேமலாப நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4000 பில்லியன் ரூபா, நிதிச் சபையின் அனுமதியின்றி ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த விடயங்கள் தொடர்பாக அவர்களிடம் கேட்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டாம், 10,000 பில்லியன் ரூபா கடனை மகிந்த விட்டுச் சென்றுள்ளார்.\nநான் நேற்று அஸ்கிரிய பீடத்திற்கு சென்ற போது பிணை முறி அறிக்கை தொடர்பாக என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்ட போது, அந்த விடயம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நான் கூறினேன்.\nஇப்போது மகிந்தவிடம் சென்று அதேபோன்று கேட்க வேண்டும். 10,000 பில்லியனுக்கு என்ன நடந்தது எனக் கேட்க வ��ண்டும்.\nஏன் ஊடகங்கள் அதற்கு அஞ்சுகின்றன. 10 பில்லியன் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை விடவும் 10 மடங்கு அதிக திருட்டு முன்னர் நடந்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்போம்.\nநான் மத்திய வங்கி ஆளுநருடன் கதைத்து ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. யார் அந்த 10,000 பில்லியன் ரூபாவை திருடியது. இதனைத் தேட வேண்டும். இது பற்றி, நடவடிக்கை எடுக்க தானும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் – 2; – போட்டியாளர்களின் முழு விவரம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல – சித்தார்த்தன் (நேர்காணல்) 0\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3) 0\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ) 0\nகதறி அழுத சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்ட ரொனால்டோ: வைரலாகும் வீடியோ 0\nபத்து தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வீடியோ…\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அ���ரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு ��ைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/08/blog-post_9.html", "date_download": "2018-06-18T07:41:53Z", "digest": "sha1:RPFS6KU63WNI37MQTCJJAFVCUZ2WXNVD", "length": 23934, "nlines": 283, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: முதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை!", "raw_content": "\nமுதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை\nமிகக் குறைந்தளவே ஆனாலும், மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் \"கம்யூனிச அறிவு\" திகைக்க வைக்கின்றது. அவர்கள் கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை ஆதரித்தாலும், முதலாளித்துவம் பற்றிய அரிச்சுவடி கூட படித்திருக்கவில்லை என்பது, அவர்களுடனான உரையாடலின் போது தெளிவாகின்றது.\n- மார்க்ஸ், எங்கெல்ஸ் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்ல விடயம். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, கெய்ன்ஸ் பற்றித் தெரியுமா\n- மூலதனம் என்ற நூல் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. \"தேசங்களின் செல்வம்\" என்ற நூல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா\n- ஸ்டாலின், மாவோ பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. குரொம்வெல், ரொபெஸ்பியர் பற்றி என்ன தெரியும்\n- ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உருவான சோஷலிச நாடுகளை உ���்களுக்குத் தெரியும். நல்லது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் உருவான லிபரல் நாடுகளை குறிப்பிட முடியுமா\n- கம்யூனிசத்தால் கொல்லப் பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். அதே மாதிரி முதலாளித்துவம் கொன்ற மக்களைப் பற்றிய புள்ளி விபரம் கிடைக்குமா\nஇப்படி கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் வராது. இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. உண்மையில், முதலாளித்துவம் தான், காலாவதியாகிப் போன டைனோசர் காலத்து சமாச்சாரம். அதனால் தான் அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒன்றுமே தெரியவில்லை. அதற்கு மாறாக கம்யூனிசம் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.\nகார்ல் மார்க்ஸ் பற்றி அறிந்திராதவர்கள் மிக மிகக் குறைவு. கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கூட அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஹெர்பெர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் முதலாளித்துவ ஆதரவாளர்களே அவர் தான் உங்களது தத்துவ அறிஞர்\nஹெர்பெர்ட் ஸ்பென்சர், கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த லண்டன்வாசி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனரா என்பது தெரியாது. ஆனால், இருவரது சமாதிகளும், லண்டன் ஹைகேட் மயானத்தில் அருகருகே உள்ளன\nஇதிலே முரண்நகை என்னவென்றால், இருவரும் வாழ்ந்த காலத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்தனர். மார்க்ஸின் தத்துவம் ஒட்டு மொத்த மனித இனத்தினதும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தது. பணக்காரர்களின் செல்வம் திரட்டலுக்கு எதிராக, ஏழைகளின் நல்வாழ்வை முன்நிறுத்தினார்.\nஅதற்கு மாறாக, ஸ்பென்சரின் தத்துவம், வலியது மட்டுமே பிழைக்கும் என்று ஒரு சிறு மேட்டுக்குடியினரின் முன்னேற்றத்தை மாத்திரம் கருத்தில் கொண்டிருந்தது. இவரது வலியது பிழைக்கும் கொள்கை (உண்மையில் அது டார்வினுடையது அல்ல), இன்றளவும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் மேற்கோள் காட்டிப் பேசப் படுகின்றது.\nஹைகேட் மயானத்தில் உள்ள கார்ல் மார்க்சின் சமாதி, பிற்காலத்தில் மக்களின் பணத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. அதை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால், நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.\nஇன்றைக்கும் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மார்க்சின் சமாதியை காண வருகிறார்கள். சீனா, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள். ஆனால், \"முதலாளித்துவ அறிஞர்\" ஸ்பென்சரின் சமாதி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கே அவரது சமாதி இருப்பது யாருக்கும் தெரியாது. ஸ்பென்சரின் உறவினர்களாவது அங்கே வருவார்களா தெரியாது.\n\"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.\"\nLabels: கம்யூனிசம், கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\nசுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்\nவரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திர...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர��...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nமாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்\n\"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்.\" இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"ஆங்கிலம் தமிழில் இருந்து வந்தது\" எனும் பொய் பித்த...\n\"மாற்று நாணய சமூகங்கள்\" : பணமில்லாத சமுதாயத்தை உரு...\n100% முதலாளித்துவ நாடான இன்றைய வட கொரியா\nஎளிமையின் மறுபெயர் இடதுசாரியம் - ஒரு டச்சு நண்பரின...\nஅமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் - வெளிவராத...\nஇங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி ...\nமுதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை\nகம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி \"சரித்திர...\n\"இஸ்ரேலியர்கள் சுட்டு வீழ்த்திய இத்தாலி விமானம்\n\"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு\" - லெனின்\nஇலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாச...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின�� தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-18T07:31:38Z", "digest": "sha1:RA6QHBRD4CU6G27RNQNQ3CAAJUMGBKTY", "length": 17676, "nlines": 224, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: சமச்சீர் கல்வி", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nசெம்மொழிக் கவிதைதான் தடைக்குக் காரணமா\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம், சட்டசபை இடமாற்றம்... என்று அதிரடி காட்டிய அ.தி.மு.க. அரசு, இப்போது சமச்சீர் கல்விக்கும் சடன் பிரேக் போட்டு இருக்கிறது. சமச்சீர் கல்விக்கான தடையை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு, அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் என அடுத்தடுத்து விவகாரம் சூடுபிடிக்க... பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தோம்\n''தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டம் என்பதால்தான் தடை போடு​​கிறீர்களா\n''முதலில் ஒன்றைப் புரிந்து​கொள்ளுங்கள். சமச்சீர் கல்வித் திட்டத்​துக்கு நாங்கள் எதிரி அல்ல. நாங்களும் அதை ஏற்கிறோம். சமச்சீர் கல்வியின் நோக்கம் என்ன எல்லோருக்கும் பொதுவான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதானே எல்லோருக்கும் பொதுவான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதானே அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அவசரக் கோலமாக கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி முறையில் நிறையக் குளறுபடிகள்... அதை அப்போதே நாங்கள் எதிர்த்தோம். மாணவர் - பெற்றோர், ஆசிரியர் மத்தியிலும்கூட எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனாலும், பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, அவசரமாக செட் போட்டு தலைமைச் செயலகம் திறந்ததுபோல், சமச்சீர் கல்வியையும் திடுதிப்பென அமல்படுத்திவிட்டனர். இப்படி ஒரு ஓட்டைப் படகை வைத்துக்கொண்டு கல்விக் கடலை நீந்துவது என்பது முடியாத காரியம்\nஎனவே, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், தற்போதைய சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை திருத்தி, உயர்த்திக் கூர் தீட்ட இருக்கிறது வல்லுநர் குழு. அதுவரையிலும் மாணவர்களுக்குப் பழைய பாடத் திட்டமே தொடரும்\n''இந்தத் தற்காலிகத் தள்ளிவைப்பு என்பது, சமச்சீர் கல்வியை ஒட்டுமொத்தமாக தடை செய்வதற்கான முன்னோட்டம்தான் என்ற கருத்து நிலவுகிறதே\n''உண்மை என்னவென்றால், சமச்சீர் கல்வித் திட்டங்களை வரையறுக்க தி.மு.க. அரசு அமைத்த முத்துக்குமரன் கமிட்டியின் வழிகாட்டுதல்களை தி.மு.க. அரசே பின்பற்றவில்லை. அதனால்தான், 'தற்போதைய சமச்சீர் கல்வியில் தரமே கிடையாது. இது மாணவர்களையே சீரழித்துவிடும்’ என்று முத்துக்குமரனே கடந்த காலத்தில் பேட்டி அளித்தார். மாணவர்களின் கல்வித் தரத்தை உண்மையிலேயே உயர்த்த வேண்டும் என்றால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் பயிற்சித் திறன் ஆகியவற்றையும் மேம்படுத்த வேண்டும். எங்களைப் பொறுத்த வரையில், 'செய்வன திருந்தச் செய்’ என்பதையே கடைப்பிடிக்கிறோம். மற்றபடி இதில், அரசியல்ரீதியான காழ்ப்போ, சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் எண்ணமோ எங்களுக்குத் துளியும் கிடையாது\n''தற்போதைய சமச்சீர் கல்வியில் அப்படி என்னதான் குறைபாடு\n''திட்டத்தை அமல்படுத்திய அடிப்படையே தவறு. சென்ற ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தினர். இப்போதோ, ஒரே நேரத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக அறிவித்துவிட்டனர். போன வருடம் ஒன்பதாம் வகுப்பு வரை பழைய பாடத் திட்டத்தில் படித்துக்கொண்டு இருந்த மாணவன், திடீரென இப்போது 10-ம் வகுப்பில் சம்பந்தமே இல்லாமல், புதிதாக சமச்சீர் பாடத் திட்டத்தைப் படித்��ால், அவனுக்கு என்ன புரியும் உளுத்தம் பருப்பு இல்லை என்றால், கடலைப் பருப்பு என்று மாற்றி வாங்கிச் செல்வதற்கு, கல்வி ஒன்றும் கடைச்சரக்கு இல்லையே\nஎந்த மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருந்தாலும் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படிப்படியாகத்தான் கொண்டுவர வேண்டும். தேர்தலில் அறிவித்து​விட்டோம் என்பதற்காக மாணவர்களின் கல்வி விஷயத்தில் இப்படி 'எடுத்தேன்... கவிழ்த்தேன்’ என்று அவசரம் காட்டுவதையே தவறு என்​கிறோம்’ என்று அவசரம் காட்டுவதையே தவறு என்​கிறோம்\n''ஏற்கெனவே, 216 கோடி செலவில் தயாரான சமச்சீர் கல்விப் புத்தகங்களை ஒதுக்கி​விட்டு, புதிய புத்தகங்களுக்காக டெண்டர்​விடுவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார்​களே\n''இப்போது தயார் நிலையில் இருக்கும் சமச்சீர் புத்தகங்களின் மதிப்பு 237 கோடி ஆனால், இதன் உண்மையான மதிப்பு வெறும் 80 கோடிதான். மூலப்பொருட்களின் விலையேற்றம் என்ற காரணத்தைச் சொல்லி, கடந்த ஆட்சியினர் இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை ஏற்படுத்தினர். இதிலும்கூட, 70 சதவிகிதப் புத்தகங்கள்தான் தயார் செய்து இருக்கிறார்கள்.''\n''சமச்சீர் பாடத் திட்டத்தில் உள்ள 'கருணாநிதி செம்மொழி கவிதை, கலைஞர் காப்பீட்டுத் திட்டக் கட்டுரை’களும் ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி​விட்டதோ\n''தற்பெருமைக்காக ஒருவர் தன்னைப்பற்றிய பாடத் திட்டத்தை ஒன்றாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம், இரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம்... ஆனால், ஒன்றில் இருந்து 10-ம் வகுப்பு வரையிலும் உள்ள சமச்சீர் பாடத் திட்டத்தில், தொடர்ச்சியாக தற்பெருமைப் பாடங்களைக் கடந்த ஆட்சியாளர்கள் சேர்த்திருப்பது உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட அந்தப் பாடங்களுக்காகத்தான் நாங்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்திவிட்டோம் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்கள் சொல்கிறபடியே வைத்துக்கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் நீக்கிவிட்டு நாங்கள் திட்டத்தை அமல்படுத்தி இருக்கலாமே\nநேரம் Sunday, May 29, 2011 இந்த இடுகையின் இணைப்புகள்\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nதிடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nகாலா - சினிமா விமர்சனம்\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2017/07/", "date_download": "2018-06-18T07:36:29Z", "digest": "sha1:SYWOQXXYPJM5HZRJWUZT3EPPPFJJ7EMO", "length": 23297, "nlines": 282, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: July 2017", "raw_content": "\nஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்\nஇலங்கையில் நடந்த விடுதலைப்புலிகள் போராட்டம் குறித்த நாம் அறியாத செய்திகள் பல உள்ளன. 2009ம் ஆண்டு இந்த இயக்கம் யாருமே எதிர்பாராத நிகழாவாக இந்த இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. மிக வலிமை வாய்ந்த இயக்கம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படமே அந்த இயக்கத்தின் வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.\nஇந்த வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிய விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் பல்வேறு விடைகளை நமக்கு அளிக்கின்றது. இருப்பினும் அதனையும் தாண்டி தமிழினி எப்படி இந்த இயக்கத்திற்குள் இணைந்தார் , பள்ளி பருவத்திலிருந்தே இயக்கம் குறித்த வரின் பார்வை என பல்வேறு செய்திகள் இதில் நிரம்பியிருக்கின்றன.\nதமிழ்நாட்டு சூழலில் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அதிகம் நமக்கு தெரிந்த நபர்கள் பிரபாகரன் , ஆண்டன் பாலசிங்கம் , தமிழ்ச்செலவன் போன்ற வெகு சிலர் மட்டுமே , ஆனால் புத்தகத்தில் களப் (போர் புரிபவர்கள் )போராளிகள் மட்டுமன்றி , மக்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் (விவசாயம் , நீதித்துறை , காவல் துறை , அரசியல் பயிற்சி கூடம் , சிறார் பாதுகாப்பு மையம் ) என பல பிரிவுகளில் பணியாற்றியவரகள் குறித்த செய்திகள் உள்ளன . குறிப்பாக சுனாமி ஏற்பட்ட காலத்தில் இந்த இயக்கம் மக்களுக்கு செய்த பணிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தது.\nதமிழினி இயக்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியிருப்பதனால் அவரின் கருத்துகள் மூலம் இயக்கம் எவ்வாறு செயல்பட்டது என்பதனை மிக தெளிவாக உணர முடிகின்றது . அது மட்டுமன்றி பிரபாகரன் முதற்கொண்டு இயக்கத்தின் அனைத்து முன்னோடிகளுடனும் , இலங்கை அரசுடனும் , வெளிநாட்டு அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தவர் என்பதனால் அவர் இந்த விடுதலைப் போராட்டம் குறித்து அவரின் விமர்சனம் சரியானது என்றே தெரிகின்றது.\nபெண் போரளி���ள் பலரைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் . கர்னல் விதுஷா என்பவரின் வீரசாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து படிக்கையில் மிக பிரம்மிப்பாக இருக்கின்றது . ஒரு வேளை போரில் வெற்றி அடைந்திருந்தால் இவர்களின் வீரத்தினை உலகமே போற்றியிருக்கும் என்றே தோன்றுகின்றது. தமிழினி அவர்களின் தங்கையும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து மாண்டிருக்கின்றார் .\nதமிழினி குறித்த விமர்சனம் :\nஇந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் மிக கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தனர் . ஆனால் அவற்றுக்கு பதிலளிக்க அவர் உயிருடன் இல்லை . 48வயதிலியே புற்று நோயால் மரணமடைந்து விட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதால் துரோகியாக அடையளிப்படுத்தப்பட்டார் . இலங்கை சிறையில் இரண்டு வருடம் , புனர்வாழ்வு மையத்தில் ஒருவ வருடம் பின்னர் திருமணம் செய்து கொண்டு சில காலம் நிம்மதியான வாழ்வு என்றே இவரின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.\nபிரபாகரனை அனவைருக்குமே பிடிக்கும் , அதற்காக அவர் மீது விமர்சனம் வைப்பர்வர்களை துரோகி என அடையாளப்படுத்தல் தவறான முன்னுதாரணம் . மேலும் காலச்சுவடு பதிப்பகம் இப்புத்தகத்தினை வெளியிட்டதனாலேயே , அந்த பதிப்பகம் சார்ந்த அரசியலோடு இப்புத்தகம் இணைத்துப் பார்க்கப்படுகின்றது.\nபிரான்சில் வாழும் ஷோபா சக்தி என்ற இயக்கத்தின் முன்னாள் போராளி பல்வேறு விமர்சனங்களை இயக்கம் குறித்து வெளிப்படுத்தியிருந்தார் . அடுத்து இது தமிழினியின் பார்வை . ஜனநாயகம் என்பது எதிர்க்குரலை கேட்பது தான் , அது போன்ற ஒரு எதிர்க்குரல் தான் இந்த புத்தகம் .\nதமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மூன்று பிரச்சனைகள் குறித்த பார்வை\nஜிஎஸ்டி: இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்ற இந்த திட்டத்தினை காலத்தின் கட்டாயம் கருதி நாங்கள் கொண்டு வருகின்றோம் என்று வருத்தத்துடன் செய்ய வேண்டிய ஒரு செயலை , ஏதோ இந்த திட்டத்தினால் இந்தியாவில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் எனப்து போல் நாடாளுமன்றத்தில் விழா எடுத்து கொண்டாடுவதைப் பார்க்கவே அசூசையாக இருந்தது. மக்களின் எண்ணவோட்டம் என்ன என்பதனைக் கூட புரிந்து கொள்ளமல் இருக்கும் பிரதமரின் செயல் மிக ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது. அதே குஜராத்தில் பிறந்த காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு , பலரின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்றவகையில் போராட்டத்தினை வடிவமைத்து வெற்றி கண்டார். ஜிஎஸ்டி என்பது பயனற்ற ஒன்று என நான் எண்ணவில்லை , அது மிகவும் அவசியம் தான் , ஆனால் அதனை கவனத்துடன் செயலாக்கவேண்டும் . மேலை நாடுகளில் ஜிஎஸ்டி இருக்கின்றது , அதனால் அவர்கள் பள்ளி கல்விக்கோ ,மருத்துவத்திற்கோ ஒரு பைசா செலவழிப்பதில்லை . அந்த அரசாங்கம் வரிவருவாயில் தன் குடிமக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றது. ஆனால் நம் நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி மிக சுமையான ஒன்றாக இருக்கின்றது. (அரசாங்க பள்ளி , மருத்துவமனைகள் இலவசம் என்றாலும் எந்த ஒரு கட்டமைப்பும் இன்றி அவை அழியும் நிலையில் உள்ளன )\nகதிராமங்கலம் : நெடுவாசலைத் தொடர்ந்து கதிராமங்கலமும் போராட்ட பூமியாக மாறி இருக்கின்றது. மக்களின் உணர்வுகளை அரசுகள் செவி சாய்க்காமல் வளர்ச்சி திட்டங்களின் எதிரிகள் என்று அவர்களை முத்திரை குத்துகின்றனர். நெய்வேலி கண்முண்ணே உதாணரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது , நாற்பது ஆண்டுகள் கழித்தும் அரசாங்கங்கள் இன்றும் அப்பகுதி மக்களுக்கு நிலத்திற்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. மேலும் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடந்த போதும் இங்கிருந்து மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதும் நடந்ததை பார்த்தோம் . இந்த படிப்பினை உணர்த்தும் பாடம் அரசாங்கம் நம்மை வளர்ச்சி என்ற மாய பிமபங்களை காட்டி ஏமாற்றப்போகின்றார்கள் என்பததுதான் . மேலும் இந்த திட்டமானது அரசாங்கம் நேரடியாக செய்யாமல் தங்கள் கட்சி சார்ந்த ஒருவருக்கு இதனை கொடுத்திருப்பதன் மூலம் இவர்களை கண்டிப்பாக நமபவே கூடாது என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டினை நம்மை எடுக்க வைக்கின்றது.\nநீட்: நீட் மூலம் தேர்வான மருத்துவர்கள் தான் தரமானவர்கள் என்ற போலி பிம்பத்தினை ஏற்படுத்த கடுமையான முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுப்பட்டிருக்கின்றது.ஆனால் தமிழக மருத்துவர்கள் அதனை தினமும் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவாரத்தில் கூட ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறை மிகப்பபெரும் சாதனையை செய்திருப்பதினை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இது ஒரு சின்ன உதாரணம் தான் , சாதாரண கிராமத்தில் உள்ள மருத்துவமைகளில் கூட சிறப்பான சிகிச்சை தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றது . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும் அவர்களும் வெளிநாடுகளில் இருப்பது போன்ற உயர் தர சிக்கிச்சைகளை அளிக்கின்றனர். பக்கத்தில் உள்ள கேரளாவில் மருத்துவத் துறையின் நிலை மிகமோசம். அங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவ வசதிகள் இன்னும் கூட கிராமங்களில் இல்லை. அரசாங்க பாடதிட்டத்த்தில் (மாநில ) படித்த மாணவர்கள் தான் இந்த மிகப்பெரும் சாதனைகளை தமிழகத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மத்திய அரசாங்கமோ மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த நீட் என்று சொல்கின்றது , அது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் , தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதே அனைத்து மக்களின் குரல்.\nமேற்சொன்ன மூன்றும் தமிழகத்தின் தலையாயப் பிரச்சனையாக இருக்கின்றது. ஆனால் தீர்வினை எட்டும் அளவுக்கான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே தற்போதைய நிலை. தீர்வு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன்\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nசூப்பர் டூப்பர் சுயேச்சை MLA\nசத்யராஜ் நடிப்பில் வெளிவந்த சுயேச்சை MLA படத்தில் உள்ளது போன்ற ஒரு சுயேச்சை MLA நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற...\nமோடி சேவகர்கள் : ராமசுப்ரமணியன் முதல் மாரிதாஸ் வரை\nநேரு, இந்திரகாந்தி, ரஜீவகாந்தி என்ற இந்தியாவின் ஒரு சில பிரதமர்களுக்கு கிடைத்த வரவேற்பு மோடிக்கும் இந்த நான்காண்டுகால ஆட்சியில் கிடைத்திருக...\nஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/why-that-actressmeet-star-hero-117061700037_1.html", "date_download": "2018-06-18T07:48:36Z", "digest": "sha1:QLTFEQGQE3NWU3A4TG57GBL42YCTRTGD", "length": 10764, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "உச்ச நட்சத்திரத்தை நடிகை சந்தித்தது ஏன்? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேல��� வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉச்ச நட்சத்திரத்தை நடிகை சந்தித்தது ஏன்\nஉச்ச நட்சத்திரத்தை விமர்சித்த நடிகை, அவரை நேரில் எதற்காக சந்தித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகடந்த மாதம் தன்னுடைய ரசிகர்களை நேரில் சந்தித்தார் உச்ச நட்சத்திரம். அப்போது பேசிய அவர், ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாகக் குறிப்பிட்டார். ‘தலைவர் என்பவர் உடனே முடிவெடுக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். வருவேனா, மாட்டேனா என்று வருடக் கணக்கில் முடிவெடுப்பவர் இவர்’ என ட்விட்டரில் கடுமையாகச் சாடியிருந்தார் நடிகை. இதற்கு, உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், நேற்று திடீரென உச்ச நட்சத்திரத்தை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நடிகை. ‘ரசிகர்கள் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், தான் அந்த நோக்கத்தில் அப்படிச் சொல்லவில்லை’ என்றும் விளக்கம் அளித்தாராம். அத்துடன், அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருக்கிறார் என்கிறார்கள்.\nஉச்ச நட்சத்திரத்தின் காதலிக்கு வந்த நிலை\nவம்பு நடிகரை வச்சு செய்யச்சொல்லி காசு கொடுத்த தயாரிப்பு நிறுவனம்\nதல இயக்குநருக்கு கால்ஷீட் கொடுத்த சிவ நடிகர்\nகலக்கத்தில் சின்ன நம்பர் நடிகை\nரூ. 4 கோடி சம்பளம் கேட்கும் லண்டன் நடிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16960", "date_download": "2018-06-18T07:28:34Z", "digest": "sha1:ZXQ63TI223M7RBMNEHW7NMYXRN7JTCIL", "length": 7975, "nlines": 183, "source_domain": "tamilcookery.com", "title": "பூண்டு துவையல் - Tamil Cookery", "raw_content": "\nமிளகாய் வற்றல் – 15\nபூண்டு – 10 கிராம்\nகடுகு, உளுந்து – ஒன்றரை ஸ்பூ���்\nவாணலியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்ற, மிளகாய்களை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். ஆறியதும் பூண்டு, இஞ்சி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுது போல மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து தனியாக வைக்கவும். அரைத்த மிளகாய் கலவையை, தாளித்த அயிட்டங்களோடு சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்… சுள்ளென்று பூண்டு துவையல் ரெடி… டிபன், சாதம்… இப்படின்னு எந்த காம்பினேஷனுக்கும் பக்காவா செட் ஆகும்…\nஎள் துவையல் செய்வது எப்படி…..\nவயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்\nசத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/06/toolbar-version-2.html", "date_download": "2018-06-18T07:15:27Z", "digest": "sha1:KF6MZK5SABRSWBYJWQRBCEKFMDI4WADO", "length": 9743, "nlines": 211, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "திரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2 ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nதிரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2\nபதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமான காரியம் தான் .அதனை போக்க ALEXA TOOLBAR CREATOR மூலமாக TOOLBAR ஒன்றை கடந்த ஜனவரியில் உருவாக்கினேன்\nதற்போது அந்த TOOLBAR இன் புதிய பதிப்பை புதிய தோற்றத்துடன் புதிய வசதிகள் சிலவற்றை இணைத்து வெளியிடுகிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம் .\nகுறிப்பு :ஏற்கனவே இந்தTOOLBAR ஐ நிறுவியுள்ள அன்பர்கள் ஒருமுறை உங்கள் ப்ரௌசெரை CLOSE செய்து திரும்ப OPEN செய்தால் போதுமானது .இந்த புதிய வசதிகள் உங்கள் TOOLBAR இல் இணைந்து விடும்.\nINTERNET EXPLORER, FIREBOX ,மற்றும் GOOGLE CHROME ப்ரௌசெர் களுக்கு ஏற்றது. முந்தைய பதிப்பில் CHROME BROWSER சேர்க்க பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nONLINE இல் போட்டோக்களை EDIT செய்ய உதவும் போட்டோஷாப் தளமான PIXLR மற்றும்\nபுதிய தமிழ் திரட்டியான TAMIL DAILY LIB ஆகியவை புதிதாக இணைக்க பட்டுள்ளன\nஏகப்பட்ட திரட்டிகளின் ஒட்டுபட்டைகளை இணைத்துள்ள அன்பர்களின் தளங்கள் லோட் ஆக அதிக நேரம் எடுக்கும் .அதை தடுக்க இந்த டூல்பாரை நிறுவலாம் .இதன் உதவியுடன் அனைத்து திரட்டிகளிலும் தங்கள் பதிவை எளிதில் இணைக்கலாம்\nபதிவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில் FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.\nதமிழில் டைப் செய்ய உதவும் GOOGLE TRANSLATE இணைப்பு தரப்பட்டுள்ளது\nநமது தளத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் ALEXA தளமும் இணைக்கப்பட்டுள்ளது\nகணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்\nஇதனை உங்கள் கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\nசகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOWNLOAD)\nமுரசு டிவி -முரசு கொட்டியதா \n3 -பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nசகுனி (saguni) -கலைஞருக்கு குத்தோ குத்து வசனங்கள்\nதமிழில் \"READ MORE\" BUTTON கள் நமது தளத்தில் வைக்...\nமுரசு டிவி -முரசு கொட்டியதா \nதிரட்டிகளுக்கான இலவச TOOLBAR VERSION 2\nசரவணன் -மீனாட்சி வரவேற்பு -என்ன கொடுமைடா சாமி\nவிஸ்வரூபம் -கலக்கல் படங்கள் (VISWAROOPAM STILLS)\nசகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOW...\nஉங்கள் தளத்தை இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/10/20", "date_download": "2018-06-18T07:35:25Z", "digest": "sha1:B7QDHBLCCWKHQZEHLTWOLJMY5IX23KXO", "length": 3656, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "2016 October 20 | Maraivu.com", "raw_content": "\nதிரு வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி) – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு சிவாநந்தன் சதாசிவம் – மரண அறிவித்தல்\nதிரு சிவாநந்தன் சதாசிவம் – மரண அறிவித்தல் (இயந்திர பொறியியலாளர்) பிறப்பு ...\nதிருமதி பொன்னம்பலம் மகாலஷ்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னம்பலம் மகாலஷ்சுமி – மரண அறி��ித்தல் பிறப்பு : 18 சனவரி 1937 ...\nதிரு செல்லத்துரை பேரம்பலம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை பேரம்பலம் – மரண அறிவித்தல் (ராசா மாஸ்ரர்- ஓய்வுபெற்ற ...\nதிருமதி மனோன்மணி நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி மனோன்மணி நாகலிங்கம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற தாதி – ஆதார ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162366/news/162366.html", "date_download": "2018-06-18T07:59:47Z", "digest": "sha1:HS6H7BZ42WMENMEI32LYSNRO46IDYSS3", "length": 6432, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொலிசில் இருந்து தப்பிக்க நாயின் காதை கடித்த இளைஞர்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபொலிசில் இருந்து தப்பிக்க நாயின் காதை கடித்த இளைஞர்..\nவிலங்குகள் மனிதர்களை கடிப்பது என்பது வழக்கமானது தான். ஆனால், மனிதன் விலங்குகளை கடிப்பது என்றால் ஆச்சர்யம் தான் அல்லவா\nஆம், அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது இங்கிலாந்தில். தேடப்பட்டு வரும் குற்றவாளியை அந்நாட்டு போலீஸார் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது, காவல்துறையினரின் நாய் அந்த குற்றவாளியை பிடித்துவிட்டதாக தெரிகிறது.\nகுற்றவாளியை விடாமல் தொடர்ந்து கடித்தபடியே இருந்த நாய், அவரை விடவே இல்லை. ஆனால், தப்பி ஓட வேண்டும் என்பதற்காக அந்த நபர் நாயிடம் போராடி பார்க்கிறார். ஆனாலும், நாய் விடாமல் கடித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் நாயின் காதை திருப்பிக் கடித்துவிட்டார். காலால் எட்டி உதைத்தும், அந்த நாயை கடித்தும் அந்த குற்றவாளி தப்பிக்க முயற்சிக்கிறார். அப்போது, அங்கு வந்த போலீஸார் குற்றவாளிகளை பிடித்து கைது செய்கின்றனர்.\nஇந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த நபர், வீடியோவாக இதனை பதிவு செய்துள்ளார். “ஜெர்மன் ஷெப்பர்ட்” இனத்தை சேர்ந்த அந்த நாயின் பெயர் மன்ப்போல் தியோ. இந்த சம்பத்தையடுத்து, அந்த நாய்க்கு அதிக காயம் ஏற்பட்டு சில நாட்கள் வலியால் அவதிப்பட்டுவந்ததாம்.\nPosted in: செய்திகள், வீடியோ\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162443/news/162443.html", "date_download": "2018-06-18T07:59:39Z", "digest": "sha1:3PB57S2257MYHVBLLW6NHD3RAJOUHPJN", "length": 8161, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "முன்னாள் காதலியை கொலை செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்த காதலன்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுன்னாள் காதலியை கொலை செய்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்த காதலன்..\nஅமெரிக்காவை சேர்ந்த ஒருவரால் அவரது காதலி துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்துரோ நோவா என்பவர் அமெரிக்காவில் ஓஹியோவை சேர்ந்தவர் இவரின் வயது 28 . இவரின் அன்புக்காதலியின் பெயர் ‌ஷனான் கிரேவ்ஸ்.இவர்கள் இருவரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்கள்.\nஅளவு கடந்த காதலில் மூழ்கிய இந்த ஜோடியில் ஷனான் கிரேவ்ஸ் என்பவரை சில நாட்களாக காணாத நிலையில் ,புதிய காதலி ஒருவரை அர்துரோ நோவா அழைத்து வந்து தங்கி இருப்பதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அர்துரோ நோவா enbavarin வீட்டில் பெரிய வடிவிலான பிரிட்ஜ் ஒன்று இருந்தது.\nஅந்த பிரிட்ஜ் மேல்மாடியில் இருப்பதால் அடிக்கடி பழுதாவதாகவும் எனவே, கீழ் மாடியில் உள்ள ஒரு அறையை தனக்கு ஒதுக்கி தரும்படி வீட்டு உரிமையாளரிடம் கேட்டார்.அதற்கேற்றப வீட்டு உரிமையாளரும் கீழ் தளத்தில் உள்ள அறையை ஒதுக்கி கொடுத்தார். அங்கு அவர் அந்த பெரிய பிரிட்ஜை கொண்டு வைத்தார்.\nகுறித்த பிரிட்ஜ் திறக்க முடியாத அளவுக்கு பல்வேறு வகை பூட்டுகளை வைத்து பூட்டப்பட்டு இருந்ததால் பிரிட்ஜை பார்த்து சந்தேகப்பட்டு வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.. கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிரிட்ஜை திறந்து பார்த்த போது, உள்ளே பல பொட்டலங்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தனர். அதற்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன.\nதனது முதல் காதலி ‌ஷனான் கிரேவ்சை கொன்று அவரை துண்டு துண்டாக வெட்டி பார்சல் செய்து பிரிட்ஜில் வைத்திரு��்தமை தெரிய வந்தது. இதனால் உடனடியாக அர்துரோ நோவா என்பவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் காதலியை கொலை செய்தமைக்கு இந்நாள் காதலியும் உடந்தையாக இருந்தாரா இல்லையா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பில் விசாரணை தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30710/", "date_download": "2018-06-18T07:45:14Z", "digest": "sha1:Z2YTDMWJUNMFWWAXXDKLIJIXKETS4UIK", "length": 9910, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவேன் – ஞானசார தேரர் – GTN", "raw_content": "\nமாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவேன் – ஞானசார தேரர்\nமாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படுவேன் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமது கருத்துக்கள் தொடர்பில் அஸ்கிரி பீடாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅஸ்கிரி பீடாதிபதி தமது கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅஸ்கிரி பீடாதிபதி ஆலோசனை ஞானசார தேரர் மாநாயக்க தேரர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர்களை பாதுகாக்க கி���ிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nமருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nபடைவீரர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்… June 18, 2018\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ : June 18, 2018\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்… June 18, 2018\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்.. June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-18T07:32:17Z", "digest": "sha1:5MCZWN6DTFMIPXSOQUZDKUWKIM2OJBK2", "length": 151493, "nlines": 1969, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மூவர் முதலி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\nதாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\n: வி.ஜி.சந்தோசம் அவரது குடும்பத்தின் எவாஞ்செலிஸ பின்னணி, ஜான் சாமுவேலின் முருகன்–ஏசு மாற்றம், ஆதி-கிருத்துவ மாநாடுகள், அவற்றில், இருவரது பங்கு முதலியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி மு. தெய்வநாயகம் என்பவரைப் பற்றி பார்ப்போம். பொதுவாக இந்துத்துவவாதிகள், ஏன், சாதாரணமான மக்களுக்குக் கூட, இவர் யார் என்று தெரியாது. இவர் தான், “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” என்ற புரட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளியிட்டவர். அதற்கு திரு. அருணைவடிவேலு முதலியார் மூலம் அக்டோபர் 24, 1991 அன்று மறுப்பு நூல் வெளியானதற்கு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்[1]. பல மடங்களுக்கு கடிதங்கள் எழுதி, அதனை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டார். அப்பொழுது தான், அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்திற்கு பலமுறை சென்று, மறுப்பு நூல் தயாரானதும், அதனை சென்னையில் பலரிடத்தில் காட்டி, அதனை பதிப்பிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். பிறகு, அது மயிலாடுதுறை, அகில உலக சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற நிறுவனத்திற்கு சென்றது. ஒருவழியாக வெளியிடப்பட்டது. ஆர். எஸ். நாராயணஸ்வாமி தன்னுடைய கட்டுரையில் இதைப்பற்றி விவரித்துள்ளார்[2]. ஆனால், இவரைப் பார்க்காமல், யார் என்று தெரியாமல், “உடையும் இந்தியா” என்று புத்தகத்தை[3] எழுதி, தெய்வநாகம் மற்றும் தேவகலா தந்தை-மகள் ஜோடியின் புகழைப் ���ரப்பியது ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான், என்று அவுட்-லுக் சஞ்சிகையில், ஒரு கட்டுரை எடுத்துக் காட்டியது.\nதெய்வநாயகம், தேவகலா புகழ் ஏன் பரப்ப வேண்டும்: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா அவர்கள் தான் தமிழ் எவாஞ்ஜெலிஸ்ட்டுகள் / மதம் மாற்றுபவர்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பிம் இல்லை. மல்ஹோத்ரா அவர்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி என்று நம்புவது போல, என்னால் நம்ப முடியவில்லை”, என்று ஒருவர் ஆச்சரியப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்[4]. நிச்சயமாக ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அரவிந்த நீலகண்டனுக்கும், தமிழர் சமயம் மாநாடு சென்னையில் நடந்தபோது, கலந்து கொண்டதற்கு முன்னர் தெரியாது. ஏனெனில், சென்னை ஆர்ச்பிஷப் பாஸ்டோரெல் சென்டரில் ஆகஸ்ட் 14-17 2008ல் தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது[5], அவர் ஒரு கிருத்துவர் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கே.வி.ராமகிருஷ்ண ராவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, இவர் யார், அவர் யார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ராவும் அவரங்களை யார்-யார் என்று அடையாளம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, 2005ல் அந்த தெய்வநாயகம், ஜான் சாமுவேல், முதலாம் கிருத்துவ மாநாடு நடந்தபோது கலந்து கொண்டதால், தாமஸ் கட்டுக்கதையில் இருவரும் சேர்ந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதே போக்குதான், இப்பொழுது, சந்தோசத்தைப் பாராட்டி விருது கொடுத்தவர்களிடம் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தெய்வநாயகம்-ஜான் சாமுவேல்-வி.ஜி.சந்தோசம் கூட்டை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்தும், அறியாதது போல இருந்து, இவர்கள், இப்பொழுது பாராட்டு விழா நடத்தியிருப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும்.\nசந்தோசம்–ஜான் சாமுவேல்–தெய்வநாயகம் தொடர்புகள்: இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[6] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக முதல் மாநாட்டிலேயே, இவர்களுக்குள் இருந்த சம்பந்தம், தொடர்பு மற்றும் உறவுகள் வெளியாகின. கிருத்துவர்கள் என்ற முறையில் அவற்றை பெருமையாக எடுத்துக் கொண்டனர் எனலாம். எனவே, அவர்களது மதநம்பிக்கையைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரித்திரப் புறம்பான, தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, இந்துமதத்தை தூஷிக்கும் போக்கைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திர ஆசிரியர்களே தாமஸ் கட்டுக்கதையை ஒதுக்கித் தள்ளியப் பிறகும், இவர்கள் இதனை, கூட்டாக, இத்தனை பணம் செலவழித்து, தொடர்ந்து ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது. அந்நிலையில் இந்துக்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள், விருதுகொடுக்ககிறார்கள்,….என்றெல்லாம் இருக்கும் போது, அதனை ஆராய வேண்டியுள்ளது.\nமைக்கேல் விட்செலும், சந்தோசமும், சமஸ்கிருத கல்லூரியில் நுழைவும்: குருபூர்ணிமா – ஜூலை.6, 2009 அன்று மைக்கேல் விட்செலின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாராஜன், ஹரண் முதலியோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், போலீஸார் உள்ளே விடவில்லை[7]. அதாவது, மைக்கேல் விட்செல், ஒரு வெளிநாட்டவர், கிருத்துவர் ……அதனால், பெரிய-பெரிய மடாதிபதிகள், பண்டிதர்கள் முதலியோர் விஜயம் செய்து, ஆசீர்வாதித்து, சொற்பொழிவு ஆற்றிய இடத்தில், இவரை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தனர்[8]. ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு முதலியோர், இந்துக்களாக இருந்தாலும், அந்த கிருத்துவரைத்தான் ஆதரித்தனர். அதுபோலத்தான், இந்துத்துப்வவாதிகள் இப்பொழுது வி.ஜி.சந்தோசத்தை பாராட்டி, விருது கொடுத்துள்ளனர். இங்குதான் இந்துக்களின் பலவீனம், உள்நோக்கம் அல்லது அந்த கிருத்துவர்களுடன் உடன்போகும��� போக்கு, ப;அ சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருவேளை, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கின்றனரா முன்னர், ஆர்.எஸ்.எஸ் கிருத்துவர்களுடன், திரு சுதர்ஷணம்ஜி தலைமையில் கேரளாவில் உரையாடல் வைத்துக் கொண்டனர். இப்பொழுதும், சமீபத்தில், கேரளாவில் அமீத் ஷா கிருத்துவ பாதிரிகளை சந்தித்துள்ளார். ஆகவே, தமிழக பிஜேபி மற்றும் கிருத்துவர்கள் அத்தகைய முறையில் இந்த உரையாடலை வைத்துக் கொண்டார்கள் போலும். மேலும் நாடார் காரணியும் இதில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இப்பொழுது தமிழகத்தில், பிஜேபியில் நாடார்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இந்துத்துவ-கிருத்துவ உரையாடல்களுக்கு, நாடார்கள் தான் உகந்தவர்கள் என்று தீர்மானித்தார்கள் போலும் ஏனெனில், கன்னியாகுமரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நாடார்கள் இந்து-கிருத்துவரளாகவே இருந்து வருகின்றனர். அதாவது, அவர்களது குடும்பங்களில் உறவினர்கள் இந்துகளாகவும், கிருத்துவரளாகவும் இருந்து வருகின்றனர். வியாபாரம், சொத்து முதலியவற்றை இழக்கக் கூடாது என்ற ரீதியில் அத்தகைய பரஸ்பர-ஒத்துழைப்பு, உறவுகள் வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, மாநில மற்றும் மத்திய அரசியலுக்கு இவர்களது கூட்டு உதவும் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதால், அத்தகைய ஆதிக்கத்தை, இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் போலும்.முன்னர் மைக்கேல் விட்செல், சமஸ்கிருத கல்லூரியில் நுழைந்தது போல, இப்பொழுது சந்தோசம் நுழைந்திருக்கிறார். எனவே, இந்துக்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.\nதெரசா படத்தை எதிர்த்த உதயகுமார், இவ்விழாவில் சந்தோசமாக பங்கு கொண்டது, செல்பி எல்லாம் எடுத்து கொண்டது: கடந்த ஆகஸ்ட் 2016ல் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அகழ்வாய்வு துறை தெரசா படம் இருந்தது என்பதற்காக, உதயகுமார் என்பவர் ஆர்பாட்டம் செய்து எடுக்க வைத்தார். அதே நேரத்தில், பாரதிய இதிகாச சங்கலன சமிதி ஸ்டாலில் வைக்கப் பட்டிருந்த, ஈஸ்வர் ஷரண் எழுதிய, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை உட்பட, திராவிட சான்றோர் பேரவை வெளியிட்ட புத்தகங்களை, ஒருவர் வாரிச் சென்றார். ஆக முதல் நிகழ்ச்சியை “கிருத்துவ எதிப்பு” என்பதா, பின்னதை “கிருத்துவ ஆதரவு” என்பதா ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் ���ன்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான் ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான் அதே சாமி தியாகராஜன் தான், இப்பொழுது சந்தோசத்திற்கு “எல்லீசர்” பெயரில் விருது கொடுக்க விழா எடுத்துள்ளார்.\n[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991\n[6] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:அரவிந்தன் நீலகண்டன், அருணை வடிவேலு முதலியார், ஆர்ச் பிஷப், இந்துத்துவம், இந்துத்துவா, ஐராவதம் மகாதேவன், ஜான் சாமுவேல், ஜார்ஜ் மெனச்சேரி, திருக்குறள், திருவள்ளுவர், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, பிஜேபி, பொன்.ராதாகிருஷ்ணன், மகாலிங்கம், ராஜீவ் மல்ஹோத்ரா, ராமகிருஷ்ண ராவ், வேதபிரகாஷ்\nஅரசியல், அருணைவடிவேலு முதலியார், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, ஜான் சாமுவேல், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தெய்வநாயகம், தெரஸா, பாஜக, பொன்.ராதாகிருஷ்ணன், பொன்னார், போலித்தனம், மடாதிபதி, மூவர் முதலி, மைலாப்பூர், ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nசாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:\nஎண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்\n1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்\n2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.\n3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.\n4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.\nதலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.\nசாமி. தியாகராசன் பேச மறுத்ததேன் [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “ச���ிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார். இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.\nகௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன் [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முர���்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார். எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.\nபால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் ��ற்றி தெரியாதா என்ன\n2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா\n[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலிய���ரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.\n[3] அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸ், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவை, திருக்குறள், திருநாட்கழகம், திருமலை, திருவள்ளுவர், திருவிழா, பாஜக, வள்ளுவர், வேதபிரகாஷ், ஹரண்\nAcharya Paul, அருணை வடிவேலு முதலியார், சித்தாந்தம், சிலை, தமிழ், தருண் விஜய், திராவிட சான்றோர் பேரவை, திராவிட மாயை, திராவிட முனிவர்கள், திராவிடம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தேவகலா, நாச்சியப்பன், பாஜக, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், ராமச்சந்திரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nசாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],\n“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.\nகுறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத��தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்\nசதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்\nபோதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது\nஅதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது\nகருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nமொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”\nஎம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:\nஎம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.\nஇதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.\nஇவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாக “ஹிந்து சந்நியாசிகளை” போல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.\n(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் போதாகுறைக்கு “ஐயர்” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வரு���ிறார்கள். இது போல “ஐயர்” என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூட “மணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”\nதமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர் ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.\nநான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:\n24 ஜனவரி 2009 அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்\nஉறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\nகுறிச்சொற்கள்:குறள், சதாசிவானந்தா, சதானந்தா, சந்நியாசி, சாமியார், தம்பிரான், தருண் விஜய், திரு, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், மாநாடு, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், மூவர் முதலி முற்றம், வள்லுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், அரசியல், ஆதினம், ஆத்மா, ஆயர், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, கங்கை, கலாட்டா, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், திராவிடத்துவம், திராவிடம், திரிபு வாதம், திருக்குறள், தெய்வநாயகம், தேவகலா, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nகுறிப்பு: இந்துக்கள் தங்களை சுயநிர்ணயம் செய்துகொள்ளவும்,\nஇறையியல் நுணுக்கங்களை அறிந்து செய்ல்படவும்,\nசித்தாந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நலம்விரும்பிகளை அடையாளங்கொள்ளவும், மற்றும்\nஎதிர்மறை விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,\nசுய-சோதிப்பு முறையில் வெளிப்படுத்தும் எண்ணங்கள் இவை.\nதிருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்று ஒன்று திடீரென்று முளைத்துள்ளது[1]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[2]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[3]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[4], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[5]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\nதிராவிடத்துவம், இந்துத்துவம், திராவிடத்துவ இந்துத்துவம் அல்லது இந்துத்துவ திராவிடத்துவம்: திருக்குறள் எல்லோருக்கும் சொந்தம் என்றெல்லாம் கொண்டாடலாம், ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஞாபகத்தில் வரும், என்.டி.ஏ ஆட்சியில் இருந்தால், திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பும், பிறகு மறைந்து விடும் என்றிருப்பது “திருக்குறள்” காதல் இல்லை, மோகம் இல்லை. கடந்த 60 வருடங்களாக திருக்குறளை எதிர்த்தபோது, கேவலப்படுத்தியபோது, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். “தமிழ்” மீது பற்றிருந்தால், அது தொடர்ந்திருக்க வேண்டும். அவசியம், தேவை, அரசியல் இருந்தால் இருக்கும், இல்லையென்றால் இருக்காது என்றிருக்கக் கூடாது. இது திருக்குறளை மனப்பாடம் செய்து, பரிசு வாங்கிக் கொண்டு, பிறகு மறந்துவிடும், சிறுபிள்ளை விளையாட்டல்ல, பள்ளிப்பர��வ ஆர்வக்கோளாறல்ல. இல்லை, “திராவிடத்துவ இந்துத்துவம்” ஒன்றை உருவாக்குகிறோம் என்று முயன்றால், அது தமிழகத்தில் எடுபடாது. கடந்தகால சரித்திரத்தை அறிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளாமல், சிலைகளை நிருவினால், விழாக்களை நடத்தினால், திருக்குறள் பக்தி வராது.\nதினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[6] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[7] இருந்தனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். “மூவர் முதலிகள் முற்றம்” என்ற தலைப்பில், தமிழ் இந்துவில் 2008ல் வெளியான ஒரு கட்டுரை உள்ளது. அப்பொழுது, எம். நாச்சியப்பன் இவ்வாறு கேட்டிருந்தார்[8]:\n1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”\nஎம். நாச்சியப்பன் எடுத்துக் காட்டியது:\n“மூவர் முதலி முற்றம்” என்றால் என்ன அமைப்பு\nஅவர்களுடைய முகவரி, போன் நெம்பர், இ-மெயில் முதலியவை தரமுடியுமா\nஅந்த மடாதிபதிகளையெல்லாம் பார்த்தால், இப்பணிக்கு அவர்கள் உதவமாட்டார்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்-முகமதியர்களுக்குண்டான திறமை இவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இருந்திருந்தால், அவர்கள், இவ்வாறு இருக்க மாட்டார்கள்.\nமேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே ���இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலஎது கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது.\nஉண்மையான இந்துக்கள், இந்த மாநாட்டை நடத்த வேண்டும். வேறு விருப்பங்களை வைத்துக் கொண்டுள்ள இந்துக்களால் நடத்தப் பட்டால், எதிர்மறையான விளைவுகள் தாம் ஏற்படும், அது இந்டு நலன்களை பாதிக்கும்.\nஶ்ரீ வேதபிரகாஷ் எடுத்துக் காட்டியபடி, ஓம்காரானந்தா என்பவர், அவர்களது மாநாட்டை தானே நடத்துகிறேன் என்று முன்வந்தார்.\nஎப்படியிருந்தாலும், இந்துக்களிடம் ஒற்ருமை இருக்க வேண்டும். தயவு செய்து கேட்ட விவரங்களைக் கொடுக்கவும்.\nஉண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[10]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது].\n[5] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\n[6] தெய்வநாயகம் நண்பர், தமிழர் சமயம் மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[7] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவா, கங்கை, சிலை, சிலை வைத்தல், தருண் விஜய், திருவள்ளுவர், தெய்வநாயகம், தேவகலா, பர்வீன் சுல்தானா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், ஓம்காரானந்தா, கங்கை, குறள், சிலை, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், தேவகலா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க���கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actres-aathmika-act-in-karthik-narens-film/10895/aadhmika/", "date_download": "2018-06-18T07:26:23Z", "digest": "sha1:USR3Z7XYWHEWHFHUIWE4MEHNK3BZ3GPY", "length": 2226, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "aadhmika - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nHome கார்த்திக் நரேன் படத்தில் மீசைய முறுக்கு நாயகி…. aadhmika\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முதல் நாளே சசிகலாவை சீண்டிய நடிகர் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/08133836/Amazing-shrines.vpf", "date_download": "2018-06-18T07:57:13Z", "digest": "sha1:4ANQUCW3SQFJU7WZVCPQHBGJJKQIBN4J", "length": 7603, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amazing shrines || அம்பிகை அருளும் அற்புத ஆலயங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்பிகை அருளும் அற்புத ஆலயங்கள் + \"||\" + Amazing shrines\nஅம்பிகை அருளும் அற்புத ஆலயங்கள்\nதிருஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி காஞ்சீபுரம் - காமாட்சி திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை திருவாரூர் - கமலாம்பிகை\nதிருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை\nதிருஆலவாய் (மதுரை) - மீனாட்சி\nதிருவையாறு - அறம்வளர்த்த நாயகி\nதிருமுல்லைவாயில் - கொடியிடை நாயகி\nதிருநள்ளாறு - போகமார்த்த பூண்முல்லையம்மை\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அர���ின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/10/blog-post_24.html", "date_download": "2018-06-18T07:35:34Z", "digest": "sha1:DVKUFCZUEH2CGRM7XP3CIC4WW6ADRPJA", "length": 10811, "nlines": 120, "source_domain": "www.tamilcc.com", "title": "மின்னஞ்சல் முகவரி வேலை செய்கிறதா??", "raw_content": "\nHome » PC Tips » மின்னஞ்சல் முகவரி வேலை செய்கிறதா\nமின்னஞ்சல் முகவரி வேலை செய்கிறதா\nநண்பர்களே தீபாவளிக்கு எல்லாரும் புதிய துணிகள் பட்டாசுகள் வாங்கியாச்சா குழந்தைகளை பத்திரமாக பட்டாசுகளை வெடிக்க சொல்லுங்க. தீபாவாளியன்று வெடி வெடிக்கும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகப்பு வழிமுறைகள் கீழே கொடுத்துள்ளேன் அதன்படி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள். இனி பதிவுகள்\nநீங்கள் உங்கள் பழைய நண்பருக்கோ உறவினருக்கோ மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள். அந்த மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த் நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பிய மின்னஞ்சல் முகவரி தவறேன்று திரும்ப வந்து விட்டால் என்ன செய்வீர்கள். அப்படி வராமல் இருக்க முடிந்தவரை பழைய மின்னஞ்சல் உபயோகிக்கும் முன் இந்த வலைத்தளம் சென்று இந்த முகவரி வேலை செய்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஎந்த ஒரு மின்னஞ்சல் முகவரியும் சுலபமாக வேலை செய்கிறதா என்று கண்டறிய வலைத்தளச் சுட்டி\nடாம்ப் ரைடர் என்ற விளையாட்டினையும் அதன்பிறகு வந்த படத்தினையும் யாரும் மறக்க முடியாது. அந்த விளையாட்டின் உயர்தர வால்பேப்பர்கள் (High Resolution Wallpapers) உங்களுக்காக சில Tomb Raider Game Wallpapers\nநீங்கள் உங்கள் கணினியில் ஒரு போல்டர் உருவாக்கி வைத்திருக்கிருக்கிறீர்கள் அந்த போல்டரில் ஆயிரக்கணக்கான எம்பி3 பாடல்கள் அல்லது கோப்புகள் இருக்கிறது இந்த ஆயிரக்கணக்கான கோப்புகளின் பெயர்களை பிரிண்ட் எடுக்க வேண்டுமானல் நீங்கள் ஒவ்வொரு கோப்பின் பெயரையும் நோட்பேடில் டைப் செய்து அதை பிரிண்ட் எடுக்க வேண்டும். இதையே நீங்கள் டாஸ் மோடில் சுலபமாக செய்ய முடியும். எப்படி என்றால்\nStart மெனு கிளிக் செய்து அதில் ரன் கட்டளையை தேர்வு செய்யுங்கள்.\nஅதில் தோன்றும் பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள்.\nபிறகு எந்த போல்டர் வேண்டுமோ அந்த போல்டருக்குள் சென்று dir > print.txt அல்ல்து உங்களுக்கு பிடித்தெ பெயர் கொடுத்து பிரிண்ட் எடுங்கள் முடிந்தது. ஆனால் இதில் உங்களால் எட்டு எழுத்துக்கள் உள்ள கோப்புகளின் பெயர்கள் முழுதாக கிடைக்கும் அதற்கு மேல் இருந்தால் 12345678~.exe இப்படிதான் இருக்கும்.\nஇதை விண்டோஸில் சுலபமாக இந்த மென்பொருள் மூலம் தெளிவாகவும் பிரிண்ட் எடுக்க முடியும்..\nஅதற்கு இந்த மென்பொருளை உபயோகியுங்கள். சுட்டி\nபோன வருட தீபாவளிக்கு வெளியூரில் இருந்ததால் பதிவு போட இயலவில்லை. அதற்கு முந்தைய வருடம் தீபாவளிக்கு வெளியிட்ட பதிவு\nதீபாவளியை சிறப்பாக கொண்டாட சில எச்சரிக்கை நடவடிக்கைகள்\nஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஉங்களது திறமைகளை வெளிக்கொணர உதவும் இணையம்\nProblem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேம...\nஉங்கள் கணினி நீங்கள் Type செய்வதை வாசிக்க.. நீங்கள...\nமொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு...\nஉலக கின்னஸ் சாதனை வீடியோக்களை பார்வையிட குரோம் உலா...\nBigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி\nவிண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtu...\nஇயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள...\nசட்டரீதியான USB Ejector மென்பொருள் மற்றும் கோப்புக...\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nமின்னஞ்சல் முகவரி வேலை செய்கிறதா\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nபயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு\n20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\nசிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி\nவாங்க கூகுலயே விழ வைக்கலாம்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nடிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் - HDR நுட்பத்தின...\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esseshadri.blogspot.com/2015/07/", "date_download": "2018-06-18T07:56:14Z", "digest": "sha1:BSFGUA26RZUMV55VNXL5VINJXXVLVGJ5", "length": 11469, "nlines": 175, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: July 2015", "raw_content": "\nஇசையெனும் அமுதினில் இவரொரு பாகம் எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம் எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்\nஇசையெனும் அமுதினில் இவரொரு பாகம்\nஎமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்\nபட உதவி: கூகிளுக்கு நன்றி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 11:21 24 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரங்கல் மெல்லிசை மன்னர், எம் எஸ் வி\nஞாயிறு, 12 ஜூலை, 2015\nதிருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் எனக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும், மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\nபரிசு அறிவிற்பிற்கான இணைப்பு இதோ\nபரிசிற்குத் தெரிவுசெய்யப்பட்ட எனது கவிதை கீழே\nதொட்டில் பருவத்தே தொடங்கியதே தமிழுணர்வு\nமட்டிலா மகிழ்வுடனே மழலைக்குத் தமிழமுதை\nஊட்டிடுவாள் அன்னையவள் ஊற்றெடுக்கும் தாலாட்டால்\nஎம்மொழிகள் செம்மொழியாம் என்றாய்ந்து பார்க்கையிலே\nஎம்மொழிதான் செம்மொழியே-- ஏற்புடைத்த பழமையினால்\nமூவேந்தர் காலத்தை முத்தமிழால் உணர்ந்தோம் நாம்\nஐம்பெரும் காப்பியங்கள் அணிந்திட்டாள் தமிழன்னை\nதோய்ந்ததமிழ்ப் புலவரெலாம் தொண்டாற்றி தமிழ்வளர்த்தார்\nதேய்கின்ற திங்களுமே திரும்பிடுதே முழுநிலவாய்\nதேயாமல் தீந்தமிழை திக்கெட்டும் வளர்த்திடுவோம்\nஒற்றெழுத்துப் பிழையாலே உருக்குலையும் தமிழ்ச்சொல்போல்\nஒற்றுமை குன்றியதால் உருவிழந்தோம் தமிழினமே\nதாய்மொழியைக் கற்றிடவே தயங்குவதும் சரிதானோ\nசேய்களின் நாவெல்லாம் செந்தமிழும் தவழாதோ\nபைந்தமிழைப் பயிற்றிட பற்பல வழி செய்வோம்\nதேன்தமிழ்ப் பாடல்கள் திரையிசையில் நாம்கேட்டோம்\nஇன்றைய தலைமுறைக்கு இல்லையந்த பேரின்பம்\nசேய்களின் செவிகளிலே செந்தமிழைச் சேர்த்திட்டால்\nகணிணிகளில் பல்வகையும் கைப்பேசி வகைகளுமே\nபிணையத்தில் இணைந்து இணையமான இந்நாளில்\nஅனைத்திலும் தமிழ்தவழ ஆக்கிடுவோம் மென்பொருட்கள்\nஇணையத்தில் தமிழ்வளர���த்து இசைபட வாழ்ந்திடுவோம்\nஇணைத்திடுமே தமிழர்களை- இணையத்தமிழே இனி\nஇடுகையிட்டது Seshadri e.s. நேரம் பிற்பகல் 9:46 18 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2015 கவிதைப்போட்டி முதற்பரிசு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇசையெனும் அமுதினில் இவரொரு பாகம்\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=27356", "date_download": "2018-06-18T07:56:57Z", "digest": "sha1:TNLMTZ2NHGWBJE3STSNCDSTBXPIRITIR", "length": 22100, "nlines": 177, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உளவு செய்திகள் » புலி போராளிகளை வெட்டி கொலை புரியும் காட்சிகளை வெளியிட தயாராகும்தொலைக்காட்சி நெருக்கடியில் சிக்க போகும் இலங்கை . ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபுலி போராளிகளை வெட்டி கொலை புரியும் காட்சிகளை வெளியிட தயாராகும்தொலைக்காட்சி நெருக்கடியில் சிக்க போகும் இலங்கை . ..\nபுலி போராளிகளை வெட்டி கொலை புரியும் காட்சிகளை வெளியிட தயாராகும்தொலைக்காட்சி நெருக்கடியில் சிக்க போகும் இலங்கை . ..\nஐரோப்பாவை தளமாக கொண்டும் ,இலங்கை அரச ஓட வைத்த தொலைகாட்சி ,மற்றும் ஊடகம் ஒன்றிணைந்து சிங்கள அரசுகள்\nஇறுதி போரின் போது புரிந்த மனித படுகொலைகள் தொடர்பான காட்சி தொகுப்பு ஒன்றை வெளியிடவுள்ளது .\nஇந்த காட்சிகள் என்பது சரத் பொன்சேகா கூறிய விடயத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் ,ஐநாவின் கூட்ட தொடருக்கு\nமேலும் நெருக்கடியை தருவிக்கும் ஒன்றாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .\nஇதில் பெண் போராளிகள் கைகள் கட்ட பட்டு ,மார்புகள் ,தலைகள் ,மற்றும் அந்தரங்க உறுப்புக்குகுள்\nவெட்ட படும் காட்சிகளும் ,தலைகளை வெட்டி துப்பாக்கியின் முனைகளில் கொழுவி தொங்க விட்டுள்ள காட்சிகள் உள்ளடங்கும்\nஎன நமபிக்கையான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .\nஅத்துடன் மிக முக்கிய பத்து முது நிலை தளபதி போராளிகள் தொடர்பான\nமர்ம போரியல் விடயங்களும் அடங்கும் என்பதாகும் .\nஇதுவரை இலங்கை சிங்கள படைகள் தொடர்பில் வெளியான காட்சிகளை விட அதி\nகோரமான காட்சிகளாக இவை விளங்கும் என அடித்து கூற படுகிறது .\n என்பதை குறித்த ஊடகங்கள் மேற்படி காட்சிகளை வெளியிட்டதன்\nபின்னர் புரிந்து கொள்ள முடியும் .\nஇதில் சில தமிழக தலைகளும் உருளும் சாத்தியம் உள்ளது .\nநீண்ட நாள் அமைதி உடைத்து வெளிவரவுள்ள இந்த காட்சிகள்\nகொழும்பை அலற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை .\nஇந்த காட்சிகளை வழங்கியதே தேகோத்தபாயவின் நம்பிக்கை சிங்கள இராணுவ பிரிகேடியர்கள் என்பது தான் விந்தை .\nஇந்த படங்களை உற்று பாருங்கள் களமுனை எதுவாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம்\nகண்ணால பார்த்து ,காதில போட்��ு வாயில ஆட்டுங்க\nவடகொரியாவில் இருந்து அமெரிகார்களைவேளியேற அமெரிக்கா அவசரவேண்டுகோள் – தாக்குதல் நடத்த தயராகும் இராணுவம் .\nவடகொரியா ஏவுகணை அச்சுறுத்தல் எதிரொலி -அமெரிக்கா அபாய சங்கு ஒலித்து சோதனை\nமக்கள் வீடுகளை உடைத்தெறியும் இராணுவம் -அரங்கேறும் புத்தமத வெறி – கண்ணீர் வீடியோ\nசிங்களவன் சாகிரானாம் ஒப்பாரி வைக்கும் ஓநாய் தமிழர்கள் -முள்ளி வாய்க்காலில் தமிழன் சாக எந்த சிங்களவன் தமிழருக்காக குரல் தந்தான் .\n11 பேருடன் கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா போர் விமானம் – அதிர்ச்சியில் அமெரிக்கா\nதென் சீனா கடற்பகுதியில் அமெரிக்கா கப்பல் நுழைவு – பதட்டம் அதிகரிப்பு\nஇலங்கை உள்ளிட்ட ,ஆசியா அணுகுண்டால் அழியும் – அமெரிக்ககா அதிரடி அறிவிப்பு-தென்கொரியாவிடம் 4,300 அணுகுண்டுகள்\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ...\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் ....\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ...\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ...\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\n« புலிகளிடம் ஆனையிறவு தளம் வீழ்ந்தது எப்படி – மிரண்��ு போன உலக இராணுவங்கள் – வீடியோ\nபிரிட்டனில் இருபது பிள்ளைகளை பெற்று சாதனை படைத்துள்ள பெண் – படங்கள் உள்ளே »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இத��� உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t54-topic", "date_download": "2018-06-18T07:50:33Z", "digest": "sha1:YYT2ZNQYQGWBOQ7KU3DIHCDJEVC4VRH7", "length": 8150, "nlines": 22, "source_domain": "islam.forumstopic.com", "title": "எந்த சூலலிலும் கோபம் வேண்டாம்", "raw_content": "\nஎந்த சூலலிலும் கோபம் வேண்டாம்\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nஎந்த சூலலிலும் கோபம் வேண்டாம்\nஎந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்: அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, \"ஐயா பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், \"\"பெரியவரே பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், \"\"பெரியவரே தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், \"\"ஐயா தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், \"\"ஐயா இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும் இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, \"\"நீர் இறைவனைப் பார்த்திருக்\n'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, \"\"இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன் அப்துல்லாவின் கனவில், \"\"அப்துல்லா ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர் ஏன் அந்தப் பெரியவரை கடி��்து கொண்டீர் அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். அப்துல்லா திடுக்கிட்டு எழுந்தார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgniyd.gov.in/content/special-lecture-topic-%E2%80%98facilitating-indian-youth-sustainable-development%E2%80%99", "date_download": "2018-06-18T07:31:03Z", "digest": "sha1:7E3RKD3YGCHHKI7MTN36A2LDO6H7XTHV", "length": 6119, "nlines": 67, "source_domain": "rgniyd.gov.in", "title": "A special lecture on the topic ‘Facilitating Indian Youth for Sustainable Development’ | Rajiv Gandhi National Institute of Youth Development", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர்: 7 செப்டம்பர் 2017- கர்நாடகா திட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் ரேகா ஜகன்னாதன் இன்றுRGNIYD யால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இளைஞர் மேம்பாட்டிற்கான இந்திய இளைஞர்' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கு உதவுவதற்கும், சிவில் சமுதாய நிறுவனங்கள்,பெருநிறுவன மற்றும் உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்களுடனான நியாயமான பங்களிப்பு ஆகியவற்றிற்காக எல்லாவற்றையும் அரசாங்கம் மாற்ற இயலாது என தெரிவித்தார்.\nநிலையான மனித அபிவிருத்தி உட்பட நிலையான அபிவிருத்தி உறுதிப்படுத்த, ஒரே மாற்று தீர்வு பொருளாதாரத்தில் தேவையற்றது என்பது 'தேவையற்றது' என அழைக்கப்பட வேண்டும் - தேவைகளின் பொருளாதாரம் மற்றும் பேராசையல்லாத (கிரேடோனோமிக்ஸ்) தெரிவித்தார். இன்றைய நாள் பாதுகாப்பானது இன்றியமையாத மற்றும் உன்னதமான வாழ்க்கை முறையாகும் என தெரிவித்தார்.\nProf. M.M. Goel, Director விரிவுரை - நம்பிக்கை மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை தலைமுறை சமபங்கு வாழ்க்கை முறையாகும். உறுதிசெய்யக்கூடிய ஆதாரங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க ஒரு பெரிய முறையில் உருவாக்கப்பட வேண்டும். டாக்டர் பிடபாசா சஹு HOD, அபிவிருத்தி ஆய்வுகள் திணைக்களம் அறிமுகப்படுத்தினார் மற்றும் பேராசிரியர் வசந்தி மற்றும் திருமதி அருணா கோயெல் உட்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விருந்தாளிகளை வரவேற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://vaaramanjari.lk/2017/09/10/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2018-06-18T07:37:51Z", "digest": "sha1:BO7DJ426WS4M2JMUW45FKSXABZRLSVZ7", "length": 6954, "nlines": 136, "source_domain": "vaaramanjari.lk", "title": "ஏ, பணமே! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஎச். எம். அப்துல் ஹமீது,\nஇடம் பாராது பல நிறங்களில்\nமாறி மாறி பவனி வந்திடும் பணமே\nஉனக்கு மட்டும் பொதுவான பாதுகாப்பு\nபேச முடியாதவனை பேச வைப்பதும்\nஇடம் பார்த்து தடம் பதிப்பதும்\nநீ எவரையும் தேடிச் செல்லாமல்\nபஞ்சமா பாதகங்கள் புரியச் செய்து\nசாகா வரம் பெற்று விளங்கும்\nஅஞ்சா நெஞ்சம் கொண்ட பணமே\nபஞ்சம் கூறி மிஞ்சி விடாமல்\nநெஞ்சம் குளிரச் செய்திடு, பணமே\nமலையக வீடமைப்பு திட்டம் விரைவு பெறுமா\nமலையக வீடமைப்புத்திட்ட இலக்கை 2020க்குள் எட்டப்போவதாக அமைச்சர்...\nயார் இந்த கேர்ண���் ரட்ணப்பிரிய பண்டு\nஎந்தஇராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோ, எந்த...\nபோதிய நிதிவசதியின்மையே எமது பெரிய பிரச்சினை\nடென்மார்க்கில் நூல் வெளியீட்டு விழா\nசிறுவர்களுக்கான மாற்று பராமரிப்பு மிகவும் அவசியம்\nஇலங்கையர் அதிகம் விரும்பும் வர்த்தக நாமமாக\nஎட்டாவது நிபுணத்துவ மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுக்கான விண்ணப்பம் கோரல்\nகொழும்பில் மாபெரும் BIG BAD WOLF SALE புத்தக விற்பனை\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_298.html", "date_download": "2018-06-18T07:59:03Z", "digest": "sha1:EU375SBM7PYGEZKCK5LC744WLUAJ5ZOE", "length": 52030, "nlines": 165, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிணக்க அரசியல் மூலமே, உரிமைகளை அடைந்துகொள்ள விக்னேஸ்வரன் நினைக்கிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிணக்க அரசியல் மூலமே, உரிமைகளை அடைந்துகொள்ள விக்னேஸ்வரன் நினைக்கிறார்\nபுதிய அரசியல் யாப்பில் கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசையாக உள்ள எங்களை நாங்களே ஆளும் தனி அலகு இருக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும். ஒளித்து நாடகமாடக் கூடாது என மு.காவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.\nஇதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும். நமக்கு எல்லாமே 1978 ஆம் ஆண்டில் இருக்கின்றது. வேறு எந்த யாப்பும் முஸ்லிம்களுக்கு இது போன்று இருக்காது. அதுதான் இணக்க அரசியல் யாப்பை தந்தது. அதுதான் முஸ்லிம்களை பேரம் பேசும் சக்தியாக மாற்றியது.\nஅதுதான் 17 வருடங்கள் ஆட்சி செய்த ஐ.தே.க.வின்ஆட்சியை மாற்றியது எனவும் குறிப்பிட்டார்.தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கோரி ஏறாவூரில் கையெழுத்துப் பெறும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.கா.வின் தவிசாளர் பசீர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎமது அரசியல் முகவரியை எழுதியவரும், இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நீதி கேட்டவருமான தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையை அறிய வேண்டுமென்ற ஆர்வம் சர்வதேசம் வரை இருந்தது. அந்த சந்தர்ப்பம் கைநழுவிப் போய் 16 வருடங்களின் பின்னர் அந்த அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளோம். இது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகும்.\nதலைவரின் மரணம் பற்றி அறிய ஜனாதிபதி சந்திரிகாவினால் தனி நபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு மீயுயர் நீதிமன்ற நீதிபதி எல்.எச்.ஜி.வீரசேகர நியமிக்கப்பட்டார். அவர் தமது அறிக்கையை உரிய காலத்தில் வழங்கினார்.\nஇன்று வரைக்கும் வெளியிடப்படவில்லை. இலங்கைக்கு சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நாவின் அதிகாரி ரீட்டா ஐசாக் நதேயா வந்து சென்றுள்ளார்.\nஇந்தப் பின்னணியில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிகவும் அவசியமாகும்.\nஇவரிடம் மு.கா சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளது.\nஇதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடனடியாக அங்கீகரித்துள்ளது. மு.கா முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு தருவதற்கு ஒரு ஆணைக் குழு நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை.\nஅது பொதுவானதொரு கட்சி என்ற அடிப்டையில் எல்லா சிறுபான்மையினருக்குமாக ஒரு ஆணைக் குழுவை நியமிக்குமாறு கேட்டுள்ளது.\nஜனாதிபதி ஒருவரினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையை வெளியிடாது இருப்பதென்றால் அது எங்களின் தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கின்றேன். முஸ்லிம் சமூகத்திற்கு ஆணைக் குழுவின் மீது நம்பிக்கை வர வேண்டும்.\nஅந்த நம்பிக்கை வர வேண்டுமாக இருந்தால் தலைவரின் மரண அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கேட்கின்றோம்.\nமரண அறிக்கையில் இதுவொரு விபத்து என்றிருந்தால் அதனை வெளியிடுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்று கேட்கின்றோம்.\nஅந்த அறிக்கையை வெளியிட்டால் அரசாங்கம் பாதிக்கப்படுமா ஏதாவது இயக்கம் பாதிக்கப்பட்டு விடுமா ஏதாவது இயக்கம் பாதிக்கப்பட்டு விடுமா சர்வதேச சதி அம்பலமாகி விடுமா என்று சிந்திக்கும் நிலைதான் கடந்த 16 வருடங்களாக எமக்குள் இருந்தது. இது பற்றி பாராளுமன்றங்களில் கேட்டிருக்கின்றோம். ஊடங்களிலும் பேசியிருக்கின்றோம்.\nஆனாலும், அவை பற்றி மக்களின் உணர்வுகளுடன் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை நாம் வழங்கவில்லை. அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காகவே மக்களுடன் இணைந்து கையெழுத்துக்களை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.\nஇன்று எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில் அரசியல் தீர்வு பற்றி பேசப்படுகின்றது. அரசியல் யாப்பில் தமிழர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வண்டுமென்று ஏற்கனவே தயாரித்துக் கொடுத்து விட்டார்கள். ஆனால், முஸ்லிம்கள் யாப்பு மாற்றத்தில் என்ன இருக்க வேண்டுமென்று இன்னும் சரியாக சொல்லவில்லை. கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகள் பற்றி பேசப்படவில்லை.\n1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யாப்பானது தமிழர்களிடையே வன்முறை அரசியல் வருவதற்கு காரணமாக இருந்தது. முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் தேவையை உணர்வதற்கு வழி வகுத்தது. தலைவர் அஸ்ரப் இதற்காகவே முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும், விகிதாசார தேர்தல் முறையும் முஸ்லிம்களின் அரசியல் பலத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளது.\nபிரேமதாஸாவை இளவயதாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்தார். அன்றிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் பெரு வளர்ச்சி பெற்று வந்தது. அவர் 12 வீத வெட்டுப் புள்ளியை 05 வீதமாகக் குறைத்தார்.\nஅதுதான் முஸ்லிம் காங்கிரஸின் வளார்ச்சிக்கு; காரணமாகும். இந்த யாப்புதான் முஸ்லிம்களின் அரசியல் பலத்தையும், குரலையும் பலமடையச் செய்தது.\nதலைவர் அஷ்ரப் தனித்துவ அரசியலை பேணி இணக்க அரசியலை செய்தார்.\nஅதனை தமிழர்கள் செய்வதற்கு முன் வந்துள்ளார்கள். அதே வேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான சக்தி இணக்க அரசியலை விரும்பவில்லை.\nபிணக்க அரசியல் மூலம்தான் தமிழர்களின் உரிமைகளை அடைந்து கொள்ளலாமென்று நினைக்கின்றது. இந்த இரண்டு சக்திகளும் சமாந்தரமாக செல்லுகின்றது.\nஇதனை தமிழர்களிடையே பிரிவினை என்று சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் தந்திரமாகவே பார்க்க வேண்டியுள்ளது.\nயுத்தத்திற்கு பின்னர் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் தீர்வினை வரைந்து கொள்ள முடியவில்லை.\nபஷீர் அவர்களே, சில உண்மையற்ற, உடன்பாடற்ற கருத்துக்கள் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.\n** சிறுபான்மை மக்களின் பிரச்சினையை அறிவதட்கான ஆணைக்குழு மீது, முஸ்லிம்களுக்கு நம்பிக்கை வருவதாக இருந்தால் தலைவர் அஸ்ரப் அவர்களின் மரண அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது எம்மை பொறுத்த வரைக்கும் தனித்தனியான விடயம். வெவ்வேறாகவே கையாளப்பட வேண்டும்.\n** தமிழர்களிடையே வன்முறை வரக் காரணமும், முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் தேவையை உணர்வதட்கு வழி வகுத்தது; 1978 அரசியல் சட்டம் என்பது, மொட்டைத் தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சி போடுவதை போல் உள்ளது. சிறு பிள்ளைத்தனமாகவும் உள்ளது. இந்த நாட்டின் அரசியல் வரலாறு ( அரசன் காலத்தில் இருந்து) உங்களுக்கு புரியவில்லை, தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது.\n** தமிழர்களின் இணக்க அரசியல் குழுவும், பிணக்க அரசியல் குழுவும் இருப்பது அவர்களது அரசியல் தந்திரம் என்று நீங்கள் கூறியதை; சம்பந்தன் ஐயா அவர்களும், விக்னேஸ்வரன் ஐயா அவர்களும் ( இந்த குழுக்களில் உள்ள ஏனையவர்களும் ) அறிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பது மட்டும் இல்லாமல்; நம்மளே இப்படி சிந்திக்கவில்லையே என்று அதிசயமும் ஆச்சரியமும் படுவார்கள்.\nஎங்களது பணிவான வேண்டுகோள் நீங்கள், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா போன்றவர்களெல்லாம் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதுதான் முஸ்லிம்களுக்கு நீங்கள் அனைவரும் செய்யும் சிறந்த விடயம் என கருதுகிறோம்.\nபஷீர் அவர்களே, சில உண்மையற்ற, உடன்பாடற்ற கருத்துக்கள் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.\n** சிறுபான்மை மக்களின் பிரச்சினையை அறிவதட்கான ஆணைக்குழு மீது, முஸ்லிம்களுக்கு நம்பிக்கை வருவதாக இருந்தால் தலைவர் அஸ்ரப் அவர்களின் மரண அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது எம்மை பொறுத்த வரைக்கும் தனித்தனியான விடயம். வெவ்வேறாகவே கையாளப்பட வேண்டும்.\n** தமிழர்களிடையே வன்முறை வரக் காரணமும், முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் தேவையை உணர்வதட்கு வழி வகுத்தது; 1978 அரசியல் சட்டம் என்பது, மொட்டைத் தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சி போடுவதை போல் உள்ளது. சிறு பிள்ளைத்தனமாகவும் உள்ளது. இந்த நாட்டின் அ���சியல் வரலாறு ( அரசன் காலத்தில் இருந்து) உங்களுக்கு புரியவில்லை, தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது.\n** தமிழர்களின் இணக்க அரசியல் குழுவும், பிணக்க அரசியல் குழுவும் இருப்பது அவர்களது அரசியல் தந்திரம் என்று நீங்கள் கூறியதை; சம்பந்தன் ஐயா அவர்களும், விக்னேஸ்வரன் ஐயா அவர்களும் ( இந்த குழுக்களில் உள்ள ஏனையவர்களும் ) அறிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பது மட்டும் இல்லாமல்; நம்மளே இப்படி சிந்திக்கவில்லையே என்று அதிசயமும் ஆச்சரியமும் படுவார்கள்.\nஎங்களது பணிவான வேண்டுகோள் நீங்கள், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா போன்றவர்களெல்லாம் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதுதான் முஸ்லிம்களுக்கு நீங்கள் அனைவரும் செய்யும் சிறந்த விடயம் என கருதுகிறோம்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/05/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/59712/", "date_download": "2018-06-18T08:03:45Z", "digest": "sha1:GX2TXCHTMW3CWV5GDPB6WNB4TVWL24GQ", "length": 8937, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "விரைவில் அரசு பள்ளிகளில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகள்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome education விரைவில் அரசு பள்ளிகளில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகள்\nவிரைவில் அரசு பள்ளிகளில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகள்\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.\nசட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nதனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில், ஆங்கில வழியிலான, LKG மற்றும் UKG வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்றும் செம்மலை கூறினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரோடு ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களோடு இணைந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டமும், டாக்டர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் நேரில் ஆறுதல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன் என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbkrish.wordpress.com/2014/02/11/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:21:59Z", "digest": "sha1:OQJTBY24D2JEVEGVXP2GNKLOXBSDD56Z", "length": 5406, "nlines": 68, "source_domain": "gbkrish.wordpress.com", "title": "வைரம் – Krish", "raw_content": "\nsivanantham r on ஸம்சார ஸாகராத் ஸமுத்தர்தா\ngblaw on தனக்கு மிஞ்சியே தானம்\nSaba-Thambi on தனக்கு மிஞ்சியே தானம்\nசில சாஸ்திரங்களில் வைரத்தை ஒருவகைக் கல் என்று கூறுவர். வைரமானது, மதங்கமலை, இமயமலை, வேணாநதி முதலிய இடங்களில் கிடைக்கும் என்பர் ஆரிய நூல்வல்லோர்.\nஇது கர்ப்ப தோஷத்தினால் புத்திரப்பேறு இல்லாத பெண்களுக்கு புத்திர உற்பத்தியும், எல்லோருக்கும் இடி, விஷம் முதலியவற்றுக்கு அச்சமின்மையும் உண்டாக்குமாம்.\nவலாசுரன் வயிற்றில் பகுதியைக் கொத்தி விழுங்கிய கருடன் அதனை கணைத்து உமிழ, அது வீழ்ந்து பல மலைகளிலும் ஊறிப் பிறந்த கற்கள் மரகதம் எனப்படுமாம். இதை கருடோற்காரம் என்றும் கூறுவர்.\nவலாசுரன் கொல்லப்பட்டபோது அவனின் எலும்புகள் சிதறி பல மலைகளிலும் வீழ்ந்து கிடந்து வைரமணிகள் ஆகின. இந்த வையிரம் ஒளிவேறுபாட்டால் நான்கு வகை ஏற்பட்டனவாம்.\n“அந்தணன் வெள்ளை; அரசன் சிவப்பு; வைசியன் பச்சை; சூத்திரன் கருமை”;\nஅவை பிரமவைரம், க்ஷத்திரிய வைரம், வைசியவைரம், சூத்திரவைரம் என்பன அவைகளின் வகைகள்.\nபச்சை = நெய்த்த மயில் கழுத்தை ஒத்த பைம்பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், இதன் குணம் என்கிறார்கள்.\nமாணிக்கம், பதுமராகம், சௌகந்தி, கருவிந்தம், கோவாங்கு என நான்கு வகை உண்டு.\nபதுமராகம் = தாமரை கழுநீர் போன்ற ஒளியுடையது.\nகோமேதகம் = கோமூத்திர நிறம் உடையது.\nவைடூரியம் = பொன்னை உருக்கி மாசற தெளிய வைத்த நிறத்தை ஒத்தது வைடூரியம்.\nமுத்து = சந்திரனின் நிறமும், வெள்ளியினது சோதியும், செவ்வாயினது ஒளியும் என மூன்று குணம்.\nபவளம் = துளையின்மையயும், உருட்சியும், சிந்துர நிறமும் கொண்டது.\nமுத்து = மேக உஷ்ணம் நீக்கும்,\nபவளம் = சரும ரோகம் நீக்கும்.\nஇரத்தின பரீட்ஷை என்னும் நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.\nNext postகிரகங்களின் வேறு பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidarsanam.wordpress.com/2014/08/01/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2018-06-18T07:46:14Z", "digest": "sha1:ZKKFFYCVOR72Y4DONLS6XMFNXXS2DI77", "length": 13506, "nlines": 91, "source_domain": "nidarsanam.wordpress.com", "title": "நல்லதைக் காட்டுங்கள் , அவலங்களை அல்ல. | நிதர்சனம்", "raw_content": "\nBy ஈரோடு கதிர்வேல் சுப்ரமணியம்\n← பிஞ்சு உள்ளங்களைக் காப்பாற்றுங்கள்\nநல்லதைக் காட்டுங்கள் , அவலங்களை அல்ல.\nமனைவி தோசை சுட்டுக்கொண்டிருந்தார். சமயலறைக்கும் ஹாலுக்கும் அடிக்கடி ஓடிக்கொண்டே இருந்தார்.ஹாலில்தானே தொலைக்காட்சி இருக்கிறது.சீரியல் பயங்கர சப்தங்களுடன் சீரியசான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருந்தது .மனைவி தோசையும் சுட்டாகனும் , அதே சமயத்தில் சீரியலையும் பார்த்தாக வேண்டும்.இந்தக் காலத்து மனைவிமார்கள் பெரும்பாலானோர்க்கு இருக்கும் தவிர்க்க முடியாத பிரச்சனையாக இது உருவெடுத்து வருகிறதென்றால் அது மிகையல்ல.அப்படி இவர்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள் சீரியல் இயக்குனர்கள்.அட , ஆண்கள் நாம் மட்டும் பார்ப்பதில்லையா என்ன நாமும் சிலர் சீரியல்களுக்கு அடிமைதான்.\nஒரு எட்டு வருடங்களுக்கு முன்பு “கோலங்கள்” என்றொரு சீரியல் அக்கா வீட்டிற்கு சென்ற பொழுது பார்க்க ஆரம்பித்தேன்[வேறு வழி இல்லாமல்தான் , பிறகு அதுவே பழக்கம் ஆகியது 🙂 ].அந்தத் தொடர் முடிந்தவுடன் அதே நேரத்தை இன்னுமொரு சீரியல் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது.ஐந்து வருடங்கள் ஆகிறது , இன்னும் முடிந்த பாடில்லை.சரி , இவனே சீரியல் பார்ப்பவன் தானே பிறகு எதற்கு இந்தப் புலம்பல் என்று நிச்சயம் கேட்பீர்கள். இந்த ��ரு சீரியலைத் தவிர வேறு எந்த சீரியலையும் பார்த்ததில்லை.இப்பொழுது இதையும் கூடிய சீக்கிரம் நிருத்திவிடப்போகிறேன். இவர்கள் சமூகத்துக்கு நல்ல கருத்தை சொல்கிறார்களா என்ன\nஒருவன் ஒரு பெண்ணை நிச்சயம் செய்கிறான் , பிறகு இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறான் , அவளையே திருமணமும் செய்து கொள்கிறான் , காரணம் கேட்டால் சந்தர்ப்ப சூழ்நிலை என்கிறான் , முதலில் நிச்சயம் செய்த பெண் பல வில்லத்தனங்களைச் செய்து பின்பு மனநோயாளியாகிறாள்.இதற்கிடையில் மணமுடித்த பெண்ணை மாமியார் கொடுமைப்படுத்துகிறார் , நீண்ட நாட்கள் கழித்து மாமியாரே ஒரு சந்தர்பத்தை பயன்படுத்தி முதலில் நிச்சயம் செய்த பெண்ணிற்கே(மனநோயாளி என்று தெரிந்தும்) தன் மகனை திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டுகிறார்.மற்ற கதாப்பாதிரங்களைச் சுற்றியும் வில்லன்களையும் , வில்லிகளையுமே காட்டுகிறார்கள்.இந்த ஐந்து வருட காலத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்துக்கள் ஒன்று கூட இருந்ததாக நான் கருதவில்லை.முழுக்குப் போடப்போகிறேன்.\nஇந்த சீரியல் மட்டும் இல்லை .எந்த சீரியல் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.அதில் நிச்சயம் கள்ளக்காதல் இருக்கும் , நயவஞ்சகம் இருக்கும் , சூழ்ச்சி இருக்கும் , மாமியாரையும் மருமகளையும் அதே பழைய கோணத்திலேயே காண்பித்திருப்பர் , கற்பழிப்பு சம்பவங்கள் இருக்கும் , இன்ன பிற அயோக்யத்தனங்கள் இருக்கும் .இதுவே இன்றைக்கு தொலைக்காட்சிகள் நம் மக்களுக்கு அதிகமாக காட்டுகின்றன.இவர்கள் காட்டும் நிகழ்வுகள் எல்லாம் வெறும் ஐந்து சதவீகிதம் வேண்டுமானால் நாட்டில் நடப்பவையாக இருக்கலாம்.மீதமுள்ள 95 சதவீகிதம் குடும்பங்களில் நல்ல சம்பவங்கள் நிறைய நடக்கின்றன.அவை எல்லாம் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்ன மாமியாரை எப்பொழுதும் வில்லியாகவே காட்டவேண்டுமா என்ன மாமியாரை எப்பொழுதும் வில்லியாகவே காட்டவேண்டுமா என்ன நல்ல பெண்ணாக இருந்தாலும் இது போன்ற சீரியல்களைப் பார்த்தால் தங்கள் மாமியாரிடம் கொஞ்சம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணத் தோன்றும்.ஏன் இவர்கள் நல்ல கருத்துக்களை காட்டுவதில்லை நல்ல பெண்ணாக இருந்தாலும் இது போன்ற சீரியல்களைப் பார்த்தால் தங்கள் மாமியாரிடம் கொஞ்சம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணத் தோன்றும��.ஏன் இவர்கள் நல்ல கருத்துக்களை காட்டுவதில்லை காரணம் , நல்லவைகளைக் காட்டினால் மக்கள் அழுவதில்லையே , அதுதான்.\nஇந்தத் தொழிலை நம்பி நிறையப் பேர் இருக்கிறார்கள் , நான் ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் அவர்களால் சமூகம் நன்மை பெற்றால் என்னைப் போன்றவர்கள் ஏன் இப்படிப் புலம்புகிறோம்.அனைத்து தொலைக்காட்சியிலும் வரும் சீரியல்களில் இருந்து சமூகத்துக்கு சிறிதளவு கருத்துச் சொல்லும் ஒன்றை தேர்வு செய்யச் சொன்னால் , தேர்வு செய்வது கடினம்.குழந்தைகளுக்கு தேவையான , வாழ்க்கைக்கு முக்கியமான விசயங்களில்/நிகழ்ச்சிகளில் எல்லாம் இவர்கள் பணம் பார்க்க முடிவதில்லை என்பதால் அதிகமாக ஒளிபரப்பப்படுவதில்லை.\nகுழந்தைகள் சீரியல்களைப் பார்த்துப் பழகிவிட்டால் இன்னும் ஆபத்துதான். நாளைய தலைமுறையை நினைத்தால் நிஜமாகவே பயம் தொற்றிக்கொள்கிறது.நல்ல கருத்துக்களை விதைக்கப் பாருங்கள்.பிறகு நாங்கள் உங்கள் பின் நிச்சயம் வருவோம்.\n← பிஞ்சு உள்ளங்களைக் காப்பாற்றுங்கள்\nநீங்க நடத்துங்க ஜீ May 7, 2018\nஇன்றைய குழந்தைகள் May 3, 2018\nஇவனும் அவளும் February 6, 2018\nஉங்கள் சுவர் உங்கள் கையில் November 18, 2017\nஎன் முதல் மாரத்தான் ஓட்டம் October 1, 2017\nஅனிதா கொல்லப்பட்டாள் October 1, 2017\nஅன்ஸர் அலிக்கு நன்றிகள் October 1, 2017\nநன்றி பெங்களூரூ October 1, 2017\nஆட்டம் முடிந்தது February 14, 2017\nஒரு பேனா உடைந்தது February 4, 2017\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravindanarticles.blogspot.com/2015/12/blog-post_68.html", "date_download": "2018-06-18T07:22:37Z", "digest": "sha1:3BJRDOBFB4OPV5Y6IMDJGWIDZ5XRAJDX", "length": 10787, "nlines": 61, "source_domain": "aravindanarticles.blogspot.com", "title": "Aravindan Writings: பாரதி படைப்புகள் பொதுவுடைமையான கதை", "raw_content": "\nபாரதி படைப்புகள் பொதுவுடைமையான கதை\nஉலக வரலாற்றில் தமிழகத்தில்தான் ஒரு எழுத்தாளரின் படைப்புகளுக்கான பதிப்பு ரிமை அரசாங்கத்தால் வாங்கப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தி, நேரு, தாகூர் உட்பட யாருடைய படைப்புகளுக்கும் கிடைக்காத இந்தத் தனிப் பெருமை சுப்பிரமணிய பாரதிக்கு எப்படிக் கிடைத்தது இதற்கு வித்திட்ட நிகழ்வுகள், இதற்காக நடந்த முயற்சிகள், ஏற்பட்ட திருப்பங்கள் ஆகிய அனைத்தையும் ஆவண ஆதாரங்களுடனும் வரலாற்றுப் பார்வையுடனும் நம் கண் முன் நிறுத்துகிறார் வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.\n‘பாரதி: கவிஞனும் காப்புரிமையும்’ என்னும் தனது நூலில், பாரதியின் படைப்புகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டுவதற்கான தேவை அல்லது கோரிக்கை எப்படி எழுந்தது என்பதை வேங்கடாசலபதி துடிப்புடன் விவரிக்கிறார். பாரதி காலத்தில் பாரதி பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பு அவருக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில் பல மடங்கு உயர்கிறது. பாரதி பாடல்களைப் பயன்படுத்துவதற்கான தேவை சமூகத்தில் பல தரப்பினருக்கும் பெருகுகிறது. இந்தச் சூழலில்கூட பாரதியின் ஆக்கங்களைப் பொதுவுடமை ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழவில்லை. அது எழுந்ததற்குக் காரணம் ஒரு வழக்கு. திரைப்படம் ஒன்றில் பாரதி பாடலை டி,கே.எஸ். சகோதரர்கள் பயன்படுத்தியதை எதிர்த்து ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தொடுத்த வழக்கு.\nபாரதியின் படைப்புகளைப் பொதுவுடைமை யாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய கதையை சலபதி துல்லியமாக விவரிக்கிறார். ஜீவா, நாரண துரைக்கண்ணன், அவினாசிலிங்கம் செட்டியார் போன்றவர்களின் பங்கு, அரசாங்கம் இதை அணுகிய முறை ஆகியவற்றை ஆவண ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். பாரதியாரின் தம்பி விஸ்வநாத ஐயருக்கும் (பாரதியின் தந்தையின் இரண்டாம் மனைவியின் புதல்வர்) பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கும் இதில் என்ன பங்கு இருந்தது என்பதையெல்லாம் விருப்பு வெறுப்பற்ற முறையில் வேங்கடாசலபதி விரிவாகச் சொல்கிறார்.\nபொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பல கருத்துக்களை இந்த நூலின் ஆதாரங்கள் தகர்க்கின்றன. ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் தன்னிடமிருந்த உரிமைகளைப் பெருந்தன்மை யோடு விட்டுத்தந்தார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவரிடம் இருந்தது பாரதி பாடல்களின் ஒலிபரப்பு உரிமை மட்டும்தான். பாரதி படைப்புகளின் பதிப்புரிமை விஸ்வநாத ஐயரிடம் இருந்தது (பதிப்புரிமை செல்லம்மாளிடமிருந்து இவருக்கு எப்படிப் போனது என்பதையும் நூல் சொல்கிறது). பாரதியின் படைப்புகள் நேர்த்தியாகப் பதிப்பிக்கப் படக் காரணமான இருந்த விஸ்வநாத ஐயர் பொதுப் பார்வையில் வில்லனாகக் கட்டமைக்கப்பட்டதையும் அவ���் அதை எதிர்கொண்ட விதத்தையும் நூல் பதிவுசெய்கிறது. விஸ்வநாத ஐயரின் தரப்பை விவரிக்கும் இடம் காவியத் தன்மை பெற்று மிளிர்கிறது.\nபல்வேறு காரணிகளும் ஒன்று திரண்டு, பல தரப்பினரும் ஆளுமைகளும் ஓரணியில் நின்றதில் நாட்டுடைமைக் கோரிக்கைக்கு வலுக் கூடிய விதம் விறுவிறுப்பான நாவல்போல வெளிப்படுகிறது. கொட்டாவிகளின் உற்பத்திக் கிடங்காக இருந்துவரும் வரலாற்று ஆய்வு நூல் என்னும் வகையை உயிர்ப்பு கொண்டதாக மாற்றுகிறது வேங்கடாசலபதியின் எழுத்து. தகவல்களின் துல்லியத்தன்மையிலும் நுட்பமான விவரங்களிலும் சமரசம் செய்துகொள்ளாமல் இதைச் சாதிக்கிறார்.\nபாரதி வரலாறு குறித்த ஆய்வில் பெரும் பங்களிப்பு செலுத்தியிருக்கும் வேங்கடாசலபதி, வரலாற்றை அணுகும் முறைமையில் பெற்றுள்ள தேர்ச்சியும் இந்த நூலின் வலிமைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நிகழ்வுகளை அடுக்கிச் செல்லுவது தட்டையான வரலாற்றுப் பதிவு. நிகழ்வுகளைப் புறவயமான வரலாற்று, சமூகக் கண்ணோட்டத்தோடு முன்வைப்பது படைப்பூக்கம் கொண்ட செயல்பாடு. இத்தகைய பதிவு நிகழ்வுகளின் மேற்பரப்பில் தெரியாத நுட்பமான பல உண்மைகளை வெளிப்படுத்தக்கூடியது. வேங்கடாசலபதியின் நூல் அத்தகையது.\nபாரதி பாடல்கள் நாட்டுடமையான வரலாறு\nஎம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை\nபாரதி படைப்புகள் பொதுவுடைமையான கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162332/news/162332.html", "date_download": "2018-06-18T08:00:38Z", "digest": "sha1:BUBXFIGDDWY7JIA4S2ITKZYZ3N2DJ3EE", "length": 5566, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகை கொய்னா மித்ராவுக்கு பாலியல் தொல்லை..!! : நிதர்சனம்", "raw_content": "\nநடிகை கொய்னா மித்ராவுக்கு பாலியல் தொல்லை..\nஇந்தி நடிகை கொய்னா மித்ரா ஓஷிவாராவில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பலமுறை அழைப்பு வந்து உள்ளது. தெரியாத எண் என்பதால் அதை ஏற்று பேசாமல் இருந்து வந்தார்.\nஇந்தநிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அவர் வீட்டில் இருந்த போது அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று அவர் பேசினார். அப்போது மறுமுனையில் மர்மஆசாமி ஒருவர் பேசினார்.\nஅவர் நடிகையிடம் என்னுடன் ஒரு இரவு தங்க வேண்டும் என்றும், அதற்கான பணத்தை கொடுத்து விடுவதாகவும் கூறி மிகவும் ஆபாசமாக பேசி உள்ளார். இதை கேட்டு அதிர்ச��சி அடைந்த நடிகை கொய்னா மித்ரா ஓஷிவாரா போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/iravukku-aayiram-kangal-press-release/2622/", "date_download": "2018-06-18T07:15:38Z", "digest": "sha1:PWXQOP7STQNRTGXMXXNGJ2NQ3RZTVWK5", "length": 6894, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அஜ்மல் - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nHome Uncategorized இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அஜ்மல்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அஜ்மல்\nஅருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்\nஅருள்நிதி – மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தற்போது நடிகர்கள் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது.\n“ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரின் உடல் பாவனைகளும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க செய்யும். அருள்நிதி சார் – அஜ்மல் – ஆ���ந்தராஜ் சார் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு மாறன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் விமா்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அஜ்மல்\nPrevious articleபாம்புச்சட்டை இயக்குநா் ஆடம் தாசனை பாராட்டிய பிரபல இயக்குநா்\nNext articleவிஷ்ணு விஷால் ரெஜினா ஜோடி புதிய படம்\n‘பலூன்’ படத்தை அடுத்து அஞ்சலியின் அடுத்த பேய்ப்படம்\nதனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nமூன்று நடிகைகளுடன் இலங்கை சென்ற பிரபல நடிகர்\nஇனிமேல் தோனி தான் தல: விஜய் ரசிகரின் அசத்தல் போஸ்டர்\nஇந்த வாரம் ‘மெர்க்குரி: அடுத்தடுத்த வாரங்களில் என்ன படங்கள் ரிலீஸ்\nதிருப்பதியில் ரசிகர்களிடம் சிக்கிய காஜல் அகர்வால்\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முதல் நாளே சசிகலாவை சீண்டிய நடிகர் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/3187-i-don-t-consider-myself-the-best-messi.html", "date_download": "2018-06-18T07:43:06Z", "digest": "sha1:7NZBUO2NK7WJA4LWBY7IG5SP5D5YIEBH", "length": 5797, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "நான்தான் சிறந்தவன் என என்றுமே நினைத்ததில்லை: மெஸ்ஸி | I don't consider myself the best: Messi", "raw_content": "\nநான்தான் சிறந்தவன் என என்றுமே நினைத்ததில்லை: மெஸ்ஸி\nநான்தான் சிறந்தவன் என என்றுமே நான் நினைத்ததில்லை என பார்சிலோனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்திருக்கிறார். பிஃபா உலகக் கோப்பைக்காக சர்வதேச அணிகள் தயாராகி வருகின்றன. அனைவரது பார்வையும் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி மீதுதான் இருக்கிறது. ஆனால் அவரோ எல்லா வீரர்களைப் போல் நானும் சாதாரணமவன்தான் என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார்.\nபீப்பிள் மேகசின் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி, \"நான்தான் சிறந்தவன் என்று ஒருநாளும் நான் நினைத்ததில்லை. எல்லா வீரர்களைப் போலவும் நானும் மற்றொரு வீரன். விளையாட்டு மைதானத்தில் தொடங்கும்போது நாங்கள் அனைவருமே சமமானவர்கள்தான். இந்த உலகக் ��ோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணி மிகச் சிறப்பாக விளையாடும். போட்டியை மிக நிதானமாக எதிர்கொண்டு வெற்றியை நிலைநாட்டுவோம்\" என்று அவர் கூறினார்.\nமெஸ்ஸி இதுவரை 9 முறை லா லிகா விருதையும், 4 முறை சாம்பியன்ஸ் லீக் கிரவுன்ஸ் விருதையும், 5 முறை பலூன் டி ஆர் விருதையும் பெற்றுள்ளார். 552 கோல்களை அடித்திருக்கிறார்.\nஅர்ஜென்டினா டி-ஷர்ட்டில் கேரள அமைச்சர்: இந்தியாவும் கால்பந்து மீதான காதலும்\nபெயர் ஷிவ் ஷங்கர் பத்ரா; ஊர் மேற்கு வங்கம்.. அடையாளம் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்\nலயோனெல் மெஸ்ஸி- இந்த கால்பந்தாட்ட வீரரின் வருமானம் நிமிடத்துத்துக்கு 20 லட்ச ரூபாய்..\nவிளையாட்டே மதம், வீரர்களே கடவுள்: மாரடோனாவையும், மெஸ்ஸியையும் கொண்டாடும் அர்ஜென்டினா மக்கள்\nமெஸ்ஸி இல்லை சுறுசுறுப்பும் இல்லை: மந்தமான ஆட்டத்தில் இத்தாலியை வென்றது அர்ஜென்டீனா\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4370", "date_download": "2018-06-18T07:23:18Z", "digest": "sha1:S5HW2GVUDFLMHWFVPPIXOLC4ZFCHW2GS", "length": 6369, "nlines": 33, "source_domain": "dravidaveda.org", "title": "(3781)", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***– ஔபாதிக பந்துக்களான களத்ர புத்திராதிகளால் ஒருபயனுமில்லை. அவர்கள் ஆபத்துக்கு உதவார்கள். கிருபாதிகபந்துவான ஸர்வேச்வானே ஆபத்பந்து. அவனையேபற்றி யுஜ்ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார். கோண்ட பெண்டிர்–கொள்ளப்பட்ட பெண்டிர் என்றபடி. உயர்ந்தவுறவாகக் கொள்ளப்பட்ட மனைவி (அல்லது) பொருள் முதலிய உபாதிகளாலே பரிக்ரஹிக்கப்பட்ட மனைவி (அல்லது) ஆசார்யனும் பரதேவதையும் செல்வமும் மற்றுமெல்லாம் இவளேயாகக் கொள்ளப்பட்ட மனைவி–என்று பலவகையாகப் பொருள் கூறுவர், கொண்ட என்பதைப் பெண்டிர்க்கு மாத்திரம் பிசேஷணமாகக் கொள்ளுகை அமையும். பந்துக்களாகத் தான் கொண்டிருக்கும் (நினைத்திருக்கும்) மனைவிமுதலான சென்றபடி, உற்றார், சுற்றத்தவர் என்ற வகுப்பு விபாகம்–ஸம்பந்திகளாக ஆக்கிக் கொள்ளப்படுகிறவர்களையும் தாயாதிகளையும் பற்ற ஜன்மஸித்தமான வுறவுடையார் தாயாதிகள் வந்தேறியான வுறவுடையார் ஸம்பந்திகள் என்று வாசிகாண்க. பிறரும் என்றதனால் நண்பர்கள் அடியார்கள் முதலானுரைக் கொள்வது. ஆக இவர்களெல்லாரும் கையிலே காசுகண்ட போது அதற்காக அன்புகாட்டுகின்றவர்களேயன்றி நிருபாதிகமாக ப்ரீதிவைப் பல்களல்லார். \"கண்டதோடுபட்டதல்லால்\" என்றதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர்; கையில் காசுகண்டபோது என்பது ஒன்று; நேரில் கண்டபோது என்பது மற்றொன்று, ப்ரத்யஷத்திற்போலவே பரோக்ஷத்திலும் அன்பு காட்டுவாரல்லர் என்றபடி, ஆகவே ஔபாதிகபந்துக்களான இவர்களை யெல்லாம் விட்டொழிந்து நிருபாதிகபந்துவான ஸர்வேத்வானையே சேஷியாகக் கொண்டு உஜ்ஜீவிக்கப்பார்ப்பதே உற்றதென்கிறார் பின்னடிகளில், வர்வேச்லானே நிருபாதிகபந்து வெண்பதற்கு நிரூபமாக ஓர் இதிஹாஸமரூளிச் செய்கிறார் மூன்றாமடியில், மஹாப்ரளயகாலத்தில் உலகங்களையெல்லாம் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்தருளி நோக்கிகானுக நூற்கொள்கை . ஒருவருடைய அபேக்ஷையினாலல்லாமல் நானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக ரக்ஷித்தருளுகையாலே அவனே நிருபாதிகபந்துவாவன்; அப்படிப்பட்டவனுக்கு நம்மதாயிருப்பதொன்று கொடுக்க வேண்டுவதில்லை; 'அவனுக்கு அடியோம்' என்று சொல்லிக் கொண்டு உஜ்ஜீவிக்குமத்தனை யென்றாராயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://envijay.blogspot.com/2012/12/blog-post_6029.html", "date_download": "2018-06-18T07:52:09Z", "digest": "sha1:QCBL4KFD6QTG3VHDF3T4B2J63ZKV4LXX", "length": 50596, "nlines": 175, "source_domain": "envijay.blogspot.com", "title": "சென்னை தோஸ்த் அமைப்பிடமிருந்து வந்துள்ள கடிதம்.... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\nசென்னை தோஸ்த் அமைப்பிடமிருந்து வந்துள்ள கடிதம்....\nஎன் வலைப்பூவில் நான் ஒருபால் ஈர்ப்பு அமைப்புகள் பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கு சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர் விக்ராந்த் பிரசன்னா அவர்களிடமிருந்து வந்த நேரடி பதில்.... ஒரு விமர்சகனாக இரண்டு பக்க கருத்துகளையும் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்பதால், அவர்களின் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்....\nகே அமைப்புகள் மற்றும் நமது அமைப்பு சார்ந்த பணிகள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நான் நேரடியாகவே பதிலளிக்க விரும்பினதாலதான் இந்தக் கடிததத்தை எழுதுகிறேன். இதையும் நீங்கள் உங்க���் வலைப்பூவில் பதிவிட்டு அதன் மூலம் உங்கள் வாசகர்கள் இருதரப்பு கூற்றினையும் தெரிந்துகொள்ள உதவுவீங்கன்னு நம்பறேன்.\nஉங்கள் மூலமாக தான் நாங்கள் முதல்முறையாக விமர்சன்ங்களை எதிர்கொள்கிறோம் என்றும், அதனாலதான் அதை எங்களால் ஏற்க முடியவில்லையென்றும் குறிப்பிட்டிருக்கீங்க. நீங்கள் கூறுவதில் அல்லது கூறுவதாக எங்களுக்கு விளங்கியதில், உண்மை இருப்பதாய் கொள்ள முடியவில்லை. ஏனெனில் பூமிக்கு வந்த நாளிலிருந்து சமுதாயத்திடமிருந்தும், குடும்பத்தாரிடமிருந்தும் நாம் எதிர்ப்பை மட்டுமே பெற்று வருகிறோம். இன்னும் அது தொடர்கதையாத்தான் உள்ளது. அதையும் மீறி வெளியே வந்து இந்தப் பணிகளில் ஈடுபடுவதே உங்களைப் போன்ற நண்பர்களுக்கு நம்பிக்கை கொடுக்கத்தான். விமர்சனங்கள் எங்களுக்கு புதிதல்ல. 377 வழக்கு மற்றும் ப்ரைட் மார்ச்களுக்கு பிறகு தான் நம் நாட்டில் இந்த அளவுகேனும் ஊடகங்கள்லயும் இணையத்திலயும் தன்பால்ஈர்ப்பு பற்றி விவாதிக்க முடியுதுங்குறதை நீங்க கவனிக்கனும்.\nசில பழமைவாத அமைப்புக்கள்ல இருந்து உயிருக்கு அச்சுறுத்தல்கள், குடும்பத்தினரே வேறுபடுத்தி பார்க்கிறது போன்றவை மட்டுமில்லாம பல பேர் கிட்ட இருந்து நமக்கு கிடைச்சதெல்லாம் எதிர்மறையான கருத்துக்கள் மட்டும் தான். ஆனா இதையெல்லாம் மீறி ஊடகம், காவல்துறை, குடும்பங்கள், சுகாதார அமைப்புகள், அரசுன்னு எல்லோரோட கவனத்தையும் நம்ம பக்கம் திருப்பி அவர்களுக்கு தன்பால் ஈர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டுதான் இருக்கோம்.. சமீபத்தில நாம நடத்துன ப்ரைடோட நோக்கமே பாலியல் சிறுபான்மையினர் நலச்சங்கம், Gay, Lesbian and Bisexual (Sexual minorities) Welfare Board-ஐ அரசாங்கம் அமைக்கணும்கிறது தான். இதற்கான பிரஸ் ரிலீஸ் கீழ உள்ள லிங்க்ல இருக்கு. தயவுசெஞ்சு அதை பாருங்க\nப்ரைட் ஊர்வலம் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்கள்ல நடந்தது ஆனா அருப்புக்கோட்டை போன்ற சின்ன ஊர்கள்ல நடக்கலங்குறது உண்மை தான். ஆனா அது போன்ற ஊர்கள்ல நடத்தக் கூடாதுங்குறது எங்க எண்ணமில்ல. நடத்தும் அளவிற்கு காலம் இன்னும் கனியவில்லை என்பதுதான் உண்மை. உங்களுக்காக ஒரு சின்ன புள்ளிவிவரம்.. 2009 சென்னைல நடந்த ப்ரைட்ல ஏற்றத்தாழ்வு இல்லாம, மொழி, பாலின பாகுபாடு பார்க்காம 800 பேர் கலந்துக்கிட்டாங்க. ஆனா 2012ல மதுரைல நடந்த ப்ரைடோட நிலை என்ன தெரியுமா 15 பேர் மட்டுமே கலந்துக்கிட்டாங்க. அதுலயும் 8 பேர் சென்னைலருந்து வந்தவங்க. அவங்கள நான் இங்க குறை சொல்லல. மாறாக, அந்த புலப்படாத நண்பர்களை நாம் சென்றடைய இன்னும் பொறுமையா இருக்கணும்னு சொல்றேன்.. அது ஒரே நாள்ல நிகழக்கூடிய மாற்றம் கிடையாது. அதே போல இந்த ப்ரைட் மார்ச் எல்லாம் எதோ பணம் படைச்சவங்களுக்கு மட்டுமேன்னும் நடுத்தர மக்களைப் போய் சேர்றதுயில்லைன்னும் சொல்லியிருக்கீங்க. அடுத்த ப்ரைடுல நீங்களே கலந்துகிட்டிங்கன்னா எவ்வளோ நடுத்தர மக்கள் இதுல கலந்துக்கறாங்கன்னு உங்களுக்கே தெரிய வரும்.\nஅதே போல பத்திரிக்கை உட்பட தமிழ் ஊடகங்களை நாங்க அணுகுறதில்லைன்னும் ஏதோ ஒரு ‘இன்பாக்ஸ்’ செய்தியை கணக்குல எடுக்க முடியாதுன்னும் சொல்லிருக்கீங்க. திருநங்கை சமூகத்தோடும் நம்மை ஒப்பிட்டு இருக்கீங்க. அடுத்த பிரஸ் ரிலீஸின் போது உங்களையும் நான் கூப்பிடனும்னு நினைக்கிறேன். அப்போ உங்களுக்கு அவர்கள் மனப்பான்மை தெரியவரும். அவர்கள் எதிர்பார்க்கும் பரபரப்பு தகவல் எதுவுமே நம்மகிட்ட இருந்து வர்றதில்லைன்னு நினைக்கிறாங்க. அப்படியே எதுனா எழுதினாலும் திருநங்கை சமூகத்தின் செய்தி புகைப்படங்களுக்கிடையேத்தான் அவற்றை பிரசுரம் செய்யறாங்க. ஊடக நண்பர்களுக்கு தொடர்ந்து நம்மை பற்றிய விழிப்புணர்வு பயிற்சிமுகாம் நடத்தினாலும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் நம்ம பத்தி தவறான கருத்துக்கள் மட்டும் தான் எழுதறாங்க. அப்படி இருந்தும் கூட சத்யம் டிவி, சன் செய்திகள் (டாக்டர் கமராஜுடன்), விஜய் டிவி, தினகரன், தினமணி போன்றவைகள்ல நாம் வந்துக்கிட்டு தான் இருக்கோம். அதை நீங்க கவனிக்க தவறியிருந்தீங்கன்னா அதுக்காக வருத்தப்படறேன். சத்யம் டிவில வந்த கலந்துரையாடலை பார்க்க கீழ லின்க் குடுத்துருக்கேன். இன்னொரு விஷயம் அதுல இருக்குறவரு மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவரு. சென்னைல உள்ள சர்வதேச பள்ளிக்கூட்த்துல இல்ல.\nஅடுத்து பெரும்பாலும் நம்ம நிகழ்ச்சிகள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்ல நடக்குதுன்னும், அப்படி இல்லாம பொது இடங்கள்ல நடக்குதுன்னா அதுக்கான அத்தாட்சியையும் கேட்ருக்கீங்க. கீழ உள்ள லிங்க்கையும் அதில் உள்ள புகைப்படங்களையும் தயவு செய்து பார்க்கும்படி உங்களை கேட்டுக்குறோம். பெரும்பாலும் இந்த 2 அமைப்புக்களும் தான் முன்னின்று இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திட்ருக்காங்க. இவங்களுக்கு எங்கயிருந்தும் நிதியுதவியோ, நன்கொடையோ கிடைக்கிறதில்லைங்குறதையும், பெரும்பாலும் அமைப்புக்களுக்குள்ள இருக்கவங்களோட சொந்தப் பணம்ங்றதையும் தெரிவிச்சிக்க விரும்புறேன். அவர்களோட சொந்த பணத்தை எப்படி செலவிடனும்னு சொல்ற உரிமை உங்களுக்கு இருக்கிறதா எனக்குப்படலை. வெளிநாட்டுப் பணம் குறித்தோ, நன்கொடை பணம் குறித்தோ நீங்க குற்றம்சுமத்துறதா இருந்தா, ஆதாரத்தோட செய்ங்க இல்லைன்னா உங்க மீது வழக்குகளா கூட அவை முடியலாம்.\nஅப்புறம் இது போன்ற பொது நிகழ்வுகளை நகரம்தவிர்த்த இடங்களில் நடத்தணும்னு சொல்லிருக்கீங்க. நல்ல விஷயம் தான். ஆனா அதுல எத்தனை பேர் கலந்துக்குவாங்கன்னு நினைக்கிறீங்க இப்படி ஒரு நிகழ்ச்சியை நட்த்துறதுக்கு காவல்துறை கிட்ட அனுமதி வாங்குறது எப்படின்னு தெரியுமா இப்படி ஒரு நிகழ்ச்சியை நட்த்துறதுக்கு காவல்துறை கிட்ட அனுமதி வாங்குறது எப்படின்னு தெரியுமா இதை நடத்துவதற்கான செலவின நிதி எங்க இருந்து வரும் இதை நடத்துவதற்கான செலவின நிதி எங்க இருந்து வரும் அதே போல பார்ட்டி நட்த்துறதால யாருக்கும் எந்த பயனுமில்லைன்னு சொல்லிருக்கீங்க.. 2012ல அநாதை இல்லங்களுக்கு எவ்ளோ பணம் நன்கொடையா குடுத்துருக்கோம்னு தெரியுமா அதே போல பார்ட்டி நட்த்துறதால யாருக்கும் எந்த பயனுமில்லைன்னு சொல்லிருக்கீங்க.. 2012ல அநாதை இல்லங்களுக்கு எவ்ளோ பணம் நன்கொடையா குடுத்துருக்கோம்னு தெரியுமா ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கற்பனை ஊக்குவிப்பு பயிற்சி முகாம் (Creative workshop) நடத்த எவ்ளோ தொகை செல்வாச்சுன்னு தெரியுமா ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கற்பனை ஊக்குவிப்பு பயிற்சி முகாம் (Creative workshop) நடத்த எவ்ளோ தொகை செல்வாச்சுன்னு தெரியுமா ப்ரைட் மார்ச்க்காக எவ்ளோ தொகை நன்கொடையா அளிக்கப்பட்ட்துன்னு தெரியுமா ப்ரைட் மார்ச்க்காக எவ்ளோ தொகை நன்கொடையா அளிக்கப்பட்ட்துன்னு தெரியுமா தன்பால்சேர்க்கைவெறுப்பிற்கு எதிரான மனித சங்கலிப்போராட்டம், மெழுகேந்தல் போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா தன்பால்சேர்க்கைவெறுப்பிற்கு எதிரான மனித சங்கலிப்போராட்டம், மெழுகேந்தல் போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா எத்தனை தமிழ் ��ுண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்குன்னு தெரியுமா\nதமிழ் இலக்கியத்தோட ஆங்கில எழுத்துக்களை ஒப்பிட்ருக்கீங்க. யாராவது மாத இதழ் வெளியிட நிதியுதவி செய்யத் தயாரா இருந்தா நாங்க அவருக்கு உதவி செய்ய காத்துக்கிட்ருக்கோம். ஹிந்தியிலும் கூட இதுவரை ஒரு மாதஇதழோ வருட இதழோ பதிப்பிக்கப்படுவதில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்பிகிறேன்.\nநானும் உங்களோட பல கருத்துக்களை ஒத்துக்குறேன். பெருநகரங்கள் தவிர்த்து நாம் இன்னும் பரவலாக ஊடுருவவில்லை. தமிழ் திரைப்படத்துறையை நாம் நினைத்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும். திருநங்கை சமூகத்தைப் போலல்லாமல் நமக்கு அரசாங்கத்திடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ நிதியோ வேறு உதவிகளோ இதுவரை கிடைக்கவில்லை. பொதுமக்களும், அரசாங்கமும் தன்பால்ஈர்ப்பை இன்னும் ஒரு சாதாரண பாலியல் நாட்டமாய் கருதவில்லை. நமக்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவோ, போராட்டங்களில் பங்கு பெறவோ இன்னும், தங்களை வெளிஉலகிற்கு அறிவித்த பல தன்பால் ஈர்ப்பாளர்கள் இல்லை. நாம் பிரஸ்ரிலீஸ்களை வெளியிட்டாலும், ஆங்கில ஊடகங்கள் செய்வதுபோல தமிழ் ஊடகங்கள் தங்கள் முதல் பக்கத்தில் அவற்றை வெளியிடுவதில்லை.\nஒருவரை உலகிற்கு தன்னை வெளிக்காட்டி கொள்ள சொல்வது அவரது தனிப்பட்ட உரிமை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விமர்சிப்பவர்கள் பலர் இருபத்தைந்து வயதிற்குள், வலி, துயர், வேற்றுமைபடுத்தல், உயிர் சவால்கள், பணப்பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் கடந்து, தங்களை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தி, கே சமூகத்திற்காக போராடி, பலருக்கு நம்பிக்கையூட்டிவர்களே. அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்களால் உதவ முடியவில்லை என்றாலும்கூட, அவர்கள் குறைந்தபட்சம் இது போன்ற வலைப்பூ சாடல்களை எதிர்பார்ப்பதில்லை.\nஉலகுக்கே தெரிந்த ஒரு உண்மையை உங்களுக்கு உரக்க சொல்ல விரும்புகிறேன். சென்னையில் வாழும் அனைவருமே பணம்படைத்தவர்கள் அல்ல, யாரோ உங்களிடம் தவறாக புள்ளிவிவரம் சொல்லியிருக்கிறார்கள். இங்கே வாழ்பவரும் தமிழர்தான், இவர்கள் வேற்றுகிரக வாசிகள் அல்ல.\nஎல்���ா விவாதங்களும் இறுதியில் ஒரு நன்மையோடு முடிவடையும். அதே சமயத்தில் பொதுவாக நமது community-இல் பொத்தாம்பொதுவாக ஒரு விஷயத்தை விமர்சனம் செய்வதும், தவிர்க்கப்படவேண்டிய விஷயமாகும், இல்லையென்றால் பாதிக்கபடபோவது எங்கோ பயத்தில், அவமானத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு கே என்பதை நாம் உணரவேண்டும் . ஒரு இயக்கத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களை அவர்களின் செயல்பாடு அறியாமல் மேலோட்டமாக விமர்சனம் செய்வது அந்த இயக்கங்களின் செயல்பாடு அல்லது விழிப்புணர்ச்சி செய்திகள் ஒரு சாமானிய மனிதனை சென்றடையாமல் அவனை இதுபோன்ற விமர்சனங்கள் தடுத்துவிட கூடும். மிகுந்த வலியுடனும், போராட்டங்களுடனும் தொடர்ந்து இயக்கம் நடத்தி கொண்டிருக்கும் எங்களை போன்றவர்களை இது புண்படுத்தக் கூடும்.\nநிறுவனர் - சென்னை தோஸ்த்,மகிழ்வன் மன்றம்\nஇந்த கடிதத்தின் சில கருத்துகளுக்கு நான் ஒரு சிறு விளக்கத்தை கொடுக்க விரும்புகிறேன்.... கீழே அதற்கான விளக்கத்தை கொடுக்கிறேன்.....\nதங்களின் திறந்த மடலில் என்னுடைய சில கருத்துகளை ஏற்றமைக்கு நன்றிகள்..... இந்த மக்களின் கருத்துக்கள் சிலவற்றையாவது உங்களிடம் கொண்டுசேர்த்து புரிய வைத்தமைக்கு எனக்கு மகிழ்ச்சி......\nமேலும், நான் சொன்ன சில விஷயங்கள் (குறிப்பாக நிதி பற்றிய கருத்து) உங்கள் அமைப்புக்கு தொடர்பில்லை என்பதை அறிகிறேன்..... நான் அந்த கருத்தை சொன்னது பொதுவான அமைப்புகளை பற்றி என்பதால், அதில் ஒருசில கருத்துகள் உங்கள் அமைப்பிற்கு தொடர்பில்லாமல் இருக்கலாம்.... உங்கள் விளக்கம் மூலம் அதை மக்கள் புரிந்திருப்பார்கள்..... நீங்கள் சொல்வதைப்போல நாம் இருவருமே ஒரே கப்பலில் பயணம் செய்கிறோம்... நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்... கப்பலின் மாலுமியாக இருக்கும் உங்களைப்போன்றோர் வழி தவறி சென்றாலோ, தவறான முடிவுகள் எடுத்தாலோ அதை சுட்டிக்காட்ட வேண்டிய உரிமை எவருக்கும் உண்டு.... அதற்காக மாலுமி கோபித்துக்கொண்டு, \"கப்பலை நீயே செலுத்து\" என்று சொல்வது தவறு....\nபல்வேறு இன்னல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தங்களை வெளிப்படுத்திக்கொண்ட உங்களைப்போன்றோர் நிச்சயம் போற்றத்தக்கவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..... அதே நேரத்தில் சமூகத்தின் மற்ற நபர்களும் அத்தகைய நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் தொடங்கியுள்ள அமைப்புகள் செய்யும் சில விஷயங்களில் எங்கள் முரண்பட்ட கருத்துகளை மட்டுமே முன்வைத்தேன்..... பாராட்டுதலுக்குரிய விஷயங்களை நீங்கள் செய்யும் அதே நேரத்தில், இன்னும் சிறப்பான போற்றுதலுக்குரிய விஷயமாக இதை கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.... ஒரு மருத்துவனாகவும், எழுத்தாளனாகவும் என்னால் முடிந்த பங்கினை இந்த கே சமூகத்துக்கு கொடுத்து வருகிறேன்.... அதை நான் வெளியே வந்துதான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.... நீங்கள் சொல்வதைப்போல நான் எதுவும் செய்திடாமல் இல்லை.... எத்தனையோ நபர்களுக்கு கலந்தாய்வுகள் கொடுத்திருக்கிறேன்.... ஒரு மனநல மருத்துவருக்கு பால் ஈர்ப்பு பற்றிய தெளிவான அறிவு இல்லை என்கிற நிலைமை பல இடங்களில் பார்க்க முடிகிறது... அவர்களிடம் செல்ல தயங்கும் பலருக்கு என்னால் முடிந்த, எனக்கு தெரிந்த கலந்தாய்வு கொடுக்கிறேன்..... உங்களோடு இணைந்து வர அவர்கள் தயங்குவதாக சொல்கிறீர்கள்.... உண்மைதான்.... பொதுவாகவே இங்கு ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கிறது.... சமூகத்தின் மீதான பயம், தாழ்வு மனப்பான்மை இதெல்லாம் அவர்கள் உங்களை அணுக தயங்க வைக்கிறது.... நீங்கள் நடத்தும் ப்ரைடுகள், பார்ட்டிகள் போன்றவை இன்னும் அவர்களுக்கு அதிக காம்ப்ளெக்ஸ் உருவாக ஒரு காரணமாக ஆகிவிட்டது...\nமதுரை ப்ரைடு பற்றி கூறினீர்கள்.... என்னை பொருத்தவரை ப்ரைடு என்பது அத்தியாவசியம் இல்லை.... மதுரையில் அதை தாண்டி நடைப்பெற்ற இலக்கிய வட்டம் சார்ந்த கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததே..... அப்படி ஆக்கப்பூர்வமான இலக்கிய வட்டத்தினை பால் ஈர்ப்பு விஷயத்தில் இணைப்பது மிக அவசியம் அல்லவா.... அதைப்போன்று நிறைய செய்யுங்கள்.....\nஉங்கள் அமைப்பின் நிதி செலவினங்களில் நான் தலையிடக்கூடாது என்று கூறுகிறீர்கள்..... சரி, அதில் நான் தலையிடவில்லை..... அதை நான் “விஜய்” என்ற தனிப்பட்ட மனிதனாக சொல்லவில்லை, இந்த நபர்களின் ஒரு அங்கமாகத்தான் கேட்டேன்.... அது வரம்பு மீறல் என்றால், அதைப்பற்றி இனி கேட்கவில்லை...\nஒரு கல்லூரியில் நீங்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தினால், அதன்மூலம் அங்கிருக்கும் பத்து கே நபர்கள் தன்னம்பிக்கை பெறுவார்கள்... அதுமட்டுமல்ல, அதே கல்லூரியில் அந்த கே நபர்களை சுற்றி இருக்கும் ��ூற்றுகணக்கான மக்கள் அது தவறில்லை என்பதை உணரும் வாய்ப்பும் அதன்மூலம் உருவாகிறது.... இதுதானே உண்மையான சமூக மாற்றத்திற்கு அச்சாரம் போடும்.....\nஇத்தனை வருடங்களுக்கு பிறகு \"தமிழில் கே விழிப்புணர்வை\" பற்றி யோசிக்கவாவது தொடங்கி இருப்பது தாமதமான காரியம் என்றாலும், பாராட்டுதலுக்கு உரிய விஷயம்.... மேலும், சில அமைப்புகளிடம் நான் பேசியபோது அவர்கள் நிதிப்பற்றாக்குறையில் இருப்பதையும் உணர முடிகிறது.... நிச்சயம் அந்நிலையும் விரைவில் மாறும் என நம்புகிறேன்.... நிச்சயம் விளம்பரமின்மை காரணமாக உங்கள் அமைப்புகளின் கூட்டங்கள் தெரிவதில்லை என்றால், அதற்கான பொறுப்பை வலைப்பதிவர்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்...... மேலும் நீங்கள் சொன்னதுபோல உங்களைப்போன்ற அமைப்புகளை நான் நேரில் காணவில்லை என்றாலும், உங்கள் அமைப்புகளை சேர்ந்த என் நெருங்கிய நண்பர்கள் மூலம் இவற்றை அறிந்தே கட்டுரை எழுதுகிறேன்.... இதை நான் ஒப்புக்கொள்கிறேன்.... அதே நேரத்தில் இத்தகைய அமைப்புகளை சாராத லட்சக்கணக்கான நபர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்... அவர்களில் நூற்றுக்கணக்கான நபர்களிடம் நான் பேசி, பழகியுள்ளேன்.... அவர்களின் மனநிலை உங்களுக்கு நான் சொல்லி புரியாவிட்டாலும், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களின் குமுறல் மினன்ஞ்சல்களை காட்டுகிறேன்..... அவர்களை கொஞ்சம் நீங்கள் யோசித்து பார்த்தால் போதும் என்பதுதான் என் கருத்து....\nஇன்னும் தமிழ் ஊடகங்கள் பற்றிய தெளிவான நிலைப்பாட்டை நீங்கள் பெறவில்லை.... கே பற்றிய விழிப்புணர்வுக்கு அவர்கள் கொடுக்கும் பங்களிப்பு “இல்லை” என்று சொல்லும் அளவிற்கு மிக மிக மிக குறைவாகத்தான் இருக்கிறது... ஞானி போன்ற பல இலக்கிய வட்டத்தினர் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள்..... நீங்கள் கூறினால் ஊடகங்கள் அதை கேட்க மாட்டார்கள், பிரசுரிக்க மாட்டார்கள் என்பது சரிதான்.... அதே நேரத்தில் ஞானி போன்ற தமிழ் இலக்கிய வட்டத்தினரை நீங்கள் களம் அமைத்து கொடுத்து பெசவைத்தால், அவர்கள் சொல்வதை ஊடகங்கள் பிரசுரிக்கும் அல்லவா....... அப்படி ஒரு களத்தை உருவாக்கலாம் அல்லவா....... அப்படி ஒரு களத்தை உருவாக்கலாம் அல்லவா..... அவர்களை ஒருங்கிணைக்க மறந்ததன் விளைவுதான் , இன்றைக்கும் படித்தவர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வை உருவாக்க முடியாமல் போனதன் காரணம்.......\nநீங்கள் செயல்படுவதில் நான் குற்றம் சுமத்துவதாக நினைக்காதிங்க..... இந்த கருத்துகள் அனைத்தும் உங்கள் அமைப்புகளை தாண்டிய கே சமூகத்து மக்களின் கண்ணோட்டம் மட்டுமே.... அதை எழுத்தாக வடித்தது மட்டுமே என் செயல்....\nஒரு சாதியை பற்றிய தவறான கருத்து பாடப்புத்தகத்தில் இருந்ததால், மத்திய அரசையே உலுக்கும் போராட்டம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் அந்த சாதி அமைப்புகள்.... திருநங்கைகள், சாதி அமைப்பு போன்றவர்களால் முடிந்த ஒரு விஷயம் நம் அமைப்புகளால் முடியாதது ஏன்.... திரைப்படங்களில் ஒருபால் ஈர்ப்பு பற்றிய தவறான காட்சிகள் வரும்போது, அதை எதிர்த்து இந்த அமைப்புகள் குரல் கொடுக்காதது ஏன்.... திரைப்படங்களில் ஒருபால் ஈர்ப்பு பற்றிய தவறான காட்சிகள் வரும்போது, அதை எதிர்த்து இந்த அமைப்புகள் குரல் கொடுக்காதது ஏன்.... குறைந்தபட்சம் “அவனா நீ.... குறைந்தபட்சம் “அவனா நீ....” போன்ற தவறான பிம்பத்தையாவது பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காமல் இருந்திருக்கலாம்....\nஇப்போதும் நான் சொல்கிறேன், உங்களை குறை சொல்வது என் நோக்கமல்ல.... நீங்கள் செயல்படும் அமைப்புதான்.... செயல்பாட்டில் இன்னும் வேகமும், மாற்றமும் வேண்டும் என்றுதான் சொல்கிறேன்....\nஇதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் உங்களை போன்ற அமைப்புகள் செயல்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்....\nஎப்போதும் ஆக்கப்பூர்வமான உங்கள் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு முதல் ஆதரவு குரலை நான் கொடுப்பேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.....\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\nஆபத்துகளை எதிர்நோக்கி கே சமூகம்.....\nசென்னை தோஸ்த் அமைப்பிடமிருந்து வந்துள்ள கடிதம்.......\n.... ஒரு நிமிஷம் இதை கேளுங்க..........\nகற்பனை குதிரைகள் - கொஞ்சம் பெரிய சிறுகதை....\n\"காதலன் வேண்டும்\" - வளர்ந்துவரும் நாகரிக ஸ்டேட்டஸ்...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-18T07:27:41Z", "digest": "sha1:JAAGOYG5F7ZLT4TBVQMOJDEZFQY5VJZF", "length": 8049, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "சாவகச்சேரியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மீட்பு! | LankaSee", "raw_content": "\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nசாவகச்சேரியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மீட்பு\nசாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் c4 வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(12-03-2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.\nசாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் இடம்பெற்றபோது, குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது.\nஇதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய புலிச் சீருடை ஒன்றும், சீ4 (c4) வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.\nஇச்சம்பவம் தொடர்பில் சாவகசேரிப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரிப் பொலிசார் அவற்றினை மீட்டு சென்றுள்ளனர்.\nரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்\nநிலாவெளியில் உயிரிழந்த ஐவரின் பூதவுடல்கள் நல்லடக்கம்- வீடியோ\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ)\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/2", "date_download": "2018-06-18T07:35:10Z", "digest": "sha1:GF2SHROEO4NBRO3RJLR5EBW7JFZDTAAL", "length": 4361, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிரதியுமான் வழக்கு: ஜூலையில் விசாரணை!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nபிரதியுமான் வழக்கு: ஜூலையில் விசாரணை\nசிறுவன் பிரதியுமான் கொலை வழக்கில் ஜூலை 4ஆம் தேதி விசாரணை தொடங்கவுள்ளதாக குருகிராம் நீதிமன்றம் நேற்று (மே 14) தெரிவித்துள்ளது.\nஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற ஏழு வயது சிறுவன் 2016 செப்டம்பர் 8 அன்று பள்ளிக் கழிவறையில் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கில் முதலில் பள்ளிப் பேருந்து நடத்துநர் அசோக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nபேருந்து நடத்துநருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் போலு என்பவர்தான் (நீதிமன்ற அறிவுரைப்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரதியுமானைக் கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. போலுவுக்கு எதிராக சிபிஐ கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கு நேற்று நீதிபதி ஜஸ்விர் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றரை மாதத்துக்குள் சிபிஐ விசாரணையை முடிக்க வேண்டும் என்று ��ீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் விசாரணை ஜூலை 4ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nசிறுவர் நீதி வாரியம் பிரதியுமானைக் கொலை செய்த 16 வயது சிறுவனை வயதுவந்தவராகக் கருதி விசாரணை நடத்த உத்தரவிட்டது நியாயமானதே; அதில் எந்தவித சட்ட விரோதமும் இல்லை என்று பிரதியுமான் தரப்பு வழக்கறிஞர் சுசில் தேக்ரிவால் கூறினார். ஆனால், இது சட்ட விரோதமானது என்றும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க சரியான வாய்ப்பை வழங்கவில்லை என்றும் 16 வயது சிறுவன் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் கூறினார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16963", "date_download": "2018-06-18T07:27:36Z", "digest": "sha1:7FNCSC6D6YQ6RUBK6E27FAFF3BJ33CGU", "length": 7739, "nlines": 185, "source_domain": "tamilcookery.com", "title": "வெண்டைக்காய் சூப் - Tamil Cookery", "raw_content": "\nபொடியாக நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் – 5,\nஇஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,\nமிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,\nஎண்ணெய் – 3 டீஸ்பூன்,\nஅலங்கரிக்க நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் – சிறிது,\nதுவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – 1 கப்.\nகடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இறக்கவும். வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/oct/13/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2789373.html", "date_download": "2018-06-18T07:20:51Z", "digest": "sha1:FACMVWCRPCEP5VGXWJ4NQRJVDVMS3HLR", "length": 6488, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தூய்மைப் பணியில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவர்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதூய்மைப் பணியில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவர்கள்\nவால்பாறை தூய இருதய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தூய்மைப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.\nவால்பாறை தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம், தேசியப் பசுமைப் படை, சாரண, சாரணியர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தொடக்க விழா பள்ளி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇவ்விழாவுக்குப் பள்ளி முதல்வர் கவிதா தலைமை வகித்தார். மானாம்பள்ளி வனச் சரகர் சேகர் கலந்து கொண்டு பசுமைத் திட்டங்கள் குறித்து பேசினார்.\nஇதைத் தொடர்ந்து, வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தபால் நிலையம் வரை சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகளை பள்ளி மாணவர்கள் அகற்றினர். மேலும், சுற்றுப்புறத் தூய்மை குறித்தும் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/09/blog-post_630.html", "date_download": "2018-06-18T08:01:48Z", "digest": "sha1:3TQLV34YINQV5LCR6VNWPBI5PEJBMUKW", "length": 7820, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நியாயமான தீர்வு கிடைக்காது விடின், எம்மை ஆளமுடியாத நிலை ஏற்படும்: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநியாயமான தீர்வு கிடைக்காது விடின், எம்மை ஆளமுடியாத நிலை ஏற்படும்: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 17 September 2016\nதமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் முறையான அரசியல் தீர்வை புதிய அரசியலமைப்பு கொண்டிருக்காவிட்டால் அதனை நிராகரிப்போ���். அதாவது, நியாயமான தீர்வு கிடைக்காதுவிடின் தமிழ் மக்களை ஆளமுடியாத நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\n“தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டுமாயின் அவர்கள் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றையும், அரசாங்கம் முன்வைக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லையாயின் அரசியலமைப்பு சட்டவரைவு முறையில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால் இதில் எமது எதிர்பார்க்கைகள் நிறைவேறாமல் போனால் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்த மாட்டோம். ஆனால் எம்மை ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு வரைவில் நாம் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றோம். எங்களுடைய எதிர்பார்ப்பு இம்முறை உருவாக்கப்படும் அரசியலமைப்பில் மூலம் தமிழ் மக்களுடைய நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதாகும். இதுவரை உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பும் தமிழ் மக்களுடைய ஆதரவுடனோ சம்மதத்துடனோ கொண்டு வரப்படவில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to நியாயமான தீர்வு கிடைக்காது விடின், எம்மை ஆளமுடியாத நிலை ஏற்படும்: சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன���றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நியாயமான தீர்வு கிடைக்காது விடின், எம்மை ஆளமுடியாத நிலை ஏற்படும்: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8/66645/", "date_download": "2018-06-18T08:06:55Z", "digest": "sha1:5LM4ZJYEJWYDPLN3EKGRW3YCKWT6GJFA", "length": 11358, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு .!பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome tamilnadu குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு .பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு..\nகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு .பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு..\nகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.\nமார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.\nநாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.\nகளியல், பேச்சிப்பாறை, குலசேகரம், பெருஞ்சாணி, குழித்துறை, தக்கலை, களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது.\nதிற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாகவும் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nமலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது.\nஆனால் பேச்சிப்பாறை அணையில் சீரமைப்பு ���ணி நடைபெறுவதால் அதிக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\n77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து பரளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய்பட்டணம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nபெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 774 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.\nபேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் விடப்பட்டு உள்ளது. சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் 39 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 291 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.\n1115 குளங்கள் 75 சதவீதமும், 422 குளங்கள் 50 சதவீதமும், 123 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. பாசன குளங்கள் நிரம்பி வருவதை அடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்.\nவழக்கமாக 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் நாற்று நடவும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.\nகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் நேரில் ஆறுதல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன் என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்க��் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-06-18T07:34:56Z", "digest": "sha1:3R3KX2C6ALXGRPVX25PIMGKIUBEJMM3Z", "length": 4114, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இல்லாமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இல்லாமை யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (குறிப்பிடப்படுவது) இல்லாத நிலை அல்லது தன்மை.\nஉயர் வழக்கு ஏழ்மை; வறுமை.\n‘இல்லாமையைவிடக் கொடிய நோய் ஒன்றும் இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-06-18T07:35:29Z", "digest": "sha1:BCLKTNRP2ZPPYJSKL2SZTJFSSHON4JTQ", "length": 3837, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொக்கட்டான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவ���ன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சொக்கட்டான் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு தாய விளையாட்டு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/blog-post_21.html", "date_download": "2018-06-18T07:32:24Z", "digest": "sha1:SL5KJBTGYFOVLJBJV3VGATEUOZSYJ3QT", "length": 6526, "nlines": 69, "source_domain": "www.manavarulagam.net", "title": "மேல் மாகாணப் பாடசாலைகளில் நாளை விஷேட நிகழ்வு..! - மாணவர் உலகம் | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்", "raw_content": "\nHome / News / மேல் மாகாணப் பாடசாலைகளில் நாளை விஷேட நிகழ்வு..\nமேல் மாகாணப் பாடசாலைகளில் நாளை விஷேட நிகழ்வு..\nமேல் மாகாணப் பாடசாலைகளில் நாளை விஷேட சிரமதானப் பணி இடம்பெறும் என மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்திட்டுள்ளது.\nடெங்கு நுளம்பு ஒழிப்பு மற்றும் எதிர்வரும் வெசாக் வாரத்தினை முன்னிட்டு பாடசாலைகளை அலங்கரித்தல் போன்ற செயற்பாடுகளுக்காகவே பாடசாலைகளில் இச்சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் இரண்டாம் தவணைக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது பாடசாலைகள் சுத்தமாக இருப்பதற்கும் இது உதவியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல் மாகாணப் பாடசாலைகளில் நாளை விஷேட நிகழ்வு..\nகட்டாயம் இதனை வாசிக்கவும் – நவீன தொழில்நுட்பதின் தற்காப்பு வழிகள்.\n(மாணவர் உலகம் WhatsApp குழுவிலிருந்து) (இக்கட்டுரையில் உள்ள மொழிநடை மற்றும் இக்கட்டுரையின் தன்மை இக்கட்டுரையை எழுதியவரையே சாரும்) ...\nகடலினுள் மூழ்கடிக்கப்படும் மைக்ரோசொப்டின் தரவுக் களஞ்சியம்..\nபல பரிசோதனைகளை மையமாகக் கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது தரவுக் களஞ்சியமொன்றினை ஸ்காட்லாந்தின் ஒர்க்கினி தீவுகளின் அருகில் கடல் அடியில்...\nபதவி வெற்றிடம் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு.\nபதவி வெற்றிடம் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு. - Procurement Officer. - Technical Officer. விண்ணப்ப முடிவுத் திகத...\nசீனாவில் Smart Phone பவிப்பவர்களுக்காக தனி நடைபாதை..\nசீனாவில் அநேகமானோர் Smart Phone களை பார்த்தவண்ணம் வீதிகளில் சுற்றித்திரிவதனால் அதிகளவு பாதை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் பல...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=711", "date_download": "2018-06-18T07:17:20Z", "digest": "sha1:O4KVH5T6KRCEKRVKZHADZREXYDQAKW3D", "length": 7309, "nlines": 84, "source_domain": "dravidaveda.org", "title": "முதல் திருமொழி", "raw_content": "\nசிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண்சங்கம் என்கின் றாளால்,\nமலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் கெற்றேகாண் என்கின் றாளால்,\nமுலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின் றாளால்,\nகலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nசெருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால்,\nபொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால்,\nஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் றாளால்,\nகருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nதுன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின் றாளால்,\nமின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால்,\nபொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால்,\nகன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nதாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால்,\nபோரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால்,\nஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால்,\nகார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nஅடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால்,\nமுடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால்,\nவடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால்,\nகடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nபேரா யிரமுடைய பேராளன் பேராளன் என்கின் றாளால்,\nஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின் றாளால்,\nநீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால்,\nகாரார் வயலமரும் க���்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nசெவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால்,\nஅவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால்,\nமைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால்,\nகைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nகொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின் றாளால்,\nவெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின் றாளால்,\nபெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின் றாளால்,\nகற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nவண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின் றாளால்,\nஉண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின் றாளால்,\nபண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின் றாளால்,\nகண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.\nமாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று,\nகாவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன,\nபாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார்,\nபூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/up-country-news/page/14/", "date_download": "2018-06-18T07:40:07Z", "digest": "sha1:T5AMTTZRHYK7HE7FOGJ3EDIKC7NKABXO", "length": 10374, "nlines": 118, "source_domain": "lankasee.com", "title": "மலையகம் | LankaSee | Page 14", "raw_content": "\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nபலத்த மழை – மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு\nபலத்த மழைய���னால் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (22) மாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இரத்தினபுரி, கண்...\tமேலும் வாசிக்க\nமீண்டும் ஒரு மண்சரிவு: மலையக மக்களை இயற்கையும் வஞ்சிக்கிறது\nகொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் சரிசெய்யப்படாத நிலையில், மீண்டும் ஒரு மண்சரிவு அனர்த்தம் மஸ்கெலியா – லக்ஸபான ஹெமில்டன் தோட்ட மக்களை இடம்பெயர வைத்துள்ள...\tமேலும் வாசிக்க\nமுன்னிலை சோஷலிஸ கட்சி ஆதரவாளர்களுக்கிடையே கைகலப்பு: 4பேர் காயம், 20பேர் கைது\nமுன்னிலை சோஷலிஸ கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையே கண்டியில் வைத்து இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 20 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த...\tமேலும் வாசிக்க\nமலையக மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும்\nஇந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பிரதிநிதிகளையேனும் உள்வாங்கும் வகையில் புதிய தேர்தல் முறை அமைய வேண்டுமென கோரி, மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய...\tமேலும் வாசிக்க\nசம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்த முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...\tமேலும் வாசிக்க\n‘இலங்கைத் தேயிலைத் தொழிலாளர்கள் அதிகம் உழைக்க வேண்டும்’ என்கின்றன கம்பனிகள்\nஇலங்கையில் தேயிலை மற்றும் இரப்பர் தொழில்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துவருவதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். பெருந்தோட்டத் தொழில்துறையை காப்பாற்றுவதற்கு தொழிலாளர்கள்...\tமேலும் வாசிக்க\n‘மலையகத் தலைவர்களை டில்லி வருமாறு மோடி அழைப்பு’\nமலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அப்பகுதி தலைவர்களை டில்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைகான இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இந்தியப்...\tமேலும் வாசிக்க\nமலையக மக்களுக்கு 175,000 வீடுகள்\nமலையக மக்க���ுக்காக 175,000 வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsyf.blogspot.com/2008/07/", "date_download": "2018-06-18T07:40:24Z", "digest": "sha1:MSZBJA3WYJNUF2R2CF2F5OYGEI34SZIA", "length": 13138, "nlines": 213, "source_domain": "rsyf.blogspot.com", "title": "புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி: July 2008", "raw_content": "\nஅனைவருக்கும் கல்வி - வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கப் போராடுவோம்\nஅரசு கல்விக் கட்டணம் இல்லங்குது\nஅப்பறம் பி.டி.ஏ மூலமா கொள்ளையடிக்குது\nகள்ளச்சாராய ரவுடிகளெல்லாம் கல்வியை விற்குறான்\nஇனியும் ஒதுங்கிச் செல்வது அவமானம்\nபாடம் நடத்த வாத்தியார் இல்ல\nகுடிக்கக் கூட தண்ணி இல்ல\nஆளுகிறவங்க பேசுவது அத்தனையும் ஏமாற்று\nபு.மா,இ.மு தலைமையிலான போராட்டமே ஒரே மாற்று\nஜனநாயகம் என்று சொல்லி கவுன்சிலிங் நடக்குது\nகல்லூரித் தேர்தல் எங்கே போனது\nகல்வி வியாபாரத்தை கொழுக்க வைக்க\nஎப்படியும் எதிர்காலம் உண்டென்பது பகற்கனவு\nகுடலைப் பிடுங்கும் கால்வாய் நாற்றம் தீரல\nகுண்டும் குழியுமான சாலை இன்னும் மாறல\nவிளையாடக்கூட ஒரு இடம் இல்ல\nபெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., பட்டம்\nஆள் எடுக்க அரசு போட்டது தடைச்சட்டம்\nஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க திட்டம்\nசுயதொழில் தொடங்க டி.வி, எஃப்.எம்-ல்\nஅதிகாரி ஆலோசனையால் சிறுமுதலீடு கேட்டுப்போக\nசிபாரிசு கேட்டு வங்கி சித்ரவதை செய்யுது\nகலெக்சன், கடன் கொடுக்கும் வேலைன்னு\nஇழந்த வாழ்வை மீட்டெருக்கப் போராடு\nஅதற்கு பு.மா.இ.மு-வில் இன்றே இணைந்திடு\nகல்விக் கடவுள் டில்லி பாபு\nஎன்ன நீ இது புரியாம இருக்க\n\"நீ போய்யா வெளியிலே\" என்று\n'கட்டாய நன்கொடை கேட்ட பள்ளி நிர்வாகியைத் தாக்கிய தொழிலாளி கைது' என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை.\nநன்றி : புதிய கலாச்சாரம் ஜுலை 2008\nபு.மா.இ.மு.வின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி தமிழகம் முழுவதும் நன்கொடை வசூலித்த பணத்தை திருப்பித்தர உத்தரவு\nமாவீரன் பகத்சிங் விடுதலை போரின் ஒப்பற்ற தலைவன்\nகல்விக் கடவுள் டில்லி பாபு\nபு.மா.இ.மு.வின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : பிள்ளையார் கோவில் தெ���ு, மதுரவாயல், சென்னை - 95 கைபேசி எண்: 9445112675 rsyfchennai@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/uttar-pradesh/hapur", "date_download": "2018-06-18T07:41:43Z", "digest": "sha1:E5BIG73TEG2AEZ66M246X35RITQLNGAP", "length": 4829, "nlines": 65, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஹாபூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஹாபூர்\n1 ஹோண்டா விநியோகஸ்தர் ஹாபூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் ஹாபூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidivelli.lk/article/4737-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2018-06-18T07:14:11Z", "digest": "sha1:CQR52DHM4UKQCGFYTXRP7NCFWG4OY6VU", "length": 12852, "nlines": 70, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­தலில் பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை நான் அர­சி­யலில் யாருக்கும் பின்னால் போன­வ­னல்ல. அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­த­லுக்கு பேரியல், அவ­ரது ஒரே மகன் மற்றும் குடும்­பத்தின் உத­வியை நாடி நிற்­கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்தார். மர்ஹூம் அஷ்­ரபின் துணை­வி­யாரும் முன்னாள் அமைச்­ச­���ு­மான பேரியல் அஷ்ரப், தனது கண­வரின் மரண அறிக்கை விவ­காரம் தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு தெரி­வித்த கருத்­து­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘மெடம் பேரியல் அஷ்ரப் எனக்கும் மக­னுக்கும் கவ­லை­யாக இருக்­கி­றது எனத் தெரி­வித்­துள்ளார். மறைந்த தலை­வரின் மனைவி என்ற வகை­யிலும் அவ­ரது ஒரே மகன் என்ற வகை­யிலும் அவர்­களின் மன­வே­தனை மற்றும் கவ­லையை என்னால் அறிய முடி­கி­றது, உணர முடி­கி­றது, எனக்கும் கவ­லை­யாக இருக்­கி­றது. நான் மாத்­தி­ர­மல்ல முழு முஸ்லிம் சமூ­கமும் கவ­லைப்­ப­டு­கி­றது.\nமர்ஹூம் அஷ்ரப் ஒரு கண­வ­ராக, ஒரு தந்­தை­யாக இருந்­ததை விடவும் ஒரு காத்­தி­ர­மான சமூகத் தலை­வ­ரா­கவும் இருந்­துள்ளார். அதனால் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்­து­கொள்­வ­தற்கு சமூகம் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.\n17 வருட காலம் என்­பது நீண்­ட­காலம் தான். உண்­மை­யி­லேயே நீண்ட இடை­வெளி ஏற்­றுக்­கொள்­கிறேன்.\nதலைவர் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் கால­மானார். அதன்­பின்பு இவ்­வி­பத்து தொடர்பில் 2001 ஆம் ஆண்டு ஜன­வரி 11 ஆம் திகதி முதன் முத­லிலும் பின்பு பல தட­வை­களும் பாரா­ளு­மன்­றத்தில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருக்­கின்றேன். விபரம் கேட்­டி­ருக்­கின்றேன். பின்பு ஒரு நீண்ட இடை­வெளி ஏற்­பட்டு விட்­டது.\nஉயர்­ப­த­வியில் இருக்கும் போது மரணம் தொடர்பில் ஏன்­தே­ட­வில்லை என மெடம் கேட்­டி­ருக்­கிறார். தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான உணர்வு என்னுள் இருந்து கொண்டே இருந்­தது. உயர்­ப­த­வியில் இருக்­கும்­போதே இந்த இடை­வெ­ளி­யேற்­பட்­டது.\nஇந்த விடயம் கண்­களை மறைக்­கலாம். ஆனால் கருத்­து­களை மறைக்க முடி­யாது. எனக்குள் ஓடிக்­கொண்­டி­ருக்கும் உணர்­வு­க­ளுக்கு விடை­கொ­டுப்­ப­தென்றால் அவ­ரது மர­ணத்­துக்­கான விடை­தெ­ரி­ய­வேண்டும். அவ­ரது மர­ணத்தில் சந்­தே­கப்­பட வேண்­டிய சக்தி, ஓர் உயர்ந்த சக்­தி­யாக எனக்குள் நட­மா­டிக்­கொண்டே இருக்­கி­றது. மெடம் சந்­தே­கிக்க வேண்­டிய அவ­சி­ய­மே­யில்லை. எனது தேடு­த­லுக்கு உத­வியும் ஒத்­தா­சையும் வழங்க வேண்டும்.\nதற்­போது தகவல் அறியும் சட்­ட­மூலம் அமுலில் உள்­ளது. இந்த சட்­ட­ம��லம் ஊடாக நாங்கள் மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக அறிந்து கொள்­ளாது வேறு எதைத்தான் அறிந்­து­கொள்­வது என்றார். மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் மர­ண­மா­ன­தை­ய­டுத்து அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வினால் மரணம் தொடர்பில் ஆராய ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.\nஇந்­நி­லையில் அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­தி­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்ள தகவல் அறியும் சட்­டத்தின் ஊடாக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பின்பு தகவல் அறியும் ஆணைக்குழுவில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்தார் என்றாலும் குறித்த அறிக்கை தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரமழானின் இறுதிப் பத்து தினங்கள்\nஇலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள்\nரமழானில் மகளிருக்கு ஓர் ஈமானிய மடல்\nஇலங்கையின் வரலாற்றில் முஸ்லிம் அரசன்\nஸகாத்துல் பித்ர் சம்பந்தமான மார்க்கத் தெளிவு\nஎ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி (காஷிபி)\nஸகாத்துல் பித்ர் என்­பது ஸத­கத்துல் பித்ர் என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. இஸ்­லா­மிய வழக்கில் ஸகாத்துல் பித்ர் என்ற பெயர் ரமழான் மாதத்தில் இறு­தியில் கொடுக்­கப்­ப­டு­கின்ற தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்டு வரு­கின்­றது\nபிறை விவகாரம்: அ இ ஜ உ சபைக்கு சில ஆலோசனைகள்\nஅகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைத் தீர்­மா­னங்­களின் தெளிவு\nஎமது ஆட்சி நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறந்த முன்னுதாரணம்\nஅக்­கு­றணை பிர­தேச சபை தவி­சாளர் இஸ்­திஹார் இமா­துதீன்\nஎன்னை அர­சி­யலில் பிர­வே­சிக்கத் தூண்­டிய எனது நண்பர் ஏற்­க­னவே பி.எம்.ஜே.டி. எனும் அமைப்பை தோற்­று­விப்­ப­தற்­கான கள வேலை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருந்தார்.\nபா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது\nயுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது\nபாலியல் வன்புணர்வினால் உருவான குழந்தைகளைப் பிரசவிக்குவுள்ள ர���ஹிங்ய அகதிப் பெண்கள்\nநோன்பை 28 ஆக அல்லது 31 ஆக பூர்த்திசெய்ய நேரிட்டால்\nசவூதி இள­வ­ர­ச­ருக்கு அல்­கைதா எச்­ச­ரிக்கை\nமருமகனை கத்தியால் குத்திய மாமனார் காதியார் முன்னிலையில் கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007_07_23_archive.html", "date_download": "2018-06-18T08:02:21Z", "digest": "sha1:DPEKCHOF4QI6363LI33ZF3DIUASH43WD", "length": 18433, "nlines": 356, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: Jul 23, 2007", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி\nமேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.\nஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி, tmc என்றால் என்ன , tmc என்றால் என்ன , நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.\nஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.\nசிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,\nபெரிய அளவில் அளக்க ,\nவேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே\nவெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.\nஉதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.\nகொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து\nஇத்தனை அடி உயரத்தில் நீர் போன��ல்\nஇவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.\nகாவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.\nஇதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.\nஉயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.\nநதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்\nபொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.\nபிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.\nஉபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\n(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீ...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\nசாதனை இளைஞர் அப்துல் கலாம்\nஇந்திய விமான படையின் சுகோய்- 30.எம்.கே.ஐ என்ற ரஷ்ய தயாரிப்பு மீ ஒலி வேகத்தில்(super sonic fighter jet) பறக்கும் யுத்த விமானத்தில் இந்திய அ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nஆத்தா ஆடு ,வளர்த்தா , கோழி வளர்த்தா .. பேரு வைச்சாங்களா...\nஅன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இருப்போம் அவற்ற...\n(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ) நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பய...\nசெல்லுலாய்ட் ஜோதா பாய் ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெள...\nஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176488/news/176488.html", "date_download": "2018-06-18T08:03:29Z", "digest": "sha1:4XAFPUJV23WLSUU2WWUXRAB42DS3OBNE", "length": 6873, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்!! : நிதர்சனம்", "raw_content": "\n12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்\nஅரபு நாடான துபாயில், விமானங்களைவிட அதிவேகமாக செல்லும் ஹைபர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்��� திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிடக் குழாய்களுக்குள் ஹைபர்லூப் பாட் எனப்படும் ரெயில் பெட்டி போன்ற சாதனங்களை காந்த விசையைக் கொண்டு அதிவேகமாக உந்தித் தள்ளும் நவீன தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.\nமணிக்கு 560 கி.மீ. முதல் 1200 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹைபர்லூப் பாட் துபாயில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது இதை அறிமுகம் செய்து, அந்த வாகனத்திற்குள் சென்று பார்வையிட்டார். தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தொடக்கவிழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டிக்கெட் கட்டண விவரம் விரைவில் வெளியிடப்படும் என ரெயில் திட்டம் மற்றும் வளர்ச்சி அதிகாரி அப்துல் ரெதா அபு அல்ஹசன் தெரிவித்தார். துபாயில் இருந்து அபுதாபிக்கு காரில் சென்றடைய 90 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஹைபர்லூப் மூலம் வெறும் 12 நிமிடங்களில் சென்றடைய முடியும். அபிதாபியில் இருந்து புஜாராய்ராவுக்கு 17 நிமிடத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176565/news/176565.html", "date_download": "2018-06-18T08:03:26Z", "digest": "sha1:4GRBFJ4YC5WTKIXRM24PRE2CWVUK3R36", "length": 6503, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீடொன்றின் மதிலில் மோதி பாடசாலை மாணவன் பலி!! : நிதர்சனம்", "raw_content": "\nவீடொன்றின் மதிலில் மோதி பாடசாலை மாணவன் பலி\nநேற்று (24) இரவு கலேவல, கெப்பிட்டிய, ரன்வெட்டியாவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவன் வீடொன்றின் மதிலில் மோதி உயிரிழந்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகலேவல, ரன்வெட்டியாவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மொஹமட் இப்ஷான் எனும் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த சிறுவன் தனது சக நண்பர்களுடன் நேற்றிரவு சமய வழிபாடுகளுக்காக பள்ளிவாசலுக்கு சென்று பின்னர் நண்பர்கள் மூவறுடன் கெப்பிட்டிய முஸ்லிம் மகா வித்தியாலத்தின் பின் பகுதியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததாகவும் இதன்போது அவர்களை யாரே பயமுறுத்தியதை தொடர்ந்து அவர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளதாகவும் உயிரிழந்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.\nஇந்த சிறுவன் அந்த இடத்தில் இருந்து 300 மீற்றர் வரை ஓடி சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த வீடொன்றின் நுழைவாயிலில் இரவு 7.30 மணியளவில் மோதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇரவு 8.30 மணியளவில் மாணவனை தேடிச்சென்ற போது குறித்த வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசடலம் கலேவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பி​ரேத பரிசோதனை நடத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/jactto-geo_15.html", "date_download": "2018-06-18T07:44:15Z", "digest": "sha1:NGMJBUDSIHNSZEENBCBX33C22QNLVCHN", "length": 14418, "nlines": 439, "source_domain": "www.padasalai.net", "title": "Jactto - Geo போராட்டம் : நீதிமன்றங்கள் குறித்த மீம்களுக்கு ஹைகோர்ட் கண்டனம்.. விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு. - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nJactto - Geo போராட்டம் : நீதிமன்றங்கள் குறித்த மீம்களுக்கு ஹைகோர்ட் கண்டனம்.. விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு.\nநீதிமன்றம் குறித்து சமூக வலைத்தளங்களி���் வெளியான கேலி சித்திரங்களுக்கு ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது.\nஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஅதேபோல, ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, 'எனக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்' என்றும் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறுகையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதே, ஆனால் போராடும் வழிமுறை தவறு. ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு தரப்பு பங்களிப்பை செலுத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து வரும் திங்கள்கிழமை பதிலளிக்க தமிவக அரசுக்கு உத்தரவிட்டார்.\nமுன்னதாக, 30 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.29,000 முதல் 91,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.\nஇதனிடையே, நீதிமன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கேலி சித்திரங்களுக்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வெளியான மீம்ஸ்கள் குறித்த விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவுபிறப்பித்துள்ளார்.\nகுமாரசாமி தீர்ப்பு வ ந்தபோது கடுமையான விமர்சனங்கள் எழு ந்தன. பிறகு உச்ச நீதிமன்றம் குன்காவின் தீர்ப்பை உறுதி செய்தபோது குமாரசாமியின் தீர்ப்பின் மீதான விமர்சனம் எந்த அளவுக்கு உண்மை என்று தெளிவானது. நீதிபதிகள் தங்களின் தீர்ப்பின் மீது விமர்சனம் எழாத வகையில் தீர்ப்பு ���ழங்களாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://gbkrish.wordpress.com/2014/02/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-18T07:18:52Z", "digest": "sha1:3VTYQHUD5MFKFW7P7UL5IRS7SM3GSFYD", "length": 4606, "nlines": 54, "source_domain": "gbkrish.wordpress.com", "title": "வேதவதியே சீதை – Krish", "raw_content": "\nsivanantham r on ஸம்சார ஸாகராத் ஸமுத்தர்தா\ngblaw on தனக்கு மிஞ்சியே தானம்\nSaba-Thambi on தனக்கு மிஞ்சியே தானம்\nகுசத்துவஜன் என்னும் முனிவரின் புத்திரி வேதவதி என்பவள். இவள் விஷ்ணுவுக்கு தேவியாக வேண்டும் என ஆவலுடன் இருந்தாள். அப்போது தம்பன் என்னும் ராக்ஷசன் இவளைத் தனக்கு மனைவியாக வேண்டும் என அவளின் தகப்பன் குசத்துவஜ முனிவரைக் கேட்டான். அவர் மறுக்க, தம்பன் கோபம் கொண்டு அந்த முனிவரை கொன்றான். அதனால் அவனுக்கு பிரமஹத்தி தோஷம் கண்டு அவனும் இறந்தான்.\nபின்னர், இராவணன் இவளைக் கண்டு பலவந்தம் பண்ண, ‘பாவி நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய். எனவே உனது வம்சத்தை அழிக்க நான் பூமியில் பிறந்து உன்னை பழிதீர்ப்பேன்’ என்று கூறி அக்கினியில் புகுந்தாள். அதன்பின்னர், அவள் இலங்கையில் ஒரு தடாகத்தில் பிறந்தாள். அவளைப் பார்த்த அரசரின் ஏவலர்கள் அந்த குழந்தையை அரசனிடம் சேர்த்தனர். ஆனால் அங்குள்ள ஜோதிடர், ‘இந்தக் குழந்தையால் இலங்கைக்கு அழிவு உண்டு’ என்று கூறியதால், அவளை ஒரு பேழையில் இட்டு கடலில் விட்டு விட்டனர். அந்த பேழை மிதந்து மிதந்து மிதிலை நாட்டு கரையை அடைந்தது. அங்கு மண்ணில் புதைந்தது. அங்குள்ள மிதிலை மன்னன் குழந்தை வேண்டி யாகம் செய்து மண்ணைக் கிளரியபோது அங்கு பேழையில் இருந்த குழந்தையை கண்டு மகளாக ஏற்று வளர்த்தார். அந்த குழந்தையே சீதை.\nPrevious postஒரு மாதம் ஆணாகவும் மறு மாதம் பெண்ணாகவும் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2013/07/07/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22/", "date_download": "2018-06-18T07:52:55Z", "digest": "sha1:JLNPGKK7Y77CQH5AOTSBCLCKBCRSEWAU", "length": 13166, "nlines": 279, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "வேதாவின் மொழிகள். 22 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n07 ஜூலை 2013 17 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வேதாவின் மொழிகள்.\nகூலியுடை விளம்பர நுரை போலிகளின் கவர்ச்சி நிரை.\nஊழியின் முடிவு வரை தூளி கிளப்பும் மாயத்திரை.\nமரபு, சூழல், நல்ல வளர்ப்பால் பெறுவது.\nநிறைந்த நற்பண்புகளால் நிறைகுடமாய்த் தழும்பாதது உயர்ந்த உள்ளம்.\nதரத்தில் இறங்கிய உள்ளம் இருப்பதால் தான் உயர்ந்த உள்ளத்து அருமை தெரிகிறது.\nஉயர்ந்த உள்ளத்தோன் வாழ்நிலையும் உயர்ந்தது என்பது உறுதியற்றது.\nவரிகளாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.\nPrevious 49. மலைக்குழந்தை. Next 280. புனர்வாழ்வு.\n17 பின்னூட்டங்கள் (+add yours\nநிறைந்த நற்பண்புகளால் நிறைகுடமாய்த் தழும்பாதது உயர்ந்த உள்ளம்.//\nமிக நன்றி சகோதரி கோமதி அரசு தங்கள் அருமையான கருத்திற்கு.\nமிக நன்றி சகோதரி R.J தங்கள் கருத்திற்கு.\nவார்த்தை விளையாட்டுக்கள் மட்டுமல்லாது கருத்தும் நிறைந்து ஜொலிக்கிறது\nமிக நன்றி சகோதரி ஸாதிகா தங்கள் கருத்திற்கு.\nமிக நன்றி சகோதரா D.D தங்கள் கருத்திற்கு.\nவேதாவின் மொழியுணர்த்தும் மேன்மைமிகு அர்த்தங்கள்\nஅவனிக்காணிவேர் அறிந்து நுகர்ந்திடல் அவசியமே…\nஅழகிய வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள்\nமிக நன்றி சகோதரா Seeralan தங்கள் அருமையான கருத்திற்கு.\nமிக நன்றி சகோதரி Sujatha தங்கள் கருத்திற்கு.\nஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா and இளஞாயிறு மலர்கள் like this…in FB கவிதை முகம்.\nகருத்தாளம் மிக்க கவிதை வரிகள்.\nஉள்ளம் மட்டும் உயர்ந்தென்ன லாபம் வாழ்க்கை தரமும் உயர வேண்டுமே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-18T07:49:40Z", "digest": "sha1:WAMU4WBT7BNWEA6UVT6RYNXATMCMKLYX", "length": 25478, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பராமரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்பொழுது இன்னொருவர் தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இடம் பெற்றிருக்கும் வரை நீங்கள் இதனைத் தொகுப்பதை தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 03:31, 13 சனவரி 2016 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\nதற்பொழுது இன்னொருவர் 30 minutes to fix\nthe information in the History section தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இடம் பெற்றிருக்கும் வரை நீங்கள் இதனைத் தொகுப்பதை தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 03:31, 13 சனவரி 2016 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\nஇந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள்.\nநீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். இந்த பக்கம் AntanO (பேச்சு | பங்களிப்பு) ஆல் 2 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக)\nஇந்தப்பகுதியினை தற்பொழுது இன்னொருவர் a short while தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இடம் பெற்றிருக்கும் வரை நீங்கள் இதனைத் தொகுப்பதை தவிர்க்கவும்.\nஇப்பக்கம் இறுதியாக 03:31, 13 சனவரி 2016 (ஒ.அ.நே) (2 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திரு���்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.\nஇந்த பக்கம் AntanO (பேச்சு | பங்களிப்பு) ஆல் 2 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக)\nஇந்த பக்கம் AntanO (பேச்சு | பங்களிப்பு) ஆல் 2 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக)\nஇந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: Wikipedia:Copy-paste.\n* {{subst:article-cv|:விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பராமரிப்பு}} from {{{url}}}. ~~~~\nஇந்தக் அல்லது பதிப்புரிமையுள்ள மூலத்திலிருந்து நெருங்கிய பொழிப்புரையைக் கொண்டுள்ளது. இக்கட்டுரை விடயம் மூலத்திலிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டும். மேலதிக விடயம் பேச்சுப்பக்கத்தில் உள்ளது.\nஇந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும்.\nஇந்த கட்டுரைக்கு நிபுணரின் கவனம் தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உரையாடல் பக்கத்தினை பார்க்க. இந்த வேண்டுகோளை அதற்குரிய விக்கிதிட்டத்துடன் தொடர்புபடுத்த உதவுங்கள்.\nThis template is misplaced. It belongs on the talk page: விக்கிப்பீடியா பேச்சு:வார்ப்புருத் தகவல்கள்/பராமரிப்பு.\nஇந்த பக்கம் எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2016, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/102294-dhawan-was-released-from-indian-team-against-australia.html", "date_download": "2018-06-18T07:38:05Z", "digest": "sha1:MLRQWY4CHEX4HX6JASTDSOGLBJHSZKCK", "length": 20398, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்... மாற்று வீரரை அறிவிக்காத பி.சி.சி.ஐ. | Dhawan was released from Indian team against Australia", "raw_content": "\nvikatan.com-ன் டிசைன் மாற்றியிருக்கிறோம். அது குறித்து உங்கள் கமெண்ட்ஸ் வேண்டுமே..\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்... மாற்று வீரரை அறிவிக்காத பி.சி.சி.ஐ.\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் மூன்று போட்டியிலிருந்து இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் தவா���் விலகி யுள்ளார்.\nஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி, வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் உள்ளனர்.\nஇந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில், இந்தியாவின் முன்னணிப் பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்குவதாக இருந்தது.\nஇந்நிலையில், தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்துக்காக, முதல் மூன்று போட்டிகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைத்திருந்தார் தவான். நேற்று, தவானின் கோரிக்கையை ஏற்ற பி.சி.சி.ஐ, அவருக்கு முதல் மூன்று போட்டிகளுக்கான அணியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அவருக்குப் பதிலாக புதிய வீரரை பி.சி.சி.ஐ அறிவிக்கவில்லை. அணியில் கே.எல் ராகுல், ரஹானே ஆகியோருக்கு தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய அனுபவம் உள்ளதால், அவர்களில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'தோனி இல்லாத அணியை யோசிக்கவே முடியாது' - ரவி சாஸ்திரி ஓப்பன் டாக்\nதோனி குறித்து, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மனம் திறந்துள்ளார். Ravi shastri speaks about Dhoni\nகடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முதல், தவான் உச்சகட்ட ஃபார்மில் இருந்துவருகிறார். கடந்த இலங்கைத் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அவர் அளித்துவந்தநிலையில், தற்போது அணியில் தவான் இல்லாதது இந்திய அணிக்குச் சற்று பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nமுதல் நாளே சசிகலாவைச் சீண்டினாரா கமல் – பிக்பாஸில் அரசியலுக்கு கியாரண்டி\n``அறிவ கொன்னுடுங்கய்யா... இதுக்கு மேலயும் அவன் வாழணுமா\n“இதுக்கு எம்புள்ளைக்கு தூக்கு தண்டனை கொடுத்து கொன்னுடுங்க” கலங்கும் அற்புதம்மாள் இந்த அரசாங்கம் என்னையு எம்புள்ள வாழ்க்கையையும் அழிச்சிடுச்சுய்யான்னு கதறுகிறார்\nசென்னை டு சேலம் 8 வழிச்சாலை... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nசேலம் டு சென்னை 8 வழிச���சாலையால் மக்களுக்குக் கிடைக்கும் ப்ளஸ் என்ன மைனஸ் என்ன . சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள்\n - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு\nபாடப்புத்தகங்களை வாங்க தனியார் புத்தகக் கடைக்கோ அல்லது தமிழ்நாடு அரசு பாடநூல் கழக அலுவலகத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்ய முடியும்.\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\n`மீண்டும் மீண்டும் காயப்படுத்த வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்' - நடிகை கஸ்தூரி வருத்தம்\n`ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன வாயுக் கசிவு’ - அதிகாரிகள் குழு ஆய்வு\n`கர்நாடகாவில் நாய் இறந்தால்கூட மோடி பொறுப்பேற்க முடியுமா' -ஸ்ரீ ராம் சேனா தலைவரின் சர்ச்சைப் பேச்சு\n நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup\nமுதல் நாளே சசிகலாவைச் சீண்டினாரா கமல் – பிக்பாஸில் அரசியலுக்கு கியாரண்டி\nதந்தையின் கவனக்குறைவால் பலியான குழந்தை\n\"ஆடு பகை, குட்டி உறவா\" − கொதிக்���ும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்\nபோட்டிபோட்டு ஏவுகணைச் சோதனைகள்: பதறும் கொரிய தீபகற்பம்\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல், இந்தியப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t10-3", "date_download": "2018-06-18T07:50:16Z", "digest": "sha1:SIMDYSDYNTBKVDRGG43ORDFTREFI3THS", "length": 21742, "nlines": 127, "source_domain": "islam.forumstopic.com", "title": "உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)", "raw_content": "\nஉலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nஉலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)\nநிச்சயமாக அவர்கள் அதனை (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது\nமுற்பகலிலோ(சிறிது நேரமே) (உலகில்) அவர்கள் தங்கியிருந்தது போன்று\nஇந்த குர்ஆன் வசனத்தை கவனமாக நாம் பார்போமானால் இந்த உலகம் மிகவும்\nஅற்பமானது என்று நமக்கு தோன்றும்.அதாவது இந்த உலக வாழ்க்கை ஒரு\nமாலைப்பொழுது அல்லது முற்பகல் பொழுது போன்று மிகவும் ஒரு குறுகிய நேரம்.\nஒருவன் மறுமைநாளில் தன் உலக வாழ்வை மீட்டிப்பார்த்தால் அவர்கள்\nஇப்படித்தான் உணர்வார்கள்.உதாரணமாக மாலை நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஅது எவ்வளவு நேரம் இருக்கும் கூடினால் ஒரு 3 மணித்தியாலங்கள் இருக்கும்.\nமுற்பகல் பொழுதும் பெரும்பாலும் ஒரு சிரிய நேரமே இருக்கும்.அதாவது ஒரு\nசிரிய பயணம் போகும் நேரம். உதாரணமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணம்\nசெல்லும் நேரம். நாங்கள் உலகில் வாழ்நாள் முழுதும் இன்பம் அனுபவித்தோம்\nஎன்று வைத்துக்கொள்வோம் அதனை மறுமையோடு ஒப்பிடும் போது அது வெறுமனே 3\nமணித்தியால இன்பம் மட்டும் தான். உண்மையில் எம்மால் நிச்சயம் வாழ்நாள்\nபூராவும் இன்பம் அனுபவிக்க முடியாது ஏனெனில் இன்பம் என்பதை\nபுரிந்துகொள்ளும் போதே எமது வாழ்க்கையில் அரைவாசி முடிந்துவிடும். அந்த\nஇன்பத்தை விளங்கி அனுபவிக்ககும் போது எமக்கு நோய் வயோதிபம் (சீனிவியாதி\nகொலஸ்ட்ரோல்) அப்படியெல்லாம் வந்து அதில் காலம் கழிந்துவிடும். அப்படிப்\nபார்த்தால் நாம் உலக இன்பத்தை வாழ்நாள் பூராக அனுபவித்தாலும் அந்த\nஇன்பத்தை மறுமையோடு ஒப்பிட்டால் உலக இன்பம் ஒரு சில மணித்தியாலங்கள் போல்\nஇதை நீங்கள் இன்னும் சற்று ஆழமாக புரியவேண்டுமானால் நீங்கள் உங்கள் கடந்த\nகாலத்தை சற்று கற்பனை செய��து பாருங்கள். உங்கள் உணர்வு எப்படியிருக்கும்\nநிச்சயம் நீங்கள் உணர்வீர்கள் நாம் இவ்வுலகில் நேற்று தான் பிறந்து\nவளர்ந்து எல்லாம் நடந்தது போல் இருக்கும். அதாவது கொஞ்சம் காலம் தான் நாம்\nவாழ்ந்தது போல் நாம் உணர்வோம். அப்படி நாம் கற்பனை செய்யும் போது நாம்\nசில இடங்களில் யோசிப்போம் நான் இப்படி செய்திருந்தால் நன்றாக\nஇருந்திருக்குமே நான் அப்படி செய்திருந்தால் நான் முன்னேறியிருப்போமே\nஅவ்வாறு தான் மறுமை மஹ்ஷரில் நீங்கள் இந்த உலக வாழ்க்கையை கற்பனை செய்து\nபார்த்தால் இந்த உலக வாழ்க்கை ஒரு சில மணித்தியாலங்கள் போல் தான்\nசற்று சிந்தித்துப் பாருங்கள் அந்த ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக\nவேண்டி தான் நாம்அடுத்தவனுக்கு குழிபறிக்கிறோம் அடுத்தவனுக்கு காபிர்\nமுனாபிக் என்று பத்வா கொடுக்கிறோம். உலகமே அது தான் என்று கூறிக் கொண்டு\nஇளைஞர்கள் பெண்களின் பின்னால் அழைகிறோம். ஒரு கூட்டம் சினிமாவின் பின்னால்\nஅழைகிறது இன்னொரு கூட்டம் பணத்தின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம்\nஅரசியல்வாதிகளின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் புகழ் பதவியின்\nசற்று சிந்தித்து பாருங்கள் இது எல்லாவற்றின் பின்னால் அழைந்து நாம் அதை\nபெற்றுக்கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம் அதை மறுமை வாழ்வோடு ஒப்பிடும்\nபோது அது ஒரு சில மணித்தியால இன்பம் மாத்திரமே.\nமஹ்ஷரில் நடக்;கும் ஒரு விடயத்தை சற்று உணர்ந்து பாருங்கள் நாம் இந்த\nஉலகில் ஒரு நாள் தூங்காமல் இருந்தால் நம் நிலை எப்படியிருக்கும் நாம்\nஇங்கு எவ்வளவுதான் பசி தாகம் துன்பம் என்ன வந்தாலும் ஒரு தூக்கம்\nதூங்கினால் நமக்கு அந்த கஷ்டம் கொஞ்சம் விளங்காமல் போகும். ஆனால் மஹ்ஷரில்\nதூக்கமும் இருக்காது. தூக்கமில்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் உண்ண\nஉணவில்லாமல் நாம் அங்கு அழையப் போகிறோம். அது மட்டுமல்ல சூரியன்\nபணிக்கப்படும் வெயில் கூட கடுமையாக இருக்கும். உண்மையில் அந்த காட்சியை\nகொஞ்சம் சற்று சிந்தித்து பாருங்கள். இந்த உலகில் நாம் ஒரு நாள் தூங்காமல்\nஇருந்தாலே நமது நிலை மோசமாகிவிடும் ஆனால் மஹ்ஷரில் தூக்கம் இல்லை தண்ணீர்\nஇ;ல்லை உணவும் இல்லை ஆயிரக்கணக்கான வருடம் நாம் மஹ்ஷரில் அலைந்து திரிய\nவேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள் நிலைமையை. மஹ்ஷரின் வேதனை தாங்க\nமுடியாமல் மக்கள் சொல்வார்கள் இந்த மஹ்ஷர் வேதனையை நிறுத்திவிட்டு\nவிசாரணையை ஆரம்பித்து எங்களை நரகில் அல்லது சுவர்க்கத்தில் போடுங்கள்\nஎன்பார்கள் (விசாரணை நாளினது பயங்கரம் தெரியாமல்).\nஉண்மையில் மறுமையென்பது நாங்கள் நினைப்பது போல் ஒரு சிரிய விடயம் அல்ல. அது மிகவும் பயங்கரமானது.\nபாருங்கள் மனிதர்களில் மடையர்கள் 2 வகை\n1. தனது உலகத்திற்காக தனது ஆகிரத்தை(மறுமையை)\nஇழப்பவன்அதாவது இந்த உலக அற்ப 3 மணித்தியால உலகத்தை அனுபவிப்பதற்காக\nஉலகில் உள்ள அத்தனை பாவங்களையும் செய்பவன். வட்டி ஏமாற்றுதல் மோசடி\nசெய்தல் அடுத்தவனின் சொத்தை திருடுதல் விபச்சாரம் பொய் களவு காதலிக்காக\nபெற்றோரை புறக்கணித்தல் காபிரான சினிமா கூத்தாடிகளின் பின்னால் அழைதல்\nஇப்படி உலகில் இருக்கும் அத்தனை பாவங்களையும் செய்து தனது மறுமையை தனது\nஉலக இன்பங்களுக்காக பாழாக்கிக் கொள்பவன்.\n2. பிறரின் உலகத்திற்காக தனது ஆகிரத்தை\n(மறுமையை) நாசமாக்கி கொள்பவன்.அதாவது தனது மனைவி தனது பிள்ளை தனது\nஉறவினர்களை வாழவைக்க தொழுகை இபாதத் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் இவர்கள்\nஎந்நேரம் பார்த்தாலும் பிஸ்னஸ் தன் மகளுக்கு பெரிய இடத்துல் திருமணம்\nசெய்து வைக்க வேண்டும் எமது பிள்ளைகள் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக\nஅல்லாஹ் ரஸூல் மார்க்கம் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் பணம்\nசேமிப்பதிலேயே அவனது காலம் முடிந்துவிடும் வீடுகட்டுவதிலேயே அவனது ஆயுள்\nமுடிந்துவிடும். பெருநாளைகளுக்கு கூட அவன் வீட்டில் இருக்கமாட்டான் பணம்\nபணம் பணம்தான் உலகம் என்று அலைந்து திரிவான். கடைசியில் அவன் உலக\nஇன்பத்தையும் இழக்கிறான் மறுமை இன்பத்தையும் இழக்கிறான். அங்கும் நஷ்டம்\nஇங்கும் நஷ்டம். மறுமையில் அவன் யாருக்காக உழைத்தானோ அவர்களே அவனை விட்டு\nவிரண்டோடுவார்கள் அந்த நேரம் கைசேதப்பட்டு எந்த பயனும் இல்லை.\nபாருங்கள் எவ்வளவு பெரிய மடத்தனம் ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக அவன்\nஇழப்பது எந்த கண்ணும் பார்திடாத எந்த காதும் கேட்டிடாத நம்மால்\nகற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை இழக்கிறான். அது மட்டுமா\nஅவனுக்கு அதற்கு பதிலாக கிடைக்கப் போவது பயங்கரமான வேதனை அவன் கற்பனையும்\nஇந்த உலகத்தில் அடிக்கும் கூத்தையெல்லாம் அடித்துவிட்டு அங்கு மறுமை\nவேதனையின் கடுமையை கண்டவ���டன் பாவத்தில் மூழ்கிய மனிதர்கள் கூறும் வார்த்தை\nநான் மனிதனாக இல்லாமல் மண்ணோடு மண்ணாகியிருந்திருக்க கூடாதா\nஎன்பார்கள்.உண்மையில் அது காலம் தாழ்த்திய ஞானம்.\nசிந்தித்து பாருங்கள் சகோதரர்களேகுர்ஆனின் பார்வையில் உலக வாழ்ககை ஒரு சில\nமணித்தியாலங்களே அந்த ஒரு சில மணித்தியால இன்பத்துக்காக வேண்டி நாம்\nஇழக்கப் போவது நிலையான எந்த கண்ணும் கண்டிராத எந்த காதுகளும் கேட்டிராத\nயாராலும் கற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை.எமக்கு கிடைக்கும்\nதண்டனையை பொருத்தவரையில் உதாரணமாக நாம் ஒருவரை லேசாக நோண்டுவதாக எடுத்துக்\nகொள்வோம் லேசாக வழிக்கும் அதே செயலை நாம் பல ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து\nசெய்தால் வேதனை எப்படியிருக்கும் (நிச்சயம் அது கடும்\nவேதனையாகத்தானிருக்கும்) ஆனால் நரகம் சிரிய வேதனையல்ல மிகவும் கடுமையானது.\nநரகத்தை கண்டதிலிருந்து அதற்கு பொறுப்பான மலக்கு சிரிக்கவே இல்லை அந்த\nவேதனை வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.\nஉலகில் நாம் அனுபவிக்கும் துன்பம் கஷ்டங்கள் அது நரக வேதனையில் துளி கூட இல்லை.\nநாங்க்ள கொஞ்சம் காலம் அதாவது 3 மணித்தியாலம்\nபொறுமையாக இஸ்லாத்தை பின்பற்றினால் அப்படி நாம் இஸ்லாத்தை பின்பற்றுவதால்\nநமக்கு வரும் கஷ்டம் துன்பம் சோதனை எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து\nவாழ்ந்தால் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.அல்லாஹ் நாம்\nமண்ணோடு மண்ணாகியிருக்கக் கூடாதா என்று கைசேதப்படவும் தேவையில்லை.\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்ற�� மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t14-topic", "date_download": "2018-06-18T07:46:32Z", "digest": "sha1:XWXQ6KCOPAOP4UL6DHFCA4UIUM2G63RL", "length": 4881, "nlines": 24, "source_domain": "islam.forumstopic.com", "title": "கால்நடைகளின் பாலும் அல்லாஹ்வின் அருளே!", "raw_content": "\nகால்நடைகளின் பாலும் அல்லாஹ்வின் அருளே\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nகால்நடைகளின் பாலும் அல்லாஹ்வின் அருளே\nகால்நடைகளின் பாலும் அல்லாஹ்வின் அருளே\n[நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன்: 16:6)\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2008/10/blog-post_10.html", "date_download": "2018-06-18T07:49:27Z", "digest": "sha1:CU65GIPCPS343ZLJHAJTOOVLRJ6R25JF", "length": 47904, "nlines": 311, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்", "raw_content": "\nஇருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்\n\"இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், அரை மில்லியன் மக்கள் 11 டாலருக்கும் குறைவான கடனுக்காக, அடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் 90 வீதமானோர் தலித்துகள்.\"- மத்திய பிரதேச மாநில அறிக்கை.\nBenjamin Skinner என்ற அமெரிக்க எழுத்தாளர் இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளிலும் தற்போதும் அடிமை முறை நிலவுகின்றது என்பதை, நேரடியாக தானே சென்று பார்த்து சேகரித்த தகவல்களை கொண்டு, தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். \"A Crime So Monstrous\" என்ற பெயருடைய அரிய பொக்கிஷமான இந்த நூல், அவரது பல வருட கடுமையான உழைப்பின் விளைவு. இந்த நூலை எழுதுவதற்காக பல நாடுகளில் அடிமைகளாக வாழும் மக்களுடன் பழகி, அவர்களது இருப்பிடத்தில் தங்கி கஷ்டத்தை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். அடிமைகளின் உழைப்பை சுரண்டும் கிரிமினல்களுக்கும் அஞ்சாமல், அசாத்திய துணிச்சலுடன் ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை உலகறிய செய்யும் மாபெரும் பணியை செய்திருப்பது, இந்த நூலை படிக்கும் போது தெரிகின்றது. வாசிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல், சில தெரிவுசெய்யப்பட்ட அடிமைகளின் வாழ்க்கை கதைகளை, அதேநேரம் செய்திகளையும், புள்ளிவிபரங்களையும் சேர்த்து சுவைபட அளித்துள்ளார்.\nசரித்திர நூல்கள் கூறுவது போல, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைக்கப்பல்கள் அமெரிக்க கண்டத்திற்கு போவதை தடை செய்ததன் பின்னும், காலனிய ஆதிக்கவாதிகள் தமது அமெரிக்�� பெருந்தோட்டங்களில் வைத்திருந்த அடிமைகளை விடுதலை செய்ததன் பிறகும், உலகில் இன்று அடிமைகளே இல்லை என்று பலர் நம்புகின்றனர். அனால் உலகில் நிலவும் ஏழை-பணக்கார சமூக ஏற்றத்தாழ்வானது, ஒரு பக்கத்தில் அடிமைகளாக அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள், மறுபக்கத்தில் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் அடிமை வியாபாரிகள், முதலாளிகள், பணக்காரர்கள், மற்றும் காமவெறியர்கள் ஆகிய சமூக பிரிவுகளை தோற்றுவித்துள்ளது. அடிமைகளால் பயனடைவோர் உலகில் வறுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.\nSkinner அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும், உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் இருந்து, நாகரீக உலகின் நவீன அடிமைகளைதேடும் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஒரு காலத்தில் அடிமைகளின் புரட்சி வெற்றியடைந்து பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற ஹைத்தி மக்கள், இன்று நித்திய அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கே ஏழைகளின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி அரிஸ்தீத் கிரிமினல் குழுக்களாலும், அமெரிக்காவாலும் விரட்டப்பட்ட பின்னர், அந்நாடு தற்போது ஐ.நா. பாதுகாப்புபடையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. ஐ.நா.இராணுவத்தில் கடமையிலீடுபடுத்தப்பட்ட பன்னாட்டு வீரர்கள்(இலங்கை வீரர்களும் அடக்கம்), ஹைத்தி சிறுமிகளின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த விவகாரம் வெளிவந்து, ஐ.நா.சமாதானப் படைகளின் மானம் சந்திக்கு வந்தது. வீதிகளில் அநாதரவாக விடப்பட்ட சிறுமிகள் 2 டாலருக்கு தமது உடலை வாடகைக்கு விடுகின்றனர். பாலியல் நுகர்வுக்காக கொடுக்கும் பணம் தான், ஐ.நா.படையினர் ஹைத்தியின் பொருளாதாரத்திற்கு வழங்கும் நேரடி பங்களிப்பு, என்று அங்கத சுவையுடன் சொல்லப்படுவதுண்டு.\nஇந்த நூலாசிரியர் கொடுக்கும் தகவலின் படி, இவையெல்லாம் அங்கே வழக்கமாக நடக்கும் அட்டூழியங்கள், எப்போதாவது தான் வெளிவருகின்றது. காலங்காலமாக தலைநகர் போர்ட்-ஒ-ப்ரின்சில் வாழும் வசதிபடைத்த ஹைத்தியர்கள், நாட்டுப்புற ஏழை சிறுமியரை வீட்டு வேலைக்காரிகளாக, அதாவது கூலி கொடுக்காத அடிமைகளாக, வைத்திருந்து கொடுமைப்படுத்துவதும், அதேநேரம் அவ்வீட்டு ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும் சர்வசாதாரணம். அமெரிக்காவில�� வாழும் வசதியான புலம்பெயர்ந்த ஹைத்தியர்கள் கூட, கடத்தி வரப்படும் சிறுமிகளை வீட்டு அடிமைகளாக வைத்திருக்கின்றனர். சில பத்து டாலர்களுக்கு ஒரு சிறுமியை/சிறுவனை வாங்கும் நிலையுள்ளதை, நூலாசிரியர் ஒரு அடிமை வியாபாரியை சந்தித்து விசாரிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.\nசூடானில் தெற்குப்பகுதியில் பழங்குடியினமான டிங்கா மக்களின் வாழ்விடங்களை சூறையாட வடக்கில் இருந்து குதிரைகளில் வரும் அரேபியர்கள், பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாக பிடித்துச் சென்று, தமது வீடுகளில் வேலைக்கு அமர்த்துவது காலங்காலமாக நடந்து வரும் சம்பவங்கள். இது பெருபாலும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டமாக இருந்தாலும், சில அரேபியர்கள் இந்த பழங்குடியினரை இஸ்லாமியமயப்படுத்தவும், அதேநேரம் (அவர்களைப் பொறுத்தவரை) நாகரீகப்படுத்தவும் என்று, இந்த அடிமை வேட்டையாடலை நடத்தி வந்தனர். இருப்பினும் டிங்கா மக்கள் மிஷனரிகளால் கிறிஸ்தவர்களக்கப்பட்ட பின்னர், அதிலும் குறிப்பாக அரசுடன் மோதும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம்(SPLM) தோன்றிய பிறகு நிலைமை சர்வதேச அவதானத்தை பெறுகின்றது.\nஒரு முறை அமெரிக்க தொலைக்காட்சி சூடான் அடிமைகளைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. தொடர்ந்து கிறிஸ்தவ உதவி நிறுவனங்கள், சூடானில் கிறிஸ்தவ அடிமைகளை அரேபியரிடமிருந்து மீட்கப்போவதாக கூறி, நிதி சேர்க்கத்தொடங்கி விட்டன. கோடிக்கணக்கில் சேர்ந்த அமெரிக்க டாலர்களுடன் சூடான் சென்ற இந்த தர்ம ஸ்தாபனங்கள் குறிப்பிட்ட அளவு அடிமைகளை விடுவித்திருந்தாலும், அவமானத்திற்குள்ளும் மாட்டிக் கொண்டனர். SPLM கொமான்டர்கள் தாம் பிடித்து வைத்திருந்த சிறுவர்களையும், உதவிநிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அடிமைகள் என்று பொய் சொல்லிக் கொடுத்தனர். இயக்க கொமாண்டர்களின் சுயதேவைக்கும், ஆயுதங்கள் வாங்க அந்தப்பணம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அடிமைகளின் விடுதலை, SPLM மிற்கு நிதி சேர்ப்பதில் போய் முடிந்த கதை அம்பலமாகிய போது, அதையிட்டு தமக்கு கவலையில்லை என்று கூறின இந்த தர்ம ஸ்தாபனங்கள்.\nகிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச கட்டுமானம் வீழ்ந்த பிறகு பெருமளவு மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். ருமேனியா, மற்றும் அதற்கருகே இருக்கும், முன்னாள் சோவியத் குடியரசான மோல்டேவியா என்பன கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்று இந்நாடுகள் அதிகளவு பாலியல் அடிமைகளை உற்பத்தி செய்து பணக்கார நகரங்களுக்கு விநியோகித்து வருகின்றன. மேற்கு ஐரோப்பிய நகரங்களில், அல்லது துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஆசை காட்டி, இளம்பெண்களை கவரும் கடத்தல்காரர்கள், அவர்களை சில நூறு யூரோக்களுக்கு அடிமைகளாக விற்று விடுகின்றனர். இவர்களை வாங்கும் விபச்சார விடுதி உரிமையாளர்கள், இந்த இளம்பெண்களை விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்துவதுடன், அப்படி சம்பாதிக்கும் பணத்தையும் தாங்களே பறித்து வைத்துக் கொள்கின்றனர். இந்த பாலியல் அடிமைகள் தப்பியோட முயன்றால், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்து என்று மிரட்டப்படுகின்றனர்.\n\"Loverboy\" என அழைக்கப்படும் காதலிப்பதாக நடித்து, கன்னியரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிவிடும் தரகர்களும் நடமாடுகின்றனர். அவ்வாறு \"காதலனால்\" ஏமாற்றப்பட்டு ஆம்ஸ்டர்டம் விபச்சாரவிடுதியில் மாட்டிக்கொண்டு, பின்னர் அதிர்ஷ்டவசமாக தப்பிய ருமேனிய யுவதி ஒருவர், இந்த நூலில் நேரடி சாட்சியமளித்துள்ளார். நூலாசிரியர் மொல்டோவியா சென்று அங்கிருந்து இஸ்தான்புல்(துருக்கி) வரை, கடத்தல்காரரின் பாதையை பின்பற்றி சென்று, ஒரே நாளில் எவ்வாறு இந்த இளம்பெண்கள் மூன்றாமுலகில் இருந்து முதலாமுலகிற்கு கடத்தப்படுகின்றனர் என்பதை நேரில் பார்த்துள்ளார். துபாயில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் காமவெறியர்களால் கொலையாகி, யாரும் தேடாத அநாதை பிணங்களாக பாலைவனத்தில் வீசப்படும் செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.\nஇந்தியா சென்ற நூலாசிரியர், உத்தரப்பிரதேசத்தில் லொகராதல் என்ற இடத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான \"கொள்\" பழங்குடியின அடிமைகளைப்பற்றி விபரிக்க குறைந்தது ஐம்பது பங்கங்களை ஒதுக்கியுள்ளார். அங்கே கல் குவாரிகளை வைத்திருக்கும் உயர்சாதி ஒப்பந்தக்காரர் இந்த மக்களை அடிமைகளாக தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கின்றார். பாட்டன் வாங்கிய வெறும் 60 சதங்களுக்காக (டாலர்), அதற்கு வட்டி வளர்ந்து குட்டி போட்டு விட்டாலும், கடனை கட்டமுடியாமல் இன்று பேரப்பிள்ளைகள் குவாரிகளில் அடிமை வேலை செய்கின்றனர். இவர்கள் மீளமுடியாத கடனுக்குள் சிக்குவதன் காரணம், குடும்பத்தில் ஏற்படும் நன்மை, தீமைகள���க்கு முதலாளியிடமே பணம் கடனாக கேட்டு வாங்க வேண்டிய நிலை தான். ஆகவே திருமண விழா, மரணச்சடங்கு என்பன கடனை அதிகரித்து, இந்த மக்களை பரம்பரை அடிமைகளாக்குகிறது. இடதுசாரி தலித் சமூக ஆர்வலர் உருவாக்கிய, \"சங்கல்ப்\" என்ற அரசு சாரா நிறுவனம் செயல்பட தொடங்கிய பின்னர், சாத்வீக போராட்டம் மூலம் சில வெற்றிகள் சாத்தியமாகியுள்ளன.\nஇந்தியாவில் அடிமைகள் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். இந்தியாவை காலனிப்படுத்தியிருந்த பிரிட்டிஷ்காரர்கள், அன்று தமது சாம்ராஜ்யமெங்கும் அடிமை முறையை ஒழித்து விட்டதாக அறிவித்த போதும், இந்தியாவில் ஏனோ விட்டுவைத்தனர். பின்னர் சுதந்திரமடைவதற்கு சில தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியாவில் அடிமைகள் இல்லையென்றும், \"பண்ணையடிமைகளும்\", \"சுரண்டப்படும் உழைப்பாளிகளும்\", அல்லது \"ஏழைகளும்\" மட்டுமே இருப்பதாக புதிய விளக்கம் கூறினர். இன்றைய இந்திய அரசும் அதே சொல்லாடலை பயன்படுத்துகிறது.\nநாடு முழுவதும், சுமார் எட்டு மில்லியன் விவசாய அடிமைகள் உள்ளனர். சில பருத்தி விவசாயிகள், அதிக விளைச்சலை தரும் என்ற நம்பிக்கையில், சிறுமிகளை பருத்தித் தோட்டங்களில் தொழில் புரிய வைக்கின்றனர். உலகில் வேறெந்த நாட்டையும் விட, இந்தியாவில் தான் அதிக குழந்தைத் தொழிலாளர் உள்ளனர். வாரணாசி கம்பளம் தயாரிக்கும் நெசவாலைகளில், பிஹாரி சிறுவர்கள் ஒவ்வொருநாளும் 15 மணித்தியாலங்கள், கூலியற்ற வேலை வாங்கப்படுகின்றனர். கடுமையான வேலை காரணமாக, கண்பார்வை குறைவதுடன், எலும்பும் வளைவதால் சில சிறுவர்கள் நடப்பதற்கு ஊன்றுகோலை பாவிக்க வேண்டியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் 1993 ம் ஆண்டு வரை, சேரிகளில் இருந்து கொண்டுவரப்படும் தலித் சிறார்களை விற்கும் \"சிறுவர் சந்தை\" செயற்பட்டு வந்தது. அங்கே வந்து சிறுவர்களை வாங்கிச் செல்லும் முதலாளிகள், தமது தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகின்றனர்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் 350 மில்லியன் வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. அங்கே இப்போது 83,000 லட்சாதிபதிகளும், 15 கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஆனால் இவையெல்லாம் விதிவிலக்குகள். பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா இன்னமும் கு��ந்தைத் தொழிலாளரை வைத்திருப்பதை ஒழிக்கவில்லை. 14 வயது வரையான கட்டாய இலவச கல்வி இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை. சாதி ஒழிப்பும் அவ்வாறே சட்டத்தில் மட்டுமே உள்ளது. பிற வளர்முக நாடுகளைப்போல நகரங்கள் வளர்ந்தாலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்னமும் நாட்டுப்புறங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடன் தொல்லையிலிருந்து மீள முடியாமல் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்கின்றனர்.\nLabels: அடிமை முறை, அடிமைகள், நவீன அடிமைகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்தக் கட்டுரை நெஞ்சைப்பிழிகிறது.இந்தியா ஒளிர்வதாக அரசியல் பிசாசுகள் சொல்வதும், பத்திரிக்கைப் பூசாரிகள் ஓதுவதும், ஒரு விரக்தியான மனநிலையேத் தருகிறது. இந்தியா முழுவதிலும் இதே நிலைமைதான் உள்ளது. ஏன், மத்தியதர மத்திய குடும்பங்கள் வரை இதேப் போராட்டம் தான் உள்ளது.\nஇவர்கள் கல்வி,திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்காக, கடன் பட்டு அந்தக் கடனைக் கட்டுவதற்காகவே, ஆயுள் முழுவதும் உழைக்கிறார்கள். நீதிமன்றங்கள் போன்ற பகாசுர நிறுவனங்களும், வட்டிக்கட்டத்தவறும் போது வருகின்ற வழக்குகளை சாட்சிகள் அடிப்படை என்று விசாரித்து, டிகிரி செய்கிறார்கள். மக்கள் வட்டிக் கட்டிக் கட்டியே சாகிறார்கள். என்று தீரும் இந்த அடிமையின் மோகம் \nஇந்தியாவில் அடிமைமுறை இல்லை என நாம் பெருமை கொள்ள வைக்கப்பட்டு இருக்கிறோம். அடிமை என்று வரும்போது கோவில்களில் காணப்பட்ட தேவதாசி முறை கூட அடிமைமுறைதானே. அவர்கள் திருமணம் செய்ய கூடாது. ஆண்களின் போக பொருள்களாகவே நடத்தப்பட்டனர். சரி அது கூட தற்போது ஒழிக்க பட்டு விட்டது போல் ஆகி விட்டது எனக்கூறினாலும். பல செங்கல் சூளைகளில், பல தீப்பெட்டி, வெடிமருந்து தொழில் சாலைகளில் இன்னமும் தொடர்கிறது பாதுகாப்பற்ற முறைகளில் இன்னமும் தம் இன்னுழப்பை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.\nஅடிப்படை கல்வி மறுக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் அடிமையே. இம்முறை ஒழிய கடுமையான சட்டங்க��் பிறப்பிக்க பட்டு , தீவிரமான முறைகளில் அமுல் படுத்த வேண்டும். அப்படி தவறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் தவறு செய்தவர் ( அடிமையாக வைத்திருந்தவர்) தீவிரமான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nதமிழகத்தில் செங்கல் சூளைகளில் அடிமைகள் உண்டு தான். ஆனால் படித்த ஒரு வர்கத்தை பிபிஒ என்ற பெயரில் நவீன அடிமைகளாக உருவாக்கி வருகின்றனர். அவர்கள் நிலை வெளியில் வர இன்னும் பல காலங்கள் ஆகலாம்... தமிழ்கத்தை பொறுத்த்வரை ஏழைக்ளுக்கும் தலிதுகளுக்கு இருக்க்கும் ஏக்கம் தாக்கம் படித்தவர்களிடம் இல்லை என்பதை குறிப்பிட வேண்டியதே. ஒரு கழிவறை சுத்தம் செய்பவர் ஒரு நாள் 3 மணி நேர வேலைக்கு 300 ரூ தந்தால் வேலைக்கு வருவேன் இல்லை என்றால் இல்லை என்று சொல்ல இயலும் போது படித்தவன் 1000-3000 க்கு அடிமை வேலை செய்ய தயங்குவது இல்லை.\n”நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த நிலை கெட்ட மனிதரை நினத்து விட்டால்” என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கும் ஒவ்வொரு “விழா நாளும்” வேடிக்கை நாட்கள்தானோ \nதலைவர்கள் சாகும்வரை பதவியிலேயே இருந்துவிட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே சென்று விடுவதும் ஒரு காரணமோ அவர்களது பொது வாழ்வுக்கு வயது உச்சவரம்பு கொண்டுவந்தால் பிரச்சினைகள் தீர வாய்ப்புக் கிடைக்குமோ \nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\nசுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்\nவரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திர...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nமாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்\n\"மக்களின் அமைதி வழியில் போராடும் உரிமையை மதிக்க வேண்டும்.\" இவ்வாறு அமெரிக்க தூதுவராலயம் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nடாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...\nபெரு: மீண்டும் ஒளிரும் பாதை\nவீடியோ: புஷ்ஷின் புகழ் பெற்ற உரை\nவீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு\nஒரு பெண் போராளியின் கதை\nவீடியோ: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்\nபாலஸ்தீன அகதிகள் தயாரித்த குறும்படம்\nவெகு விரைவில் அமெரிக்காவில் இராணுவ ஆட்சி (வீடியோ)\nசேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு\nமனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்\nதனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்\nகாஸ்ட்ரோ பார்வையில் அமெரிக்க நிதி நெருக்கடி\nகுறும்படம்: \"வேலை தேடும் மேல் மட்ட நிர்வாகிகள்\"\nவரிப்பணத்தில் வங்கிக் கொள்ளையர் கொண்டாட்டம்\nகம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்\nபயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து\nஇருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்\nலாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு\nவீடு வரை கனவு, காடு வரை கடன்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/14/30-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:29:36Z", "digest": "sha1:TQ4WAVB5DN6B5S3LQNXBQGWW5VFL26M2", "length": 11700, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "30 வயதினை கடந்து விட்ட பெண்களா நீங்கள்? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! | LankaSee", "raw_content": "\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்�� ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\n30 வயதினை கடந்து விட்ட பெண்களா நீங்கள்\nபெண்கள் தங்களின் 30 வயதினை கடந்து விட்டாலே வேலைச்சுமைகள், குழந்தைகள், குடும்பம் என்று பல்வேறு பொறுப்புகளில் இறங்கி விடுவார்கள்.\nஅதனால் முப்பது வயதினை கடந்த பெண்கள் பலரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை.\nஆனால் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, சில ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.\n30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600-1800 கலோரிகள் தேவை. வயது அதிகமாகும் போது, இந்த அளவில் ஆண்டுக்கு 7 கலோரிகள் குறைத்துக் கொள்ள வேண்டும்.\nஉணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பி.எம்.ஐ (BMI) அளவைத் தெரிந்துக் கொண்டு, அதற்கேற்ற உணவுப் பட்டியலைத் தயாரித்து சாப்பிட வேண்டும்.\nபெண்கள் கட்டாயம் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சியை செய்து வந்தால் உடல் எடை கூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.\n30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். அதிலும் குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.\nநடுத்தர வயதுப் பெண்கள், உணவு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தகுந்த டயட் உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினால் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கலாம்.\nமுப்பது வயதிற்கு மேலான பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு. அதனால் முதுகுவலி ஏற்படும். இதனை தடுக்க உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇரவுநேரத்தில் போதிய அளவுக்குத் தூக்கம் இருந்தாலே ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படாது. ஆனாலும் ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கின்றதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.\nகாலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.\n30 வயதைக் கடக்கும் பெண்களின் தோல் செல்களின் உற்பத்தி மந்தமாகி விடுவதால், தோலில் வறண்டு போவது, சுருங்குவது போன்ற மாற்றங்கள் நிகழும். எனவே வருடத்திற்கு ஒரு முறை தோல் நோய் நிபுணரிடம் சோதனை செய்து கொள்ள வேண்டும்.\nஎலுமிச்சையை இரண்டாக வெட்டி வைத்தாலே போதும்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\n“செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா” – நீண்டகால மர்மத்துக்கு விடை தரும் நாசா\nஆட்டிறைச்சி அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16767", "date_download": "2018-06-18T07:19:01Z", "digest": "sha1:7MCJ2XECUWY5FO5YN22EBERLKKX4NMT4", "length": 7900, "nlines": 191, "source_domain": "tamilcookery.com", "title": "ஓமம் கற்பூரவல்லி இலை சூப் - Tamil Cookery", "raw_content": "\nஓமம் கற்பூரவல்லி இலை சூப்\nஓமம் கற்பூரவல்லி இலை சூப்\nகற்பூரவல்லி இலை – 10,\nஓமம் – 2 டீஸ்பூன்,\nசீரகம் – 2 டீஸ்பூன்,\nதனியா – 2 டீஸ்பூன்,\nமிளகு – 4 எண்ணிக்கை,\nசுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),\nஇஞ்சி – 1 துண்டு,\nபூண்டு – 4 பல்,\nசோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),\nபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),\nநெய் – 2 டீஸ்பூன்.\nகடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.\nசத்து நிறைந்த காய்கறி சூப்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்���ு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/66695/", "date_download": "2018-06-18T08:11:18Z", "digest": "sha1:DTNCKRYY2J6XANZSUE7U3JGYTMQXHFZR", "length": 4783, "nlines": 77, "source_domain": "dinasuvadu.com", "title": "முதியவரைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள்..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome india முதியவரைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள்..\nமுதியவரைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள்..\nபெங்களூருவில் மர்ம நபர்கள் முதியவரைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.\nபெங்களூருவின் சிக்பெட் பகுதியில் ஆளரவமற்ற இடத்தில் ஒருநபர் முதியவரை வளைத்துப் பிடித்துக்கொள்ள மற்றொரு நபர் கொள்ளையடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.முதியவரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை\nமுதியவரைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள்..\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஇனி கேரளாவில் டீசலுக்கு பை .பை..கேரள அரசு அதிரடி முடிவுகேரள அரசு அதிரடி முடிவு\nதிருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பதி தேவஸ்தானம்..\nBIGBOSS 2:முதல் நாளே சண்டையுடன் தொடங்கிய இரண்டாவது சீசன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nBIGBOSS 2:முதல் நாளே சண்டையுடன் தொடங்கிய இரண்டாவது சீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33136/", "date_download": "2018-06-18T07:43:35Z", "digest": "sha1:MHOTTMQKDD5PUCDC4EWWQ4J4Z6SOE5XL", "length": 10419, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதான கட்சிகளிலேயே கள்வர்கள் இருக்கின்றார்கள் – ரஞ்சன் ராமநாயக்க – GTN", "raw_content": "\nபிரதான கட்சிகளிலேயே கள்வர்கள் இருக்கின்றார்கள் – ரஞ்சன் ர���மநாயக்க\nபிரதான கட்சிகளிலேயே கள்வர்கள் இருக்கின்றார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியனவற்றை சேர்ந்தவர்களே மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதான கட்சிகளில் கள்வர்கள் இருக்கின்றார்கள் என தாம் அண்மையில் பாராளுமன்றில் ஆற்றிய உரையை நிரூபிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றில் தாம் ஆற்றிய உரை குறித்து பிரதமரும், ஜனாதிபதியும் தம்மிடம் வினவியதாகவும் தமது தலைவிதியை அவர்கள் நிர்ணயம் செய்யட்டும் என விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nபணத்திற்காக ஆட்களை கடத்திய, 2 குழுக்களை கடற்படை கப்டன் தசநாயக்க இயக்கினார் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\n2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் வலுவாக முன்நகரும் – பாலித ரங்கே பண்டார\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்… June 18, 2018\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ : June 18, 2018\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்… June 18, 2018\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்.. June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண��ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/category.php?id=23&cid=28", "date_download": "2018-06-18T07:12:05Z", "digest": "sha1:BOGCH6N4GDXJVVLAVDPH5UXZH74DV3YL", "length": 11488, "nlines": 188, "source_domain": "kalaththil.com", "title": "கரும்புலி காவியங்கள் | களத்தில்", "raw_content": "\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2018\nமல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பாக்கியராசா சுதர்சன் கொல்லப்பட்டநிலையில் மக்கள் வீதியை மறித்து போராட்டம்\nதமிழீழம் நோக்கிய பாதையில் தமிழர்களாக ஒன்றிணைவோம் – சுவிஸ் தமிழர் அரசியல் துறை\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது\nஅரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க - கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nஅரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய 10 சிறு நூல்கள் வெளியீடு\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை\nவெறின் சோனா குற்றவியல் நீமன்றம் வழங்கிய தீர்ப்பானது - புலம் பெயர் ஈழத்தமிழர்களின் வாழ்வில் இன்று வெற்றி நாள்\nமாவீரர்கள் வரலாறுகள் - கரும்புலி காவியங்கள்\nஅலைகடலில் ஓர் நாள் …………..\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nசுவிசில் கரும்புலிகள் நாள் - 14 / 07 / 2018\nயாழ் நூலக எரிப்பின் 37வது ஆண்டின் நினைவாக பிரான்சில் மாபெரும் மாநாடு 2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nயேர்மனி தமிழர் விளையாட்டு விழா- 07/07/2018\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/cinema/", "date_download": "2018-06-18T07:26:28Z", "digest": "sha1:N6TB7EEJBU4ZYXO25E2PWXBCOON2RM3Q", "length": 11822, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "சினிமா", "raw_content": "\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஜூன் மாதம் வெளியாகு��் ஹாலிவுட் படங்கள்….\nஇன்கிரிடிபிள்ஸ் 2 (அனிமேஷன் திரைப்படம்) இயக்கம்: பிராட் நடிகர்: சாமுவேல் ஜாக்சன் நடிகை: ஹோலி ஹண்டர். ரிலீஸ் தேதி: ஜூன்…\nஸ்ரீ ரெட்டிக்கு விஷால் எச்சரிக்கை…\nசென்னை: பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களின் பெயர்களை வெளிட்டு தெலுங்கு திரை…\nபாலிவுட்டில் களமிறங்கும் பா. ரஞ்சித்\nஎளிமையான இயக்குனர் என அழைக்கப்படும் பா.ரஞ்சித் 4 படங்கள் தான் இயக்கினாலும்(அட்டகத்தி,மெட்ராஸ், கபாலி,காலா) தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம்…\nசென்னை: மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான “காலா” திரைப்படம் 1,800 திரையரங்குகளில் வெளியாகி…\nதீபாவளிக்கு ரிலீஸாகும் சூர்யாவின் என்.ஜி.கே….\nசென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே.’. இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்…\nஜூன் மாதம் வெளியாகும் தமிழ் படங்கள்…\nதுருவ நட்சத்திரம் இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர்: விக்ரம்,பார்த்திபன் நடிகை: ரித்து வர்மா,ஐஸ்வர்யா ராஜேஷ். ரிலீஸ் தேதி: ஜூன்…\nமுகநூலில் “காலா” படம் வெளியானது…\nசிங்கப்பூரில் “காலா” படம் புதனன்று இரவு வெளியானது.முதல் காட்சியை ரசித்த நபர் ஒருவர்,தனது செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து முகநூலில்…\nகாலா படத்திற்காக 6290 கிமீ பறந்து வந்த ஜப்பான் தம்பதி..\nஜப்பான் நாட்டில் ஹொசகவில் பகுதியில் வாழும் யசோதா தம்பதியினர் தீவிர ரஜினி ரசிகர்கள் ஆவர்.”காலா” படத்தின் முதல் காட்சியை கண்டிப்பாக…\n1800 திரையரங்குகளில் களமிறங்கிய “காலா”.\nஎளிமையான இயக்குனர் என அழைக்கப்படும் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வியாழனன்று 1800…\nபொன்ராம்-சிவகார்த்திக்கேயன்-சூரி கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் போன்ற நகைச்சுவை திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் ஹிட் அடித்ததை தொடர்ந்து,இந்த…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-suicide-force-start/9401/twitter-4/", "date_download": "2018-06-18T07:20:17Z", "digest": "sha1:LSTWPRQWN7Q27EIH2XOZPENAREX43UF3", "length": 2195, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "twitter - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nHome இதோ உருவானது ஓவியா ஆர்மி தற்கொலைப் படை twitter\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முதல் நாளே சசிகலாவை சீண்டிய நடிகர் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/12023447/The-controversy-surrounding-Vijays-picture-Responding.vpf", "date_download": "2018-06-18T07:56:22Z", "digest": "sha1:LJV626UN52LXYNJDJ4BNDYF2OY3S22BH", "length": 10564, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The controversy surrounding Vijay's picture: Responding to fans of Kiriti Suresh || விஜய் காலை மிதித்த சர்ச்சை படம்: கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் காலை மிதித்த சர்ச்சை படம்: கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய் காலை மிதித்த சர்ச்சை படத்தால் கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகீர்த்தி சுரேஷ் மார்க்கெட் தமிழ், தெலுங்கு பட உலகில் சக நடிகைகள் பொறாமைப்படும் அளவு எகிறி வருகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த நடிகையர் திலகம் இரு மொழிகளிலுமே நல்ல வசூல் பார்த்தது. இப்போது விஜய் ஜோடியாக பெயரிடப்படாத படம், விஷாலுடன் சண்டக்கோழி-2, விக்ரமுடன் சாமி-2 ஆகிய மூன்று படங���களில் நடிக்கிறார்.\nவிஜய்யுடன் நடிக்கும் பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். படத்தின் தலைப்பும் முதல் தோற்றமும் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விரைவில் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் பயணமாக உள்ளனர்.\nஇந்த நிலையில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தில் விஜய் தரையில் உட்கார்ந்து இருக்கிறார். அருகே சோபாவில் கீர்த்தி சுரேஷ் அமர்ந்து கொண்டு விஜய் காலின் மீது தனது காலை வைத்து மிதிக்கிறார்.\nபடப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டு ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படத்தை யாரோ படக்குழுவினர் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளத்தில் கசிய விட்டுள்ளனர். இது வைரலாக பரவியதும் உடனே நீக்கி விட்டார்கள். இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். கீர்த்தி சுரேசை கண்டித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறார்கள். கீர்த்தி சுரேசுக்கு எதிராக மீம்ஸ்களை உருவாக்கியும் பரவ விடுகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சியாகி இருக்கிறார்.\n1. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\n2. பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n3. சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி\n4. ராகுல் காந்திக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல் எதுவும் இல்லை : அமித் ஷா\n5. காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை\n1. காலா படம் ஓடும் தியேட்டர் மூன்றே நாட்களில் வெறிச்சோடியது - ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி\n2. விஜய் காலை மிதித்த சர்ச்சை படம்: கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\n3. ரஜினிகாந்தின் 2.0 மீண்டும் தள்ளிவைப்பு\n4. அனுஷ்காவுக்கு திருமண ஏற்பாடுகள்\n5. நடிகை ஸ்வேதா மேனனுக்கு போனில் மிரட்டல் போலீசில் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2018-06-18T08:01:30Z", "digest": "sha1:6EA5APQXHDPGHR4BFQUZPUGADFNTYIBQ", "length": 58965, "nlines": 292, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மாணவியை 3 நாளாக கடத்த முயற்சி!! : வித்தியாவை தூக்குவதற்கு 25ஆயிரம் ரூபாய் பணம் பேரம்!! (அதிர்ச்சி தரும் தகவல்கள்!!) | ilakkiyainfo", "raw_content": "\nமாணவியை 3 நாளாக கடத்த முயற்சி : வித்தியாவை தூக்குவதற்கு 25ஆயிரம் ரூபாய் பணம் பேரம் : வித்தியாவை தூக்குவதற்கு 25ஆயிரம் ரூபாய் பணம் பேரம் (அதிர்ச்சி தரும் தகவல்கள்\nசுவிஸ் நாட்டில் மாதாந்தம் இலங்கை பெறுமதியில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியில் உழைப்பவர், வருடாந்திரம் இலங்கை வந்து 20 இலட்ச ரூபாய் செலவழிப்பவருக்கு 2 கோடி ரூபாய் பெரிய பெறுமதி இல்லை என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.\nவழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.\nஎதிரிகள் தரப்பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும், 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.\nஅத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.\nஎதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம், ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசித���ன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nஅதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன, முதலில் வழக்கேட்டில் சில திருத்தங்கள் செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் விண்ணப்பம் செய்தார்.\nஅதனை அடுத்து திருத்தங்கள் செய்வதற்கு மன்று அனுமதித்தது. அதன் பிரகாரம் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் சில திருத்தங்களை தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரனும் சில திருத்தங்கள் செய்வதற்கு மன்றில் விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து அவரும் சில திருத்தங்களை செய்தார்.\nஅதனை தொடர்ந்து வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தொகுப்புரையை ஆரம்பித்தார். அதன் போது ,\nஎதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள்.\nகடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டார்.\nஅது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தற்போது குற்றவாளி கூண்டில் நிற்கும் ஒன்பது பேரையும் சட்டமா அதிபர் எதிரிகளாக கண்டு அவர்களுக்கு எதிரான குற்ற சாட்டுக்களை முன்வைத்து , குற்ற பகிர்வு பத்திரத்தை மன்றின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த விசேட மன்றிலே எதிரிகளுக்கு குற்றபகிர்வு பத்திரம் தனித்தனியாக வாசித்து காட்டப்பட்டது.\nஅதன் போது , கடத்த திட்டம் தீட்டியமை , கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை , படுகொலை செய்தமை , உடந்தை அளித்தமை உள்ளிட்ட 41 குற்ற சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்து தாம் நிரபராதிகள் என மன்றில் தெரிவித்தனர்.\nமகளை காணவில்லை என தேடினார்.\nஅதனை தொடர்ந்து இந்த மன்றில் நடைபெற்ற சாட்சி பதிவுகளின் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் மன்றில் சாட்சியம் அளிக்கையில் , தனது மகள் 13ஆம் திகதி பாடசாலையில் கூட்டு முறை என்பதனால் காலை 7 .15 மணியளவில் வீட்டில் இருந்து பாடசாலை நோக்கி புறப்பட்டதாகவும் , பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் , மாலை மாணவியை தேடி அலைந்த பின்னர் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது , அங்கு முறைப்பாட்டை ஏற்க முடியாது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறியதை அடுத்து தாம் இரவு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாட்சியம் அளித்ததாகவும் ,\nமறுநாள் 14ஆம் திகதி காலை வேளையில் மகளை தேடி சென்ற போது பாழடைந்த வீடொன்றின் பின் பகுதியில் உள்ள பற்றைக்குள் மகளின் சடலத்தை முதலில் மகன் கண்டதாகவும் , மகன் சடலத்தை கண்டு கதறி அழுத சத்தத்தை கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மகள் சடலமாக கிடந்தார் என சாட்சியம் அளித்து இருந்தார்.\n11ஆவது சந்தேக நபருக்கு பொது மன்னிப்பு.\nஅதேபோன்று இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் 11ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவருக்கு சட்டமா அதிபர் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர் அரச தரப்பு சாட்சியமாக மாறி சாட்சியம் அளித்தார்.\nகாதலுக்கு உதவி செய்யவே சென்றனர்.\nஅதன் போது இந்த குற்றவாளி கூண்டில் 6ஆவது எதிரியாக உள்ள பெரியாம்பி என அழைக்கபப்டும் சிவதேவன் துஷாந்த் , படுகொலை செய்யப்பட்ட மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் , அக்கால பகுதியில் துஷாந்தின் மோட்டார் சைக்கிளில் தான் பின்னால் இருந்து சென்று , மாணவி பாடசாலை செல்லும் நேரம் , வீடு திரும்பும் நேரங்களில் மாணவியின் பின்னால் செல்வதாகவும் , ஒரு நாள் மாணவி தனது சப்பாத்தினை கழட்டி துஷாந்தை நோக்கி வீசியதாகவும் ,\nஅதன் பின்னர் மாப்பிள்ளை என அழைக்கபப்டும் நடராஜா புவனேஸ்வரன் என்பவரின் வீட்டில் கள்ளு குடிக்க சென்ற வேளை தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோரிடம் வித்தியா துசாந்துக்கு சப்பத்தால் எறிந்த சம்பவத்தை கூறியதாகவும் , அப்போது , ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோர் 25ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் வித்தியாவை தூக்கி தருவதாக கூறினார்கள். அதன் பிரகாரம��� அவர்களுக்கு 23ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். எனவும் ,\nமாணவியை கடந்த 3 நாளாக முயற்சி.\nவித்தியாவை கடத்துவதற்காக 11ஆம் திகதி காத்திருந்த வேளை அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் அன்றைய தினம் திட்டத்தை கைவிட்டோம் , மறுநாள் 12ஆம் திகதி காத்திருந்த போது வித்தியா பாடசாலைக்கு வரவில்லை.\nமறுநாள் 13ஆம் திகதி தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் , 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் மற்றும் மாப்பிள்ளை எனும் நடராஜா புவனேஸ்வரன் ஆகியோர் மாணவிக்காக சின்ன ஆலடி எனும் பகுதியில் காத்திருந்தோம்.\nஅவ்வேளை மாணவி அந்த வீதி வழியாக தனியாக வந்து கொண்டிருந்த வேளை துஷாந்த் மாணவியின் துவிச்சக்கர வண்டியினை மறித்து தன்னை காதலிக்குமாறு\nஅதற்கு மாணவி சம்மதிக்காததால் , மாணவியின் கன்னத்தில் கைகளால் அடித்தான் அதன் போது மாணவி போட்டு இருந்த மூக்கு கண்ணாடி நிலத்தில் விழுந்தது.\nஅதன் பின்னர், துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோர் மாணவியை பலவந்தமாக அருகில் இருந்த பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்று மாறி, மாறி வன்புணர்ந்தார்கள். அவ்வேளை ஜெயக்குமார் மாணவியின் உள்ளாடையை எடுத்து வாய்க்குள் திணித்து தடி ஒன்றினால் வாய்க்குள் தள்ளினார்.\nஅதன் பின்னர் மாணவியை அங்கிருந்து தூக்கி சென்று அருகில் இருந்த பற்றைக்குள் உள்ள மரம் ஒன்றின் கீழ் வைத்து கால் ஒன்றினை இழுத்து மரத்தில் கட்டினார்கள். அதனோடு நான் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன்.\nநான் அவர்களுடன் சென்றது காதலுக்கு உதவி பண்ணும் நோக்குடனையே . இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என தெரிந்து இருந்தால் நான் அன்றைய தினம் அவர்களுடன் சென்று இருக்க மாட்டேன் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\nஅதேபோன்று இந்த சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தான் இவர்களுடன் சென்றது துஷந்தின் காதலுக்கு உதவும் நோக்குடன் தான் ஆனால் இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என நான் நினைக்கவில்லை.\nவீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.\nஇவர்கள் ம��ணவியை வன்புணர்வு செய்ததை மாறி மாறி பெரிய தொடுதிரை கைத்தொலைபேசியில் (டச் போன்) புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர்.\nஅதனை தனது மச்சானுக்கு அனுப்ப வேண்டும் என துஷாந்த் சந்திரகாசனுக்கு கூறியதை தான் கேட்டார் என சாட்சியம் அளித்துள்ளார்.\nஇந்த குற்ற சம்பவம் தொடர்பில் வெளியில் யாருக்காவது கூறினால் என்னை படுகொலை செய்வோம் என கூறியதனால் தான் , தான் யாருக்கும் முதலில் சொல்ல வில்லை என சாட்சியம் அளித்தார்.\nசம்பவ தினத்தன்று கடமைக்கு தாமதமாக வந்தார்.\nஅதேபோன்று வேலணை பிரதேச சபை பொறுப்பதிகாரி சாட்சியம் அளிக்கையில் சம்பவ தினமான 13ஆம் திகதி தமது பிரதேச சபையில் சாரதியாக கடமையாற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் காலை 9.15 மணியளவில் தான் வேலைக்கு வந்தார். என சாட்சியம் அளித்துள்ளார்.\nமாணவியின் தாயின் சாட்சியம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தின் பிரகாரம் மாணவி பாடசாலை செல்லும் நேரத்தில் அதாவது காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.\nஅவ்வாறு எனில் இந்த வழக்கின் 6ஆவது எதிரி இந்த குற்றத்தினை செய்து விட்டு காலை 9.15 மணிக்கு கடமைக்கு சென்று இருக்கலாம். அதேபோன்று 5ஆம் எதிரி சம்பவ தினத்தன்று காலை 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் சாரத்தினை மடித்து கட்டியவாறு வேகமாக நடந்து சென்றதை பெண் ஒருவர் கண்ணுற்று உள்ளார் அவரும் இந்த மன்றில் சாட்சியம் அளித்தார்.\n2ஆம் எதிரிக்கு எதிரான கண்கண்ட சாட்சியம் உண்டு.\nஅதேபோல இரண்டாம் எதிரியான ஜெயக்குமாரை பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை செல்லும் நேரம் காலை 7.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டுள்ளான்.அவனும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தான்.\nஅதேவேளை 2ஆம் எதிரியின் மனைவியின் அண்ணன் 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளை சம்பவ இடத்திற்கு அருகில் சம்பவ தினத்தன்று கண்டுள்ளார். அதேபோல் சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்டவர்களை வாகனம் ஒன்றில் இருத்ததை கண்ணுற்று உள்ளார். அவரும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்துள்ளார்.\nஇந்த வழக்கில் வழக்கு தொடுனர் தரப்பினால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் எவையும் முரண்பாடாக இருக்கவில்லை.\nமுதலாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை.\nமுதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிராக வழக்கு தொடுனர் தரப்பினால் சாட்சியங்கள் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை.\nஎன்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) தன்னை தனது தம்பியான மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் பஸ் நிலையம் எற்றி சென்றது தொடர்பில் தனது சாட்சியத்தில் குறிப்பிடவில்லை.\nஇரண்டாம் எதிரியின் மச்சான் மிரட்டப்படவில்லை.\nஇரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தனது மச்சான் தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி) சம்பவ இடத்திற்கு எதிராக கண்டதாக கூறியது குற்ற புலனாய்வு பிரிவினர் எனது மச்சனுடையதும் மனைவியினதும் வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதனால் தான் தனக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக கூறினார்.\nஅவ்வாறு தாம் மிரட்டப்பட்டதனை மச்சானும் மனைவியும் வவுனியா சிறைச்சாலையில் தன்னை கண்டு கூறியதாகவும் மன்றில் தனது சாட்சியத்தின் போது தெரிவித்தார்.\nஇவ்வாறு மனைவி மச்சான் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் வேறு எங்காவது வாக்கு மூலத்தில் கூறினீரா என கேட்ட போது இல்லை என்றார்.\nஇந்த மன்றில் குற்ற புலனாய்வு பிரிவினர் சாட்சியம் அளிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் உமது சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் கேட்டாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதிலளித்ததுடன் , சட்டத்தரணியிடம் தான் கூறியதாகவும் , சட்டத்தரணி கேட்கவில்லை எனவும் கூறினார். அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nமூன்றாம் எதிரிக்கு வித்தியாவை தெரியாது.\nமூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தனக்கு வித்தியாவை தெரியாது என சாட்சியம் அளித்தார். பின்னர் தான் தனது அண்ணாவான இந்திரகுமாரை சம்பவ தினத்தன்று பஸ் ஏற்றி விட சென்ற போது வித்தியாவின் அண்ணா கண்டதாக சாட்சியம் அளித்தார். அவருக்கு வித்தியாவை தெரியாது ஆனால் வித்தியாவின் அண்ணாவை தெரியும் என கூறியுள்ளார்.\nநாலாம் எதிரி கடற்படை மீது குற்றம் சுமத்தினார்.\nநாலாம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன் இந்த குற்ற கடற்படை தான் செய்துள்ளது என இந்த மன்றில் சாட்சியம் அளித்தார். சாரதாம்பாள் மற்றும் தர்சினி எனும் பெண்களை தீவகத்தில் கடற்படை தான் படுகொலை செய்தது. அதேபோல இந்த கொலையையும் கடற்படை தான் செய்தது என தெரிவித்தார். அவர் இதற்கு முதல் எந்த வாக்கு மூலத்திலையோ நீதிமன்றிலையோ இந்த தகவலை தெரிவிக்க வில்லை. முதல் முதலாக நீதாய விளக்கத்தில் எதிரிகள் தரப்பு சாட்சியம் அளிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.\nஐந்தாம் எதிரி தனக்கு எதிராக சாட்சியம் சொன்னவருக்கும் தனக்கும் முரண்பாடு என்பது பொய் \nஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் தான் சம்பவ தினத்தன்று கடற்தொழிலுக்கு சென்று விட்டதாகவும் , தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) காலை கண்டதாக சாட்சியம் அளித்த சாந்த ரூபிணி என்பவருக்கும் தனக்கும் முரண்பாடு இருந்ததலையே அவர் தனக்கு எதிராக சாட்சியம் அளித்தார் என தெரிவித்தார். அவரும் அதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தகவலை தெரிவிக்க வில்லை. எதிரி தரப்பு சாட்சி பதிவின் போதே தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.\nஆறாம் எதிரி வித்தியாவை கண்டதே இல்லை என்பது பொய் \nஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்தன் தனக்கு வித்தியாவை தெரியாது ஆனால் அவரின் அண்ணாவை நன்கு தெரியும் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\nஏழாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை.\nஏழாம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதனுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் மீதான குற்ற சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை.\nஎட்டாம் எதிரி 12 ஆம் திகதி புங்குடுதீவில் நின்றார்.\nஎட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் தன்னை போலீசார் சித்திரவதை புரிந்து வீடியோ வாக்கு மூலம் எடுத்ததாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.\nஆனால் அவர் அதற்கு முதல் எங்கேயும் அது தொடர்பில் குறிப்பிடவில்லை. சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனம் ஒன்றில் அமர்ந்திருந்து வித்தியாவை பார்த்தார் என இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியம் அளித்தார்.\nஆனால் தான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றதாகவும் , அன்றைய தினம் நெட்கபே ஒன்றிக்கு சென்று மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியதாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் 12ஆம் திகதி தான் கொழும்பில் நின்ற என்ற விடயத்தினை கூறவில்லை.\nசுவிஸ் குமாருக்கு 2 கோடி பெரிய காசில்லை.\nஒன்பதாம் எதிரியான சு��ிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் 17ஆம் திகதி தன்னை பொதுமக்களிடம் இருந்து காப்பற்றி விட்டது.\nஎனவும் பின்னர் தான் வீட்டுக்கு சென்றதாகவும் சாட்சியம் அளித்தார். அது பொய் ஏனெனில் வீ.ரி.தமிழ்மாறன் தனது சாட்சியத்தில் சுவிஸ் குமார் என்பவர் வீட்டுக்கு சென்ற போது அவர் இல்லை எனவும் அவருடைய மனைவி மகாலக்சுமி தான் நின்றதாகவும் சாட்சியம் அளித்தார்.\nஅதேவேளை சிறைச்சாலையில் தான் இப்லான் என்வருடன் கதைத்த விடயத்தினை ஒப்புக்கொண்டு உள்ளார். இப்லான் தான் தன்னிடம் 25இலட்சம் பணம் கேட்டதாகவும் , தான் அதனை கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.\nஅது தொடர்பில் ஏன் எங்கும் முறையிடவில்லை என கேட்டதற்கு , தானும் கைதி ,அவரும் கைதி , அதனால் சக கைதியை தான் மாட்டிவிட விரும்பவில்லை என தெரிவித்தார்.\nசுவிஸ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் சமையலளராக வேலை செய்வதாகவும் மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் பத்து இலட்சம் வரை சம்பாதிப்பதாகவும் , அங்கு மாதாந்தம் 5 தொடக்கம் 6 இலட்சமே செலவு எனவும் சாட்சியம் அளித்தார்.\nஅத்துடன் வருடத்திற்கு ஒரு தடவை இலங்கை வந்து போவதாகவும் , அதன் போது 20இலட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் சாட்சியம் அளித்தார்.\nஅவ்வாறான ஒருவருக்கு 2 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையில்லை எனவே சுவிஸ் குமார் இந்த வழக்கில் இருந்து தப்பி செல்ல இப்லான் ஊடாக குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார்,\n7 எதிரிகளுக்கு எதிராகவும் குற்றசாட்டு நிரூபணம்.\nஇந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை.\nஏனைய 7 எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரியான , பூபாலசிங்கம்\nஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் , நான்���ாம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் , ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் , எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் ஒன்பதாம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றசாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.\nநாளை எதிரி தரப்பு தொகுப்புரை.\nநாளைய தினம் புதன்கிழமை எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது. அதனை அடுத்து ஒன்பது எதிரிகளையும் நாளைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.\nவழக்கு தொடுனர் தரப்பில் , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் ஐந்து மணித்தியாலங்கள் தொகுப்புரை நிகழ்த்தி இருந்தார். அதன் போது வழக்கு தொடுனர் தரப்பினரால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் தொடர்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டி எதிரிகள் மீதான குற்ற சாட்டை நிரூபிக்கும் முகமாக வாதங்களை முன்வைத்தார்.\nபிக் பாஸ் – 2; – போட்டியாளர்களின் முழு விவரம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல – சித்தார்த்தன் (நேர்காணல்) 0\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3) 0\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ) 0\nகதறி அழுத சிறுவனை கட்டித் தழுவி முத்தமிட்ட ரொனால்டோ: வைரலாகும் வீடியோ 0\nபத்து தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வீடியோ…\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்��ல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றும��ழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-18T08:00:33Z", "digest": "sha1:U75E3E2ZHFVPJN6W5IWS64FVQSH4MDNX", "length": 30558, "nlines": 499, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: November 2013", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nசுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹ���னின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத விஞ்ஞான பூர்வ திரைக்கதையாகவும் மணிரட்னத்தினால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். 3014 ஆம் ஆண்டு நடப்பதாக சித்தரிக்கப்படும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சரியாக ஆயிரம் ஆண்டுகளின் பின்னரான உலகம், விஞ்ஞானம் என்பன பற்றிய மணிரத்னத்தின் சாத்தியமான அசாத்திய கற்பனையை எண்ணி அனைவரும் பேராச்சரியப்படுவர், அதேவேளை தமிழிலும் ஒரே வேளையில் இந்த படம் எடுக்கப்படுவதால் தமிழ் எழுத்துத்துறையில் விஞ்ஞான பூர்வக்கதைகளின் முன்னோடி அமரர் சுஜாதா என்பதுபோல, திரையிலே மணிரட்னம் மிளிர்வார் என திருமதி சுஹாசினி மணிரட்னம் தெரிவித்துள்ளார்.\nஅரசல் புரசலாக உலாவரும் கதை இதுதானாம்.........\n3014ஆம் ஆண்டு உலகம் விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் நிற்கின்றது, தமது எண்ணப்படி நட்சத்திர தொகுதியின் வடிவமைப்பினை, பாதையினை மாற்றிப்போடும் வல்லமையினையே முக்கிய விஞ்ஞானிகள் பெற்றிருக்கின்றார்களாம்.\nஅதிலும் குறிப்பாக இந்தியாவே அன்றைய நாளில் விஞ்ஞானம் மற்றும் சக்தி மிக்க நாடாக விளங்குகின்றது\nஉலகிலேயே மிக அதி உச்ச விஞ்ஞானியாக 'சிவ் சங்கர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிவ்சங்கர் விஞ்ஞானத்தின் உச்சத்தையே கடந்தவராக உருவகிக்கப்படுகின்றாராம். புதிய பிளனட்களை உருவாக்கவும், பாதுகாக்கவும், அவற்றுக்குத்தேவையான வாயுக்களை கொண்டு சென்று உயிரியல் பரினாமத்துக்கு உதவவும், அதை அழிக்கவும், பின்னர் பிரபஞ்சத்தில் இருந்தே அதை மறைத்துவிடவும் அவரால் முடியுமாம்.\nநீண்டகாலமாக அவரது உதவியாளராக அவருடன் இருந்து அறிவியல் கற்றவராக இந்த திரைப்படத்தின் வில்லன் 'பத்மசூர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.\nஒரு கட்டத்தில் விஞ்ஞானி சிவ்சங்கரிடமிருந்து பிரிந்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஞ்ஞானத்தை வைத்தே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றராம் வில்லன்.\nபல இயற்கை தத்துவங்களையே மீறி பிரபஞ்ச அமைப்புக்கே பேராபத்தை உண்டாக்க தனது செயற்பாடுகளில் இறங்குவாராம் வில்லன் பத்மசூர்.\nஇந்தவேளை இயற்கை தத்துவத்தை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி சிவ்சங்கர் இறுதியில் வில்லன் பத்மசூர��� அழிப்பதாக பிரமானம் எடுக்கின்றார்.\nபால்வீதிக்கு அப்பால் உள்ள சூனியப்பிரதேசமொன்றில் உள்ள தனது இரகசிய ஆய்வுகூடம் ஒன்றில் தனது நம்பிக்கையான விஞ்ஞானத்திற்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த ஆறு பெண்களுடன் ஆராட்சியில் ஈடுபடுகின்றார்.\nஇறுதியில் வில்லனை அழிக்கவல்ல சக்திவாய்ந்த ஒருவனை உருவாக்க முடிவு செய்கின்றார் குளோனிங் முறையில்.\nதனது புருவ மேட்டில் இருந்து ஆறு சக்திவாய்ந்த செல்களை கண்டறிந்து அவற்றை அக்கினி சக்தியுடன் ஒரு சக்தி பீடத்திற்கு கடத்துகின்றார், பின்னர் பிரபஞ்வெளிக்கு கொண்டு செல்கின்றார், அதன் பின்னர் சக்தி மிக்க பிரபஞ்ச காற்றுக்களால் அதை மேலும் வலுவூட்டி இறுதியாக நீரிலே அந்த சக்திகளை மிதக்கவிட்டு ஒன்றாக்கின்றார்.\nஓளிபடைத்த நாயன் ஒளிர்கின்றான்......... அவனுக்கு இந்த ஆறு விஞ்ஞானிப் பெண்களும் அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர்.....\nஇயற்கையை இயல்பாக்க அவன் தயாராகின்றான் பெரும் பிரபஞ்சவெளிப்போருக்கு.... அவனுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்திருந்த பீக்கொக் என்ற பிரபஞ்ச 'வோர் ஸ்பேஸ் ஸிப்பை' அவனுக்கு கொடுக்கின்றார் விஞ்ஞானி சிவ்சங்கர். அப்புறம் என்ன நாயகன் வில்லனுக்கடையிலான பிரபஞ்ச சமர்தான் கிளைமாக்ஸ்.....\nஅட இன்னும் இது கடவுள் முருகனுடைய கதை என்பது புரியாவிட்டால் நான் என்ன செய்ய........ சும்மா கந்தர் சஸ்டி காலத்திலை வித்தியாசமாக சிந்தித்தால் இப்படி ஒரு பதிவு. எல்லாம் ஒரு தமாசுக்குத்தான். மணி சார் உட்பட அனைவரும் மன்னிச்சுடுங்கடா சாமி...\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nயாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒ...\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்��ு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-06-18T07:35:02Z", "digest": "sha1:7ZG4JAOLOECL53VRZODPQNZNCUH3BU3A", "length": 7516, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "இன்று நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்! | LankaSee", "raw_content": "\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஇன்று நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்\nஇன்று நள்ளிரவு முதல் வைபர்(Viber) இலங்கையில் இயங்கும் என்அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.\nபொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முகல் இயங்கும் என்று ஏற்கனவேஅறிவிக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிதான முகவரியை அடையாளம் காண கூகுள் நிறுவனத்தின் அசத்தல்\nபிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்காமைக்கு காரணம் இதுவே\nவவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nயாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல\nவவு��ியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=986c4935140c06c3f20f9c10255f0e47", "date_download": "2018-06-18T07:57:02Z", "digest": "sha1:JZGRDQ5VE7TGTRS7STQFINTPIHTOQ4XB", "length": 49052, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நி��்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ ���ெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாட���கள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2013_01_17_archive.html", "date_download": "2018-06-18T07:24:55Z", "digest": "sha1:BYH4Z3FLMDAC57DGKGCLTHLEFNH6YABQ", "length": 11939, "nlines": 270, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: 01/17/13", "raw_content": "\n4.அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்\nஜோதிகா முகமும் குஷ்பு உடம்பும் சேர்ந்த கலவை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகும் தேவதை அடேல்.இவரைப் பற்றி தெரிந்திருக்காவிட்டாலும் இவரின் குரல் உங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான் ஏனெனில் சமீபத்தில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படத்தின் முகப்புப் பாடலினை ( title song ) பாடியது இவர்தான்.\nஇதற்கு முன்பு நான் குறிப்பிட்ட மூன்று இசை தேவதைகளான ரியான்னா ,டெய்லர் ஸ்விப்ட் மற்றும் கேட்டி பெர்ரி ஆகியோரிலிருந்து அடேல் மிகவும் மாறுபட்டவர்.ஏனெனில் வழக்கமாக அனைவரின் பாடல்களிலும் வரும் காதை கிழிக்கும் அதிகபடியான இரைச்சல்கள் , கெட்ட ஆட்டம் என எதுவுமின்றி இவர் குரலுக்கு முக்கியத்துவம் அளித்து இசை பயணிக்கும். சென்னையில் நாரத கான சபாவில் நடக்கும் இசைக் கச்சேரி போன்ற உணர்வினை அளித்தாலும் இவர் உச்சஸ்தாயில் இவர் பாடும் போது நாம் நம்மை மறந்து விடுவோம்.\nதான் வெளியிட்ட இரண்டே இரண்டு இசை கோப்புகள் (Album ) மூலம் இவர் பெற்ற பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம். அதுவம் இசை உலகின் முன்னணி விருதான் கிராமி விருதினை ஒரே ஆண்டில் அதிகம் (6 விருதுகள்) பெற்று இதற்கு முன்பு பியான்ஸ் (Beyonce ) செய்த சாதனையினை சமன் செய்தார்.இது மட்டுமன்றி பாப் உலகின் ராணி மடோனாவினால் பாராட்டும் பெற்றார். இவற்றுக்கெல்லாம் முக்கியக் காரணமாக் அமைந்தது இவரின் திறமை மட்டுமன்றி லண்டன் மாநகரில் உள்ள புகழ் பெற்ற கலைக் கல்லூரியில் (BRIT School )படித்துதும் ஒன்றாகும்.\nபொதுவாக மற்றப் பாடகர்களின் பாடல்களில் வெகு சிலவே நமக்கு விருப்பமான ஒன்றாக இருக்கும். ஆனால் அடேலின் பாடல்களில் அனைத்துமே நம்மைக் கவரக்கூடியதாகவும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும் வகையில் பாடி நம்மை வெகு சில நாட்களுக்கு வேறு எந்தப் பாடல்களையும் கேட்க விடாத வண்ணம் அவர் பாடல்களுக்கு நாம் நம்மை அறியாது அடிமையாகி இருப்போம்.\nஇங்கே அவரின் சிறந்த பாடல்களைக் குறிப்பிட வேண்டுமெனில் நான் அனைத்து பாடல்களின் பெயரயுமேதான் குறிப்பிட வேண்டி வரும், எனினும் கிழே கொடுக்கப் பட்டுள்ள உங்கள் குழாய் இணைப்பில் சென்று இந்த someone like you பாடலினை பாரிஸ் நகர் வீதீகளில் உணர்ச்சிப் பெருக்கோடு பாடுவதைப் பாருங்கள் பின்னர் புரியும் அடேல் எத்துனை திறமை வாய்ந்தப் பாடகி என்று.\nஇருப்பினும் கீழ்காணும் பாடல்களையும் நேரம் கிடைக்கும் போது கேளுங்கள் . கண்டிப்பாக ஒரு புதிய உலகம் சென்று வந்ததைப் போன்ற உணர்வு நிச்சயம் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.\nநான் முதலில் இருந்து குறிப்பிடுவது போல அனைத்துப் பாடல்களையும் முதலில் வரிகளுடனான காணொளியை ( video song with lyrics ) பார்த்து விட்டு பின்னர் கேட்க ஆரம்பித்தீர்களானால் பாடல்களை புரிந்து கொள்ளவும் நீங்களே தனியாகப் பாடவும் மிகவும் வசதியாக இருக்கும்.\nஅடுத்து வரும் பதிவில் இசை உலகின் ஒரு அடங்காப் பிடாரியை அறிமுகம் செய்ய இருக்கின்றேன்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nசூப்பர் டூப்பர் சுயேச்சை MLA\nசத்யராஜ் நடிப்பில் வெளிவந்த சுயேச்சை MLA படத்தில் உள்ளது போன்ற ஒரு சுயேச்சை MLA நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற...\nமோடி சேவகர்கள் : ராமசுப்ரமணியன் முதல் மாரிதாஸ் வரை\nநேரு, இந்திரகாந்தி, ரஜீவகாந்தி என்ற இந்தியாவின் ஒரு சில பிரதமர்களுக்கு கிடைத்த வரவேற்பு மோடிக்கும் இந்த நான்காண்டுகால ஆட்சியில் கிடைத்திருக...\n4.அடேல் :இசை உலகின் இளம் தேவதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://scoutsandguidesvdm.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-06-18T07:11:07Z", "digest": "sha1:BJ5PDFBYDYJWTKYO5DK4ECEJJOUAYL6N", "length": 2813, "nlines": 36, "source_domain": "scoutsandguidesvdm.blogspot.com", "title": "scoutsandguidesvdm விருத்தாசலம்சாரண சாரணியர் : செயற்குழு", "raw_content": "\nவிருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண சாரணியர் செயல்பாடுகள்\n20.07.2015 இன்று பாரத சாரண சாரணியர்செயற்குழு மற்றும் பொதுக்குழு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nசாரண செயலாளர் வீரப்பா வரவேற்றார்.\nபொருளாளர் திரு. இளவரசு சாரணர் பயிற்சித்திடல் மேம்பாட்டுக்குழு பொருளாளர் திரு இளங்கோவன். ஆணையர் திரு பாலசுப்ரமணியன் ஆகியோரும்\nபள்ளித் தலைமை ஆசிரியர்களும் பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\nமாலையில் பொதுக்குழு நடைபெற்றது. சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழ்ங்கப்பட்டன. சாரணர் இயக்கம் பற்றிய அடிப்படை நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.\nஆளுனர் விருது தேர்வு முகாம்\nஆளுநர் விருது ஆயத்த முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/04/blog-post_4036.html", "date_download": "2018-06-18T07:13:03Z", "digest": "sha1:C6XPMHSBTF3OFSIWAQNCIV26N6AIWQE3", "length": 9131, "nlines": 81, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: முகம் பொலிவு பெற..", "raw_content": "\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, உடலின் உள்ளே என்ன பாதிப்பு இருந்தாலும் அது முகத்தில் பிரதிபலிக்கும்.\nசிலர் இராசாயன பூச்சுக்கள் மூலம் முகத்தை பொலிவாக்கலாம் என்று எண்ணி இவற்றை அதிக விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் முகம் நன்கு பொலிவாக காணப்படும். ஆனால் சில நாட்கள் செல்லச்செல்ல இந்த ரசாயனமுகப்பூச்சுகள் முகத்தை பாழடித்துவிடும்.\nமுகப் பொலிவு இழக்க மலச்சிக்கலும் ஒரு காரணமாகும். மலச்சிக்கலைப் போக்கினாலே முகத்தில் உண்டாகும் முகப்பரு, கரும்படலம், கருந்திட்டுக்கள் போன்றவை ஏற்படாது.\nஆனால் முகத்தில் இதன் பாதிப்பு தெரியவந்தால் மலச்சிக்கலைப் போக்குவதுடன் இரசாயனம் கலவாத மூலிகைப் பூச்சுக்களை பயன்படுத்தி முகத்தை பொலிவுபெறச் செய்ய முடியும்.\nமலச்சிக்கலைப் போக்க எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகம் நீர் அருந்த வேண்டும்.\nமுகத்தில் முகப்பரு, அலர்ஜி, முகச் சுருக்கம், கருமை, எண்ணெய் வடிதல் இருந்தால்\nஆவாரம் பூவை நிழலில் உலர்தி காயவைத்து பொடி செய்து எடுத்து அதனுடன் கடலை மாவு கலந்து முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை இளம் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு, முகச்சுருக்கம் போன்றவை மாறி முகம் பொலிவுபெறும்.\nசிலருக்கு முகச் சுருக்கங்கள் ஏற்பட்டு 25 வயதிலேயே முதுமையடைந்தவர் போன்ற தோற்றத்தை உண்டாக்கும். இவர்கள்\nநல்லெண்ணெய் - 10 மி.லி.\nதண்ணீர் - 10 மி.லி.\nஎடுத்து ஒன்றாக கலக்கிக் கொண்டேயிருந்தால் அது வெண்மையாகி வெண்ணெய் போல் மாறும். இதை முகத்தில் நன்கு பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகச் சுருக்கம் நீங்கும்.\nபார்லி மாவு - 5 கிராம்\nதேன் - 5 மி.லி\nமுட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஒன்றாக்கி நன்கு கலக்கி முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும்.\nகஸ்தூரி மஞ்சளை நன்கு அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து நன்கு கலக்கி முகத்தில் பருவுள்ள இடங்களில் பூசி சீயக்காய் பொடியைக் கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந் செய்துவந்தால் முகப்பரு நீங்கு���்.\nமுகப்பரு உள்ளவர்கள் குங்குமத்திலேபம் என்ற ஆயுர்வேத மருந்தை வாங்கி தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.\nபாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து பூசி வந்தால் முகம் நல்ல நிறமாகவும் பிரகாசமாகவும், அழகாகவும் தோன்றும்.\nகருஞ்சீரகத்தைபொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி எடுத்து தேவையான அளவு பால் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.\nகருந்தேமல் உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்லும் முன் கொத்தமல்லி கீரையை சாறு பிழிந்து தேமல் உள்ள இடங்களில் பூசி வந்தால் கருந்தேமல் மாறும்.\nநாயுருவிச் செடியின் இலைகளை கசக்கி சாறு எடுத்து தேமலின் மேல் பூசி வந்தால் தேமல் குணமாகும்.\nஎலுமிச்சம் பழச்சாற்றை உள்ளங்கைகளில் தேய்த்து வந்தாலே உள்ளங்கை சொரசொரப்பு நீங்கி உள்ளங்கை மிருதுவாகும்.\nகண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ\nஉணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்...\nகற்ப மூலிகை - துளசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/topnews/2018/03/08/news-3989.html", "date_download": "2018-06-18T07:12:42Z", "digest": "sha1:RMSI36WZEPF566IW5NVKGLA6MBQSQFG5", "length": 9570, "nlines": 89, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசியில் உலக மகளிர் தின விழா - Vandavasi", "raw_content": "திங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nவந்தவாசியில் உலக மகளிர் தின விழா\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பில் உலக மகளிர் தின விழா ஆசியன் மெடிக்கல் அகாடமியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி செ. பானுமதி, மகளிர் கிளப் நிர்வாகி அ.காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதாசிவம் வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக, டெல்லி மாதர் சங்க தலைவரும், திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி தலைவருமான அ. பாலாமணி அருணாசலம் அவர்கள் பங்கேற்று ” பாரதம் கண்ட புதுமைப் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமேலும் மாணவிகள் கவிதை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அகாடமி நிர்வாகி பீ. ரகமதுல்லா, திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி ஆங்கில பேராசிர��யர் வேதாம்பிகை சரவணன், கவிஞர் சு.அகிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.\n← நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குறைபாடுகளை தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு\nதிருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறை சார்பில் குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு →\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஐடிஐ -ல் சேருவதற்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுமானம், அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்கள் தங்களது பதிவை புதுப்பிக்க ஜனவரி 31-ஆம் தேதி கடைசி-தொழிலாளர் நல அலுவலர் அறிவிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஜூன் 17, 2018\nபால் பொருள்கள் தயாரித்தல் இலவச பயிற்சி ஜூன் 17, 2018\nசெய்யாறில் ஜுன் 17ஆம் தேதி இலவச கண் மருத்துவ முகாம் ஜூன் 15, 2018\nஜூலை 2-ஆம் தேதியில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியில் வருகைப் பதிவு ஜூன் 15, 2018\nநாளை (ஜூன் 15) பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து ஜூன் 14, 2018\nஅரசு இ சேவை மையங்கள் சர்வர் பராமரிப்பு பணி காரணமாக 16.06.2018 (சனிக்கிழமை) இயங்காது என அறிவிப்பு ஜூன் 14, 2018\nவந்தவாசியில் மின்தடை அறிவிப்பு ஜூன் 14, 2018\nமாதம் பல லட்சங்களை சம்பாதிக்க 30 ‘ருசியான’ ஐடியா ஜூன் 14, 2018\n18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு ஜூன் 14, 2018\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 14, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் ��ிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007/10/blog-post_06.html", "date_download": "2018-06-18T07:57:28Z", "digest": "sha1:UGHEKHICH6S4DVJ4OVPPH73NR7ZDS5HA", "length": 169139, "nlines": 855, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்!", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nசேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்\nசேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது.\nஇந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது.\nதிட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.\n* ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது\nஇது எத்தனை சத வீதம் உண்மை ,\nமனித இனம் தோன்றிய வரலாற்றினை அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலக்கட்டத்தில் எல்லாம் குரங்குகளாக தான் இருந்தோம். பின்னர் மனிதனாக பரிமாண வளர்ச்சி அடைந்த பின்னர் நாகரீகத்தின் முதல் கட்டமாக கருவிகளை உருவாக்கியதன் அடிப்படையில் காலம் பிரிக்கையில் , கி.மு 3000க்கு முன்னர் கற்காலம் வருகிறது , பின்னர் தாமிரக்காலம் , இரும்பை பற்றி அறிந்து கொண்டதே கி.மு 1200 இல் தான். அப்படி இருக்கும் போது இரண்டு மில்லியன் ஆண்டுகள் காலத்திற்கு முன்னர் இராமாயண காலம் போல முழு நாகரீகம் பெற்ற இராம ராஜ்யம் இருந்து இருக்குமா பாலம் கட்டி இருக்க தான் முடியுமா\nநாசா எடுத்தது என ஒரு படம் காட்டுகிறார்களே அது என்ன\nஅது ஒரு இயற்கை அமைப்பு , இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நில இணைப்பிற்கு இஸ்துமஸ்(isthmus) என்று புவியியல் பெயர். இப்படிப்பட்ட இணைப்பு வட , தென் அமெரிக்காவிற்கு இடையே கூட உண்டு , அதனை வெட்டி தான் பனாமா கால்வாய் போடப்பட்டுள்ளது.\nசில இடங்களில் கடல் மட்டத்திற்கு மேல் இருக்கும் இங்கே கடலில் மூழ்கி இருககிறது. மேலும் அந்த அமைப்பை ஒட்டி மணல் படிவதால் ஆழம் குறைவாக உள்ளது.\nஇயற்கை, சுற்று சூழல் பாதிப்புகள் வரும் என்பது,\nஏற்கனவே சொன்னது போல இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் அகலம் 25 கி.மீமுதல் 107 கி.மீ வரையுள்ளது. இதில் சேதுக்கால்வாய் அமையப்போவது 300 மீட்டர் அகலத்தில் மட்டுமே , அவ்வளவு பெரிய பரப்பில் இது மிக சிறிய அகலமே. 12 .8 மீட்டர் ஆழம் வெட்டுவார்கள் இதில் சரசரியாக 8 முதல் 10 மீட்டர் ஆழம் கடலில் உள்ளது , எனவே மேற்கொண்டு வெட்டும் ஆழமும் அதற்கு ஏற்றார் போல குறையும்(4-5 மீட்டர்). சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள மணல் திட்டுகள் தான் பெரிதாக தெரிகிறது , கடல் அடியில் மிகப்பெரிய பாதிப்பு வராது.\nமன்னார் வளைகுடாப்பகுதி தான் கடல் வாழ் உரினங்களின் முக்கியமான பகுதி , அப்பகுதியில் இயற்கையிலே ஆழம் இருப்பதால் அங்கு கால்வாய் வெட்டப்படவில்லை. பால்க் நீரிணைப்பு பகுதியிலும் , ஆடம் பாலம் பகுதியிலும் இரண்டு பகுதியாக கால்வாய் வெட்டப்படுகிறது. இது செயற்கை ,இயற்கை சேர்ந்த கடல் வழி கால்வாயாக தான் இருக்கும்.\nமேலும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் சரியல்ல, இப்பகுதியில் குறைவாக மீன் கிடைக்கிறது எனவே எல்லை தாண்டி மீன் பிடிக்க போய் தானே இலங்கை ராணுவத்திடம் குண்டடிப்படுகிறார்கள் அப்படி இருக்கும் போது இப்போது கால்வாய் வெட்டும் போது மட்டும் எப்படி மீன்கள் காணாமல் போகும். ஆழ்கடலில் தான் அதிக மீன்கள் பிடிக்கபடுகிறது.\nசாதாரணமாக புதிதாக சாலை போட்டாலே அதற்காக மரங்கள் வெட்டுவது என எதாவது ஒரு சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இருக்காது , அப்படி இருக்கும் போது கடலில் கால்வாய் வெட்டும் போது சுத்தமாக பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி. ஏற்படும் பாதிப்பு குறைந்த பட்சமாக இருக்குமாறு பார்த்து செயல் பட வேண்டும்\nஇப்படி தற்போது சில எதிர்ப்ப���கள் உள் நாட்டில் கிளம்பினாலும் , ஆரம்பம் காலம் தொட்டே இதனை இலங்கை அரசு எதிர்க்கிறது காரணம் , அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் , கொழும்பு துறை முகம் பாதிக்கப்படும் என்ற பயமே எனவே இத்திட்டம் வரமால் இருக்க அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்வதாகவும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல , ஆழமான கால்வாய் அமைய போவது வடக்கு இலங்கைக்கு அருகே அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம்.\nஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும். மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால் வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களைப்பயன் படுத்த முடியும்.\nமேலும் அவர்கள் இதனைப்பயன் படுத்தி கப்பல் படையை மேலும் வலுப்படுத்த கூடும், தலை மன்னார், ஆனைஇரவு, காங்கேசன் துறைமுகம்,யாழ்பாணம் ஆகியவற்றிர்க்கிடையே கடல் பயணம் எளிதாகவும் , பெரிய படகுகளுக்கும் வசதியாக அமையும் ஏன் எனில் சேதுக்கால்வாய் அப்பகுதிகளுக்கு அருகே செல்கிறது . எனவே இலங்கை அரசு இக்கால்வாயினால் ஆபத்து எனப் பயப்படுவதால் இத்திட்டம் வர விடாமல் தடுக்க முயல்கிறது.\nமுடிந்த வரை தடுக்க பார்க்கும் இலங்கை அரசு , முடியவில்லை எனில் திட்டம் வந்தால் அதிலும் ஒரு நன்மையை எதிர்ப்பார்க்கிறது , அக்கால்வாய் பாதுக்காப்பு , ரோந்து ஆகியவற்றில் இலங்கை கடற்படையை ஈடுபடுத்த அனுமதி தரவேண்டும் என்றுமேலும் மன்னார் வளைகுடாப்பகுதியில் கப்பல் போக்குவரத்தினை அனுமதிக்கும் நிர்வாக உரிமையையும் கேட்கிறது.சுருக்கமாக சொல்ல போனால மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு வர கடலைப்பயன்படுத்த இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் யாரும் வரமுடியாத நிலை வரும்.\nகால்வாய் முழுக்க முழுக்க அமையப்போவது இந்திய கடல் எல்லைக்குள் தான் , அப்படி இருக்கும் போது பாதுகாப்பினை காரணம் காட்டி சந்தடி சாக்கில் நம்ம கடலையும் சேர்த்து கண்காணிக்க ஆசைப்படுகிறது இலங்கை நாம் செலவு செய்து கால்வாய் வெட்டுவோம் , நிர்வகிக்கும் அதிகாரம் அவங்களுக்கு வேண்டுமாம்\nஇந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.\nதற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.\nஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே\nஜெயலலிதா போன்றவர்கள் ஆரம்பத்தில் தேர்தல் அறிக்கையிலேயே இத்திட்டதை கொண்டுவருவதாக சொன்னவர்கள் தற்போது எதிர்க்க காரணம் மிகப்பெரிய இத்திட்டதை கொண்டு வருவதால் கிடைக்கும் கமிஷன் தொகை கை விட்டுப்போகிறதே என்ற வயத்தெரிச்சல் தான் 2,427 கோடி ரூபாய் திட்டம் ஆச்சே சுளையாக ஒரு தொகை கமிஷனாக வருவது போனால் சும்ம இருக்க முடியுமா\nசேது கால்வாய் திட்டம் பற்றிக்கவலைப்படுவதானால் அதன் பொருளாத லாபம் ஈட்டும் தன்மை குறித்தும் , சுற்று சூழல் பாதிப்பு அதிகம் ஆகாமல் இருப்பது குறித்து மட்டும் தான் இருக்க வேண்டும்.\nஇக்கால்வாய் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை எனதிட்டத்திற்கு நிதி திரட்டும் ஆக்சிஸ்(uti bank) வங்கியின் சேர்மன் பேட்டி அளித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. லாபம் ஈட்டும் வாய்ப்பினை பெருக்க திட்டம் தீட்ட வேண்டும்.\nவர்த்தக ரீதியாக இது லாபம் தராது எனச் சொல்கிறார்களே. அது பற்றி உங்கள் கருத்தென்ன\nவர்த்த ரீதியாக லாபம் வருவது கடினம் என்பது போல இத்திட்டத்திற்கான முதன்மை நிதி திரட்டும் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் சேர்மன் சொன்னதையும ்பதிவின் கடைசியில் சொல்லி இருக்கிறேனே.\nஆனால் அது எல்லாமே யூகம் ���ான், கால்வாய் பயன்படுத்த கப்பலில் ஏற்றிவரும் ஒரு டன்னுக்கு இத்தனை ரூபாய் என நிர்ணயிப்பார்கள், அதைப்பொருத்தே கப்பல் போக்குவரத்து அங்கு அதிகரிக்குமா குறையுமா என்பதை சொல்ல முடியும், அரசு மலிவான கட்டணம் நிர்ணயித்து அதிக கப்பல்களை வர வைத்தால் லாபம் ஈட்டலாம் என நினைக்கிறேன்.\nபெரிய கப்பல்கள் பயணிக்காது லாபம் வராது எனவும் சொல்கிறார்கள் ஆனால் இதில் பயணிக்க கூடிய கப்பல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வந்தாலே போதும் , இப்போது இருக்கும் கப்பல் நடமாட்டம் வைத்து சொல்வது தான் இந்த கணக்கெல்லாம், கால்வாய் வந்த பிறகு மேலும் புதிதாக கூட கப்பல் நடமாட்டம் அங்கு வரலாம்.\nபனாமா கால்வாயில் கூட அதிக எடையுடன் பெரிய கப்பல்கள் போக முடியாது ஆனால் பெரிய கப்பல் போகலாம் எனவே அதிக எடையை சிறிய கப்பல்களில் ஏற்றி ,அனுப்பிவிட்டு , பெரிய கப்பல் எடையை குறைத்து கால்வாயை கடக்கிறார்கள், பின்னர் இடம் மாற்றிக்கொள்வார்கள். இப்படி கஷ்டமாக இருக்கிறதே என கப்பல்கள் அதில் போகாமலா இருக்கிறது.\n/* இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள் */\nஅறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன். தப்பாக எண்ணாதீர்கள்.\nஎந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா இந்த சேதுத் திட்டத்தைப் பற்றி விடுதலைப் புலிகளோ அல்லது ஈழத் தமிழ் பிரதிநிதிகளோ ஒன்றும் சொன்னதாக நான் அறியவில்லை.\nஅதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள், சிங்களப் பகுதி அரசியல் பற்றியே பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதுபோல தமிழகத்தின் உள்விவகாரங்களிலும் விடுதலைப் புலிகள் கருத்துச் சொல்வதில்லை. அப்படியிருக்க இக் கருத்து உங்களின் ஊகமா \nஇச் சேதுக் கால்வாய்த் திட்டம் பிற்போடப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். காரணம், யாழ்ப்பாணம் கடலின் மட்டத்தில் இருந்து சில அடிகளே உயரத்தில் இருப்பதால், இத் திட்டத்தின் மூலம் ஈழத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகளுக்கு கேடு விளைவிக்கலாம். எனவே ஈழத்திற்கு ஏற்படக் கூடிய சாதக/பாதகங்களை ஆராயும் வரை இத் திட்டம் பிற்போடப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.\n//அறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன். தப்பாக எண்ணாதீர்கள்.//\nதவறாக எண��ண என்ன இருக்கு இதில், தாராளமாக கேட்கலாம்.\nசில பத்திரிக்கைகளில் இப்படி வந்துள்ளது , அதன் முழு நம்பகத்தன்மை கேள்விக்குரியதே என்ற போதிலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. மேலும் முன்னரை விட தற்போது அதிக எதிர்ப்பு வருகிறதே எப்படி , அதுவும் திட்டம் அடிக்கல் நாட்டும் போதெல்லாம் இது தெரியாதா, 6 மாதம் ஆன பிறகு தானே சிலர் விழித்துக்கொண்டு சத்தம் போடுகிறார்கள்.\nமேலும் முன்னர் இந்திய கடலோரக்காவல் படையினரே பேட்டி அளித்துள்ளார்கள் , புலிகள் ஆழம் குறைவான , மணல் திட்டுக்கள் உள்ள பகுதிகள் உள்ளே சென்று தப்பிவிடுவார்கள் அங்கு எல்லாம் கப்பல் படையின் படகால் செல்ல முடியாது என.இதற்காக ஹோவர் கிராப்ட் வாகனத்தை கூட தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.\n//யாழ்ப்பாணம் கடலின் மட்டத்தில் இருந்து சில அடிகளே உயரத்தில் இருப்பதால், இத் திட்டத்தின் மூலம் ஈழத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகளுக்கு கேடு விளைவிக்கலாம்.//\nகால்வாயின் மொத்த அகலமே 300 மீட்டர் தான் , குறைந்த பட்சம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் கடல் பரப்பு 25 கிலோ மீட்டர், எனவே இந்த கால்வாய் அகலம் ரொம்ப சின்னது அதனால் பாதிப்பெல்லாம் வராது. கடலில் வெட்டப்போகும் கால்வாயின் ஆழம் வெறும் 12 மீட்டர் தான், சராசரியாக 8 மீட்டர் ஆழம் அங்குள்ளது அப்படி இருக்கும் போதும் இந்த அளவு ஆழம் வெட்டுவதால் எப்படி பாதிப்பு வரும்.\n/* கால்வாயின் மொத்த அகலமே 300 மீட்டர் தான் , குறைந்த பட்சம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் கடல் பரப்பு 25 கிலோ மீட்டர், எனவே இந்த கால்வாய் அகலம் ரொம்ப சின்னது அதனால் பாதிப்பெல்லாம் வராது. கடலில் வெட்டப்போகும் கால்வாயின் ஆழம் வெறும் 12 மீட்டர் தான், சராசரியாக 8 மீட்டர் ஆழம் அங்குள்ளது அப்படி இருக்கும் போதும் இந்த அளவு ஆழம் வெட்டுவதால் எப்படி பாதிப்பு வரும். */\nதகவல்களுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நீங்கள் சொல்லியுள்ள தகவல்களை [அளவுகள்] இப்போதுதான் அறிந்தேன். மிக்க நன்றி.\nவவ்வால், பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி. ஆட்சேபனை இல்லையெனின் நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.\nசேதுத் திடல் தொடர் போல தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையில் கோடித் திடல் தொடரும் இருக்கிறதாமே\nஅண்மையில் கொழும்பில் இருந்து வெளிவரு��் தமிழ் நாளிதழ் ஒன்றில் மறவன்புலவு சச்சிதானந்தன் பின்வருமாறு எழுதியிருந்தார்:\n\"பாக்கு நீரிணையையும் மன்னார்க் குடாவையும் தெற்கே சேதுத் திடல் தொடர் பிரிப்பது போல, பாக்கு நீரிணையையும் வங்காள விரிகுடாவையும் வடக்கே கோடிக்கரையிலிருந்து தென்கிழக்காக மாதகல் வரை நீளும் கோடித் திடல் தொடர் பிரிக்கின்றது. \"\nஇங்கே மாதகல் என அவர் குறிப்பிட்டிருக்கும் ஊர் எனது ஊர். அதனால் அறிய வேணும் எனும் ஆவல் அதிகமாகியது. சற்றலைற்றில் இருந்து எடுத்த படங்களைப் பார்த்த போது அப்படி ஒரு திடலும் என் கண்ணுக்குத் தென்படவில்லை. நீங்கள் அப்படி ஏதும் அறிந்திருக்கிறீர்களா\n//பாக்கு நீரிணையையும் மன்னார்க் குடாவையும் தெற்கே சேதுத் திடல் தொடர் பிரிப்பது போல, பாக்கு நீரிணையையும் வங்காள விரிகுடாவையும் வடக்கே கோடிக்கரையிலிருந்து தென்கிழக்காக மாதகல் வரை நீளும் கோடித் திடல் தொடர் பிரிக்கின்றது. \" //\nநீங்கள் சொன்னது போல சாட்டிலைட் படத்தில் அப்படி எதுவும் இல்லை தான்.\n, மாதக்கல் ,ஜாப்னா அருகே உள்ள இடமா, அங்கு இருந்து கடலில் 11 கிலோ மீட்டர் வரை ஆழம் இல்லாமல் ஆங்காங்கு மணல் திட்டுக்கள் உள்ளதாம், மேலும் கோடியக்கரை பகுதியில் ரிட்ஜஸ் என்ற அமைப்பு கடலில் உள்ளது. கிட்ட தட்ட அது வரப்பு போல ஆனால் சின்னதாக நீரில் மூழ்கி இருக்கும் , இதன் காரணமாக கோடியக்கரையில் இருந்து ஜாப்னா வரைக்கும் மணல் படிமம் உருவாகி வருகிறது, இன்னும் 2400 வருஷங்களில் இரண்டு பகுதிக்கும் நில இணைப்பாக உருவாகிவிடும் என்கிறார்கள்.\nநீங்கள் சொன்னது போல ஏற்கனவே அப்படி ஒரு பாலம் இல்லை ஆனால் மெதுவாக தற்போது உருவாகி வருவதாக போட்டுள்ளார்கள்.\n/சில பத்திரிக்கைகளில் இப்படி வந்துள்ளது , அதன் முழு நம்பகத்தன்மை கேள்விக்குரியதே என்ற போதிலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. /\nஅச்சில பத்திரிகைகள் எவை என்று சொன்னால், நாமும் ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்து கொள்ளலாமே\nஆனால் இப்படி ஏதோ ஒரு தளத்தில் இருந்து காபி & பேஸ்ட் ஆக போட்டு எல்லா கதையையும் சொல்லி சொல்ல வந்த கருத்தை மூழ்கடித்து விட்டீர்களேபெரூம்பாலும் எல்லாருக்கும் சேது திட்டம் பற்றிய முன் விவரம் தெரியும், எனவே தான் நான் விடுபட்ட சொல்லப்படாத காரணங்களை மட்டும் பதிவிட்டுள்ளேன்.\n1)பொருளாதார பாதக��்களைப்பர்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.\n2) பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் பிற்காலத்தில் கூட கால்வாயை மேம்படுத்திக்கொள்ள முடியும். முதலில் ஒரு கால்வாய் வரட்டும்.\n3) மணல் படிவதை தடுக்கும் வண்ணம் desilting mechanism உடன் கால்வாய் வெட்ட முடியும் என நேற்று கூட இந்துவில் தூத்துக்குடி நிலவியல் பேராசிரியர் கட்டுரை எழுதியுள்ளார். அப்படி தான் கால்வாய் வெட்டப்போவதாக சேது திட்டத்திலும் உள்ளது.\n4) இது வரைக்கும் கால்வாயில் பயணிக்க கட்டணம் என்ன என நிர்ணயிக்கவில்லை. அப்படி இருக்க எந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் சொல்லியுள்ளார்.\n5)பெரிய கப்பல் நிறுவனங்கள் எதுவும் முதலீடு பண்ண வரவில்லை என்கிறீர்கள், இந்தியாவை சேர்ந்த கப்பல் நிறுவனங்களுக்கு அந்த அளவுக்கு முதலீடு இல்லை. வெளி நாட்டு நிறுவனங்கள் வரவில்லையே என்றால், பனாமா , சூயச் போல இந்த கால்வாயை இந்தியா சர்வதேச நீர்வழி போக்குவரது ஆணையத்திடம் ஒப்படைக்க முன்வரவில்லை. இது ஒரு இந்தியாவிற்கு மட்டும் சொந்தமான ஒரு வழியாக தான் தற்போது வரை அரசு அறிவித்துள்ளது.\nதற்சமயம் சரியாக எப்பொழுது அப்படி வந்தது என சொல்ல இயலவில்லை. ஆனால் திட்டம் துவங்கிய பொழுதே அப்படி வந்தது ஜூனியர் விகடனில் கூட மீனவர்கள் எதிர்ப்பு என்று போட்ட கட்டுரையின் உள் இப்படி ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇணையத்திலேயே கூட சில கட்டுரைகள் இது பற்றி இருக்கிறது , கிடைத்தால் சுட்டியும் தருகிறேன்.\nநன்றி. ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகள், விடுதலைப்புலிகள் சொன்னவை குறித்த சுட்டி(கள்) கிடைத்தால் போடுங்கள். காத்திருக்கிறேன்.\n//பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் பிற்காலத்தில் கூட கால்வாயை மேம்படுத்திக்கொள்ள முடியும்///\nஇத்திட்டத்தை எதிர்ப்பதற்கு பல்வேறு தரப்பினரால் பல்வேறு காரணங்கள் வழங்கப்படுவது தெரிந்ததே. எனக்குத் தெரியாத, புரியாத கேள்வி - இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் (அவர்கள் எந்த அரசியல் / கட்சி சார்பும் அற்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில்) ஏன் ஆதரிக்கறார்கள் என்பதுவே.\nஎனக்குத் தெரிந்து 'கப்பலோட்டியத் தமிழர்' ஒருவர்தான் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து, இன்று வேறு பல தமிழர்களும் கப்பலோட்டிக் கொண்டிருக்கக் கூடும். இவர்களைத் தவிர்த்து இத்திட்டத்தை ஆதரிக்கக்கூடிய (சாமானிய / அரசியல் சார்புகளற்ற) தமிழர்கள் யார் யார், மற்றும் அவர்களின் காரணங்கள் என்னென்ன, என்பதுதான் எனக்குப் புரியாத கேள்வி. இது குறித்து யாராவது விரிவாகப் பதிந்தால் நன்றாயிருக்கும்.\n//ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகள், விடுதலைப்புலிகள் சொன்னவை குறித்த சுட்டி(கள்) கிடைத்தால் போடுங்கள். காத்திருக்கிறேன்.//\nநான் எங்கேங்க ஈழத்தமிழர்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள்னு சொன்னேன். ஒரு கட்டுரையை எழுதுபவர்கள் பிரதிநிதிகளாக தான் இருக்க வேண்டுமா மேலும் இதற்கு நேரடியாக எதிர்பு சொன்னால் அவர்கள் பெயர் தமிழகத்தில் கெடாதா\nஇங்குள்ளவர்களை மறைமுகமாக தூண்டுபவர்களாக தான் சொல்லி இருக்கிறேன்.\n இப்போ 12 மீட்டருக்கு வெட்டும் அதே இடத்தில் ஆழப்படுத்த முடியாதா என்ன இப்பொழுதே கூட ஆழமாக வெட்டலாம் திட்ட செலவுகள் அதிகம் ஆகும், எந்த அளவுக்கு வெற்றிகரமாக பணம் ஈட்டும் என்ற சந்தேகம் எல்லாம் இருப்பதால் , குறைந்த செலவில் திட்டம் கொண்டு வருகிறார்கள்.\nஅதியமான் எந்த திட்டத்தில் இது வரைக்கும் வெளிப்படையான செயல் முறையை பார்த்து இருக்கிறீர்கள் இதில் மட்டும் காணோமேனு கேட்கறிங்க\nகுஜராத்ல சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் பெரிய திட்டம் தான் அதுல டிரான்ஸ்பரன்சியா என்ன நடக்குதுனு சொல்லுங்க பார்ப்போம்\nமதிப்பீடுகள் எல்லாம் செய்து , வாங்கி இருக்கிறார்கள் என்ன அது எல்லாம் பொது மக்கள் பார்வைக்கு வரவில்லை\nநான் எனது பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் , இதன் பொருளாதார ரீதியான செயல்பாடு பிரகாசமாக இல்லை என,மேலும் அயல்நாட்டு நிறுவனங்கள் முதலீடு எல்லாம் அவர்களின் நிபந்தனைக்குட்பட்டது , அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஉதாரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின் உற்பதிக்கு முதலீடு செய்கிறேன் என்கிறாகள் ஆனால் மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிறார்கள். அது நம் நாட்டு அரசியலுக்கு ஒத்து வருமா இல்லை நீங்கள் தான் ஒரு யூனிட்கு 10 என்றால் மறுப்பு சொல்லாமல் இருந்து விடுவீர்களா\nஅதனால இந்த திட்டத்தையும் , சாலை போட ,அணைக்கட்ட mnc வரலையா என்ற ரீதியிலே பார்க்காதிங்க.\nநம் கடல் பகுதியில் நமக்கென்று ஒரு வழி , என்ற ஒன்றே ஆதரிக்க போதுமே, நம் வீட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் செல்ல அடுத்த வீட்டின் உள்ளே சென்று செல்ல வேண்டும் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்\nஇப்பொழுதே இத்திட்டத்தை மேம்படுத்தி அதிக நிதியில் ஆழமாக வெட்டினால் எப்பொழுதும் பயன் அளிக்கும் திட்டமாக இருக்கும். நம் நிதி நிலமை, மேலும் இதன் மூலம் வரும் வருமானம் எல்லாம் கணக்கிட்டால் அதிகப்பணம் முதலீடு செய்வது கடினம்.\nமேலும் இப்போவே அமெரிக்கா இந்த கால்வாயை சர்வதேச கடல்வழி ஆணையத்திடம் ஒப்படைத்து அனைவருக்கும் பொதுவான வழி என அறிவிக்க வேண்டும் என அழுத்தம் தருகிறது.சூயஸ் கால்வாய் மீது எப்படி உலக வல்லரசுகள் ஆதிக்கம் ஏற்படுத்திக்கொண்டதோ அது போல , இந்த கடல் வழி அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்பதால் இப்பொழுது லேசாக அழுத்தம் தருவதோடு இருக்கிறார்கள்.\nஅப்படி பொது வழியாக செய்து விட்டால் அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட இது வழியே பயணிக்க முடியும் , இந்தியாவிற்கு சொந்தமானது என இருந்தால் அனுமதி அளிப்பது நம் விருப்பம் தான்\nசர்வதேச நிதி பெருவதில் இப்படி வெளியில் தெரியாத சிக்கல்கள் ஏகப்பட்டது இருக்கு, நாம் மட்டும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு ஒப்பு கொண்டால் இப்போவே இதற்கு அமெரிக்கா நேரடியாக நிதி அளிக்கும்\nவவ்வால், விரிவான பதிலுக்கு நன்றி.\nஆனாலும், நீங்கள் கூறியதிலிருந்து அதன் பயனை உணர முடியவில்லை. அமெரிக்காவுக்கு இதில் உள்ள ஆர்வம் போன்றவற்றைத் தவிர்த்து, ஒரு தமிழக சாமானியனுக்கு இத்திட்டம் எவ்வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டால் நன்றாயிருக்கும்.\nகட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதை எதிர்ப்பது என் நோக்கமல்ல. சாலைகள், ஆலைகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றின் பலன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைவதைப் போல், இத்திட்டத்தின் பலன்கள் மறைமுகமாகவாவது எவ்வாறு அவர்களைச் சென்றடையும் வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி விளக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். ்\nஏதோ தோரியம் இருக்கிறது...அதெல்லாம் கிடைக்காது போயிடும்ங்கறாங்களே...நீங்க அதை பற்றி ஒன்றும் சொன்னதாக தெரியவில்லையே\nமேலும், இப்போது தோண்டுவதுடன் இது நிற்காது, ரெகுலராக தோண்ட வேண்டும், இல்லையெனில் மணல் மேவிவிடுமென்கிறார்களே...அதன் செலவு எவ்வளவு பிடிக்கும்...அதற்கு ஏற்ற வருமானம் இருக்குமா\n//ஒரு தமிழக சாமானியனுக்கு இத்திட்டம் எவ்வகை���ில் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டால் நன்றாயிருக்கும். //\nரொம்ப வறட்சியா இருக்கு இப்படி கேட்பது, தங்க நாற்கர நான்கு வழி சாலைப்போட்டாங்க அதனால் சாமன்யனுக்கு பலன் என்ன, சென்னையில் இருந்து திருச்சி போறவங்க வேகமா போகலாம், ஆனால் இடைப்பட்ட கிராமத்திற்கு என்ன பயன், எதாவது பேருந்து நிற்குமா அவங்க ஊர்ல நமக்கு என சொந்தமாக ஒரு கடல் வழிப்பாதை கிடப்பதே ஒரு பயன் தானே நமக்கு என சொந்தமாக ஒரு கடல் வழிப்பாதை கிடப்பதே ஒரு பயன் தானே ஏன் கொச்சியில் இருந்து தூத்துக்குடி வரும் கப்பல் இலங்கயை சுத்தனும்\nஎனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் என்ன கிடைக்கும்னு பார்த்து ஒரு திட்டம் போடனும்னா எந்த திட்டமும் போடவே முடியாது\nபலன் இருக்கும் ஆனால் அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது நடைமுறைக்கு வரும் போது தான் தெரியும்.\nஉங்களுக்கு சொன்னது மட்டும் பார்த்து இன்னும் முழுசாக சொல்லவில்லையே என சொல்லாமல் மற்றவர்களுக்கு சொன்ன பதிலையும் பாருங்கள் நிறைய சொல்லப்பட்டுள்ளது.\nஇதுக்கு முன்னர் எந்த அனானிக்கு பதில் சொன்னோம்னே தெரியாம நிறைய அனானி வந்தா எப்படி கண்டுக்கொள்வது\nசேது திட்டம் பற்றி ஆர்வமா இருக்கிங்க இதுக்கு முன்னர் இருக்கும் கால்வாய் திட்டம் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்து இருக்கிங்களா/\nஅப்படி செய்து இருந்தாலே இப்போது எழுப்பபடும் கேள்விகளுக்கு விடை தெரிந்து இருக்குமே\nவெற்றிகரமாக செயல் பட்டு வரும் பனாமா கால்வாயிலேயே மணல் படிவுகளை அகற்றும் டிரெட்ஜிங் பணி குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்பட்டு வருகிறது.\nகடல், கால்வாய் என்று இருந்தால் மணல் படிவு இருக்கத்தான் செய்யும் , மேலும் தற்போது மணல் அதிகம் சேராத அளவுக்கு புதிய வடிவில் கால்வாய் தோண்டும் முறை எல்லாம் வந்துள்ளது.\nஇலங்கைக்கும் ,இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பரப்பின் அளவுக்கு ஒப்பிடுகையில் கால்வாய் அளவு சிறியது எனவே அதனால் எல்லாம் தோரியம் அங்கு சேரும் அளவு பெரிதாக பாதிக்கப்படாது.\nதமிழகப்பகுதியில் இருப்பதை விட அதிக தோரியம் இருப்பது கேரள கடற்கரையில் தான் அங்கு தான் தோரியம் அதிகம் எடுக்கப்படுகிறது, நம்ம பகுதியில் ஏதோ பெயருக்கு எடுக்கிறாங்க, என்னமோ லட்சகணக்கான டன் அங்கே எடுப்பது போல அநியாயத்துக்கு வருத்தப்படுறிங்க. இது வரைக்குமே முழுசா பயன்படுத்திக்கொள்ளவில்லை\nஇப்போது வரைக்கும் அங்கு கார்னெட் மணல் தான் அதிகம் எடுக்கப்படுகிறது\n//இக்கால்வாய் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை எனதிட்டத்திற்கு நிதி திரட்டும் ஆக்சிஸ்(uti bank) வங்கியின் சேர்மன் பேட்டி அளித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. லாபம் ஈட்டும் வாய்ப்பினை பெருக்க திட்டம் தீட்ட வேண்டும்.//\nஎன்பது வேலை முடிவில் தான் தெரியுமானால், இவ்வளவு பணத்தைக் கடலில் கொட்டிவிட்டு..ஏற்படும் நிதிச்சுமையை யார் தாங்குவது.\nமனச்சாட்சியுடன் யாரவது தகுந்த வண்ணம் ஆராய்ந்து,சரியான முடிவு சொல்ல முடியாதா\nதற்போது முதலீட்டின் அளவில(2427 கோடி) 7 சதம் என்ற அளவில் ஆண்டிற்கு வருமானம் வரும் எனக்கணக்கிட்டுள்ளார்கள், வட்டி, கால்வாய் பராமரிப்பு செலவு ,நிர்வாக செலவு எல்லாம் பார்க்கும் போது அது வெகு குறைவு என்று பொருளாதார பார்வையில் சொல்கிறார்கள்.\nஎனவே மேலும் பல வழிகளைக்கண்டு லாபம் தரும் விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் எனவே அது படிப்படியாக திட்டம் நிறைவேறிய பிறகு செய்ய வாய்ப்புள்ளது என்று சொல்லியுள்ளேன்.எல்லாம் அரசின் கையில் தான் உள்ளது, மெத்தனமாக இருந்தால் கடலில் கரைத்த காயம் போல பணம் கானாமல் தான் போகும்.\nஉதாரணமாக தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அங்கு இருந்து சரக்கு பெட்டகம் ஏற்றி இறக்கும் பணியை விரைவாக செய்தால் கூட பல கப்பல் சரக்கு போக்குவரத்து செய்பவர்களும் அங்கு விரும்பி வருவார்கள், அதுவே சேது கால்வாயின் போக்குவரத்தை அதிகரிக்கும்.\nஏன் எனில் சென்னை துறை முகத்தில் பல சமயங்களில் பெட்டகங்களை இறக்கவோ ஏற்றவோ வாரக்கணக்கில் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது.பெட்டகங்கள் துறை முகத்தில் காத்திருக்கும் காலத்திற்கு வாடகை தர வேண்டும் கப்பல் நிறுவனங்கள், அது எல்லாம் தண்ட செலவு தானே கால்வாய் வெட்டுவதோடு இல்லாமல் பல வேலைகளும் செய்தால் தான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.\nஉதாரணமாக பனாமா கால்வாய் வெட்டிய பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகே பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் மேம்படுத்தி லாபத்தை அதிகரித்தார்கள். அதற்கு முன்னர் மிதமான அளவு கப்பல்கள் தான் அதிலும் செல்லும்.ஏற்கனவே பதிவு பெரிதாக இருந்ததால் பனாமா கால்வாய் பற்றி சொல்லவியலவில��லை. பின்னர் விரிவாக சொல்கிறேன்.\n/இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், / என்றும் சொல்கிறீர்கள்\n/நான் எங்கேங்க ஈழத்தமிழர்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள்னு சொன்னேன். ஒரு கட்டுரையை எழுதுபவர்கள் பிரதிநிதிகளாக தான் இருக்க வேண்டுமா மேலும் இதற்கு நேரடியாக எதிர்பு சொன்னால் அவர்கள் பெயர் தமிழகத்தில் கெடாதா\nஇங்குள்ளவர்களை மறைமுகமாக தூண்டுபவர்களாக தான் சொல்லி இருக்கிறேன்./ என்றும் சொல்கிறீர்கள்.\nயாரை யார் தூண்டியதாக வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்றும் எனக்குப் புரியவில்லை. யார் நேரடியாக எதிர்ப்பினைச் சொன்னால், அவர்களுடைய பெயர் எதற்குத் தமிழகத்திலே கெடும் என்றும் புரியவில்லை. அங்குள்ளவர்களை மறைமுகமாகத் தூண்டுகின்றவர்கள் யாரென்றும் எனக்குப் புரியவில்லை. அந்தக்குழப்பத்திலே சுட்டிகளைக் கேட்டுவிட்டேன். மன்னிக்கவேண்டும். நீங்கள் சொன்னால், மெய்யாகத்தான் இருக்கமுடியும்.\n/இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.\nதற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.\nஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே/ என்பது தமிழ்நாட்டு/இந்திய அப்பாவிப்பொதுஜனத்தினைக் உங்கள் scare-tactic அல்ல என்பதை நீங்கள் எல்லோருக்கும் தெளிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆதாரங்களைக் கேட்டேன். ஒரு சமயம், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளிலே வந்திருப்பின், அஃது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்பதை யாராவது அடிக்குறிப்பாகச் சுட்டிக்காட்டாவிட்டால், அடிக்கடி மறந்து போகின்றேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.\nஉதாரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின் உற்பதிக்கு முதலீடு செய்கிறேன் என்கிறாகள் ஆனால் மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிறார்கள். அது நம் நாட்டு அரசியலுக்கு ஒத்து வருமா இல்லை நீங்கள் தான் ஒரு யூனிட்கு 10 என்றால் மறுப்பு சொல்லாமல் இருந்து விடுவீர்களா இல்லை நீங்கள் தான் ஒரு யூனிட்கு 10 என்றால் மறுப்பு சொல்லாமல் இருந்து விடுவீர்களா\nவவ்வால், பொறுமையாக விடையளித்ததற்கு நன்றி :)\nஉங்கள் பதிவு, பின்னூட்டங்கள் ஆகியவற்றைப் படித்த பின்பே எனது கேள்விகளை எழுப்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் அவை கப்பல் முதலாளிகளுக்கு எவ்விதமான பலன்கள் என்பது பற்றியே பட்டியலிட்டதாகப் படுகிறது.\nஉங்களது தங்க நாற்கர உதாரணம் குறித்து - அதில் திருச்சி இடம்பெற்றுள்ளதா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. எப்படியும் நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு துரிதமாக இணைப்பதற்கு அந்தத் திட்டம் உதவலாம். அதனால், நாடெங்கிலுமுள்ள விவசாய மற்றும் இதர உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுவது போன்ற ஆதாயங்கள் கிடைக்கலாம். (அத்திட்டத்தைப் பற்றியும் எனக்கு விமர்சனமுள்ளது. ஆனால் அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்)\nஆனால் சேது திட்டத்தால் சென்னையும் தூத்துக்குடியும் இணையப்போவதில்லை என்று நினைக்கிறேன். கடல்வழிப் பாதையை விட மேலான சாலைவழி / இரயில் வழிப்பாதைகள் இவ்விரு நகரங்களையும் ஏற்கனவே இணைத்துக் கொண்டுதான் உள்ளன. கடல்வழி என்பது உலகின் இதர பகுதிகளுக்குச் சரக்குகளை அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்குத்தான். அத்தகைய பயணங்கள் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பவை. அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல���லவா மேலும், நீங்களே கூறியிருப்பது போல், நம் துறைமுகங்களின் செயல்பாடுகள் காரணமாக பெட்டங்களை ஏற்றி இறக்குவதற்கே எப்படியும் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு இருபத்தி நான்கு மணி நேர சேமிப்பினால் யாருக்கென்ன ஆதாயம் பெரிதாகக் கிடைத்து விடப் போகிறது\nஇது போன்ற கேள்விகளால், ஒரு சாமானியனுக்கு எவ்வகையிலும் இத்திட்டத்தால் பலனில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.\nநான் சொன்ன கருத்தை புலிகளின் பிரதிநிதிகளா சொன்னார்கள் சுட்டி தாருங்கள் எனக்கேட்டதால் இந்த செய்தியை அவர்களே சொன்னதாக சொல்லவில்லை எனத்தான் நான் சொல்லி இருக்கிறேன்.\nஇது ஊடகத்தில் சொன்ன செய்தியை \"சொல்கிறார்கள்\" என சொன்னது, ஆனால் அக்கருத்தை எங்கிருந்து அவர் பெற்றார் என்பது எப்படி எனக்கு தெரியும்.\nசரி அத்தகவல் சரியா தவறா என்பதை விட, அதில் உள்ள லாஜிக் சரியாக தெரிவதால் நானும் பயன் படுத்திக்கொண்டேன்.\nசரி நீங்களே சொல்லுங்கள் வட இலங்கைக்கு தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து கடத்துவதில்லையா\nஅக்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தும், கண்காணிப்பும் அதிகரித்தால் , கடத்தல் பாதிக்கப்படாதா\nஇவை இரண்டும் இல்லை என ஒருவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை\nஅப்பாடா மின்சாரம் தயாரிக்க mnc வந்தா காசு கூட கேப்பாங்கனு உதாரணம் சொன்ன பிறகு தான் இந்த கால்வாய் சமாச்சாரத்த புரிஞ்சுகிறிங்க :-))\nஇதை தான் நான் ஆரம்ப்பத்திலேயே சொன்னது, இப்போ தான் உங்களுக்கு உதயம் ஆகி இருக்கு\n/சரி நீங்களே சொல்லுங்கள் வட இலங்கைக்கு தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து கடத்துவதில்லையா\nஅக்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தும், கண்காணிப்பும் அதிகரித்தால் , கடத்தல் பாதிக்கப்படாதா\nபுலிகள் இலங்கைக்குத் தேவையான பொருட்களை இந்தியாவிலிருந்து இன்னமும் கடத்துகின்றார்கள் என்றே நம்புகிறேன் (முல்லைத்தீவுக்கருகிலேயும் வங்காளவிரிகுடாவிலும் புலிகளுக்குப் பொருட்கள் கொண்டு வந்த அவர்களின் சொந்தக்கப்பல்களை இந்திய-இலங்கை இராணுவக்கூட்டு பயங்கரவாதம் ஒழிக்கும் படைகள் அடிக்கடி அழித்து மூழ்கடித்துவிடும் இந்தீய-இலங்கை ஊடகங்களின் செய்திகளை இங்கே மறந்துவிடுவோம்)\nவவ்வால், இதற்கு மாறாக, புலிகளுக்கு இது வாய்ப்பாகிவிடுமென்று சொல்ல, சில ஏரணங்களை நானும் சொல்லலாம்.\n1. ஏற்கனவே பாக்குநீரணையிலே நிறைந்திருக்கும் இலங்கைக்கடற்படைக்கும் இந்தியக்கடற்படைக்கும் ஏகப்பட்ட போக்குவரத்துக்கிடையே புலிகளைக் கண்டு கொள்வது சிக்கலாகுமென்பதாலே, புலிகளுக்குக் கடத்தல் இன்னமும் இலகுவாகிவிடும்\n2. புலிகளின் கப்பல்கள்கூட, வர்த்தகக்கப்பல்கள் என்ற போர்வையிலே இந்தியா இலங்கைக்கு அண்மையிலே வந்து போக இன்னமும் வசதிப்பட்டு இந்தியப்பாதுகாப்புக்குக் குந்தமாகி விடும். [இக்காரணம் என்ன மாதிரியாக,நீங்கள் குறிவைத்துச் சொன்ன கூட்டத்தைக் கிலி கொள்ள வைக்குமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்]\n3. ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஓடிவரும் அகதிகளின் வருகையைக் குறைக்க இது பயன்படும் என்றுகூட ஒரு பொருளாதாரகாரணத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்\n4. இத்திட்டத்தினைச் செயற்படுத்துவதன்பின்னால், புலிகளிருப்பதாக ஆபிரிக்காவிலிருந்து ஒரு புலனாய்வுப்பத்திரிகை தெரிவித்திரூக்க்கின்றது. [அப்படி வந்தால், அதன் தமிழாக்கத்தினை எடுத்து யாரேனும் தராமலா போகப்போகிறார்கள்\n[இப்பிரச்சனையின் இந்திய உள்ளூர் அரசியலிலே கருணாநிதிக்கு ஆதரவும் - அவரின் அண்மைக்கால ஈழம் தொடர்பான அரசியல் நாட்டியங்கள் எவையாகவிருந்தபோதுங்கூட - சுற்றுப்புறச்சூழலை முன்வைத்து, சேதுசமுத்திரத்திட்டத்துக்கு எதிர்ப்பும் என்னிடத்திலே உண்டு. ஆனால், அவை என் தனிப்பட்ட கருத்துகள். வழக்கம்போல, தமிழகத்தினதோ, இந்தீயாவினதோ உள்நாட்டு அரசியலிலே என் மூணுசதக்கருத்துகளை நான் சொல்லவில்லை]\nஉண்மைலே உங்களுக்கு எதுவும் புரியலையா, இல்லை நாட்டு நடப்பு எதுவும் தெரியலையா\nதங்க நாற்கர திட்டப்பாதைல திருச்சி இருக்கானே சந்தேகம் சொல்றிங்கஅதுவே சரியா தெரியாம சேது பத்தி சொன்னா எப்படி புரியும்\nஅய்யா அறிவு ஜீவி சென்னை , தூத்துக்குடி இணைக்கப்படுகிறதுனா நான் சொன்னதை புரிந்துகொண்டிங்க, விளங்கிடும்\nஇப்போ விமான நிலையங்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் னு இருக்கு ஆனால் பல சமயத்திலும் தேவைக்கு ஏற்ப விமானங்கள் அங்கே இல்லைனு சென்னைக்கு தான் வருவோம், ஏன்\nஅப்படி வராமா இருக்கனும்னா மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களையும் சர்வதேச விமான நிலையம் ஆக்கி எல்லா விமானமும் அங்கே வர வைக்கனும் தானே, அப்படி செய்தால் அது சென்னை விமான நிலையத்துடன் அவற்றை இணைப்பதாகுமா\nஇப்போ தூத்துக்குடி துறைமுகமும் அப்படி தான் இருக்கு அதனை சென்னை அளவுக்கு சர்வதேச தரத்தில் எல்லா நாட்டுக்கும் கப்பல் வந்து ,போகுமாறு செய்தால் அது ஒரு வகையில் சேது கால்வாயில் போக்குவரத்தினை அதிகரிக்கும் என சொல்லி இருக்கேன்(யெப்பா சொன்னதையே எத்தனை தடவ சொல்லவேண்டியது இருக்கு)\n//அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா//\nநீங்கள் மற்ற பின்னூட்டம் எல்லாம் படித்ததாக சொன்னீர்கள் , எங்கே யோகன் அவர்களுக்கு நான் என்ன சொல்லி இருக்கேன் சொல்லுங்க\nகப்பல்காரனே அவன் கப்பலில் சரக்கு ஏற்றிக்கொள்வானா , யாரோ ஒரு உற்பத்தியாளர் அனுப்புவதை தானே எடுத்து செல்வார்கள்.\nகப்பலில் சரக்கு ஏற்ற தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் துறைமுக வாடகை கட்டணம் என ஒன்றை பொருள் அனுப்புபவர்கள் தர வேண்டும். சென்னையில் சரக்கு அதிகம் இருப்பதால் குறைந்த பட்சம் ஒரு வாரம் முதல் சமயத்தில் ஒரு மாதம் கூட ஆகிறது. இந்த வாடகை எல்லாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர் தலையில் விழும், அவனுக்கு லாபம் குறையும், அதன் விலைவு அவன் தொழிலாளர்களுக்கு போனஸ் தருவது குறையும் , இப்போவாது புரியுதா\nஇதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது , கால்வாயை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது அதனை சார்ந்த துறைமுகத்தின் செயல்பாடையும் சார்ந்து இருக்கிறது.துறைமுகத்தில் சரக்கு ஏற்றுவதில் தாமதம் ஏற்படுவதை இப்போது குறைத்தால் கூட பல நன்மை இருக்கிறது, ஆனால் யாரும் செய்ய மாட்டேன்கிறார்கள், சேதுக்கால்வாயின் முன்னேற்றத்திற்க்காகவாது அதனை செய்வார்களா எனப்பார்க்க வேண்டும்.\nஅருமையான ஒரு கருத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் பக்கம் பக்கமா தமிழில் சொன்ன பிறகும் அது எப்படினு ஆரம்பபுள்ளிக்கே திரும்ப வராங்க மக்கள் இதுல நீங்க ஆங்கிலத்தில சில உதாரணங்கள் காட்டி சொல்வதை எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்று தெரியல\nஅதியமான் இப்போ மட்டும் துபை துறைமுகம் ஓபன் போர்ட் அதை ஒப்பிட கூடாதுனு சொல்லுங்க, அதே போல மற்றக்க���ல்வாய்கள் \"சர்வதேச திறந்த வழி\" அதோடு சேதுக்கால்வாயை ஒப்பிட கூடாதுனு மட்டும் தெரியலையே\n//வவ்வால், இதற்கு மாறாக, புலிகளுக்கு இது வாய்ப்பாகிவிடுமென்று சொல்ல, சில ஏரணங்களை நானும் சொல்லலாம்.//\nஅதுக்குள்ள நான் சொன்னதை மறந்துட்டிங்களே , நானே புலிகளுக்கு வாய்ப்பாக மாறிவிடும் என சொல்லி தான் இலங்கை அரசும் எதிர்க்கிறது எனச்சொல்லி இருக்கிறேனேஅதுவும் நான் சொன்னது போன்ற காரணங்களையே சொல்லி இருக்கிறீர்கள் :-))\nஇந்த கால்வாயினுள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியாது, நுழைவுப்பாதையில் சோதித்து தான் அனுப்புவார்கள், கட்டணம் வேறு அங்கு வசூலிக்கப்படும், போலியான ஆவணங்கள் காட்டி வரலாம்.ஆனாலும் எளிதான காரியமாக அது இருக்காது என நினைக்கிறேன்.\nதற்போது போல நினைத்த மாத்திரம் அங்கிருந்து இங்கு படகில் வந்து செல்வது கண்டிப்பாக பாதிப்புள்ளாக்கும்.\nசேது தமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை ஒன்று உருவாகி வருகிறது.\nஇத்திட்டம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவினை அங்கே பதிவு செய்து கட்டுரையை வளர்த்தெடுப்பதன்மூலம் ஆக்கபூர்வமான பணி ஒன்றில் பங்கெடுக்க அனைவரையும் அழைக்கிறேன்.\n/அதுவும் நான் சொன்னது போன்ற காரணங்களையே சொல்லி இருக்கிறீர்கள்/\nகாரணங்களைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், அது உங்களின் நோக்கத்துக்கு ஆதரவாகவில்லையே ;-) நான் சொல்வது என்னவென்றால், விடுதலைப்புலிகள் கருத்துச் சொன்னதாக எங்குமே வெளிவராத நேரத்திலே, இரு பக்கத்தினரும் \"விடுதலைப்புலிகளுக்கு சேதுசமுத்திரம் கட்டினால், வாய்ப்பு; கட்டாமலிருந்தால், வாய்ப்பு\" என்று தமிழகமக்களை(யும் இந்தியமக்களையும்) பூச்சாண்டி \"விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள்\". \"விடுதலைப்புலிகளும் வரச்செய்யவே பார்க்கிறார்கள்\" என்று சொல்வது நியாயமா குறைந்தபட்சம், எத்தனை விடுதலைப்புலிகள் ஸ்பெஷலிஸ்டுகள் தமிழ்நாட்டிலே / இந்தியாவிலே/உலகத்திலேயிருக்கின்றார்கள் - ஹரிஹரன், பிராமன், சூர்யநாராயணா, மாட்சிமைமிகு நரசிம்மன் ராம் ஐயங்கார், டிபிஎஸ் ஜெயராஜ், ரோஹான் குணரட்ணா, ஸ்ரீனிவாஸ ராகவன், பிகே பாலச்சந்திரன் (\"அட குறைந்தபட்சம், எத்தனை விடுதலைப்புலிகள் ஸ்பெஷலிஸ்டுகள் தமிழ்நாட்டிலே / இந்தியாவிலே/உலகத்திலேயிருக்கின்றார்கள் - ஹரிஹரன், பிராமன், சூர்யநாராயணா, மாட்சிமைமிகு நரசிம்மன் ராம் ஐயங்கார், டிபிஎஸ் ஜெயராஜ், ரோஹான் குணரட்ணா, ஸ்ரீனிவாஸ ராகவன், பிகே பாலச்சந்திரன் (\"அட ஔஐபிகேப்கூட எல்டிடிஈ வைத்த வெறும் கேப்தானாமே\"), முரளீதர ரொட்டி இவர்களிடம் ஆதாரம் கேட்டுப் போட்டிருக்கலாமே ஔஐபிகேப்கூட எல்டிடிஈ வைத்த வெறும் கேப்தானாமே\"), முரளீதர ரொட்டி இவர்களிடம் ஆதாரம் கேட்டுப் போட்டிருக்கலாமே :-( மிஞ்சி மிஞ்சிப்போனால், விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கமில்லையென்றால், அவர்கள் இதிலே தங்கள் கருத்தைச் சொல்லித்தான் ஆகவேண்டுமென்று அன்புக்கட்டளைகூட ஏதாவது டில்லியிலிருந்து அமையும் மனிதநேய அமைப்பூடாகக் கேட்டுப்பார்த்துக் கருத்தை வெளியிட்டிருக்கலாம். :-( பிகே பாலச்சந்திரன்தான், யாழ் பல்கலைக்கழகப்பேராசிரியர் பத்மநாதன் சேதுசமுத்திரம் பற்றிச் சொன்னதை எடுத்துப்போட்டிருந்தாரே. அதையேனும் ஆதாரமாகச் சேர்த்திருக்கலாம். இதிலே எவ்வளவு பகுதி பத்மநாதனுடையது, எவ்வளவு அண்ணன் பாலச்சந்தீரனுடையது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.\n/இந்த கால்வாயினுள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியாது, நுழைவுப்பாதையில் சோதித்து தான் அனுப்புவார்கள், கட்டணம் வேறு அங்கு வசூலிக்கப்படும், போலியான ஆவணங்கள் காட்டி வரலாம்.ஆனாலும் எளிதான காரியமாக அது இருக்காது என நினைக்கிறேன்./\nசுயஸ் கால்வாய், பனாமா கால்வாய் குறித்து நானும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். அதனால், இந்தப் போக்குவரத்துக்குக் கட்டணம் கட்டி, எப்படியாக, கப்பலை ஏற்றி இறக்கி அனுப்புவார்கள் என்று எனக்கும் புரிகின்றது. விடுதலைப்புலிகள் போலியான ஆவணம் கொடுத்து வந்து போகின்றார்கள் என்று சொல்கின்றீர்கள். விடுதலைப்புலிகள் முட்டாள்களாக இருந்தாலுங்கூட (அவர்களென்ன, IIT, Columbia, Harvard, University of Florida என்றா பயங்கரவாதிகளை ஆய்வதும் எதிர்கொள்வதும் பற்றிப் பெரிய படித்தவர்கள் :-( முட்டாள்களாகத்தானே இருக்கமுடியும்), அத்துணை அடிமட்ட முட்டாள்களாக இருக்கமுடியாதென்றே நினைக்கிறேன். விடுதலைப்புலிகளின் கப்பல்கள் ஒழுங்கான பெயர்களிலே லைபீரியா, பனாமா, மலேசியா, சிங்கப்பூரிலேதான் கப்பல்களைப் பதிவு செய்திருக்கின்றார்களென்றும் அப்படியான கப்பல்கள் எப்படியாக உலகத்தின் பல துறைமுகங்களிலே சரக்குக்கப்பல்களாகப் போய் வருகின்றனவென்றும் சில புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுகின்ற நிறுவனங்கள், புலியெதிர்ப்பாளர்கள் எழுதிய (ஆய்வுக்)கட்டுரைகள் இணையத்திலே உலாவுகின்றன. குறிப்பாக, குமரன் பத்மநாபன் கைது(செய்யப்பட்டாரா :-( முட்டாள்களாகத்தானே இருக்கமுடியும்), அத்துணை அடிமட்ட முட்டாள்களாக இருக்கமுடியாதென்றே நினைக்கிறேன். விடுதலைப்புலிகளின் கப்பல்கள் ஒழுங்கான பெயர்களிலே லைபீரியா, பனாமா, மலேசியா, சிங்கப்பூரிலேதான் கப்பல்களைப் பதிவு செய்திருக்கின்றார்களென்றும் அப்படியான கப்பல்கள் எப்படியாக உலகத்தின் பல துறைமுகங்களிலே சரக்குக்கப்பல்களாகப் போய் வருகின்றனவென்றும் சில புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுகின்ற நிறுவனங்கள், புலியெதிர்ப்பாளர்கள் எழுதிய (ஆய்வுக்)கட்டுரைகள் இணையத்திலே உலாவுகின்றன. குறிப்பாக, குமரன் பத்மநாபன் கைது(செய்யப்பட்டாரா இல்லையா) விவகாரத்தோடு இக்கப்பல்கள் செயற்படும் விதம் குறித்து அண்மையிலேயே சில கட்டுரைகள் (காண்க: டிபிஎஸ் ஜெயராஜ் கட்டுரை - அவர் புலியெதிர்ப்பாக எழுதியிருப்பதால், ஆங்கிலத்திலே பெயர்க்கும் சிரமமில்லாமலே, டைம்ஸ் ஆப் இண்டியாவுக்கு அனுப்பி வைக்கலாம் ;-)) வெளிவந்திருக்கின்றன. இந்நிலையிலே, நீங்கள் வெளியிட்டிருக்கும் கூற்று மிகவும் எளிமையானதோவெனத் தோன்றுகிறது.\nமேலும், இன்று விடுதலைப்புலிகளின் கடைசிக்கப்பலையும் தாங்கள் அழித்துவிட்டதாக இலங்கையரசு சொல்லியிருப்பதால்,அப்பயம்கூட சேதுசமுத்திரத்திட்டத்துக்கெதிராக வேண்டியதில்லையே ;-)\n/அதுக்குள்ள நான் சொன்னதை மறந்துட்டிங்களே , நானே புலிகளுக்கு வாய்ப்பாக மாறிவிடும் என சொல்லி தான் இலங்கை அரசும் எதிர்க்கிறது எனச்சொல்லி இருக்கிறேனே\nஅட, நீங்கள் இலங்கையரசு அப்படியாகச் சொல்கின்றனவென்றா சொல்லியிருக்கின்றீர்கள். வவ்வால், கொஞ்சம் உங்கள் கட்டுரையையே மேலே போய்ப் பாருங்கள். கீழேயிருப்பது நீங்கள் சொல்லியிருப்பது; இதிலே, எங்கே புலிகளுக்கு வாய்ப்பாகிவிடுமென்றூ இலங்கையரசு எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள் நேரடியாக நீங்களே புலிகளுக்கு வாய்ப்பாகப் போய்விடுமென்று பயம் காட்ட முயல்கின்றீர்கள். ஜூனியர் விகடனிலே இலங்கையரசு சொல்லியிருந்ததோ\nஇந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பத�� போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.\nதற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.\nஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே\nஎனக்குச் சேதுசமுத்திரம் குறித்து தொழில்முறையிலான மண்ணரிப்பு_மண்ணடைவு_மண்படிவு & சுற்றாடல் ஈடுபாட்டுக்கப்பால், எதுவுமில்லை. ஆனால், எடுத்ததுக்கெல்லாம், ஓராயுதமாக, புலி புலி என்று தமிழக மக்களைப் பயம் காட்டுவதை, ஆதாரம் சரியாக இல்லாதபோது, தயவு செய்து நிறுத்துவிடுங்கள். அது காந்தீயதேசக்காரர்களுக்கு நேர்மையானதாகாது :-( எதற்கு உங்கள் மக்களையே நீங்கள் வெறுமனே பயமுறுத்துகின்றீர்கள்\nசரி விடுங்கள்; உங்கள் நோக்கம் எனக்குப் புரிகிறது; என் நோக்கம் உங்களுக்கும் புரிந்திருக்கக்கூடும். மேலும், இவ்விடுகையின் நோக்கத்திலிருந்து திசை திருப்ப விரும்பவில்லை.\nஎன் பின்னூட்டங்களை அனுமதித்து, அவற்றுக்குப் பொறுமையுடன் பதிலளித்ததற்கு நன்றி.\nவவ்வால், நீங்கள் சொல்லும், அல்லது வெற்றியின் பதிவில் கேட்ட ஆனையிறவு/ யானை இறவு துறைமுகங்கள் அமைக்க உகந்த இடமும் அல்ல, ஆளமான கடல் உள்ள பகுதியும் அல்ல. ஆனையிறவு பகுதி வன்னி பெரு நிலத்தையும், யாழ்ப்பாண குடா நாட்டையும் இணைக்கும் பகுதி. அந்த ப்குதியினூடாக பழைய யாழ்ப்பாண இராச்சியத்துக்கு/ யாழ்ப்பாண பகுதிக்கு யாழ்பாண பகுதிக்கு யானைகள் கொண்டு வரப்பட்டதால் அப்பெயர் வந்ததாக தான் எனக்கு தெரியும். தமிழகத்துக்கு அங்கிருந்து நேரடியாக கொண்டுவரும் ச���த்தியம் அறவே இல்லை.\nஇந்த யாழ்ப்பாண (Jaffna) நிர்வாக வரைபடத்தில் Elephant pass என குறிக்கப்படும் இடம் தான் ஆனையிறவு/ யானை இறவு\nஎனக்கு இக்கால்வாய் குறித்து நிபுணத்துவ அறிவெல்லாம் இல்லை , வாசிப்புகளின் வழி வந்த அறிவு தான், உங்கள் அழைப்புக்கு நன்றி உண்மையில் பங்களிப்பு செய்ய முடியும் எனில் செய்கிறேன் வவ்வால் என்ற பெயரில் விக்கிபீடியா தமிழுக்கு ஏற்கனவே பதிவு செய்தும் உள்ளேன், அதை பயன்படுத்தவே இல்லை இது வரை\nநான் சொன்னது எல்லாம் பார்த்தீர்கள் இந்த பகுதி மட்டும் ஏன் பார்க்கவில்லை,நீங்கள் கட் செய்ததற்கு மேலே தான் இருக்கிறது, உங்களுக்காக இது,\n//ஆரம்பம் காலம் தொட்டே இதனை இலங்கை அரசு எதிர்க்கிறது காரணம் , அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் , கொழும்பு துறை முகம் பாதிக்கப்படும் என்ற பயமே எனவே இத்திட்டம் வரமால் இருக்க அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்வதாகவும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல , ஆழமான கால்வாய் அமைய போவது வடக்கு இலங்கைக்கு அருகே அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம்.\nஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும். மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால் வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களைப்பயன் படுத்த முடியும்.\nமேலும் அவர்கள் இதனைப்பயன் படுத்தி கப்பல் படையை மேலும் வலுப்படுத்த கூடும், தலை மன்னார், ஆனைஇரவு, காங்கேசன் துறைமுகம்,யாழ்பாணம் ஆகியவற்றிர்க்கிடையே கடல் பயணம் எளிதாகவும் , பெரிய படகுகளுக்கும் வசதியாக அமையும் ஏன் எனில் சேதுக்கால்வாய் அப்பகுதிகளுக்கு அருகே செல்கிறது . எனவே இலங்கை அரசு இக்கால்வாயினால் ஆபத்து எனப் பயப்படுவதால் இத்திட்டம் வர விடாமல் தடுக்க முயல்கிறது.//\nஆதாரம் என்பது எங்கே எனக்கேட்டால் இதுக்கெல்லாம் கொண்டு வருவது கடினம் தான் (ஒரு சில அச்சு ஊடக தகவல்கள் இருக்கிறது அவையும் இன்னார் சொன்னது என சொல்லவில்லை)ஆனால் இப்படி எல்லாம் கூற்றுக்கள் இருக்கின்றது எனக்காட்டவே சொல்லி இருக்கிறேன்.\nநீங்கள் சொன்னது போ��வே பல வெளிநாடுகளில் பதிவு செய்த கப்பல்களை புலிகள் இயக்கலாம் , ஆனால் அந்த நாட்டு உளவுத்துறைகளோ , காவல் துறையோ அதில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதால் அது நடக்கிறது, இந்தியாவைப்பொறுத்த வரை அப்படி செயல் பட முடியாது, பெரும்பாலும் உளவுத்துறை விழிப்புடன் உள்ளது ஆனால் உள்ளூர் காவல் துறை கோட்டை விடும்\nஇந்தியாவில் பதிவு செய்து கப்பல்கள் இயக்கவில்லை, எனக்கு தெரிந்து\nஅது போல வெளிநாட்டில் பதிவு செய்த கப்பல்களை இயக்கினாலும் அதனை வருங்காலத்தில் தான் எப்படி இந்திய அரசு கையாளும் எனச்சொல்ல முடியும், அதற்குள் எல்லாமே புலிகளால் முடியும் என்பது போல பெருமை பேசிக்கொள்வது ஏனோ\nநீங்கள் சொன்னது போல எனக்கென்று தனி நோக்கம் எல்லாம் எதுவும் இல்லை, இது வரைக்கும் பல கட்டுரைகள் சேது சமுத்திரம் குறித்து வந்து விட்டது , அதில் இருந்து விடுபட்ட தகவல்களை மட்டும் தொகுத்து நான் ஒன்றை போட்டுள்ளேன், இது ஒரு மாற்று பார்வை. அதனால் தான் பல வழக்கமான தகவல்களை சொல்லவில்லை. ஏன் எனில் அவை எல்லாம் இங்கே பலரின் கட்டுரைகளில் சொல்லப்பட்டு இருக்கிறது.\nதுறைமுகங்கள் அமைக்க ஏதுவாக இருக்குமா என சொல்லவில்லை, ஆனாலும் கடல் வழி போக்குவரத்து அங்கு சாத்தியமே, இப்போது கோடியக்கரையில் துறைமுகம் எதுவும் இல்லை அங்கு இருந்து தான் அதிகப்பட்ச கடத்தல் நடைபெறும். அது போல தான் சொன்னேன்.\nமேலும் பண்டையக்காலத்தில் காட்டு யானைகள் இரவில் அங்கு இருந்து தமிழகம் வரும் என கேள்விப்பட்டுள்ளேன். பொன்னியின் செல்வன் கதையில் கூட இது பற்றி இருக்கும். வெற்றி அவர்கள் மாதக்கல் பகுதியில் இருந்து கோடியக்கரை பகுதிக்கு நடந்தே வருவார்கள் என சொன்னதும் , அந்த பழைய கால கூற்று சரியாக இருக்குமோ என ஒரு அய்யம்.\nமேலும் இன்று வரையிலும் வேதாராண்யத்தில் உள்ள திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற , அவர் பதிகம் பாடி கதவு திறந்ததாம் அக்கோயிலில், ஒரு சிவன் கோவிலுக்கு யாழ்பாணம் இலங்கை தமிழர்கள் தான் ஆதினக்கர்த்தா அது சம்பந்தமாக வழக்கு எல்லாம் நடந்து உரிமை வாங்கி இருக்கிறார்கள், தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள் மேல் விவரம் தெரியலாம்.\nஎனவே தான் கோடியக்கரைக்கும் யாழ்பாணம் பகுதிக்கும் நீண்ட நாள் தொடர்பு இருக்கிறது என அப்படி சொல்லி இருந்தேன். ஒரு வேளை அவை எல்லாம் கதையாக இருக்கலாம், கேள்விப்பட்டதை தான் சொன்னேன், உண்மை என்று சொல்லவில்லையே.\n/அதியமான் இப்போ மட்டும் துபை துறைமுகம் ஓபன் போர்ட் அதை ஒப்பிட கூடாதுனு சொல்லுங்க, அதே போல மற்றக்கால்வாய்கள் \"சர்வதேச திறந்த வழி\" அதோடு சேதுக்கால்வாயை ஒப்பிட கூடாதுனு மட்டும் தெரியலையே//\nநீங்கள் சொல்லும் தகுதிகள் எதுவும் எனக்கு இல்லாது இருக்கலாம், ஆனால் பொது அறிவு என்பது கொஞ்சம் போல இருக்கு(உங்களுக்கு அது சந்தேகம் தான்) தொழில்நுட்ப ரீதியாக பின்புலம் உண்டு அவ்வளவு தான் , ஆனால் உங்கள் பதில்களைப்பார்த்தாலே தெரிகிறது தொழில்நுட்பம் என்றால் வீசம் என்ன விலை கேட்ப்பிங்கணு,\nமுன்னர் கால்வாயை பிற்காலத்தில் கூட ஆழப்படுத்தலாம் என சொன்னேன் சாத்தியமே இல்லை என்றீர்கள், பனாமா கால்வாய் வெட்டிய பிறகே அதனை மேலும் பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் மேம்படுத்தினார்கள் என சொன்னதும் சத்தமே இல்லை.பனாமா கால்வாயினைப்பற்றிய தொழில்நுட்ப விவரம் முழுவதும் அறிந்தால் சேதுக்கால்வாய் ஒன்றும் மோசம் அல்ல என அறியவருவீர்கள்.\nஉங்களுக்கு இரண்டு வேண்டுகோள் ,\n1)முதலில் இங்கு போட்டுள்ள மற்ற பின்னூட்டங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் படியுங்கள், உங்கள் கேள்விக்கு எல்லாம் விடை பெரும்பாலும் அதிலே இருக்கிறது.\nஇந்த பொருளாதாரம் , துறைமுக செயல் திறன் இதனை எல்லாம் எப்படி மேம்படுத்துவது என சொல்லியாச்சு நல்லா பாருங்க.\n2)எதாவது இணையதளத்தில் இருந்து அப்படியே கத்தரித்து ஒட்டுவதை நிறுத்துங்கள். படிக்கவே முடியவில்லை.(ஏற்கனவே மா.சி யின் ஒரு பொருளாதாரப்பதிவில் இப்படித்தான் போஸ்டர் ஒட்டி எதுவும் புரியவிடாமல் செய்தீர்கள்)சொல்ல வருவதை சுருக்கமாக தமிழிலேயே சிறு பத்திகளாகப்போடுங்கள்\n//உண்மைலே உங்களுக்கு எதுவும் புரியலையா, இல்லை நாட்டு நடப்பு எதுவும் தெரியலையா\nரெண்டும்ன்னே வச்சிக்கோங்க, எனக்கு பிரச்சனை கிடையாது :)\n//தங்க நாற்கர திட்டப்பாதைல திருச்சி இருக்கானே சந்தேகம் சொல்றிங்கஅதுவே சரியா தெரியாம சேது பத்தி சொன்னா எப்படி புரியும்அதுவே சரியா தெரியாம சேது பத்தி சொன்னா எப்படி புரியும்\nதங்க நாற்கரம் பத்தி நீங்க சொன்ன பிறகு, மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக பார்த்த சுட்டி இதோ. இதில் காட்டப்பட்டுள்ள மார்க்கங்களில் திருச்சி வருவதற்கான வாய்ப்பு கிடையாதுன்னு நினைக்கிறேன். இல்ல உங்களுக்கு தெரிஞ்சி இவற்றில் திருச்சியும் வர வாய்ப்பிருக்குன்னா எப்பிடின்னு தெரிவியுங்க.\n//இப்போ தூத்துக்குடி துறைமுகமும் அப்படி தான் இருக்கு அதனை சென்னை அளவுக்கு சர்வதேச தரத்தில் எல்லா நாட்டுக்கும் கப்பல் வந்து ,போகுமாறு செய்தால் அது ஒரு வகையில் சேது கால்வாயில் போக்குவரத்தினை அதிகரிக்கும் என சொல்லி இருக்கேன்(யெப்பா சொன்னதையே எத்தனை தடவ சொல்லவேண்டியது இருக்கு)//\nஇங்கே அனுமான அடிப்படையில் சில வாதங்களை வச்சிருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சி தூத்துகுடி ஒரு சர்வதேச தரத்திலுள்ள ஒரு வணிக மையம் கிடையாது. அவ்வாறு இருந்ததுன்னா சேது கால்வாய் இல்லாமலே அங்க அதிகப்படியான கப்பல்கள் வந்துகிட்டு இருந்திருக்கும் (இலங்கையை சுற்றிக் கொண்டாவது). ஒரு கால்வாய் இருக்குங்கிறதினால ஒரு துறைமுகம் வளர்ந்துடாது. அந்தப் பகுதியில் இருக்கும் வணிக வாய்ப்புகளைப் பொறுத்துத்தான் அங்கிருக்கிற துறைமுகத்தோட வளர்ச்சியும் இருக்கும். இதுல உங்களோட முரண்பட விரும்பல்ல. என்னோட கேள்வியும் இது கிடையாது (i.e. தூத்துகுடி துறைமுகத்தை எப்படி வளர்க்கறது, etc).\nஎன் கேள்வி எல்லாம் - சாமானியர்களையும் பங்குதாரர்களாக்கி (நூறாண்டுக் கனவுக்கதைகள் பேசி, பந்த் போன்றன செய்து உண்ர்வு பூர்வமாக அவர்களைத் திரட்டி) முன்னெடுத்துச் செல்லப்படும் இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதாவது ஆதாயம் உண்டா அல்லது கிடையாதா என்பதுதான். கிடையாதுன்னா, மாநாடுகளுக்கு லாரியில் கொண்டு போய் பயன்படுத்தப்படும் மக்கள் கூட்டம் போலத்தான் தமிழக அரசு இத்திட்டத்திற்காக அதன் குடிமக்களைப் பயன்படுத்துகிறதா என்பதுதான் என் கேள்வி. இதற்கு நீங்கள் விடையளிக்க விரும்பவில்லை என்றுத்் தெரிகிறது. :)\nஉங்க காலைக்காட்டுங்க, எத்தனை முறை சொன்னாலும் முழுசாக படிக்கமாட்டேன்னு சொன்னா எப்படிங்கண்ணா\nஉங்களுக்கு தேவையான இடத்தை மட்டும் கட் செய்து படிக்கறிங்களே , அதே பின்னூட்டத்தில் கீழ சொல்லி இருக்கிறத படிங்கண்ணா...\n//கப்பலில் சரக்கு ஏற்ற தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் துறைமுக வாடகை கட்டணம் என ஒன்றை பொருள் அனுப்புபவர்கள் தர வேண்டும். சென்னையில் சரக்கு அதிகம் இருப்பதால் குறைந்த பட்சம் ஒரு வாரம் முதல் சமயத்தில் ஒரு மாதம் கூட ஆகிறது. இந்த ���ாடகை எல்லாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர் தலையில் விழும், அவனுக்கு லாபம் குறையும், அதன் விலைவு அவன் தொழிலாளர்களுக்கு போனஸ் தருவது குறையும் , இப்போவாது புரியுதா\nஇப்போ அந்த தொழிலாளி யாரு சாமன்யன் இல்லையா\nதிருப்பூர்ல இருந்து பின்னலாடை ஏற்றுமதி செய்ய இப்போ சென்னை வரவங்க , தூத்துக்குடில சர்வதேசக்கப்பல் வந்தால் அங்கே இருந்தே அனுப்பலாம் மேலும் சென்னை துறைமுகத்தில் காத்திருக்கும் நாட்கள் தவிர்க்கலாம்.\n//துறைமுகத்தில் சரக்கு ஏற்றுவதில் தாமதம் ஏற்படுவதை இப்போது குறைத்தால் கூட பல நன்மை இருக்கிறது, ஆனால் யாரும் செய்ய மாட்டேன்கிறார்கள், சேதுக்கால்வாயின் முன்னேற்றத்திற்க்காகவாது அதனை செய்வார்களா எனப்பார்க்க வேண்டும்.//\nசேதுக்கால்வாய் திட்டம் என்பது தூத்துக்குடி துறைமுகத்தினை மேம்படுத்துவதும் சேர்த்து தான் , அதற்கும் இதே திட்ட நிதியில் பணம் ஒதுக்கியுள்ளார்கள்.புதிய \"container terminal\" எல்லாம் வருகிறது.\nஉதாரணமாக மும்பை துறைமுகத்தில் அதிகம் நெரிசல் ஆகி தாமதம் ஆவதால் அங்கிருந்து ஒரு 75 கிலோ மீட்டர் தள்ளி மாலேக்கான் பகுதியில் சரக்கு பெட்டகம் ஏற்றி இருக்கும் டெர்மினல் கட்டுகிறார்கள். நாமும் சென்னைக்கு அருகே கட்டலாம் அப்படி ஒரு இடம் இல்லையே சென்னைக்கு அடுத்த வசதியான கடல் பகுதி தூத்துக்குடி தான். எனவே கால்வாயுடன் சேர்த்து அதனையும் மேம்படுத்துகிறார்கள்.\nஇப்போ டாலர் மதிப்பு வீழ்ந்த போது\nஏன் திருப்பூர் பாதிப்புக்குள்ளாச்சு.அவர்கள் சரக்கு குறிப்பிட்ட நாட்டுக்கு போய் சேர்ந்த பிறகு தான் பணம் தருவார்கள், அன்றைய டாலர் மதிப்புக்கு. ஒரு 10 நாள் துறைமுகத்தில் சரக்கு காத்திருக்கு அதுக்குள்ள டாலர் வீழ்ந்தால் என்னாகும் நஷ்டம் தானே.\nநீங்கள் அந்த ஊரு பெரிய தொழில் நகரமா என்று நேராவே எல்லாத்தையும் பார்க்காதிங்க இனிமே வளர்ந்துட்டு போகுது.\n//என் கேள்வி எல்லாம் - சாமானியர்களையும் பங்குதாரர்களாக்கி //\nஅது என்ன சாமன்யனை பங்கு தாரர்கள் ஆக்கினு புரியவில்லை. திட்டத்தின் பலன் சாமன்யனுக்கு வராமல் போகுதா வருதே. பங்கு தாரர்கள் ஆக்கினா எப்படி, எத்தனை விமான நிலையங்கள் , பேருந்து நிலையங்கள்னு கட்டுராங்க அதில எல்லாம் பங்கு தாரர் ஆகி இருக்கிங்களா நீங்க\nநானே பதிவு போடும் போது வெறும் ஒருமுகத்தன்மையோடு கா���்வாய் பற்றி மட்டும் தேடாமல் பலதும் இணையத்தில் பார்க்கிறேன், அப்படி கொஞ்சம் நீங்களும் பாருங்கள் பலவும் நான் சொல்லாமலே விளங்கும்.\n//நீங்கள் விடையளிக்க விரும்பவில்லை என்றுத்் தெரிகிறது. :)//\nமேலும் முழுசாக பின்னூட்டத்தை கூட படிக்காமல் ஒரு புள்ளியை மட்டும் சுற்றி வருவேன் என இருக்காதீர்கள்\nமுழுசாப்படிச்சா விடை கிடைத்துவிடும் . விடையை எதிர்ப்பார்த்து நீங்கள் கேள்விக்கேட்கவில்லை என்பதும் தெரிகிறது, அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லை என நினைக்கிறேன்.\nநீங்க எந்த காலத்தில் நிற்பவர் என்பது தெரிந்து விட்டது, தங்க நாற்கரத்திட்டம் பற்றி ஒரு சுட்டி போட்டிங்களே அது அரத பழசு ஆன ஒரு சுட்டி,(திட்டம் பற்றி பேசியக்காலம் போல) இதோ லேட்டஸ்ட் ஆ தருகிறேன் ஒருக்கா எட்டி பாருங்கண்ணா(இந்த ரேஞ்சில இருந்தா எப்படி நான் சொல்றதெல்லாம் புரியும் :-)) }\nதமிழ்நாட்டிலேயே இல்லையா , இல்லை இங்கே இருந்துகிட்டே வீட்டை விட்டி வெளியில் சென்றதே இல்லையா பல இடங்களிலும் சாலைப்போட்டு அதில போக்குவரத்தும் நடக்குதே\n///இப்போ 12 மீட்டருக்கு வெட்டும் அதே இடத்தில் ஆழப்படுத்த முடியாதா என்ன இப்பொழுதே கூட ஆழமாக வெட்டலாம் திட்ட செலவுகள் அதிகம் ஆகும், எந்த அளவுக்கு வெற்றிகரமாக பணம் ஈட்டும் என்ற சந்தேகம் எல்லாம் இருப்பதால் , குறைந்த செலவில் திட்டம் கொண்டு வருகிறார்கள்.///\n//2)எதாவது இணையதளத்தில் இருந்து அப்படியே கத்தரித்து ஒட்டுவதை நிறுத்துங்கள். படிக்கவே முடியவில்லை.(ஏற்கனவே மா.சி யின் ஒரு பொருளாதாரப்பதிவில் இப்படித்தான் போஸ்டர் ஒட்டி எதுவும் புரியவிடாமல் ///\nமுதலில் நீங்கள் சொன்னதை மறந்து விட்டீர்கள்,\nநான் பின்னர் கூட மேம்படுத்தலாம் என சொன்னதற்கு அப்போது சொன்னது,\n////பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் பிற்காலத்தில் கூட கால்வாயை மேம்படுத்திக்கொள்ள முடியும்///\nமேலும் ஏன் இப்போது ஆழமாக செய்யவில்லை என்பதற்கு நமது பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை என்பதையும் அப்போதே சொல்லி இருக்கிறேன் அதையும் மறந்து விட்டீர்கள்\nஉங்கள் மேலான கவனத்திற்கு , இன்று வரை பனாமா கால்வாயின் ஆழம் 12.5 மீட்டர் , அகலம் 1000 அடிமுதல் 500 அடி வரை.\nஅதே சமயத்தில் சேதுக்கால்வாயின் ஆழம் சரியாக சொன்னால் 12.8 மீட்டர் அகலம் 300 மீட்டர்(1000அடி)\nபனாமா கால்வாயில் கொஞ்சம் பெரிய கப்பல்கள் மட்டுமே செல்லும் அதற்கும் காரணம் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள \"water locks\" அமைப்புகளே.மிகப்பெரிய கப்பல்கள் இன்று வரை அதில் பயணிக்க முடியாது. எப்படி எடைக்குறைது மற்ற கப்பல்களை அதில் பயணிக்க வைக்கிறார்கள் என்பதையும் ஏற்கனவே சொல்லியுள்ளேன் பாருங்கள்.\n3 பெரிய , முதல் 12 சிறிய water locks ஏற்படுத்தப்பட்டுள்ளது அதுவும் கால்வாய் வெட்டப்பட்டக்காலத்தில் அல்ல, பின்னர் தேவை கருதியே.\nஅது 100 ஆண்டுகள் முன்னர் எனவே அப்படி இப்போது உடனே செய்யலாமே எனலாம் என்பதற்கு நமது பொருளாதார சூழல் இடம் தறாது எனபதையும் ஏற்கனவே சொல்லி உள்ளேன். கால்வாய் வரட்டும் பின்னர் மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதே எனது கூற்று, பல முறை அதை சொல்லி விட்டேன்\nடாலர் பற்றி பேசினால் பொதுவான பணவீக்கம் பற்றி மொட்டையாக தற்போது கூட தென்றல் அவர்கள் பதிவில் பேஸ்ட் செய்துள்ளீர்கள் , அதையே முன்னர் மாசி அவர்கள் பதிவிலும் போட்டீர்கள்,\nஅதாவது குறிப்பிட்டு ஒன்றை பேசும் போதும் கூட பொதுவாக பொருளாதாரம் என்று வரும் வகையில் பேஸ்ட் செய்கிறீர்கள்.\nஎல்லாவற்றுக்கும் ஒரு பின்னூட்டம் எங்கு பார்த்தாலும் அதையே பேஸ்ட் செய்து அதில் என்ன தவறு என்றால் எப்படி, அது பொதுவாக உண்மையாக இருக்கலாம் பேசுவதை விட்டு விலகி இருக்கிறது என்பது தெரியாதா\nஎதாவது தனியார் அரசு நிறுவனம் செயல் பாடு குறித்து பேசினால் அக்காலத்தில் tvs bus எப்படி நேரத்தில் ஓடியது என ஆரம்பித்து ஒரு பின்னூட்டம் எப்போதும் பேஸ்ட் செய்கிறீர்கள்.\nமாசி அவர்கள் பதிவில் அவர் சொன்னதை இங்கே போடுகிறேன் பாருங்கள்\n//விபினின் பின்னூட்டத்துக்கு முந்தைய 9 பின்னூட்டங்கள், ஆங்கிலத்தில் நீளமாக இருப்பவை, அதியமான் பல இடங்களில் அவர் படித்ததை எழுதியதை ஒற்றி ஒட்டியது என்று நினைக்கிறேன். நானும் அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று வைத்திருக்கிறேன்.\nஅதியமான், எங்களைப் போன்றவர்களுக்காகவாவது நீங்கள் உணர்ந்தவற்றை தமிழில் சுருக்கி சின்னச் சின்னப்\nபத்திகளாகத் தாருங்களேன். இவ்வளவு நீள ஆங்கில கட்டுரைகப் படிக்கப் பொறுமை இருப்பதில்லை.//\nநீங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு \"standard comments\" கைவசம் வைத்துள்ளீர்கள் அதை எல்லா இடத்திலும் போடுவீர்கள் , மெனக்கெட்டு பதில் சொன்னால் அதையும் படிக்க மாட்டீர்கள்\n எனது பதிவுக்கு வருபவர்களை நான் பங்கம் செய்யக்கூடாது என நினைப்பவன் எனவே உங்களது பின்னூட்ட பாணி தெரிந்தும் பதில் சொல்லி வருகிறேன்.\nஉலகத்தில் என்ன நடக்கிறது என யாருக்கும் தெரியாது என மட்டும் நினைத்து செயல்படாதீர்கள் , அனைவருக்கும் தெரியும் என்ன வெளிப்படையாக சொல்லாமல் சத்தம் போடாமல் என்ன செய்யனுமோ செய்வார்கள்.\nஉங்களுக்கு மான் கராத்தே தெரியுமா\nஏற்கனவே உங்கள் பின்னூட்டம் பொதுவாக ஒத்துப்போறாப்போல இருந்தாலும் குறிப்பாக ஒன்றை பேசும் போது அதை விட்டு விலகி இருக்குனு சொல்லி இருக்கேன் அப்புறமும் அதான் ரிலவண்டா இருக்கேனா, எதுவுமே புரியாதோ\nசரி அத்தனை பெரிசா போட்டிங்களே கடைசில மாசி சொன்னதையும் பார்க்க வேண்டியது தானே \"படிக்கலை இனிமேதான் படிக்கணும்னு\nசரி உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் ஏற்கனவே இதேப்பதிவில் உள்ளது பொறுமையாகப்படித்துப்பார்க்கவும்\nமேலும் சேது சமுத்திரம் பதிவின் தொடர்ச்சியாக அடுத்தப்பகுதியும் வருகிறது படித்துப்பாருங்கள்\nகண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன். நான் அவ்வளவாக எழுதி பின் திருத்துவதில்லை, அப்படியே நேரடியாக தட்டச்சி , வெளியிட்டுவிடுகிறேன். பின்னர் ஆங்காங்கே சில தவறுகள் தெரியும் சின்ன தப்பு தானே பரவாயில்லை யாரும் கண்டுக்கமாட்டங்கனு விட்டு விடுவேன் :-))\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\n(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீ...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\nஆத்தா ஆடு ,வளர்த்தா , கோழி வளர்த்தா .. பேரு வைச்சாங்களா...\nஅன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இரு��்போம் அவற்ற...\nசாதனை இளைஞர் அப்துல் கலாம்\nஇந்திய விமான படையின் சுகோய்- 30.எம்.கே.ஐ என்ற ரஷ்ய தயாரிப்பு மீ ஒலி வேகத்தில்(super sonic fighter jet) பறக்கும் யுத்த விமானத்தில் இந்திய அ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\n(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ) நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பய...\nசெல்லுலாய்ட் ஜோதா பாய் ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெள...\nசேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87708/news/87708.html", "date_download": "2018-06-18T07:53:05Z", "digest": "sha1:IILCNVQEPUDATXKP3T62AAHTGXQLQSYV", "length": 7291, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "விரல் அசைவில் மின் சாதனங்களை உயிர்ப்பிக்கும் ஜீபூம்பா மோதிரம்: வீடியோ இணைப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nவிரல் அசைவில் மின் சாதனங்களை உயிர்ப்பிக்கும் ஜீபூம்பா மோதிரம்: வீடியோ இணைப்பு\nபட்டணத்தில் பூதம் படத்தில் வரும் பூதம் ஒரு சிறிய விரலின் அசைவில் பல்வேறு மாயாஜாலங்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கும். அதற்கு இணையான ஒரு ’ஜீபூம்பா’ மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பார்வையிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மோதிரம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇந்த மோதிரத்தை விரலில் மாட்டிக் கொண்டு நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ.., அதை விரலால் சுழற்றி காற்றில் எழுதினால் போதும். விளக்குகள் எரிய வேண்டுமா இதோ ’பளிச்’. இசையை கேட்க வேண்டுமா இதோ ’பளிச்’. இசையை கேட்க வேண்டுமா ‘கேட்டுக்கோடி உருமி மேளம்.., போட்டுக்கோடி கொகோ தாளம்’. டி.வி.யை ஆன் செய்ய வேண்டுமா ‘கேட்டுக்கோடி உருமி மேளம்.., போட்டுக்கோடி கொகோ தாளம்’. டி.வி.யை ஆன் செய்ய வேண்டுமா ’இத்துடன் செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் நாளை காலை 7 மணி செய்தியில் சந்திப்போம். நன்றி, வணணணக்க்க்கம்ம்ம்’.\nஇதேபோல், உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய வேண்டுமா கைபேசியை எ���ிரே வைத்துக் கொண்டு யாருக்கு, எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என விரல் நுனியை அசைத்து கட்டளையிட்டால் நொடிப்பொழுதில் அது நிறைவேறி விடும்.\nஇத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய நவீன மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த மோதிரம் ‘வைப்ரேட்டிங் சென்சார்’ என்ற அதிர்வலைகளை உள்வாங்கி கொண்டு விரலசைவின் கட்டளைகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டு செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம், வீடியோ\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/religion/01/157167", "date_download": "2018-06-18T07:29:53Z", "digest": "sha1:53BO5HFQNFECZ4EKBIGMMVDQA3JKNQHU", "length": 7161, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய கொடியேற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய கொடியேற்றம்\nகொழும்பு - செக்கட்டித்தெரு அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய கொடியேற்றம் நேற்று நடைபெற்றுள்ளது.\nபங்கு உதித்த ஐம்பதாம் ஆண்டு பெருவிழா செம்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகிய நிலையிலேயே நேற்றைய தினம் கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.\nகொடியேற்றத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கொடி மற்றும் உலர் உணவு காணிக்கை பவனி நடத்தப்பட்டிருந்தது.\nஇந்த பெருவிழா எதிர்வரும் பத்தாம் திகதி வரையில் தொடரவுள்ள நிலையில், தினமும் நண்பகல் திருப்பலியும், வேளாங்கண்ணி அன்னையின் பெயரால் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbkrish.wordpress.com/2014/07/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7/", "date_download": "2018-06-18T07:33:59Z", "digest": "sha1:CGKR6QN2XKZJV6SJXL4Y6CVX5TQF7LGR", "length": 10598, "nlines": 82, "source_domain": "gbkrish.wordpress.com", "title": "நினைவுகள்-7 – Krish", "raw_content": "\nsivanantham r on ஸம்சார ஸாகராத் ஸமுத்தர்தா\ngblaw on தனக்கு மிஞ்சியே தானம்\nSaba-Thambi on தனக்கு மிஞ்சியே தானம்\nபத்து வருடத்தில் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.\nஒரு பேரல் ஆயில் = 200 மடங்கு உயர்வு (அதாவது பத்து வருடத்துக்குமுன் 24 டாலராக இருந்தது, இப்போது 100 டாலராக உயர்ந்துள்ளது)\nஎரிபொருள் எண்ணெய் = 250 மடங்கு.\nபெட்ரோல் = 175 மடங்கு\nஒரு டஜன் முட்டை = 100 மடங்கு\nஆஸ்பத்திரி செலவு = 100 மடங்கு.\nகறி (மாமிசம்) = 100 மடங்கு\nதிரைபட டிக்கெட் = 100 மடங்கு\nகாலேஜ் கட்டணம் = 70 மடங்கு.(பாங்க் லோன் கொடுப்பதால் குறைவாக உள்ளது)\nமின்சார செலவு = 60 மடங்கு (இது அமெரிக்காவில்)\nபுது கார் = 55 மடங்கு\nகாப்பி = 50 மடங்கு\nவீட்டு எரிவாயு (கேஸ்) = 50 மடங்கு.\nபோஸ்டல் ஸ்டாம்பு = 48 மடங்கு\nவீட்டுவாடகை = 40 மடங்கு.\nவீடு வாங்கும் விலை (சாதாரணவீடு) = 50 மடங்கு.\nஅமெரிக்காவில் 2000த்தில் ஒரு டாலர் என்பது இப்போது 1.35 டாலராக பணவீக்கம் அடைந்துள்ளதாம்.\nஎல்லாவற்றுக்குமே அதிக விலை கொடுக்கவேண்டும்.\nஇந்த விலைஏற்றத்துடன் போட்டிபோட்டு வாழ முடியாதவன் ஏழையாக உணருகிறானாம்.\nஇந்தியாவில் நிலை எப்படி உள்ளது\nஇங்கு கடந்த 20 வருடமாக ஒருவித திடீர் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன், மாதச் சம்பளத்தில் பெருத்த வித்தியாசம��� இருந்ததில்லை. தனியார் கம்பெனிகள் கொடுக்கும் சம்பளம் குறைவே.\n1990க்கு பின் உலகளாவிய பொருளாதார சந்தையாக இந்தியா மாறிவிட்டபின், நமது உழைப்பைக் கொடுத்து டாலரை சம்பளமாக பெறும் வழிமுறை வந்தது. வாங்கும் சக்தி பெருகியது. சம்பள வித்தியாசம் உள்நாட்டு வேலையை விட வெளிநாட்டு தொடர்புடைய வேலை செய்பவரின் வருமானம் மிதமிஞ்சி இருந்தது. ஆடம்பர பொருள்கள் இந்தியரின் வீட்டில் நுழைந்தன. 20 வருடங்களுக்கு முன் இந்தியாவில் எந்த வெளிநாடும் தனியாக உற்பத்தி கம்பெனி நடத்த முடியாமல் சட்டம் இருந்தது. அது மாறியவுடன், முதலில் கார் கம்பெனிகள் புகுந்தன. மோட்டார் வாகன கம்பெனிகள் புகுந்தன. பின், டிவி, செல்போன், வீட்டு உபயோக பொருள்கள் செய்யும் கம்பெனிகள் புகுந்தன. இவை எல்லாமே, இந்திய பொருளாதார சூழ்நிலையில், ஆடம்பர பொருள்களே. ஆனாலும் நாம் ஆடம்பர பொருள்களின் மீது காலம் காலமாக தீராத மோகத்திலேயே இருந்தவர்கள். அதை சரியாக வெளிநாட்டு வியாபார நிறுவனங்கள் உபயோகப் படுத்திக் கொண்டன. நாம், வருமானம் இல்லாவிட்டாலும், கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள் என்று ஜரோப்பிய நாடுகள் நம்மை சரியாக படம்பிடித்து வைத்துள்ளன. நம்மைத் தவிர மற்றவர்கள் சிக்கனமாக இருக்கவேண்டும் என நாம் (இந்தியர்கள்) நினைக்கிறோமாம்.\nஒரு வெளிநாட்டு வங்கித் தொழில் நடத்தும் நிறுவனங்களின் அமைப்பு, இந்தியனைப் பற்றி எடுத்த கணக்கெடுப்பு இது:\n“பொதுவாக இந்தியன் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுவான். தனக்குத் தெரியாத தன் பேரன், அவன் வாரிசுகள் சுகமாக வாழ வழி செய்து வைப்பதற்காகவே பிறந்ததாக கருதி அவனின் வாழ்நாள் முழுவதும் உழைப்பதைத் தவிர அவனுக்கு வேறு ஏதும் தெரியாதாம். அவனின் வாழ்நாளில் அவனுக்காக வாழ மாட்டானாம். அவனின் வாழ்நாளில் ஒரு நல்ல உணவோ, உடையோ அவன் அணிந்து கொள்ள விரும்ப மாட்டானாம். ஆனாலும், அவன் குடும்பம் ஆடம்பர பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை உடையாவனாக இருப்பானாம். அந்த பொருள்களை காசு சேர்த்து வாங்கும் வரை காத்திருக்க மாட்டானாம். அது கடனாக கிடைக்கும் பட்சத்தில் வட்டி எவ்வளவு கட்டவேண்டும் என்று ஒருவார்த்தை கூட கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் முதலில் அந்த பொருளை வாங்கி வைத்துக் கொள்வதில் அளவில்லா பெருமையும் ஆசையும் கொண்டவனாம்.”\nஅதனால்தான், இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் அதிக அளவில் விநியோகிக்கப்பட்டதாம்.\nஇந்தியாவில் பட்ஜெட் போடுவதற்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும், மக்களிடம், சிக்கனத்தை வலியுறுத்தியும், சாதாரண வாழ்க்கை முறைக்கு மதிப்பு கொடுக்கவும், மக்களை பழக்க வேண்டும். பின்வரும் காலங்களில் இந்த ஏற்ற இறக்கம் இல்லாமல் வாழ்வது சமுதாய பிரச்சனைகளை உண்டாக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/02/24/vinayagar-agaval-part-43-final/", "date_download": "2018-06-18T07:09:49Z", "digest": "sha1:4DURA6SLVI7L4CXJIAHNXF4JLTHGAIJH", "length": 25480, "nlines": 172, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Vinayagar Agaval – Part 43 (Final) – Sage of Kanchi", "raw_content": "\nவிநாயகர் அகவல் – பாகம் 43 (நிறைவு)\nஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.\n71. தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட\n72. வித்தக விநாயக விரைகழல் சரணே\nதத்துவ நிலையைத் தந்து – தத்-த்வம் – தானே அது என்ற மஹாவாக்ய பொருளை விளக்கி உரைத்து\nஎனை ஆண்ட – மிகவும் அற்பமான, என்னையும் அடிமையாக்கி ஆட்கொண்டு\nவித்தக – மிகவும் மேலான\nவிநாயக – ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முழுமுதல் தெய்வமே\n – தெய்வ அருள் மணம் நிறைந்த உனது திருவடிகளுக்கே அடைக்கலம்\nஎங்கும் நிறை பரப்ரஹ்மமும் (தத் ) நீயும் (த்வம் ) ஒன்றுதான் அத்வைத பொருளாக, என்றும் நிலையான வீடுபேற்றை தந்த விநாயக அன்றும், இன்றும், என்றும், எங்கும் நிறைந்து, விகற்பம் இல்லாமல், விளங்கும் கணபதியே அன்றும், இன்றும், என்றும், எங்கும் நிறைந்து, விகற்பம் இல்லாமல், விளங்கும் கணபதியே நீ என் சிறுமையை விலக்கி எனை ஆட்கொண்டுவிட்டாய் நீ என் சிறுமையை விலக்கி எனை ஆட்கொண்டுவிட்டாய் வித்தகனே உன்னிடம் அன்றி வேறு எவரிடம் அடைக்கலம் ஆவது ஒன்றிற்கும் பயன் இல்லாத என்னையும் ஒரு பொருளாக்கி, சிவஞானத்தையும் அருளையும் தரிசிக்க அருளினையே ஒன்றிற்கும் பயன் இல்லாத என்னையும் ஒரு பொருளாக்கி, சிவஞானத்தையும் அருளையும் தரிசிக்க அருளினையே- என்று போற்றி விநாயகரின் விரை கழலில் சரண் புகுகிறார். கணபதியின் திருவடிகள் எல்லாப் பொருளையும் கடந்து நின்றன. ஆயினும், சரண்புகும் அன்பர்க்கு எளியதாம் அவர்தம் திருவடி. ஞானம், பக்தி ஆகிய சாதனங்கள்,நம்மை திருவடி நிழலில் நிறுத்தி பேரின்ப பேற்றைப் பெறச் செய்யும்.\n‘வேதகா ரணமும்நீ வேதமோர் நான்கும்நீ\nபாதமோர் ந���ன்கும்நீ பதங்களோர் நான்கும்நீ\nபோதலை மலையமார் புவனகா ரணமும்நீ\nநாதநின் பெருமையை நவிலவல் லார்எவர்”\nஎன்று போற்றிய வ்யாஸ மகரிஷிக்கு வேதம் தொகுத்து, புராண இதிகாசங்களை விரித்து விளக்க பரம அருளை பாலித்த வித்தகர் விநாயகர். புகழ்ந்து ஏத்துவோர் தம் தீராப்பிணி தீர்த்தவர் தெய்வ விநாயகர். சிவபெருமானே இவரை வணங்கி விட்டுத்தான்,பார்வதி பரிணயத்துக்குச் சென்றார் என்கிறது புராணங்கள். இதுவே இவர்தம் தொன்மைக்கு சான்று.\nகணபதி காப்பு வைத்தே எந்த அருள் நூலும் தொடங்கும். பிள்ளையார் சுழி ஊன்றியே, எல்லா சுப மடல்களும் எழுத ஆரம்பிக்கவேண்டும். கணபதி வழிபாடு செய்தபின்தான், எந்த அனுஷ்டானத்தையும் தொடங்கவேண்டும். இது நமது பாரம்பரியம். புற சமய தாக்குதலால், தொன்றுதொட்டு வரும்,இந்தப் பழக்கவழக்கங்கள் மாறி வருகின்றன. இதைக் கடைபிடிப்பது நம் கடமை. பொய்கைக் கரை என்ன, மரத்தடி என்ன, மழையா, வெயிலா, நிலா ஒளியா, மேலே கூரை உளதா இல்லையா, கோயிலா, குறுக்குச் சாலையா – எங்கும் இருந்து வழியே வருவோர் போவோர்க்கு அருள்பவர் வித்தக விநாயகர். மண், கல், சாணம், மஞ்சள், வெல்லம், பஞ்சலோகம், வெள்ளி,பொன் என்று எதனிலும் திருவுருவை ஏற்பது அவரின் வியாபகம். அன்பே அவருக்கு நாம் செய்யும் அபிஷேகம். ஞானமே வழிபாடு. துரிய சிவத்தின் அபேத அவதாரம் வைதீக சமயம் ஏத்தும் விநாயகர். பிறரால் தாழ்த்தப் பெற்றவரையும் தலை நிமிர வைப்பவர் இவர். அதற்கு அடையாளமே அவர் சிரசில் சூடியிருக்கும் அருகம்புல். சைவம், வைணவம், பௌத்தம்,ஜைனம் போன்ற அனைத்து மதங்களும் போற்றும் சர்வசமய சமரச மூர்த்தி விநாகயர். உலகில் எல்லா தேசத்திலும் கோயில்கொண்டுள்ளர். பேரருள் கொண்ட இப்பெருமானிடம் அன்பின் உணர்வோடு, அனுபூதி உணர்வோடு ஒளவைப் பிராட்டியார் அடைக்கலம் ஆவதைப் பாருங்கள். வித்தக விநாயக விரைகழல் சரணே என்று\n‘சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு‘ – என்று திருவடியின் பெருமையில் ஆரம்பித்து, நிறைவிலும் ‘விரை கழல் சரணே – என்று முடியும் அற்புத நூல் ‘விநாயகர் அகவல்‘ – இதை மறக்கத் தகுமோ – என்று முடியும் அற்புத நூல் ‘விநாயகர் அகவல்‘ – இதை மறக்கத் தகுமோ விரை கழலாகிய திருவடியே ‘பரிபூரண ஞானம்‘. ஞானஸ்வரூபி விநாயகர் அருளிய பரம உபதேசத்தை உணர்ந்து, உருகி அனுபூதி பெற்ற ஒளவை பாடிய அருமை நூல். ��ிவஞான நுட்பங்களை நினைவுறுத்தும் உபநிடதம் இது.\nவேதம் கணபதியின் நாதம். ஆகமங்கள், அவரை ஆராதிக்க வந்த அருள்முறைகள். உபநிடதங்கள் கணபதியின் உயிர்நிலை. ஓம்காரம் அவர் தம் திருமேனி. அகத்தும், புறத்தும் தூய வாழ்வு வாழ வழி கற்பிக்கும் வரத கணபதியின் அருளமுதத்தை விரித்து விளம்புவது இந்த அருள் நூல். 72 வரிகள் கொண்டு, உருவில் சிறியது. ஆனால் பொருள் நுட்பதிலோ, மிகப் பெரியது. இதைத் தொகுத்து வெளியிட எமது புத்தியில் உறைந்த சதுர கணபதிக்கும், ஸ்ரீ மஹாபெரியவாளுக்கும் சமர்ப்பணம்.\nஸ்ரீ மஹாபெரியவாளின் பரம கருணையால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, அவரது வாக்காலேயே நிறைவு பெறட்டும். தெய்வத்தின் குரல் 4-ம் பகுதி\nஇப்படியாகப் பிள்ளையார் தாம் பெரிய இடத்துப்பிள்ளையாக இருப்பது மட்டுமில்லாமல், தம் குடும்பத்துப் பெரியவர்களான அப்பா, அம்மா, மாமா எல்லோருக்கும் ஒவ்வொரு ஸந்தர்ப்பத்தில் தாமே பெரியவராக இருந்திருக்கிறார்.\nவிக்னங்கள் தீர்ந்து வெற்றி கிடைப்பதற்காகப் பரமேச்வரன்,லலிதாம்பிகை, ராமர் ஆகியவர்களும், விவாஹமாவதற்காக ஸுப்ரஹ்மண்யரும், லோகாபவாதம் நீங்குவதற்காக க்ருஷ்ண பரமாத்மாவும் பூஜை பண்ணின அந்தப் பெரியவரை – குழந்தையிலும் குழந்தையாக இருந்து கொண்டே பெரிய பெரிய தெய்வங்களுக்கும் பெரியவராயிருந்தவரை – நாமும் நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படும் அநேக இடையூறுகள் நீங்கி வெற்றி கிடைப்பதற்காகவும், குறைகள் – தோஷங்கள் – அபக்யாதிகள் விலகுவதற்காகவும் பயபக்தியோடு, அன்போடு வழிபடுவோம்.\nஸ்ரீ மஹா பெரியவா சரணம். கணேச சரணம்.\nஏதோ விளையாட்டு போல் ஆரம்பித்த முயற்சி. இதில் எள்ளளவும் நமது புத்தி கிடையாது. குஹஸ்ரீ ரசபதி அவர்கள் எழுதிய விரிவான உரையை முக்கியமாகக் கொண்டு, அன்னாரது கடினமான தமிழை எளிமைப் படுத்தி – ஆங்காங்கே ஸ்ரீ மஹாபெரியவாளின் தெய்வத்தின் குரலிலிருந்து சம்பந்தப்பட்ட அத்தியாயங்களைச் சேர்த்து தொகுத்து வெளிவந்ததே இந்தத் தொடர். ஒரு வருஷமாக வந்து கொண்டிருக்கும் இந்தத் தொடர் முடிந்துவிட்டது என்று நினைக்க முடியவில்லை. இதை எழுதும் போதெல்லாம், கணபதி சிந்தனையிலும், பெரியவா தியானத்திலும் இருந்தோம். இதை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தெய்வத்தின் குரல் பல அத்தியாயங்களை படிக்க முடிந்தது. அதை தவிர, தேவார பாசு���ங்கள் என்ன அருமையான அருள் நூல்கள் என்ன அருமையான அருள் நூல்கள் அவற்றையும், பாடல்களின் பொருளையும் படிக்க வைத்தார் கணபதி. சில நாயன்மார்களின் வரலாற்றையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாம் ஸ்ரீ பெரியவாளின் குருவருள். விநாயகர் அகவலை அனைவரும், குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் பாராயணம் செய்யவேண்டும் என்பது ஸ்ரீ மஹாபெரியவாளின் கட்டளை. 50 வருடங்கள் முன்பு, பகுத்தறிவு இயக்கம் தமிழ் நாட்டில் பிள்ளையார் சிலைகளை உடைத்துக் கொண்டு வந்தார்கள். தேவர்கள் சிவபெருமானிடம் சரண் புகுந்ததுபோல், அடியார்கள் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் சரண் புகுந்தனர். அப்போது அவர் இட்ட கட்டளை ‘விநாயகர் அகவல்‘ படிக்க வேண்டும் என்பதுதான். மிகவும் விலை மதிப்புள்ள பொருள் உள்ள ஒரு பெட்டிக்கு சாவி இல்லை என்பதால், அதை உதாசீனப்படுத்தக்கூடாது. சாவி கிடைக்கும்போது, பெட்டி இல்லையே என்று வருத்தப்படாமல் இருப்பதற்கு, சாவியைப் பற்றி கவலைப்படாமல், பெட்டியை பாதுகாக்க வேண்டும் – என்பது ஸ்ரீ மஹாபெரியவாளின் உபமானம். இங்கு பெட்டி என்பது ‘விநாயகர் அகவல்‘. சாவி என்பது அதன் விளக்கம் அல்லது பொருள். இப்பொழுது, நமக்கு பெட்டியும் சாவியும் கிடைத்துவிட்டது. இதை மனதில் நிறுத்துவது நாம் ஸ்ரீ பெரியவாளுக்குச் செய்யும் கைங்கர்யம்.\nஒரு வருடமாக வந்துகொண்டிருந்த இந்த தொடர், இந்த சிவராத்திரி நன்னாளில் நிறைவு பெறுகிறது. இதுவே ஈசன் செயல் அன்றோ அதிலும், சென்ற சில பதிவுகளில், அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து – என்று பஞ்சாக்ஷரத்தின் பெருமையை அல்லவோ பேசி வந்தோம். இதை ஸ்ரீ மஹாபெரியவாளின் அநுகிரஹம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2017/07/06/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2018-06-18T07:17:56Z", "digest": "sha1:FRN5QODML3VTGJ7S3RSJD6XK65GILZNS", "length": 21299, "nlines": 331, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "கிண்ணத்தப்பமும் திருவாங்கோடும்..!! | SEASONSNIDUR", "raw_content": "\n← சினிமா நாம் நினைக்குமளவுக்கு பிரும்மாண்டமான தொழில்துறை அல்ல.\nசிலவகை பதார்த்தங்களுக்கு சில ஊர்கள் புகழ் பெற்றிருக்���ும்.திருநெல்வேலி அல்வா போல.எல்லா ஊர்லயும்தான் அல்வா கிண்டுறாங்க.கோதுமை நெய் சீனி இவைதான் மூலப்பொருட்கள்.ஆனாலும் திருநெல்வேலி அல்வாண்ணா தனி சுவைதான்நெல்லையின் புகழ்பெற்ற ஒரிஜினல் அல்வாக்கடைக்காரர்கள் இரண்டுபேரிடமும் இதுபற்றி விசாரித்த போது தெரியவந்தது :பஞ்சாப்பின் ஊசி கோதம்பும் காங்கேயம் நெய்யும் இருந்தாலும் தாமிரபரணி தண்ணிதான் முக்கியம்நெல்லையின் புகழ்பெற்ற ஒரிஜினல் அல்வாக்கடைக்காரர்கள் இரண்டுபேரிடமும் இதுபற்றி விசாரித்த போது தெரியவந்தது :பஞ்சாப்பின் ஊசி கோதம்பும் காங்கேயம் நெய்யும் இருந்தாலும் தாமிரபரணி தண்ணிதான் முக்கியம்அதுதான் அல்வாவுக்கு தனிச்சுவை தருவது.நீங்க தாமிரபரணி தண்ணியை உங்க ஊர்ல கொண்டுபோய் அல்வா கிண்டினாலும் அந்தச் சுவையைப் பெறலாம் என்று விளக்கினார்கள்அதுதான் அல்வாவுக்கு தனிச்சுவை தருவது.நீங்க தாமிரபரணி தண்ணியை உங்க ஊர்ல கொண்டுபோய் அல்வா கிண்டினாலும் அந்தச் சுவையைப் பெறலாம் என்று விளக்கினார்கள்என்னடா,கிண்ணத்தப்பத்தைப் பற்றி பேசவந்தவன் அல்வாவ பற்றி பேசுகிறானேண்ணுதானே பாக்கிறீங்கஎன்னடா,கிண்ணத்தப்பத்தைப் பற்றி பேசவந்தவன் அல்வாவ பற்றி பேசுகிறானேண்ணுதானே பாக்கிறீங்க\nகிண்ணப்பத்தின் பூர்வீகம் கோட்டார் என்று Abu Haashima வும்\nகுளச்சல்தான் என்று Abu Fahadம் இல்லையில்லை திருவிதாங்கோடுதான் என்று நாங்க திருவைக காரங்களும்\nபட்டணம்தான் என்று பட்னணத்து காரங்களும் மல்லுகெட்டுறாங்க முகநூலில்Mujeeb Rahman பழங்கால ஓலைச்சுவடி படம் போட்டு குளச்சல்தான் என்று கூறுகிறார்\nபடத்தை பார்த்தவர் சுவடியில் என்ன எழுதியிருக்கிறது என்று ஆய்வு செய்திருந்தால் அப்படி எழுதியிருக்க மாட்டார்\nதொல்லெழுத்து ஆய்வாளரான நம்ம ப்ரண்ட் ஒருத்தரிடம் காட்டி அதை ஆய்வு செய்தபோதுதான் தெரியவந்தது கிண்ணத்தப்பத்தின் பூர்வீகம் திருவைதான் என்று\nஎல்லா ஊர்லையும் கிண்ணத்தப்பம் அவிச்சாலும் திருவை கிண்ணத்தப்பம் அதன் தனிச்சுவைக்காக புகழ்பெற்றது\nஅதனுடைய மூலப் பொருட்கள் திருவையைச் சார்ந்தவையாக இருந்தால் தான் அந்தச்சுவை கிடைக்கும் என்று சுவடியின் சூத்திரம் சொல்கிறது\nதிருவையைச் சுற்றியுள ள பகுதிகளில் விளையும் நெல்லே அதற்குத் தோதுவானது\nஅதுமட்டுமல்ல.திருவையின் ஒரு குறிப்பிட்ட வ���ட்டு கிணற்று நீரே அதன் சுவைக்குக் காரணமாம்அந்தகாலத்தில ஊரில் கிண்ணத்தப்பம் அவிக்க விரும்புவோர் அந்த வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப்போவார்களாம்அந்தகாலத்தில ஊரில் கிண்ணத்தப்பம் அவிக்க விரும்புவோர் அந்த வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துப்போவார்களாம்ஏராளமான மக்களுக்கு தண்ணீர் வழங்கியதால் அந்த வீட்டின் பெயரே தண்ணிவீடு எனப்புகழ்பெற்றது என்ற தகவலையும் சுவடி தருகிறதுஏராளமான மக்களுக்கு தண்ணீர் வழங்கியதால் அந்த வீட்டின் பெயரே தண்ணிவீடு எனப்புகழ்பெற்றது என்ற தகவலையும் சுவடி தருகிறதுஇன்றுகூட அந்த தண்ணிவீடு இருக்கிறது என்பதிலிருந்து அது உண்மை என்றுணரமுடியும்\nவேறு இரண்டு மூலப்பொருட்களான முட்டை மற்றும் பாலுக்குத்தேவையான தேங்காயும் கூட ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து வாங்கினால் மிகவும் சுவையாக இருக்குமென்று அனுபவபூர்வமாக கண்டுபிடித்து ,அவற்றை அங்கிருந்தே வாங்கிப் பயன்படுத்தினராம்\nமுட்டையும்பாலும் வீடு என்றே அழைக்கப்படுகிறது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஇவ்வாறாக தன்பூர்வீகமான திருவிதாங்கோட்டில் பிறந்த அந்த அப்பத்தின் பெயர் ஆரம்பத்தில் பாலப்பம் என்றுதான் இருந்ததாம் என்கிறது சுவடியின் தகவல்பிறகு எப்படி கிண்ணத்தப்பம் என்றாயிற்று\nஅதையும் சுவடி சொல்வதையே பாருங்கள்\nசிலநூறு வருடங்களுக்குமுன் திருவிதாங்கூரின் ஸ்ரீமூலம்திருநாள் மகாராஜா பத்மநாபபுரம் கொட்டாரத்தில் தங்கியிருந்தபோது திருவையிலிருந்து உணவுகள் அனுப்பி உபசரித்தனர்அதில் கிண்ணத்தப்பமும் உண்டுதிருவையின் உணவுகளை உண்டு மகிழ்ந்த மன்னர் தலைநகர் திரும்பியபிறகு அரண்மனையில் நாள்தோறும் அவற்றை தயாரிக்க திருவையிலிருந்து சமையல கலைஞர்களை வரவழைத்தார்பாலப்பம் என்ற பெயர் தெரியாத மன்னர்\nகிண்ணத்தில் வெச்சிருந்ந அப்பம் வளர நந்நாயிருந்நு அது திவசவும் உண்டாக்கணெம் என்று ஆணையிட்டார்அதிலிருந்து கிண்ணத்தப்பம் என்ற பெயர் பிரபலமாயிற்று\nஆகவே, நண்பர்களே கிண்ணத்தப்பம் தோன்றியது திருவையில்தான் என்பதை இனியாவது உணருங்கள்\nசுவடிகளின் போட்டோவில் படிக்கமுடிந்த பகுதிகளிலிருந்தே இவற்றை அறிகிறோம்முழுச்சுவடிகளும் கிடைத்தால் திருவையின் இதர புகழ்பெற்ற பதார்த்தங்களான ஒறட்டி பாலாடை சக்கோலி போன்றவற்றின் வரலாறையும் அறியலாம்\n← சினிமா நாம் நினைக்குமளவுக்கு பிரும்மாண்டமான தொழில்துறை அல்ல.\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nசவூதி அரேபியா வெஸ்டர்ன் ஆட்டோ கம்பெனி நடத்திய சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி\n“நல்லவனா மட்டும் இருந்தா பத்தாது ,வல்லவனாவும் இருக்கணும்”\nஅன்பும் நம்பிக்கையும் கடப்பதும் கூட பயம் தரும்…\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nஈகைத் திருநாள் / பாடல் பாடுபவர் தாஜுதீன் அவர்கள் nidurseasons.blogspot.com/2018/06/blog-p… 2 days ago\nநான் முஸ்லிம் விரோதி அல்ல...\nஒரு அரசு அலுவலகி அள்ளித் தெளிக்கிறாள்..\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:22:39Z", "digest": "sha1:7WFF2AHK2BWS7OU5T7FACRV3GIIU2BOD", "length": 8601, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரா. சு. மனோகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். எஸ். மனோகர் 1951\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]\n2 குறிப்பிட்ட சில திரைப்படங்கள்\nஇராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.\nஉலகம் சுற்றும் வாலிபன் (1973)\nமனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.\n↑ தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.\nமனோகர் என்றொரு மனிதர் தமிழ் பேப்பர்\nஇந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/once-again-hari-joins-with-surya-soon/5084/", "date_download": "2018-06-18T07:25:35Z", "digest": "sha1:7ZPN3FLC4MJA5PTSBBNPPAXJP5AK7CSJ", "length": 6349, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "மீண்டும் இணையும் சூர்யா-ஹரி வெற்றிக்கூட்டணி: ஆனால்..... - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nHome சற்றுமுன் மீண்டும் இணையும் சூர்யா-ஹரி வெற்றிக்கூட்டணி: ஆனால்…..\nமீண்டும் இணையும் சூர்யா-ஹரி வெற்றிக்கூட்டணி: ஆனால்…..\nசூர்யா-ஹரி கூட்டணி இதுவரை சோடை போனதில்லை என்பது ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களின் வெற்றியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை இவர்கள் இணைவது ‘சிங்கம் 4’ படத்திற்கு இல்லையாம்\nசூர்யாவுடன் மிக விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளேன் என்பது உண்மைதான். இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனால் இந்த படம் சிங்கம் படத்தின் 4ஆம் பாகம் அல்ல. ஆறு, வேல் போல் ஒரு வித்தியாசமான கதைக்களம்’ என்று ஹரி கூறியுள்ளார்.\nஹரி தற்போது விக்ரம், த்ரிஷா நடிக்கவுள்ள ‘சாமி 2’ படத்தின் பணியிலும், சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பணியிலும் பிசியாக உள்ளனர். இருவரும் அவரவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணியை முடித்தவுடன் அடுத்த வருட இறுதியில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleவிஜய் கருத்துக்கு திடீர் ஆதரவு தெரிவித்த கஸ்தூரி\nNext articleபிரபல நடிகாின் பாடலை வெளியிட்ட சிவகாா்த்திகேயன்\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nவாங்க வந்து எல்லோரும் சாப்டுங்க: யாஷிகாவை கலாய்க்கும் மீம்ஸ்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் வில்லன் ரியாஸ்கானின் மகன்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஒவியா\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முதல் நாளே சசிகலாவை சீண்டிய நடிகர் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/03/blog-post_42.html", "date_download": "2018-06-18T07:55:10Z", "digest": "sha1:5XYMQBHXQHZG72HD3WLMSH2VVOYSICKW", "length": 4916, "nlines": 76, "source_domain": "www.madawalaenews.com", "title": "காடையர்க்குத் தெரியாது! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபாட்டுக் கேட்க கோல் எடுக்கும்\nஅம்மா, அம்மா என்று அழுதபடி இலங்கை - ஜாஎல பெண்ணின் சவப்பெட்டியை தோளில் சுமந்து சென்ற துபாய் நாட்டவர்கள்.\nமன்னாரிலும் பிறை கண்டதாக அறிவிப்பு...\nபிறைக்குழு சற்றுமுன் மீண்டும் கூடியது..\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்\nநாளை நோன்புப் பெருநாள் என தவ்ஹீத் ஜமாத் ( மத்திய மாகாணம் ) அறிவிப்பு ..\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு ..(ஆதாரம் இணைப்பு ..)\nதிஹாரியில் இன்று பிறை கண்டோம்... இரண்டு பெண்கள் என்பதால் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்ல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4374", "date_download": "2018-06-18T07:23:35Z", "digest": "sha1:V4K5YDHNET26NIZ4J4IXLX3HR2WWWTIK", "length": 18042, "nlines": 77, "source_domain": "dravidaveda.org", "title": "(3785)", "raw_content": "\nதம்மைத் தாங்களே பஹீமானித்துக் கொண்டு\nவாய்கொண்டு சொல்ல வொண்ணாத அவமானங்களை அடைவர்கள்\nஅதில் கொள் செய்கை அசுரர் மங்க\nஅஞ்சவேண்டுஞ் செய்கைகளையுடைய அசுரர்கள் தொலையும்படி\nவடமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரானுக்கு\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***– மாதர்களால்படும் அவமானங்களை யெடுத்துரைத்து எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே உய்வு என்கிறாரிப்பாட்டில். (தம்மைத் தாமே சதிமென்று சம்மதித்து) \"சம்மதித்து\" என்கிற வினையெச்சம் 'மதுரபோகம் துற்றவரே' என்றதில் அக்வயிப்பதாதலால், தம்மைத்தாமே சதிசமென்று சம்மதிப்பர் ஆண்களேயாவர்கள்; \"சம்மதித்தின் மொழியார்\" என்றவிடத்துத் தொகுத்தலாகக்கொண்டு 'சம்மதித்த இன்மொழியார்' என்று பிரித்து, சம்மதித்தவென்று பெயரெச்சமாக்கி இன்மொழியார்க்கு அடைமொழியாக அங்வயித்து, தம்மைத்தாமே சதிமென்று சம்மதிப்பவர் இன்மொழியாராவ பெண்கள் என்று சிலர் கூறுவர். அதிர்சுவையொன்று மறிகின்றிலோம். ஆடவர் வாழ்ந்தகாலத்தில் சதிர் கேடாக வாழ்ந்தாலும் கூட 'சாம் சதிராக வாழாநின்றோம்' என்று தங்கள் வாழ்ச்சியாத் தாங்களே உகந்துகொண்டிருந்து பெண்களோடே போகங்களை அனுபவித்துக் கொண்டிருத்தவர்கள் தாமே, வைகி மற்றொன்று உறுவர்–வயலும் தொலைந்து பொருளும் தொலைந்தவாறே வாய்கொண்டு சொல்லவொண்ணாத அவமானம்களையுடையவர்கள் என்றபடி (இன்மொழியார்) மது திஷ்டதி வாசி போஷிநாம் ஹருதி ஹலாலமேவகேவலம் என்றான் ஒரு மஹாகவி இங்கு நம்பிள்ளையீடு– \"அகலாய் மயிர்க்கத்தியாயிருக்கச் செய்தேயும் பிரணய ஸரஸமான சேச்சாலே வசீகரிக்கவல்லவர்கள்\" என்று.\nவைகி மற்றொன்று உறவர் என்றயிடத்து சம்பிள்ளைவீட்டின் கனவ வாசாமகோசரம் ஈ ஸ்த்ரார்த்தங்களை மாததீம் அற்புதமாக அருளிச் செய்யவல்லர் லௌகிக விஷயங்களையும் அப்படியே திடீர். அந்த ஸ்ரீ ஸீர்திகளைக் காண்மின்,–\"[வைகி மற்றொன்றுவர்]\" போகத்துக்குப் பாங்கான வௌன அதுக்குக் கைம்முதலான த்ரவ்யமும் போமே; பிள்ளையும் ஆசை மாறாதே; வருவார்க்கு விரோதியாய் அவ்வொவிடங்களிலே போயிருக்கும் முற்பட மனித்திலே நாளிரண்டு பண்ணை 'போகலாதாதோ' என்பர்களே; போகிறோம் போகிறோமென்றிருக்குமே போகாதே; பின்னை வெள்ளாட்டியையிட்டுப் பரிபவிப்பர்கள்; அதுகரும போகாமே; பின்னை ஆணையிட்டெழுப்பிப் பார்ப்பர்கள்; அதுக்கு மெழுந்திரான் பின்னே காலைப்பற்றியிருப்பர்கள்; இவன் தூணைச் சுட்டிக் கொள்ளும்; இப்படியால் அவர்களாலே பரிபூதாரளர்கள், விபாகத்தில் பிறக்கும் பரிபல்த்தை யநுஸந்தித்து அது தம் வாயாலருளிச் செய்யமாட்டார்களே மற்றொன்று என்கிறார்” என்று.\nவெறும் சாஸ்த்ரார்தர்களோகா யிருந்தால் காலசேஷபபரர்கள். தூங்கி விழுவர்களென்று ஆசார்யர்கள் இப்படிப்ப��்ட களோச்சதிகளையும் இட்டு வைக்கிறார்கள். இவ்வளவு ரஸோக்திகளுக்கும் மூலம் இடம் வந்திருக்கு பழகு காண்மின்.\n\"ப்ராக்ருதர்கள் நமக்கு எம்பெருமானொருவனே ரக்ஷகன்\" என்னுமடத்தையருளிச் செய்துவரும் இப்பதிக்கத்தில் இப்பாசுரத்திற்கு என்ன ப்ரஸக்தியென்று சங்கிப்பர் சிலர் ஆசார்ய உறருதயத்தில் ப்ரசுரணத்தில் ஒன்பதாம்பத்தின் தாத்பார்ய ஸாரத்தைச் சுருக்கியருளிச் செய்கிற சூர்ணையிலே இம்மடவுலகர் கண்டதோடுபட்ட அபாந்தவ அரக்ஷக அபோக்ய அஸுக அநுபாய ப்ரதிஸம்பந்தியைக் காட்டி என்றருளிச் செய்திருப்பது கண்டு தெளினெணும் பிறர் ரக்ஷகரல்லர், நம்பெருமானே ரக்ஷகன் என்கிற விஷயம் மாத்திரமன்று இப்பதிக்கத்திற் சொல்லப்படுவது; கேண்மின்; கண்ணெதிரே நேசிப்பதொழிய, காணுதபோது நேசமொன்று மின்றிக் கேயிருக்கிற களத்ர புத்ராதிகள் பந்துக்களன்று; ப்ரளயாபஸ்களுனவனே பரமபந்து என்பதை முதற்பாட்டில் நிரூபித்தார்; ஸம்ஸாரிகள் தாங்கள் உபகாரகரைப் போலே ப்ரயோஜனமுள்ளபோது பந்துக்களாய்க் கொண்டாடி ஆபத்து வந்தவாறே கண்ணற்று உபேக்ஷிப்பர்களாகையாலே அவர்கள் ரக்ஷகரல்லர் தன்னுடைய ரக்ஷணத்தாலே அதிசங்கை பண்ணினுரையும் விச்வ விப்பித்து ரக்ஷிக்குமவனாய் அவதாக முகத்தாலே ஸுலபனாய் ரக்ஷணத்திற்கேற்ற குணங்களையுமுடையவனான எம்பெருமானே ரக்ஷகளென்பதை இரண்டு மூன்று நான்காம் பாட்டுக்களிலே நிரூபித்தார் தங்களுக்கு போக்கையகளாக ஸம்பாதித்த ஸ்த்ரீகள் பிராயம் கழிந்தவாறே உபேக்ஷிப்பர்கள்; எப்போதும் ஒரு படிப்பட ஸ்நேஹித்திருப்பான் எம்பெருமானொருவனே; ஆகவே அவர்கள் போக்யால்லர்; இவனே பரமபோக்யன் என்னுமிடம் இப்பாட்டில் நிரூபிக்கப் படுமதாகையாலே, எடுத்துக்காட்டின என்கைக்கு இடமில்லையென்க. எம்பெருமானைப்பற்றுவதே ஸகீருப்மென்பதும், இதுவே உபாயமென்பதும் மேற்பாட்டுக்களில் நிரூபிக்கப்படும்.\nஇனி, பின்னடிகளால் எம்பெருமானைப் பற்றுவதே பரமபோக்யமென்கிறது, அதிர் கொள்செய்கையசுரர்–பிராணிகளின் செஞ்சுகள் அதிரும்படியான செய்கைகளையுடைய அசுரவர்க்கம்; அது முடியும்படியாக வடமதுரையிலே வந்து திருவவதரித்தவனுக்கு. எதிர் கொளாளாய்–அவன்தானே மேல்விழுந்துவாராநின்றால் வைமூக்க்யம் பண்ணியொழியாமே வருகவருகவென்று சொல்லி ஆபிமுக்க்யம் காட்டுவதே எதிர்கொளளாதல். இங்கே நம் பிள்ளையீடு; \"அவனுக்கு நாம் செய்யவேண்டுவது இது : அவன்தானே மேல்விழாநின்றால் விமுகராகா தொழியுமத்தனையே வேண்டுவது\" என்று\nத்ரூதராஷ்ட்ரன் ஸஞ்ஜயனோடு சொன்னாளும் \" பாண்டவபக்ஷபாதியான க்ருஷ்ணன் வருகிறான், அவனுக்குச் சில பொருகள்களைத் தந்து அவனை நமக்கு வசப்படுத்திக் கொள்ளுவோம்\" என்று. இதைக் கேட்ட ஸஞ்ஜயன் அப்பா வருகிறவனை அப்படிப்பட்டவனாகவா நினைத்துவிட்டாய் அவனுக்கு வேண்டுவது இன்ன தென்று அறியாயோ [அந்யத் பூர்ணுத் அபாம் கும்பாத் அந்யந் பாதாவநேஸநாத், அந்யத் குசலஸம்ப்ரக்நாத் ந சேச்சதி ஜநார்தநஃ] அவரவர்கள் தாம் குடிக்குத் தண்ணீரைக் குளிவவைப்பதுண்டே ; அது தன்னை அவன் அவரவர்கள் தாம் குடிக்குந் தண்ணீரைக் குளிரவைப்பதுண்டே ; அது தன்னை அவன் வருகிறவழியிலே வைப்பது, அதிதிகள் வந்து புகுந்தால் கால் கழுவுவதாக ஸாமாந்யசாஸ்த்ரம் விதித்தவளவு அவன் விஷயத்தில் செய்வது; அதாவது குடத்தில் நீரையிட்டு அவன் திருவடிகளை விளக்குவது; பல்லாண்டு பாடுவது ஆக இதற்கு மேற்பட அவன் திறத்துச் செய்யலாவதில்லை; அவனும் இவ்வளவுக்கு மேற்பட வேறொன்றும் விரும்புவானல்லன்– என்றான். இவைசெய்து தலைக்கட்வேணுமென்பதுமில்லை ; செய்யவேணுமென்று நெஞ்சினால் கோலினாலும் போதும். \"ஆபிமுக்க்யஸீசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும்\" என்பது ஸ்ரீவசநபூஷணம். அப்படிப்பட்ட அதிகாரிகளை நோக்கியே இங்கு எதிர்கொளாளாய் என்றது.\nஇல்லைகண்டீரின்பமே=இங்கே ஈடு; \"துக்கங்களிலே சிலவற்றே ஸுகமென்று ப்ரமிக்கிறவித்தனை போக்கி இதொழிய ஸுகரூபமாயிருப்பதொன்றில்லை. உயிர்க்கழுவிலே யிருக்கிறவனுக்கு பிபாஸையும் வர்த்தித்து தண்ணீருங்குடித்து தாஹமும் சமித்தால் பிறக்கும் ஸுகம் போலெயிருப்பதோன்றிறே ஸம்ஸாரிகளுக்கு போகத்தால் பிறக்கும் ஸுகமாகிறது. ஆடுகிற பாம்பின் நிழலிலேயொதுங்கி, அது அள்ளிக் கொள்ளுமென்றறியாதே வெய்யிலைத் தப்பப் பெற்றோமென்று ஹருஷ்டராயிருப்பாரைப் போலேயிறே விஷயாநுபவத்தாலே களித்திருக்கிறவிருப்பு இவனுக்கு,\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107378-topic", "date_download": "2018-06-18T07:27:31Z", "digest": "sha1:5NTFZ7BHSMPQ2X5VATPLYQP6WLNQUMFK", "length": 17677, "nlines": 274, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சினிமா - ஒரு வரி தகவல்கள்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரிய���க வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nசினிமா - ஒரு வரி தகவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசினிமா - ஒரு வரி தகவல்கள்\nசெவாலியர் விருது பெற்ற முதல் இந்திய\nதேசிய விருது பெற்ற தமிழ் நடிகர் - கமலஹாசன்\nமுதல் மராத்திக் கலர்ப்படம் - பரதேசி\nஇந்தியாவில் பாலிவுட் நகரம் எனப்படுவது - மும்பை\nசத்யஹித் ரேயின் முதல் படம் - பதேர் பாஞ்சாலி\nRe: சினிமா - ஒரு வரி தகவல்கள்\nஇந்தியாவின் முதல் 3 D படம் மை டியர் குட்டிச்சாத்தான்\nRe: சினிமா - ஒரு வரி தகவல்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சினிமா - ஒரு வரி தகவல்கள்\nஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடிய இந்திய படம் - ஷோலே\nகாந்தி படத்திற்கு பின்னணி இசை கொடுத்தவர் - பண்டிட் ரவிசங்கர்\nத.நா.சினிமா நகரம் அமைவிடம் - MGR நகரம்\nஇந்தியாவின் முதல் சம்ஸ்கிருத படம் - ஆதிசங்கர\nசுதாசந்திரனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக\nவைத்து தயாரிக்கப்பட்ட படம் மயூரி\nRe: சினிமா - ஒரு வரி தகவல்கள்\nதமிழின் முதல் படம் - மர்மயோகி\nதமிழின் முதல் சமூக படம் - மேனகா\nதமிழின் முதல் வட்டார மொழிப்படம் - மக்களைப்பெற்ற மகராசி\nதமிழில் முழு நீள நகைச்சுவைப்ப்படம் - சபாபதி\nகதாநாகன் இல்லாத தமிழின் முதல் படம் - ஔவையார்\nRe: சினிமா - ஒரு வரி தகவல்கள்\nRe: சினிமா - ஒரு வரி தகவல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30174/", "date_download": "2018-06-18T07:43:22Z", "digest": "sha1:ZJTP4VQYSFISC4NGKTD5LZTZOW3GMCWZ", "length": 10717, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வருடாந்தம் 5000 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழக்கின்றனர் – GTN", "raw_content": "\nவருடாந்தம் 5000 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழக்கின்றனர்\nவருடாந்தம் ஐயாயிரம் மாணவ மாணவியர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழந்து வருவதாக பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 2010ம் அண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் ஆண்டு தோறும் ஐயாயிரம் மாணவ மாணவியர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nவிஞ்ஞான பீடங்களுக்கான பட்டதாரிகள் உரிய முறையில் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. வெற்றிடங்கள் ஏற்படும் போது அதனை உரிய முறையில் நிரப்பாமையே இதற்கான காரணம் எனவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் பற்றாக்குறையினால் சில பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவுகள் மூடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsunivercity இழக்கின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் பல்கலைக்கழகம் மாணவர்கள் வருடாந்தம் வாய்ப்பினை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ��ற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nயுத்தத்திற்கு பின்னரான தமிழ் அரசியல் நோக்கில் தற்கால சர்வதேச உறவுகளை விளங்கிக் கொள்ளல்:-\nமஹிந்த ராஜபக்ஸ, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க உள்ளார்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி துண்டுகளாக சிதறும்… June 18, 2018\nமயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ : June 18, 2018\nசிறுவர்களை பாதுகாக்க கிளிநொச்சி செல்லும் மைத்திரி, ஆனந்த சுதாகரனை, பிள்ளைகளிடம் கொடுப்பாரா\nTNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்… June 18, 2018\n4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையம் செல்ல வேண்டும்.. June 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t16-topic", "date_download": "2018-06-18T07:50:24Z", "digest": "sha1:U3LXR7M7BREKL4WGLW4QNQTHLCB7TKG5", "length": 10147, "nlines": 63, "source_domain": "islam.forumstopic.com", "title": "சூரா பாதிஹா ஒரு வித்தியாசமான பார்வை", "raw_content": "\nசூரா பாதிஹா ஒரு வித்தியாசமான பார்வை\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nசூரா பாதிஹா ஒரு வித்தியாசமான பார்வை\nகுர்ஆனின் ஒரு சுருக்கம் சூரா பாதி��ா\n1. அனைத்துப் புகழும் அகிலகங்கள் அனைத்ததையும் படைத்துப பரிபக்குவப்படுத்துகின்ற\n2. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்\n(முதல் 2 வசனங்கள் அல்லாஹ்வின் ஆற்றல் அருளை பற்றி சொல்கிறது)\n3. தீர்ப்பு நாளின் அதிபதி\n( மறுமை நாளை பற்றி சொல்கிறது)\n4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்\n(அல்லாஹ்வை வணங்குவது எப்படியென்று சொல்கிறது (தவ்ஹீத்)\n5. எங்களை நேர்வழயில் நடத்துவயாக\n(வாழ்க்கைகான சட்டங்களை சொல்கிறது) அல் குர்ஆன் கூறும் வாழ்க்கைகான\n6. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் நடத்துவாயாக\n7. அது உன் கோபத்துக்குள்ளானோர் வழியுமல்ல நேர்வழி தவறியோர் வழியுமலல்\n6ஆம் 7ஆம் வசனங்கள் அல் குர்ஆனில் வரும் வரலாற்று சம்பங்களை குறிக்கிறது\nஉ-ம் அருள் புரியப்பட்டோர் - நபிமார்கள் அல்லாஹ்வின் நல்லடியார்கள்(துல்கர்iனை)\nகோபத்துக்குள்ளானோர் - பிர்அவ்ன் காரூன் யூதர்கள் வழிதவறியோர் -\n(இங்கு பிரார்தனை கோபத்துக்குள்ளானோரும் வழிதவறியோரரும் வர காரணம்\nபுரியப்பட்டோருடன் மாத்pரம் நிறுத்தினால் அதில் இந்த 2 கூட்டாத்தாரின் வழியும்\nஉள்ளடங்குவர் ஏனெனில் அல்லாஹ் இவர்களுக்கும் அவனின் அருளால்\nவழங்கியுள்ளான் (செல்வம் காற்று மற்றும் பொதுவான அருள்கள்) அதனால் தான்\nகோபத்துக்குள்ளானோரின் வழிதவறியோரின் வழியில் அல்ல என்ற விடயம்\nகுர்ஆனின் எந்த வசனத்தை எடுத்தாலும் சூரா பாதிஹாவின்\nஏதாவதொரு வசனத்துள் உள்ளடக்கலாம். இது குர்ஆனின் முன்னுரை குர்ஆன் எதை பற்றி பேச போகிறது என்பது பற்றி சுருக்கமாக சொல்கிறது.\nஇந்த சூரா முழுக் குர்ஆனையும் சுருக்கமாக சொல்கிறதுட.\nஇந்த சூரா மனிதனின் ஒரு பிரார்தனையாக இருக்கிறது. அதாவது எங்களை நேர்வழியில் நடத்துவாயாக அந்த பிரார்தனையின் காரணமாக அல்லாஹ் நேர்வழியாக குர்ஆனின் அடுத்த வசனங்கள் வருகின்றன.\nஸூரா பகாரவின் அடுத்த வசனங்கள் பார்க்கும் போது அது நமக்கு புரியும்.\nஅலிப்லாம்மீம் இது அல்லாஹ்வின் திருவேதமாகும் இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை பயபக்தியுடையோருக்க இது நேர் வழிகாட்டியாகும். (ஸூரா பகார 1 2)\nநியாயமான முறையில் சிந்திக்கும் ஒருவன் அல்லாஹ்வின் படைப்புகளையும் ஆற்றல்களையும் அன்பையும் கண்டுகொள்வானாயின் இயல்பாகாவே இப்படித்தான் பிரார்திப்பா���். உதவி செய்ய கூடியவனும் நேர்வழிகாட்டக் கூடியவனும் அவனே என்பதை எந்த மறுப்புமில்லாமல் அவன் ஒத்துக் கொள்வான். பெரும்பாலான விஞ்ஞான ஆராய்சியாளர்களின் வாழ்வில் இதை பார்க்கலாம்.\nRe: சூரா பாதிஹா ஒரு வித்தியாசமான பார்வை\nTamil islam forum :: இஸ்லாம் :: குர்ஆன் ஹதீஸ்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/6", "date_download": "2018-06-18T07:33:44Z", "digest": "sha1:C3H26BDA5DLEQXRPIDQUZRZFRFPAHOUR", "length": 2384, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: பலாச்சுளை அல்வா!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nகிச்சன் கீர்த்தனா: பலாச்சுளை அல்வா\nபண்ருட்டினாலே பலாப்பழம்தான் ஃபேமஸ். கோடைக்காலம் வந்தவுடனே பலாப்பழம் சீசன் ஆரம்பமாகிவிடும். முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் பார்ப்பதற்குக் கரடுமுரடாக இருந்தாலும், அதில் உள்ள பலாச்சுளை அறுசுவைகளில் ஒன்றான இனிப���புச் சுவை சற்று கூடுதலாகவே இருக்கும். அதை அல்வாவாகச் செய்து சாப்பிடலாம் வாங்க...\nபலாச்சுளை – 16, சீனி - ஒன்றரை கப், நெய் - 4 மேஜைக்கரண்டி.\nபலாச்சுளையில் உள்ள கொட்டை மற்றும் உள் தோலை நீக்கி விட்டுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் நறுக்கிய பலாச்சுளையைப் போட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். 20 நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.\nசுவையான பலாச்சுளை அல்வா ரெடி.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_19.html", "date_download": "2018-06-18T07:59:08Z", "digest": "sha1:R5ISYAEYF2NB5LKGVHWOATI6KM4IZ2HK", "length": 5589, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து; தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து; தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 09 May 2017\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.\nஇரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த காரணத்தினால் கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியில்லை என, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 03ஆம் திகதி உத்தரவிட்டது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையிலேயே, பாராளுமன்ற செயலாளர் நாயகமும் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\n0 Responses to கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து; தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து; தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24980", "date_download": "2018-06-18T07:46:08Z", "digest": "sha1:HGV6HBFRGU3B2SZSRN63UPHQXSTD33JO", "length": 15930, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "JCI இடமிருந்து 2 ஆவது தடவையாக தரச்சான்று பெற்றுள்ள Lanka Hospitals | Virakesari.lk", "raw_content": "\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nஅடிப்படை வசதிகளற்ற பாடசாலை; இதன் குறையை தீர்ப்பது யார்\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\nJCI இடமிருந்து 2 ஆவது தடவையாக தரச்சான்று பெற்றுள்ள Lanka Hospitals\nJCI இடமிருந்து 2 ஆவது தடவையாக தரச்சான்று பெற்றுள்ள Lanka Hospitals\nசர்வதேசரீதியாக இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், பல்வேறு விருதுகளையும் வென்றுள்ள Lanka Hospitals Corporation PLC, Joint Commission International (JCI) இடமிருந்து பெருமதிப்புடைய, பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.\n2017 ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 1 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் ஆய்வின் மூலமாக JCI இடமிருந்து இந்த தரச்சான்று அங்கீகாரத்தை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளும் முதலாவது மருத்துவ நிலையமாக அது மாறியுள்ளது.\nசமூகரீதியாக பொறுப்புணர்வு மிக்க சுகாதார சேவை வழங்கல் நிலையம் என்ற வகையில், Lanka Hospitals தனது முதலாவது முயற்சியிலேயே இந்த அந்தஸ்தை எட்டியுள்ளதுடன், புதிய தரநடைமுறைகளின் கீழ் மிகவும் குறுகிய காலப்பகுதியில் இத்தரச் சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள உலகிலுள்ள ஒரு சில வைத்தியசாலைகளில் ஒன்றாகவும் அது மாறியுள்ளது.\nபுதிய தர நடைமுறை தொடர்பில் JCI இன் 6 ஆவது பதிப்பானது 2017 ஜுலை 1 ஆம் திகதி அமுலுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கிலும் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் இலக்குடன், 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச தரச்சான்று அங்கீகாரம் மற்றும் அறிவூட்டல், வெளியீடுகள் மற்றும் ஆலோசனைச் சேவைகளை JCI வழங்கிவருகின்றது.\nசுகாதாரப் பராமரிப்புத் துறையில் கடுமையான தர நடைமுறைகளினூடாக அதியுச்ச செயல்திறனைப் பேணுவதற்கு உதவுவதற்கு அரசாங்க அமைச்சுக்கள், சர்வதேச ஆலோசகர்கள், சுகாதார முறைமைகள் மற்றும் முகவர் அமைப்புக்கள், வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் கல்வி மருத்துவ மையங்களுடன் பங்காளராக இணைந்து JCI\nசமீபத்தைய சாதனைப் பெறுபேறு தொடர்பில் Lanka Hospitals வைத்தியசாலையின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான வைத்தியர் பிரசாத் மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில்,\n“கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்கு மிகச் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் முயற்சிகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளோம். புதிய தர நடைமுறையின் கீழ் எமது முதலாவது முயற்சியிலேயே பெருமதிப்பு மிக்க Joint Commission International இன் சமீபத்தைய பதிப்பு வடிவத்தில் தரச் சான்று அங்கீகாரத்தை மீண்டும் பெற்றுள்ளமை எமது சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளின் தரத்திற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டார்.\nLanka Hospitals வைத்தியசாலையானது 2002 ஜுன் 7 ஆம் திகதியன்று Apollo Hospitals என்ற பெயரில் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. குறித்த நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலையான Apollo Colombo உள்நாட்டு சுகாதாரப் பராமரிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது Lanka Hospitals என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது.\nநாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் இந்த வைத்தியசாலை முக்கி�� பங்காற்றி வருகின்றது. உலகில் மிகவும் நன்மதிப்புப் பெற்ற சில சர்வதேச சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குனர்களின் பக்கபலத்துடன், சர்வதேச தர நடைமுறைகளின் கீழ் கட்டுபடியாகும் சுகாதாரப் பராமரிப்புத் தீர்வுகளை வழங்கும் முயற்சிகளை Lanka Hospitals முன்னெடுத்து வருகின்றது.\nLanka Hospitals Apollo Hospitals வைத்தியசாலை பாராமரிப்பு சேவை சுகாதாரப் பராமரிப்பு\nதென் ­கொ­ரி­யா­வுடன் வர்த்­தக ரீதி­யிலான உற­வு­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை\nஇலங்­கைக்கும் தென் ­கொ­ரி­யா­வுக்கும் இடை­யி­லான வர்த்­தக ரீதி­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.\n2018-06-18 11:06:38 தென்கொரியா இலங்கை அரசாங்கம்\nயாழ். அறுசுவை உணவை கொழும்பில் வழங்கவுள்ள Grand Oriental Hotel\nகொழும்பில் பழம்பெரும் உணவகமான Grand Oriental Hotel ஆனது யாழ்.உணவு விரும்பிகள் அனைவருக்கும் சுவைசொட்டும் யாழ்ப்பாண உணவு வகைகள் அனைத்தையும் வழங்குவதற்கென இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை அதன் அமைதியான சூழலும் கொழும்பு துறைமுக காட்சியும் நிறைந்த புகழ்பெற்ற சர்வதேச உணவு விடுதியில் யாழ். அறுசுவை உணவு விருந்தினை ஒழுங்கு செய்துள்ளது.\nநுகர்வுப்பொருட்களின் இறக்குமதி செலவு 16.2 வீதத்தால் உயர்வு\nகடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் நுகர்வுப்பொருள் இறக்குமதிச் செலவானது 16.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.\n2018-06-15 08:42:17 இறக்குமதி டொலர் அமெரிக்க\nபொகவந்தலாவை தேயிலை நிறுவனத்திற்கு சர்வதேச விருது\nதேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுறையை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு “நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018” நிகழ்வில் பொகவந்தலாவ நிறுவனம் “புதிய நிலைபேறான தயாரிப்பு” எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2018-06-13 15:56:06 பொகவந்தலாவை தேயிலை சமூக நீதியியல்\nஇளைஞர்கள், யுவதிகள் எதிர்பார்த்த புதிய அன்லிமிட்டட் பெக்கேஜ் புரட்சி\nஎம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, நிமிடமொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வளவு என்பதாகும். அதிலும் சிலர் நிமிடத்தையும் தாண்டி செக்கன் ஒன்றிற்கு கட்டணத்தை அறவிடும் பெக்கேஜ் ஒன்றினையே விரும்புகின்றனர். ஏனெனில் வெறுமனே 10 செக்கன்கள் கதைத்து விட்டு நாம் எதற்காக ஒரு நிமிடத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கின்ற காரணத்தினாலேயாகும்.\n2018-06-12 15:33:31 மொபிடெல் நிறுவனம் பெக்கேஜ் தொலைபேசி\n\"ஜனாதிபதியின் கருத்து நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அவமதிப்பதாகவே உள்ளது\"\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஉலகக் கிண்ணம் 5 ஆம் நாள் : முன்னோட்ட ஆய்வு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு : சம்பவ இடத்திற்கு சென்றார் மனித உரிமை ஆணையாளர்\nஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ; 3 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2016/02/19/health-benefits-of-cumin/", "date_download": "2018-06-18T07:14:01Z", "digest": "sha1:PUBKGUTV6CGZ73VBEGJQIZZ3YTFDMIXC", "length": 83766, "nlines": 3630, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "Health Benefits of Cumin – My blog- K. Hariharan", "raw_content": "\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ \"அந்த 7 நாட்கள்\"\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nப்ளம்ஸ் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ \"அந்த 7 நாட்கள்\"\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nப்ளம்ஸ் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது ���ப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தி���ாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ \"அந்த 7 நாட்கள்\"\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nப்ளம்ஸ் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-18T07:26:09Z", "digest": "sha1:JUWD2NE7YZTAOAB4AEQXTEHWVFPWK5R6", "length": 268726, "nlines": 2164, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அரசியல் அனாதை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்��ோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்த���ு (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டித்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. தன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதக��ாக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள��. கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர் – குஷ்பு\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர் – குஷ்பு\nஇள��்கோ, மணி சங்கர் ஐயர், குஷ்பு\nசோனியாகாந்தி, ராகுல்காந்தியை தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. சந்தித்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கினால் கட்சி வலுவிழந்துவிடும் என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்[1]. வாசன் ஏற்கெனவே தனிக்கட்சியை ஆரம்பித்தது தெரிந்த விசயமே. நேருவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் களந்து கொண்டு, இவர் திரும்பியுள்ளார். குஷ்பு ஏன் செல்லவில்லை, அவருக்கு ஏன் அழைப்பில்லை என்பதெல்லாம் காங்கிரஸ் பிரச்சினை. இருப்பினும், தேசிய செய்தித் தொடர்பாளராக குஷ்பு இங்கு வேறு தோணியில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. பலவிசங்களை தொட்டு, திடீரென்று இதையும் சொன்னது, செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா…………………………….\nநவபாரத சிற்பி நேருவின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை: பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்[2]. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது,\n“நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவித்தார்கள். பள்ளியில் படிக்கும்போது நவபாரத சிற்பி நேரு என்று சொல்லி தந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் தினத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடுவதில்லை என்று குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்[3]. ஒரு தலைவரிடம் மக்கள் மதிப்புக் கொண்டிருந்தால், எந்த அரசும் அதனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, அம்மா நாள், அப்பா நாள், தாத்தா நாள், பாட்டி நாள் என்றெல்லாம் கொண்டாடும் போது, மாமாவை எங்கே ஞாபகம் வைத்துக் கொள்ளப்போகிறார்கள்\nஇந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை: காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றை சொல்லித் தந்தார்கள்[4]. ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையை பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை[5].\nகடந்த ஆட்சி காலங்களில் அங்கொன்றும், இ���்கொன்றுமாக சகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்[6]. உழலை எதிர்த்து போராடிய அன்னா ஹஜாரேவைப் பிடித்து ஜெயிலில் போட்டது, அம்மணிக்கு நினைவில்லை போலும். அதேபோல, பாபா ராம்தேவையும் உள்ளே தள்ளினர். வயதானவர்கள், பெண்கள் என்று பலரை போலீசார் அடித்தனர்.\nதமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்க நினைப்பது பகல்கனவு… சொல்கிறார் குஷ்பு[7]: பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள். எனவே மக்கள் பாஜக-வின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.\nசமீபத்தில் நடந்து முடிந்த பிகார் தேர்தல் முடிவு அதை தெளிவாக காட்டுகிறது. இந்தியா முழுவதும் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக அந்த கட்சி கூறுவது பகல் கனவாகும்[8]. தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று கூறினார்[9]. பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்ட திமுகவிலிருந்து, வெளி வந்த அம்மணி, இதைப்பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில், காங்கிரஸ் பிளவுண்டுக் கிடக்கிறது. ஆகவே, அதன் ஒற்றுமைப் பற்றி குஷ்பு ஆராயலாம்.\nவிருதுகளை திரும்ப வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி யாரையும் தூண்டிவிடவில்லை: ”பிகார் சட்டபேரவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்து உள்ளது. இது துவக்கம் தான்[10]. இதன் மூலம் பா.ஜ.க.வுக்கு தோல்வி ஆரம்பித்து விட்டது. இனிமேல் அக்கட்சி பல தோல்விகளை சந்திக்க உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுதான்.\nஇந்த தோல்விக்கு காரணம். அறிஞர்கள், சாதனையாளர்கள் சகிப்புத்தன்மை இல்லை எனக்கூறி விருதுகளை திரும்ப வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி யாரையும் தூண்டிவிடவில்லை[11]. அப்படி விருதுகளை திரும்ப வழங்குபவர்கள் குறித்து பா.ஜ.க.வினர் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சரியானது அல்ல[12].தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் செய்வேன். எங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்��ி மேலிடம் சொல்லும்போது பிரசாரம் செய்வேன்“, என்றார். தில்லி தேர்தலின் போது, கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று, தினம்-தினம் செய்திகள் வந்தன. தேர்தல் முடிந்ததும், அமைதியாகி விட்டன. அதே போல, பிஹார் தேர்தல் போது, சகிப்புத்தன்மை இல்லை என்ற பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப் பட்டது. தேர்தல் முடிந்து விட்டது. இனி கவனமும் மாறிவிட்டது. இவ்வாறு செய்திகளை உருவாக்குவது யார் என்று கவனிக்க வேண்டும்.\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர்: பாஜக ஒன்றும் குஷ்பு விமர்சிக்கும் அளவில் இல்லை. திமுகவே பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்ட விசயம் அம்மணிக்குத் தெரிந்திருக்கும். திருநாவுக்கரசர் முன்பு பிஜேபியில் இருந்தவர் தான். இப்பொழுதும், திமுக தயாராகவே இருக்கிறது. கருணாநிதியின் சாணக்கியத்தனத்தை குஷ்பு மிஞ்சிவிட முடியாது. காங்கிரஸ் தவிர, பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள எல்லா கட்சிகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அந்நிலையில், தமிழகத்தில் அதன் நிலையை தீர்மானிக்க முடியாது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள், என்றால், அம்மணி அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் அல்லது விளக்க வேண்டும். இன்றுள்ள விழிப்புணர்வு முதலிய நிலைகளில், திடீரென்று, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி விடாது. அப்படியென்றால், என்ன நடக்கிறது என்று கவனிக்க வேண்டும். நாட்டின் மக்கட்தொகை வளர்ச்சியில், இவ்வாறு, விசித்திரமான விளைவுகளை காணும் போது, அத்துறை வல்லுனர்களே, இதைப்பற்றி எடுத்துக் காட்டத்தான் செய்வார்கள்.\nமத்திய அரசு குறித்து பொய்யான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்புகிறது[13]: பாஜ செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியை குறிவைத்து நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது முழுக்க முழுக்க மறைமுகமாக காங்கிரஸ் ஆதரவுடன் நடத்தப்படும் நாடகமாகும். நேருவின் பிறந்த தின நிகழ்ச்சியில் சகிப்பின்மை குறித்து மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜ அரசு குறித்து காங்கிரஸ் ��ட்சி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இது போன்ற தகவல்களை பரப்புவதில் காங்கிரஸ் மிகவும் கில்லாடி. மோடி தலைமையிலான இந்தியாவின் பெருமை உலக அளவில் உயர்ந்து வருவதை பிடிக்காத காங்கிரஸ் இது போன்ற பொய்களை பரப்பி வருகிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்காது. நேரு 16, இந்திரா 15, ராஜிவ் 10, சோனியா-மன்மோகன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் பாஜ ஆட்சிக்கு வந்து வெறும் 18 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் மோடி அரசுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது என்றார்.\n[2] விகடன், பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது, Posted Date : 08:55 (09/11/2015)\n[4] மாலைமலர், தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற முடியாது: குஷ்பு பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 14, 1:59 PM IST.\n[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்க நினைப்பது பகல்கனவு… சொல்கிறார் குஷ்பு , Posted by: Mayura Akilan Published: Saturday, November 14, 2015, 16:42 [IST].\n[8] விகடன், தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது: குஷ்பு பரபரப்பு பேட்டி\n[9] தினமணி, தமிழகத்தில் காலூன்ற பாஜக பகல் கனவு காண்கிறது: குஷ்பு பேட்டி, By DN, சென்னை, First Published : 14 November 2015 06:18 PM IST.\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, பீகார் தோல்வி வெறும் ஆரம்பம் தான்: பாஜக பற்றி குஷ்பு பேட்டி, Posted by: Siva Published: Monday, November 9, 2015, 9:30 [IST].\nகுறிச்சொற்கள்:இந்தியா, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குஷ்பு, சோனியா, பிஜேபி, பிரச்சாரம், மோடி, ராகுல், விஜயதரணி\nஅடையாளம், அத்தாட்சி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குஷ்பு, சோனியா, மோடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியா��� வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சார��், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nகாங்கிரஸ்ஆட்சியைபடிக்கிறதுகருத்துகணிப்புகளில்தகவல் (05-05-2013): கர்நாடகாவில், தேர்தலுக்கு பன் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், “காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 223 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. சில தனியார், “டிவி’ சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பல், தேர்தலுக்கு முந்தைய, கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎடியூரப்பா செய்து காட்டி விட்டார் – காங்கிரஸ் திட்டம் வெற்றி பெற்று விட்டது, ஊழல் வென்று விட்டது: ஊழல் கட்சியின் தலைவி மற்றும் மகன் முதலியோர் கர்நாடகத்திற்கு வந்து, பிஜேபி கொள்ளையடுத்து விட்டது, கோடிகளை அள்ளிவிட்டது, ஊழலை ஊக்குவித்தது என்று பாட்டுப் பாடியது தெரிந்த விஷயமே. ஆனால், அவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பெங்களூரு அறிவுஜீவிகள் என்று கேட்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எடியூரப்பா பிறகு எப்படி பிஜேபி ஓட்டுகளைப் பெற்றுள்ளார். ஊழலில் திளைத்திருந்தால், அவரும், காங்கிரசூம் வெற்றியே பெறக்கூடாது. ஆனால், கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளனவே அப்ப்டியென்றால், கர்நாடக மக்கள் ஊழல் காங்கிரஸுக்கு ஓட்டளித்த மர்மம் என்ன\nநாராயணசாமியும், கூடங்குளம்எதிர்ப்பும்: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின்கழகம் ஆகியவை இணைந்து இயக்குகின்றன. இந்த அணுமின்நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, ‘இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nகிருத்துவக்கூட்டங்களின்போலிஎதிர்ப்பும், காங்கிரசும், வழக்குநடத்தும்விதமும் (13-09-2012): சுப்ரீம் கோர்ட்டில் அணு மின்திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக்கழிவுகளை வெளியே��்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம், ‘சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்’ என கோர்ட்டு கூறியது.\nகூடங்குளம்அணுவுலைஇயங்கதடைநீக்கம் (06-05-2013): தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது, இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகிற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு 06-05-2013 (திங்கள்கிழமை) அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nகூடங்குளம்அணுமின்நிலையம்பாதுகாப்பாகஉள்ளது (06-05-2013): பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை வித���க்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.\nமத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது (06-06-2013): கர்நாடகத்திற்குப் பிறகு மத்திய பிரதேசம் – கபில் சிபல் மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று போபாலில் பேசியுள்ளார்[1]. அதுமட்டுமல்லாது, ஊடகங்களும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று கோபித்தார். “உங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கப்படுகிறது”, என்று கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சீறி விழுந்தார். சட்டப் பண்டிதரான இவருக்கு எப்படி தனது கட்சியின் கோடி-கோடி ஊழல்கள் எல்லாம் மறந்து போயிற்று என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:ஊழல், ஊழல் அரசியல், கபில், கபில் சிபல், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரு, குரு கோவிந்த், குரு நானக், தியாகம், நானக்\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கலவரம், கவர்ச்சி அரசியல், காங்கிரஸ்காரர்கள், சஜ்ஜன் குமார், சஜ்ஜன்குமார், சரப்ஜித் சிங், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிக்கியப் படுகொலை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், பிரினீத் கவுர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nஅமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர். ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:\n17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:\nஅதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:\nஅடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:\nஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.\nஇதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன் மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.\n: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனத�� பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஎப்.பி.ஐ.யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில் சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும். எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா\nமத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12]. இதி���் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.\n: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அமெரிக்கா, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எப்.பி.ஐ, எல்லை, எல்லைகள், கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சகோதரர், சகோதரர்கள், சிபிஐ, சீனா, செக்யூலரிஸம், சைனா, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தியோரா, தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பாஸ்டன், போஸ்டன், மனித குண்டு, மிலிந்த், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், ராகுல், ரெட்டி\n26/11, அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கையேடு, சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைமர், திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீவிரவாத அரசியல், துரோகம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், புலனாய்வு, புலன், மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், ராபர்டோ காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லிங்காயத், வகுப்புவாத அரசியல், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ���வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் க��டும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்��ை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல��� பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nசவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா\nபிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:\nஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nஇந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.\nகேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].\nஎன்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:\nசவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].\nஅரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]\nவேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]\nகேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]\nசவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.\nஎன்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.\nசவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் ச���ம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்\nசவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.\nஇஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.\nஇலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.\n[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.\n[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.\n[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.\nகுறிச்சொற்கள்:அடிமை, அரசியல், அருந்ததி ராய், அரேபியா, அல்லா, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், கலவரம், குரான், குல்லா, கூலி, சம்பளம், சவுதி, சிங்களவர், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், தமிழர், தீவிரவாத அரசியல், தீவிரவாதம், தேசத் துரோகம், ��ிகாதத், பர்மா, பாகிஸ்தான், பிக்கு, பெட்ரோல், பௌத்தர், மக்கா, மதினா, மலையாளி, மியன்மார், முஸ்லீம், முஸ்லீம்கள், மெக்கா, மெதினா, வளைகுடா, வேலை\nஅமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரேபியா, ஆதரவு, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சவுதி, செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஹமது நபி, மென்மை, வகுப்புவாத அரசியல், வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள���ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ�� பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடை��ெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம�� வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும��� தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்க�� மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலி��ோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:53:03Z", "digest": "sha1:EDXPMQ7MJ42V5KTRIGAHMQXZPJV5J2GC", "length": 18893, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சென்னை சென்ட்ரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nஈ. வே. ரா. பெரியார் சாலை, பார்க் டவுண்\nநிலையத் தகவல்கள் & வசதிகள்\nடாக்சி நிறுத்தும், மாநகரப் போக்குவரத்துக் கழகம்\nமெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே\n1880ல் பக்கிங்காம் கால்வாயின் மேற்கிலிருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905\nசென்னை மத்திய தொடருந்து நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.\n4 சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் வண்டிகள்\nசென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்���து. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.\nஇத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் கும்முடிபூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.\nசென்னை மத்திய தொடருந்து நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.\nசென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் வண்டிகள்[தொகு]\nசென்னை-புதுதில்லி Grand Trunk விரைவு தொடர்வண்டி via. போபால் சந்திப்பு : எண்:2615/2616\nசென்னை-புதுதில்லி தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி: எண்:2621/2622\nசென்னை-H. Nizamuddin ராஜதானி விரைவு தொடர்வண்டி : எண்:2433/2434\nசென்னை-H. Nizamuddin காரிப் ராத் (ஏழைகளின் தேர்): எண்:2611/2612\nசென்னை-மும்பை விரைவு தொடர்வண்டி: எண்:10422/1041\nசென்னை-ஹவ்ரா கோரமண்டல் விரைவு தொடர்வண்டி: எண்:2842/2841\nசென்னை-கோயம்புத்தூர் விரைவு தொடர்வண்டி|விரைவு தொடர்வண்டி : எண்: 2679/2680 (புறப்பாடு 14:30)\nசென்னை-கோயம்புத்தூர் சேரன் விரைவு தொடர்வண்டி : எண்: 2673/2674 (புறப்பாடு 22:10)\nசென்னை-கோயம்புத்தூர் கோவை விரைவு தொடர்வண்டி : எண்: 2675/2676 (புறப்பாடு 06:15)\nசென்னை-கோயம்புத்தூர் (ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு 22:20)\nசென்னை-கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்|மேட்டுப்பாளையம் நீலகிரி/Blue Mountain விரைவு தொடர்வண்டி: எண்:/ 26712672\nசென்னை-மங்களூர் West Coast விரைவு தொடர்வண்டி (இந்தியா)|West Coast விரைவு தொடர்வண்டி]: எண்: 6627/6628 via Coimbatore\nசென்னை-மங்களூர் மெயில்: எண்: 2601/2602\nசென்னை-மங்களூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2685/2686 tri-weekly\nசென்னை-அகமதாபாத் நவஜீவன் விரைவு தொடர்வண்டி : எண்: 2656/2655\nசென்னை-சாப்ரா கங்கா காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 2669/2670\nசென்னை-திருமளா - திருப்பதி சப்தகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6057/6058\nசென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6053/6054\nசென்னை-திருமளா - திருப்பதி விரைவு தொடர்வண்டி: எண்: 6203/6204\nசென்னை-ஐதராபாத் சார்மினார் விரைவு தொடர்வண்டி : எண்: 2759/2760\nசென்னை-ஐதராபாத் ஐதராபாத் விரைவு தொடர்வண்டி : எண்: 2603/2604\nசென்னை-ஈரோடு ஏர்காடு விரைவு தொடர்வண்டி via சேலம்: எண்: 6669/6670\nசென்னை-பெங்களூர் பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி : எண்: 2639/2640\nசென்னை-பெங்களூர் இலால் பார்க் விரைவு தொடர்வண்டி : எண்: 2607/2608\nசென்னை-பெங்களூர் பெங்களூர் மெயில்: எண்: 2657/2658\nசென்னை-பெங்களூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி: எண்: 2027/2028\nசென்னை-பெங்களூர் விரைவு தொடர்வண்டி(மாலை): எண்: 2609/2610\nசென்னை-சத்திய சாய் ப்ரஸந்தி நிலையம் விரைவு தொடர்வண்டி(Weekend only): எண்: 2691/2692\nசென்னை-மைசூர் சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2007/2008\nசென்னை-மைசூர் காவிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6222/6221\nசென்னை-ஆலப்புழா ஆழபுளா விரைவு தொடர்வண்டி: எண்: 6041/6042\nசென்னை-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் Mail : எண்: 2623/2624\nசென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி: எண்: 2695/2696 Via கோயம்புத்தூர்\nசென்னை-திருவனந்தபுரம் விரைவு தொடர்வண்டி (Weekly): எண்: 2697/2698\nசென்னை-திருப்பத்தூர் ஏலகிரி விரைவு தொடர்வண்டி : எண்: 6089/6090\nசென்னை-காக்கிநாடா சிர்கார் விரைவு தொடர்வண்டி : எண்: 6043/6044\nசென்னை-ஜம்மு தாவி அந்தமான் விரைவு தொடர்வண்டி : எண்: 6031/6032\nசென்னை-சண்டிகர்/தேராதூன் விரைவு தொடர்வண்டி: எண்: 2687/2688\nசென்னை-விஜயவாடா பினாகினி விரைவு தொடர்வண்டி : எண்: 2712/2711\nசென்னை-விஜயவாடா ஜன சதாப்தி விரைவு தொடர்வண்டி : எண்: 2077/2078\nசென்னை-புவனேஸ்வர் விரைவு தொடர்வண்டி: எண்: 2829/2830\nசென்னை-ஜெய்ப்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2967/2968\nசென்னை-லக்னோ விரைவு தொடர்வண்டி: எண்: 6093/6094\nசென்னை-வாஸ்கோ விரைவு தொடர்வண்டி: எண்: 7311/7312 weekly\nசென்னை-ஹூப்ளி விரைவு தொடர்வண்டி: எண்: 7313/7314 Weekly\nசென்னை-நாகர்கோயில் விரைவு தொடர்வண்டி: எண்: 2689/2690 Weekly வழி ஈரோடு\nசென்னை-யஷ்வந்த்பூர் விரைவு தொடர்வண்டி: எண்: 2291/2292 Weekly வழி கிருஷ்னராஜபுரம்\nஇந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2018, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப��டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/madurai.html", "date_download": "2018-06-18T07:50:55Z", "digest": "sha1:HVUUZ47PMKT52MYHXC4MY6HNFT76ERX5", "length": 15979, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "கந்து வட்டி: பெண்ணை கடத்தி கொடுமைப்படுத்திய 2 பெண் ரெளடிகள் கைது | Kandu vatti: 2 women rowdies arrested in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கந்து வட்டி: பெண்ணை கடத்தி கொடுமைப்படுத்திய 2 பெண் ரெளடிகள் கைது\nகந்து வட்டி: பெண்ணை கடத்தி கொடுமைப்படுத்திய 2 பெண் ரெளடிகள் கைது\n1300 மது கடைகளை மூட கோரிய வழக்கு தள்ளுபடி\nதெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்\nஅமெரிக்காவில் பாலியல் தொழில்.. தெலுங்கு நடிகைகளுக்கு வலைவிரித்த ஆந்திர தம்பதி\nகாலா டிக்கெட் காட்டினால் பாதி விலைக்கு சோறு.. சென்னை ஹோட்டலின் பிசினஸ்\nகந்து வட்டி ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்து இரு நாட்கள் ஆகியுள்ள நிலையில் முதன்முதலாக அச் சட்டத்தின் கீழ்மதுரையைச் சேர்ந்த இரு ரெளடிப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதுப்புறவுத் தொழிலாளியான ஒரு பெண்ணுக்கு ரூ. 10,000 கடன் கொடுத்துவிட்டு இந்த இரு கேடுகெட்டஜென்மங்களும் ரூ. 40,000 வட்டி வசூலித்துள்ளன. மேலும் அந்தப் பெண்ணை இந்த இரு ரெளடிப் பெண்களும்வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர்.\nமதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் விஜயா (வயது 21). இவர் ஒரு மருத்துவனையில் துப்புறவுத்தொழலாளியாக பணியாற்றுகிறார். தந்தை ரிக்ஷா தொழிலாளி. இதனால் வீட்டில் சாப்பாட்டு மிகவும்சிரமப்பட்டனர்.\nஇதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த முருகாயி (வயது 25), பவானி (வயது 25) ஆகிய கந்து வட்டிப்பெண்களிடம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் ரூ. 10,000 கடனாக வாங்கினார் விஜயா. இதில் பவானியின் கணவர்பாஸ்கர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். இவரும் வட்டிக்குப் பணம் தந்து வருகிறார். முருகாயியின் கணவர்மாநகராட்சியில் பணியாற்றிக் கொண்டே கந்து வட்டிக்குப் பணம் தந்து வருகிறார்.\nஇவர்களிடம் ரூ. 10,000 வாங்கிய விஜயா கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 40,000 வரை வட்டி கட்டிவிட்டார்.ஆனாலும் இவர்கள் அசலைக் கழிக்கவில்லை. கொடுக்கும் பணத்தையெல்லாம் வட்டியாகவே கழித்து வந்தனர்.வாங்கியதை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகமாக பணம் செலுத்திவிட்டார் விஜயா.\nஇந் நிலையில் வீட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களாக விஜயாவால் வட்டி கூடகட்ட முடியவில்லை. இதையடுத்து இந்த இரு பெண்களும் அடிக்கடி விஜயா வீட்டுக்கு வந்து கெட்டவார்த்தைகளால், வீதியே பார்க்கும் வகையில் திட்டிவிட்டும் தாக்கிவிட்டும் சென்றனர்.\nஇந் நிலையில் நேற்று முன் தினம் இந்த இரு பெண்களும் விஜயாவின் வீட்டுக்குச் சென்று அவரை பிடித்துஇழுத்துக் கொண்டு தெருவுக்கு வந்தனர். கதறியழுத அந்தப் பெண்ணை கழுத்தைப் பிடித்துத் தள்ளி ஒருவீட்டுக்குள் போட்டு அடைத்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.\nஉன்னை எவனாவது ஆம்பளைகிட்ட அனுப்பி எங்க காசை வசூல் பண்ணிக்கிறோம் என்று ஆபாச வார்த்தைகளால்பேசியுள்ளனர்.எப்படியாவது ஒரு வாரத்தில் பணம் கொடுத்துவிடுவதாக விஜயா கதற, நள்ளிரவில் 2 மணிக்குஅந்தப் பெண்ணை விடுவித்துள்ளனர்.\nமனதில் வேதனையும், கண்ணில் அழுகையுமாக நள்ளிரவில் அந்தப் பெண் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம்புலம்பி அழுதார். மகளை ரெளடி ஜென்மங்கள் இழுத்துச் சென்றது தெரிந்தும் ஏதும் செய்ய முடியாமல் வீட்டில்அழுதபடி உட்கார்ந்திருந்தார் அவரது தந்தை.\nஇனியும் நாம் பொறுமையாக இருந்தால் உயிருக்கே கூட ஆபத்து வரலாம் என்று நினைத்த அவர்கள் விடிந்ததும்மதுரை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்குச் சென்று தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தந்தனர்.\nஇதையடுத்து தெப்பக்குளம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட கமிஷ்னர் உடனே அந்த இருபெண்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து பவானி மற்றும் முருகாயி ஆகிய இரு கந்து வட்டி மிருகங்களையும் போலீசார் கைது செய்தனர்.\nஇந்த இரு பெண்கள் மீதும் கந்துவட்ட ஒழிப்புச் சட்டத்தின் கீழும், ஆள் கடத்தல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல்,மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்ய்பட்டன.\nஇதையடுத்து இந்த இருவரும் இன்று மதுரை முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைவிசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nஇதையடுத்து இந்த இரு ரெளடிப் பெண்களும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nதமிழகத்தில் யாராவது 12 முதல் 18 சதவீத���்துக்கும் அதிகமாக வட்டி வசூலித்தால் கந்து வட்டிச் சட்டத்தின்போலீசாரால் கீழ் கைது செய்ய முடியும். இதற்கான உத்தரவு கடந்த 10ம் தேதி தான் தமிழக அரசால்வெளியிடப்பட்டது.\nதவறு செய்தவர்களுக்கு ரூ. 30,000 அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க முடியும். இச் சட்டத்தின் கீழ்முதன்முதலில் கைதாகியுள்ள இந்த பெண்களுக்கும் தண்டனை கிடைத்தால் கந்து வட்டிக் கும்பலுக்கு சரியானபாடமாக அமையும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nசெய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி\n\"பிக்பாஸ்\" என் சுயநலமல்ல, பொதுநலம்.. மக்களிடம் பேச இந்த தளத்தை பயன்படுத்துவேன்- கமல்\nடெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/suseendran-next-movie-aram-seiya-pazhagu/595/", "date_download": "2018-06-18T07:30:27Z", "digest": "sha1:XCVJQDV2HUAFQ6E3VPFQWAONDXAP6UEM", "length": 6809, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான ஆண்டனி !!! - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nHome பிற செய்திகள் இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான ஆண்டனி \nஇயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான ஆண்டனி \nஇயக்குனர் சுசிந்திரன் அடுத்து இயக்கும் படம் அறம் செய்து பழகு. விக்ராந்த், சந்தீப் கிஷன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்டனி என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ நான் மகான் அல்ல “ திரைப்படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் சுசீந்திரன் உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனுடன் பல படங்களில் பணியாற்றிய பின்னர் அவரது விருப்பத்தின் பெயரில் ஆண்டனி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.\nஇது குறித்து ஆண்டனி கூறுகையில், இது இயக்குநர் சுசீந்திரன் எனக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று தான் நான் சொல்வேன் , என்னென்றால் என்னை இந்த அறம் செய்து பழகு திரைப்படத்தை தயாரிக்க சொன்னதே அவர்தான். என்னை தயாரிப்பாளராக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டு: சுசித்ரா சர்ச்சை பதிவு\nNext articleமோகன் ராஜா படத்தில் நடிக்கும் விஜய் வசந்த்\nபிக் பாஸ் முதல் நாளே சசிகலாவை சீண்டிய நடிகர் கமல்\n18 வயது மாணவியை பலாத்காரம் செய்த எயிட்ஸ் பாதித்த டாக்ஸி ஓட்டுநர்\nவிஷால் மீது பாலியல் புகார் கசமுசா விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் விஷால்\nபக்தையை பாலியல் பலாத்காரம் செய்த டெல்லி சாமியார் மீது வழக்கு\nபிரபல நடிகரின் கசமுசா: வீதிக்கு வந்த படுக்கையறை சண்டை\nவிஸ்வரூபம் 2 -க்கு எதிர்ப்பு வந்தால்: கமல் சந்திக்க தயார்\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முதல் நாளே சசிகலாவை சீண்டிய நடிகர் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4177", "date_download": "2018-06-18T07:41:37Z", "digest": "sha1:6SHQTKA5WPU23YACLHQ6JUHO6KSN742X", "length": 10683, "nlines": 76, "source_domain": "dravidaveda.org", "title": "(3588)", "raw_content": "\nகாலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்,\nநீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,\nஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா,\nகோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரை யிற்கே.\nநீலம் முகில் வண்ணத்து எம்பெருமான்\nஎன் கண்முன்னே வந்து நிற்பதாகக் காண்மின்றான்; (ஆனால்)\nஎன் கைக்கு எட்டாதபடி தூரஸ்தானாகவே யிராநின்றாள்;\nஎனது காதலோ வென்னில் கடலிற் காடடிலும்மிகவும் பெரியதாக வுள்ளது;\nஇந்நிலவுலகத்தில் வந்து எழுந்தருளியிருக்கு மிடமாய்\nநால் மறையாளரும் வேள்வி ஓவா\nநான்கு வேதங்களையும் கரை கண்டவர்கள் வைதிகாநுஷ்டானங்களை நிரந்தரமாக நிகழ்த்துமிடமாய்\nகோலம் செந்நெற்கள் கவரி வீசும்\nஅழகிய செந்நெற்பயிர்கள் கவரிபோலே அசையப் பெற்றதாய்\nகாலம் பெற என்னை காட்டுமின்கள்\nசீக்கிமாக என்னைக் கொண்டு போய்க் காட்டுங்கள்.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n(காலம் பெற வென்னை) கீழ்பாட்டில் ‘காலம்பெற வென்னைக் காட்டுமினே’ என்றாள். அது கேட்டவர்கள் ‘நங்காய் அவர் இப்போயேன்றோ வேட்டைக் கெழுந்தருளினது; இப்போது நீ பதறிப் பானென் அவர் இப்போயேன்றோ வேட்டைக் கெழுந்தருளினது; இப்போது நீ பதறிப் பானென்’ என்று சொல்ல, ஐயோ’ என்று சொல்ல, ஐயோ எனக்கோ அபிநிலேசம் மீதூர்ந்து செல்லா நின்றது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது; வீணாக எதையுஞ் சொல்லிப் போதுபோக்தாதே இப்போதே யென்னைத் தென் திருப்பேரையிலே கொடுபுக்கு மகர நெடுங்குழைக் காதனைக் காட்டி ஸமாதானப்படுத்துங்கோனென்கிறாள். “(காலம்பெற வென்னைக் காட்டுமின்கள்) குடிக்கப் பரிஹாரமன்கிறாகிலும் எனக்குப் பரிஹாரம் இத்தில்லதில்லை” என்பது நம் பிள்ளையீடு. அப்பெருமாளை நான் காலதாமதமின்றிக் காணும்படி செய்யுங்கோளென்றபடி. அதற்குக் காரணம் கூறுகின்றது “காதல் கடலின் மிகப் பெரியதால்” என்று. கீழே ஐந்தாம் பத்தில் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி என்று தனது காதலைக் கடலோடொத்ததாகச் சொன்னாள்; இங்குக் கடவினும் விஞ்சியதாகச் சொல்லுகின்றாள்; மேலே எட்டாம்பாட்டில் என்காதல்-மண்டிணி ஞாலமு மேழ்கடலும நீள்விசும்புங் கழியப் பெரியதால் என்கிறாள்; முடிவில் சூழ்ந்ததனிற் பெரிய என்னல்லா என்று தத்வத்ரயத்தையும் விளாக்குலைகொண்ட காதலென்கிறது. இப்படி கனத்தகாதலையுடைய நான் எங்ஙனே பதறாது ஆறியிருக்கும்படி யென்கிறாள் போலும்.\n கடலின் மிகப்பெரியதாக வளர்கின்ற காதலை ஒருவாறு அடக்கி அளவுபடுத்த வேண்டாவோ நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுகவேண்டாவோ நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுகவேண்டாவோ என்று தாய்மாரும் தோழிமாரும் சொல்ல, ‘நீலமுகில் வண்ணத் தெம்பெருமான் முன்னே வந்து நிற்கும்’ என்கிறார். அழகிய வடிவைக்கொண்டு அவன்முன்னே வந்து நிற்க. காதல் வளருகைக்கு வழியண்டாயிருந்ததே யல்லது அளவு படுகைக்கு வழியுண்டோ என்று தாய்மாரும் தோழிமாரும் சொல்ல, ‘நீலமுகில் வண்ணத் தெம்பெருமான் முன்னே வந்து நிற்கும்’ என்கிறார். அழகிய வடிவைக்கொண்டு அவன்முன்னே வந்து நிற்க. காதல் வளருகைக்கு வழியண்டாயிருந்ததே யல்லது அளவு படுகைக்கு வழியுண்டோ அவன் முன்னேவந்து நின்றிலனாகில் நான் காதலையடக்கி உங்கள் வார்த்தையைக் கேட்க மாட்டேனோ அவன் முன்னேவந்து நின்றிலனாகில் நான் காதலையடக்கி உங்கள் வார்த்தையைக் கேட்க மாட்டேனோ\n நீலமுகில்வண்ணத் தெம்பெருமான் உன்முன்னே வந்து நின்றானாகில் அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவன்பிள்ளை நீ போலாமே, காலம் பெற வென்னைக் காட்டுமின்கள்’ என்று சொல்லுவதென் என்று தாய் தோழியா கேட்க, என் கைக்கும் எய்தான் என்கிறாள். உருவெளிப்பாடேயல்லது வேறொன்றில்லையே; வார்த்தை சொல்லுதல் அணைத்தல் செய்யாமையேயன்று, என் கைக்கும் எட்டுகிறிலன்; ஆகையால் சொல்லுகிறேனென்றாள். எங்கே கொண்டுபோய்க் காட்டச் சொல்லுகிறாயென்ன. அதற்குப் பின்னடிகளாலே விடை கூறுகின்றாள். வெறும் உருவெளிப்பாடன்றியே கண்ணாலே கண்டநுபவிக்கலாம் திருப்பதிலே போகப்பார்த்தே னென்கிறாள்.\nஅவன் ஞாலத்து வந்து வீற்றிருந்த-நெடுஞ்தூரஞ் சென்று காணவேண்டாத பரமபதத்துச் செல்வமெல்லாம் இங்கே தோற்றும்படி வந்து வீற்றிருக்குமிடமன்றோ தென்திருப்பரை. அவ்வளவேயோ தான்மறையாளரும் வேள்வி ஓவா-வேதவிததுக்களான பரமபாகவதர்களின் ஸமாராதனமும் நிரந்தரமாகச் செல்லுமிடமன்றோ. இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசத்தின் நிலவளமும் நீர்வளமுமே கண்ணாரக கண்டுகொண்டிருக்கப் போதுமேயென்கிறாள் ஈற்றடியால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4375", "date_download": "2018-06-18T07:30:49Z", "digest": "sha1:PGQHXK4PLNNRRV5NRJQ3ABVAROV333T5", "length": 8254, "nlines": 74, "source_domain": "dravidaveda.org", "title": "(3786)", "raw_content": "\nசொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே.\n(இவ்வுலகில்) சுகமே யிருப்ப தொன்று இல்லைகிடீர்\n இதை நாமெடுத்துச் சொல்ல வேணுமோ \nஜன்மமரணங்களே யாத்திரையாய்ப் போனார்கள் (அன்னவர்கள் கணக்கற்றவர்கள்)\nசெல்வம் மிகுந்த புராதனமான வடமதுரையிலே\nஉதாரமான திருக்குணங்களையே கீர்த்தனம் பண்ணி\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***– எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில். பாட்டுத் தொடங்கும்போதே இல்லை கண்டீரின்பமந்தோ என்கிறார். கெடுவிநான் துக்கமயமான ஸம்ஸாரநிலத்தில் ஸீநாபாஸமுள்ளதேயல்லது உண்மையான ஸீதம் லவலேசமுமி���்லை திடீர் என்கிறார். இதை நீங்கள் அறியாதவர்களல்லீரே; அறிந்தவுங்களுக்கு நான் எடுத்துக்காட்ட வேணுமோ; என்பது அந்தோ வென்பதன் கருத்து \"ப்த்யக்ஷமும் அகிஞ்சித்தரமாயிருக்க உபதேசிக்கிறாரிறே\" என்பர் நம்பிள்ளை. இதனால் ஆழ்வாருடைய அருளின் கனம் தெரிவிக்கப்பட்டதாம்.\nஉள்ளது நினையாதே யென்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; 'ஸம்ஸாரத்தில் இன்பமில்லை' என்கிற வுண்மையை நினையாமல் என்பது ஒரு பொருள். 'ஸுகரூப முமாய் நித்யமுமாயிருப்பது பகவத்விஷயம்' என்கிறவுண்மையை நினையாமல் என்பது மற்றொரு பொருள்.\nதொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் = தோன்றினவிடந்தன்னிலே நின்று தீய்ந்துபோம் சிலபூண்டுகளுண்டே; அப்படி உத்பத்தியும் விநாசமுமேயாய்க் கழிந்து போனவர்கள்–உள்ளது நினையாதே தொலைந்து போனவர்கள் எண்ணிக்கையில் அகப்படுவர்களோ ஸம்ஸாரமோ அநாதி; விவேகமோ துர்லபம்; அவிவேசிகளாயே மாண்டு போனவர்கள் அஸங்க்யேயர் என்க.\n'நாங்கள் அப்படி அவிவேகிகளாய்த் தொலைந்து போககில்லோம்; எங்களுக்கு உய்யும் விரகு சொல்லலாகாதோ' என்று சிலர் கேட்க, பின்னடிகளால் ஹிதமூரைக்கிறார். மல்லை மூதூர் வடமதுரை= செல்வச்சிறப்புடைனை பற்றி மல்லை யென்கிறது. பகவத் ஸம்பந்தம் அநாதியாயுள்ளது பற்றி மூதூர் என்கிறது. \"ஸித்தாச்ரமமாய் ஸ்ரீவாமனனெழுந்தருளியிருந்தும், ஸ்ரீசத்ருக்நாழ்வான் படை வீடுசெய்தும் கிருஷ்ணன் வந்தவதரித்தும் இப்படி பகவத்ஸம்பந்தம் மாறாதே போருகிற தேசமாயிற்று\" என்பது ஈடு. திருப்பாவையில் \"மன்னு வடமதுரைமைந்தனை\" என்றவிடத்து வியாக்கியானமுங்காண்க. இப்படிப்பட்ட வடமதுரையிலே வந்து அவதரித்தவனுடைய உதாரமான புகழையே வாயாரச் சொல்லி உய்வதன்றி வேறில்லை. சுருக்கே–'கிம்பஹீநா' என்று சிலர் கேட்க, பின்னடிகளால் ஹிதமூரைக்கிறார். மல்லை மூதூர் வடமதுரை= செல்வச்சிறப்புடைனை பற்றி மல்லை யென்கிறது. பகவத் ஸம்பந்தம் அநாதியாயுள்ளது பற்றி மூதூர் என்கிறது. \"ஸித்தாச்ரமமாய் ஸ்ரீவாமனனெழுந்தருளியிருந்தும், ஸ்ரீசத்ருக்நாழ்வான் படை வீடுசெய்தும் கிருஷ்ணன் வந்தவதரித்தும் இப்படி பகவத்ஸம்பந்தம் மாறாதே போருகிற தேசமாயிற்று\" என்பது ஈடு. திருப்பாவையில் \"மன்னு வடமதுரைமைந்தனை\" என்றவிடத்து வியாக்கியானமுங்காண்க. இப்படிப்பட்ட வடமதுரையிலே வந்து அவதரித்தவனுடைய உதாரமான புகழையே வாயாரச் சொல்லி உய்வதன்றி வேறில்லை. சுருக்கே–'கிம்பஹீநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2005/05/blog-post_09.html", "date_download": "2018-06-18T07:38:01Z", "digest": "sha1:AWKM27GY7SOSOZ2UO77HUABTMK2NAXRI", "length": 24234, "nlines": 303, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்\nமதர்ஸ் டேயை முன்னிட்டு ஒரு சின்ன வாக்கெடுப்பு\n(கல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்)\nநீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு\n[ஓட்டு பெட்டி இருக்குது பார் மேலே]\nகவலைப்படாதீர்கள், நாளை கல்யாணம் ஆன ஆண்களுக்கு ஒரு வாக்கெடுப்பு\nஹலோ இட்லி. நான் ஒட்டுப் போடலே. இருந்தாலும் ஒரு கேள்வி. எங்கேயாச்சிம் மாமியார் அம்மா ஆவாங்களா மாமியார் மாமியார் தான். அம்மா அம்மா தான். என்ன மாமியார் மாமியார் தான். அம்மா அம்மா தான். என்ன நான் சொல்றது புரிஞ்சிதா மாமியார் தான் அம்மா என்று செண்டிமண்டலாக பேசினால் அதெல்லாம் சும்மா....\nவாக்கு நிலவரத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ;-)\nதற்போது நிலவரம் - 2:3\nகணவன் செய்ததா என்கிற தேர்வு இருந்திருந்தால் மாமியாரும் அம்மாவும் டெபாசிட் இழந்திருப்பார்கள்\nஉங்களை பின்னுட்டத்தைப் பார்த்தால் புச்சா கல்யாணமானவர் போல் தெரிகிறதே \n//வாக்கு நிலவரத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ;-)//\nஅட இட்லி. கல்யாணம் ஆகாத புள்ளையாண்டானா நீங்க. எப்படி வாக்கு நிலவரம் வருதோ, அதை அப்படியே ரிவர்ஸ்-ல எடுத்துக்கோங்க. அதுவுமில்லாம 'மாமியார் தான் அம்மா என்று செண்டிமண்டலாக பேசினால் அதெல்லாம் சும்மா.... ' மாமியார் மாமியார் தான். அம்மா அம்மா தான்... :-))))\nஅம்மா அம்மா தான் (மாமியார் ஆகும் வரை) ;-)\n//அம்மா அம்மா தான் (மாமியார் ஆகும் வரை) ;-) //\nலாவக முனிவர் சொல்கிறார் \"மகனே நீ ஞானம் பெற்றுவிட்டாய். தேவையில்லை உனக்கு திருமணம்\" ;-) ;-)\nஅம்மாவா இருந்தாலும், மாமியாரா இருந்தாலும்.... யாரா இருந்தாலும் சரிதான், என்னை சமைக்கச் சொல்லாதவரை. என்னங்க இது மாமியாரோட காழ்ப்புணர்வு கொள்ள, ஆயிரம் இருக்கும்போது...நம்ம இத இதிலயா காட்டுவாங்க...என்ன மாதிரிப் பாராட்டிட்டு போய்ட்டே இருங்க...என்ன மாதிரிப் பாராட்டிட்டு போய்ட்டே இருங்க \"அத்தை, (இத அந்த கால சரோஜாதேவி மாதிரி அத்த��ன்னு கொஞ்சி சொன்னிங்கன்னா இன்னும் நல்லது). சூப்பர் உங்க சமையல் சம்பார், ரசம் எல்லாம் சும்மா சிறுவாணித் தண்ணி மாதிரி தித்திப்பா இருக்கு சம்பார், ரசம் எல்லாம் சும்மா சிறுவாணித் தண்ணி மாதிரி தித்திப்பா இருக்கு (தண்ணி மாதிரின்னு 'தட்டறதுதான்' நோக்கம் (தண்ணி மாதிரின்னு 'தட்டறதுதான்' நோக்கம், 'சூப்பர், தித்திப்பு' எல்லாம் அவங்கள வாய்யெல்லாம் பல்லாக்கி விடும்). அப்புறம், எடுத்து விடுங்க அடுத்தத, அத்தே, 'சூப்பர், தித்திப்பு' எல்லாம் அவங்கள வாய்யெல்லாம் பல்லாக்கி விடும்). அப்புறம், எடுத்து விடுங்க அடுத்தத, அத்தே ஐயோ அவியல், பொரியல்னு அசத்துறிங்க எனக்கு கண்ணுகலங்கி வயிரேல்லாம் கலங்குதத்த(வார்த்தைக்கு வார்த்த அத்தையும், அசத்திட்டிங்க(வார்த்தைக்கு வார்த்த அத்தையும், அசத்திட்டிங்க, கலக்கிட்டிங்க முக்கியம்.). அப்புறம், அந்தப் பாயாசம் கொன்னுட்டிங்க போங்க.(எதிலடா உங்க மேல குத்தம் கண்டுபிடிக்கலாம்ங்கறதுக்காகவே சில மாமியார்கள் சமைப்பார்கள்.(எதிலடா உங்க மேல குத்தம் கண்டுபிடிக்கலாம்ங்கறதுக்காகவே சில மாமியார்கள் சமைப்பார்கள் அப்படிபட்டவுங்களோ அல்லது கொஞ்சம் புத்திசாலி மாமியாரகவோ இருந்தால், நாம வாயெல்லாம் பல்லா, ஒண்ணுமே பேசாம சாப்பிட்டுப் போறதுதான், எல்லாருக்கும் நல்லது, குறிப்பா நம்மக் கட்டுன பேக்குகளுக்கு (செல்லமாத்தான்...ம்க்கும்...)\n//உங்களை பின்னுட்டத்தைப் பார்த்தால் புச்சா கல்யாணமானவர் போல் தெரிகிறதே \nஅது நடந்து ஒரு வருசமாயிட்டு. ஹ்ம்ம்ம்ம்...\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nமை��் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nஇரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை\nபழைய செல்போன் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப...\nகல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\nகல்யாணம் ஆன பெண்களுக்கு மட்டும்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) ந���்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-18T08:02:54Z", "digest": "sha1:4ZDYXEYTC7EC3DCZP7INLTMZDWRNE33S", "length": 18102, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தமிழீழ தேசத்தை மைத்திரி அனுமதித்தாரா? நாமலுக்கு எழுந்த சந்தேகம் | ilakkiyainfo", "raw_content": "\nதமிழீழ தேசத்தை மைத்திரி அனுமதித்தாரா\nதமிழீழ தேசத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக் கொள்கிறதா என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வினா எழுப்பியுள்ளார்.\nயாழ்ப்பாணம் ஞானம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.\nஇந்த நிகழ்வினிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிகரப் பாடல்கள் சிலவும் ஒலிக்கவிடப்பட்டன.\nஇந்த விவகாரம் தென்னிலங்கை அரசியல் களத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஅந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ருவிட்டர் தளத்தில் இந்த விடயம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.\nஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் பாடல்கள் இசைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தமிழீழத் தேசத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அமைகிறதா என்ற நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிகாராதிபதியைச் சுடுவதற்கு ரூ. 30 இலட்சம் ஒப்பந்தம்\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0\nடக்ளஸ் தேவானந்தா அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு \nக.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி 0\nரமழான் பண்டிகைப்பரிசே ஞானசார தேரரின் கைது: காவியின் மீது கை வைத்ததற்கான விளைவை அரசாங்கம் விரைவில் அனுபவிக்க நேரிடும்; பொதுபலசேனா எச்சரிக்கை\n6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை 0\nபத்து தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வீடியோ…\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்��து: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நட���்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2018-06-18T07:52:43Z", "digest": "sha1:RWAL5MY2P7BVDRTTS2UF2GIQSGABQOXL", "length": 12797, "nlines": 64, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?", "raw_content": "\nஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா\nஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா\nஇந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.\nஅறைகுறையாகவும், மேலோட்டமாகவும் எதையாவது உளறுவதுதான் அறிவு என்று ஆகிவிட்டது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப் பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச் சார்பின்மைக்கு எதிரானது என்பதுதான் பிரச்சனையாக்கப்படுகிறது.\nவசதி படைத்தவர்கள்தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.\nஆனால் உண்மை என்ன தெரியுமா ஹாஜிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒரு நயா பைசாவும் நமக்குத் தருவதில்லை. மாறாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மூலம் கோடிகோடியாக இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பதுதான் உண்மை.\nஇவர்கள் மானியம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் அறிந்துக்கொள்ள வேண்டும். நாம் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வது என்றால் முதல் வகுப்பில் செல்ல ஒரு லட்சத்து முப்பதாயிரம் பணத்தை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும். இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வது என்றால் ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.\nமூன்றாம் வகுப்பில் பயணம் செல்வது என்றால் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டும்.\nஇந்தப் பணம் எதற்காக செலுத்த வேண்டும்\nசாதாரண வகுப்பில் விமான டிக்கெட், பதினைந்து நாட்கள் சவூதியில் ஆகும் உணவுச் செலவு, சவூதியில் தங்கும் அறைகள் ஆகிய ஏற்பாடுகளுக்காகத்தான் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.\nஇந்த ஒரு லட்சத்தி முப்பதாயிரத்தில் விமானக் கட்டணம் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய்கள். அதிக பட்சம் (சீசன் நேரத்தில்) 40 ஆயிரம் ஆகும்.\nசவூதியில் இறங்கியவுடன் நம்முடைய உணவுக்காக 20 ஆயிரத்தை தருவார்கள். அதுதான் மானியமாம். ஒரு அறைக்கு ஆறு பேர் என்று அடைப்பதால் தங்கும் விடுதிக் கட்டணம் பத்தாயிரத்தை தாண்டாது. அதுவும் ஆற்காடு நவாப் மூலம் இந்தியர்கள் தங்குவதற்காக இந்தியாவுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.\nமொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், விமானக் கட்டணம் 40 ஆயிரம், உணவுக்காக கையில் இருபதாயிரம், தங்கும் விடுதிக்காக பத்தாயிரம் ஆக மொத்தம் 70 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. மீதம் உள்ள 60 ஆயிரம் ரூபாய் ஹாஜிகளிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படுகிறது. 70 ஆயிரம் செலவாகும் ஒரு புனிதப் பயணத்திற்கு மேலும், அறுபதாயிரம் ரூபாய்கள் கூடுதலாக கொள���ளை அடித்துவிட்டு மானியம் தருவதாக சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்\nஒவ்வொரு ஹாஜிகள் மூலமும் போலி மானியத்தைக் கழித்த பின்னர் அறுபதாயிரம் ரூபாய்கள் சுரண்டிவிட்டு மானியம் கொடுப்பதாக பிரச்சாரம் செய்வதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்\nகுருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் கிடக்கும் பத்து ரூபாயை லவட்டிவிட்டு ஒரு ரூபாய் தர்மம் செய்வதற்கும் மத்திய அரசின் போலி மானியத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முஸ்லிம்கள் புனிதப் பயணம் செல்ல வேண்டுமானால் அறுபதாயிரம் ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும் என்று நேரடியாகவே சொல்லிவிடலாம்.\nமற்றவர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டால் எந்த வரியும் செலுத்த தேவை இல்லை. முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டால் வரிசெலுத்த வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.\nஹஜ்ஜுக்கு செல்வதற்கு அனுமதியும், பயண ஏற்பாடும் மட்டும் செய்து தந்துவிட்டு அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டால் 40+20+10=70 ஆயிரம் ரூபாயில் முஸ்லிம்கள் ஹஜ் செய்வார்கள். மானியம் என்ற பழியையும் சுமக்கும் இழிநிலை ஏற்படாது.\nமத்திய அரசே ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்து என்று சுவரொட்டி மூலம் அம்பலப்படுத்தினால்தான் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்பதை இந்து மக்களும் அறிந்துக் கொள்வார்கள்.\nமத்திய அரசாங்கம்தான் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மானிய நாடகம் நடத்துகிறது என்றால் நீதிபதிகளுக்குமா மூளை வரண்டுவிட்டது எப்படி மானியம் வழங்கப்படுகிறது என்று விசாரித்து இருந்தால் மானியம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்துக் கொள்ள முடியுமே\nஉணர்வு வார இதழ் 16:38\nLabels: இந்தியா, உணர்வு வார இதழ், சமுதாய நலன்கள்\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/3-men-marry-in-first-legally-recognised-polyamorous-wedding-117061600001_1.html", "date_download": "2018-06-18T07:53:30Z", "digest": "sha1:G5SEK4PMHVVXBDFUSXF2GJDILJJH63MK", "length": 10709, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூன்று இளைஞர்கள் திருமணம்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் கொடுமை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூன்று இளைஞர்கள் திருமணம்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் கொடுமை\nஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதையே இன்னும் இந்தியா போன்ற சில நாடுகள் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இயற்கைக்கு முரணான இந்த விஷயத்தை அங்கீகரிக்க பல நாடுகள் தயங்கி வருகின்றன. இந்த நிலையில் கொலம்பியா நாட்டில் மூன்று இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டதை அந்நாடு அங்கீகரித்துள்ளது.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா‌ சமீபத்தில் மூன்று ஆண்கள் திருமணம் செய்து கொண்டதை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.\nஒருவர் கணவராகவும் மீதமுள்ள இருவரும் அவரது துணைவராகவும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் செய்து கொள்ளும் திருமணம் ஆங்காங்கே நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும் முதல்முறையாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை.என்பது குறிப்பிடத்தகக்து.\nமயக்க நிலையில் நோயாளி ; ஆட்டம் போட்ட செவிலியர்கள் - அதிர்ச்சி வீடியோ\nஅமேசானின் குறுக்கே புதிய அணைகள்: ஆபத்துக்குள்ளாகும் சுற்றுச்சூழல்\nஉலகின் அதி பயங்கரமான நீச்சல் குளம்; வைரல் வீடியோ\n11 வயது சிறுவன் பலாத்காரம்: அரைநிர்வாண பிணமாக மீட்பு\nதாய்க்கு பிரசவம் பார்த��த மகள்: நெகிழ்ச்சி தருணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/11314", "date_download": "2018-06-18T07:29:17Z", "digest": "sha1:5ZICJP2A3YYBXRH2DNXBS5Z5L5LXFKZV", "length": 8752, "nlines": 192, "source_domain": "tamilcookery.com", "title": "வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி - Tamil Cookery", "raw_content": "\nவாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி\nவாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி\nவாரம் ஒருமுறை வாழைத்தண்டு சமைத்து சாப்பிடுவது நல்லது. இப்போது வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி\nவாழைத்தண்டு – பெரியது 1,\nஉளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 4,\nபுளி – கொட்டைப்பாக்கு அளவு,\nபெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\n* வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.\n* மறுபடியும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் வாழைத்தண்டை போட்டு நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.\n* மிக்சியில் வறுத்த பருப்பு வகைகளை போட்டு நன்கு பொடித்த பின் வாழைத்தண்டு, உப்பு, புளி, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\n* சுவையான வாழைத்தண்டு துவையல் ரெடி\nகுறிப்பு: வாழைத்தண்டில் தண்ணீர் இருப்பதால் அரைப்பதற்கு நீர் அதிகம் தேவைப்படாது.\nவாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/10/28", "date_download": "2018-06-18T07:34:38Z", "digest": "sha1:SVOGVZICLU6MSKI7N5ZXHIUC4MQVSPE4", "length": 3655, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "2016 October 28 | Maraivu.com", "raw_content": "\nதிரு நல்லதம்பி கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு நல்லதம்பி கந்தசாமி – மரண அறிவித்தல் (Retired Police Wireless Operator) பிறப்பு : 2 யூன் ...\nதிருமதி செல்லம��மா நல்லையா – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லம்மா நல்லையா – மரண அறிவித்தல் இறப்பு : 28 ஒக்ரோபர் 2016 யாழ். ...\nதிரு சின்னத்தம்பி தர்மலிங்கம் (செல்வராசா) -மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி தர்மலிங்கம் (செல்வராசா) -மரண அறிவித்தல் மண்ணில் : 1 ...\nதிருமதி ரதிதேவி சின்னத்தம்பி – மரண அறிவித்தல்\nதிருமதி ரதிதேவி சின்னத்தம்பி – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 5 ஏப்ரல் ...\nதிரு சுப்பிரமணியம் தில்லையம்பலம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் தில்லையம்பலம் – மரண அறிவித்தல் (பிரபல வர்த்தகர்) அன்னை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176189/news/176189.html", "date_download": "2018-06-18T08:03:34Z", "digest": "sha1:H5ORVTUL2QS7KKDMN6MEZGR2552DKZ6D", "length": 6799, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 100 பேர் உயிரிழப்பு? : நிதர்சனம்", "raw_content": "\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 100 பேர் உயிரிழப்பு\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யாசுஜ் நோக்கி சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 100 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மாயமான விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது.\nதெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 100 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. அது புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு ரேடாரின் தொடர்பழை இழந்தது. ரேடார் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது விமானம் அவசர அவசரமாக தரையிறங்க முயற்சித்தது தெரியவந்தது.எனினும ஜாக்ரோஸ் மலை பகுதியில் அது விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nவிமானம் நொறுங்கி விழுந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை நேரடியாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த 100 பேரும் இறந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமான் விமான நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நில���யில் உள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%88", "date_download": "2018-06-18T07:38:39Z", "digest": "sha1:222MSJ565Q7UKLWFN7TMQI2MACWQ6HLN", "length": 11525, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈஈ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதைல மரமொன்றில் ஏறும் ஈஈ கொடியொன்று\nஈஈ (Freycinetia arborea) என்பது மிக அடர்த்தியாகக் கிளைத்து வளரும் கொடித் தாவரம் ஒன்றாகும். இத்தாவரம் பசுபிக் தீவுகளுக்குத் தனிச் சிறப்பான தாவரங்களுள் ஒன்றாகும். இத்தாவரம் ஹவாய்த் தீவுகளின் அயனமண்டல அகன்ற இலை ஈரக்காடுகளிலும் ஏனைய தீவுக் கூட்டங்களான மர்கிசாசு தீவுகள், ஒசுற்றல் தீவுகள், சங்கத் தீவுகள், குக் தீவுகள் என்பவற்றிலும் காணப்படுகின்றன. காட்டு மரங்களின் விதானம் வரை வளரும் இத்தாவரம் காற்றுக்குரிய வேர்களால் அம்மரங்களைப் பற்றிப் பிடித்துக்கொள்கிறது.[2] அவ்வாறே காட்டு நிலத்திலும் இது நன்கு பரந்து வளரும்.[3]\nஇதன் இலைகள் ஒளிர் பச்சை நிறத்திலும், கூரிய முனைகளையும் நடு விளிம்பினதும் ஓரங்களினதும் கீழ்ப் பகுதியில் முட்களையும் கொண்டிருக்கும்.[4] ஈஈ தாவரத்தின் இலைகள் 40–80 சதமமீட்டர் (16–31 அங்குலம்) நீளமும் 1–3 சதமமீட்டர் (0.39–1.2 அங்குலம்) அகலமும் கொண்டிருப்பதுடன் கிளைகளின் தொங்கல் வரை சுருளி வடிவில் அமைந்திருக்கும். கிளைகளின் முடிவில் தண்டில் தோன்றும் பூக்கள் நிலைத்த அல்லது நிலையற்ற முள்போன்ற அமைப்புக்களைக் கொண்டிருக்கும். மஞ்சனித்த வெள்ளை நிறத்தில் காணப்படும் நிலைத்த முட்கள் 10 சதமமீட்டர் (3.9 அங்குலம்) வரை வளரும் அதேவேளை 3–4 சதமமீட்டர் (1.2–1.6 அங்கு��ம்) வரையே வளரும் நிலையற்ற முட்கள் இத்தாவரம் பழங்கள் காய்க்கும் காலங்களில் 7.5–9.5 சதமமீட்டர் (3.0–3.7 அங்குலம்) வரை வளர்ந்து காணப்படும். மூன்று அல்லது நான்கு முட்கள் செம்மஞ்சள் நிறக் குவிய இலைகளால் மூடப்பட்டிருக்கும்.\nஈஈ கொடியின் பழங்கள் 1 சதமமீட்டர் (0.39 அங்குலம்) வரை வளரும். அவற்றிலுள்ள விதைகள் 1.5 மில்லிமீட்டர் (0.059 அங்குலம்) இருக்கும்.[2] ஈஈ தாவரத்தின் குவிய இலைகளையும் பழங்களையும் ஓஊ (Psittirostra psittacea) பறவை விரும்பி உண்ணும். முற்காலத்தில் இப்பழங்களின் விதைகள் ஹவாய் காடுகளில் பரவுவதற்கு ஓஊ பறவையே முக்கிய காரணமாகும்.[5] அவ்வாறே, தற்போது இயலிடத்தில் அற்றுவிட்ட அலலா (Corvus hawaiiensis) காகங்களும் இத்தாவரத்தின் பழங்களை விரும்பி உண்ணும்.[6]\nஹவாய்வாசிகள் ஈஈ தாவரத்தைப் பயன்படுத்தி மீன் கூடைகளையும், மீன் பொறிகளையும், மீனவத் தொப்பிகளையும் செய்வர்.[3]\nகீக்கீ - நியூசிலாந்து நாட்டிலுள்ள இதனையொத்த தாவரமொன்று.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Freycinetia arborea என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 05:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/02/nike-reducing-its-operations-india-fire-20-per-cent-staff-008817.html", "date_download": "2018-06-18T07:28:39Z", "digest": "sha1:JIR7QXKK5PWPFMDRE33PJSEUSZF2Z4OY", "length": 19129, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் 20% ஊழியர்களை வெளியேற்றம்.. ‘நைக்’ அதிரடி முடிவு..! | Nike reducing its operations in India by fire 20 per cent staff - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் 20% ஊழியர்களை வெளியேற்றம்.. ‘நைக்’ அதிரடி முடிவு..\nஇந்தியாவில் 20% ஊழியர்களை வெளியேற்றம்.. ‘நைக்’ அதிரடி முடிவு..\nஐசிஐசிஐ வங்கியின் இடைக்காலச் சிஇஓ இவர்தான்.. சந்தா கோச்சார் நிலை என்ன..\nஇந்தியர்களின் தனிநபர் வருவாய் 8.6% ஆக உயர்வு.. 6 ஆண்டுகளில் இதுவே குறைவு\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ‘ஜியோ’ எனக் கூறும் டிராய் அறிக்கை\nஇந்தியாவிற்கு ‘டுயூட்டி பிரீ’ வேண்டுமா அமெரிக்க ‘சீஸ்’க்கு சரி சொல்லுங்கள்.. வர்த்தகப் போர் ஏற்படும\nஇந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் “ஸ்கானியா”.. 500 ஊழியர்கள் நிலை பரிதாபம்\nஇந்தியாவில் தங்களது செயல்பாடளை குறைக்க முடிவு செய்துள்ளது அமெரிக்க விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நைக், இதன் ஒரு கட்டமாகச் சதவீத ஊழியர்களை நீக்கியுள்ளது.\nஊழியர்கள் நீக்கம் மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட ஊழியர்களை எல்லாம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பணி செய்ய அழைப்பு விடுத்துள்ளது.\nஉலக அளவில் நிறுவனம் மற்றும் வியாபாரத்தினை மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்துள்ள நைக் நிறுவனம் நியூ யார்க், ஷாங்காய், லண்டன், டோக்கியோ, பாரிஸ் மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட 12 நகரங்களில் 2020-ம் ஆண்டிற்கு 80 சதவீத வளர்ச்சியினை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.\nஇதில் முக்கியமானது என்னவென்றால் இந்தியாவில் இருந்து ஒரு நகரம் கூடப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது ஆகும்.\nநைக் நிறுவனம் இந்தியாவில் 2005-ம் ஆண்டுக் கால் பதித்தது, ஆனால் சந்தையில் பெரியதாக இவர்களுக்கு வளர்ச்சி இல்லை. எனவே தற்போது வரை இந்தியாவில் இருந்து 35 சதவீத கடைகளை மூடியுள்ளது.\nதற்போது நைக் நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தமாக 200 கடைகள் உள்ளன.\nஇந்தியாவை விட்டு வெளியேறும் முதற்கட்டமாகக் கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிகளை நைக் நிறுவனம் குறைத்துள்ளது. இது செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.\nபணி நீக்கம் குறித்த கேள்வியினை இந்திய நைக் பிரிவு செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம். அதற்கு அவர் நுகர்வோர் நேரடி குற்றச்சாட்டிற்கு எதிராக நிறுவனத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எங்கள் நுகர்வோருக்கு வேகமாகவும் தனிப்பட்ட முறையில் பணியாற்றவும் உதவும் திட்டமாக, தொழிலாளர் குறைப்புக்கள் இருக்கும், அதற்கான பணிகள் தான் இந்தியாவில் தொடர்ந்து வரும் என்று தெரிவித்தார்.\nஇந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நைக் நிறுவனத்திற்கு டெல்லி மற்றும் மும்பையில் கிளை அலுவலகங்கள் உள்ளன.\n2005-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையைத் துவங்கிய நைக் நிறுவனம் 2015-ம் ஆண்டுப் பெற்ற 803 கோடி வருவாயில் இருந்து 2016-ம் ஆண்டு 764 கோடியாகச் சரிந்தது. நட���டம் தொடர்ந்து இரண்டு வருடமாகவும் அதிகரித்து வருவதாகவும் 2014-2015 நிதி ஆண்டில் 101 கோடி வருவாய் இழப்பும், 2015-2016 நிதி ஆண்டில் 170 கோடியும் இழப்பினை சந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஅனில் அகர்வாலுக்கு அடுத்த அடி.. ஒடிசா மக்கள் ரத்தம் சிந்த தயார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-asks-poster-mention-2nd-puratchi-thalaivar-322296.html", "date_download": "2018-06-18T08:03:31Z", "digest": "sha1:AVQY64TIYZHRM3GBN5HG2JRTMQRKBSSM", "length": 10057, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி என்னை இரண்டாம் புரட்சித் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்- தினகரன் அலப்பறை | Dinakaran asks for poster mention 2nd puratchi thalaivar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இனி என்னை இரண்டாம் புரட்சித் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்- தினகரன் அலப்பறை\nஇனி என்னை இரண்டாம் புரட்சித் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்- தினகரன் அலப்பறை\n1300 மது கடைகளை மூட கோரிய வழக்கு தள்ளுபடி\n தினகரனுடன் மல்லுக்கட்டும் தங்க.தமிழ்ச்செல்வன் முடிவின் பரபர பின்னணி\nதினகரன் மீது 'நமது அம்மா' பாய்ச்சல்\n18 எம்எல்ஏக்களும் பதவி இழக்க வேண்டும் என்பதே தினகரன் விருப்பம்.. திவாகரன் திடீர் குற்றச்சாட்டு\nஇனி தன்னை இரண்டாவது எம்.ஜி.ஆர். என்று அழைக்க தினகரன் உத்தரவு- வீடியோ\nசென்னை: புதிய கட்சித் துவக்கி அதனை ' நடத்தி' வரும் தினகரன், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை அசோக் நகரில் சமீபத்தில் திறந்தார். தினகரன் மீதுள்ள அதிருப்தியில் அலுவலக திறப்பு விழாவை முக்கியஸ்தர்கள் பலரும் புறக்கணித்தனர்.\nஇது, தினகரனை அப்-செட்டாக்கினாலும் அதனை வெளிப்படுத்திக்கொள்ளாமல், எப்போதும் போல தான் உற்சாகமாக இருப்பதைக் காட்டிக்கொள்ள கட்சியின் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். அந்த வகையில், தற்போது நிர்வாகிகளுக்கு அவர் போட்டிருக்கும் கட்டளை, எதிர் தரப்பின் கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறது.\nஅதாவது, கட்சி விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களிள் தினகரன் கலந்துகொள்ளும் போது, அவரை வரவேற்று அழைக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும், ' இரண்டாம் புரட்சி தலைவரே ' என அச்சடிக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சமீபத்தில் அடையாறு இல்லத்துக்கு வரவழைத்துப் பேசிய தினகரனின் உதவியாளர்கள், இரண்டாம் புரட்சித் தலைவர் என்று தான் இனி தலைவரை ( தினகரன்) அழைக்க வேண்டும். இது தலைவரின் உத்தரவு என கேட்டுக்கொண்டார்களாம். இதனையடுத்து, சென்னையில் அத்தகைய போஸ்டர்கள் முளைத்து வருகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ndinakaran poster puratchi thalaivar தினகரன் போஸ்டர் புரட்சித் தலைவர்\n18 எம்எல்ஏக்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பம் நீங்கும்: கொங்குநாடு ஈஸ்வரன்\nடெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி\nசென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/1283-warner-s-not-a-bad-person-williamson.html", "date_download": "2018-06-18T07:33:16Z", "digest": "sha1:GPRWDUXGCMDZ5WM6MJ6VSSHRPIMMLQKN", "length": 7300, "nlines": 89, "source_domain": "www.kamadenu.in", "title": "வார்னர் மோசமான நபர் அல்ல: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் | 'Warner's not a bad person' - Williamson", "raw_content": "\nவார்னர் மோசமான நபர் அல்ல: நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை பெற்றுள்ள டேவிட் வார்னர் அவ்வளவு மோசமான நபர் அல்ல என்று நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் ஆடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் வார்னர் மற்றும் ஸ்மித்தை மிகக் கடுமையாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்தன.\nஇந்த நிலையில் டேவிட் வார்னரின் எல்.ஜி. ஆஸ்திரேலியா நிறுவனம் டேவிட் வார்னருடன் ஸ்பான்சர்ஷிப்பை தொடர வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.\nதொடர்ந்து விமர்சனத்துக்கு ஆளகியிருந்த வார்னருக்கு ஆதரவாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து வில்லியம்சன் கூறும்போது, \"நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போது சில நேரங்களை ஒன்றாக செலவழித்திருக்கிறோம். வார்னர் மோசமான நபர் அல்ல. சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கு வீரர்கள் மீது உணர்வுப்பூர்வ குற்றச்ச்சாட்டுகள் அதிகப்படியாக சென்றுள்ளன.\nவார்னர் தவறு செய்திருக்கிறார். அவர்கள் செயல்கள் மூலம் ஏமற்றமடைந்திருப்பதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர்கள் கடுமையான தண்டணையை பெற்று அதனை கடக்க வேண்டும். நீங்கள் கடுமையான சம்பவங்கள் மூலம்தான் பாடம் கற்றுக் கொள்வீர்கள். அவர்கள் அதை கண்டிப்பாக செய்வார்கள். உலக தரம்வாய்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் தவறு செய்திருப்பது அவமானமான ஒன்றுதான்\" என்று கூறியுள்ளார்.\nஐபிஎல் வெற்றியை அவெஞ்சர்ஸ் மீம் போட்டுக் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள்\n'தி ஷைனிங்' படத்தின் இரண்டாம் பாகம்: ஜனவரி 2020ல் வெளியீடு\nபால் டாம்பரிங் சர்ச்சைக்குப் பிறகு ஏற்பட்ட கருச்சிதைவு: டேவிட் வார்னர் மனைவி உருக்கம்\nசிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம்: தோனி\nஎங்கள் பேட்டிங்கில் பிரச்சினை இருக்கிறது: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் வருத்தம்\nரோகித் சர்மா, லீவிஸ் தூண்கள்: மும்பைக்கு முதல் வெற்றி: விராட் கோலி புதிய சாதனை\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/342", "date_download": "2018-06-18T07:10:37Z", "digest": "sha1:2PKC4GOHUCOSIMWSCHX7MMHP5AGMQ3VZ", "length": 43881, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து", "raw_content": "\n« ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nகவிதையின் இரு அடிப்படை அம்சங்கள்\nஎந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும். ஒன்று அதன் பொதுத்தன்மை இன்னொன்று அதன் தனித்தன்மை. பொதுத்தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம். ஒரு கவிதை மொழி பெயர்க்கப்படும் போது உலகம் முழுக்க அனைவருக்குமே அதன் சாரமான ஒரு பகுதி புரிகிறது, இதுவே கவிதையின் பொதுஅம்சம். நமக்கு நல்ல கவிதை உலகம் முழுக்க எப்படியோ நல்லகவிதையாக அடையாளம் காணப்படுகிறது. இந்த அம்சம் இருப்பதனால்தான் உலக கவிதை என்ற கருத்தே உருவாகியுள்ளது . யோசித்துப்பாருங்கள் நாம் இன்று மாபெரும் கவிஞர்களாக கருதும் பலர் நமக்கு மொழிபெயர்ப்பு மூலமே அறிமுகமானவர்கள். தாந்தேயானாலும் சரி தாகூரானாலும் சரி .\nஅதே சமயம் நம்மால் கவிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்க்கவே முடியாது என்பதை காணலாம். அப்பகுதி அம்மொழிக்கே உரிய தனித்தன்மையினால் ஆனதாக இருக்கும். அது அக்கவிதை முளைவிட்ட கலாச்சாரத்துக்கே உரியதாக இருக்கும். வேற்று மொழியில் வேற்று கலாச்சாரத்தில் இருந்தபடி அந்த அம்சத்தை புரிந்துகொள்ள முடியாது.\nஅந்த மொழியை படித்தாலும் கூட அன்னியக் கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவரால் ஆதை முழுக்க அணுக முடியாது. ஷேக்ஸ்பியரை நாம் மூல மொழியிலேயே படிக்கிறோம் ஆனாலும் நம்மால் அக்கவிதையுலகின் குறிப்பான ஒரு பகுதியை உள்வாங்கிக் கொள்ள முடியாது. அது ஆங்கிலோ சாக்ஸன் வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. அடிக்குறிப்புகள் விளக்கங்கள் மூலம் அதை நமக்குப் புரியச் செய்யலாம், ஆனால் நம் மனம் உணர்வு பூர்வமாக அதை வாங்கிக் கொள்ளாது.\nஒரு சிறந்த கவிதை இவ்விரு பண்புகளையுமே கொண்டிருக்கும் என்று சொல்லலாம். அதில் மானுடப்பொதுவான கூறுகளும் இருக்கும், அக்கலாச்சாரத்துகேயுரிய தனித்தன்மைகளும் இருக்கும். ஆகவே தான் ‘முற்றாக மொழிபெயர்க்க முடியாத கவிதையும் சிறந்த கவிதை அல்ல, முற்றாக மொழிபெயர்த்துவிடக்கூடிய கவிதையும் சிறந்த கவிதை அல்ல’ என்கிறார்கள்.\nமலையாளக் கவிதைகளை படிக்கும்போது இந்த பொதுவிதியை நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியுள்ளது . நாம் கேரளக் கலாச்சாரத்திலும் மலையாள மொழியிலும் முளைத்த கவிதைகளை படிக்கிறோம். நமக்கு வந்து சேர்வது இரு அம்சங்கள். கவிதையில் உள்ள அடிப்படையான மானுட உணர்ச்சிகள், மானுட விழுமியங்கள் ஆகியவை ஒரு பகுதி. கேரள , மலையாள கலாச்சாரத்துகே உரிய தனித்த பண்பாட்டுக் கூறுகள் இன்னொரு பகுதி. முதல் அம்சம் நமக்கு எளிமையாக ப��ரியும் ,மற்ற அம்சத்தை நாம் சிரத்தை எடுத்து புரிந்துகொள்ள வேண்டும்.\nஇக்கவிதைகள் மலையாளத்தின் நவீனக் கவிதைகள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மரபுக்கவிதை , நவீன கவிதை என்பதற்கிடையே பெரிய வேறுபாடு உள்ளது.நாம் அறிந்த முதல்வேறுபாடு வடிவம் சார்ந்தது. மரபுக்கவிதை யாப்பில் இருக்கும். நவீனக்கவிதை யாப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு மேலோட்டமான ஒன்றே.மேலும் ஆழமான வேறுபாடுகள் உள்ளன.\nமுக்கியமான வேறுபாடு கவிதையின் நோக்கத்தில் உள்ளது. மரபுக்கவிதை ‘வலியுறுத்தும்’ நோக்கம் கொண்டது .எதை நெறிகளை, அறங்களை, சில அடிப்படை உண்மைகளை. இந்த அம்சத்தை நாம் பொதுவாக மரபுக்கவிதைகளிள்ல் காணலாம் . ஒரு கவிதையை எடுத்துப்பார்த்தால் அது எதைப்பற்றி பேசுகிறது, அதன் மையக்கருத்து என்ன என்பதை தெளிவாக சொல்லிவிடலாம்.\nநமக்கு பள்ளி கல்லூரிகளில் பாடமாக வைக்கப்படுவது மரபுக்கவிதையே .ஆகவே தேர்வில் கேள்விகள் ‘இந்த நாலடியார் பாடலின் மையக்கருத்து யாது’ என்ற வகையில் கேட்கப்படுகின்றன.நாமும் பதில் எழுதிவிடுகிறோம். நவீனக் கவிதையில் இந்த அம்சமே கிடையாது. நவீன இலக்கியத்தில் கருத்துக்கள் சொல்லப்படுவது இல்லை. கருத்துக்களுக்கு ஆதாரமான மன இயக்கம், உணர்வுகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. கருத்துக்களை வாசிப்பின் மூலம் நாம் தான் உருவாக்கிக் கொள்கிற்றோம். ஆகவே மரபுக்கவிதையில் செய்வது போல நவீனக்கவிதையில் “இதன் மையக்கக்கருத்து யாது’ என்ற வகையில் கேட்கப்படுகின்றன.நாமும் பதில் எழுதிவிடுகிறோம். நவீனக் கவிதையில் இந்த அம்சமே கிடையாது. நவீன இலக்கியத்தில் கருத்துக்கள் சொல்லப்படுவது இல்லை. கருத்துக்களுக்கு ஆதாரமான மன இயக்கம், உணர்வுகள் மட்டுமே சொல்லப்படுகின்றன. கருத்துக்களை வாசிப்பின் மூலம் நாம் தான் உருவாக்கிக் கொள்கிற்றோம். ஆகவே மரபுக்கவிதையில் செய்வது போல நவீனக்கவிதையில் “இதன் மையக்கக்கருத்து யாது” என்றெல்லாம் கேட்கக் கூடாது.அது நவீனக்கவிதையை மிகத் தவறாக மதிப்பிடுவதில் சென்று முடியும். இந்த நவீனக்கவிதை பற்றி என்ன நினைக்கிறாய், உன்னுடைய வாசிப்பு என்ன, நீ கண்டடைந்த கருத்து என்ன என்றுதான் கேட்கவேண்டும்.\nஅடுத்த முக்கியமான வேறுபாடு நவீனக் கவிதை எதையுமே சொல்ல முற்படுவது இல்லை , உணர்த்தவே முற்படுகிறது எ���்பதாகும்.அது எதையுமே வலியுறுத்திக் கூற முற்படுவது இல்லை. அதற்கு நேர்மாறாக ஏற்கனவே வலியுறுத்திக் கூறப்பட்டவற்றை மறு பரிசீலனை செய்யவே நவீனக்கவிதை முற்படுகிறது. மரபான கவிதை திட்டவட்டமான முறையில் ஒன்றை சொல்ல முற்படுகிறது.அதற்காகவே அது உவமை, உருவகம் முதலிய அணிகளை பயன்படுத்துகிறது .\nஆனால் நவீனக்கவிதை அம்மாதிரி எதையுமே சொல்லிப்புரியவைக்க முயல்வது இல்லை.அது ஓர் அனுபவத்தை மட்டுமே வாசகனுக்கு கொண்டு செல்ல முயல்கிறது. ஓர் அகமன ஓட்டத்தை வாசகனுக்குள் உருவாக்க எண்ணுகிறது.அதற்காகவே அது அணிகளை பயன்படுத்துகிறது. இவ்வகையான புதிய அணிகள் வேறுபெயரில் வழங்கப்படுகின்றன.இவை மொழியுருவகம் [metaphor] படிமம் [poetic image] என்ற இரு பொது அடையாளங்களால் குறிப்பிடப்படுகின்றன.\nஒரு நிகழ்வையோ காட்சியையோ மட்டும் சொல்லி அதன் பொருளை முழுமையாக வாசகனின் கற்பனைக்கே விட்டுவிட்டால் அது படிமம் எனப்படுகிறது . அதாவது ஓர் உவமையில் எது உவமையோ அதை மட்டுமே சொல்லி உவமிக்கப்படுவதை வாசகனின் கற்பனைக்கே விட்டு அவன் மனதை அச்சித்திரத்தை விரிவாக்க முடிந்தால் அது படிமம் .\nவெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n[நீர்மட்டத்துக்கு ஏற்ப அல்லிமலரின் தண்டின் நீளம் இருக்கிறது . அதுபோல மனிதர்களின் உள்ளத்தின் உயரத்துக்கு ஏற்ப அவர்களின் உயர்வும் அமைகிறது]\nமலர் உவமை. உவமிக்கப்படுவது தெளிவாகவே சொல்லப்பட்டு விட்டது – உள்ளம். தற்கால மலையாளக் கவிதைகள் நூலில் கெ ஜி சங்கரப்பிள்ளை எழுதிய பல்லி என்ற கவிதையை பாருங்கள் .உவமை மட்டுமே உள்ளது .உவமிக்கப்படுவது சொல்லபடுவதில்லை. இதுவே படிமம் என்பது. அறுந்து விழுந்த வால் பார்க்கிறது . பல்லி அதோ அமர்ந்திருக்கிறது , எந்த இழப்புணர்வும் இல்லாமல். ஒரு புதிய இரைக்காகவோ துணைக்காகவோ அமர்ந்திருக்கிறது பல்லி .\nஇந்த படிமத்திலி¢ருந்து அர்த்தத்தை கற்பனைசெய்துகொள்வது வாசகனின் பொறுப்பு. அந்த கற்பனையை தூண்டிவிடுவது மட்டுமே கவிஞனின் வேலை. கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்ற கேள்விக்கே கவிதையில் இடமில்லை. நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே அப்படித்தான்\nஅது எல்லா வாசகர்களாலும் முடியுமா என்று கேட்கலாம் .அதற்கான பயிற்சிதான் நவீனக் கவிதை வாசிப்பிற்கான பயிற்சி என்பது. இசை கேட்க , ஓவியத்தை ரசிக்க அனைத்துக்கும் பயிற்சி தே��ை. பயிற்சி இல்லையேல் அவை வெறும் ஒலியாகவோ அல்லது நிறமாகவோ மட்டும் தென்படக்கூடும். பயிற்சி எப்படி வரும் தொடர்ந்த பழக்கம் மூலம்தான். மரபுக்கவிதையை படிக்க நாம் சிறு வயதிலேயே நாம் பழகிவிட்டிருக்கிறோம் . ஆகவே நமக்கு அது புரிகிறது. சொற்பொருள் மட்டும் தெரிந்தால் போதும். நவீனக் கவிதையில் சொற்கள் எல்லாமே தெரிந்தவை, கூறுமுறை மட்டுமே தெரிய வேண்டியுள்ளது .\nஇலக்கியப்படைப்பில் பல வாசிப்புகளுக்கு இடமுள்ளது. எந்த படைப்பு அதிகமான வாசிப்புக்கு இடம் தருகிறதோ அதுவே நல்ல படைப்பு. நான் வாசிப்பது படைப்பில் உள்ளுறைந்துள்ள என் படைப்பு. இதை ஆங்கிலத்தில் இலக்கிய விமரிசகர்கள் மிக விரிவாக பேசியுள்லனர். தமிழில் தமிழவன் ‘படைப்பும் படைப்பாளியும் ‘ என்ற நூலில் விளக்கி எழுதியுள்ளார். ழாக் தெரிதா போன்ற சில வ்மரிசகர்கள் எல்லைக்கு போய் படைப்புக்கும் வாசிப்புக்கும் நேரடையான உறவே இல்லை என்கிறார்கள். படைப்பு மீது அர்த்தம் ‘வழுக்கி’ சென்றபடியே உள்ளது என்கிறார்கள்.\nபல்லிவால் கவிதையை நான் எப்படி படிக்கிறேன் என்று சொல்கிறேன் .இது ஒருவாசிப்புதான் . இப்படி பல வாசிப்புகளுக்கு இடமுண்டு. அதாவது இது பொழிப்புரை அல்ல. பல்லியின் வால் உயிருள்ளது .ஆனால் அது பல்லியின் ஓர் உறுப்புமட்டுமே . அதற்கென எந்த தனியடையாளமும் இல்லை .பல்லிக்கு வாலை இழப்பது ஒரு தப்பித்தல். அதற்கு வேறு வால் முளைக்கும். ஆகவே அதற்கு கவலையே இல்லை. சமூகத்தில் பிறிதொருவரை சார்ந்து வாழக்கூடிய பலரை நாம் கண்டு வருகிறோம். கணவனை சார்ந்து வாழும் மனைவிகள் மிகச்சிறந்த உதாரணம். அபூர்வமாக சகோதரர்களை சார்ந்து வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் அவ்வாறு துண்டித்து வீசப்பட்டால் அடையும் துடிப்பின் சித்திரத்தையே இக்கவிதை அளிக்கிறது. துடித்து துடித்து மரணத்தை நோக்கி செல்கிறது அந்தவால். அந்த வால் போல துடிக்கும் பலரை நான் கண்டதுண்டு என் வாழ்வில் .அப்போதெல்லாம் இக்கவிதையை எண்ணிக் கொள்வேன் .\nஇன்னொரு கோணத்திலும் யோசிக்கலாம். சில கொள்கைகளை, சில நிறுவனங்களை நம்பியே வெகுகாலம் வாழ்ந்து விடுபவர்கள் உண்டு . சட்டென்று அதிலிருந்து துண்டிக்கப்பட நேர்ந்தால் அப்படியே அழிந்து போய்விடுகிறார்கள் அவர்கள். கம்யூனிச இயக்கங்களை சேர்ந்த பலர் அப்படி அழிந்து போயிருக்கிறார்கள். ஏன் இப்படி யோசியுங்கள், நாற்பது வருடம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து ஒருவர் ஓய்வு பெறுகிறார் .அவரை பதினைந்து நாளில் அவ்வலுவலகம் மறந்துவிடும்.அவர் இப்பல்லிவாலின் நிலையிலிருக்கிறார் .அதாவது ஓரு உயிருள்ள அமைப்பிலிருந்து பிரிந்துபோய் தனித்தன்மை இல்லாமல் படிப்படியாக அழிய நேரும் வாழ்க்கைச்சந்தர்ப்பத்தை இக்கவிதைகனுபவமாக்குகிறது இல்லையா\nஇதுதான் படிமக்கவிதையின் இயல்பு. நவீனக்கவிதையில் பெரும்பாலானவை படிமக்கவிதைகளே .படிமம் என்ற வடிவம் நவீனக்கவிதை என்ற வடிவம் எப்போது பிறந்ததோ அப்போதே பிறந்தது .நவீனக்கவிதையின் பிதாமகரான எஸ்ரா பவுண்ட் தான் படிமம் என்ற உருவத்தையும் சீர்படுத்தியவர். தற்கால மலையாளக் கவிதைகள் என்ற தொகுப்பில் குதிரை நடனம்[அய்யப்ப பணிக்கர்] ,ஒற்றையானையின் மரணம்[ என் என் கக்காடு], சிலைகள்[ கெ சச்சிதானந்தன்] முதலியவை தூய படிமக் கவிதைகள் .குதிரை நடனம் என்ன சித்திரத்தை தருகிறது தகுதி உடையவர்களின் முன் தகுதி இல்லாத ஒருவன் ஆட வருகிறான்.தன்னுடைய தகுதியிமையையே அவன் தன் தகுதியாக ஆக்கிக் கொள்கிறான். இதை வாழ்வுடன் ஒப்பிடவேண்டுமா தகுதி உடையவர்களின் முன் தகுதி இல்லாத ஒருவன் ஆட வருகிறான்.தன்னுடைய தகுதியிமையையே அவன் தன் தகுதியாக ஆக்கிக் கொள்கிறான். இதை வாழ்வுடன் ஒப்பிடவேண்டுமா வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன் அதிகாரியாகிறான். கடைசி மதிப்பெண் வாங்கும் மாணவன் அரசியல்வாதியாகி அவனுக்குமேலே அதிகாரத்தில் அமர்கிறான். இது ஓர் உதாரணம்தான்.\n‘ஒற்றையானையின் மரணம்’ இதேபோல ஒரு படிமத்தையே முன்வைக்கிறது . ஒற்றையானை ஒரு போதும் கூட்டத்துடன் சேராது என நாம் அறிவோம். அது தன் வழியை தானே கண்டடைவது. தன்னம்பிக்கையும் தனியான தேடலும் கொண்ட மனிதர்களை அந்த யானை குறிக்கிறது எனலாம்.அது கொல்லப்பட்டு விட்டது [சுட்டுக் கொல்லப்பட்டு விட்டது] அந்த யானையின் மரண அலறலைகேட்டபடி ஒருவன் ஊரை விட்டு விலகி இடிபாடுகளி¢ன் வழியாக காடுகளை நோக்கி செல்கிறான். தன்னை வாழ அனுமதிக்காத ஊரை விட்டு செல்கிறான் என எடுத்துக் கொள்ளலாம். ஒற்றையானையின் மரணம் என்பது தனித்தன்மையின் மரணத்தை குறிக்கிறது என்று கொள்ளலாம். 1960கள் உலகம் முழுக்க மனிதனின் தனித்தன்மைக்காகவும் , சிந்தனை சுதந்திரத்துக்காகவும் கலகக் குரல்கள் எழ���ந்த காலகட்டம் என அறிவீர்கள்.நக்சலைட் இயக்கம் உருவான காலகட்டம் அது. அக்காலகட்டத்தின் முடிவை, அன்றைய இயக்கங்களின் வீழ்ச்சியை சொல்லும் கவிதை இது என நான் வாசிக்கிறேன். அதேபோல சிலைகள் ஒரு படிமத்தை முன்வக்கிறது . மாமனிதர்கள் எல்லாம் வரலாற்றில் வெறும் பெயர்களாக மாறிக் கொண்டிருப்பதை சித்தரிக்கும் கவிதை அது.\nமொழியுருவகம் என்பது மரபுக்கவிதையில்பயன்படுத்தப்பட்ட உருவக அணியேதான். ஆனால் உருவக அணியில் உருவகித்தல் என்பது திட்டவட்டமான ஒரு கருத்தை தெளிவுபடுத்தும் ஓர் உத்தியாக உள்ளது. நவீனக்கவிதையில் அப்படி திட்டவட்டமான கருத்து இல்லை. அந்த கருத்து வாசகனின் கற்பனைக்கே விடப்படுகிறது . ஆனால் வாசகனின் கற்பனையை பலதளங்களைச்சார்ந்து விரித்தெடுப்பதற்கு உதவியாக பல மொழிக்குறிப்புகள் அளிக்கப்பட்டு உருவகம் மேலும்மேலும் விரிவு படுத்தப்படுகிறது. தொடர்புள்ள பல விஷயங்கள் அதில் கொண்டுவந்து இணைக்கப்படுகின்றன. இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் மரபான உருவகம் ஒரு காட்சியாகவோ ஒரு தருணமாகவோ இருக்கும். ஆனால் நவீனக்கவிதையில் உள்ள உருவகம் மொழிசார்ந்ததாக இருக்கும். மொழியை பயன்படுத்தும் விதம் மூலமே அது விரிவடையும். ஆகவே அதை மொழியுருவகம் என்று சொல்லலாம். [இங்கே ஒரு எச்சரிக்கை மெட்ட·பர் என்ற சொல் தத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அது அங்கே முற்றிலும் மாறுபட்ட தளத்தில் பயன்படுத்தப்படுகிறது .அதை இங்கே குழப்பிக் கொள்ளக் கூடாது.]\nமலையாளக் கவிதைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கவிதை உத்தி மொழியுருவகம்தான் . ஓர் உருவகத்தை முன்வைத்து அதை மொழியின் வழியாக வளர்த்து சென்று அது குறிப்பிடும் பொருளை மிக விரிவானதாக ஆக்குவது இந்த உத்தி. பிறவி[ஆற்றூர் ரவிவர்மா] ஓர் உதாரணம் ஒரு பெரும் புயலுக்கு முந்தைய கணத்தை சொல்ல முற்படும் கவிதை பிறவி. அப்புயல் ஒரு புது யுகத்தின் பிறவியின் குறியீடு எனலாம். ஒரு மீட்பர் , ஒரு தலைவர் பிறக்கப்போகிறார் என்ற எண்ணமும் வழி தெரியாத தத்தளிப்பும் இக்கவிதையில் இருக்கிறது . இங்கே நம் கற்பனை தூண்டப்படுவதுடன் அது ஒரு ‘குறிப்பிட்ட’ அர்த்த தளம் நோக்கி ஆற்றுப்படுத்தப்படுகிறது. அந்த குறிப்புப்பொருள் கவிதைக்குள் திடமாக உள்ளது . ஆகவேதான் இது உருவகம்.\nமரபுக் கவிதையில் நேரடியாக கருத்துக்களைச் சொல்லும் [staement]கவிதைகள் ஏராளமாக உண்டு . உண்மையில் அவை கருத்துக்களைச் சொல்லும்போது அக்கருத்துக்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளையே சொல்கின்றன. கருத்துக்காக சொல்லப்பட்ட கருத்து கவிதை அல்ல.\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அற்றே\n[சுரண்டப்பட்டவன் துயரப்பட்டு தாங்காது அழுத கண்ணீர் செல்வத்தை அழிக்கும் ஆயுதமாகும்] போன்ற கவிதைகளை உதாரணமாக சொல்லலாம். நவீனக் கவிதை இம்மாதிரி நேரடியாக பேசுவது இல்லை .ஆனால் நேரடியாக பேசுவது போன்ற ஓர் உத்தியை அது கைகொள்கிறது . அப்படிப் பேசும் போது ஒன்று அது இடக்காக உள்ளர்த்தங்களை காட்டிப் பேசுகிறது. அல்லது குறிப்பு என்ற வடிவில் சில விஷயங்களை மட்டும் சொல்லி பலவிஷயங்களை வாச்க ஊகத்துக்கு விட்டு பேசமுற்படுகிறது. இவ்விரு முறைகளுக்கும் உதாரணமாகும் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.\nநானும் சைத்தானும் [எம் கோவிந்தன்] சக்ரட்டீஸ¤ம் கோழியும்[கெ சச்சிதானந்தன்]’ இரவுணவு ‘ [ஏ.அய்யப்பன்] ஆகிய கவிதைகள் இடக்கான முறையில் பேசும் கவிதைகள் எனலாம். அவை எவற்றை அங்கதமாக விமரிசிக்கின்றன என்பதே முக்கியமாக கவனிக்கப் பட வெண்டும். .சாக்ரட்டீஸ¤ம் கோழியும் கவிதையில் சச்சிதானந்தன் தத்துவ சிந்தனையை எள்ளலுக்கு ஆளாக்குகிறார் .சாக்ரட்டீஸின் ஒரு கடன் கிரேக்கத்தையே கடனாளிஆக்கியது என்ற வரியில் ஒரே சமயம் பாராட்டும் சிரிப்பும் ஒளிந்துள்ளது. எள்ளல், துக்கம் போன்ற உணர்வுகளின் வழியாக நாம் அடையும் அனுபவமே இக்கவிதைகள் அளிப்பவை.\nஇம்மலையாளக் கவிதைகளின் ஒரு பொது அம்சத்தை சொல்ல விரும்புகிறேன். இவை 1960,70 காலகட்டங்களில் எழுதப்பட்டவை. நக்சலைட் இயக்கம் கேரளத்தில் உருவாகி ஒடுக்கப்பட்டு அழிந்த வரலாற்று தருணத்தின் பின்னணி இவற்றுக்கு உண்டு. பிறவி போன்ற கவிதைகளில் அந்த எழுச்சியையும் ஒற்றை யானையின் மரணம் போன்ற கவிதைகளில் அதன் வீழ்ச்சியையும் காணலாம்.\nஇக்கவிதைகளில் நாம் நமது கவிதை ரசனைமூலம் பொதுவாக அறியக்கூடிய அம்சங்கள் இவை. இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு கவிதைக்கும் அவற்றுக்கேயுரிய தனிப்பட்ட கலாச்சார தனித்துவம் உள்ளது. கேரள கலாச்சரக் கூறுகள் உள்ளன.அவற்றை நாம் கவிதையை கூர்ந்து படித்து உள்வாங்கிக் கொள்வதன்மூலமே அறிய முடியும். கவிதைபடிப்பதன் நோக்கங்கள் இரண்டு. கவிதை அனுபவம் ஒன��று. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் உறவு கொள்ளுத்ல் இரண்டு. இரண்டு தளங்களிலுமே வாசிப்பு நிகழவேண்டும்.\nஅதாவது இன்றுவரை நீங்கள் கவிதை வாசித்த முறையை இவற்றுக்கு போடாதீர்கள். கவிஞன் என்ன சொல்கிறான் என்று தேடாதீர்கள். இச்சொற்கள், படிமங்கள் உங்கள் மனதில் என்ன விளைவை உருவாக்கின என்று பாருங்கள். நீங்கள் அடைந்த அர்த்தமே இக்கவிதையின் அர்த்தம் — உங்களைப் பொறுத்தவரை\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் Mar 31, 2005 @ 5:40\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது\nTags: கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 4\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 88\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழ���ின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/26753/thanga-meengal-awarded", "date_download": "2018-06-18T07:35:19Z", "digest": "sha1:MGGUPLXZJLCTAKZ56UIZBAQC64BZHPMQ", "length": 5888, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "தங்க மீன்கள் படத்திற்கு மற்றுமொரு விருது! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதங்க மீன்கள் படத்திற்கு மற்றுமொரு விருது\n‘கற்றது தமிழ்’ புகழ் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் ஏற்கெனவே கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்போது பாண்டிச்சேரி அரசும் ‘தங்க மீன்கள்’ படத்தை சிறந்த திரைப்படமாக தேர்வு செய்துள்ளது. இதற்கான விழா வருகிற செப்டம்பர் மாதம் பாண்டிச்சேரியில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சிறந்த படத்திற்கான விருதாக 1 லட்சம் ரூபாய் மற்றும் கேடயம் வழங்கப்படவுள்ளது. ராம் இயக்கிய இப்படத்தில் ராம், குழந்தை நட்சத்திரம் சாதனா முக்கிய கேரக்டர்களில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள்\n‘கடைக்குட்டி சிங்கம்’ ஆடியோ ரிலீஸ் தேதி\nதனுஷின் ‘மாரி-2’வில் இணைந்த பிரபல நடிகை\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘மாரி-2’. இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக சாய்...\n‘கத்தியை கையில் எடுக்காத ‘இந்தியன்’ டிராஃபிக் ராமசாமி’ – இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் சந்திரசேகரனிடம் உதவியாளராக பணிபுரிந்த விக்கி இயக்கியுள்ள படம் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூக...\nபிரபல நடிகையின் மகளை அறிமுகப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன்\n‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து ஒரு...\nஜாய் கிரிஸில்டா திருமண நிச்சயம் புகைப்படங்கள்\nஏதேதோ ஆனேனே பாடல் புகைப்படங்கள்\nடிராபிக் ராமசாமி - பட பாடல் வெளியீட்டு விழா\nமிஸ்டர். சந்திரமௌலி - ஏதேதோ ஆனேனே வீடியோ பாடல்\nதுருவ நட்சத்திரம் டீஸர் - 3\nசாமி² - மோஷன் போஸ்டர்\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4178", "date_download": "2018-06-18T07:39:28Z", "digest": "sha1:UWPZF6MEL5VDRTV6EJASH5WLPCFDRRA3", "length": 9701, "nlines": 90, "source_domain": "dravidaveda.org", "title": "(3589)", "raw_content": "\nபேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,\nபேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,\nஆரை யினிங் குடையம் தோழி. என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,\nஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே.\nபேர்த்து எங்கும் வரகாண மாட்டேன்\nஇனி இங்கு யாரை உடையம்\nஇனி இந்நிலைமையில் யாரைக் துணையாக வுடையோம்\nஎன் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை\n(என்னை விட்டுப்போன) எனது நெஞ்சை அழைத்துத் தரவல்லாருமில்லை;\nநெஞ்சம் உதவாதே நீயும் தளர்ந்தபின்பு\nஆரை கொண்டு என்சாதிக் கின்றது\nயாரைத் துணைகொண்டு என்ன பிரயோஜனம் ஸாதிக்கத் தக்கதாயிருக்கின்றது\nஎன் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்\nஎனது நெஞ்சு கண்ட விஷயத்தையே நானும் கடைப்படித்தேன்.\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- (பேரெயில் சூழ்கடல்.) நங்காய் உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம். இராவணனைக் கொன்ற விஜயலக்ஷ்மியோடே தென்திருப்பேரையில் யெழுந்தருளியிருக்கிற இருப்பைக் கண்ட நெஞ்சு இன்னமும் மீண்டு வாராது; எனக்கு இங்கொரு துணையுமில்லை. துணையான எனது நெஞ்சை அழைக்க வல்லாருமில்லை; இங்கு ஆரைக்கொண்டு என்ன புருஷார்த்தம் ஸாதிப்பது உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம். இராவணனைக் கொன்ற விஜயலக்ஷ்மியோடே தென்திருப்பேரையில் யெழுந்தருளியிருக்கிற இருப்பைக் கண்ட நெஞ்சு இன்னமும் மீண்டு வாராது; எனக்கு இங்கொரு துணையுமில்லை. துணையான எனது நெஞ்சை அழைக்க வல்லாருமில்லை; இங்கு ஆரைக்கொண்டு என்ன புருஷார்த்தம் ஸாதிப்பது இனி என்னெஞ்சு போய்ச் சேர்ந்த தேசத்திலேயே நானும் போய்ச் சேருவதே தகுதி யெ��்கிறளாயிற்று.\nஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின;- “அஹஞ்ச அநுதமிஷயாமி லக்ஷ்மணென்ற கதாம்கதிம் என்ற பெருமாளைச் போல இப்பிராட்டியும் என்னெஞ்சு தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப்பேரையிலே புக்கார்ப்போலே நானும் அங்கே புகுமத்தனை யென்கிறாள்” என்று. இராமபிரான் பதினோராயிரமாண்டு இவ்விபூதியிலே யெழுந்தருளியிருந்து பிறகு நித்யவிபூதியேறச் செல்ல நினைத்து முன்னம் இளையபெருமாளைப் பிரித்து பின்னை தம்பி போனவழியே நானும் போகிறனென்று உடனெழுந்தருளினதாக ஸ்ரீராமாயணத்திலுள்ள கதை இங்கே அநுஸந்தேயம்.\nதென்னியலங்கை செற்றபிரான் வந்து வீற்றிருந்த என்றது-பெருமாள் விரோதி நிரஸநம் பண்ணின விடாய்தீர இங்கேவந்தார்; அவருடைய விடாய்கெட பார்த்தாரம் பரிஷஸ்ஜே என்றாப்போலே அனைத்து உபசாரங்கள் செய்ய என்னெஞ்சு ஏற்கனவே போயிற்றென்படியாம். இரண்டாமடிக்கு நம்பிள்ளையருளிச் செய்யுமது பாரீர்;- மீள வொண்ணாத லங்கையிலே புக்க திருவடியும் மீண்டுவந்தான்; அணித்தான இவ்வூரிலே புக்க நெஞ்சு மீண்டுவரக் காண்கிறிலேன். நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்ல வேண்டாவிறே.”\nஎம்பெருமானுக்குத் தூதுவிட வேண்டியதுபோக, தமது நெஞ்சுக்கே தூது விட வேண்டும்படியான நிலைனையுமுண்டு ஆழ்வார்க்கு; திருவிருத்தில் அன்னஞ் செல்வீரு மென்கிற பாட்டிலே என்னெஞ்சினாரைக் கண்டாலென்னைச் சொல்லி....... இதுவோ தகவென் றிசைமின்களோ என்று நெஞ்சைக் குறித்துத் தூதுவிட்ட படியுமுண்டே; அங்ஙனே இப்போதும் தூதுவிடப்பார்த்து ஆரையினயிங்குடையம் தோழீ இத்யாதி பணித்தபடி.\nதூது செல்வார் கிடைத்து நெஞ்சு இங்கு மீண்டுவந்தாலும். எப்பெருமானும் இங்கு வந்து சேர்ந்தாலும், இங்கே ஸாதிக்ககூடிய பயன் என்கொல் நானுண்டாக வேணுமே; இங்கு வெறுத்தரையான்றோ கிடக்கிறது என்கிறாள் ஈற்றடியின் முற்பகுதியினால். ஆகவேநெஞ்சு போனவழியே நானும் போகப் பார்க்கிறேனென்று தலைக்கட்டினாளாயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4376", "date_download": "2018-06-18T07:21:20Z", "digest": "sha1:EWDZID35JDYQLOZZ424ICW2EUVMYVUC4", "length": 9837, "nlines": 69, "source_domain": "dravidaveda.org", "title": "(3787)", "raw_content": "\nமற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம் மாநிலத் தெவ்வுயிருக்கும்\nசிற்றவேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர் களந்தோ\nகுற்றமன் றெங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தான்\nகுற்றிமில் சீர்கற்றுவைதல் வாழ்தல் கண்டீர்குணயே.\nவைகல் கற்று வாழ்தல் இது\n***– கீழ்ப்பாட்டில் சுருக்கே யென்றதைச் சுருங்கவருளிச் செய்கிறார். எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கிறன்ர். மற்றொன்று இல்லை= இத்தொடொக்க வேறொன்று எண்ணலாவதில்லை; அன்றியே; எத்தனை தடவை சொன்னாலும் இது தவிர வேறொருவார்த்தை சொல்லலாவதில்லை என்னவுமாம். சுருங்கச் சொன்னோம்= உங்கள் நெஞ்சில் தேக்கிக் கொள்ள வொண்ணாதபடி காடு பாய்ந்து சொல்லுகை பன்றிக்கே ஸாரஸம்சேஷபமாகச் சொல்லுகிறோமொகை. சொன்னோமென்றது–சொல்லுகிறோமென்றபடி. மாநிலத்து எவ்வுயிர்க்கும் = கடல் சூழ்ந்த மண்ணுலகிலுள்ளாரெல்லாரும் இது கேட்க அதிகாரிகள். \"இவ்வர்த்தத்துக்கு அணியார்\" பரமபதத்திலுள்ளாராகிலும் உபதேசத்துக்கதிகாரிகள் ஸம்ஸாரத்திலுள்ளாரென்கை\" என்பது ஈடு.\nஸித்தோபாயஸ்வீகாரஞ் சொல்லுகிற இப்பாட்டில் சிற்றவேண்டா என்பதே உயிரானது; கிற்றுதல், சிதறுதலாய், ப்ரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்கை. இவ்வுபாயத்திவிழியுமவனுக்குப் பரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்னுமிடம் சரமச்லோகஸித்தம். ஸகலப்ரவ்ருத்தியினுடையவும் நிவ்த்தியே இவனுக்கு வேண்டுமென்பது ஸர்வதர்மாந் ப்ரித்யஜ்ய என்பதனால் சொல்லிற்றன்றோ. சிந்திப்பே அமையும் = ரக்ஷித்தருண வேணுமென்று வாயாலே சொல்லி ப்ரார்த்திக்கவும் வேண்டா; அஞ்சவி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸதநி என்கிறபடியே பகவத்ப்ரஸாத ஹேதுபூதமான அஞ்ஜவியைப்ரயோகிப்பதோ. குஹன் காகம் முதலானாரைப்போலே ரக்ஷசுவஸ்து இருந்தவிடத்தே வருவதோ இவையும் செய்யவேண்டா: *ஜ்ஞாநாந் மோக்ஷ:* என்று ஞானத்தாலே மோக்ஷமென்று சொல்லி யிக்கையாலே மாநஸிகமான பற்றுதலே போதும் என்றவாறு, த்ருடாத்யவஸாய ரூபமாயிருப்பதொரு ஜ்ஞாநவிசேஷத்தைத் திருவுள்ளம்பற்றிச் 'சிந்திப்பேயமையும்' என்கிறார். முமுக்ஷுப்படி த்வயப்ரகரணத்தில் \"வாசிகமாகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு அழிவில்லை; ஜ்ஞாநாந் மோக்ஷ மாகையாலே மாநஸமாகக் கடவது\" என்றுள்ள சூர்ணிகை இங்சு அநுஸந்தேயம்.\n\"சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்\" என்கிற இவ்வளவையே நோக்கி \"மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்\" என்றருளிச் செய்தாரென்க.\nசிந்திப்பே அமையுமென்றால் இனி வாய்திறந்து ஒன��றும் சொல்லவேண்டாலே: வாயைமூடிக்கொண்டு மௌனியாயிருக்க வேண்டியது தானோ கீழே வடமதுரைப் பிறந்த வின் வண்புகழே சொல்லியுய்ய என்று வாயாலே சில சொல்லும்படி நியமித்தீரே, அதுவும் இப்போது தள்ளுண்டதோ கீழே வடமதுரைப் பிறந்த வின் வண்புகழே சொல்லியுய்ய என்று வாயாலே சில சொல்லும்படி நியமித்தீரே, அதுவும் இப்போது தள்ளுண்டதோ என்று சிலர் கேட்க: அவர்கட்குப் பின்னடிகளால் விடையளிக்கிறார். வடமதுரைப் பிறந்த எங்கள் கோபாலக்ருஷ்ணனுடைய திருக்குணங்களை வாயாரச் சொன்னால் என்ன குற்றமுண்டாம் என்று சிலர் கேட்க: அவர்கட்குப் பின்னடிகளால் விடையளிக்கிறார். வடமதுரைப் பிறந்த எங்கள் கோபாலக்ருஷ்ணனுடைய திருக்குணங்களை வாயாரச் சொன்னால் என்ன குற்றமுண்டாம் பாய புத்தியினால் செய்ய வேண்டிய தொன்று மில்லை யென்று சொன்னதேயொழிய ஸ்வயம் ப்ரயோஜந புத்த்யா செய்யத்தகாததுண்டோ பாய புத்தியினால் செய்ய வேண்டிய தொன்று மில்லை யென்று சொன்னதேயொழிய ஸ்வயம் ப்ரயோஜந புத்த்யா செய்யத்தகாததுண்டோ அது குற்றமோ என்கிறார். \"குற்றமன்றெங்கள்\" என்பதோ பாடம்; \"குற்றமென் எங்கள்\" என்றும் பாடமுண்டென்பர் சிலர். குற்றம் என்\nகுற்றமில் சீர்கற்றுஹ வைகல்வாழ்தல் குணங்கண்டீர்= அகிலஹேயப்ரத்யநீக கல்யாண குணங்களைக் கற்பது ஒருகால்; அதன் பலனான வாழ்ச்சி நித்யமாயிருக்கும்; இதுவே ப்ராப்தம், இது தவிர்ந்தெல்லாம் அப்ராப்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2016/03/blog-post_17.html", "date_download": "2018-06-18T07:56:07Z", "digest": "sha1:TZG6PC3LERA5TN2SPV5WIPRO6DRXVEIX", "length": 18083, "nlines": 121, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: எம்.எஸ். படிக்காமல் சர்ஜரி செய்தால் சரியா?", "raw_content": "வியாழன், 17 மார்ச், 2016\nஎம்.எஸ். படிக்காமல் சர்ஜரி செய்தால் சரியா\n என்ன சார் ஆச்சு; போனவாரம் தொடரைக் காணமே’ என்று அலை/தொலைபேசிகளில் நிறையப் பேர் கண்ணீருடன் (ஆனந்தக் கண்ணீராக இருக்குமோ’ என்று அலை/தொலைபேசிகளில் நிறையப் பேர் கண்ணீருடன் (ஆனந்தக் கண்ணீராக இருக்குமோ) விசாரணை நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றி. தவிர்க்க முடியாத காரணங்கள், தடுத்து விட்டன. சரி. மேட்டருக்கு வரலாம்.\nஒரு மொழி என்றால் இலக்கண, இலக்கிய வளங்கள் இருக்கும். நமக்குத் தெரியும். இன்றைக்கு உயர்த்திப் பிடிக்கப்படுகிற சில மொழிகளுக்கு செறிவான அளவுக்கு இலக்கண வள��் இல்லை என்பது தெரியும்தானே ஆனால்... இலக்கண, இலக்கியங்களைத் தவிர்த்து கணிதம், அறிவியல், வானியல், மருத்துவம்... என்று தமிழில் இல்லாததே இல்லை. ‘பை (Pi π)’ கணித முறை பற்றிய 65வது வார தொடரைப் படித்த நண்பர்கள் இப்படிக் கேட்டனர். அப்புறம் ஆனால்... இலக்கண, இலக்கியங்களைத் தவிர்த்து கணிதம், அறிவியல், வானியல், மருத்துவம்... என்று தமிழில் இல்லாததே இல்லை. ‘பை (Pi π)’ கணித முறை பற்றிய 65வது வார தொடரைப் படித்த நண்பர்கள் இப்படிக் கேட்டனர். அப்புறம் செம்மொழி என்றால், சும்மாவா இதெல்லாமும், இதற்கும் மேலும் இருப்பதால் தான், உயர்தனிச் செம்மொழியாக உலகளவில் தமிழ் உயர்ந்து நிற்கிறது.\nகீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால், இன்றைக்கு தையல் போடுகிறார்கள் இல்லையா மக்களே... இன்றைக்கில்லை; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, M.S. படிக்காமல், நமது முன்னோர்கள் சர்ஜன் வேலை பார்த்திருக்கிறார்கள்.\nஎட்டுத்தொகை நூல்களில் முக்கியமானது பதிற்றுப் பத்து. பத்து புலவர்கள் சேர்ந்து பத்துப் பத்து பாடல்களாக சேர மன்னர்களைப் பற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு இது. கடைச் சங்க நூலான இதன் காலம், கி.பி. 2ம் நூற்றாண்டு. நாம் கேள்விப்பட்டிருக்கிற கபிலர், பரணர் போன்ற கிரேட் பொயட்ஸ் எல்லாம் இதில் பாடல் எழுதியிருக்கிறார்கள். அந்தப் பதிற்றுப் பத்தில் இருந்து ஒரு நேயர் விருப்பப் பாடல்.\n‘‘மீன் றேர்கொட்பிற் பனிக்கய மூழ்கிச்\nசிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி\nநெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்\nஅம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது\nதும்பை சூடாது மலைந்த மாட்சி...’’ (பதிற்றுப்பத்து 42: 2 - 6)\n அதாகப்பட்டது, தண்ணீருக்குள் நீந்திக் கொண்டிருக்கும் மீனை ‘லஞ்ச்’ ஆக்கிக் கொள்வதற்காக சிரல் பறவை ஒன்று (king fisher) குபீர் என்று ஆற்றுக்குள் பாய்ந்து, அடுத்த நொடி, வாயில் மீனுடன் ஜிவ்வென்று ஜிஎஸ்எல்வி போல மேலே கிளம்புகிறது. அதுபோல, உடலில் ஏற்பட்ட புண்ணுக்குள் புகுந்து, ஒரு பெரிய ஊசி கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே வருகிறது என்கிறது இந்தப் பாடல்.\nயுத்த முரசு கொட்டி விட்டால், போர்க்களத்தில் சிறப்பு டாக்டர்கள் குழு இரவு பகல் வேலை பார்ப்பது வழக்கம்தான். வெட்டு வாங்கி விழுந்து கிடக்கிற போர்வீரர்களின் கிழிந்து தொங்குகிற தசைப் பகுதியை சேர்த்து தைக்கிற ‘சர்ஜரி’ வேலைகளும் நடந்திருப்ப���ை இந்தப் பாடல் மூலம் தெரிந்த கொள்ள முடிகிறது, இல்லையா புறநானூறுக்குப் போனால், இதற்கும் மேலாக ஒரு மருத்துவ விஷயத்தை தெரிந்து கொள்ளமுடியும்.\n‘‘செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்\nகதுவாய் போகிய துதிவா யெஃகமொடு\nபஞ்சியுங் களையாப் புண்ணர்....’’ (புறம். 353)\nஅதே போர்க்கள எபெக்ட்டை மனதுக்குள் கொண்டு வந்து விடுங்கள். வெட்டுப் பட்டு விழுந்து கிடக்கிற போர் வீரனின் கிழிந்த உடல் தசையை ஊசி வைத்துத் தைத்து, அந்தப் புண் சீக்கிரம் ஆறுவதற்காக, அதற்கு மேலே மருந்து தடவி, பஞ்சு வைத்து மூடி, கட்டும் போட்டு அனுப்புவதாக இந்தப் பாடல் குறிப்பிடுகிறது. மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் இன்றைக்கு நடக்கிற சர்ஜரி மேட்டர்கள், அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக நடந்திருப்பதை இந்த சங்கப்பாடல்கள் நிரூபிக்கின்றனதானே M.D., M.S.., எதுவும் இல்லாமல் ஆபரேஷன், அதன் பிறகான சிகிச்சைகள் எப்படி செய்யமுடிந்தது\nஅந்தக்காலத்திலேயே மருத்துவ அறிவு அந்தளவுக்கு பிரமிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது. நமது மருத்துவ முறைகள் பற்றி பேசுவதற்கென்றே தமிழில் நிறைய இலக்கியங்கள் இருக்கின்றன; இருந்திருக்கின்றன. பாதுகாக்க வைக்கத் தெரியாமல் நாம்தான் தொலைத்து தலைமுழுகி விட்டோம்.\n‘அடக்கழுதை....’ என்று யாரையாவது திட்டுவோம் இல்லைஅந்தக் கழுதைக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றனஅந்தக் கழுதைக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன கரம், கோகு, வேசரி, வாலேயம், காளவாய், கர்த்தபம், அத்திரி - இதெல்லாம், கழுதைக்கான ‘நம்மொழி’ பெயர்கள். ‘வாப்பா... கோகு கரம், கோகு, வேசரி, வாலேயம், காளவாய், கர்த்தபம், அத்திரி - இதெல்லாம், கழுதைக்கான ‘நம்மொழி’ பெயர்கள். ‘வாப்பா... கோகு’ என்று யாராவது கூப்பிட்டால், எசகுப்பிசகாக இனி இருந்து விடவேண்டாம். ‘சொல்லுப்பா, வாலேயம்’ என்று யாராவது கூப்பிட்டால், எசகுப்பிசகாக இனி இருந்து விடவேண்டாம். ‘சொல்லுப்பா, வாலேயம்’ என்று பதிலுக்கு கவுன்ட்டர் கொடுங்கள். ரைட்டா\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நம் மொழி செம்மொழி\nதிண்டுக்கல் தனபாலன் 17 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (25) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (7) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nநா ம எல்லாமே டார்வின் பரிணாம வளர்ச்சி தியரி (Theory of Evolution) படித்திருப்போம். குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கற்று வைத்...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செ��லாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/809/periya-puranam-thirumalaich-charukkam-thirumalaich-chirappu", "date_download": "2018-06-18T07:59:40Z", "digest": "sha1:YII6P444HH7VO2CHGSX7PW3GQCMMG6IV", "length": 43086, "nlines": 388, "source_domain": "shaivam.org", "title": "Periya Puranam - திருமலை சிறப்பு - திருமலை சருக்கம் - திருத்தொண்டர் புராணம் (எ) பெரிய புராணம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n011 பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்\nபன்னும் நீள்பனி மால்வரைப் பாலது\nதன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்\nமன்னிவாழ் கயிலைத் திரு மாமலை. 1.1.1\n012 அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்\nநண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும்\nஎண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய\nபுண்ணியந் திரண்டு உள்ளது போல்வது. 1.1.2\n013 நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி\nஇலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்\nஉலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்\nமலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை. 1.1.3\n014 மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்\nகான வீணையின் ஓசையும் காரெதிர்\nதான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்\nவான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம். 1.1.4\n015 பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்\nஅனித கோடி அணிமுடி மாலையும்\nபுனித கற்பகப் பொன்னரி மாலையும்\nமுனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம். 1.1.5\n016 நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்\nநாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ\nகோடி கோடி குறட்சிறு பூதங்கள்\nபாடி ஆடும் பரப்பது பாங்கெலாம். 1.1.6\n017 நாயகன் கழல் சேவிக்க நான்முகன்\nமேய காலம் அலாமையின் மீண்டவன்\nஆய அன்னமும் காணா தயர்க்குமால். 1.1.7\n018 காதில் வெண்குழையோன் கழல் தொழ\nநெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்\nசோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில்\nமீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்று\nவெண்சுடர் ஆனது என்றதன் கீழ்\nஎன்றதனை வந்தணைதரும் கலுழன். 1.1.8\n019 அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க\nவரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இருகையும் ஏந்தி\nநிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடுயர் வழியினால் ஏறிப்\nபுரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப் பொலிவதத் திருமலைப் புறம்பு. 1.1.9\n020 வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்\nகாதலால் மிடைந்த முதல் பெருந் தடையாம் கதிர் மணிக் கோபுரத்துள்ளான்\nபூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்\nநாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான். 1.1.10\n022 நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்\nபெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்\nமற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்\nகற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான். 1.1.11\n022 கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி\nஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்\nமெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்\nசெய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு. 1.1.12\n023 அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து\nஇன்ன தன்மையன் என்றறியாச் சிவன்\nதன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்\nஉன்னாரும் சீர் உபமன் னிய முனி. 1.1.13\n024 யாதவன் துவரைக்கிறை யாகிய\nமாதவன் முடிமேல் அடி வைத்தவன்\nஆதி அந்தம் இலாமை அடைந்தவன். 1.1.14\n025 அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு\nசித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்\nசுத்த யோகிகள் சூழ இருந்துழி. 1.1.15\n026 அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு\nபொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத்\nஇங்கி தென்கொல் அதிசயம் என்றலும். 1.1.16\n027 அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்\nசிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை\nவந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்\nஎந்தையார் அருளால் அணைவான் என. 1.1.17\n028 கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை\nமெய்யில் ஆனந்த வாரி விரவிடச்\nசெய்ய நீள்சடை மாமுனி செல்வுழி\nஐயம் நீங்க வினவுவோர் அந்தணர். 1.1.18\n029 \"சம்புவின் அடித் தாமரைப் போதலால்\n\"தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன்\nநம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்\". 1.1.19\n030 என்றுகூற இறைஞ்சி இயம்புவார்\nவென்ற பேரொளியார் செய் விழுத்தவம்\nநன்று கேட்க விரும்பும் நசையினோம்\nஇன்றெமக்குரை செய்து அருள் என்றலும். 1.1.20\n031 உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்\nவள்ளல் சாத்தும் மதும��ர் மாலையும்\nஅள்ளும் நீறும் எடுத்தணை வானுளன். 1.1.21\n032 அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்\nமுன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு\nஇன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத்\nதுன்னினான் நந்தவனச் சூழலில். 1.1.22\n033 அங்கு முன்னரே ஆளுடை நாயகி\nகொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத்\nதிங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்\nபொங்கு கின்ற கவினுடைப் பூவைமார். 1.1.23\n034 அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்\nகந்த மாலைக் கமலினி என்பவர்\nகொந்து கொண்ட திருமலர் கொய்வுழி\nவந்து வானவர் ஈசர் அருள் என. 1.1.24\n035 மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்\nதீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப்\nபோதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்\nகாதல் மாதரும் காட்சியில் கண்ணினார். 1.1.25\n036 முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்\nபன் மலர் கொய்து செல்லப் பனிமலர்\nஅன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின். 1.1.26\n037 ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே\n' மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி\nமீது தோன்றி அம் மெல்லியலார் உடன்\nகாதல் இன்பம் கலந்து அணைவாய்' என. 1.1.27\n038 கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்\n'செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்\nமையல் மானுடமாய் மயங்கும் வழி\nஐயனே தடுத்தாண்டருள் செய்' என. 1.1.28\n039 அங்கணாளன் அதற்கருள் செய்த பின்\nநங்கை மாருடன் நம்பிமற்றத் திசை\nதங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்று\nஅங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன். 1.1.29\n040 அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்\n\"பந்த மானிடப் பாற்படு தென்திசை\nஇந்த வான்திசை எட்டினும் மேற்பட\nவந்த புண்ணியம் யாதெ\"ன மாதவன். 1.1.30\n041 \"பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்\nஅரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது\nபெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று\nஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால். 1.1.31\n042 அத் திருப்பதியில் நமை ஆளுடை\nமெய்த் தவக்கொடி காண விருப்புடன்\nஅத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று\nஇத் திறம் பெறலாம் திசை எத்திசை.. 1.1.32\n043 பூதம் யாவையின் உள்ளலர் போதென\nவேத மூலம் வெளிப்படு மேதினிக்\nகாதல் மங்கை இதய கமலமாம்\nமாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால். 1.133\n044 எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்\nதம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்\nகம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று\nஉம்பர் போற்றும் பதியும் உடையது. 1.1.34\n045 நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து\nபொங்கு நீடருள் எய்திய பொற்பது\nகங்கை வேணி மலரக் கனல்மலர்\nசெங்கை யாளர் ஐயாறும் திகழ்வது. 1.1.35\n046 தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை\nஈசர் தோணி புரத்துடன் எங்கணும்\nபூசனைக்குப் பொருந்தும் இடம் பல\nபேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை\". 1.1.36\n047 என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை\nஅன்று சொன்ன படியால் அடியவர்\nதொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி\nஇன்று என் ஆதரவால் இங்கியம்புகேன். 1.1.37\n048 மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம்\nபுற்று இடத்து எம்புராணர் அருளினால்\nசொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப்\nபெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம். 1.1.38\n049 அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை\nநம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி\nபுந்தி ஆரப் புகன்ற வகையினால்\nவந்த வாறு வழாமல் இயம்புவாம். 1.1.39\n050 உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்\nஅலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய\nநிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை\nகுலவு தண்புனல் நாட்டணி கூறுவாம். 1.1.40\nபெரிய புராணம் முதற் காண்டம் - திருமலைச் சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம்\nபெரிய புராணம் -முதற் காண்டம் - மும்மையால் உலகாண்ட சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம்\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-1\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-2\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வெள்ளானைச் சருக்கம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - பாயிரம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருமலைச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திரு நாட்டுச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமல��ச் சருக்கம் - திருக்கூட்டச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - தடுத்து ஆட்கொண்ட புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - திருநீலகண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - அமர்நீதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - குங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - அரிவாட்டாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - முருக நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - உருத்திர பசுபதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புர��ணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - சண்டேசுர நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - குலச்சிறை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - காரைக்கால் அம்மையார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - அப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநீலநக்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - தண்டியடிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - மூர்க்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - சோமாசிமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சாக்கிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறப்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறுத்தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கழறிற்றறிவ��ர் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கணநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கூற்றுவ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - புகழ்ச்சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் நரசிங்க முனையரைய நாயனார் புராணம் - நரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - அதிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிக்கம்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - சத்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - கணம்புல்ல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - காரிநாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - வாயிலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கறைக் கண்டன் சருக்கம் - முனையடுவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கழற்சிங்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - இடங்கழி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - செருத்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம�� எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கோட்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தராய்ப் பணிவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பரமனையே பாடுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - திருவாரூர் பிறந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முழுநீறு பூசிய முனிவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - பூசலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - நேச நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - சடைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - இசை ஞானியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வெள்ளானைச் சருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9-5/", "date_download": "2018-06-18T07:37:29Z", "digest": "sha1:S22YNRYXSFP5HWF2PDUWEWHKZO5UD3BA", "length": 3604, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "அமைச்சர் ரவூப் ஹக்கீமின் 27 மில்லியன�� நிதி ஒதுக்கீட்டில் கம்பளை இலவத்துர பாதை முழுவதுமாக காபட் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஇலங்கை வந்துள்ள ஜப்பானிய அமைச்சருடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விசேட சந்திப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் கரைத்தீவில் பாதை முழுவதுமாக காபட்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் 27 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கம்பளை இலவத்துர பாதை முழுவதுமாக காபட்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் 27 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கம்பளை இலவத்துர பாதை முழுவதுமாக காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.\nஎங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமீராகேணி முகாஜிரின் பள்ளிவாயளுக்கு அலி ஸாஹிர் மௌலானாவினால் ஒலிபெருக்கி வழங்கிவைப்பு\nவட மாகாண சபையில் எதிரொலித்த முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை விவகாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Sasikala-Photo-album.html", "date_download": "2018-06-18T07:47:08Z", "digest": "sha1:VX5YZVAMQJM7BD4H7F2GH2G2WTZ3V3YM", "length": 6169, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "அன்று முதல் இன்று வரை... சசி... ஸ்டைல்... - News2.in", "raw_content": "\nHome / Fashion / Lifestyle / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / ஜெயலலிதா / அன்று முதல் இன்று வரை... சசி... ஸ்டைல்...\nஅன்று முதல் இன்று வரை... சசி... ஸ்டைல்...\nஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் உடைகளில் தங்களுக்கென ஒரு பாணி வைத்துக்கொள்வது பொதுவான வழக்கம். கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு, ஜெயலலிதாவுக்கு பச்சைப் புடவை, எம்.ஜி.ஆருக்கு தொப்பி... தற்போது, அரசியலில் அடியெடுத்துவைக்கும் சசிகலாவும் அப்படி ஓர் அடையாளத்தோடு வந்திருக்கிறார்.\nஅ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சான்றிதழை சசிகலாவிடம் கொடுப்பதற்காக போயஸ் தோட்டம் சென்றார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போதுதான் சசிகலாவின் உடையில் அந்த மாற்றங்கள் தெரிந்தன.\nகழுத்து மூடப்பட்ட, முக்கால் அளவுக்கு கைகள் மூடப்பட்ட ரவிக்கை அணிய ஆரம்பித���துள்ளார். இரட்டை இலையை ஞாபகப்படுத்தும் வெளிர்பச்சை நிறப் புடவை. வட்டமான குங்குமப் பொட்டு... அதற்கு மேலே செந்தூரக் கீற்று. திடீரென அவருடைய உடையணியும் பாங்கு ஒரே நாளில் இப்படி மாறிப்போனது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘ஜெயலலிதாவைப் பார்ப்பது போல இருக்கிறது’ என்று எல்லோரும் தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.\nமாற்றம் உடையில் மட்டுமா சின்ன மேடம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/ransomware-the-virus-that-blackmails-you-for-money.html", "date_download": "2018-06-18T07:39:21Z", "digest": "sha1:NC22BMMX6WD66QEJAO2XPYA3MV6L2FVZ", "length": 8022, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "ரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ் - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / இந்தியா / உலகம் / கணினி / தொழில்நுட்பம் / வணிகம் / வைரஸ் / ரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்\nரான்சம்வேர் - பணம் பறிக்கும் புதிய வைரஸ்\nMonday, May 15, 2017 இணையதளம் , இந்தியா , உலகம் , கணினி , தொழில்நுட்பம் , வணிகம் , வைரஸ்\nதற்போது இணைய உலகத்தை ரான்சம்வேர் என்ற ஒரு வைரஸ் தாக்கி வருகிறது. ரான்சம்வேர் என்பது வைரஸை பயன்படுத்தி பணம் பறிக்கும் முறை. அதாவது இந்த வைரஸ் உங்கள் கணினியை தாக்கினால், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்கள் அனைத்தும் முடக்கப்படும். அதன்பின், ஹக்கர்கள் பணம் கொடுத்தால் தான் அந்த டேட்டாக்களை விடுவிப்பேன் என்று மிரட்டுவது தான் ரான்சம்வேர். இப்போது இணையத்தில் இந்த வைரஸ் தான் அதிகமாக பரவி வருகிறது. முக்கிய நாடுகளில் உள்ள அரசாங்க தளங்கள் மற்றும் பல நிறுவனங்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்த வைரஸ்கள் வானகிரிப்ட், டபிள்யூகிரை ஆகிய பெயர்களில் உள்ளது. இதிலிருந்து உங்கள் கணினியை அல்லது ஸ்மார்ட்போனை பாதுகாக்க என்னென்ன வழிகள் என்று பார்க்கலாம்.\n1.தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிகளை திறக்க வேண்டாம். இ-மெயில் மூலமாகத்தான் ரான்சம்வேரை ஹக்கர்களை அதிக அளவில் பரப்பி வருகிறார்கள்.\n2.இ-மெயிலில் வரும் அட்டாச்மென்ட்டை கவனத்துடன் ஸ்கேன் செய்த பின்பு தான் திறக்க வேண்டும்.\n3.கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் அகியவற்றை அப்டேட் செய்வது நல்லது.\n4.ரான்சம்வேர் தாக்குதல் முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு அப்டேட்டுகள் வெளியிடப்படுவதால், இது உங்கள் கணினியை ரான்சம்வேர் வைரஸிடம் இருந்து பாதுகாக்க உதவும்.\n5.உங்கள் கணினியை அவ்வப்போது ஸ்கேன் செய்வது நல்லது. பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.\n6.உங்களது பாஸ்வேர்டை 180 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.\n7.கணினியிலுள்ள டேட்டாவை அடிக்கடி பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.\n8-உங்கள் கணினி ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carbonfriend.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2018-06-18T07:47:07Z", "digest": "sha1:GBNV3MRNR7OR33ZZV25QIQT4V5QI3I6R", "length": 116013, "nlines": 555, "source_domain": "carbonfriend.blogspot.com", "title": "கார்பன் கூட்டாளி: ஒரு கடவுள் - அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்", "raw_content": "\nஒரு கடவுள் - அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்\nகடவுள் பற்றிய மதங்களின் அடிப்படை மற்றும் நடுநிலை கொண்ட மனிதர்களின் நியாயமான புரிதல்கள்:\nஇயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கை என்ற பெயர் வைத்தாலும் சரி, கடவுள் என்ற பெயர் வைத்தாலும் சரி இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர் அது அவர்களுடைய நம்பிக்கை.\nஇந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள். ஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.\nபெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலாளர்காலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குருப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.\nஇந்த பிரபஞ்சம் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடித்தும் வரைமுறை விதிகளுக்கு கட்டுப்பட்டும் இயங்குவது அறிவியலாலர்களிடையே ஒரு பெரிய வியப்பையே ஏற்படுத்துகிறது. ஒழுங்கு முறையை கடைபிடித்து நடக்கவேண்டிய தேவை என்ன என்பதை விளக்க தவறியவர்கலாகவே அறிவியலாளர்கள் உள்ளனர். அறிவியலாளர்களின் விளக்கங்களையும் எடுத்து கொண்டு தங்களுக்கு தேவையான மசாலாக்களையும் கலந்து ஒரு புதுமையான முறையில் விளக்கம் தருவதே நாத்திக கொள்கை. முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது. அனைத்தையும் மனதில் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமே கடவு���் கொள்கையில் உள்ள உண்மையை அறிய முடியும்.\nஆதிகாலம் முதல் மக்கள் கடவுளை வணங்கியே வந்திருக்கின்றனர். பழங்காலங்களில் மனிதர்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரிய சந்திரனை வணங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது பல குறிப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல ஆதிகாலம் முதல் இன்று வரை ஒரு கடவுள் (One GOD) கொள்கை என்பது இருந்து வந்திருக்கின்றது என்பது குறுப்பிட தக்க விஷயம்.\nசூரியன் சந்திரன் பாம்பு பல்லி என அனைத்தையும் கடவுளாக நினைத்த மனிதன் எல்லாவற்றிற்கும் பெரிய கடவுளாக ஒரு கடவுளை வைத்து அதற்கு உருவம் சொல்லாமலும் வணங்கி வந்துருக்கிறான், உயர்ந்த இடத்தில் மனிதன் வைத்த கடவுளுக்கு உருவம் கற்பிக்காததிலுருந்தே அவர் மனிதன் கற்பனைக்கும் நினைவுக்கும் அப்பால் உள்ள உருவத்திலயே மனிதனின் எண்ணத்தில் இருந்திருப்பார் என்று அறிய முடிகிறது.\nஒவ்வொரு மதங்களும் கடவுளை பற்றிய வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் உலகின் பெரிய மதங்களின் கடவுள் நம்பிக்கையை பார்த்தல் அவர்கள் பல்வேறு உருவங்களை கடவுளாக சித்தரித்தாலும் பெரிய கடவுளாக வைத்திருப்பது உருவம் இல்லாத ஒரு கடவுளை தான், இந்து மக்கள் பல்வேறு மாதிரி கடவுள் நம்பிக்கை வைத்திருந்தாலும் அவர்களில் அதிகார பூர்வமாகவும் பெரிய கடவுளாகவும் வந்திருப்பது சிவனை (Shiva) தான். அதே போல யூதர்கள் மோசஸ் (Moses) என்பவரை கடவுளின் மகனாகவும் கிறிஸ்தவர்கள் ஜீசஸ் (Jesus) என்பவரை கடவுளின் மகனாகவும் கூறினாலும் அதிலும் ஒரு கடவுள் கொள்கை உள்ளது. இஸ்லாமும் ஒரு கடவுள் பற்றியே குறிப்பிடுகின்றது. பழைய மதங்களில் ஒன்றான சௌராஷ்டிரா (Zoroastrian) மதத்திலும் ஒரு கடவுள் கொள்கை மையமாக இருப்பது குருப்பிடதக்கது. இவைகள் அனைத்திலும் உள்ள ஒரு ஒற்றுமையை பார்த்தல் மதகோட்பாடுகள் அடிப்படையில் எங்குமே கடவுளுக்கு உருவம் (No Image) கற்பிக்க படவில்லை. இதிலிருந்து கடவுள் என்பவர் மனிதனின் உருவம் பற்றிய சிந்தனைக்கும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவராகவும் மனிதர்களிடம் இருக்கின்றார்.\nஇவ்வுலகில் உள்ள மக்கள் வெவ்வேறு பெயர்களில் கடவுளை வணங்கினாலும் அனைவரும் தன்னையும் அறியாமல் அந்த ஒரு புத்திசாலித்தனமான அந்த சக்தியை தான் மையமாக வைத்து வணங்குகின்றனர்.\nகடவுளை மனித உருவத்திலோ அல்லது மற்ற ஏதேனும் தெரிந்த உருவத்திலோ வைத்திருக்கும் நிலையே நாத்திக வாதிகளின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது, கடவுளை பூமியில் வைத்து பார்ப்பதாலயே மனிதர் உருவத்தில் கடவுள் இருந்திருப்பர் என்ற எண்ணம் வரும். பூமியை விட்டு வெளியில் போனால் மனித உருவமே இல்லை என்ற நிலையில் கடவுளை மனிதன் உருவத்தில் பார்ப்பது என்பது அறியாமையின் வெளிச்சம் மற்றும் நீளம் அகலம உயரம் போன்ற அளவுகளுக்கும் கண் காது மூக்கு போன்ற புலன்களுக்கு அப்பற்பட்டே அவர் இருக்க வேண்டும். இந்த வரைமுறையை சரியான முறையில் பொருத்தி பார்த்தல், மனிதன் உருவாக்கிய பல கடவுள்கள் இறந்து பொய் விடுவர்.\nகடவுள் தான் அனைத்தையும் உருவாக்கினார் என்று கூறும்போது அந்த கடவுள் எங்கிருந்து வந்துருப்பர், கடவுளுக்கு முதலில் யார் வந்தது என்பது போன்ற கேள்விகள் நாத்திக வாதிகளால் எழுப்ப படுகின்றன.\nமுதல் கடைசி என்ற நிலை எப்பொழுது வரும், காலம் நேரம் என்ற சில அளவுகோல்கள் இருக்கும் போது தான் முதல் கடைசி என்ற வாதம் வரும். சற்று விசாலமான பார்வையில் பார்த்தல், மனிதர்களின் அளவு கோள்தான் காலம் நேரம் எல்லாம், இந்த அளவுகோலை தாண்டி இருப்பவர் தான் கடவுள், ஆக கடவுளுக்கு முதல் என்பதும் கிடையாது கடைசி என்பதும் கிடையாது என்பதை உணரலாம். இப்பிரபஞ்சத்தயே உருவாக்கியவர் கடவுள் எனும் போது இந்த அளவுகோளையும் உருவாக்கியவர் அவர் தான். அதை அவருக்கே பொருத்தி பார்ப்பது என்பது எப்படி சரியாகும். கடவுள் என்பவர் உருவானவர் இல்லை, எப்பொழுதும் இருப்பவர் என்பதே சரியான வாதமாக இருக்கும். ஆதி முடிவு என்ற நிலை கொண்டவர் நிச்சயம் கடவுளாக இருக்க வாய்ப்பே இல்லை.\nஅனைத்து அமைப்பின் கன கச்சிதமான ஒழுங்கு முறையை பார்க்கும் போது அவை ஒரு சக்திக்கு மட்டுமே கட்டுபடுகின்றன என்பதை அறிய முடிகிறது. பல கடவுள் என்ற வாதத்தை வைத்தல் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு அமைப்பு சிதைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் விளங்க முடியும். அதேபோல கடவுளுக்கு பெயர் இருப்பது என்பதும் முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத ஒரு வாதம். இந்த உலகில் நீங்கள் மட்டும் தான் இருக்குறீர் எனில் உங்களுக்கு எதற்கு பெயர். கடவுள் என்பவர் ஒருவர் எனில் அவருக்கு எதற்கு பெயர்.\nகடவுள் எப்படி இருப்பார் என்று அனைவருக்கும் ஒர�� கேள்வி எழும். எப்படி இருப்பார் என்பது நம்மால் புரிந்து கொள்ளமுடியவுல்லை என்றாலும் எப்படி இருக்க மாட்டார் என்று அறியமுடியும். மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. காலங்களையும் நேரத்தையும் அப்பாற்பட்டவர் எனும் போது (மனித கற்பனை இதற்குள் தான் இருக்கும்) அவரின் உருவமும் அப்பாற்பட்டதாக தான் இருக்கும்.\nஇப்பிரபஞ்சம் இயங்குவதற்கு ஆற்றல் எங்கிருந்து பெறுகின்றது அதன் நீளம் அப்படி முடிவு என்று ஒன்று இருக்குமாயின் அப்படி முடிந்த பிறகு என்ன இருக்கும் போன்றவற்றை மனிதன் அறிய வில்லை, அவற்றிற்கு மனிதனால் விளக்கமும் தர முடியவில்லை அதனால் பிரபஞ்சம் என்பதே பொய் என்று ஆகி விடுமா போன்றவற்றை மனிதன் அறிய வில்லை, அவற்றிற்கு மனிதனால் விளக்கமும் தர முடியவில்லை அதனால் பிரபஞ்சம் என்பதே பொய் என்று ஆகி விடுமா பூமியை விட்டு சற்று வெளியிலிருந்து உங்கள் பார்வையை வையுங்கள் கடவுளின் இருப்பை அறியலாம்.\nபழங்கால மனிதர்கள் கூட கடவுளின் இருப்பை நம்ப வில்லையெனில் அதில் தவறில்லை ஏனெனில் அவர்கள் அறிந்தது சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரம் அவ்வளவுதான். ஆனால் அறிவியலில் முன்னேறிய தற்கால மனிதன் கடவுளின் முழு ஆற்றலையும் அமைப்பின் (System in physics) முழுமையையும் பார்ப்பவனாகவே உள்ளான் என்பது கடவுள் நம்பிக்கையில் ஒரு தெளிவை கொடுக்கிறது.\nபெரியவர் சொல்லி கொடுத்தது போல் கடவுள் என்ற வார்த்தையை உங்கள் அகராதியில் தவறாக இட்டு வைத்திருப்பின் ஒரு மாபெரும் புத்திசாலி தனமாக சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள், நம் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் அவரின் பார்வையில் இருப்பதை உணருங்கள்.\nLabels: அணு, ஒரு கடவுள், பிரபஞ்சம், பெருவெடி\n//பெரிய கடவுளாக ஒரு கடவுளை வைத்து அதற்கு உருவம் சொல்லாமலும் வணங்கி வந்துருக்கிறான், உயர்ந்த இடத்தில் மனிதன் வைத்த கடவுளுக்கு உருவம் கற்பிக்காததிலுருந்தே அவர் மனிதன் கற்பனைக்கும் நினைவுக்கும் அப்பால் உள்ள உருவத்திலயே மனிதனின் எண்ணத்தில் இருந்திருப்பார் என்று அறிய முடிகிறது. //\nபழைய ஏற்பாடும் கடவுளால் அருளப்பட்ட வேதமே என்று ஆபிரஹாம மதங்கள் ஒப்பு கொள்கின்றன அதில் தேவன் தனது சாயலில் மனிதனை படைத்தார் என்று இருக்கிறது அதில் தேவன் தனது சாயலில் மனிதனை படைத்தார் என்று இருக்கிறது ��னது சாயல் என்றால் கடவுளுக்கு உருவம் இருக்கு என்று தானே அர்த்தம்\n, பின்னூட்டம் இட அயர்ச்சியா இருக்கு, விவாதங்கள் தேவையில்லைனா அப்படியே இருக்கட்டும், விவாதங்கள் தேவையில்லைனா அப்படியே இருக்கட்டும் நானும் வேற வேலையை பாக்குறேன்\nவோர்டு வெரிபிகேஷன் ஏற்கனவே முன்பே பல முறை எடுத்துவிட்டேன், இதில் என்ன குழப்பம் என்று புரியவில்லை. எத்தனை முறை அதை எடுக்க வேண்டும்.\nதங்களுடைய முதல் கேள்விக்கு விரைவில் பதிலளிக்கிறேன்.\n//இயற்பியல் விதிப்படி(Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது //\nIsolated System அப்படிங்கற வார்த்தைய விட்டுட்டீங்க. பாருங்க. அறிவியல் விதிகள் பற்றி பேசும்போது, எதையும் விட்டுரக்கூடாதுங்க.\n (நேரமின்மை மக்கா. தொடர்ந்து பின்னூட்டமிட இயலாது.)\n//Isolated System அப்படிங்கற வார்த்தைய விட்டுட்டீங்க. பாருங்க. அறிவியல் விதிகள் பற்றி பேசும்போது, எதையும் விட்டுரக்கூடாதுங்க. //\nஇங்கு விதியின் கரு மட்டுமே கொடுத்துள்ளேன், ஆயினும் system என்பது மட்டுமே குறுப்பிட தகுந்த வார்த்தை isolated system என்பது இல்லை.\n//தனது சாயல் என்றால் கடவுளுக்கு உருவம் இருக்கு என்று தானே அர்த்தம்\n**கடவுள் எப்படி இருப்பார் என்று அனைவருக்கும் ஒரு கேள்வி எழும். எப்படி இருப்பார் என்பது நம்மால் புரிந்து கொள்ளமுடியவுல்லை என்றாலும் எப்படி இருக்க மாட்டார் என்று அறியமுடியும். மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. **\nகடவுளுக்கு உருவம் இல்லை என்று நான் கூறவே இல்லை, எப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை மட்டுமே கூறியுள்ளேன்.\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஒரு சின்ன செடி வளர்ப்பதே எவ்வளவு பெரிய காரியம்,இந்த எல்லையில்லா மாபெரும் பிரபஞ்சப் புதிரை கண்டிப்பாக மிகப் புத்திசாலித்தனமான ஒரு சக்தி தான் உருவாக்கியிருக்க முடியும்\nஅந்த சக்திக்கு கடவுள்னு பேரு வச்சிக்கலாம் அவ்வளவுதான் :)\n// மனித கற்பனை உருவத்தில் நிச்சயம் கடவுள் இருக்க வாய்ப்பு இல்லை. //\n அது எவ்வாறு யாரால் உருவாக்கப்டுகிறது,\nமனிதனுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு\nமனிதனுக்கும் கற்பனைக்கும் சம்பந்தம் உண்டு\nகற்பனைக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாதா\nகடவுள் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும், ஆனா நீ என்ன கற்பனை பண்றியோ அப்படி வர மாட்டேன் என்பது தான் பெரிய ஆள் என காட்ட நினைக்கும் திமிர் தானே, ஒரு கடவுளுக்கே இம்புட்டு இருந்தா மனிதனுக்கு எவ்ளோ இருக்கும்\n//ஆயினும் system என்பது மட்டுமே குறுப்பிட தகுந்த வார்த்தை isolated system என்பது இல்லை.//\n நீங்கள் குடுத்திருக்கும் விதி Equilibrium Thermodynamics ல் உள்ளது. Equilibrium Thermodynamics ன் அடிப்படை Closed System என்பதாகும். Closed System என்பது Isolated System என்றும் கூறப்படும்.\nOpen System தொடர்பான Thermodynamics , Non-Equilibrium வகையைச் சார்ந்தது. பாருங்கள்\nஉங்கள் பதிவு முதல் பத்தியிலேயே அடிவாங்கி விட்டது. உங்களைப் போன்ற மதவாதிகளை எல்லாம் பார்க்கும்போது, எனக்குத் தோன்றுவது ஐயோ பாவம். கடவுள் உண்டுன்னு சொல்றதுக்கு எவ்வளவு பொய்யெல்லாம் சொல்லவேண்டியது இருக்கு. பாருங்க.\nஇதையும் பாருங்க. ஸ்டீபன் ஹாக்கிங் அடிச்சி சொல்லியிருக்காரு, உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று.\nசீக்கிரம் அந்த புக்கையும் வாங்கி படிங்க. அதுலேர்ந்து நாலு வார்த்தையை மட்டும் உருவிப் போட்டு, அவரும் கடவுள் இருக்குன்னு சொல்லியிருக்காருன்னு கதை விட வசதியா இருக்கும்.\n//கற்பனைக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாதா\nசம்பந்தம் இருப்பதனால் தான் மனிதன் பல கடவுளை உருவாக்கினான்.\nநீங்கள் பார்த்திராத அறிந்திராத உருவம் உங்கள் நினைவில் வராது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். கடவுளின் உருவத்தை அறிந்துகொள்ள விருப்ப பட்ட மனிதன் கடவுளுக்கு மனித உருவம் கொடுத்தான்.\nநீங்கள் எவ்வளவு தான் கற்பனை செய்தாலும் பார்த்த உருவம் மட்டுமே எண்ணத்தில் நிற்கும்.\n நீங்கள் குடுத்திருக்கும் விதி Equilibrium Thermodynamics ல் உள்ளது. Equilibrium Thermodynamics ன் அடிப்படை Closed System என்பதாகும். Closed System என்பது Isolated System என்றும் கூறப்படும்.\nOpen System என்பது பொருள் மற்றும் சக்தியை பரிமாறி கொள்வது(Excange). உதாரணம்: எலக்ட்ரானிக் பொருள்கள்.\nIsolated System என்பது பொருள், சக்தி என எதையும் பரிமாறி கொள்ளாது. உதாரணம்: இந்த அண்டம்.\nClosed System என்பது சக்தியை மட்டும் பரிமாறி கொள்ளும், பொருளை அல்ல. உதாரணம்: பூமி.\nநீங்கள் எந்த System தை எடுத்தாலும் அது பரிமாரிகொள்ளுதல் (Exchange of Heat or Matter) பற்றி பேசுகிறதே தவிர எந்த ஒரு பொருளும் உருவாக்க முடியும் என்று கூறவில்லை.\n//உங்கள் பதிவு முதல் பத்தியிலேயே அடிவாங்கி விட்டது.//\nஎன்னுடைய முதல் பத்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\n**இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது.**\nஒரு சக்தியை ஆக்க முடியும் என்பதற்கான ஆதாரத்தை தந்தால் மட்டுமே நீங்கள் கூறும் அடிவாங்கி விட்டது என்ற வார்த்தை சரியாகும். அர்த்தம் இல்லாத ஒரு பதிலை தந்துவிட்டு அடிவாங்கி விட்டது என்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.\n// எனக்குத் தோன்றுவது ஐயோ பாவம். கடவுள் உண்டுன்னு சொல்றதுக்கு எவ்வளவு பொய்யெல்லாம் சொல்லவேண்டியது இருக்கு.//\nபொய் என்று கூறும் நீங்கள் எது பொய் என்று கூறவும் கடமை பட்டுள்ளீர்கள், எது என்று கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\n// இதையும் பாருங்க. ஸ்டீபன் ஹாக்கிங் அடிச்சி சொல்லியிருக்காரு, உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று.//\nஉங்கள் ஸ்டீபன் ஹாக்கிங் ன் வார்த்தை:\n“ஈர்ப்பு விசையின் காரணமாக, இந்த அண்டம் ஒன்றும் இல்லாத பொருளிலிருந்து தானாகவே உருவானது”\nஇதை யார் வேண்டுமானாலும் கூறலாம், அது எப்படி, எதற்காக வரைமுறை விதிகளை பின்பற்ற வேண்டும், உருவாக எது தூண்டியது.\nஸ்டீபன் ஹாக்கிங் அண்டத்திற்கு சொல்லி கொடுத்தாரோ\n//சீக்கிரம் அந்த புக்கையும் வாங்கி படிங்க. அதுலேர்ந்து நாலு வார்த்தையை மட்டும் உருவிப் போட்டு, அவரும் கடவுள் இருக்குன்னு சொல்லியிருக்காருன்னு கதை விட வசதியா இருக்கும்.//\nபாருங்கள். ஈர்ப்பு விசையை கண்டரிந்தவரின் கூற்றை.\nகடவுளை பொய்ப்பிக்க இனியாவது சரியான வாதத்தை வைப்பீர்கள், அல்ல வைத்த வாதத்திற்கு சரியான பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறன்.\n//இயற்பியல் விதிப்படி (Thermodynamics First Law) இந்த உலகில் யாரும் எந்த ஒரு சக்தியையும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது//\nஇந்த விதி Closed System இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும். உலகு உருவானது Closed Systemமிலா\n//பாருங்கள். ஈர்ப்பு விசையை கண்டரிந்தவரின் கூற்றை. //\nநியூட்டன் முன்வைத்த Theory of Gravity, வெள்ளி உள்ளிட்ட சில கிரகங்களில், சரியான முடிவுகளைக் கொடுக்கவில்லை என்பது தெரியுமா பின்பு, ஐன்ஸ்டீன் Theory of Relativity மூலம் அதனை சரிசெய்தது தெரியுமா பின்பு, ஐன்ஸ்டீன் Theory of Relativity மூலம் அதனை சரிசெய்தது தெரியுமா பின்பு, Stephen Hawking ஆராய்ந்தத் துறைகளான theoretical cosmology and quantum gravity பற்றியும் தெரியுமா அவர் கேம்ப்ரிட்ஜ் பலகலைக்கழகத்தில் நியூட்டன் வகித்த அதே பணியில் இருந்ததாவது தெரியுமா\nஅவர் சார்ந்த துறையில், தனது முடிவுகளை கூறுகின்றார். நியூட்டன் தன்னிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் கூறினார். அதற்கு பின்பு பல ஆராய்ச்சியாளர்கள், அதனை மேலும் ஆராய்ந்து இன்னும் பல தகவல்களை கொண்டு தங்களது முடிவுகளை அறிவிக்கின்றனர்.\nஉங்கள் வேத புத்தகத்திற்கு மாற்றமாக இருப்பதாலேயே, ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி ஒன்றும் அறியாவிட்டாலும் ஏதாவது சொல்லவேண்டும் என்று ரொம்பதான் ஆர்வமாய் இருக்கின்றீர்கள். ஆனால், நீங்கள் கொடுப்பது தவறான தகவலாகி விடுகின்றது.\nஇதில் அண்டம் என்பது non equilibrium thermodynamics ல் அடங்கும் என்று எங்கு உள்ளது\nநீங்கள் ஏன் குழப்பி கொள்கிறீர்கள் என்று புரியவில்லை, உங்களுடைய வாதப்படி ஒரு பொருளையோ அல்லது சக்தியையோ உருவாக்க முடியும் என்கிறீர்களா அல்லது முடியாது என்கிறீர்களா\nமுடியாது என்பது என்னுடைய வாதம், முடியும் என்றால் சரியான சான்று தரவும்.\nகுதிரையை தண்ணீர் வரைதான் அழைத்துச் செல்ல முடியும்; குடிக்க வைக்க முடியாது.\n//உங்கள் வேத புத்தகத்திற்கு மாற்றமாக இருப்பதாலேயே, ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி ஒன்றும் அறியாவிட்டாலும் ஏதாவது சொல்லவேண்டும் என்று ரொம்பதான் ஆர்வமாய் இருக்கின்றீர்கள்.//\nநான் பதிவில் இட்டவைகளில் தவறேன்று ஓன்றை கூட சுட்டி காட்டவோ தகுந்த ஆதாரத்துடன் மறுக்கவோ இதுவரையில் இல்லை, ஆனால் இப்படி வீண் பழி போடுவதில் பயன் என்ன\n//நான் பதிவில் இட்டவைகளில் தவறேன்று ஓன்றை கூட சுட்டி காட்டவோ தகுந்த ஆதாரத்துடன் மறுக்கவோ இதுவரையில் இல்லை, ஆனால் இப்படி வீண் பழி போடுவதில் பயன் என்ன\nநீங்கள் உங்கள் பதிவில் முதலில் ஒரு இயற்பியல் விதியினை கூறி அதன் அடிப்படையில் சில விஷயங்களை கூறியிருக்கின்றீர்கள். அந்த விதி, நீங்கள் கூறிய சூழலுக்குப் பொருந்தாது என்று விளக்கியுள்ளேன். உங்கள் பதிவின் அடிப்படையே தகர்ந்தபின்பு பிறகு எதைப் பற்றி பேசுவது\nநான் பிடித்த முயலுக்கு பானியில் இருக்கிறது, நான் சொன்னதற்கு பதில் தரவில்லை,\nமறுக்க வருவதை தெளிவாக கூறுங்கள்.\n1) ஒரு சக்தியை உருவாக்க முடியும் என்கிறீர்களா\nஇப்படியே திசை திருப்பி கொண்டிருப்பதில் பயன் இல்லை.\nமுயலுக்கு மூ��ு காலுன்னு சொல்றவங்க இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். முக்கா காலுன்னு சொல்லுற ஆள இப்பதான் பாக்குறேன்.\nஅந்த விதியே இங்க செல்லாது அப்படிங்குறேன். திரும்ப அந்த விதியையே பிடிச்சி தொங்கிக்கிட்டிருந்தா என்ன பண்றது\n//அந்த விதியே இங்க செல்லாது அப்படிங்குறேன். திரும்ப அந்த விதியையே பிடிச்சி தொங்கிக்கிட்டிருந்தா என்ன பண்றது\nதங்களை பற்றி திசை திருப்புபவர் என்று கேள்வி பட்டிருகின்றேன், இங்கு தான் பார்க்கிறேன், தங்களின் செத்து போன கொள்கையை வைத்துக்கொண்டு அதை நியாய படுத்த நீங்கள் படும் பாடு வர்ணிக்க முடியாதது.\nதங்களை விட வெப்ப ஆற்றல் விதிகள் எனக்கு நன்றாகவே தெரியும். விளக்கம் கொடுக்காமல் 'செல்லாது' என்று கூறுவது அர்த்தமற்றது. ஒரு ஆற்றலை உருவாக முடியாது என்று நான் கூறிய கருத்துக்கள் தவறு என்று நிரூபித்தால் நான் எழுதுவதை நிறுத்தி கொள்கிறேன், இல்லையெனில் தாங்கள் நிறுத்தி கொள்ள தயாரா முடிந்தால் நான் கேட்ட கேள்விக்கு பதில் தரவும். இல்லையெனில் தயவு செய்து விதண்டா வாதம் புரிந்து என்னுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம்.\nநீங்கள் நிரூபிக்க வேண்டியது, \"ஒரு ஆற்றலை அல்லது பொருளை உருவாக்க முடியும்\". என்பதாகும். அதற்கு நீங்கள் வெப்ப ஆற்றல் கொள்கையை எடுத்து கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி.\n//தங்களை பற்றி திசை திருப்புபவர் என்று கேள்வி பட்டிருகின்றேன்//\nஎப்பொழுதுமே கருத்து ரீதியாக பதில் தர இயலாதபோது, இப்படி தனிப்பட்ட முறையில் பேசுவதுதானே மதவாதிகளின் வேலை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். தனிப்பட்ட விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை.\n//தங்களை விட வெப்ப ஆற்றல் விதிகள் எனக்கு நன்றாகவே தெரியும்.//\nநிஜமாகவே வெப்ப ஆற்றல் விதிகள் அறிந்தவர்கள், பாடப் புத்தகம் தாண்டியும் படித்தவர்கள், வாயால் சிரிக்க மாட்டார்கள்.\nஒரு சின்ன செடி வளர்ப்பதே எவ்வளவு பெரிய காரியம்,இந்த எல்லையில்லா மாபெரும் பிரபஞ்சப் புதிரை கண்டிப்பாக மிகப் புத்திசாலித்தனமான ஒரு சக்தி தான் உருவாக்கியிருக்க முடியும்.\nஅந்த சக்திக்கு கடவுள்னு பேரு வச்சிக்கலாம் அவ்வளவுதான் :)\nஒரு சின்ன செடி வளர்பது பெரிய விஷயம் (தங்களுக்கு) அந்த சின்ன செடி இயல்பாக வளர்வது பெரிய விஷயமா \nஒரு சக்தி உருவாக்கியிருக்க முடியும், ��து ஏன் புத்திசாலிச்த்தனமான சிக்தியாக இருக்க வேண்டும், அது முட்டாளான சக்தியாக இருக்க கூடாதா \nஇந்து மக்கள் பல்வேறு மாதிரி கடவுள் நம்பிக்கை வைத்திருந்தாலும் அவர்களில் அதிகார பூர்வமாகவும் பெரிய கடவுளாகவும் வந்திருப்பது சிவனை (Shiva) தான்.\nஇதற்கான குறிப்புகளை விரிவாக்கவும். இந்து மதம் என்பது ஐரோப்பியர்களின் வருகைக்கு பின் அமைந்த கூட்டமைப்பாகும். பல இடங்களில் தாய் எனக் கொள்ளப்படும் அம்மன் தெய்வங்கள் தான் அவர்கள் வழிபடிகின்றனர், அதாவது குல தெய்வம்.\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்\nஇந்த பிரபஞ்சம் (Universe) இயங்கிகொண்டு இருக்கிறது என்பது மட்டுமே நாம் அறிந்தவை. இது எங்கிருந்து வந்தது, எந்த சக்தியை கொண்டு இயங்குகின்றது என்பன நாம் அறியப்படாத உண்மைகள்.\nஏன் அது அறிப்படாத பொய்களாக இருக்கக் கூடாது \"அனைத்தும் தங்கும் / தாங்கும் நிலையை பிரபஞ்சம் எனப் பொருள் கொள்கின்றோம்\" The state that everything exists is perceived as Universe.\nஆற்றல் எங்கிருந்தாவது நமக்கு கிடைத்தால் மட்டும் தானே நம்மால் இயங்க முடியும்.\nஇயக்கம் என்றால் என்ன என்பதை விரிவாக்கவும். நாம் இயங்குவதற்காக செயல்படும் ஆற்றல்கள் எவை அது எவ்வாறு நம் இயக்கத்தை செயல்படுத்துகின்றது \nஒரு மாபெரும் புத்திசாலி தனமாக சக்தி என்று மாற்றி கொள்ளுங்கள், நம் அனைவரின் எண்ணங்களும் செயல்களும் அவரின் பார்வையில் இருப்பதை உணருங்கள்.\nஅந்த புத்திசாலிதனமான சக்தி (உருவமற்ற ஓர் கடவுள்) எப்பொழுது \"அவராக\" மாறினார் \nஎப்பொழுதுமே கருத்து ரீதியாக பதில் தர இயலாதபோது....\nஎப்பொழுதுமே கருத்து ரீதியாக பதில் தர இயலாதபோது....\n என்று அறிந்து கொள்ள, //\nஆமாம் மக்களே, Stephen Jay Gould ன் வாக்குமூலத்தைப் பற்றியும், craig venter ன் ஆராய்ச்சியின் முடிவைப் பற்றியும் பதிவில் சொல்லாததைப் பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக அந்த பதிவுகளைப் பாருங்கள். ஆதாரங்களை காணாதது போல் செல்வது எப்படி என்பதையும் கடைசி லிங்கில் காணலாம்.\nயாரப்பா...அங்கே கும்மி ஐயாவ., பத்தி தப்பா சொன்னது., அவரு (கேள்வி கேட்காத) அனைத்திற்கும் பதில் தெளிவாக சொல்லிட்டார்ங்க....\n//இயக்கம் என்றால் என்ன என்பதை விரிவாக்கவும். நாம் இயங்குவதற்காக செயல்படும் ஆற்றல்கள் எவை அது எவ்வாறு நம் இயக்கத்தை செயல்படுத்துகின்றது அது எவ்வாறு நம் இயக்கத்தை செயல்படுத்துகின்றது \nசுற்றுதல் என்பதே இயக்கம், இயக்கம் இல்லையானால் உயிரினமே இல்லை.\n//அந்த புத்திசாலிதனமான சக்தி (உருவமற்ற ஓர் கடவுள்) எப்பொழுது \"அவராக\" மாறினார் \nகட்டுரையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். முதல் இறுதி என்ற நிலையில் மட்டுமே, மாறினார் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்ற கேள்வி வரும்.\nஅண்ணே கும்மி எப்பவையுமே வேட்டியாகத்தான் கும்மி அடிப்பாரு\n//சுற்றுதல் என்பதே இயக்கம்,இயக்கம் இல்லையானால் உயிரினமே இல்லை.//\nசுற்றுதல் என்பதை மேலும் விரிவாக்கவும். உயிரற்றவைகளுக்கு இயக்கம் இருக்கிறதா இன்னும் இதைச் சார்ந்த இரு கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், நாம் இயங்குவதற்காக செயல்படும் ஆற்றல்கள் எவை இன்னும் இதைச் சார்ந்த இரு கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், நாம் இயங்குவதற்காக செயல்படும் ஆற்றல்கள் எவை அது எவ்வாறு நம் இயக்கத்தை செயல்படுத்துகின்றது \n//கட்டுரையை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். முதல் இறுதி என்ற நிலையில் மட்டுமே, மாறினார் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்ற கேள்வி வரும்.//\nநான் கேட்டது உருவமற்ற ஒன்றை \"அவர்\" எனும் மாந்தனை குறிப்பிடும் உயர்தினை பொருளாக குறிப்பிட காரணம் என்ன நாயை அவர் என்று குறுப்பிடுகிறீர்களா \n//மாறினார் அப்படி இருந்தார் இப்படி இருந்தார் என்ற கேள்வி வரும்.//\nபெருவெடி கொள்கை (Big Bang theory) என்பது அனைத்து அறிவியலாளர்காலும் ஏற்றுகொள்ளகூடிய ஒரு கொள்கையாக உள்ளது. அறிவியலாளர்கள் இப்பிரபஞ்சம் உருவானதை பற்றி பெரு வெடி கொள்கை அடிப்படையில் கூறும் பொழுது இப்பிரபஞ்சம் எப்பொழுதும் இருந்தது அல்ல மாறாக அதற்கு ஆரம்பம் என்பது இருக்கிறது என்றும் ஒரு அணு வெடித்து அதன் மூலமே இந்த ஆற்றலும் ஒளியும் உருவானதாக குருப்பிடுகின்றனர். எது இந்த பிரபஞ்சத்தை அதன் இயக்கத்தை ஆரம்பிக்க தூண்டியது (Stimulate) என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இல்லை.\nஇயக்கம் அப்பொழுது தான் ஆரம்பித்தது என்கிறீர்களா அதாவது தூண்டுதலுக்கு பிறகு தூண்டுதல் எதனால் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு விளக்கம் இல்லை, ஆகையால் அறியப்படாத புத்திசாலித்தனமான (உருவமற்ற ஒன்றுக்கு ஏது புத்திசாலித்தனம் ) ஒன்று பெருவெடிப்பை தூண்டியது ) ஒன்று பெருவெடிப்பை தூண்டியது \nஅவசரகால விடுப்பில் சென்றுவிட்டதால் கருத்துக்களை பிரசுரிக்க முடியவில்லை, மன்னிக்கவும், பதில் விரைவில் தருகிறேன்.\n//இயக்கம் அப்பொழுது தான் ஆரம்பித்தது என்கிறீர்களா \nஅப்படித்தான் இருக்க முடியும்.பெருவெடி கொள்கைபடியும் அதுவே.\n//தூண்டுதல் எதனால் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு விளக்கம் இல்லை, ஆகையால் அறியப்படாத புத்திசாலித்தனமான (உருவமற்ற ஒன்றுக்கு ஏது புத்திசாலித்தனம் ) ஒன்று பெருவெடிப்பை தூண்டியது ) ஒன்று பெருவெடிப்பை தூண்டியது அவ்வாறா \nஉருவம் உள்ளதா அல்லது உருவம் அற்றதா என்பதை எப்படி கூற முடியும்.இவ்வளவு பெரிய உலகை உருவாகியது எனும் போது அது புத்திசாலி என்பதில் என்ன சந்தேகம்.\n//ஆதிகாலம் முதல் மக்கள் கடவுளை வணங்கியே வந்திருக்கின்றனர். பழங்காலங்களில் மனிதர்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரிய சந்திரனை வணங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது பல குறிப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அதேபோல ஆதிகாலம் முதல் இன்று வரை ஒரு கடவுள் (One GOD) கொள்கை என்பது இருந்து வந்திருக்கின்றது என்பது குறுப்பிட தக்க விஷயம்//\nஉங்கள் பதிவுகள் அனைத்திலுமே எந்த ஒரு ஆதாரத்தையும்(மூலங்கள்) காட்டுவதில்லை.\nமனிதன் ஆதி காலம் முதல் என்றால் அவன் தோன்றிய காலம் முதல் ஒரு இறைக் கோள்கையை(யும்) கொண்டிருந்தான் என்பது என்பது உஙகள் வாதம்.\nஆபிரஹாமிய மதங்களின் படி ஆதம் ஏவாள் படைப்பைக் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது உண்மையாக இருக்க முடியும்.\nஉலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இன மக்கள் உருவாகி இருந்தால்,(அது திற்மையான படைப்போ அல்லது பரிணாமமோ) இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டா\nநீங்கள் சொன்ன ஆதி காலம் முதல் ஓரிறை கொள்கை இருந்தது என்பதை எந்த ஆதாரத்துடன் கூறுகிறீர்கள்\n//உங்கள் பதிவுகள் அனைத்திலுமே எந்த ஒரு ஆதாரத்தையும்(மூலங்கள்) காட்டுவதில்லை//\nஇனி வரும் பதிவுகளில் இணைக்க முயல்கிறேன்.\n//ஆபிரஹாமிய மதங்களின் படி ஆதம் ஏவாள் படைப்பைக் கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இது உண்மையாக இருக்க முடியும்.//\nமதங்களில் உள்ளது என்பதற்காக அனைத்தும் பொய் என்று ஆகி விடுமா ஆதாம் ஏவாள் கதையை தவிர மற்ற எந்த வகையிலும் ஆண் பெண் அமைப்பு எப்படி ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடியுமா\n// உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இன மக்கள் உருவாகி இருந்தால்,(அது திற்மையா�� படைப்போ அல்லது பரிணாமமோ) இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டா\nநீங்கள் கூறும் கற்பனையை பரிணாமமே ஏற்று கொள்ளாது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குரங்குகள் மனிதனாக மாறியதாக நினைத்தால் அது ஏன் அனைத்து இடத்திலும் மனிதனாக மாற வேண்டும், வேறு வேறு உயிரினமாக அல்லவா மாறி இருக்கும்.\n// நீங்கள் சொன்ன ஆதி காலம் முதல் ஓரிறை கொள்கை இருந்தது என்பதை எந்த ஆதாரத்துடன் கூறுகிறீர்கள்\nஇதற்கு பதில் என்னுடைய பதிவிலேயே உள்ளது.\n|முழுமை இல்லாத அதனை கருத்தில் கொள்ளும் பொழுது பழங்காலங்களிருந்து சொல்ல பட்ட கடவுள் கொள்கைகள் எல்லாம் கற்பனை என்று சாதாரணமாக விட்டு செல்வது அறிவுடைமையாக இருக்காது.|\nதற்போது நம்மிடம் உள்ள அனைத்து வேதங்களிலும் இந்த ஓரிறை கொள்கை நிரம்பி உள்ளது. பழைய வேதமான பழைய ஏற்பாட்டிலும் உள்ளது.\n//தற்போது நம்மிடம் உள்ள அனைத்து வேதங்களிலும் இந்த ஓரிறை கொள்கை நிரம்பி உள்ளது. பழைய வேதமான பழைய ஏற்பாட்டிலும் உள்ளது//\nஎல்லாம் மனிதர்கள் செய்த ஏற்பாடுதான், பழையது புதியது,கடைசி எல்லாமே.\n// நீங்கள் சொன்ன ஆதி காலம் முதல் ஓரிறை கொள்கை இருந்தது என்பதை எந்த ஆதாரத்துடன் கூறுகிறீர்கள்\n//இதற்கு பதில் என்னுடைய பதிவிலேயே உள்ளது.//\nமனிதர்கள் தோன்றியது எப்படி என்பது ஒரு விவாதத்துற்குறிய விஷயமே.ஆபிரஹாமிய மத்த்தினர் ஓரிறைக் கொள்கை ,மற்றும் ஒரு தாய் தந்தை என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.\nஇந்து மற்றும் பிற மதத்தினர் பல தெய்வ வழிபாடு, பல தரப் பட்ட மனிதர்கள் மொத்தமாக படக்கப் பட்டதாக கருதுகிறார்கள்.மறு பிறப்பு என்பதையும் நம்புகிறார்கள். நான் ஓரிறைக் கொள்கை முதலாவதா அல்லது பல இறைக் கொள்கை முதலாவதா என்பதை பற்றிய எந்த மத விருப்பு வெறுப்பு இல்லாமல் அறிய விழைகிறேன்.\nநீங்கள் ஓரிறைக் கொள்கையே முத்லில் அதாவது ஆதி மனிதன் தோன்றியது முதல் இருந்து வருகிறது என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லாவா\nஓரிறைக் கொள்கையின் கால வரிசை(டைம் லைன்) பற்றி கொஞ்சம் சொல்லுஙகள்.\nஓரிறைக் கொள்கையை ஆதார பூர்வமான வரலாற்றில் முதலில் பின்பற்றியவர்கள் யார்\n//நீங்கள் கூறும் கற்பனையை பரிணாமமே ஏற்று கொள்ளாது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு குரங்குகள் மனிதனாக மாறியதாக நினைத்தால் அது ஏன் அனைத்து இடத்திலும் மனிதனாக மாற வேண்டும், வேறு வேறு உயிரினமாக அல்லவா மாறி இருக்கும்.//\nஆக பரினாமம் ,கடவுள் படப்பு இரண்டுமே மனிதர்கள் ஒரே இடத்தில் உருவாகி உலகம் முழவதும் பரவி உள்ளதாக கூறுகின்றது.\nஎன் கருத்தை பரிணாம்ம் கொண்டு முருக்கிறீர்கள்.நீங்கள் ஏன் இன்டெலிஜேன்ட் டிசைன் கொள்கை மூலமாக மறுக்கக் கூடாது\nஏன் ஏக இன்டெலிஜென்ட் கடவுள் ஒரு ஜோடி ஆண் பெண்ணை மட்டும் படைத்து அவர்கள் சந்ததி மூலமாக உலகை நிரப்ப வேண்டும்\nநிறைய இன்டெலிஜென்ட் கடவுள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nஒரு கடவுள் ஒரு இடத்தில் ஒரு மனிதனை படக்கிறார். இன்னொரு கடவுள் ( சரி சாத்தான் என்று கூட வத்துக் கொள்ளுங்கள்)இன்னொரு இடத்தில் படைக்கலாம் அல்லவா.\nஅப்படி தன் இனத்தை படத்த கடவுளை ப‌டைத்த கடவுளை அவ்வின மக்கள் வணங்கி வருகிறார்கள் என்பது கொஞ்சம் அறிவுப் பூர்வமான புரிதல் இல்லையா. இன்னும் பேசுவோம்.\n//நிறைய இன்டெலிஜென்ட் கடவுள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.//\nஇப்பிரபஞ்சத்தை ஒப்பிடும் பொழுது இந்த பூமி ஒரு அற்பத்திலும் அற்பம், அப்படி அற்ப பூமியை படைக்க இரண்டு கடவுள் எனில் இப்பிரபஞ்சத்தை படைக்க தோராயமாக நான்கு ஐந்து கோடி கடவுள்கள் தேவை பட்டிருக்கும்.\nஅப்படி இருந்தும் எப்படி இந்த பிரபஞ்சம் எந்த ஒரு நெருடலும் இல்லாமல், சரியான முறையில் இயங்குகிறது.\nமேலும் பல கடவுள் என்றால் அவர் எப்போது வந்தார், யார் உருவாக்கியது, யார் கட்டு படுத்துவது, ஆரம்பம் முடிவு போன்ற கேள்விகள் நிச்சயம் வரும். கடவுளை படைத்த கடவுள் என்று கூருவீர்கலானால், கடவுள் படைத்தது கடவுள் அல்ல அதற்கு பெயர் படைப்பு. மனிதனை போன்ற ஒன்று.\n//எல்லாம் மனிதர்கள் செய்த ஏற்பாடுதான், பழையது புதியது,கடைசி எல்லாமே.//\nஅது உங்கள் கருத்து, அது தான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\n//ஓரிறைக் கொள்கையின் கால வரிசை(டைம் லைன்) பற்றி கொஞ்சம் சொல்லுஙகள்.//\n//அப்படியெனில் இவ்வளவு பெரிய ஆற்றலை ஆக்கியது ஒரு ஆற்றல் மிகுந்த சக்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது.//\n// இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கி வருவது ஒரு மாபெரும் சக்தி என்பதை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.//\n1.இவ்வளவு பெரிய ஆற்றல் என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்\n2. ஆற்றல் மிகுந்த சக்தி என்றால் என்ன பொருள்\n3. ஆற்றல் என்ற ஒன்றை ��ருவாக்கி பின்னர் அதனை இயக்கும் சக்தி என்றால் என்ன\n4. சக்தி என்பது இக்கட்டுரையில் என்ன பொருளில் கையாளப்பட்டுள்ளது\n5.சக்தி ஆற்றலை இயக்குகிறது என்றால் சக்திக்கும் ஆற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு எத்தகையது\nஇப்பிரபஞ்சத்தை ஒரு பெட்டியாக எடுத்துகொள்ளுங்கள், அதற்கு வெளியில் இருப்பவரே கடவுள், அதுவே மாபெரும் புத்திசாலி, பெட்டிக்குள் இருப்பது தான் சூரியன், சந்திரன் பூமி என அனைத்தும், இதில் இருப்பது தான் ஆற்றல். பெட்டிக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே காலம், நேரம், ஆரம்பம், முடிவு.\nகொஞ்சம் கடவுளை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் ரீதியாக என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.\nஅறிவியல் ரீதியாகவும் அதுவே, ஆற்றல் என்பது இப்பிரபஞ்சத்தில் உள்ள வெப்பம், ஒளி மற்றும் பொருள்.அது எங்கிருந்து வந்தது என்பதை ஆதார பூர்வமாக யாராலும் விளக்க முடியவில்லை, அதனால் அதன் ஆற்றல் இருப்பது பொய் ஆகாது.\nஅந்த ஆற்றலை உருவாக்கிய ஒரு பெரிய ஆற்றலே மாபெரும் சக்தியாக இருக்க முடியும்.\nஅறிவியல் ரீதியாக விளக்கம் கொடுக்கும் போது, ஒரு வார்த்தையின் பின்னிருக்கும் வரையறையை ஒரு கராற்தன்மையோடு இறுதிவரை பயன்படுத்த வேண்டும் என்று அறிவியல் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும். இங்கு தமிழ் கலைச்சொற்களில்தான் குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். சரி போகட்டும்.\nஇங்கு சக்தி என்பது திறனைக் (Power)குறிக்கிறீர்கள் என்று கருதுகிறேன். ஏனெனில் ஆற்றலை energyக்காக பயன்படுத்தியிருக்கிறீர்கள்.\nஇப்போது விளக்க முயற்சியுங்களேன். திறன்/சக்தி ஆற்றலை உருவாக்கி இயக்க முடியுமா\n//ஆற்றல் என்பது இப்பிரபஞ்சத்தில் உள்ள வெப்பம், ஒளி மற்றும் பொருள்//\nபொருள்/பொருண்மையை எப்படி ஆற்றலாகக் கருத முடியும்\nகடவுள் என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர் தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தாரா எதற்க்காக வணங்க வேண்டும். காசு பணம் வேண்டுமென்றா எதற்க்காக வணங்க வேண்டும். காசு பணம் வேண்டுமென்றா தன்னை வணங்குபர்வர்களுக்கு மட்டுமே நல்லது செய்வார் என்று வைத்துக் கொண்டால், கடவுளே ஒரு சுயநலவாதி என்று ஆகிவிடாதா\n//இப்போது விளக்க முயற்சியுங்களேன். திறன்/சக்தி ஆற்றலை உருவாக்கி இயக்க முடியுமா\nதிறன் / சக்தி எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள், இர��ப்பது உண்மை தானே\n//கடவுள் என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர் தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தாரா\nநிர்பந்திக்க கூடாது என்று ஏதேனும் விதி உள்ளதா\n//எதற்க்காக வணங்க வேண்டும். காசு பணம் வேண்டுமென்றா\nஅவர் உருவாக்கியபின் மற்றொருவரை துதி பாடினால் அவர் விடுவாரா\n//தன்னை வணங்குபர்வர்களுக்கு மட்டுமே நல்லது செய்வார் என்று வைத்துக் கொண்டால், கடவுளே ஒரு சுயநலவாதி என்று ஆகிவிடாதா\nதன்னை வணங்குபவர்களுக்கு மட்டுமே நல்லது செய்வேன் என்று எந்த கொள்கையிலாவது எந்த வேதத்திலாவது உள்ளதா எதை வைத்து அப்படி கூறுகின்றீர்.\n//திறன் / சக்தி எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள், இருப்பது உண்மை தானே அப்படியெனில் எங்கிருந்து வந்தது.\nஆழ்ந்து உரையாட உங்களுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.\nதொடருங்கள் உங்கள் இடுகைகளை. நன்றியும் வாழ்த்துகளும்\n//ஆழ்ந்து உரையாட உங்களுக்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை.//\nமன்னிக்கவும், தங்களின் கேள்விகள் சற்று தெளிவாக இல்லை, இருப்பினும் அதற்கும் பதில் தரப்பட்டது.\nதங்களுக்கு எது புரியவில்லையோ அதை தெளிவாக கேட்பீர்களானால் பதில் தர ஏதுவாக இருக்கும்.\n/ஓரிறைக் கொள்கையின் கால வரிசை(டைம் லைன்) பற்றி கொஞ்சம் சொல்லுஙகள்.//\nவரலாறு என்றாலே மத்ங்களுக்கு ஒவ்வாமை வந்து விடும்,அதிலும் உங்கள் மததில் சொல்லப்பட்ட நிறைய இறைத்தூதர்களுக்கு வரலாறே கிடையாது.இவர்தான் அவர் என்றும் இல்லை அவர்தான் இவர் என்றும் கூறுவதை கேட்டால் ஒரே குழப்பமாக இருக்கும்.\nமனிதன் முதலில் ஓரிறை கொள்கைதான் கொண்டு இருந்தான் என்று நிறுவ வேண்டும்.\nஅந்த ஒரிறை உருவம் இலாதது என்றும் இருக்க வேண்டும்.\nபிறகு அந்த ஓரிறை செய்த தவறுக்கு எல்லாம் காரணம் சொல்ல வேண்டும்.\n1.அது எதற்காக ஒரு இனத்தையே ஆதரிக்க வேண்டும்\n2. ஒரு சமயத்தில் ஒரு இறை தூதர் ,அவருக்கொரு வேதம்,அதனை மனிதர்கள் திரிக்க அப்புறம் கடைசி வேதம், அதிலும் ஏகப் பட்ட குழப்பம்,அடிதடி,ஓரிறை கடவுள் புரோகிராம்மிங்கில் ரொம்ப வீக்கா\n3.எதற்காகாக‌ ஓரிறை ஒருவரின்(பாலஸ்தீனரின்) நிலத்தை எடுத்து இன்னொருவருக்கு(யூதருக்கு) கொடுக்க வேண்டும்\n4. அந்த இறைவனை வழிபடுப‌வன் செய்யும் தவறு எல்லாவற்றிற்கும் துணை நிற்குமா\n5. இறுதியான ஓரிறை மத்த்திலும் எத���்கு பல பிரிவுகள். எப்போதாவது ஒன்றாய் இணையுமா\nஆமா ஒரு பேச்சுக்கு உங்க மதம் உண்மை என்று வத்துக் கொள்வோம்.\nமற்$உமை நாள் வந்து சொர்க்கத்து போய் விடிகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.\nஎந்த கஷ்ட நஷ்டமும் இல்லாமல்,கடவுளேன்னு இருக்கிறதா\nஇந்த சொர்க்க வாழ்க்கை நிச்சயம் அலுத்துப் போகும்.எனக்கு வேண்டாம்.சொர்க்க கனவு நீங்கள் காணுங்கள்.\nஇந்த வாழ்வில் நாளை நடப்பது நமக்கு தெரியாமல் இருப்பதே வாழ்வை சுவாரசியமாக ஆக்குகிறது.இந்த வாழ்வை பயனுள்ளதாக கழிக்க எண்ணுகிறேன்.\nசீக்கிரம் கால வரிசை கொடுங்கள் பார்க்கலாம்./\n//பிறகு அந்த ஓரிறை செய்த தவறுக்கு எல்லாம் காரணம் சொல்ல வேண்டும்.//\nகடவுள் எப்போதும் தவறு செய்யமாட்டார், கடவுள் என்றால் ஒரு பொம்மையாக தான் இருக்க வேண்டும், நான் நினைப்பதை தான் செய்ய வேண்டும், என்று அப்படியே வளர்ந்துள்ளீர் அதனாலயே உங்களுக்கு இந்த குழப்பங்கள்.\nஉங்களுக்கு ஆறு அறிவு கொடுத்தவர் உங்களை விட அறிவில் குறைந்தவராகவா இருப்பார்.\n//1.அது எதற்காக ஒரு இனத்தையே ஆதரிக்க வேண்டும்\nசரி உங்களுடைய பார்வைக்கு வருகிறேன், நீங்கள் திமுக வில் இருக்கிறீர் அதற்கு ஆதரவாகவே பிரச்சாரம் செய்கிறீர் என்றால் உங்கள் தலைமை உங்களை ஆதரிக்குமா அல்லது அதிமுக வில் உள்ளவனை ஆதரிக்குமா கடவுளுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு விதிக்கிறீர்கள்.\n// 2. ஒரு சமயத்தில் ஒரு இறை தூதர் ,அவருக்கொரு வேதம்,அதனை மனிதர்கள் திரிக்க அப்புறம் கடைசி வேதம், அதிலும் ஏகப் பட்ட குழப்பம்,அடிதடி,ஓரிறை கடவுள் புரோகிராம்மிங்கில் ரொம்ப வீக்கா\nவேதம் கொடுத்தது தவறு என்கிறீரா அதை மனிதன் திரித்தது தவறு என்கிறீரா மனிதனுடைய இஷ்டத்திற்கு மனிதனை ஆட விட்டது எப்படி ப்ரோக்ராமிங் ஆகும், நீங்கள் குழப்பத்தில் இருந்தால் அது எப்படி ஓரிறை தவறாக ஆகும்.\n// 3.எதற்காகாக‌ ஓரிறை ஒருவரின்(பாலஸ்தீனரின்) நிலத்தை எடுத்து இன்னொருவருக்கு(யூதருக்கு) கொடுக்க வேண்டும்\nஅது ஓரிறை கொடுத்தது அல்ல அமெரிக்கா கொடுத்தது.\n// 4. அந்த இறைவனை வழிபடுப‌வன் செய்யும் தவறு எல்லாவற்றிற்கும் துணை நிற்குமா\n// 5. இறுதியான ஓரிறை மத்த்திலும் எதற்கு பல பிரிவுகள். எப்போதாவது ஒன்றாய் இணையுமா\nநான் எதிர்காலத்தை அறிபவன் இல்லை.\n// ஆமா ஒரு பேச்சுக்கு உங்க மதம் உண்மை என்று வத்துக் கொள்வோம்.\nமற்$உமை நாள் வந்து சொர்க்கத்து போய் விடிகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.\nஎந்த கஷ்ட நஷ்டமும் இல்லாமல்,கடவுளேன்னு இருக்கிறதா\nஅவ்வளவு சுலபமாக சொர்கத்தை அடைந்து விடலாம் என்று நினைக்கிறீரா. கஷ்ட படாமல் இல்லை, கஷ்ட பட வேண்டும். எந்த வேதத்தில் நீங்கள் கஷ்ட படாமல் சொர்க்கம் போகலாம் என்று உள்ளது. அப்படி இருக்குமானால் நீங்கள் நிச்சயம் கேக்கலாம் இது ஒரு பம்மாத்து வேளை என்று.\n// இந்த சொர்க்க வாழ்க்கை நிச்சயம் அலுத்துப் போகும்.எனக்கு வேண்டாம்.சொர்க்க கனவு நீங்கள் காணுங்கள்.//\nஉங்களுக்கு வேண்டாம் என்றால் அது உங்கள் விருப்பம், ஆனால் அழுத்து போவதற்கு வாய்ப்பு இல்லை.இந்த உலகே இவ்வளவு இனிமை என்றால் சொர்க்கம் மட்டும் எப்படி அழுத்து போகும்.\n// இந்த வாழ்வில் நாளை நடப்பது நமக்கு தெரியாமல் இருப்பதே வாழ்வை சுவாரசியமாக ஆக்குகிறது.இந்த வாழ்வை பயனுள்ளதாக கழிக்க எண்ணுகிறேன்.//\nகடவுளை நம்பினால் சுவாரஸ்யம் போய்விடுமா கடவுளை நம்பியவர்கள் எல்லாம் வாழ்கையை பயன் இல்லாமல் கழிக்கிறார் என்கிறீரா\n// வரலாறு என்றாலே மத்ங்களுக்கு ஒவ்வாமை வந்து விடும்,அதிலும் உங்கள் மததில் சொல்லப்பட்ட நிறைய இறைத்தூதர்களுக்கு வரலாறே கிடையாது.இவர்தான் அவர் என்றும் இல்லை அவர்தான் இவர் என்றும் கூறுவதை கேட்டால் ஒரே குழப்பமாக இருக்கும்.\nமனிதன் முதலில் ஓரிறை கொள்கைதான் கொண்டு இருந்தான் என்று நிறுவ வேண்டும்.//\n//சீக்கிரம் கால வரிசை கொடுங்கள் பார்க்கலாம்.//\nஇது பின்னூட்டங்களில் இடக்கூடியது அல்ல, திரும்பவும் கூறுகிறேன் பதிவாக எதிர்பாருங்கள்.\nஅடடா, இவ்வளவு நடந்திருக்கா, மன்னிக்கணும் கூட்டாளி, தனியாளா நின்னு பதில் சொல்லியிருக்கீங்க, அல்லாஹ் உங்களுக்குக் கிருபை செய்யட்டும்.\n//அது ஓரிறை கொடுத்தது அல்ல அமெரிக்கா கொடுத்தது.//\nநான் என் மன‌தில் பட்டவைகளை கூறுகிறேன்.பைபிள்,குரான் ஒரு அளவிற்கு படித்ததாலும்,யூத கிறித்தவ,இஸ்லாமிய சமுகங்களை பற்றி புரிந்து கொள்ளும் ஆவல் இருப்பதாலே விவாதிக்கிறேன். எனக்கு எவ்வள்வு நாத்திகம் பேச உரிமை உண்டோ அதே அளவு உங்களுக்கும் இறை நம்மபிக்கை கொள்ள உரிமை இருக்கிறது.\n1.முகமதுக்கு முன் வந்த இறைத்தூதர்கள் எல்லோருமே யூதர்கள்( அல்லது அரபு யூதர்கள்). கடவுள் அவர்களை தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா\nஅ���ெரிக்க இப்ப கொடுத்தது ஆனால் கடவுள் பாருங்க அவர்களுக்கு முன்னரே கொடுத்ததாக சொல்கிறார். இந்த கதை சொல்லித்தானே இடத்தை ஆக்கிரமித்தார்கள். எங்க தோரா விலே கடவுள் சொன்ன நிலப் பகுதி முழிவதும் ஆக்கிரமிப்பு செவோம்னு சொல்லிகிட்டு தானெ செய்கீரார்கள். எங்க தோரா விலே கடவுள் சொன்ன நிலப் பகுதி முழிவதும் ஆக்கிரமிப்பு செவோம்னு சொல்லிகிட்டு தானெ செய்கீரார்கள்\n நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.\n (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்\n7:137. எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.\nகுரானாவது பரவாயில்லை பைபிள் அவர்களை புகழ்வது கொஞ்ச நஞ்சம் இல்லை. இறைவன் ஒரு குறிப்பிட்ட இனத்தை (திரு முகமதுக்கு முன்) மட்டும் தேர்ந்தெடுத்தார் அவர்களை மட்டுமே கண்டித்து ,காப்பாற்றி வந்தார் என்பதும் அவர்களுக்கு சாதகாமாக அவர்களே கட்டியமைத்த கதைகள்.\nமுதன் முதலில் அவர்கள் திரு மூஸாவினால் பாலஸ்தீனத்திற்கு அழைத்து வரப்பட்ட போதும் அங்கிருந்த மக்களை கொன்று ஆக்கிரமித்ததாக பைபிள் கூறுகிறது.\nஇந்த கேள்வியை நான் என் அப்பாவிடம் பத்து வயதில் அவர் கதை சொன்ன போது கேட்டேன். அங்க இருந்த‌வங்க எல்லாம் பாவம் இல்லையா என்றேன்.அவர் பேச்சை மாற்றி விட்டார்.\nஇதற்கு என்ன காரணம் சொல்வீர்கள் அப்போது அந்த மக்கள் ஓரிறை கொள்கை இல்லாதவர்கள் என்றா அப்போது அந்த மக்கள் ஓரிறை கொள்கை இல்லாதவர்கள் என்றா.அந்த யகோவா(அல்லது ஜெஹோவா) என்ன அமெரிக்காகாரரா\nமுதற�� வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு அரபுத்தமிழன், தொடர்ந்து உங்களது கருத்தை பதியுங்கள்.\nநான் தற்போது ஆக்கிரமிப்பை குறிப்பதன் பொருட்டே அமெரிக்கா என்றேன், ஆனால் பழைய வரலாற்றை புரட்டும் போது ரோமானியர்கள் கிபி 2 ம் நூற்றாண்டில் அவர்களை நாட்டை விட்டு இரட்டி அடித்தனர், பிறகு வந்த பல ஆட்சி மாற்றங்களால் அவர்கள் ஸ்பெயின், எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்,\nநிலைமை இப்படி இருக்க வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனில் அமெரிக்க ஆதரவுடன் அவர்கள் குடி அமர்த்த பட்டனர், அவர்களை நம்பி அனுமதித்த பாலஸ்தீனிய மக்கள் அதன் பலனை தற்போது அனுபவிக்கின்றனர்.\n//1.முகமதுக்கு முன் வந்த இறைத்தூதர்கள் எல்லோருமே யூதர்கள்( அல்லது அரபு யூதர்கள்). கடவுள் அவர்களை தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா\nஇல்லை, இறைதூதர்கள் எந்த ஒரு குறுப்பிட்ட இனத்தில் மட்டும் வருவதில்லை, அதற்கு ஆதாரமும் இல்லை.\nமேலும் அவர்களுக்கு நிறைய அருட்கொடையை தந்ததாக கூறுவது நடந்ததை பற்றி கூறுகிறதே தவிர நடக்க போவதை அல்ல. அதை வைத்து எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமிக்க முடியாது,\n//முதன் முதலில் அவர்கள் திரு மூஸாவினால் பாலஸ்தீனத்திற்கு அழைத்து வரப்பட்ட போதும் அங்கிருந்த மக்களை கொன்று ஆக்கிரமித்ததாக பைபிள் கூறுகிறது.//\nஇறைதூதர்கள் எதையும் அநியாயமாக ஆக்கிரமிப்பது இல்லை, வரலாற்றை பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கலாம் எனக்கும் அதை பற்றிய தெளிவு இல்லை.\nஎது எப்படி இருப்பினும் அவர்களை ஒன்றிணைக்க உறுதுணையாக இருந்தது இஸ்ரேல் என்ற நாட்டை முதன் முதலில் ஒரு தனி நாடாக அங்கிகாரம் செய்தது அமெரிக்கா தான், அதனாலயே நாம் அப்படி கூறினோம்.\nஅ அ அ அ அ\nமூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology)\nமனிதன் வடிவமைக்கபட்டானா அல்லது பரிணாமம் அடைந்தானா உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக. மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்\nசார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்: உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக. நமது முந்தைய பதிவான “ கடவுளை தெளிவு படுத்து...\nஅர்த்தமுள்ள உறுப்புகளும் ஆதாரமில்லாத கேள்விகளும் - பரிணாமம்\nமனிதர்களுக்கே தெரியாமல் மனிதர்���ளின் உடல்களில் ஏகப்பட்ட உறுப்புகள் உள்ளன, ஆனாலும் அவைகள் அனைத்தும் ஏதோ ஒரு பயனை தரக்கூடியதாக உள்ளது. இதற்கு ம...\nகுரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா\nஉங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக... பரிணாமத்தை மெய்பிப்பதன் மூலம் தங்களின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு உயிர் கொடுத்து விடலா...\nபரிணாமம் - அதிசய மனிதன் (பகுதி-7)\nபரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதை நிரூபிக்க மனிதனுக்கு மனிதனை பற்றிய சிந்தனை இருந்தால் மட்டுமே போதுமானது. Missing link, இதை பற்றி பலரும் சொல்...\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nஉங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக.. முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய...\nகடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and Space):\nஉங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக.. கடவுளின் இருப்பை விளக்கும் நம் பல்வேறு முயற்சிகளில் ஒன்று இந்த காலம் மற்றும் வெளி பற...\nபரிணாமம் - பறவை (பகுதி-5)\nஉயிரினங்களில் அதிசயமான உயிரினமாக இருப்பது பறவை (Birds) இனம், அதிசயம் மட்டும் அல்லாமல் பரிணாமவாதத்தை பொய் படுத்துவதில் முக்கியமானதாக பங்கை வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/01/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/60514/", "date_download": "2018-06-18T08:04:27Z", "digest": "sha1:NXCB43T2VEEYG7PG76KU6XQIONJEWZ7Q", "length": 7049, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும்!பிரதமர் நரேந்திர மோடி | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome india சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும்\nசீனா மற்றும் இந்தியா இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும்\nபிரதமர் நரேந்திர மோடி,இந்தியா மற்றும் சீனா உலக வர்த்தகத்தில் நீண்ட நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு, பிரச்சனை இன்றி தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nசிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ((Nanyang Technical University)) மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியாவும் சீனாவும் பன்னெடுங்காலமாக சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி ��ருவதாக அவர் குறிப்பிட்டார்.\nஆனால், அதில் எப்போதும் மோதல் போக்கு இருந்ததில்லை என்றும், அதேபோல் தற்போதும் உலக வர்த்தக உறவை மேம்படுத்துவதில் இருநாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\n21 ஆவது நூற்றாண்டில் உலக நாடுகள் ஆசிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஆசிய நாடுகள் உணர வேண்டும் என்பதே முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சமூகத் தடைகளை தகர்க்க உதவுவதால், அது மேலும் மலிவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஇனி கேரளாவில் டீசலுக்கு பை .பை..கேரள அரசு அதிரடி முடிவுகேரள அரசு அதிரடி முடிவு\nதிருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பதி தேவஸ்தானம்..\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2014/12/07/ramjanmabhumi-babrimasjid-demonstration-leading-to-confrontation/", "date_download": "2018-06-18T07:16:00Z", "digest": "sha1:25FEWMXUYTRMDR6X5IQ7A63VY5QHKAKV", "length": 29008, "nlines": 82, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« செக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்���வும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (2) »\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)\nடிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்\nமுஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2]. திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.\nவழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்த��ய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.\nதா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7]. இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடி��்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.\nதி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].\nரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.\nபாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.\nஇந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இ��்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].\nடிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].\n[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST\nகுறிச்சொற்கள்: அயோத்தியா, அயோத்யா, இந்து முன்னணி, உடைப்பு, கருப்பு தினம், கருப்பு நாள், கோத்ரா, கோவில், டிசம்பர், டிசம்பர் 6, தமுமுக, பாபர், மசூதி, மீர் பாகி, முஸ்லிம், ராமர்\nThis entry was posted on திசெம்பர் 7, 2014 at 10:37 முப and is filed under அடையாளம், அத்வானி, அம்பேத்கர், அயோத்யா, அலஹாபாத், ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சான்று, செக்யூலரிஸம், திப்பு, திப்பு சுல்தான், தீர்ப்பு, மசூதி, மசூதியை யார் கட்டியது, ராமஜன்மபூமி, ராமஜென்மபூமி, ராமர், ராமர் கோவில், ராமாயணம், ராம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)”\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்பட� Says:\n11:19 முப இல் திசெம்பர் 7, 2014 | மறுமொழி\n[…] \"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது….. « ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்ட… […]\n8:33 முப இல் திசெம்பர் 9, 2014 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/2833-dhoni-about-csk-dressing-room-environment.html", "date_download": "2018-06-18T07:47:53Z", "digest": "sha1:QZFQE4S5RT6TXCKB6VEN3V5F4BIPCODO", "length": 8376, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம்: தோனி | Dhoni about csk Dressing room environment", "raw_content": "\nசிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம்: தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம் என தோனி கூறியுள்ளார்.\n2 வருட தடைக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சிஎஸ்கே அணி, செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் ஹைதரபாத் அணிக்கு எதிராக பரபரப்பான வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇது குறித்து பேசிய தோனி, \"கடந்த 10 சீஸன்களாக நாங்கள் சிறந்த அணியாக இருந்திருக்கிறோம். ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் இதற்கு முக்கியக் காரணம். வீரர்கள், அணி ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படி இயங்க முடியாது. சூழல் சரியில்லை என்றால் வீரர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாது. ஆனால் எப்படியோ நாங்கள் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்துள்ளோம்\" என்றார்.\nஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதைத் தொடர்ந்து பிராவோ ட்ரெஸ்ஸிங் ரூமில் நடனமாடி கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nடூ ப்ளெஸ்ஸியின் பேட்டிங் குறித்து பேசிய தோனி, \"அவரது ஆட்டத்தை பார்த்தீர்களென்றால் ஏன் அனுபவம் முக்கியம் என்பது புரியும். நிறைய போட்டிகளி���், ஆடும் அணியில் இல்லாமல் போனாலும் நமது மனதை சரியாக பயிற்சி செய்து கொள்ள வேண்டும். இங்குதான் அனுபவம் தேவைப்படுகிறது. உங்கள் பங்கு என்ன என்பதை மனதளவில் திட்டமிட்டு அதை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் டூ ப்ளெஸ்ஸி அற்புதமாக செயல்பட்டுள்ளார்\" என்றார்.\n\"நாங்கள் தோற்றிருந்தால் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஹைதராபாத் அணியினர் அற்புதமாக பந்துவீசினர். புவனேஸ்வர் சிறப்பாக வீசினார், ரஷித் அவருக்கு நல்ல ஆதரவு தந்தார். நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் இன்னும் கூடுதல் முயற்சியை போட வேண்டியிருந்தது. நடு ஓவர்களில் மூன்று நான்கு விக்கெட்டுகளை இழந்தால் அது அழுத்தம் தான். இந்த மாதிரியான போட்டியை வெல்வது நல்லது. அதை விட முக்கியம், எப்படியெல்லாம் இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்து கொள்வது.\nஎங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசுபவர்கள். தொடரின் ஆரம்பத்திலிருந்தே நான் வெவ்வேறு வீரர்களை வெவ்வேறு நிலையில் பந்து வீச பயன்படுத்தி பரிசோதித்து வந்தேன். தொடர்ந்து இப்படி பரிசோதிக்கும் போது தான் யார், எந்த நேரத்தில், எப்படி வீசுவார்கள் என்பது தெரியும். அது சில சமயம் கை கொடுக்காமலும் போகலாம்\" என்று தோனி பேசியுள்ளார்.\nஎங்கள் பேட்டிங்கில் பிரச்சினை இருக்கிறது: பஞ்சாப் கேப்டன் அஸ்வின் வருத்தம்\nசிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி: கேதர் ஜாதவுக்கு மாற்றாக ஒப்பந்தம்\nரன்வீரை தொடர்ந்து பரினீதி சோப்ராவும் ஐபிஎல் விழாவில் ஆடவில்லை என அறிவிப்பு\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/editorial/2956-headlines-about-sterlite-issue.html", "date_download": "2018-06-18T07:42:01Z", "digest": "sha1:G7MQU2Q27JBBC6ORGWGYOY6YHVRNSI64", "length": 6294, "nlines": 73, "source_domain": "www.kamadenu.in", "title": "துயருக்கு வழிவகுத்த துப்பாக்கி வேதாந்தம்! | headlines about sterlite issue", "raw_content": "\nதுயருக்கு வழிவகுத்த துப்பாக்கி வேதாந்தம்\nவந்தாரை வாழவைக்கும் தமிழகம் மெல்ல மெல்ல மூச்சுத்திணறி செத்துக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் விரட்டப்பட்டு, வேறு சில மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை, தமிழகத்தின் தாராள குணத்துக���கு விலையாக 13 உயிர்களைப் பலி கேட்டிருக்கிறது\n‘சுவாசம் திணறி மூர்ச்சையாகி மெல்ல மெல்ல உயிரிழக்கும் பேராபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற தூத்துக்குடி மக்களின் கதறலைக் காதுகொடுத்துக் கேட்க நாதியில்லை. அரசாங்கத்தின் அத்தனை கதவுகளையும் தட்டிப்பார்த்துவிட்டு, ‘இனி பொறுப்பதில் பயனில்லை’ என்று கொதித்தெழுந்த அந்த மக்களுக்கு குண்டுகளைப் பரிசளித்திருக்கிறது அரசு. ‘தாக்க வந்தால் தற்காப்பு நடவடிக்கை எடுக்கத்தானே செய்வார்கள்’ என்று காவல் துறைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் தமிழக முதல்வர். அதைவிடக் கொடுமை, தொலைக்காட்சி செய்தி வழியாகத்தான் இந்தச் சம்பவம் பற்றி தெரிந்துகொண்டதாக ‘விளக்கம்’ வேறு கொடுக்கிறார்\nநெஞ்சு கொதித்து, ஒரே ஒரு நாள் கையை ஓங்கியதற்கே தண்டனை துப்பாக்கிச் சூடு என்றால், நஞ்சுப் புகையை ஏவி தினம் தினம் கழுத்தை நெரிக்கும் கொடூரக்காரர்களுக்கு என்ன தண்டனை அவர்களுக்குத் துணைபோன அரசுத் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை\nகையறு நிலையில் இருப்பவர்களை நோக்கி துப்பாக்கி நீட்டும் மனோபாவம், ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்கும் செயல். சர்வாதிகார சித்தாந்தம் மூலமாகத்தான் போராட்டங்களை ஒடுக்க முடியும் என்றவர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பதை வரலாற்றின் பக்கங்கள் உரத்துச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. கருத்து வேற்றுமைகளைப் பேசித் தீர்ப்பதே நல்ல அரசுக்கு அழகு. அதைவிடுத்து, காக்கிச் சட்டைகளை ஏவிவிட்டு, அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள நினைத்தால், அதைவிட கோழைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravindanarticles.blogspot.com/2016/03/blog-post_72.html", "date_download": "2018-06-18T07:29:34Z", "digest": "sha1:SOP2Y5UZ7J624AADWKF7VA6TXCA6POCD", "length": 18870, "nlines": 67, "source_domain": "aravindanarticles.blogspot.com", "title": "Aravindan Writings: தப்பிப் பிழைத்த இந்திய அணி", "raw_content": "\nதப்பிப் பிழைத்த இந்திய அணி\nபந்தைக் கையில் எடுத்துக்கொண்டு மகேந்திர சிங் தோனி ஓடும்போது அரங்கிற்குள்ளும் வெளியிலும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களும் மானசீ கமாக அவருடன் ஓடியிருப்பார்கள். தோ���ி ஸ்டெம்பைச் சாய்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். இதயம் பலவீனமான பலர் மாத்தி ரையோ சிகிச்சையோ எடுத்துக்கொண்டி ருக்கவும் கூடும். புதிதாகச் சிலருக்கு ரத்தக் கொதிப்பு வந்திருக்கலாம். இப்படி ஒரு முடிவைப் பார்த்து எத்தனை நாளாயிற்று என்று கிரிக்கெட்டின் காதலர்கள் பலர் நினைத்திருப்பார்கள்.\nமலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை என்று சொல்வார்கள். அதுதான் புதன்கிழமை பெங்களூருவில் நடந்தது. எளிதாகக் கைப்பற்றியிருக்க வேண்டிய வெற்றியை இந்தியா கிட்டத்தட்டப் பறிகொடுத்துவிட்டுக் கடைசிக் கணத்தில் மீட்டெடுத்தது. எளிய சவாலை இமாலய முயற்சி எடுத்துச் சாதித்தது. அதுவும் எதிரணியின் அபத்தமான தவறினால். கடைசி ஓவரைப் போட்ட ஹர்திக் பாண்டியா தேவையான 11 ரன்களில் 9 ரன்களை முதல் 3 பந்துகளிலேயே கொடுத்து எதிரணியை ஆசுவாசப்படுத்தினார். இந்திய அணியினரும் இந்திய ஆதரவாளர்களும் பதற்றத்தின் உச்சிக்குச் சென்றார்கள்.\nஇன்னும் 3 பந்துகளில் 2 ரன். ஏற்கெனவே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்த முஷ்பிகுர் ரஹீம் இன்னும் 2 ரன்களைப் பதற்றமில்லாமல் எடுத்திருக்கலாம். இதே 2007 உலகக் கோப்பையில் மார்ச் 23-ம் தேதியன்று வங்கதேசம் இந்தியாவை வெளியேற்றியது. அதேபோல் இந்த மார்ச் 23-லிலும் செய்திருக்கலாம். பாண்டி யாவின் அடுத்த பந்தை எல்லைக் கோட்டுக்கு அனுப்ப நினைத்தார் முஷ்ஃபிகுர் ரஹீம். அளவு குறைவாகவும் சற்றே மெதுவாகவும் வந்த அந்தப் பந்தை அவரால் எல்லைக் கோட்டுக்கு அனுப்ப முடியவில்லை. அது கேட்சாக மாறியது. ஜஸ்ப்ரித் பும்ராவும் ரவிச்சந்திரன் அஸ்வினும் எளிய கேட்சுகளைக் கோட்டைவிட்டது போல ஷிகர் தவண் விடவில்லை.\nஅடுத்த பந்தை எதிர்கொண்ட மொஹமதுல்லா, முஷ்ஃபிகுர் செய்த தவறையே தானும் செய்தார். அவருக்கும் ஆறு அல்லது நான்கு அடித்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை போலும். பந்தைத் தூக்கி அடித்தார். இந்த முறை ஜடேஜா பந்தை ஏந்திக்கொண்டார். இப்போது ஒரு பந்தில் இரண்டு ரன்கள். பாண்டியா அருமையாக வீசினார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே எகிறி வந்த பந்து. ஷுவாகதா ஹோம் மட்டையைக் காற்றில் வீச, பந்து தோனியின் கைகளில் தஞ்சம் அடைந்தது. ஷுவாகதா ரன் எடுக்க ஓட, தோனி பந்தை வீசி எறியாமல் அசுர வேகத்தில் ஓடி வந்து ஸ்டெம்பைச் சாய்த்தார். வங்க தேசத்தவரின் ���னங்களும் சாய்ந்தன. ஒருவழியாக இந்தியா வென்றது. அரை இறுதி செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது.\nஇவ்வளவு கஷ்டப்பட்டு வென்றிருக்க வேண்டிய போட்டியே அல்ல இது. ஐ.சி.சி. தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு அணி 10-ம் இடத்தில் இருக்கும் அணியிடம் இவ்வளவு போராடி வெல்வது அதன் வலிமைக்குப் பெருமை சேர்ப்பதாகாது. இந்திய அணி தன் திறனில் பாதியைக்கூட வெளிப்படுத்தவில்லை என்பதே யதார்த்தம்.\nஇப்படிச் சொல்வது வங்கதேசத்தைக் குறைத்துச் சொல்வதாக ஆகாது. கச்சிதமான பந்து வீச்சு, கூர்மையான தடுப்பரண், அச்சமற்ற மட்டை வீச்சு ஆகியவற்றுடன் வங்கதேசம் அற்புதமாகப் போராடியது. கடைசி மூன்று பந்துகளில் கொஞ்சம் பக்குவமாக ஆடியிருந்தால் அணி வென்றிருக்கும். அதன் கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பொருத்தமான பரிசாக அது இருந்திருக்கும். இந்தியா போட்டியை வென்றது. வங்கதேசம் கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றது.\nஇந்தியாவின் நிகர ரன் விகிதம் குறைவாக இருப்பதால் வங்கதேசத்துட னான ஆட்டத்தில் ரன் விகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சொன்ன தோனி, அணியின் அதிரடி மட்டையாளர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று போட்டிக்கு முன் வெளிப்படையாகவே கூறினார். அணியில் சிலர் தடுமாறிவந்தாலும் எந்த மாற்றமுமின்றி அதே அணியைக் களமிறக்கியது இந்தியா. ரோஹித் சர்மாவும் ஷிகர் தவணும் முதல் 6 ஓவர்களில் ஓவருக்கு 7 ரன் என்னும் விகிதத்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் சர்மா ஆட்டமிழந்தார். ஏழாவது ஓவரின் முடிவில் தவண் நடையைக் கட்டினார்.\nஅதன் பிறகு இன்னிங்ஸின் வேகம் குறைய ஆரம்பித்தது. 23 பந்துகளில் சுரேஷ் ரெய்னா அடித்த 30 ரன்களைத் தவிர வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. தோனி, யுவராஜ் சிங், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் களத்தில் இருந்தும் கடைசி 5 ஓவர்களில் 34 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. தோனி சொன்ன அந்த அதிரடி மட்டையாளர்கள் எங்கே என்று தேட வேண்டியிருந்தது.\nஇந்தியா அதிக ரன் எடுக்க முடியாததற்கு அதன் மட்டையாளர்களின் தயக்கமும் தவறுகளும் மட்டும் காரணமல்ல. வங்கதேசப் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினார்கள். குறிப்பாக ஷாகிப் அல் ஹஸன் 4 ஓவர்களில் 24 ரன் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த��தினார். தடுப்பு அரண் வலுவாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் கள வியூகமும் தடுப்பாளர்களின் முனைப்பும் சிறப்பாக இருந்தன. இன்னும் குறைந்தது 20 ரன் எடுத்திருக்கக்கூடிய வாய்ப்பை மட்டையாளர்களின் தவறும் எதிரணியின் கூர்மையும் சேர்ந்து குலைத்தன.\n146 ரன்களைக் காப்பாற்றும் முயற்சி யில் இந்தியா தொடக்கத்திலிருந்தே சொதப்ப ஆரம்பித்தது. ஆஷிஷ் நெஹ்ரா எடுத்த எடுப்பில் கால் திசையில் பந்து வீச, தமிம் இக்பால் அதை ஃபைன் லெக் திசைக்கு அடித்தார். கைக்கு வந்த பந்தை நழுவவிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, பவுண்டரியைப் பரிசளித்தார். அதன் பிறகும் தடுப்பாளர்கள் நிறைய சொதப்பினார்கள். நெஹ்ரா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் ஆளுக்கு ஒரு கேட்சை நழுவ விட்டார்கள். துடிப்புடன் ஆடிய வங்கதேசம் இந்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றியை நோக்கிச் சென்றது. இந்தியா ஆடும்போது மட்டைக்கு வராமல் சண்டித்தனம் செய்த பந்து வங்கதேச மட்டையாளர்கள் ஆடும்போது சமர்த்தாக நடந்துகொண்டது. ஷாகிப், சபிர் ரஹ்மான் ஆகியோர் அனாயாசமாக அடித்த ஷாட்டுகள் இதற்குச் சான்று.\nஅவ்வப்போது விக்கெட்களும் விழுந்துகொண்டிருந்ததால் இந்தியாவின் நம்பிக்கையும் உயிர்ப்போடு இருந்தது. அஸ்வினின் அருமையான பந்து வீச்சு (4 ஓவர்களில் 20 ரன் கொடுத்து 2 விக்கெட்) இந்தியாவின் நம்பிக்கையைத் தக்கவைத்தது என்றும் சொல்லலாம். பும்ரா 19-வது ஓவரை நன்றாக வீசினார். 2 ஓவர்களில் 17 ரன்கள் என்னும் நிலையில் 6 ரன்கள் மட்டும் கொடுத்தார்.\nகடைசி ஓவரை வீசிய பாண்டியாவுக்கு தோனி, கோலி, நெஹ்ரா உள்ளிட்டோர் அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். என்றாலும் நெருக்கடி பாண்டியாவைப் பாதித்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இலக்கில்லாமல் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் 9 ரன்கள். நான்காவது பந்து அளவு குறைவான, சற்றே மெதுவாக வந்த பந்து. அதை புல் ஷாட் அடித்த முஷ்பிகுர் ரஹீம் பிடி கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடிக்க முயன்ற மொஹமதுல்லாவும் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் முஸ்தாஃபிஸுர் ரன் அவுட் ஆக, ஒரு ரன்னில் இந்தியா வென்றது.\nநான்காவது அல்லது ஐந்தாவது பந்தை மட்டையாளர் தூக்கி அடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும். தேவைப்படும் ரன் 2 என்னும்போது சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்கும் முனைப்பே வங்கதேசத்தைக் காவு வாங்கியது. பல தவறுகளும் செய்த இந்தியா தப்பிப் பிழைத்தது. ரன் விகிதத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுடனான போட்டியைக் காலிறுதிப் போட்டிபோல எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி.\nவெற்றியிலும் தோல்வியிலும் கிடைக் கும் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறுக்கும் இந்திய அணி தன் நெருக்கடி யைத் தானே உருவாக்கிக்கொண்டி ருக்கிறது. அணியிலோ ஆடும் முறை யிலோ மாற்றம் எதுவும் இல்லையென்றால் பெங்களூருவில் கிடைத்த அதிருஷ்டம் இந்தியாவுக்குப் பலனில்லாமல் போகலாம்.\nதப்பிப் பிழைத்த இந்திய அணி\nஒரு தேசம், ஒரு கோஷம்\nஸ்டாலின்: நாளை எனும் பெருங்கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51463-topic", "date_download": "2018-06-18T07:20:30Z", "digest": "sha1:3R7GXIUDF4VLIDTQNUBDF3NKOH7N2Z67", "length": 15446, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மொழி பிரச்சினை - சில கேள்விகள்?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாப��ம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nமொழி பிரச்சினை - சில கேள்விகள்\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nமொழி பிரச்சினை - சில கேள்விகள்\nசமஸ்கிருதம் உலக மொழி என்றால், அதை இந்தியாவிலே எத்தனை பேர் படிக்கிறார்கள்.. படிச்சியிருக்கிறார்கள்.. எத்தனைப் பேர் பேசுகிறார்கள் உலக சனத்தொகையில் எவ்வளவு பேர் படிச்சிருக்கிறார்கள் உலக சனத்தொகையில் எவ்வளவு பேர் படிச்சிருக்கிறார்கள்\nசும்மாயிருக்கிற சங்கை எடுத்து ஊதினானாம் ஆண்டி என்கிற மாதிரி, இந்தி ஆட்சி மொழியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்துத்துவச் சமஸ்கிருத மொழியைத் திணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது மத்திய அரசு.\nஇந்திய அரசால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள, செம்மை மொழி அந்தஸ்து பெற்றுள்ள மாநில மொழிகளுக்கு சம அந்தஸ்தும் வாய்ப்பும் அளிக்காமல், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு .மட்டும் அதிக முக்கியம் தருவதற்கான தக்க சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறதா இச் செயல் மற்ற மொழிகளை அவமானப்படுத்தும் காரியமாக அல்லவா கருத வேண்டியிருக்கிறது.\nஇந்தி மொழியை மக்கள் விரும்பி படித்து வருகிறார்கள் அல்லவா. அதே போலவே சமஸ்கிருத மொழியை மக்கள் விரும்பி படித்து தான் வருகிறார்கள். அப்பணி தொடர்ந்து செயல்படுத்துவதை விடுத்து, அதை மாநில மக்களின் மீது திணிப்பது என்பது ஆத்திரமூட்டும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சமஸ்கிருத மொழி பற்றிய பிரச்சினைகள் அதிகம் எழுந்ததில்லை. பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிர்ச்சினையை கையில் எடுக்கிறதென்றால், அரசின் நோக்கம் சாதாரண மக்களுக்கும் புரியாமல் போய்விடுமா என்ன\nஒரு பிரச்சியை மறைக்க இன்னொரு பிரச்சினையை உருக்குவது அரசின் ராஜதந்திரம். அப்பொழுது தான் மக்கள் ஒன்றை மறந்து இன்னொன்றை பேசுவார்கள். அதைப் பறறின மக்கள் கருத்தினை அறியலாம் என்ற நோக்கில் சமஸ்கிருத மொழி பிரச்சினையை உலவி விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.\nமொழி பிரச்சினை என்பது உலக அளவில் சர்வதேசிய சிக்கல்களாக இன்னும் நீடிக்கின்றன. அப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: அறிந்தும் அறியாதவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=4377", "date_download": "2018-06-18T07:19:24Z", "digest": "sha1:76CBXBOXMBNYNK4ECYEQXNMC5LSMKSH6", "length": 12388, "nlines": 69, "source_domain": "dravidaveda.org", "title": "(3788)", "raw_content": "\nவாழ்தல் இது குணம் கண்டீர்\nவாழுகிறவி அவன்றோ எல்லார்க்கும் குணமாவது\nஸர்வேச்வரனுடைய திருவடிகளை துதித்து (பகவத்குணு நுபவம் பண்ணி)\nவடமதுரையிலே வந்து பிறந்த கண்ணனுடைய\nவீழ்துணை ஆ போம் இதனில்\nஆசைப்படுந் துணையாகக் கொண்டு நடப்பதிற்காட்டிலும்\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***– கண்ணபிரான் திருவவதாரம் செய்தது எதற்காக என்றொரு கேள்வி பிறப்பதுண்டு ; பகவத் கீதையில் சுபரித்ராணுய ஸாதூநாம் விநாசாய சதுஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே என்று அவன்தாநே பணித்திருப்பதைக் கொண்டு அக்கேள்விக்கு விடை கூறுவதுண்டு. சிஷ்டரக்ஷணமோ துஷ்டசிக்ஷணமோ தர்மஸ்தாபனமோ இலை ஸங்கல்பமாத்ரத்தாலே ஸாத்யமாகாதோ என்றொரு கேள்வி பிறப்பதுண்டு ; பகவத் கீதையில் சுபரித்ராணுய ஸாதூநாம் விநாசாய சதுஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே என்று அவன்தாநே பணித்திருப்பதைக் கொண்டு அக்கேள்விக்கு விடை கூறுவதுண்டு. சிஷ்டரக்ஷணமோ துஷ்டசிக்ஷணமோ தர்மஸ்தாபனமோ இலை ஸங்கல்பமாத்ரத்தாலே ஸாத்யமாகாதோ இவற்றுக்காக நேரில் வந்து பிறக்க வேணுமோவென்று கேட்பதுண்டு; துஷ்ட நிரஸனம் ஒருகால் ஸங்கல்ப ஸாத்யமானாலும் ஸாதுபரித்ராணம் ஸங்கல்பத்தினால் ஸாத��யமாகாதென்றும், நேரே வந்து அவதரித்தே அது செய்யத்தக்கது என்றும் அந்தரதிகாண ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி யருளிச் செய்துள்ளார். அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று– அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று. இதில் மூன்றாமடியில் \"வடமதுரைப் பிறந்தவன்\" என்று ப்ரஸ்தாவிக்கப்படுகிற அவதாரத்திற்கு ப்ரயோஜனம் கூறுவது முற்பகுதி. \"மாயவனடிபரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ்துணையா\" என்பது அவதாரஹேது சொல்லுகிறபடி. இவ்வாழ்வார் தாமே பெரிய திருவந்தாதியில் கார்கலந்த மேனியான கைகலந்த வாழியான் பார்கலந்த வல்லயிற்றான் பாம்பணையான் சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையயினாழ் துயரை, என்னினைந்து போக்கு வரிப்போது\" என்றார். பகவத் குணங்கள் மலிந்திருக்கப்பெற்ற ஸ்ரீராமாயண ஸ்ரீபாகவ தாதிகளைக் கொண்டு போது போக்க முடியுமே தவிர மற்ற எதனாலும் போதுபோக்க முடியாதென்றார் ஆழ்வார் தம்மியல்வுகொண்டு, அவ்விதமாகப் போதுபோக்க விரும்புமலர்களே \"பரித்ராணாய ஸாதுநாம்\" என்கிற த்லோகத்தில் சொல்லப்பட்ட ஸாதுக்கள்: அவர்களைப் பரித்ராணம் செய்வதென்றால் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதேயாம். எம்பெருமான் திருவலதாரஞ் செய்து தனது திருக்குணங்களைக் காட்டியருளாதொழியில் சீர்கலந்த சொற்கள் தோன்றமாட்டா; அவை தோன்றவில்லையாகில் அவற்றைக் கொண்டே காலசேஷபம் பண்ணவிருக்கும் ஸாதுங்களின் பரித்ராணம் வித்திக்கமாட்டாது. ஆகவே, மாயவனடி பரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ் துணையாவதற்கு வடமதுரைப் பிறந்தானாயிற்று. அப்படிப்பட்டவனுடைய திருக்கல்யாண குணங்களையே விரும்பத்தக்க துணையாகப் பற்றும தொழிய வேறொரு நலமுமில்லை யென்றாராயிற்று.\nமுதலடியில் \"வாழ்நல் கண்டீர் குணமிது\" என்றவுடனே அந்தோ என்றதன் கருத்தை நம்பிள்ளை விவரிக்கிறார் காண்மின்;– \"[அந்தோ] கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை யபேக்ஷிக்க வேண்டுவதே யெனக்கு. வாழ்ச்சி உங்கள் தாயிருக்க இரந்து திரிவேன் நானாவதே என்றதன் கருத்தை நம்பிள்ளை விவரிக்கிறார் காண்மின்;– \"[அந்தோ] கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை யபேக்ஷிக்க வேண்டுவதே யெனக்கு. வாழ்ச்சி உங்கள் தாயிருக்க இரந்து திரிவேன் நானாவதே\nமாயவனடிபரவிப் போழ்து போகவுள்ளகிற்பாரான ஸ்ரீவைஷ்ணவர்கள் உத்தமாதிகாரிகள்; அவர்களை 'உத்தமர்கள்' என்றோ 'சீரியர்கள்' என்றோ நிர்தேசிக்க வேண்டியிருக்க 'புன்மையிலாதவர்க்கு' என்று நிர்தேசிப்பதேன் புன்மையை ப்ரஸங்கித்து அஃதில்லாமையைச் சொல்லுவானேன் புன்மையை ப்ரஸங்கித்து அஃதில்லாமையைச் சொல்லுவானேன் என்று சங்கை தோன்றும் ; அதற்குப் பரிஹாரமாக பட்டர் அருளிச் செய்வராம் – இந்த மாயவனடி பரவுகையை சூதுசதுரங்கம் போலே காலசேணபமாச்ருகிற புன்மையில்லாதவர்கள்–என்று *தெரிந்தெழுதி வாசித்துங் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது* என்ற திருமழிசையாழ்வாரைப் போலே உலகில் எல்லாரும் போதுபோக்குவாரல்லலே ; சூதாட்டியும் சதுரங்கமாடியும் போதைப்போக்குவார் பலருளரே, ஆச்செய்கைகளினால், ஒருவாறு போதுபோகிற தென்னாமளவேயல்லது அவை ஆலாதரூபமாயிருக்க ப்ரஸந்தியல்லையே. பகவத் குணுந பவத்தையும் அங்ஙனே போதுபோவதற்காகவே கொள்ளுமது புன்மையேயாம்; யந்முஹீர்த்தம் க்ஷணம் வாபி வா*தேவோ ந சிந்த்யதே, ஸா ஹாநிஸ் தந்மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸாச விக்ரியா என்றும் \"ஏகஸ்மிந்நபி அதிக்ராந்தே முஹீர்த்தே த்யாநவர்ஜிதே, தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணும்\" என்றுஞ் சொல்லுகிற நிலைமை யுண்டாகி ப்ரஹமாநந்த ரூபமாக குணுநுபவம் நடக்குமதுவே புன்மையிலாமை. இதைத் தெரிவிக்கைக்காகவே இங்கு ஆழ்வார் \"புன்மையிலாதவர்க்கு\" என்றருளிச் செய்தாரென்ப. வாழ்துணையா என்றது–வாழ்ச்சித் துணையாக என்றபடி, வீழ்துணை–ஸ்ப்ருஹணீயமான ஸஹாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114124-topic", "date_download": "2018-06-18T07:59:41Z", "digest": "sha1:CYXNUOIZYSON7KFVIHOFQKPKK66XYJB5", "length": 16115, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுற்றுலா பயணிகளை கவரும் துபாய் மலர் பூங்கா !", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nசுற்றுலா பயணிகளை கவரும் துபாய் மலர் பூங்கா \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசுற்றுலா பயணிகளை கவரும் துபாய் மலர் பூங்கா \nதுபாய்: துபாயில் பெரிய ஆறுகளோ ,தொடர்ச்சியான மழையோ இல்லையென்றாலும் இயற்கை ஆர்வத்தோடு முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் மரம் செடிகளோடு தோட்டங்களை உருவாக்குகின்றனர் இந்நிலையில் சென்ற வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் 45 மில்லியன் பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு சென்ற வருடம் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.\nஉலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு வரப்பட்டு இப்பூங்கா அமைக்கபட்டது . லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக ஜூன் மாதம் மூடப்பட்ட இப்பூங்கா எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கப்படும் என தெரிகிறது.\nவிரைவில் அங்கு ஆயிரக்கணக்கான வண்ண ,வண்ண வண்ணத்தி பூச்சிகளை கொண்ட பட்டர்பிளை பூங்காவும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127478-topic", "date_download": "2018-06-18T08:05:54Z", "digest": "sha1:DYVEHTRH6NLJ7BKKTCQVOHCB4GSDMC7B", "length": 17889, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருவள்ளுவர் தினத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கா��்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nதிருவள்ளுவர் தினத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதிருவள்ளுவர் தினத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை\nஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு\nஇறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி\nஇது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:\nசென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு)\nகட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள், ஜனவரி 16 ஆம் தேதி\nதிருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அரசு ஆணையின்படி அனைத்து\nஇதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள்\nமற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும்\nஎனவே, அரசு ஆணையின்படி கண்டிப்பாக ஜனவரி 16 ஆம் தேதி அனைத்து\nஇறைச்சிக்கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில்\nபதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்ய ��ேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.\nஅரசு ஆணையினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு\nRe: திருவள்ளுவர் தினத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை\nRe: திருவள்ளுவர் தினத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை\nRe: திருவள்ளுவர் தினத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை\nதிருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளையும்\nRe: திருவள்ளுவர் தினத்துக்கு இறைச்சி விற்பனைக்கு தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%C2%AD%E0%AE%AE%C2%AD/", "date_download": "2018-06-18T07:58:56Z", "digest": "sha1:RYN73JSA5YIQYCVMBIUBTDHZFOQF66TX", "length": 17906, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "காட்டுப் புலியின் உறு­ம­லினால் அச்­ச­ம­டைந்த 12 குரங்­குகள் ஒரே நேரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு | ilakkiyainfo", "raw_content": "\nகாட்டுப் புலியின் உறு­ம­லினால் அச்­ச­ம­டைந்த 12 குரங்­குகள் ஒரே நேரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு\nகாட்டுப் புலி­யொன்­றினால் பயந்த 12 குரங்­குகள் ஏக காலத்தில் மாரப்­ப­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்றுள்ளது.\nஉத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில் இக்­கு­ரங்­குகள் உயி­ரி­ழந்து கிடந்­ததை கிரா­ம­வா­சிகள் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.\nஇது தொடர்­பாக அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.\nகுரங்­கு­களின் இறந்த உடல்­களை பரி­சோ­தித்­த­போது, அவை ஒரே நேரத்தில் மார­டைப்­பினால் உயி­ரி­ழந்­தி­ருந்­தமை தெரி­ய­வந்­தது.\nகாட்டுப் புலி­யொன்றின் உறு­மலைக் கேட்டு அச்­ச­ம­டைந்ததால் இக்­கு­ரங்­கு­க­ளுக்கு மார­டைப்பு ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஒரே நேரத்தில் 12 குரங்குகள் மாரடைப்பினால் உயிரிழந்தமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்\nவாயை கொடுத்து வம்பில் சிக்கிய அனுஷ்கா சர்மா- (வீடியோ) 0\nகடலூரில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..\nநாங்கள் பட்டதுபோதும்… எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்: பேரறிவாளன் தாயார் அற்பு���ம்மாள் கண்ணீர் 0\nகிணற்றில் குளித்த தலித் சிறுவர்களை அம்மணமாக்கி அடித்த கொடுமை \n10 வயது சிறுமியைக் கொடுமைப்படுத்தி ரசித்த தம்பதியர்.. கும்பகோணத்தில் நடந்த கொடூரம் 0\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்.\nபத்து தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வீடியோ…\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி – வியக்கவைக்கும் வரலாறு\nஎல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதி��ாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஎன்.ஐி.ஓ (NGO) என்ற போர்வையில் வன்னிக்குள் நுழைந்த உளவாளிகள் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -10)ஒரு நாட்டில் உளவு பார்க்க இப்பொழுதெல்லாம், உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை என்.ஐி.ஓ ஊழியர்களாகவே அனுப்பி வைக்கிறார்கள். எனவே என்.ஐி.ஓ கள் [...]\n“யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2)இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் [...]\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை -பகுதி -9)புலிகளை முடக்கிய கூட்டுவலை இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும் 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி ஓடிய கருணா (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-3எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -8)பிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே [...]\nதமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தினை புலிகள் எவ்வாறான வகையில் தீர்மானித்தார்கள் : (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். ���த் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-2பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகிய இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/9", "date_download": "2018-06-18T07:36:45Z", "digest": "sha1:Z632JS6SQ2RDJGIJFYGLTYZLXSH6XPFX", "length": 21013, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நிகழ்களம்: உணவை அமுதமாக்கும் இளைஞர்!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nநிகழ்களம்: உணவை அமுதமாக்கும் இளைஞர்\nசமீபத்தில் ஒருநாள் ஹோட்டலுக்குப் பிரியாணி சாப்பிடலாம் என்று சென்றேன். பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தேன். அப்போது, எனக்கு அருகில் இருக்கும் டேபிளில் குழந்தையுடன் ஒரு குடும்பம் வந்து அமர்ந்தது. நான் ஆர்டர் செய்த பிரியாணியும், அவர்கள் ஆர்டர் செய்ததும் வந்தன. பசியில் இருந்த நான் சாப்பிடலாம் என்று பிரியாணியை வாயில் எடுத்து வைத்தபோது அரிசி வேகாமல் பிளாஸ்டிக் அரிசிபோல இருந்தது. அருகில் இருந்தவர்களும் அதையே சொன்னபோது, \"எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்\" என்று அந்தக் குழந்தை கேட்டது. அதற்கு குழந்தையின் அம்மா, \"ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிடக் கூடாது; உடம்புக்கு நல்லதில்லை” என்று சொல்ல, உடனே அந்தக் குழந்தை, “இந்த பிரியாணி மட்டும் உடம்புக்கு நல்லதா\nகுழந்தை இப்படிக் கேட்டது என்னை யோசிக்க வைத்தது.\nபிரியாணி பிளாஸ்டிக் அரிசி போல் இருக்கிறது; ஐஸ்க்ரீம் உடம்புக்கு ஆகாது; அப்படியென்றால் இவற்றைச் செய்வதற்கான உணவுப்பொருள்களை மாற்றி, நமது பாரம்பரிய சிறுதானியங்களில் அவற்றைச் செய்யலாமே என்று தோன்றியது. அப்படித் தோன்றியபோது, அதை நடைமுறையில் செயல்படுத்திவரும் அந்த இளைஞர் ஞாபகத்துக்கு வந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் ‘அருந்தானிய உணவகம்’ என்ற ஒன்றைஅமைத்து, குறைந்த விலையில் மக்களுக்கு நஞ்சில்லா உணவை வழங்கிவருபவர் அவர்.\nகிராமத்து இளைஞர்களின் கனவு பெரும்பாலும் நகரத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்றே இருக்கும். ஆனால் பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலத்தைச் சேர்ந்த இந்த மாதேஸ்வரன் வித்தியாசமானவர். சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் கைநிறையக் காசு தந்த வேலையை உதறிவிட்டு, கிரமத்திற்குத் திரும்பியவர் மாதேஸ்வரன். \"கைநிறைய சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு ஊருல வந்து ஆடு, மாடு மேய்ச்சிக்கிட்டு, விவசாயம் பண்ணப் போறியா; உனக்கு என்ன பைத்தியமா என்று அப்பா, அம்மா, எல்லோருமே என்னை திட்டுனாங்க. அதனால என்னோட குறிக்கோளில் இருந்து பின்வாங்கி இருந்தேன்னா, இன்னைக்கு அருந்தானிய உணவகம் என்ற இந்த சாதனையை எட்டியிருக்க முடியாது” என்று மனநிறைவுடன் சொல்லும் மாதேஸ்வரனுக்குச் சிறு வயதிலேயே விவசாயத்தின் மீது ஈடுபாடு உண்டு. அப்பாவுக்கு துணையாக வேலைசெய்துவந்தார். டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டுச் சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த இவருடைய மனம் அந்தப் பணியில் ஒன்றவில்லை.\n“தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர் ஆகியவை வறட்சி மாவட்டங்கள். அரசே இதை அறிவித்துள்ளது. விவசாயம் செய்யப் போதிய தண்ணீர் வசதி கிடையாது. ஆனால், பெரம்பலூர் மாவட்டம் சிறுதானியத்திற்குப் பெயர் பெற்றது. அதுவும் காலப்போக்கில் மறைந்துவிட்டது. இப்போது விவசாயிகள் மீண்டும் சிறுதானியம் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது” என்று தன் வாழ்க்கைப் பாதி மாறிய கதையை நினைவுகூர்கிறார் மாதேஸ்வரன்.\nஇனி ஒரு விதி செய்வோம்\nசமூக அக்கறை கொண்ட இவர், ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற சமூக அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். குளங்களைத் தூர்வாருதல், மழை நீர் சேகரிப்பு, சாக்கடைக் கழிவுகளைச் சுத்தம் செய்தல், மரம் நடுதல் போன்ற சேவைகளை இந்த அமைப்பின் மூலம் செய்துவருகிறார். பிரச்சினைகள் ஏற்பட்டால் போராட்டங்களும் செய்வோம் என்கிறார்.\nஇயற்கை வழி வேளாண்மையை ஊக்குவித்த நம்மாழ்வாரைப் பின்பற்றி இயற்கை விவசாயத்திற்குள் இறங்கிய இவர், மாவட்டத்தின் பல பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனை பெற்றார். “எங்களுக்கு சொந்தமா 1 ஏக்கர் நிலம் உண்டு. 4 ஏக்கர் குத்தகைக்கும் எடுத்து விவசாயம் செய்யுறோம். செயற்கை உரம் போட்டு விவசாயம் பண்ணதால உணவு நஞ்சா இருக்கறத உணர்ந்தேன். இது பற்றி பலரிடம் ஆலோசனை கேட்டேன். அப்படி ஆலோசனை பெற்றுதான் இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். நம்ம பாரம்பரிய அரிசியான குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம், கம்பு எல்லாமே இயற்கை ம���றையில் பயிரிடுறோம். இதற்கு மானாவாரி பயிர்கள்னு பேரு” என்கிறார் மாதேஸ்வரன்\nபூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பிலும் இணைந்த இவருக்குச் சித்த மருத்துவர் கு.சிவராமன் அறிமுகம் ஆனார். சிறுதானிய உணவைப் பற்றி அவர் கூறியது, இவர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. “உணவே மருந்து என்ற பழமொழியத்தான் சிவராமன் ரொம்பவும் வலியுறுத்தினார். அதிலிருந்து எல்லாருக்கும் நஞ்சில்லா ஆரோக்கியமான உணவுகளை வழங்கணும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு ஏற்ற வழியாகத்தான் ‘சிறுதானிய உணவகம்’ அமைத்தேன்” என்று தன் தொடக்கத்தை நினைவுகூர்கிறார்.\nகளம் அமைத்துத் தந்த ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸுடன் மாதேஸ்வரனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. மாவட்டத்தில் ஒரு சமயம் புத்தகத் திருவிழா நடைபெற இருந்தது. அதில் நொறுக்கு தின்பண்டங்களை தவிர்த்து, சிறுதானிய உணவு வகைகளைக் கொடுக்க முடியுமா என்று ஆட்சியர் இவரிடம் கேட்டிருக்கிறார். இவரும் ஒப்புக்கொண்டு நண்பர்கள் உதவியோடு செயலில் இறங்கினார். குறைந்த விலையில் தூதுவளை, முடக்கத்தான் போன்ற மூலிகைகள், கீரைகளின் சூப், ஆவாரம்பூ, முளைக்கட்டிய பயிர், சிறுதானிய பிஸ்கட் போன்றவற்றைப் புத்தகத் திருவிழாவில் வழங்கினார்கள். ஒரு வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. இதைப் புத்தகத் திருவிழா மேடையில் சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் கு.ஞானசம்பந்தம், மாவட்ட ஆட்சியர் மூவரும் பாராட்டிப் பேசினார்கள். “இதனால், இங்குள்ள மக்கள் மத்தியில் சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு பரவலானது. இது என் வாழ்க்கையின் முதல் வெற்றிப் படியாக அமைந்தது. இதற்கான களத்தை அமைத்துத் தந்த மாவட்ட ஆட்சியர் என் நெஞ்சில் நிறைந்தார்” என்று நன்றியுடன் கூறுகிறார் மாதேஸ்வரன்.\nபிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் ‘அருந்தானிய உணவகம்’ என்ற பெயரில் சிறுதானிய உணவகங்களைத் திறந்தார். இவை வெற்றிகரமாக நடந்துவருகின்றன. அரசு அதிகாரிகள் மீட்டிங் நடக்கும்போதெல்லாம் சிறுதானிய உணவுகளை வழங்கிவருகிறார். பெரம்பலூரைத் தொடர்ந்து அரியலூர் புத்தக கண்காட்சியிலும் இவர் அமைத்த அருந்தானிய உணவகம் பொதுமக்களிடம் பேராதரவைப் பெற்றுள்ளது.\nசிறுதானிய விவசாயக் குழுவில் இருந்து சிறுதானியத்தை நாங்கள் வாங்கிச் செய்கிறோம். ‘அருந்தானியம்’ என்ற பெயரில் ஓர் இணையதளம் ஆரம்பித்து, சிறுதானிய விளைபொருட்களை அனைத்து மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.\nகளம் அமைத்துத் தந்த கலெக்டர் டாக்டர் தரேஸ் அகமதுக்குப் பிறகு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நந்தகுமார் புதிய கலெக்டராகப் பொறுப்பேற்றார். இவர் மாதேஸ்வரனின் முயற்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவினார். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் பிஸ்கெட், லட்டு போன்ற சிறுதானியத் தின்பண்டங்கள் தயாரிக்கத் தொடங்கினார் மாதேஸ்வரன். கூடவே, திருமணங்களுக்கும் சிறுதானிய உணவு வகைகளையும் செய்துகொடுக்க ஆரம்பித்தார். வரகு பிரியாணி, கம்பு சாதம், குதிரை வாலி தயிர் சாதம் என திருமணங்களில் புதுவிதமாக உணவு வகைகளை பரிமாறுகிறது இவருடைய ‘அருந்தானிய உணவகம்’.\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும். அதிலும் கோடைக்காலத்தில் ரொம்பவும் பிடிக்கும். அந்த ஐஸ்கிரீமையும் இவர் விடவில்லை. ஐஸ்கிரீமில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைப்பதை அறிந்த மாதேஸ்வரன். சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் செய்தார். சிறுதானியத்தில் நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம் ஆகியவற்றைப் போட்டுச் செய்கிறார்கள். மா, பலா போன்ற பழங்களிலும் இங்கே ஐஸ்கிரீம் செய்யப்படுகிறது.\nகம்பு ஐஸ்கிரீம், கேழ்வரகு ஐஸ்கிரீம், திணை ஐஸ்கிரீம், சோளம் ஐஸ்கிரீம், முலாம்பழ ஐஸ்கிரீம், பலாப் பழ ஐஸ்கிரீம், இஞ்சி ஐஸ்கிரீம் போன்ற ஐஸ்கிரீம் வகைகளையும் ‘அருந்தானிய உணவகம்’ வழங்குகிறது.\nபன்னாட்டு நிறுவனத்தில் ஊழியராக இருந்த மாதேஸ்வரன், இன்று 25 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்திலும் இரண்டு இடங்களிலும், உடுமலைப்பேட்டையிலும் ‘அருந்தானிய உணவகங்கள்’ செயல்படுகின்றன.\n“என்னுடைய நோக்கம் மக்களுக்கு நஞ்சில்லா உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்தச் சிறுதானிய உணவு வகைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் தொழில் முனைவோரையும் உருவாக்குகிறோம். 2020க்குள் பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தது 100 தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று தன் வெற்றிக் கதையைப் பெருமையோடு பகிர்ந்துகொள்கிறார் மாதேஸ்வரன்.\nஒரு செயல் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். இன்று உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் நஞ்சாகிவருவது குறித்து புலம்பல்களையும் புகார்களையும் ஆயிரக்கணக்கில் கேட்டுவருகிறோம். ஆனால், விமர்சிப்பதோடு நின்றுவிடாமல் மாற்றத்தைச் செயல்பூர்வமாக முன்னெடுக்கும் மாதேஸ்வரனைப் போன்றோர் நம் காலத்துக்கான முன்னுதாரணங்கள் என்று துணிந்து சொல்லலாம்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-06-18T07:55:20Z", "digest": "sha1:BUPEQ224BV7MFM7TRDYDYZ5KOXSD52BZ", "length": 32009, "nlines": 163, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: மஞ்சள் காமாலைக்கு பத்தியமில்லா மருந்து!", "raw_content": "\nமஞ்சள் காமாலைக்கு பத்தியமில்லா மருந்து\nகோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் குளிர்காலத்தில் மக்கள் அனுபவித்த நோய்கள் குறைந்து, வழக்கம்போல் வேறுபல நோய்கள் உண்டாகும். நீர்க்கடுப்பு/எரிச்சல், அம்மை, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு என்று குறிப்பிட்ட சில நோய்கள் வருடாவருடம் வந்து மக்களை வாட்டி எடுக்கும். இதில் மஞ்சள் காமாலை என்பது உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறி என்றும் அதுவே ஒரு நோய் அல்ல என்றும் இயற்கை முறை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த மஞ்சள் காமாலையை ஆரம்ப‌ நிலையிலேயே கண்டுபிடித்து தகுந்த‌ சிகிச்சை எடுத்தால் சுலபமாக குணப்படுத்திவிடலாம். அதற்கு இயற்கை முறையில் வீட்டிலேயே செய்துக்கொள்ளும் வைத்தியம் உள்ளது. இதுபோல் ஆரம்ப நிலையில் சாப்பிட்டு பலரும் பலன் அடைந்துள்ளதால், எல்லோருக்கும் பயன்பட‌ அந்த வைத்திய முறையை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.\nமஞ்சள் காமாலை ஏற்பட்ட‌வருக்கு ஆரம்பத்தில் பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, வயிறு உப்புசம் ஆகியவை இருக்கும். அதுபோன்று இருக்கும்போது அது சாதாரண செரிமான கோளாறுதான் என்று அலட்சியப்படுத்தினால்\nவயிற்றில் (வலதுபக்க மேல் பாகத்தில்) வலி, மூட்டுக்கு மூட்டு வலி, ஜுரம் போன்றவை தலைத்தூக்கும். உடலும் மெலிய ஆரம்பிக்கும். கண்ணின் வெள்ளை விழியிலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். சிறுநீர் மற்றும் வியர்வையிலும் மஞ்சள் நிறம் கலந்து வெளியாகும்.\nசாதாரணமாகவே வெயில் காலங்களில் மஞ்சள் நிறம் கலந்து சிறுநீர் போனாலும், அதற்கும் காமாலை பாதித்த மஞ்சள்நிற சிறுநீருக்குமுள்ள‌ வித்தியாசத்தை சுலபமாக கண்டுபிடிக்கலாம். சுத்தமான ஒரு பஞ்சை எடுத்து சிறுநீரில் போட்டு, பிறகு அதன்மேல் தண்ணீர் ஊற்றினால் அது உஷ்ணத்தினால் சாதாரணமாக ஏற்பட்ட மஞ்சளாக இருக்குமேயானால் அந்த பஞ்சு மீண்டும் வெள்ளை நிறமாகிவிடும். மஞ்சள் காமாலையினால் ஏற்பட்ட மஞ்சள் நிறமென்றால், தண்ணீர் ஊற்றினாலும் அந்த நிறம் போகாமல், மஞ்சள் நிறம் பஞ்சில் கறையாக பிடித்துக் கொள்ளும். லேபுக்கு போய் டெஸ்ட் பண்ணும்போதுகூட சில நேரங்களில் ஆரம்ப நிலையில் உள்ள காமாலையாக இருந்தால் நார்மல் என்றே ரிசல்ட் வரும். அப்போது இதுபோல் சுயபரிசோதனைச் செய்து பார்த்துக்கொண்டு, மீண்டும் ஓரிரு நாட்களில் லேப் டெஸ்ட் பண்ணிப் பார்க்க‌லாம். ஆனால் சிகிச்சை எடுக்கும் விஷயத்தில் அலட்சியப்படுத்தக் கூடாது.\nபிஞ்சு கடுக்காய் - 100 கிராம்\nபனங்கற்கண்டு - 100 கிராம்\nசுத்தமான பசுநெய் - 100 கிராம்\nஒரு பாத்திரத்தில் பசுநெய் விட்டு அடுப்பில் வைத்து பிஞ்சு கடுக்காயை அதனுடன் சேர்த்து மெதுவான தீயில் பொரித்து எடுக்கவும். பிறகு அதே நெய்யில் பனங்கற்கண்டு போட்டு சிறிது நேரம் பொரியவிட்டு எடுக்கவும். இப்போது சுத்தமாக கழுவி காயவைத்த அம்மியில் (ஈரமில்லாத நிலையில்) வைத்து மைபோல் அரைத்து எடுக்கவும். அரைப்பதற்கு தண்ணீர் சேர்க்காமல் பொரிப்பதற்கு பயன்படுத்திய நெய்யை தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவேண்டும். நன்கு அரைந்தவுடன் கோகோ பட்டர் போன்று இருக்கும். அதை புளியங்கொட்டையைவிட சற்று பெரிய‌ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி காய்ந்த ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.\nமஞ்சள் காமாலை ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்பதை (ரத்தம், சிறுநீர் போன்ற) லேப் டெஸ்ட்டுகளுக்கு பிறகு உறுதியானால் உடனடியாக இந்த மருந்தை சாப்பிட்டு குணமடையலாம்(இன்ஷா அல்லாஹ்). சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின்போ இந்த உருண்டைகளில் 3 உருண்டைகள் வீதம் 3 வேளைக்கும் சாப்பிடவேண்டும். இவ்வாறு முதல் 5 நாட்கள் சாப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்து, காமாலையின் பாதிப்பு குறைந்து இருக்குமானால் அடுத்த 5 நாட்களுக்கு மீண்டும் சாப்பிடவேண்டும். கொஞ்சமும் குறையவில்லை என்றால் தகுந்த மருத்துவரை அணுகி உடனடியாக மற்ற வைத்தியங்களை மேற்கொள்ளவேண்டும். முன்னேற்றம் தெரிபவர்கள் தொடர்ந்து இதை 3 வாரங்களுக்கு சாப்பிட உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.\nபக்க விளைவு, பத்தியம் உண்டா\nஇந்த மருந்தில் எந்தவித பக்க விளைவும் கிடையாது. நெய் சேர்ப்பதாலும் பயப்பட தேவையில்லை. கலப்படமில்லாத சுத்தமான பசுநெய் மட்டுமே சேர்க்கவேண்டும். இந்த மருந்து சாப்பிடும்போது தயிர், பழைய சோறு(நீர்ச்சோறு) மட்டும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். காரணம் அவை இரண்டும் இந்த மருந்தின் பலனைத் தடுக்கும். அதுபோல் மருந்தின் பலனை முறிக்கும் உணவுகளான‌ பாகற்காய், அகத்திக் கீரையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். மற்றபடி வேறெந்த பத்தியமும் இருக்கத் தேவையில்லை. திருப்திக்காக ஆங்கில மருந்துகளை சேர்த்து எடுத்துக் கொள்பவர்களும்கூட இந்த மருந்தையும் சேர்த்து சாப்பிடுவதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.\nஇதை சாப்பிடுவதால் பசியின்மை, குமட்டல் குறைந்து, வாந்தியும் நிற்கும். நன்கு பசியும் எடுக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது வயிறு உப்புசம் நீங்கிவிடும். முற்றிலுமாக காமாலையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மஞ்சள் காமாலை பாதிக்காத மற்ற நேரங்களிலும்கூட‌ பசியிண்மை, குமட்டல், அஜீரண கோளாறுகளுக்கு இதை செய்து கொடுப்பார்கள்.\nகாமாலையில் பல விதங்கள் இருப்பதால் ஆங்கில வைத்திய முறையில் எல்லா விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை எடுக்க‌ முடியாது. ஒவ்வொருவரின் உடல் நிலைக்கும், ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ளும்படி டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் மேலே சொன்ன மருந்து எந்தவகை மஞ்சள் காமாலையாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு அருமையான மருந்தாகும். 'அது ஆரம்பநிலை கிடையாது, பாதித்து நாட்களாகிவிட்டது' என்று லேப் டெஸ்ட்டில் தெரிந்தால், உடனடியாக அதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் இது இயற்கை முறை வைத்தியமாக இருப்பதால் இந்த மருந்து மெதுவாகதான் வேலை செய்யும். அதேசமயம் பக்க விளைவின்றி முழுமையாக குணமாக்கும். ஆனால், ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டு காமாலையின் தீவிரம் அதிகமாகியவர்களுக்கு இதில் சீக்கிரம் நலன் தெரியா��ு என்பதால்தான் \"ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு\" என்று குறிப்பிட்டுள்ளேன். இது கைதேர்ந்த வைத்தியர் சொல்லிக் கொடுத்தது. அத்துடன் மஞ்சள் காமாலை உள்ளவர்களும், ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு குணமடைந்த‌வர்களும் தினமும் அன்னாசி பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.\nபொதுவாகவே \"ஹெப்பாடைட்டிஸ் ஏ\" (Hepatitis A) என்ற வைரசினால் உண்டாகும் மஞ்சள் காமாலைதான் இளம் வயதினரில் 80% பேருக்கு உண்டாவதால், ஒரு சில வாரங்களில் தானாகவே அது குணமாகிவிடும் என்று ஜூரம், வாந்தி, உடல்சோர்வுக்கு மட்டும் டாக்டர்கள் மருந்து கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அதற்கு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அவசியப்படாது. ஆனால் மருந்து தேவைப்படாத அதுபோன்ற ஆரம்ப நிலையாக இருந்தாலும், காமாலை நீங்கி உடல் நலமான பிறகும்கூட, பாதிக்கப்பட்ட கல்லீரல் முழுமையாக குணம் அடைவதற்காக‌ இந்த மருந்தை தயாரித்து உட்கொள்ளும்படி இயற்கை முறை வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.\nLabels: சித்த மருத்துவம், தயாரிப்பு முறைகள், மருத்துவம், வீட்டு வைத்தியம்\nபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே\nசமூக அக்கறையுள்ள சமகாலத்திற்கு தேவையான பதிவு\nஇறைவன் இதற்கான நற்கூலியை உங்களுக்கு வழங்குவானாக\nகீழாநெல்லி, முள்ளங்கி, கடைந்த மோர், சுட்ட அப்பளம், எண்ணெய்-இது கண்ணால் கூட பார்க்க கூடாத சமாச்சாரம்.... என்றுதான் தெரியும்.\nஆனால், இங்கே நீங்கள் சொல்லி இருப்பவை இதுவரை நான் அறிந்திராத புதிய மற்றும் எளிய வகை மருத்துவம்... மஞ்சள் காமாலைக்கு.\nகடுக்காய் மலச்சிக்கலுக்கு மெயின்னு தெரியும் இது புதுசா ஈஸியா தெரியுது . நினைவில் வைத்துக்கொள்கிறேன் யாருக்காவது பயன் படும்\nமுக்கியமா சிக்கன் , மட்டன் வகைகள் சாப்பிடவே கூடாது\nசகோ ஆஷிக் ,மஞ்சள் காமாலைக்கு ஆயுர் வேத மருந்தில முதல் நெம்பர் கீழா நெல்லிக்கு தான். பச்சையா அப்படியேவும் சாப்பிடலாம் :-))\n//இதில் மஞ்சள் காமாலை என்பது உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறி என்றும் அதுவே ஒரு நோய் அல்ல என்றும்//\nயூ ஏ இல விசா ரினுவலுக்காக மெடிகல் டெஸ்டில கண்டு பிடிச்சா விசா ரினுவல் கிடையாது .நேரே கான்சல்தான் . குணப்படுத்தி கிட்டு வாங்கங்கிற பேச்சே கிடையாது\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\n//இறைவன் இதற்கான நற்கூலியை உங்களுக்கு வழங்குவானாக//\nதங்களின் துஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ.\n//கீழாநெல்லி, முள்ளங்கி, கடைந்த மோர், சுட்ட அப்பளம், எண்ணெய்..//\nகீழாநெல்லியும் மஞ்சள் காமாலைக்காக ரொம்ப காலமாக பயன்படுத்தப்படும் மருந்தல்லவா சகோ :‍‍-) ஏதோ மறதியாக சொல்கிறீர்கள்னு நினைக்கிறேன், பரவாயில்லை.\n//முக்கியமா சிக்கன், மட்டன் வகைகள் சாப்பிடவே கூடாது//\nஇந்த மருந்து சாப்பிடும்போது மருந்தை முறிக்கும் உணவுகளைத் தவிர மற்ற எந்த உணவையும் அளவோடு சாப்பிடலாம் என்றும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை தவிர்த்துக் கொள்வது மற்ற ட்ரீட்மெண்ட் எடுக்கும்போதுதான் என்றும் வைத்தியர்கள் சொல்வார்கள் சகோ.\n//சகோ ஆஷிக் ,மஞ்சள் காமாலைக்கு ஆயுர் வேத மருந்தில முதல் நெம்பர் கீழா நெல்லிக்கு தான்//\nஆமா சகோ, கீழாநெல்லியும் நல்ல மருந்துதான். நன்றி சகோ.\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருகைக்கு நன்றி சகோ.\n//யூ ஏ இல விசா ரினுவலுக்காக மெடிகல் டெஸ்டில கண்டு பிடிச்சா விசா ரினுவல் கிடையாது .நேரே கான்சல்தான் . குணப்படுத்தி கிட்டு வாங்கங்கிற பேச்சே கிடையாது//\n அவர்களிடமெல்லாம் போய் இயற்கை முறை வைத்தியர்களின் டயலாக்கை சொல்லமுடியுமா என்ன\nவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருகைக்கு நன்றி தோழி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,மிகவும் விரிவான முறையில் நல்ல பயனுள்ள பதிவு எழுதியிருக்கீங்க...\nவைத்தியமுறையும் புதிதாக உள்ளது.எனக்கு தெரிந்து எங்கள் ஊர் பகுதியில் மஞ்சள் காமாலை என்றவுடனேயே பத்தியத்தோடு பறவையில் போய் சோறு வாங்கி சாப்பிடணும் என்பார்கள்.அதை நான் இது வரை பார்த்ததும் கிடையாது.என்ன மருந்து கலந்தது என்றும் தெரியாது.எல்லாம் கேள்விப்பட்டதுதான்...\nஇனி இந்த பயனுள்ள தகவலை,மருந்தின் செய்முறையை மனதில் சேகரித்து கொள்ள வேண்டியதுதான்.... நிறைய பேருக்கு பயன்படும்படி சொல்லலாம் அல்லவா...\nநல்ல பகிர்வுக்கு மிக மிக நன்றி அஸ்மா..\n//எனக்கு தெரிந்து எங்கள் ஊர் பகுதியில் மஞ்சள் காமாலை என்றவுடனேயே பத்தியத்தோடு பறவையில் போய் சோறு வாங்கி சாப்பிடணும் என்பார்கள்.அதை நான் இது வரை பார்த்ததும் கிடையாது.என்ன மருந்து கலந்தது என்றும் தெரியாது.எல்லாம் கேள்விப்பட்டதுதான்...//\nஆமா அப்சரா, பரவையில்தான் மருந்துசோறு வாங்கி சாப்பிடுவார்கள். ஏதோ பச்சிளையை நறுக்கி சோற்றுடன் சேர்த்து(வேறு என்ன சேர்ப்பார்கள் என்று ���ெரியவில்லை) பச்சை கலரில் ஒரு ஆப்பை அளவு கொடுப்பார்கள். சாப்பிட ரொம்ப கஷ்டமா இருக்குமாம். அவர்கள் சொல்லும் நாட்களுக்கு(2,3 முறை) செல்லவேண்டும். பத்தியம் நிறைய சொல்வார்கள். முக்கியமா முட்டை, கோழி தொடவே கூடாது. நாங்களும் முன்பு அதுபோல் அங்கு போய் இருக்கோம். மஞ்சள் காமாலை அதிகமாகிவிட்டால் வேறு மருந்துகளுக்கு அது பெட்டர்தான்\n//இனி இந்த பயனுள்ள தகவலை,மருந்தின் செய்முறையை மனதில் சேகரித்து கொள்ள வேண்டியதுதான்.... நிறைய பேருக்கு பயன்படும்படி சொல்லலாம் அல்லவா...\nநிச்சயம் சொல்லலாம். பதிவில் சொன்னதுபோல், ஆரம்ப நிலைதானா என்று மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி அப்சரா\nபயனுள்ள பாதை வலைத்தள அமைப்பாளருக்கு அன்புடன் அஸ்ஸலாமு அலைக்கும் பெட்டகம் (pettagum) என்கிற எனது வலைப்பதிவையும் தங்களின் பிளாக்கில் இணைத்தால் வாசகர்கள் பயன் பெறுவார்கள். நன்றி அன்புடன் முஹம்மது அலி\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03", "date_download": "2018-06-18T07:46:45Z", "digest": "sha1:3N23TCNA5YRRFIN6HHO5OK3XVTELRHE2", "length": 2842, "nlines": 69, "source_domain": "periyarwritings.org", "title": "பெரியாரியல்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகுடிஅரசு இதழ் 7 இராஜாஜி 1 தாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2 காந்தி 1 கல்வி 1 பார்ப்பனர்கள் 3 விடுதலை இதழ் 3 காங்கிரஸ் 3\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2017/05/2-conclusion.html", "date_download": "2018-06-18T07:47:56Z", "digest": "sha1:EJG2DWLV6LKMDQOY6R63EP6EJUJSGIBV", "length": 42827, "nlines": 154, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: பாகுபலி 2 - இது Conclusion அல்ல!", "raw_content": "புதன், 3 மே, 2017\nபாகுபலி 2 - இது Conclusion அல்ல\n‘‘நீர் என் அருகில் இருக்கும் வரை... என்னைக் கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்க்க்க்கவில்லை மாமா...’’ - காதுகளில் இன்னும் கம்பீரமாக ஒலிக்கிறதா அமரேந்திரனின் நம்பிக்கைக் குரல்\n1913ல் தாதா சாஹெப் பால்கே உருவாக்கிய ‘ராஜா ஹரிச்சந்த்ரா’ இந்தியாவின் முதல் சினிமாவாக அறியப்படுகிறது. அதன் பிறகான நூறாண்டுகளையும் கடந்த இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க / மாற்றங்களை விதைத்த முன்னோடி சினிமாக்கள் என்று ஒரு பட்டியல் போடலாம். அந்தப் பட்டியலில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருக்கிறது எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி (2 மணி 39 நிமிடம் ஓடுகிற Beginning / 3 மணிநேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய Conclusion சேர்த்து). மீண்டும், மீண்டும் பிரமாண்ட வெற்றிக்காக வாழ்த்துகள்\nமுதல் பாகத்தில் கட்டப்பாவின் கத்திக்குத்து சம்பவத்துடன் பிரமித்துப் போய் தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்கள், அதே பிரமிப்பு துளி குறையாமல் (சொல்லப் போனால், கொஞ்சம் கூடுதலாகியிருக்கிறது), இரண்டாவது பாகத்தையும் ரசித்துத் திரும்புகிறார்கள். இன்றைக்கு இருக்கிற இந்திய சினிமா இயக்குனர்களில் கதையையும், கணினி வரைகலை தொழில்நுட்பத்தையும் உணர்வுப்பூர்வமாக இழைத்து, பிரமாண்டமாக காட்சிப்படுத்தக்கூடிய ஆற்றல் (காளி சிலை ஏதாவது இருந்தால் சத்தியமடித்து சொல்லலாம்) எஸ்.எஸ்.ராஜமவுலிக்கே இருக்கிறது.\nஒரு டைட்டானிக், ஜூராஸிக் பார்க் மாதிரியான பிரமாண்ட ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்த நமது சினிமா ரசிகர்களுக்கு, ‘மேக் இன் இந்தியா’ பிரமிப்பு பாகுபலி (1 + 2). முதல் பாகம் பார்த்து விட்டு எழுதிய ‘பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்’ விமர்சனத்தை (முதல் பாகம் விமர்சனம்: பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்’ விமர்சனத்தை (முதல் பாகம் விமர்சனம்: பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்) அப்படியே தூசி தட்டி போட்டு விடலாம். அவ்வளவு பிரமிப்பை, அதற்கும் கூடுதலாக இதிலும் நிறைத்து வைத்து கொடுத்திருக்கிறார் ரா.மவுலி.\n��ாகுபலி 2 படத்தின் இந்த மகத்தான வெற்றி எந்தப் புள்ளியில் துவங்குகிறது வெறும் கதையையோ, பிரமாண்டத்தையோ, கம்ப்யூட்டர் வரைகலை தொழில்நுட்பத்தையோ மட்டுமே நம்பி களமிறங்க வில்லை மவுலி. மேற்சொன்ன மூன்று விஷயங்களையும் அழகாக இணைத்து, இழைத்திருப்பதில் துவங்குகிறது அமரேந்திர / மகேந்திர பாகுபலிகளின் வெற்றி.\nமுதலில் கதை: பாகுபலி படத்துக்கான கதையைத் தீர்மானித்ததும், கதையை சுமந்து செல்கிற கதைமாந்தர்களின் குணாதிசயங்களை நேர்த்தியாக வடிவமைத்தது முதல் வெற்றி. மிக நல்லவனாக அமரேந்திர பாகுபலி. தீயகுணம் கொண்டவர்களையும் கூட, சந்தேகிக்காமல் நம்புகிற அப்பாவி. மன்னனாக அறிவிக்கப்படும் போதும், மன்னன் இல்லை என்று நிராகரிக்கப்படுகிற போதும் மகிழ்வோ / துயரோ இன்றி இயல்பாக எடுத்துக் கொள்கிற நல்ல கேரக்டர். துடிப்பான, எதையும் சாதிக்கும் ஆற்றல், டைனோசர் பலம் பொருந்திய இளைஞனாக மகேந்திர பாகுபலி. இந்த இரு கேரக்டர்களுக்கும் மிக இயல்பாக பொருந்திப் போகிறார் பிரபாஸ். ராஜமவுலியே சொல்லியிருப்பது போல, பாகுபலி கேரக்டருக்கு பிரபாஸ் தவிர்த்து வேறு யாரையும் கற்பனையே செய்ய முடியவில்லை.\nவிறுவிறுப்பான திரைக்கதை அமைப்பின் அடிப்படை ரகசியம் - மிக பலமான வில்லன் பாத்திரத்தை தயார் செய்தல். பலம் கொண்ட ஒரு வில்லன் பாத்திரம் இருக்கிறது என்றால், இயல்பாகவே அந்தப் படத்தின் ஹீரோ பாத்திரம் ரசிகர்களால் அதிகம் கவனிக்க / ரசிக்கப்படும். திரைக்கதையை விறுவிறுப்பானதாக மாற்றும் வல்லமை வில்லன் பாத்திரங்களுக்கு உண்டு. பல்வாள்தேவன் என்கிற அந்த வில்லன் பாத்திரம் இந்தப் படத்தில் நிலைத்து நின்று செஞ்சுரி அடிக்கிறது. பிரபாஸ் போலவே, அந்த கேரக்டருக்கு தவிர்க்க முடியாத நபர் ராணா. இயலாமை, ஏமாற்றம், பொறாமை, தோல்வி, சதி, சூழ்ச்சி என சகல உணர்வுகளையும் உடல்மொழியில் அழகாக வெளிப்படுத்துகிறார்.\nஹீரோ, வில்லன் பாத்திரங்கள் பலமானதாக இருந்தால் போதுமா கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்ல வலுவான சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் தேவையே கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்ல வலுவான சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் தேவையே சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா என்று ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களுக்கான தங்கள் தேர்வை நியாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக சத்யர���ஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன். அனுபவ நடிப்பால் அந்தந்த கேரக்டர்களை எளிதாக தூக்கி நிறுத்த இவர்களால் முடிகிறது. தியேட்டரின் இருக்கையில் அமர்ந்து பார்க்கிற உணர்வைக் கடந்து, மகிழ்மதி தேசத்துக்காரனாகவே சில மணிநேரங்களுக்கு நம்மை மாற்றுகிறது பாகுபலி.\nதிரைக்கதை அமைப்பில் நாம் நிறைய கைதேர்ந்த இயக்குனர்களை பார்த்திருக்கிறோம். துளி சோர்வோ, கவனச்சிதறலோ ஏற்பட்டு விடாமல் ஒரு காட்சியையும், மறு காட்சியையும் கண்ணி கோர்த்து இணைத்துச் செல்கிற ஆற்றல் பாக்யராஜ் போன்ற தேர்ந்த இயக்குனர்களுக்கு உண்டு. அந்த வரிசையில் இடம்பிடிக்கிறார் ராஜமவுலி. எந்தக் காட்சியும், அதன் சுவாரஸ்ய எல்லையை கடக்க விடுவதில்லை. இன்னும் சில வினாடிகளுக்கு இந்தக் காட்சி நீடித்தால் சலிப்புத் தட்டி விடுமோ என்று நாம் நினைத்து முடிப்பதற்குள் அடுத்ததாக ஒரு பிரமாண்ட காட்சியைக் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர். ஒரு கண்ணி. அதில் இருந்து அடுத்த கண்ணி. இப்படியே கோர்த்து, கோர்த்து, விறுவிறுப்பை குறையவே விடாமல் கிளைமாக்ஸ் வெண்திரை வரைக்கும் கொண்டு வந்து சேர்த்ததில் கம்பீரமாக பறக்கிறது ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ ராஜமவுலியின் கொடி.\nகற்பனைக் கதை என்றாலும் கூட, அதன் மீதான நம்பகத்தன்மையை பார்வையாளனுக்குள் விதைப்பதில் காட்சியமைப்புகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. குந்தல தேசத்துக்குள் கட்டப்பாவுடன் செல்கிற அமரேந்திரன்... அந்த மக்களின் பல்வேறு வித கலவையான கொண்டாட்டங்கள், பழக்கவழக்கங்களை பார்வையிடுகிறான். ஆந்திர / கர்நாடக கடலோர மாவட்டங்களின் இன்றும் கொண்டாடப்படுகிற ‘கம்பளா (Kambala)’ காளை விரட்டுப் போட்டிகள் சில வினாடிகள் வந்து செல்வதன் மூலம், மகிழ்மதி ஏதோ அன்னிய தேசம் என்கிற உணர்வு கடந்து, நமது மண் என்கிற பிடிப்பு பார்வையாளருக்கு உருவாக்கப்படுகிறது.\nகதையும், திரைக்கதையும் பலமாக அமைந்து விட்டது. அடுத்து திரைக்கு பின்னணியில் இருந்து படத்தை தூக்கி நிறுத்தக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர்கள். எம்.எம். கீரவாணியின் இசை... மிரட்டுகிறது. அடித்தொண்டையில் இருந்து கிளம்புகிற உருமல் சத்தத்துடன் கூடிய பிரமாண்ட டிரம்ஸ் அதிரடி இசை... தியேட்டரில் இருக்கிற நம்மைப் பிடித்து மகிழ்மதி தேசத்துக்குள் தள்ளுகிறது. சரித்திர படத்துக்கான இசையை, நவீ���ம் கலந்து கொடுத்திருக்கிறார். கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு... கண்களை உறுத்தாத நேர்த்தி. ஐந்து மணிநேரத்துக்கான படப்பதிவை மூன்று மணிநேரத்துக்குள் விறுவிறுப்பு குறையாது சுருக்குவது பெரிய சவால். கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங் பெரிய பிளஸ். மதன் கார்க்கியின் வசனங்கள் சிறப்பு. மகிழ்மதி தேசத்தை உருவாக்கிய VFX தொழில்நுட்பக்காரர்களும், CGI நிபுணர்களும் மீண்டும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள்.(பாகுபலியில் பயன்படுத்தப்பட்ட VFX + CGI தொழில்நுட்பம் குறித்த விரிவான பதிவுக்கு படிக்கவும்: பாகுபலி: கண்ணால் கண்டதும் பொய் திரைக்கு பின்னணியில் இருந்து படத்தை தூக்கி நிறுத்தக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர்கள். எம்.எம். கீரவாணியின் இசை... மிரட்டுகிறது. அடித்தொண்டையில் இருந்து கிளம்புகிற உருமல் சத்தத்துடன் கூடிய பிரமாண்ட டிரம்ஸ் அதிரடி இசை... தியேட்டரில் இருக்கிற நம்மைப் பிடித்து மகிழ்மதி தேசத்துக்குள் தள்ளுகிறது. சரித்திர படத்துக்கான இசையை, நவீனம் கலந்து கொடுத்திருக்கிறார். கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு... கண்களை உறுத்தாத நேர்த்தி. ஐந்து மணிநேரத்துக்கான படப்பதிவை மூன்று மணிநேரத்துக்குள் விறுவிறுப்பு குறையாது சுருக்குவது பெரிய சவால். கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங் பெரிய பிளஸ். மதன் கார்க்கியின் வசனங்கள் சிறப்பு. மகிழ்மதி தேசத்தை உருவாக்கிய VFX தொழில்நுட்பக்காரர்களும், CGI நிபுணர்களும் மீண்டும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள்.(பாகுபலியில் பயன்படுத்தப்பட்ட VFX + CGI தொழில்நுட்பம் குறித்த விரிவான பதிவுக்கு படிக்கவும்: பாகுபலி: கண்ணால் கண்டதும் பொய்\nஎல்லாமே பிரமாதம் என்றாலும்.... ராஜமவுலியின் கற்பனை கலந்த கடின உழைப்பை இன்னும் அதிகம் பேசாமல் கட்டுரையை முடிக்க முடியாது. சில நிமிடமே வந்து போகிற சின்னஞ்சிறிய காட்சியிலும் கூட அவரது கற்பனை + உழைப்பு மிளிர்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டம் தெரிகிறது. அரண்மனைகளின் உள் அமைப்புகள், போர்க்கள உத்திகள் (கிளைமாக்ஸ் பனைமரக் காட்சி - முதல் பாகத்தில் துணியில் தீயை பற்ற வைத்து அம்பில் எய்வது), வாள் சுழற்றல், அம்பு வீசும் சாகசம் என... எல்லாமே, எல்லாமே மாஸ்டர் பீஸ் கற்பனைகள். பிரமாண்டமாக ஒரு காட்சியைக் காட்டவேண்டுமானால், Wide Angle என்பது தவிர்க்கமுடியாத உத்தி. காலா காலமாக உலகத் திரைப்படங்களில் கடைபிடிக்கப்படுகிற உத்தி இது. இந்தப் படத்திலும் அழகாக இந்த உத்தி காட்டப்படுகிறது. காட்சியின் பிரமாண்டத்தை கடத்துவதில் கேமரா கோணங்களுக்கு முக்கியப் பங்குண்டு. குந்தல தேசத்தை பாகுபலி பார்க்கிற காட்சியின் போது, அங்குள்ள வயல்வெளிகள், நிலப்பரப்பைக் காட்ட ஒரு பறவைப் பார்வை (Bird's View) கோணம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிகப்பட்சம் இரண்டு வினாடிகள் கூட இருக்காது. ஆனால், அந்தக் கோணம் ஏற்படுத்துகிற தாக்கம் பிரமிப்பானது.\nநிச்சயம் இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனராக தன்னை நிரூபித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவரது அடுத்த படைப்புகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. ‘இதுபோன்றதொரு பிரமாண்ட படைப்பை அவரால் கூட இனி தரமுடியுமா’ - படம் முடிந்து வெளியே வருகிற சினிமா ரசிகர்கள் எழுப்புகிற கேள்வி இது. தேர்ந்த திறமைசாலி அவரென்பதால்... கடின உழைப்பு, மிகக் கடின உழைப்பைக் கொட்டினால், இதை விடவும் பிரமாண்ட படைப்புகளை அவரது டீமிடம் இருந்து எதிர்பார்க்க முடியும். இந்திய சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது பாகுபலி திரைப்படம்.\n குறை இல்லாத படைப்பு என்று எதுவுமே இல்லை. நிச்சயம் பாகுபலியிலும் இருக்கிறது. எல்லாமே கடந்து செல்கிற மாதிரியான குறைகளே. ‘ஷத்திரிய தர்மம், ஷத்திரிய வீரம்...’ என்றெல்லாம் காட்சிகள் + வசனங்கள் வைப்பதன் மூலம் அதற்கு மேலும், கீழும் இருக்கிற வர்க்க படிநிலைகளை படம் நியாயப்படுத்துகிறதா என்கிற கேள்வி இயல்பாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் கூட, அடிமை இனத்தில் பிறந்தவன் சுய சிந்தனைகளற்று, மூளையின் சிந்திக்கும் திறனை மூடி வைத்து விட்டு, இடப்படுகிற உத்தரவுகளை மட்டுமே கேட்டு நடக்கிற குணமே... ராஜ தர்மம் என்றும் விசுவாசம் என்றும் அடையாளப்படுத்துவது என்ன வகையான தர்மம் என்று தெரியவில்லை. ‘தவறு என்றால்... அது, கடவுளாக இருந்தாலும் தட்டிக் கேள்...’ என்று அமரேந்திர பாகுபலிக்கு அவனது சிறு வயதில் ராஜமாதா சிவகாமி படிப்பித்துத் தருகிறார். தவறை தட்டிக் கேட்கிற குணம் அடிமை வம்சத்துக்கு ஆகாதா\nசில இடங்களில் கணினி வரைகலை தொழில்நுட்பம் கண்களை உறுத்துகிறது. இயல்புத்தன்மை குறைகிற��ு. பாகுபலிகள் பறந்தும், தாவிக் குதித்தும் செய்யும் பல சாகசக் காட்சிகள் டிவியில் வருகிற சோட்டா பீம் சாகசங்களை நினைவு படுத்துகின்றன. குந்தல தேசப் போர்க்காட்சியில் ஓடும் காளைகளுக்கு மேல் தாவித்தாவி ஓடுகிற பாகுபலி, அப்படியே சோட்டா பீமை நினைவுக்குக் கொண்டு வருகிறார். தவிர்த்து, இரண்டாம் பாகத்தில் போர்க்காட்சிகள் மிக அதிகம். போர்க்காட்சிகளின் நீளமும் அதிகம். இசையும் பல இடங்களில் ஆக்ரோஷ இரைச்சலால் காதைப் பிளக்கிறது.\nஇதெல்லாமே கடந்து போகிற தவறுகளன்றி, படத்தின் போக்கிற்கு இவை எந்த இடையூறும் செய்வதில்லை. என்பதால், முழுமையாக ரசிக்கலாம். இருக்கிற டென்ஷன் மிகுந்த வாழ்க்கைச்சூழலில், இதுபோன்ற சமத்துவ சகதர்ம தவறுகளை பெரிய மனது பண்ணி ஒதுக்கி விட்டு, படத்தை முழுமையாக ரசித்து ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளலாம். தப்பில்லை.\nBaahubali 2: The Conclusion என்பது இரண்டாம் பாக படத்துக்கான தலைப்பு. இந்திய சினிமாவைப் பொறுத்தளவில் நிச்சயமாக இது Conclusion அல்ல. இதுவே Beginning. கம்ப்யூட்டர் வரைகலை தொழில்நுட்பங்களையும், ஆழமான கதையையும் இணைத்து படமெடுத்து ஜெயிக்க முடியும் என்கிற விதையை விதைத்திருப்பதன் மூலம் ஒரு புதிய துவக்கத்தை / Beginningஐ உருவாக்கியிருக்கிறார் ராஜமவுலி. சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் நிறைய சரித்திரக் கதைகள் நம்மிடம் இருக்கின்றன. பட்ஜெட் எல்லாம் இப்போது ஒரு பிரச்னை அல்ல. சாதாரண படம் கூட பல, பல கோடிகளில் தான் தயாராகிறது. எலும்புக்கூடு நடனமாடுகிற மாதிரியும், பாம்பு வருகிற மாதிரியும் படம் காட்டத்தான் CGI தொழில்நுட்பத்தை நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஅதெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு, கணினி வரைகலை தொழில்நுட்பம் மூலம் மிகச்சிறந்த படைப்பை உருவாக்கமுடியும் என்கிற நம்பிக்கையை தந்திருக்கிறது Baahubali 2: The Conclusion. சினிமா தியேட்டர்கள் எல்லாம் ஷாப்பிங் மால்களாக மாறிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்திலும் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கிற இடங்களாக பாகுபலி தியேட்டர்கள் இருக்கின்றன. எனில், தரமான படைப்பை... தியேட்டருக்கு வந்து பார்க்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும் திருட்டு விசிடி காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க புரட்சி செய்யும் சினிமா காரர்கள், நேர்த்தியான கதையுடன் கூடிய பிரமாண்ட ��டமெடுத்தால்... மக்கள் ஆதரவு கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கான சாட்சி... பாகுபலியின் பிரமிக்க வைக்கிற வசூல் சாதனைகள். அந்த வகையில்... Baahubali 2: The Conclusion இந்திய சினிமாவுக்கான புதிய Beginning\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nபாகுபலி முதல் பாகம் விமர்சனம் + பாகுபலி மார்க்கெட்டிங் உத்திகள் பற்றி படிக்க:\nபாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்\nபாகுபலியில் பயன்படுத்தப்பட்ட VFX + CGI தொழில்நுட்பங்கள் குறித்து படங்களுடன் கூடிய விரிவான விளக்கங்களுக்கு படிக்கவும்:\nபாகுபலி: கண்ணால் கண்டதும் பொய்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகுபலி மூன்றாம் பகுதியை நீங்களே இயக்கலாம் அந்த அளவிற்கு படத்தை உள் வாங்கி ஒவ்வொரு காட்சியாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள் மிக அருமையான விமர்சனம்.\nபாகுபலியை அழகாக விவரித்து விமர்சனத்தில் பாயும்புலியாகிய கிருஸ்ணகுமாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nகண்ணதாசன், திருப்பூர் 3 மே, 2017 ’அன்று’ முற்பகல் 11:32\nஅருமையான விமர்சன கட்டுரை. வழக்கமான படத்தின் கதையை சொல்லி விமர்சனம் செய்யும் வழக்கத்தில் இருந்து விலகி, படத்தின் ஆக்கம் குறித்து விமர்சனம் செய்திருப்பது மாறுபட்ட அணுகுமுறை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் என்னை படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 3 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 1:38\nமிக தெளிவாக படத்தின் நிறைகளை அதிகமாகவும்,குறைகளை மெலிதாகவும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்.மிக அருமயான பதிவு.வாழ்த்துக்கள்.\nபெயரில்லா 5 மே, 2017 ’அன்று’ முற்பகல் 8:42\nவிமர்சனம் குறித்து விமர்சிக்க முடியாத அளவுக்கு, சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.. கூடவே சின்ன குட்டும் வைத்தது பாராட்டிற்குரியது. ஹாலிவுட் தரம் என்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு கோடி பட்ஜெட்டில், \"சந்திரலேகா\" படம் எடுத்த பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு... சி.ஜி.. இல்லாத காலமது... இன்று அந்த உழைப்பை, யாராவது வெளிப்படுத்த முடியுமா\nபெயரில்லா 5 மே, 2017 ’அன்று’ முற்பகல் 8:43\nவிமர்சனம் குறித்து விமர்சிக்க முடியாத அளவுக்கு, சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.. கூடவே சின்ன குட்டும் வைத்தது பாராட்டிற்குரியது. ஹாலிவுட் தரம் என்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு கோடி பட்ஜெட்டில், \"சந்திரலேகா\" படம் எடுத்த பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு... சி.ஜி.. இல்லாத காலமது... இன்று அந்த உழைப்பை, யாராவது வெளிப்படுத்த முடியுமா\nபாகுபலியை போல் அதன் விமர்சனமும் பிரமாண்டமாக .\nபாகுபலியை போல் அதன் விமர்சனமும் பிரமாண்டமாக .\nபாகுபலியை போல் அதன் விமர்சனமும் பிரமாண்டமாக .\nமிக அருமையான விமர்சனம். பாகுபலியை போலவே உங்களின் இந்த விமர்சனமும் ரசனையின் உச்சம். நேர்த்தியான நடை. நல்ல படைப்புகளை மனதார பாராட்ட வேண்டும். அந்த வகையில் நீங்கள் பாகுபலியை பாராட்டியிருக்கிறீர்கள். நான் உங்களது விமர்சனத்தை பாராட்டுகிறேன். மிக்க நன்றி.\nவிமர்சனம் இன் அண்ட் அவுட்.....அருமை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (25) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (7) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேர��்களில் உங்கள்...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nநா ம எல்லாமே டார்வின் பரிணாம வளர்ச்சி தியரி (Theory of Evolution) படித்திருப்போம். குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கற்று வைத்...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanseenu.blogspot.com/2012/01/spoken-english-5.html", "date_download": "2018-06-18T07:59:53Z", "digest": "sha1:VG2VMBGPOQFPNJMEHWVVR6JNDRZM7HYE", "length": 5029, "nlines": 150, "source_domain": "vasanseenu.blogspot.com", "title": "சீனுவாசன் பக்கங்கள்...: Spoken English-5", "raw_content": "இந்த வலைப்பூவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான எனது படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி...\nவியாழன், 12 ஜனவரி, 2012\n6.So what -அதனால் என்ன\n9.What time -எந்த நேரத்தில்\n14.How long -எவ்வளவு காலம்\n15.How old -எவ்வளவு வயது\n16.How far -எவ்வளவு தூரம்\n18.Why so -ஏன் அப்படி\n19.Why not -ஏன் கூடாது\nஇடுகையிட்டது சீனுவாசன்.கு நேரம் பிற்பகல் 10:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n13 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/147401/news/147401.html", "date_download": "2018-06-18T08:02:59Z", "digest": "sha1:E5UWCAOKAUPXQ55ZTVXG4KLOMZLRSWXO", "length": 5629, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அடுத்த படத்திற்காக முறுக்கு மீசையுடன் புதிய கெட்டப்பில் விஜய்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅடுத்த படத்திற்காக முறுக்கு மீசையுடன் புதிய கெட்டப்பில் விஜய்..\n‘பைரவா’ படத்தையடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் அவரது 61-வது படத்தில் நடிக்க��றார். அட்லி இயக்கும் இதில் முறுக்கு மீசை தாடியுடன் நடிக்க இருக்கிறார். இதற்காக விஜய் தாடி மீசை வளர்த்து வருகிறார். அவருக்காக படக்குழுவினர் காத்து இருக்கிறார்கள். மார்ச் மாதம் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅட்லி இயக்கிய முதல்படமான ‘ராஜா ராணி’யில் நயன்தாரா, நஸ்ரியா முக்கிய வேடங்களில் நடித்தனர். அடுத்து விஜய் நடித்த ‘தெறி’\nபடத்தில் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோரை அட்லி நடிக்க வைத்தார். அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 61-வது படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். சமந்தாவையும் நடிக்க வைக்கிறார். இதிலும் அட்லியின் மற்ற படங்களைப் போல 2 நாயகிகள் நடிக்க இருக்கிறார்கள்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:20:54Z", "digest": "sha1:4PX2IAXW6RXP4QMAGDMJC3VOXB4SUAZF", "length": 157271, "nlines": 1987, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இல.கணேசன் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது ப���ற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களை��ும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டித்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. ���ன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத���து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திரும���ை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீச���் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.���ா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nஅடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].\nதிராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nதமிழில் பேச பயிற்சி கொட��க்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.\nமக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].\nபெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].\nஇடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.\nஎப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].\nதமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.\nவலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச�� சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.\nஇருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.\nமுதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.\nவீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.\nசமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.\nகுறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்\nதீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.\nகுறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.\nஇந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.\n“இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை ���ாக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.\n[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\n[2] தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.\n[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.\n[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.\n[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஏழ்மை, ஏழ்மை குறைப்பு, கருணாநிதி, கவர்தல், காங்கிரஸ், செக்யூலரிஸம், திட்டம், நலம், பேச்சாற்றல், பேச்சு, பேச்சுத் திறன், மக்கள் நலம், முன்னேற்றம், மேடை, மேடை பேச்சு, மோடி, வளர்ச்சி\nஅடையாளம், அமித் ஷா, அம்மா அரிசி, அரசியல், ஆளுமை, இந்துத்துவம், இந்துத்துவா, இல.கணேசன், ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சித்தாந்தம், தமிழிசை, தமிழ், பேச்சாற்றல், பேச்சுத் திறமை, மேடை பேச்சு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nதமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)\nபாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. ம��ருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.\n“இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்–பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம் பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்���ியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.\nதேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].\nமத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.\nதமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.\n[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]\n[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக\nகுறிச்சொற்கள்:அதிமுக, அமித் ஷா, அரசியல், இஸ்லாம், ஓட்டு விகிதம், கட்டுப்பாடு, கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சரத் குமார், சுயபரிசோதனை, செக்யூலரிஸம், தமிழிசை, திமுக, துரோகம், தேர்தல், தோல்��ி, நெப்போலியன், பயிற்சி, பாஜக, பிஜேபி, பிரச்சாரம், முறை, மோடி, ராகுல்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இல.கணேசன், உட்பூசல், உண்மை, எ.ஸ்.வி.சேகர், எச். ராஜா, ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கருணாநிதி, சாதி, சாதியம், சித்தாந்தம், ஜாதியம், ஜெயலலிதா, ஜெயிட்லி, தேசியம், தேர்தல், நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, பிரச்சாரம், பிரச்சினை, மோடி, மோடி அரிசி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nசமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் போடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.\nகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.\nஇதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.\nஅதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.\nகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].\n50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு ப���ஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது. அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].\nசெப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்” சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5]. இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].\nதாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. க���து வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம் 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்\n[4] தினமலர், ‘மிஸ்டு கால்‘ உறுப்பினர்கள் பா.ஜ.,வில் ‘மிஸ்சிங்‘ ஏன்\n[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷா–வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா\nகுறிச்சொற்கள்:50 லட்சம், அகங்காரம், அமித் ஷா, அரசியல், ஆணவம், இல.கணேசன், உறுப்பினர், எச். ராஜா, எஸ்.வி.சேகர், ஓட்டு, கருணாநிதி, கூட்டணி, கே.டி.ராகவன், கோஷ்டி, சண்டை, செக்யூலரிஸம், ஜி.எஸ்.டி, தமிழிசை, தோல்வி, பூசல், பேஸ்புக், முகநூல், மோடி, விகிதம்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இல.கணேசன், எச். ராஜா, ஐஜேகே, கருணாநிதி, தமிழிசை, பொன்னார், ராகவன், வானதி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவின��் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-18T07:28:25Z", "digest": "sha1:TNFIU6PBZSFYIYE35765VC2X25UG6BVD", "length": 4465, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புல்லரிப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள�� வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புல்லரிப்பு யின் அர்த்தம்\n(உடலில்) முடி குத்திட்டு நிற்கும் நிலை.\n‘பூக்களிலிருந்து வந்த இனிய நறுமணம் நாசியை நிறைத்து உடலெங்கும் புல்லரிப்பை ஏற்படுத்தியது’\n(உள்ளத்தில் ஏற்படும்) கிளர்ச்சி; பரவசம்.\n‘சுதந்திரப் போராட்டத்தைச் சித்தரிக்கும் குழந்தைகளின் நாடகம் பார்வையாளர்களுக்குப் புல்லரிப்பை ஏற்படுத்தியது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmkudi.wordpress.com/2010/03/15/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-18T08:00:16Z", "digest": "sha1:B6GNQVPH3GZ4OMZDZEFSUDA5BEDHPKFO", "length": 9636, "nlines": 106, "source_domain": "tmkudi.wordpress.com", "title": "இணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்(Free Books) | திருமங்கலக்குடி இணையதளம்", "raw_content": "\nவளைகுடா வேலைவாய்ப்புத் தளங்கள் (2)\nஇணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணையத்தளங்கள்(Free Books)\nFreeBookSpot இல் 4485 இலவச நூல்கள் 96 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞான, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் கணணி நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.\nஇந்த இணையத்தளத்தில் கணணி சம்பந்தமான மற்றும் கணணி நிரலாக்க நூல்கள் பலவற்றை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.\nஉயிரியல், சுகாதாரம், மருத்துவம், முகாமைத்துவம், பொருளியல், பொறியியல்,கணணி மற்றும் வலையமைப்பு, மெய்யியல், உளவியல், அரசியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், மற்றும் பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல்வேறுபட்ட துறைகளில் நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.\nகலை, இலக்கியம், ஆன்மீகம், கணிதவியல், கணணி வலையமைப்பு, நிரலாக்கம், மொழியியல், சமூகவியல், நாவல்கள் முகாமைத்துவம் போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது.\nகணணி சம்பந்த்தப்பட்ட பல்வேறுவகையான நூல்கள்,கணணி சஞ்சிகைகள் பாடக்குறிப்புக்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.\nகணணி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல், கணிதவியல், கணணி நிரலாக்கம் போன்ற பல்வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nஇணைய சஞ்சிகைகள், கணணி சார்ந்த நூல்கள் கணிதவியல் நூல்கள், பொறியியல், மருத்துவ விஞ்ஞானம், போன்ற பல்வேறுபட்ட நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nபொறியியல், சுகாதாரம் மற்றும் மருத்துவம், கணணி மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, அறிவியல் போன்ற பல்வேறு வகையான நூல்களை பெற்றுக்கொள்ள முடியும்.\n30,000 க்கும் மேற்பட்ட இலவச நூல்களை தாங்கியதொரு இணைய நூலகம்.\nஇணையத்தளச்சுட்டி: The Online Books Page\nபிரபல்யம் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.\nFiled under: கணிப்பொறி டிப்ஸ், கல்வி |\n« இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய பயனுள்ளதொரு இணையத்தளம். இஸ்லாத்தை ஏற்ற பெரியார்தாசன் உம்ராவை நிறைவேற்றினார்\nகுறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)\nபுகையை பற்றிய சில உண்மைகள்.\nதிருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு.\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.\nTNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/blog-post_2520.html", "date_download": "2018-06-18T07:39:14Z", "digest": "sha1:6YBOPTA5FV3NRLVVLYWFKRKGDESQ6AGH", "length": 17160, "nlines": 157, "source_domain": "www.tamilcc.com", "title": "Tamil Computer College", "raw_content": "\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை மறைத்துக் கொண்டு செயலாற்றுவதில் கில்லாடி களாகும். இவை பரவிக் கைப்பற்றியுள்ள, பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது. எ���்ஸ்பி பயன்படுத்தப்படும் நான்கு கம்ப்யூட்டர் களில் நிச்சயம் ஒன்றில் ரூட்கிட் வைரஸ் இருப்பதாகத் தெரிகிறது. ரூட்கிட் பாதித்த கம்ப்யூட்டரை, அதனை அனுப்பியவர், வெகு அழகாக, நேர்த்தியாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விடுகிறார். பல தனிப்பட்ட விஷயங்களை தன் கைகளுக்குள் கொண்டு வந்து, அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறார். இந்த ரூட்கிட் புரோகிராம்கள் நவீன தொழில் நுட்ப உதவியுடன் நேர்த்தியாக மறைக்கப்பட்டு பரவுகின்றன. இவற்றைத் தேக்கிவைப்பதிலும், பரப்புவதிலும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைக்குப் பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர்களில் 58% கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி இயக்கப் படுகிறது. ரூட்கிட் பாதித்த கம்ப்யூட்டர்களில் 74%, எக்ஸ்பி சிஸ்டம் உள்ளவை என அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 31% கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 இருந்தும், வைரஸ்களைப் பரப்புவதில், இவற்றின் பங்கு 12% மட்டுமே.\nஇதற்கான காரணமும் கண்டறியப் பட்டுள்ளது. விண்டோஸ் எக்ஸ்பிக்கென வெளியிடப்பட்ட சர்வீஸ் பேக் 3 ஐப் பலர் இன்னும் தங்கள் கம்ப்யூட்டர்களில் நிறுவவில்லை. இதனை நிறுவிய கம்ப்யூட்டர்கள் மட்டுமே, முழுமையான பாதுகாப்பினைக் கொண்டுள்ளன. மேலும், இவற்றிற்கு மட்டுமே சப்போர்ட் தருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனவே தான் ரூட் கிட் தன் தந்திரமான போர்வை மூலமும், எக்ஸ்பியில் உள்ள பாதுகாப்பற்ற அம்சங்கள் வழியிலும் தன் தளமாக எக்ஸ்பி உள்ள கம்ப்யூட்டர்களைக் கொண்டுள்ளது.\nஎனவே, எக்ஸ்பி சிஸ்டம் இயக்குபவர்கள் அனைவரும் சர்வீஸ் பேக் 3 ஐ உடனடியாகத் தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டும். இயலும் என்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினைத் தங்கள் கம்ப்யூட்டரில் அமைக்க வேண்டும். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பு, ரூட்கிட் புரோகிராமினை அண்டவிடாமல் வைத்திடும் நவீன தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது.\nரூட்கிட்கள், எம்.பி.ஆர். என அழைக்கப் படும் மாஸ்டர் பூட் ரெகார்டினைக் கெடுக்கும் வகையில் இயங்குபவையாகும். இது கெடுக்கப்பட்டால், மீண்டும் அதனைச் சரிப்படுத்தி, ரூட்கிட்டை அழிப்பது மிகவும் கடினம். எனவே தான், பல நாடுகளில் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு இந்த எச்சரிக்கை வ��டுக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பி பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், தங்கள் கம்ப்யூட்டரில் ரூட்கிட் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், இவற்றைக் கண்டறிந்து அழிக்க இணையத்தில் கிடைக்கும் புரோகிராம்களைப் பயன் படுத்தலாம். அவற்றில் சிறந்தவையாக அவாஸ்ட் நிறுவனம் வழங்கும் “aswMBR” என்பதைக் கூறலாம். இதனை http://public.avast.com/~gmerek/aswMBR.htm என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். சோபோஸ் நிறுவனம் வழங்கும் ஆண்ட்டி ரூட்கிட் புரோகிராமும் மிகச் சிறப்பாகச் செயல்புரிகிறது. இதுவும் இலவசமே. இதனைப் பெற http://www.sophos.com/enus/products/freetools/sophosantirootkit.aspx என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இண��யத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/2010/06/blog-post_25.html", "date_download": "2018-06-18T07:31:58Z", "digest": "sha1:UPIZIJWDX4NWE4H4IADETQW66YZWW4LC", "length": 13193, "nlines": 213, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\": காதல் வலி", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nநீ ஜெயிக்க வேண்டுமென்றே ஊருக்கு\nதிருவிழாவில் உன் அம்மாவிற்கு தெரியாமல்\nநீ கவிதை போட்டியில் பரிசுபெற\nநான் எழுதி தந்த கவிதைகள்\nபலமுறை அழைத்தும் நீ வராததால்\nநான் பார்க்காமலே போன திரைப்படங்கள்\nகோவில் நந்திமேல் நான் வைத்த பூச்சரங்கள்\nபக்கத்துக்கு வீட்டு குழந்தைக்கு நீ தந்த முத்தங்கள்\nஎதை பற்றியதுன்னா: கவிதை, காதல்\nஏதோ கொஞ்சம் ஞாபகம் இருக்கும் ஆனா முழுசா அப்படி ஒன்னும் தெரியல.\nஹ ஹ ஹ ஹ ஹா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\narumai இந்த பொண்ணுங்களே இப்ப���ிதான் எஜமான்\nஉங்களின் முழுக்கவிதையின் உயிரோட்டத்தையும்... கடைசி மூன்று வரிகள் முடக்கிவிடுகிறது.....\nஇது என் கருத்தாக மட்டும் கொள்க.\nமற்றப்படி கவிதை மிக அருமை.\nஎல்லாம் சரிதான்.. இந்த விஷயம் எல்லாம் உங்க மனைவிக்கு தெரியுமா\nகருத்துக்கு நன்றி ரமெஷ். உங்கள் நையாண்டிக்கும் தான்\nதங்கள் கருத்துக்கு நன்றி. இதை ஒரு கவிதையாக மட்டும் பார்க்கவும், நான் பெண்களை குறை கூறவில்லை.காதலில் வெற்றி பெற்றவர்களில் நானும் ஒருவன்.\nவரிகள் காயப்படுத்தி இருந்தால் மண்ணிக்கவும்\nகவிதைனா அனுபவிக்கனும், ஆராய கூடாது. இது என் எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமே.\nஇந்த கவிதை 'நிஜம் அல்ல, கதை'\nஞாபகம் வருது... இதோ அந்த கவிதை...\n- குகை மா. புகழேந்தி\nமெல்லிய சோகம்.., நீங்க Choose\nஇது என் கருத்து. முடிவு உங்களுது..\nபடம் மாற்றியாச்சிங்க,இப்ப எப்படி இருக்குனு சொல்லுங்க\nநீங்கள் கொடுத்த கவிதை மிக மிக அருமை.\nஇப்ப எப்படி இருக்குனு சொல்லுங்க\nநான் சொன்ன பேச்சை அப்படியே\nப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்\n@ வெங்கட் இதுக்கு பேரு வயசானவங்களுக்ககா விட்டு கொடுக்குறது...\nகவிதை - சிந்தனை செல்லும் திசை - அருமை - காதலி மறந்து விட்டாள் என்றாலே நிகழ்வுகள் அனைத்தும் மறக்கப்பட்டன என்று தான் பொருள்.\nநல்ல கவிதை. காதலன் செய்வதெல்லாம் இயல்பான செயல்களாகக் கூறப்பட்டிருப்பது நன்று\nமற்றவர்களை திருப்தி படுத்துவதும் ஒரு சுகம்தானுங்க.\nஇப்படி வெளிப்படையாக பேசும் உங்கள் நேர்மை என்னக்கு பிடிச்சிருக்கு\nவலி அல்லது வடு...நிச்சயம் ஒன்றாய் மாறியிருக்கும் அங்கும்\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nசிரிப்பு போலீஸ்: வீரத் திருமகன்\nமருத்துவ கருவிகள் - தொடர் பதிவு - MRI\nமருத்துவ கருவிகள் - CT SCAN - தொடர் பதிவு\nகோழி முட்டையில் இருந்து குதிரை வருமா\nஎன்ன கொடுமை சார் இது\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) மொக்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143176-topic", "date_download": "2018-06-18T08:03:09Z", "digest": "sha1:ZHXAUXMCF6ZLQHOWBWJHKRFYSOYRTAX5", "length": 24352, "nlines": 272, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்��டி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nகோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு\nநாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nஇந்தியா முழுவதும் இயங்கி வரும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 708 துணை\nசுகாதாரநிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ள\nமத்திய அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்.\nஇது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர்\nடாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:\n“இந்தியா முழுவதும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 708 துணை சுகாதார\nநிலையங்கள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் 5 ஆயிரம் மக்கள்\nதொகைக்கு ஒரு துணை சுகாதாரநிலையம் வீதம் உள��ளன. மலைப்\nபகுதிகளில் 3 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார\nமக்களுடன் நேரடியாக தொடர்புள்ள அடிமட்ட சுகாதார நிலையங்கள்\nநோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு\nநோய்களால் பாதிக்கப்பட்டோரை உயர் மருத்துவ மையங்களுக்கு\nஅனுப்பி வைக்கும் மையங்களாக உள்ளன.\nகர்ப்பிணிப் பெண்களுக்கும், பேறுகாலத்தில் உள்ள பெண்களுக்கும்,\nமகப்பேறுக்குப் பிந்தைய நிலையில் உள்ள பெண்களுக்கும் ,மருத்துவ\nரீதியான உதவிகள் இம்மையங்களின் மூலம் வழங்கப்படுகின்றன.\nகுடும்ப நலத்திட்டம், கருத்தடை சாதனங்களை வழங்குதல்,\nகுடும்பநல ஆலோசனை வழங்குதல் போன்றவையும் இம்மையங்கள்\nஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்தல்,தேசிய அளவிலான பல்வேறு\nநலவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற பணிகளை\nஉதவி சுகாதார நிலையங்கள் செய்துவருகின்றன.\nஇவற்றின் பணி மகத்தானவை. ஆனாலும் இம் மையங்களில் உள்ள\nகுறைபாடுகளை போக்கி அவற்றின் செயல்பாட்டை மேலும்\nமேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், அதைச்\nசெய்யாமல் , இம்மையங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கும்\nமெகா திட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள , தேசிய நலக் கொள்கை 2017-ல்\nஇந்த மையங்களை சுகாதார மற்றும் நல (Health and wellness )\nமையங்களாக மாற்றப்படும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில்,\nமத்திய அரசின் 2018-19 நிதிநிலை அறிக்கையில், 1.50 லட்சம் சுகாதார\nமற்றும் நல மையங்களை உருவாக்க ரூ 1200 கோடியை ஒதுக்கியுள்ளது.\nஅதாவது துணை சுகாதார நிலையங்களை, சுகாதார மற்றும்\nநல மையங்களாக (Health and Wellness) மாற்ற மத்திய\nசுகாதார மற்றும் நல ( Health and wellness ) மையங்களாக\nமாற்றப்படும், இந்த துணை சுகாதார நிலையங்களை (Sub centres),\nகார்ப்பரேட் நிறுவனங்களிடமும், பல்வேறு தனியார் அமைப்புகளிடமும்\nவழங்கிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பும் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் உள்ளது.\nநாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் துணை சுகாதார நிலையங்களை\nதனியாரிடம் வழங்கும் மத்திய அரசின் இத்திட்டம் கிராமப்புற ஏழை\nஎளிய மக்களின் நலன்களுக்கு எதிரானது.\nராஜஸ்தான் ,மஹாராஸ்டிரா, தெலுங்கான போன்ற மாநிலங்களில்\nஏற்கனவே பல ஆராம்ப சுகாதார நிலையங்கள் மத்திய அரசின்\nநிதி அயோக், மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கைகளை\nதனியாருக்கு வழங்க வேண்டும் என மாநில அரசுகளை நிர்பந்தப்படுத்தி\nவருகிறது. இரண்டாம் நிலை மூன்றாம் நிலை சிகிச்சை முறைகளையும்\nதனியார் மயப்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்துகிறது.\nஇந்நிலையில் ,கிராமப்புற மக்களுக்கு நேரடியாக மருத்துவ உதவிகளை\nவழங்கும், துணை சுகாதர நிலையங்களையும் தனியாரிடம்\nஒப்படைக்கும் செயல், அனைவருக்கும் தரமான சிக்கிச்சைகளை\nஇலவசமாக வழங்கும் தனது பொறுப்பை மத்திய அரசு முற்றிலும் தட்டிக்\nஇந்தியாவின் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனைகளையும், பொது\nசுகாதாரத்துறையையும், தனியார் மயமாக்கும் மத்திய அரசின் மக்கள்\nவிரோத செயலை எதிர்த்துப் போராட அனைவரும் முன்வர வேண்டுமென\nசமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.”\nRe: நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nபேசாமல் ஆட்சியையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அனைவரும் தூக்கு மாட்டிக்கொண்டால் மக்களாவது நல்ல இருப்பாங்க\nRe: நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nகையில் காசு வாயில் தோசை.\nRe: நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://envijay.blogspot.com/2015/06/blog-post_9.html", "date_download": "2018-06-18T07:52:54Z", "digest": "sha1:LJBENNVKVI6NAV4NGTTYAMKJCW3VHMN3", "length": 58600, "nlines": 253, "source_domain": "envijay.blogspot.com", "title": "நிர்வாண நகரம் - சிறுகதை... | உங்கள் விஜய் பேசுகிறேன்......", "raw_content": "\n\"உலக ஒருபால் ஈர்ப்பு தமிழர்களுக்கான உரிமைக்குரல்.....\"\n♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.. நன்றி.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥\nநிர்வாண நகரம் - சிறுகதை...\nகுளியலறைக்கு வெளியே போடப்பட்டிருந்த மேட் வழுக்கி, தடுமாறி கீழே விழப்போய், ஒருவாறு சுதாரித்து அருகிலிருந்த ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்று பெருமூச்சுவிட்டுக்கொண்ட மறுநொடியே என் கண்கள் வலதுபுறம்தான் திரும்பியது...\n” கணினியி���் திரையை விட்டே கண்களை விலக்காமல் சொல்கிறான் ஜெகா.. இடறியதை பார்த்திருக்க மாட்டானென்று நினைத்தேன், ஓரக்கண்ணால் பார்த்திருக்கக்கூடும்.. அவன் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, குளியலறைக்குள் நுழைந்துவிட்டேன்...\nஜெகா சொன்ன ‘பெரியவரே’ என்னை எரிச்சலூட்டியது, அதை அவனுமே அறிவான்... அறிந்ததனால்தான் என்னை எரிச்சலூட்டுகிறான் போலும்... என்னைவிட மூன்று வயது இளையவன் என்பதற்காக, நாங்கள் இணைந்து வாழத்தொடங்கிய இந்த இருபது வருடங்களாகவே என்னை சீண்டுவதற்கான ஆயுதமாக வயதை எடுத்துக்கொள்கிறான்...\nகுளியலறையின் கண்ணாடியின் முன் அரை நிர்வாணமாக நின்றேன்.. பார்ப்பதற்கு ஒன்றும் அப்படி வயதானவனாக தோற்றமளிக்கவில்லை... நீண்டகாலமாக பயன்படுத்திய அழகுசாதன கிரீம்களால், முகத்தில் சுருக்கங்கள் மட்டும் எட்டிப்பார்க்கிறது... தலைமுடிகள் நரைத்த சுவடே தெரியாமல் கருப்புச்சாயத்தை முக்கிக்கொள்வதால், உடலின் ரோமங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் ’50 வயசு, 50 வயசு’ என்று அபாய மணி அடித்துக்கொண்டிருக்கிறது... மற்றபடி... ஊஹூம்... நிச்சயம் எவராலும் 50 வயதென கூறிட முடியாதுதான்...\n... வயது ஆவதென்ன கிரிமினல் குற்றமா ஏன் அதற்குப்போய் இவ்வளவு கவலைப்படுகிறேன் ஏன் அதற்குப்போய் இவ்வளவு கவலைப்படுகிறேன்... இது இன்று நேற்றல்ல, இருபது வயது முதலாகவே வயதை குறைத்துக்காட்ட எத்தனிக்கும் முயற்சியின் நீட்சிதான்.. யாராவது ஒருவர் “ஐயோ உங்கள பாக்க அவ்ளோ வயசான மாதிரியே தெரியலைங்க... இது இன்று நேற்றல்ல, இருபது வயது முதலாகவே வயதை குறைத்துக்காட்ட எத்தனிக்கும் முயற்சியின் நீட்சிதான்.. யாராவது ஒருவர் “ஐயோ உங்கள பாக்க அவ்ளோ வயசான மாதிரியே தெரியலைங்க” என்று சொல்லிவிட்டால், அப்படியே பறப்பது போல உணர்வு உண்டாகும்.. அதேநேரத்தில் இப்படி ஜெகா சொல்வதைப்போல எவரேனும் குத்திக்காட்டினால், டை அடித்த தலைக்கு மேல் கோபம் வருகிறது...\n“பெரியவரே, பாத்ரூம் போய் பத்து நிமிஷம் ஆகுது, இன்னும் தண்ணி சத்தமே கேட்கலையே... அப்டி என்ன பண்றீங்க... அப்டி என்ன பண்றீங்க” ஜெகா அடுத்த அம்பை பாய்ச்சினான், அழுத்தக்காரன்... தண்ணீரை வேகமாக திறந்துவிட்டேன், மீண்டும் என்னை மேலும் கீழுமாக கண்ணாடியில் பார்த்துவிட்டு குளிக்கத்தொடங்கினேன்...\nநான்கு வாரத்த���ல் சென்னையின் மெட்ரோ தண்ணீர் பழக்கப்பட்டுவிட்டது... தொடக்கத்தில் லேசான பிசுபிசுப்பாய் இருப்பதை போல தோன்றியது வெறும் மாயையோ என இப்போது தோன்றுகிறது... வீரானத்திலிருந்து தண்ணீர் கொண்டுவருவதாக எப்போதோ செய்தி படித்த நியாபகம், இன்னும் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் வந்திடாதது மனதிற்கு நிறைவை தருகிறது...\nசிந்தனையை தண்ணீர் பக்கம் திருப்பிட முயற்சித்தும், குளித்து முடித்தவுடன் பழைய ‘வயது’ நினைவு எட்டிப்பார்த்துவிட்டது...\nதலையில் வழிந்துகொண்டிருந்த தண்ணீரை துடைத்துக்கொண்டே வெளியே வந்தேன்... வாயிலில் கிடந்த மேட்டில் தடுமாறிடக்கூடாது என்கிற கவனத்தோடு காலை சுதாரித்து வைத்து நடந்தேன்... தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த ஜெகா, என்னை பார்த்ததும் வேகமாக எழுந்துவந்து துண்டை வைத்து என் தலையை துவட்டத்தொடங்கினான்...\n“இப்டி தண்ணி வழியிறதோட இருந்தா, தலைதான் வலிக்கும்... உனக்கு சைனஸ் இருக்குங்குறது மறந்துடுச்சா\nஏற்கனவே வயது பிரச்சினையில் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த மனது, “எது வந்தாலும் உன்னை மருந்து தேய்ச்சுவிட சொல்லமாட்டேன், கவலைப்படாத...” வெடுக்கென விலகிக்கொண்டேன்..\n“ஓஹோ.. நாங்க தேய்ச்சுவிடாம, உங்களுக்கு ஜான் ஆப்ரஹாம் வந்து தேச்சுவிடுவானோ... ஆனாலும் கிழவனுக்கு ரொம்பத்தான் ஆச” என் கன்னத்தை கிள்ளினான், எனது எரிச்சல் பல செண்டிகிரேடுகள் உயர்ந்திருந்தது...\nதுண்டை தூக்கி தூர வீசிவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்துகொண்டேன்... எதிர்த்துப்பேசவில்லை, அவனிடம் பேசித்தான் என் கோபத்தை புரியவைக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லை...\nஎதிர்பார்த்ததுபோலவே என்னருகில் அமர்ந்து, தோளை தொட்டு முகத்தைப்பார்த்தான்.. மூடப்பட்டிருந்த ஜன்னலிலேயே எனது பார்வை பதிந்திருந்தது..\n“ஜன்னல் நல்ல மரத்துலதான் விசு பண்ணிருக்காங்க” சிரித்தான்...\nநான் பதில் சொல்லவில்லை... “ஆனாலும் என் தேக்கு மரம் அளவுக்கு வராது” தலைமுடிகளை கலைத்துவிட்டான்...\n... நீ வைரம் பாய்ஞ்ச தேக்குமரம்... அவனவனும் அறுபது எழுபது வயசுல மேக்கப் போட்டுகிட்ட சின்ன பொண்ணுக கூட ஜோடியா சினிமால நடிக்கிறாங்க... உனக்கென்ன அப்டி வயசாச்சு... இப்பவும் ஜீன்ஸ் பேன்ட்னு போட்டின்னா, ஜான் ஆப்ரஹாமுக்கு போட்டியா பாலிவுட்டை கலக்கலாம் தெரியுமா... இப்பவும் ஜீன்ஸ் பேன்ட்னு போட்டின்னா, ஜான் ஆப்ரஹாமுக்கு போட்டியா பாலிவுட்டை கலக்கலாம் தெரியுமா” அந்தர் பல்டி என்கிற வார்த்தைக்கு அப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது... ‘பொய் சொல்லாத” அந்தர் பல்டி என்கிற வார்த்தைக்கு அப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது... ‘பொய் சொல்லாத’னு சொல்ல தோனல.. அந்த கற்பனையின் சுவை என்னை வசீகரித்தததனால் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ச்சி செய்ய விருப்பமில்லை...\n... இன்னும் நாம சின்ன பசங்களா\n“இதைத்தான் நான் சொன்னேன், அதுக்குதான் நீ கோவிச்சுகிட்ட”\n“அதை சொல்லல, இந்த விளையாட்டல்லாம் இப்போ எதுக்கு\n“சீரியசாவே வாழ்க்கை நகர்றதுல லைப் போர் விசு... அப்பப்போ நம்மள வார்மப் பண்ணிக்க, இப்டி சின்ன சின்ன சண்டைகள் இருக்குறதில தப்பில்ல” அவன் சொல்வதும் சரிதான்... எப்போதும் வேலை, பணம், டாக்ஸ், பீபி மாத்திரை’ன்னே வாழ்க்கை நகர்வதில் சுவாரசியங்கள் இல்லாமல் போவதுண்டு...\nஅமெரிக்காவிலிருந்து ஒரு மாத விடுப்பிற்கு இந்தியா வந்ததில், 28 நாட்கள் ஓடிவிட்டது... இங்கும்கூட பழைய நண்பர்களை கண்டபோது, அதே பிஸ்னஸ், ஷார் மார்க்கெட் புலம்பல்கள்தான்... அவ்வப்போது பழைய நினைவுகளை மீட்டெடுத்த இடங்களுக்கு செல்கையில் மட்டும் மனதில் ஒரு இனம் புரியாத பரவசம்.. மற்றபடி இருபது வருடங்களுக்கு முன்னிருந்த சென்னையின் ரசனைமிக்க விஷயங்கள் இப்போதில்லை என்றே தோன்றுகிறது...\n“இப்போ எங்க போறோம் விசு\n“ஒரு முக்கியமான ஆளை பார்க்க”\n” ரகசியங்கள் ஜெகாவிற்கு பிடிக்காதவை, அதனால்தான் சாதாரண ஒரு விஷயத்திற்கு இந்த அளவிற்கு காட்சி அமைப்புகளை உருவாக்குகிறேன்... நிச்சயம் அவன் நினைவுகள் முழுக்க இப்போது வேளச்சேரியை வலம்வர தொடங்கியிருக்கும்.. அதை எதையும் பொருட்படுத்தாது, கால் டாக்சியில் ஏறினோம்...\nவேளச்சேரியின் முகவரி சொன்னதும் சிநேகமான புன்னகையுடன் வாகனத்தை ஓட்டத்தொடங்கினார் ஓட்டுனர்.. மத்திம வயதினர், சென்னையின் பரபரப்பிற்கு மத்தியில் அப்படியோர் புன்னகை மெலிதான ஆச்சர்யத்திற்கு உரியதுதான்...\nகண்ணாடி வழியே சாலையோரங்களை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த ஜெகா, “சென்னை, ட்ராபிக் நிறைந்த சொர்க்கம்ல” ஏதோ கவிதைக்கு முயற்சி செய்கிறான் போலும், நான் சிரித்துக்கொண்டேன்...\n“மெட்ராஸ சொர்க்கம்னு சொல்ற மொத ஆள் நீங்கதான் சார்” ஓட்டுனர்தான் எதிர்வினை புரிந்தார்...\n“ஏங்க, நல்ல ஊர் தான\n“நல்ல ஊர்தான் சார்... பொதுவா மத்த ஊர்க்காரங்க அப்டி சொல்லமாட்டாங்க... அவங்க என்னமோ வானத்துலேந்து குதிச்சா மாதிரியும், இங்க உள்ளவங்கதான் தப்பு செய்றதுக்குன்னே பொறந்த மாதிரியும் பேசுவாங்க... நீங்க வெளிநாட்லேந்து வர்றீங்களா சார்\n“ஆமா... யு.எஸ்’லேந்து... எப்டி கண்டுபிடிச்சீங்க\n“பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் சார், பார்த்ததும் பெரும்பாலும் கணிச்சிடுவேன்... வெயில்ல நிக்குறவங்களுக்குதானே நிழலோட அருமை புரியுது” அளவாக சிரித்தார்... சரியாகத்தான் சொல்கிறார்... சென்னையின் மீதான பிடிப்பு, கலிபோர்னியாவிற்கு போனபிறகுதான் அதிகமானது...\n“அடுத்தமுறை நிச்சயம் இன்பாவையும் கூட்டிட்டு வரணும் விசு, அவன ரொம்ப மிஸ் பண்றேன்” ஜெகாவின் முகம் சுருங்கிப்போனது.. அவன் கையை அழுத்தப்பிடித்து ஆறுதல் சொன்னேன்.. உண்மைதான் அவன் பிறந்ததிலிருந்து இவ்வளவு நாள் அவனைவிட்டு பிரிந்திருந்ததில்லை... வந்திருந்தால் நிறைய கேள்விகளை கேட்டிருப்பான், அவனுக்கு புது அனுபவமாகக்கூட இருந்திருக்கும்...\n“வேணாம் விசு... இன்பாவுக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்ல, இப்போ சென்னைல அடிக்கிற வெயிலை இவனால தாங்கிக்கமுடியாது.. அவன் என்கூட இருக்கட்டும், நீங்க போயிட்டு வாங்க” என்று அந்த மருத்துவ நண்பன் சொல்லும்போது என்னால் மறுக்கமுடியவில்லை... வேறு வழியின்றி இருவரும் அவனைவிட்டு பறந்துவந்துவிட்டோம்...\n“பரவால்ல விடு ஜெகா, நம்ம இன்பா பெரியவன் ஆனப்புறம் இங்கயே நல்ல பொண்ணா பார்த்து கட்டிவச்சிடலாம்...”\n“அவனுக்கு இப்போதான ஆறு வயசு, அதுக்குள்ள கல்யாணப்பேச்சா\n.... எப்போவா இருந்தாலும் நாமதான பண்ணிவைக்கணும்\n“நமக்கு நம்ம பெத்தவங்கதான் செஞ்சு வச்சாங்களா\n“அதுவும் இதுவும் ஒண்ணா ஜெகா\nவார்த்தைகள் மெள்ள மெள்ள சூடாகி, ஒருகட்டத்தில் அனல்காற்று அந்த மகிழுந்தை ஆக்கிரமித்திருந்தது... சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை...\n“கேட்குறேன்னு தப்பா நினைக்காதிங்க, யாரு சார் அந்த இன்பா” வாகன ஓட்டுனர் மீண்டும் தொடங்கினார்...\n“எங்க பையன்” இருவருமே ஒரே குரலாய் சொன்னோம்...\n” ஏதோ ஒரு அனுமானத்திற்கு வந்துவிட்டாலும், தொக்கி நின்ற சந்தேக பிசுறுகளை களைவதற்காக கேட்டார்...\n“அப்டின்னா எங்க பையன்தான்... நாங்க கே கப்புள்... எங்களு��்கு வாடகைத்தாய் மூலம் பிறந்த பையன் இன்பா...” இதைசொல்ல ஜெகாவிற்கு தயக்கமில்லை... இந்திய சட்டத்தால் எங்களை ஒன்றும் செய்துவிடமுடியாது என்கிற மெல்லிய துணிச்சலும் அந்த வார்த்தைகளில் தெரிந்தது..\n“ஓஹோ... சரி சரி” நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கான பெரிய ‘ஓஹோ’ அது இல்லை, சற்று சிறிய அளவிலானதுதான்,,,\n” நான்தான் ஆச்சர்யத்தோடு கேட்டேன்..\n“ஓரளவு தெரியும் சார்... கொஞ்சம் படிச்சிருக்கேன்... ஒருதடவ இங்க பேரணி நடந்தப்போகூட பார்த்திருக்கேன்...” சகஜமாக சொன்னார்...\n“என்ன சார் மீடியாக்காரன் மாதிரி கேட்குறீங்க... என்னை கே’வா மாற சொன்னாதான சார் தப்பு, நீங்க அப்டி இருக்குறதில தப்பு சொல்ல நான் யார் சார்... என்னை கே’வா மாற சொன்னாதான சார் தப்பு, நீங்க அப்டி இருக்குறதில தப்பு சொல்ல நான் யார் சார்” மிகவும் முதிர்ச்சியான புரிதல்...\n“சென்னைல இப்டி புரிதல் உள்ள ஆள பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல... சந்தோஷமா இருக்குப்பா..” ஜெகா உருகிப்போனான்...\n“இதுல என்ன சார் புரிதல் இருக்கு.. நீங்க இப்போ என் கஸ்டமரா வந்ததால நான் இப்டி பேசுறேன்... ஒருவேளை என் பையன் கே’வா இருந்தா நான் இப்டி ரியாக்ட் பண்ணிருப்பனான்னு சொல்லமுடியாது பாருங்க...”\n.. அப்போ நீங்களும் அடுத்தவங்க மனசை புரிஞ்சுக்கலைன்னுதான அர்த்தம்\n“அம்மணமா திரியுற ஊருல, கோவணம் கட்டினாக்கூட அது முட்டாள்த்தனமாதான் தெரியும் சார்... அதனால அசிங்கம்னு தெரிஞ்சாலும் இங்க அம்மனமாதான் திரியனும்... இங்க அடுத்தவன் வெறுக்குறாங்குற காரணத்தால்தான் பெரும்பாலான ஆட்கள் இதை எதிர்க்குறான் .. மத்தபடி யாருக்கும் பெருசா அடுத்தவங்க மேல கோபமல்லாம் இல்ல சார்...”\nஅவர் சொல்வதும் சரியாகத்தான் பட்டது... ஆனாலும் என் தங்கை போல ஒருசில ஆட்கள் இங்கும்கூட என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பது, ஓட்டுனர் சொன்ன உதாரணத்தை மீறிய பக்குவம்தான்...\nவேளச்சேரியை அடைந்துவிட்டோம்... வாகனத்தை அருகில் நிறுத்துமாறு கூறிவிட்டு, நானும் ஜெகாவும் இறங்கி குடியிருப்புக்குள் நுழைந்தோம்..\nமூன்றாவது மாடிக்கு செல்லவேண்டும்.. “லிப்ட் பழுதடைந்துள்ளது” என்கிற பதாகை எரிச்சலூட்டியது... ஜெகாவிற்கு ஆஞ்சியோ செய்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது, விமானத்தின் படிக்கட்டுகளை ஏறவே மூச்சுவாங்கி சிரமப்பட்டு ஏறினான்... அவனை மூன்று மாடிகள் வரை பட��யேற்றி இம்சிக்க விரும்பவில்லை...\n“சரி ரிட்டர்ன் போய்டலாம் ஜெகா, அடுத்தமுறை பார்த்துக்கலாம்...” அரைமனதோடுதான் சொன்னேன்...\n“பரவால்ல... நான் கார்ல வெயிட் பண்றேன், நீ பார்த்துட்டு வா.. உன் தங்கச்சியும் ரொம்ப சந்தோஷப்படுவா...” தோள் தட்டி சொன்னான்...\n“ஏய், இது கயல் வீடுன்னு உனக்கெப்டி தெரியும்” ஆச்சர்யம் தாங்காது கேட்டேன்...\n“இத கண்டுபிடிக்க சி,பி,ஐ’யா வரணும்... உன் முகத்த பார்த்தாவே பளிச்சுன்னு தெரியுது, நீ எந்தெந்த விஷயத்துக்கு எப்டி ரியாக்ட் பண்ணுவன்னு கூடவா எனக்கு தெரியாது” அதுதான் ஜெகா, அவ்வளவு அழகாக அனுமானிப்பான்.. புரிதல் விஷயத்தில் அவன் சிவாஜி என்றால், நான் பவர் ஸ்டார் தான்... அவன் சொல்வதும் சரிதான், நான் மட்டும் படியேறத்தொடங்கினேன்...\nஇந்த இருபது வருடங்களில், என் குடும்பத்து நபர்களில் கயலிடம் மட்டும்தான் அவ்வப்போது தொடர்பில் இருக்கிறேன்... மூன்று ஆண் பிள்ளைகளுக்கு அடுத்ததாக பிறந்த பெண் என்பதால், எங்கள் எல்லோருடைய எக்ஸ்ட்ரா பாசத்துக்கு சொந்தக்காரி அவள்... மற்ற அண்ணன்மார்களைவிட, அவளுக்கு என்னிடத்தில் கொஞ்சம் கூடுதல் பிணைப்பு... என் பாலீர்ப்பை வெளிப்படுத்தியபிறகு, வீட்டிலிருந்து பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வெளியேறி அமெரிக்கா சென்றபிறகு, தங்கையுடன் மட்டும் பேசவேண்டுமென்கிற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்ததுண்டு... அவள் பேசுவாளா என்கிற தயக்கத்தோடு அலைபேசியில் அழைத்தபோது, பழைய பாசத்தோடு பேசியதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி... அப்போது மீண்டும் துளிர்த்த உறவின் நீட்சியாக அவள் வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்துகிறேன்...\nமூன்றாவது முறை அழுத்தியபிறகு, கையில் கரண்டியுடன் கதவை திறந்தாள் கயல்... சேலையின் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமமும், வெள்ளைக்கல் மூக்குத்தியுமாக, நெற்றியில் வழிந்த வியர்வையை தோளை உயர்த்தி துடைத்துக்கொள்வதை பார்க்கும்போது ஓரிரு வினாடிகள் என் அம்மாவை பார்ப்பது போலவே தெரிந்தது...\nகண்களை சுருக்கி உற்று கவனித்தவள், சட்டென சுதாரித்து, “அண்ணே... வாண்னே..” என்று பரபரப்பாய் என் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்...\n“ஐயோ அண்ணே... திடீர்னு சொல்லாம வந்து... வீடல்லாம் இப்புடி கெடக்கு” அவசரமாக சோபாவில் கிடந்த துணிகளை அப்புறப்படுத்��ிவிட்டு, கையால் தூசியை தட்டிவிட்டு, என்னை அமரச்செய்தாள்...\nசமையலறைக்குள் விசில் சத்தம் கேட்டிட, தலையில் தட்டியபடி, “அச்சச்சோ அடுப்புல வச்சத மறந்தே போயிட்டேன்” என்று ஓடினாள், ஓடிய வேகத்தில் திரும்பியவள் “என்னண்ணே குடிக்குற... முன்னமாதிரி காபிதான” இன்னும் பதட்டமாகத்தான் தெரிகிறாள் கயல்...\n“நீ முதல்ல உட்காரும்மா... தங்கச்சி வீட்டுல என்ன பார்மாலிட்டி வேண்டிக்கெடக்கு, சும்மா உக்காரும்மா” அருகில் அமரச்செய்து அவளை ஆசுவாசப்படுத்தினேன்...\nசிரித்துக்கொண்டாள்... குடும்பப்பொறுப்புடன் கயலை பார்ப்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது..\n” சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே கேட்டேன்...\n“திருச்சிவரைக்கும் ஒரு வேலையா போயிருக்கார்னே, பசங்க ஸ்கூலுக்கு போய்ட்டாங்க... நீ எப்போ யு.எஸ்.லேந்து வந்த\n“ஒரு பிஸ்னஸ் விஷயமா வந்து ஒரு மாசத்துக்கிட்ட ஆச்சு... இன்னும் ரெண்டு நாள்ல ரிட்டர்ன் போகணும்”\n“இப்பதான் என்ன பாக்கனும்னு தோனுச்சாக்கும்” உரிமையோடு கோபித்துக்கொண்டாள்... இப்படி உரிமைகள் எடுத்துக்கொள்ள உறவுகள் இல்லாது தவித்த நாட்கள் மனத்திரையில் தோன்றி மறைந்தன...\n“அப்டி இல்லம்மா... நேரமே இல்லாத அளவுக்கு பிஸ்னஸ் வேலைம்மா, அதான்... சரி, நீ நல்லா இருக்கியா... எல்லாரும் எப்புடி இருக்காங்க... எல்லாரும் எப்புடி இருக்காங்க\n“அதல்லாம் ஒன்னும் கொறை இல்லைண்ணே... பெரியண்ணேதான் இன்னும் உம்மேல கோவம் குறையாம இருக்கு.. என்ன பண்றது, எல்லாம் நம்மள மீறி நடந்திடுச்சு” காபி குவளையை ஆற்றிக்கொண்டே ஆற்றாமையை வெளிப்படுத்தினாள்...\n“அவங்க கெடக்குறாங்க விடும்மா... நீ என்னைய புரிஞ்சுகிட்டதே போதும்.. ஆமா, ஆள் ஏன் இப்புடி இளைச்சு போய்ட்ட” காபியை குடித்துக்கொண்டே கேட்டேன்...\n“அப்புடியல்லாம் இல்லைண்ணே... நல்லாத்தான் இருக்கேன்... சின்ன வயசுல உருண்டை சைஸ்ல பார்த்துட்டு, இப்போ பாக்குறதுக்கு அப்புடி தெரியுது போல... நீதான் ஆளு அப்புடியே இருக்கண்ணே...” கயலின் கண்களில் பாசம் மிளிர்ந்தது...\nவேகமாய் ஓடிப்போய் அவளுடைய திருமண ஆல்பத்தை எடுத்துவந்து, என்னருகில் அமர்ந்து ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அழகாக விளக்கம் சொன்னாள்... “தாலி எடுத்துக்கொடுத்தது நம்ம பெரிய தாத்தாதாண்ணே...”, “சின்னண்ணன் வெட்கப்படுறத பாரு”, “தேவகோட்டை மாமா, சீர் எடுக்குற பிரச்சின��ல கோவிச்சுகிட்டு போயிட்டாரு” அவள் கல்யாணத்தை என் மனக்கண் முன்பு திரைபோல ஓடச்செய்தாள்..\n“நீ இல்லாத ஒரு கொறைய தவிர, எல்லாமே நிறைவா இருந்துச்சு...” சொல்லும்போது அவள் கண்கள் கலங்கியிருந்தது... தலையை வருடி கயலை தேற்ற முயன்றேன்...\nஅழைப்புமணி ஒலிக்க, கண்ணீரை துடைத்துக்கொண்டே கதவை திறந்தாள் கயல்...\nமூச்சிரைக்க நின்றான் ஜெகா... கயலைப்பற்றி அவனிடம் நிறைய சொல்லியிருக்கிறேன், அவளை பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் மெள்ள ஒவ்வொரு படியாக ஏறி வந்திருக்கக்கூடும்... கயலுக்கு அடையாளம் தெரியவில்லை, கண்களை சுருக்கி பார்த்தவாறே, “யாருங்க வேணும்” என்றபோது, அவர்களின் அறிமுகங்களை நானே செய்துவைத்தேன்...\nஅதுவரை மலர்ந்திருந்த கயலின் முகம், “இவன்தான் என் வாழ்க்கைத்துணைவன் கயல்... பேரு ஜெகா..” என்று சொன்னபிறகு காய்ந்த வற்றலை போல சுருங்கிவிட்டது...\nசம்பிரதாயத்துக்கு, “வாங்க... உட்காருங்க” என்று சொன்னாளே தவிர, பழைய உற்சாக பேச்சு எதுவும் இப்போதில்லை...\nஜெகாவாகவே பேசுவதற்கான சூழலை உருவாக்கியும்கூட, அதற்கும் பட்டும்படாத பதில்கள்...\nமூச்சிரைக்க, வியர்வை வழிய வந்தவன் ஆசுவாசமாகிட ஒரு குவளை தண்ணீர் கூட கொடுக்கவில்லை... ஏதோ மனதை நெருடியது, தவறாக நடப்பதாக உறுத்தியது...\nஇதனை ஜெகா உணர்வதற்கு முன்பு அங்கிருந்து கிளம்புவதுதான் உத்தமம்...\n“சரி கயல், நாங்க கிளம்புறோம்... மதியம் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்றபடி எழுந்தேன்... கயல் தடுக்கவில்லை... “இருந்து சாப்ட்டு போண்னே” என்று வாய்வார்த்தையாக கூட சொல்லவில்லை... சூழலின் வீரியம் எதுவும் ஜெகாவிற்கு புரியாததால், இயல்பான விடைபெறுதலோடு வாசலை நோக்கி நடந்தான்...\nநானும் விடைபெற்றுக்கொண்டு கிளம்புகையில், “அண்ணே ஒரு நிமிஷம்...” என்றாள் கயல்...\n” என்று தலையை உயர்த்தி கேட்டேன்...\n“நீ என் அண்ணன்... நீ எப்பவேணாலும் இங்க வரலாம், போகலாம்... பத்து நாள் இருந்துட்டுகூட போகலாம்... ஆனா, லைப் பார்ட்னர்னு இப்டி கண்டவங்களையும் இனி கூட்டிட்டு வராத... இது பத்து பேமிலி குடியிருக்குற அப்பார்ட்மெண்ட்” முகத்தை திருப்பிக்கொண்டாள்...\nவார்த்தைகளின் நெருப்பு என்னை அப்படியே பொசுக்கியது...\n“ரொம்ப சந்தோசம்... இப்டி வெளிப்படையா பேசுனதுக்கு... இனி உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன், கவலைப்படாத...” அவள் கைகளில் ஒரு நூறு ரூபா��் தாளை திணித்தேன்...\n” என்பதுபோல என் முகத்தை பார்த்தாள்...\n“உன் வீட்டுல குடிச்ச காபிக்கு...” சொல்லிவிட்டு மீண்டுமொருமுறை அவள் முகத்தை திரும்பி பார்த்திடாமல் வாசலை நோக்கி நடந்தேன்... படிக்கட்டுகளில் மெள்ள இறங்கிக்கொண்டிருந்த ஜெகாவின் அருகே சென்று, அவன் கையை எனது தோளோடு அணைத்தவாறே அரவணைத்து அழைத்து சென்றேன்...\nகுட்டித்தூக்கம் கலைந்து, கொட்டாவியோடு எங்களை பார்த்ததும் எழுந்தார் ஓட்டுனர்... கைக்கடிகாரத்தை பார்த்தவாறே, “என்ன சார் அதுக்குள்ளையும் வந்துட்டீங்க... எப்டியும் விருந்து முடிச்சிட்டுதான் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்...” சிரித்துக்கொண்டே சொன்னார்...\nபதிலெதுவும் சொல்லாமல் காருக்குள் ஏறி அமர்ந்தேன்... ஜெகாவிற்கு இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது... தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அவன் முன் நீட்டினேன்... குடித்துக்கொண்டே என்னை அதிசயமாக பார்க்கிறான்... என் முகமாற்றம் அவனுக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கும்... எதையும் கவனிக்காததை போலவே அமர்ந்திருந்தேன்..\nஐந்து நிமிட பயணத்தில் அமைதி மட்டுமே நிலவியது... ஓட்டுனருக்கே பொறுக்காமல், “என்ன சார் இவ்ளோ அமைதியா வர்றீங்க... எதுவும் பிரச்சினையா” கண்ணாடி வழியே என்னைப்பார்த்து கேட்டார்... ஜெகாவும் என் பதிலுக்காக காத்திருப்பதை போல, கண்கொட்டாமல் என் கண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான்....\n“ஒண்ணுமில்லப்பா... நிர்வாணமா திரியுற ஊருல, நான் கட்டியிருக்குற கோவணம் அசிங்கமா தெரியுது... அவ்ளோதான்...” அவர் சொன்னதையே, அவருக்கான கேள்வியின் பதிலாக சொல்லி முடித்தேன்... சொல்வதன் உள்ளர்த்தம் புரியாமல் ஓட்டுனர் விழிக்க, எல்லாவற்றையும் ஊகித்துவிட்டதை போல எனது கையை தன் கையால் இறுக்கமாக அழுத்தினான் ஜெகா... அந்த அழுத்தத்தில், அதுவரை என் மனதை அழுத்திய வலிகள் கரைந்துபோய் கண்களின் நீராய் கசிந்தது...... அவ்ளோதான்...” அவர் சொன்னதையே, அவருக்கான கேள்வியின் பதிலாக சொல்லி முடித்தேன்... சொல்வதன் உள்ளர்த்தம் புரியாமல் ஓட்டுனர் விழிக்க, எல்லாவற்றையும் ஊகித்துவிட்டதை போல எனது கையை தன் கையால் இறுக்கமாக அழுத்தினான் ஜெகா... அந்த அழுத்தத்தில், அதுவரை என் மனதை அழுத்திய வலிகள் கரைந்துபோய் கண்களின் நீராய் கசிந்தது...\nஅருமையான புரிதலோட கூடிய ஒரு கதை ஆனால் அந்த புரிதல் ஏன் ஒ���ு தலைபட்சமா இருக்குதுனு கொஞ்சம் வருத்தமா இருக்கு ஆனால் அந்த புரிதல் ஏன் ஒரு தலைபட்சமா இருக்குதுனு கொஞ்சம் வருத்தமா இருக்கு கதையோட ரொம்ப ஒன்றி போய்டேன் போல கதையோட ரொம்ப ஒன்றி போய்டேன் போல ஆஞ்சியோ செய்த வாழ்க்கை துணைவன் கயல பற்றி கேட்டுருக்கரே ஒழிய பார்த்தது இல்ல ஆஞ்சியோ செய்த வாழ்க்கை துணைவன் கயல பற்றி கேட்டுருக்கரே ஒழிய பார்த்தது இல்ல ஆனாலும் பார்க்கணும் அப்டின்ற ஆவல்ல 3 மாடி ஏறி வந்துருக்காரு ஆனாலும் பார்க்கணும் அப்டின்ற ஆவல்ல 3 மாடி ஏறி வந்துருக்காரு வழக்கம்போல straight காதல் திருமணத்துல வருகின்ற மாமியார் / நாத்தனார் போல மகன்/சகோதரன் வேணும் , ஆனால் அவன் வாழ்க்கை துணை வேண்டாம் அப்டின்ற கசப்பான உண்மை ரொம்பவே வலிக்கிறது வழக்கம்போல straight காதல் திருமணத்துல வருகின்ற மாமியார் / நாத்தனார் போல மகன்/சகோதரன் வேணும் , ஆனால் அவன் வாழ்க்கை துணை வேண்டாம் அப்டின்ற கசப்பான உண்மை ரொம்பவே வலிக்கிறது அண்ணன் வேணும் ஆனால் அவன் வாழ்க்கை துணைவன் வேண்டாம் அண்ணன் வேணும் ஆனால் அவன் வாழ்க்கை துணைவன் வேண்டாம் இந்த நிலை மாற இறைவனை பிரார்த்திக்கிறேன் \nஉண்மைதான் சகோ... இதுதான் நிதர்சனம்.. இந்நிலை மாறனும், மாறும்னு நம்புவோம்... கருத்திற்கு மிக்க நன்றி...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\nஉங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும், என் எழுத்திற்கான ஊக்க மருந்துகள்...\nஎன் மின்னஞ்சல் முகவரி -\nசிறந்த வலைப்பூ விருது - 2013\nதில்'லா தோள் கொடுக்கும் துணிச்சல்கார தோழர்கள்...\n\"ஒருபால் ஈர்ப்பு\" (Gay) என்றால் வெறும் உடல் சம்மந்தப்பட்ட, உடலுறவு சம்மந்தப்பட்ட விஷயமாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில், எங்களின் உரிமைக்கான போராட்டம் என்பது \"உணர்வு\" சம்மந்தப்பட்டது என்பதை உரக்க சொல்லவே இந்த வலைப்பூ....\nகே என்பது தவறல்ல என்று அறிவியல், மருத்துவம், வரலாறு, மதங்கள், கலாச்சாரம் என்று பல்துறை கருத்துக்களையும் இணைத்த கட்டுரைகளையும், காதல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட கதைகளையும் உங்கள் முன் சமப்பிர்க்கிறேன்..... இவை அனைத்தும் என் சொந்த படைப்புகள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....\n - என் இற��தி சிறுகதை...\nCorrective rape எனப்படும் கற்பழிப்பு சிகிச்சை...\nநிர்வாண நகரம் - சிறுகதை...\nநெய்ல் பாட்ரிக் ஹாரிஸ் - கதைகளை விஞ்சிய காதல் நாயக...\n\"கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வ...\nகோவை தொடர்வண்டி நிலையத்தில் தன் வரவிற்காக காத்திருந்த கருப்பு நிற ஸ்கோடா காரில் ஏறிக்கொண்டான் அபிமன்யூ... சீறிப்பாய்ந்த வாகனம், ...\nஅனைத்து கதை மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்....\nவணக்கம் நண்பர்களே, இது உங்கள் விஜய் வலைப்பூவின் உள்ளடக்க இணைப்பு பக்கம்.... என் அனைத்து கதை மற்றும் கட்டுரைகளை எளிதாக நீங்கள் கண்டுபிடி...\n\"சமூக விரோதிகளின் களமாகிறதா \"கே தளங்கள்\nக டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினை...\nஅதிர்ச்சியூட்டும் \"Call GAY Network\"....\nசமீபத்தில் நான் எழுதிய “விலையில்லா இன்பம்...” சிறுகதைக்காக ஒரு சின்ன கள ஆய்வு செய்தேன்.... பொதுவாக ஒரு கதை எழுதும் முன்பு அப்படி சில ...\nஎன் கதை - பகுதி 1\nவிஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு போனோம்.....\n\"சுந்தர் weds வேலு\" - இது நம்ம வீட்டு கல்யாணம்....\n“அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகா...\n\"My Son is Gay\" லோகேஷுடன் ஓர் நேர்காணல்\n“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளி...\n\"கூடா நட்பு\" - சரித்திர கதை.....\nஇடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்...\n\"ஜெயமோகன் அவர்களின் வாழ்த்து மடல்...\"\nஉங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.\nதொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இ���்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-18T08:02:39Z", "digest": "sha1:F657OVZ7FUYV7I3U652JITVLAQMK2N7Y", "length": 6476, "nlines": 46, "source_domain": "kumariexpress.com", "title": "கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் 2 பேர் பலி – சமூக வலைத்தள வதந்தியால் விபரீதம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nகொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் தாக்கியதில் 2 பேர் பலி – சமூக வலைத்தள வதந்தியால் விபரீதம்\nமராட்டிய மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள சந்த்காவன் கிராமத்தில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் விடிய, விடிய காவல் காத்தனர்.\nஇந்நிலையில் கடந்த 8-ந் தேதி அதிகாலையில் 9 பேர் அந்த கிராமத்தில் உள்ள பண்ணைக்கு வந்தனர். அவர்களை கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளால் தாக்கினர். இதில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.\nஅவர்களில் 2 பேர் அடுத்த நாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.\nஇது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த கொடூர சம்பவம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.\nஏற்கனவே தெலுங்கானாவிலும் இதேபோல் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர். அசாமில் குழந்தை கடத்தல் பீதியில் கிராம மக்களால் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: டெல்லி எய்ம���ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி: வாஜ்பாய் உடல்நிலை தேறுகிறது\nNext: ரூ.6 ஆயிரம் கோடிக்கு 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimadbhagavadgitatamil.blogspot.com/2012/11/tamil-bhagavad-gita-chapter-09.html", "date_download": "2018-06-18T08:03:37Z", "digest": "sha1:6AU5TAZ5TRYG2OTMJ4GVGC4454DPXJ4X", "length": 132193, "nlines": 311, "source_domain": "srimadbhagavadgitatamil.blogspot.com", "title": "Srimad Bhagavad Gita - Tamil: Tamil Bhagavad Gita Chapter - 09", "raw_content": "\nஸ்ரீ மத் பகவத்கீதை ஒன்பதாம் அத்தியாயம்\n1. இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே\nஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்\nஸ்ரீபகவாநுவாச-கடவுள் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா து-எதை தெரிந்து கொள்வதாலேயே, அஸுபாத் மோக்ஷ்யஸே-தீமையில் இருந்து (துக்கவடிவமான உலகியலில் இருந்து) விடுபடுவாயோ, குஹ்யதமம்-ரகசியமான விஞ்ஞானத்துடன் கூடிய, இதம் ஜ்ஞாநம்-இந்த ஞானத்தை, அநஸூயவே தே-அசூயை யற்றவனாகிய உனக்கு, விஜ்ஞாநஸஹிதம் ப்ரவக்ஷ்யாமி-விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன்.\nபொருள் : கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.\nஅசுபம் என்பது பிரபஞ்ச வாழ்க்கையிலிருந்து வருகிற கேடு. அக்ஞானமே அசுபம் அனைத்துக்கும் காரணமாகும். வெறும் வாசாஞானமல்லாது சுவானுபவத்தோடு கூடிய ஞானமே கேடுகளையெல்லாம் நீக்கவல்லது.\nஅசூயை அல்லது பொறாமை என்பது மற்றவர் அடையும் மேன்மையைக்கண்டு சகிக்கமுடியாதிருப்பதாம். ஆனால் மற்றவரை மகிழ்ச்சியோடு மேன்மைப்படுத்துகிற அளவு, மற்றவர் முன்னேற்றத்தில் முயற்சி கொள்ளுமளவு ஒருவன் தானும் மேன்மையடைகிறான். பொறாமையானது மனத்தகத்துப் பெரு நோயாயமைந்து மனிதனது சிறப்பையெல்லாம் அழித்துவிடுகிறது. இம்மையிலும் மறுமையிலும் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாயிருப்பது பொறாமை. அர்ஜுனன் பொறாமை யென்னும் நோய்க்கு இடங்கொடாத நல்ல மனமுடையவனாதலால் அவன் ஞான விக்ஞானத்துக்குத் தகுதியுடையவனாகிறான்.\nஅந்த ஞானத்தின் சிறப்பு வருமாறு :\n2. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம்\nப்ரத்யக்ஷõவகமம் தர்ம்ய��் ஸுஸுகம் கர்துமவ்யயம்\nஇதம்-இது, ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் உத்தமம்-ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது, ப்ரத்யக்ஷõவகமம்-கண்ணெதிரே காண்டற்குரியது, தர்ம்யம்-அறத்துக் கிசைந்தது, ஸுஸுகம் கர்தும்= செய்தற்கு மிக எளிது, அவ்யயம்-அழிவற்றது.\nபொருள் : ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.\nயோகங்களுள் சிறந்தது ராஜயோகம் என்று பெயர் பெறுகிறது. அங்ஙனம் வித்தைகளுள் பிரம்மவித்தைக்கு ராஜவித்தை என்ற பெயர் வருகிறது. ராஜ மார்க்கத்தில் (பொது வழியில்) எல்லார்க்கும் செல்ல உரிமையிருப்பதுபோன்று பிரம்ம ஞானத்துக்கு ஜீவர்கள் எல்லார்க்கும் உரிமையுண்டு. ஆனால் பொறாமை முதலிய தோஷங்களினின்று மனபரிபாகம் அடையாதவர்களுக்கு இது ராஜ குஹ்யம். அதாவது ராஜ ரகசியம் அல்லது மிக மறைபொருள் ஆய்விடுகிறது. நீரானது உடலைத் தூயதாக்குவது போன்று பிரம்ம ஞானம் மனிதனைத் தூயவனாக்குகிறது. பிரம்ம ஞானி தானே பிரம்மம் ஆகிறபடியால், தூய்மை தருதலில் இது தலைசிறந்தது (உத்தமம் பவித்ரம்) ஆகிறது.\nதுக்கத்துக்கு ஏதுவான கனவு ஒன்றை ஒரு மனிதன் காண்கிறான். அங்ஙனம் கனவு கண்டுகொண்டிருக்கும் போது, அவனது துக்கத்துக்கு நிவர்த்தி கிடையாது. ஆனால் விழிப்பு என்னும் ஞானம் உதயமானால் கனவில் தோன்றிய துன்பமெல்லாம் முற்றும் அடிபட்டுப் போகிறது. பிரம்ம ஞானம் என்னும் விழிப்பு மனிதனுக்கு உண்டானால் பிறவிப் பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தை யெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது. இந்த ஞானத்துக்கு ஒப்ப மனிதன் வாழ்வானாகில், அவனுடைய செயலெல்லாம் தர்ம மயமாகிறது. நிலத்தில் துள்ளும் மீன் சேற்றினுள்ளும் நீரினுள்ளும் செல்வது எளிதாவது போன்று, தர்மத்தைக் கடைப்பிடித்து ஞானத்தை அடைபவனுக்குத் தன் சொரூபமாகிய பேரானந்தம் கிட்டுகிறது. ஆக, அது (கர்த்தும் ஸுஸுகம்) செய்தற்கு மிக எளியதாகிறது. எளிதில் அகப்பட்டது எளிதில் போய்விடுமோ என்ற ஐயம் வரலாம். ஆனால் மனிதன் அடைந்த பிரம்ம ஞானம் (அவ்யயம்) அழிவற்றது; காலத்தையும் கடந்த பெரு நிலையாம் அது.\nஆனால் யாருக்கு அது கிட்டுவதில்லை எனின் :\n3. அஸ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப\nஅப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத���யுஸம்ஸாரவர்த்மநி\nபரந்தப-பகையைச் சுடுவோய், அஸ்ய தர்மஸ்ய-இந்த அறத்தில், அஸ்ரத்ததாநா: புருஷா-நம்பிக்கையற்ற மனிதர், மாம் அப்ராப்ய-என்னை அடையாமல், ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி-நரக சம்சாரப் பாதைகளில், நிவர்தந்தே-மீளுகின்றனர்.\nபொருள் : பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.\nநிலத்திலே துள்ளி வீழ்ந்து வருந்துகின்ற மீனானது அருகில் நீர் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாவிட்டால், அந்நீருக்குள்ளே அது திரும்பித் துள்ளிக் குதிக்காவிட்டால், அது படும் துயரத்துக்கு முடிவில்லை. மனிதனுக்கு சர்வதுக்க நிவர்த்தி செய்வது பரஞானம். அதற்கு ஏதுவான நெறியைச் சிரத்தையுடன் பின்பற்றுதல் வேண்டும். அப்படிப் பின்பற்றாதவர்கள் பிறவிப் பிணியில் வருந்துவார்கள்.\n4. மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா\nமத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:\nஅவ்யக்தமூர்திநா-அவ்யக்த வடிவாய், மயா-என்னால், இதம் ஸர்வம் ஜகத்-இந்த அனைத்து உலகம் முழுவதும், ததம்-சூழ்ந்திருக்கிறேன், ஸர்வபூதாநி மத்ஸ்தாநி-பூதங்களெல்லாம் என்னிடத்தே நிலைபெற்றன, அஹம் தேஷு அவஸ்தித:-நான் அவற்றில் நிலை பெற்று இருக்கவில்லை.\nபொருள் : அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை.\nகடலில் அலைகளெல்லாம் அடங்கப்பெற்றிருப்பது போன்று பிரம்மா முதல் புல் பரியந்தம் உள்ள பூதங்களெல்லாம் பரமாத்மாவில் அடங்கியிருக்கின்றன. பாத்திரத்தில் நீர் இருப்பது போன்று பரமாத்மா உயிர்களிடத்து அடங்கப்பெறாதவர். ஆகாசம் போன்று அனைத்திடத்தும் ஊடுருவி அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்.\n5. ந ச மத்ஸ்தாநி பூதாநி பஸ்ய மே யோகமைஸ்வரம்\nபூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந:\nபூதாநி ந மத்ஸ்தாநி ச-பூதங்கள் என்னுள் நிலை பெறுவன அல்ல, மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-இந்த ஈஸ்வரத் தன்மையுடைய யோக சக்தியை பார், பூதப்ருத் ச-பூதங்களைத் தாங்குபவனும், பூதபாவந: ச-பூதங்களை உண்டாக்குகிறவனாக இருந்த போதிலும், மம ஆத்மா-என் ஆத்மா, பூதஸ்த: ந-உயிரினங்களில் நிலை பெற்று இருப்பதில்லை.\nபொருள் : (மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவ�� யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது. அத்தியாயம் ஏழு, சுலோகம் பன்னிரண்டுக்குத் தந்துள்ள விளக்கத்தைப் பார்க்கவும்.\nபிரம்மம் அசங்கனாதலால் ஒன்றிலும் பற்றுவைப்பதில்லை.\n6. யதாகாஸஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந்\nததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய\nஸர்வத்ரக: மஹாந் வாயு:-எங்கும் செல்கின்ற, பெருங்காற்று, யதா நித்யம் ஆகாஸஸ்தித:-எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, ததா ஸர்வாணி பூதாநி-அவ்வாறே எல்லா பொருட்களும், மத்ஸ்தாநீ இதி உபதாரய-நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்.\nபொருள் : எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்.\nவாயு முதலிய நான்கு பூதங்கள் ஆகாசத்தில் நிலைத்திருந்தாலும் அதில் அவைகள் ஒட்டுவதும் இல்லை, ஒரு மாறுதலையாவது உண்டுபண்ணுவதும் இல்லை. அங்ஙனம் பிரம்மத்தின் மாயாகாரியங்களெல்லாம் பிரம்மத்தில் நிலைத்திருந்தும் அதன் கண் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஆகாச தத்துவத்தைத் தெரிந்துகொள்ளுதல் பிரம்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகிறது.\nகாற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.\n7. ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்\nகல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம்\nகௌந்தேய-குந்தி மகனே, கல்பக்ஷயே ஸர்வபூதாநி-கல்ப முடிவில் எல்லா உயிர்களும், மாமிகாம் ப்ரக்ருதிம் யாந்தி-என் இயல்பை எய்துகின்றன, கல்பாதௌ தாநி புந:-மறுபடி கல்பத்தின் துவக்கத்தில் அவற்றை மீண்டும், அஹம் விஸ்ருஜாமி-நான் படைக்கிறேன்.\nபொருள் : குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.\nபிரம்மாவுக்கு இரவு வரும்பொழுது பிரளயம் அல்லது கற்பத்தின் முடிவு ஏற்படுகிறது. அவருக்குப் பகல் ஆரம்பிக்கும் பொழுது சிருஷ்டி அல்லது கற்பத் துவக்கம் ஏற்படுகிறது. பிரகிருதி என்பது முக்குண மயமான அபர பிரகிருதியாம்.\n8. ப்ரக்ருதிம் ஸ்வாம���ஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந:\nப்ரக்ருதே: வஸாத்-இயற்கையின் வசத்தால், அவஸம் இமம் க்ருத்ஸ்நம் பூதக்ராமம்-தன் வசமிழந்த இந்த அனைத்து உயிர் தொகுதிகளையும், புந: புந:-திரும்ப திரும்ப, ஸ்வாம் ப்ரக்ருதிம் அவஷ்டப்ய- என்னுடைய இயற்கையின் வசத்தால் ஏற்றுக் கொண்டு, விஸ்ருஜாமி-படைக்கிறேன்.\nபொருள் : என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.\nஅஷ்டப்ய என்பது உயிர் ஓங்கச் செய்து அல்லது அருளுடையதாகச் செய்து என்று பொருள்படுகிறது. பூமியைச் சாரமுடையதாகச் செய்கிறான் கிருஷிகன். தூங்கினவன் விழித்தெழுந்து, தன் உடலில் ஒவ்வொரு உறுப்பையும் முறுக்கி உறுதியாக்குகிறான். மாணாக்கனது உள்ளத்தினின்று கல்வி கிளம்பும்படி ஆசிரியன் துணைபுரிகின்றான். இச் செயல்கள் யாவும் அவஷ்டம்பனம் என்னும் சொல்லுக்குப் பொருளாகின்றன. இங்ஙனம் ஈசுவரனுடைய முன்னிலையில் பிரகிருதியாகிய தாய்க்கு வல்லமை அல்லது அருள் சுரக்கிறது. அவ் அருளைக்கொண்டு அவள் உலகனைத்தையும் இயக்குகின்றான். அது ஈசன் செயல் எனப்படுகின்றது. ஆனால் அதைப்பற்றிய உண்மை என்னவெனில் :\n9. ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய\n தேஷு கர்மஸு-அந்த தொழில்களில் (கர்மங்களில்), அஸக்தம்-பற்றில்லாமலும், தாநி கர்மாணி-அந்த செயல்கள், உதாஸீநவத் ஆஸீநம் ச-(ஒதுங்கி) மேற்பட்டவன் போல் இருக்கின்ற, மாம் ந நிபத்நந்தி-என்னை கட்டுப் படுத்துவதில்லை.\nபொருள் : தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன்.\nஜகத் சிருஷ்டியில் நானாவகைக் கர்மங்களும் அடங்கியிருக்கின்றன. அவைகளில் பற்றுவிட்டவரே உதாஸீனர் ஆகின்றார். ஈசுவரன் அந்நிலையில் நிலைத்திருப்பதால் அவருடைய பிரகிருதி செய்யும் இத்தனைவிதக் கர்மங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை.\nதான் கர்த்தாவென்று ஈசுவரன் அஹங்கரிக்காதிருப்பது போன்று, சாதகன் புரியும் வெவ்வேறு கர்மங்களுக்கிடையே தான் கர்த்தாவென்ற உணர்ச்சி நீங்கப்பெற்று நடுநிலையில் இருப்பானாகில் இருள் சேர் இருவினையும் அவனை வந்து சாரா.\nநான் என்பது இறந்தால் துன்பமெல்லாம் தொலையும். ஈசுவர கிருபையால் என் செயலாலாவது யாதொன்றுமில்லை என்னும் கொள்கை ம��தில் ஸ்திரமாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்த ஜன்மத்திலேயே முக்தியுண்டாகும்.\n10. மயாத்ய÷க்ஷண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்\nகௌந்தேய-குந்தி மகனே,அத்ய÷க்ஷண மயா-தலைவனான என்னால் (என் மேற்பார்வையில்), ப்ரக்ருதி: ஸசராசரம்-ப்ரக்ருதியானது அசைவன, அசையாதன எல்லாம், ஸூயதே-தோற்றுவிக்கிறது. அநேந ஹேதுநா-இந்த காரணத்தால், ஜகத் விபரிவர்ததே-உலகமே சுழல்கிறது.\nபொருள் : என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.\n7 முதல் 10 வரை நான்கு சுலோகங்களில் உலக நடைமுறைக்கும் தமக்கும் உள்ள தொடர்வு எத்தகையது என்பதை பகவான் நன்கு விளக்குகிறார். அதற்கு அருந்ததி நியாயம் கையாளப்படுகிறது. அதாவது ஒரு மரம், அதில் ஒரு கிளை, அதற்குப் பின் வானத்தில் ஒரு பெரிய மீன், அதற்குப் பக்கத்தில் உள்ள சிறு மீன்கள், அவைகளுக்கிடையில் நுண்ணியதாகத் தென்படுவது அருந்ததி நக்ஷத்திரம். இங்ஙனம் தெரிந்த பருப்பொருளிலிருந்து தெரியாத நுண்பொருளுக்குப் போதல் அருந்ததி நியாயமாகும். 7-வது சுலோகத்தில் நான் சிருஷ்டிக்கிறேன் என்கிறார்; 8-வது சுலோகத்தில் பிரகிருதியைக்கொண்டு அக் காரியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்; 9-வது சுலோகத்தில் நடுவுநிலை வகிக்கின்ற தம்மைப் பிரகிருதியின் அச்செயல் தளைப்பதில்லை என்கிறார்; 10-வது சுலோகத்தில் தாம் சாக்ஷியாய் வீற்றிருந்து கண்காணிக்கையில், தமது சன்னிதான விசேஷத்தால் பிரகிருதிக்கு ஜகத் காரியங்களைச் செய்யும் வல்லமை வந்தமைகிறது என்கிறார். சூரியனுடைய முன்னிலையில் சூரிய கிரணங்களால் பொருள்கள் பரிணமிப்பது போன்று, ஈசுவரனுடைய முன்னிலையில் அவனுடைய மாயா சக்தியால் உலகனைத்தும் உரு எடுப்பனவாகின்றன.\nஅத்யக்ஷன் என்பது சபாபதி அல்லது கண்காணிப்பவன் என்று பொருள்படுகிறது. உலக நடைமுறைக்கு இறைவன் சபாபதியாகின்றான். அரசன் சிங்காசனத்தில் வீற்றிருக்கையில் சிப்பந்திகள் தம் தொழில்களைப் புரிவது போன்று, பரமாத்மாவின் முன்னிலையில் பிரகிருதியானது அண்டங்களை இயக்கவல்ல உயிரையும் அருளையும் பெற்றுத் தொழில் புரிகிறது.\n11. அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஸ்ரிதம்\nபரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஸ்வரம்\nமம பரம் பாவம்-என்னுடைய மேலான இயல்பை, அஜாநந்த: மூடா-அறியாதவர்களான மூடர்கள், மாநுஷீம் தநும்-மன��த உடலை, ஆஸ்ரிதம் பூதமஹேஸ்வரம்-தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான, மாம் அவஜாநந்தி-என்னை புறக்கணிக்கிறார்கள்.\nபொருள் : மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.\nகர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை. ஜடாகாசத்தை எப்பொருளும் சிதைப்பதில்லை. பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது. அது நித்ய-சுத்த-புத்த-முக்த-ஸ்வபாவமுடையது. எல்லார்க்கும் பொதுவாக அந்தர்யாமியாயிருக்கின்ற பரமாத்மா உடலில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை மக்களுக்குக் காட்டுதற் பொருட்டே ஓர் அவதார புருஷராக தேகத்தைத் தரிக்கிறார். இதை அறியாதவர் அவரை அவமதிக்கின்றனர்.\nயானைக்கு வெளியே தோன்றும் தந்தமும் உள்ளே இருக்கும் பற்களுமாக இரண்டுவகைப் பற்களிருக்கின்றன. அவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா போன்ற அவதார புருஷர்கள் சாதாரணமான வெளித்தோற்றம் உள்ளவர்களாய், எல்லாருடைய பார்வைக்கும் மனுஷ்ய ரீதியை உடையவர்களாகப் புலப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் கர்மவசத்துக்கு வெகுதூரம் அப்பாற்பட்டவர்களாகிப் பரமசாந்தியில் நிலைத்திருக்கின்றனர்.\nஅவதார புருஷர்களை அவமதிக்கின்றவர்களது இயல்பு எத்தகையது எனின்:\n12. மோகாஸா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ:\nராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்ரிதா:\nமோகாஸா:-வீணாசையுடையோர், மோககர்மாண:-வீண் செயலாளர், மோகஜ்ஞாநா - வீணறிவாளர், விசேதஸ:-மதியற்றோர், ராக்ஷஸீம் ஆஸுரீம் மோஹிநீம் ச-மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளின், ப்ரக்ருதிம் ஏவ ஸ்ரிதா:-இயல்பையே சார்ந்து நிற்கின்றனர்.\nபொருள் : வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்).\nபொய்யுடலை மெய்யென்று நம்பி, அதன் மூலம் போகம் துய்த்தலே குறிக்கோள் என்ற மயக்கம் மோஹம் ஆகிறது. பின்பு, அதன் பொருட்டுக்கொள்ளும் ஆசையும், செய்யும் வினையும், வளர்க்கும் அறிவும், கையாளும் யுக்தியும் ஆத்ம லாபத்துக்கு உதவாதவைகளாய் வீணாகின்றன. இத்தகைய கீழான இயல்புடையவர்களுள் ரஜோ குணத்தோடு கூடியவர் ராக்ஷசர்; தமோ குணத்தோடு கூடியவர் அசுரர் ஆவர்.\nமற்று, பக்திமான்களுடைய போக்கு பின் வருமாறு:\n13. மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா:\nது பார்த-ஆனால் பார்த்தா, தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:-தெய்விக இயல்பைக் கைகொண்ட,\nமஹாத்மாந:-மகாத்மாக்கள், மாம் பூதாதிம் அவ்யயம் ஜ்ஞாத்வா-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து, அநந்யமநஸ:-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன், பஜந்தி-வழிபடுகிறார்கள்.\nபொருள் : பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.\nதெய்விக இயல்பு சத்துவ குணத்தினின்று வருகிறது. ஜீவர்களெல்லாம் பகவானிடத்திருந்து தோன்றியவர்கள். இப்பேருண்மையை உணர்ந்து திரும்பி அவனைச் சென்று அடைய விரும்புபவர்கள் மகாத்மாக்கள் ஆகின்றனர். கரணங்களை அடக்குதல், அவனுடைய உயிர்களிடத்து அன்பாயிருத்தல், அவனை அடைதற்கு சிரத்தை காட்டுதல் முதலிய நல்லியல்புகள் அத்தகைய மேலோர்க்கு எளிதில் வந்து அமைகின்றன.\nமேலோர் எப்படி யெல்லாம் வழிபடுகின்றனர் என்னும் வினா எழுமிடத்து :\n14. ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:\nநமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே\nத்ருடவ்ரதா:-திடவிரதத்துடன், ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும், யதந்த: ச-முயற்சி புரிவோராகவும், நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய், நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.\nபொருள் : திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.\nமனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது; எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள்.\n15. ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே\nஏகத்வேந ப்ருதக்த்வேந பஹுதா விஸ்வதோமுகம்\nஅந்யே மாம் ஜ்ஞாநயஜ்ஞேந ஏகத்வேந-வேறு சிலர் ஞான வேள்வியால் ஒன்றிய பாவனையுடன், யஜந்த: அபி-வழிபட்டுக் கொண்டும், ச பஹுதா விஸ்வதோமுகம்-மற்றும் சிலர் விராட்ஸ்வரூபத்துடன் ஈஸ்வரனாக என்னை, ப்ருதக்த்வேந உபாஸதே-தன்னிலும் வேறாக எண்ணி உபாசிக்கிறார்கள்.\nபொருள் : வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள்.\n(ஞானயக்ஞேன)- பரம்பொருளை உள்ளபடி அறிகிறவர்கள் தங்களைப் பரம்பொருளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆகையால் அது ஞான யக்ஞமாகின்றது.\n(ஏகத்வேன)- ஒன்றாய் என்னும் அத்வைத பாவனை, பரமாத்மா ஒன்றுதான் உள்ளது என்ற எண்ணம்.\n(ப்ருதக்த்வேன)- வேறாய் இருக்கும் துவைத பாவனை. ஆண்டவன் அடிமைக்குப் புறம்பானவன் என்ற எண்ணம்.\n(விச்வதோமுகம்)- பலவாய் உள்ள எல்லா அங்கங்களும் ஒரு புருஷனைச் சார்ந்தவைகள். இது விசிஷ்டாத்வைத பாவனை. ஒருவனே இத்தனையும் ஆனான் என்ற எண்ணம் இப்பாவனையில் உண்டு. ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளில் எதில் வைத்துச் சாதனம் செய்தாலும் அது ஞான யக்ஞம் ஆகிறது.\nஇத்தனைவித உபாசனைகள் எப்படி ஒரே பொருளைச் சார்வதாகும் என்ற ஐயம் எழுகிறது. அதற்கு இறைவன் விடையளிக்கிறார்:\n16. அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம்\nஅஹம் க்ரது:-நான் ஹோமம், அஹம் யஜ்ஞ:-நான் யாகம், அஹம் ஸ்வதா-நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை, அஹம் ஒளஷதம்-நான் மருந்து, அஹம் மந்த்ர:-நானே மந்திரம், அஹம் ஆஜ்யம்-நானே நெய், அஹம் அக்நி-நானே தீ, அஹம் ஹுதம்-நான் அவி, அஹம் ஏவ-நானே தான்\nநான் ஓமம்; நான் யாகம்; நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி.\nகிரது என்பது வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒருவகைக் கர்மத்தின் பெயர். யக்ஞமாவது ஸ்மிருதியில் விதிக்கப்பட்டுள்ள கர்மம். பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவுக்கு ஸ்வதா என்று பெயர். எது மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிறதோ அது ஒளஷதம். என்ன எண்ணத்துடன் கொடுக்கப்படுகிறதோ அவ்வெண்ணமே மந்திரம். ஹோமத்தில் சொரியப்படும் நெய்க்கு ஆஜ்யம் என்று பெயர். இங்கு ஹோமாக் கினியே அக்னி என்று குறிப்பிடப்படுகிறது. வேள்வி வேட்டல் என்னும் வினையானது ஹுதம் என்று சொல்லப்படுகிறது.\nநான்காவது அத்தியாயம் இருபத்து நான்காவது சுலோகத்தில் செய்கிற வினை யெல்லாவற்றையும் பி��ம்ம சொரூபமாகக் கருதுபவனை வினை தளைப்பதில்லையென்பது சொல்லப்பட்டது. இங்கு பொருள்களெல்லாம் பாரமார்த்திக திருஷ்டியில் பிரம்ம சொரூபம் ஆகின்றனவென்பது சொல்லப்படுகிறது. பொருள்களையெல்லாம் அவன் சொரூபமாகக் காண்பது பாரமார்த்திக திருஷ்டியைப் பெறுவதற்கு உபாயமாகிறது.\n17. பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:\nவேத்யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச\nஅஸ்ய ஜகத: தாதா-இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும், பிதா மாதா பிதாமஹ: -தந்தை, தாய், பாட்டனாரும், வேத்யம் பவித்ரம்-அறியத் தக்கவனும், புனிதமானவனும், ஓங்கார:-ஓங்காரமும், ருக் ஸாம யஜு: ச-ரிக்; ஸாம; யஜுர் என்ற வேதங்களும், அஹம் ஏவ-நானே தான்.\nபொருள் : இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.\nஉலகனைத்துக்கும் ஈசுவரன் முதற் காரணமாயிருப்பதால் அவன் தந்தை, தாய், பாட்டனார் ஆகின்றான். அவரவர் செய்கின்ற வினைக் கேற்றவாறு கர்ம பலனைக் கொடுப்பவன் தாதா. யாரை அறிந்தால் வாழ்க்கையின் மர்மம் முழுதும் விளங்குகிறதோ அவன் அறியத்தக்கவன், ஈசுவரன்.\nதம்மை வந்து சாரும் பொருள்களைத் தூயதாக்கும் இயல்பு மண், நீர், தீ, காற்று முதலியவைகளுக்கு உண்டு. அங்ஙனம் பூதங்களால் புனிதமடைந்த பொருள்கள் திரும்பவும் மலினமடையக்கூடும். பகவானை அணுக அணுக உயிர்கள் பெருநிலையைப் பெறுகின்றன. அந்த அளவில் அவைகள் புனிதப்படுகின்றன. இக்காரணத்தை முன்னிட்டே பக்தர்களுக்கு பகவானுடைய நாமம் குலம் தரும் என்று கருதப்படுகிறது. பகவானை அடைவதால் வரும் புனிதம் என்றும் மாறாதது.\nஅதர்வண வேதம் மிகப் பிற்காலத்தில் உண்டானதால் அது ஈண்டு பகரப்படவில்லை. இயற்கையினுடைய தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகியவைகளை ரிக், சாமம், யஜுர் ஆகிய வேதங்கள் விளக்குகின்றன. இந்த வேதங்களே சப்தல் அல்லது ஓசையின் துணையைக்கொண்டு தோன்றியவைகள். ஓசை யனைத்தும் ஓங்காரத்தில் அடங்கியிருக்கின்றன. ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் மூலமந்திரமாகும். அது அ-உ-ம் ஆகிய மூன்று ஓசைகளின் வடிவம் கொண்டது. அது என்னும் எழுத்து தோற்றத்தையும் உ என்பது இருப்பையும் ம் ஒடுக்கத்தையும் குறிக்கின்றன.\nபகவான், பாகவதம், பக்தர்கள் இறைவரது ஒன்றேயாம்.\n18. கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத்\nப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்\nகதி:-அடையத் தக்க பரம பதம், பர்தா-காப்பவன், ப்ரபு:-ஆள்பவன், ஸாக்ஷீ-நல்லன – தீயனவற்றைப் சாட்சியாக இருந்து பார்ப்பவன், நிவாஸ:-உறைவிடம், ஸரணம்-சரண் புகலிடம்\nஸுஹ்ருத்-தோழன், ப்ரபவ: ப்ரலய:-தொடக்கமும் அழிவும், ஸ்தாநம் நிதாநம்-நிலையாகத் தாங்குமிடமும், நிதானமும், அவ்யயம் பீஜம்-அழியாத விதை.\nபொருள் : இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.\nசெய்த கர்மத்துக்கு ஏற்றவாறு அடையுமிடம் அல்லது புகலிடம் கதி எனப்படுகிறது. கர்மம் ஓய்ந்தவிடத்து பகவானைத் தவிர புகலிடம் பிறிதொன்றில்லை. உண்டி முதலியன கொடுத்து வளர்ப்பவன் பர்த்தா. ப்ரபு என்பதற்கு சுவாமி, தலைவன், இறைவன், உடையவன் என்று பொருள். உயிர் வகைகள் தத்தம் கடமைகளை முறையாகச் செய்ததற்கும் செய்யாததற்கும் சாக்ஷி அல்லது பார்த்திருப்பவராக உள்ளார் பகவான். நிவாஸ: என்றால் உயிர்கள் வசிக்குமிடம், இருப்பிடம் என்று பொருள்படுகிறது. சரணம், தன்னைத் தஞ்சமடைந்தவர்களது துக்கத்தைத் துடைப்பவன் அல்லது அடைக்கலம் என்பதாம். ஸுஹ்ருத் என்பதற்குக் கைம்மாறு கருதாது நன்மை செய்பவன், தோழன் என்று பொருள். நிதானமாவது எதிர்காலத்தில் உயிர்வகைகள் அனுபவிப்பதற்குச் சேகரித்து வைத்துள்ள களஞ்சியம். பூமியில் நட்ட வித்து அழிந்து செடியாக மாறுகிறது. ஆனால் பிரம்மம் என்கிற வித்து ஒருவிதமான மாறுதலையும் அடையாது இருந்துகொண்டு ஜீவ ஜகத் வகைகளைத் தன்னிடத்திருந்து தோன்றிவர இடங் கொடுக்கிறது.\n19. தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச\nஅம்ருதம் சைவ ம்ருத்யுஸ்ச ஸதஸச்சாஹமர்ஜுந 9\nஅஹம் தபாமி-நான் வெப்பந் தருகிறேன், வர்ஷம் நிக்ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச-மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன், அம்ருதம் ச ம்ருத்யு: ச-நானே அமிர்தம்; நானே மரணம், ஸத் அஸத் ச அஹம் அர்ஜுந-உள்ளதும்; இல்லதும் நான் அர்ஜுனா\nபொருள் : நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான்.\nசூரியனைக்கொண்டு பகவான் வெப்பத்தை உண்டுபண்ணுகிறார்; சூரிய கிரணத்தால் மழை பெய்யவும், நிற்கவும் செய்கிறார். அவரவர் கர்மபலனுக்கு ஏற்றாற் போன்று தேவர்கள் சாகாமையும் நரர் சாவையும் பெறுகின்றனர். சாகாமை, சாவு ஆகிய இரண்டும் சில வேகைளில் விருப்பையும் வேறு சில வேளைகளில் வெறுப்பையும் தருகின்றன. ஆக, ஜீவனை ஞானத்துக்குப் பக்குப்படுத்துதற்கு தேவர்களுடைய சாகாமையயும் நரர்களுடைய சாவும் மாறி பயன்படுகின்றன.\nகர்மம் காரியப்படுவதால் உயிர்களிடத்து ஏற்படும் தோற்றம் ஸத்தென்று ஈண்டு இயம்பப்படுகிறது; தோன்றா நிலையே அஸத்தாகிறது. ஆக, அஸத்து என்பது சூன்யமல்ல.\nகாமிய கர்மத்தின் பலன் :\n20. த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா\nத்ரைவித்யா: ஸோமபா:-மூன்று வேதம் அறிந்தோர், சோமம் உண்டோர், பூதபாபா-பாவம் அகன்றவர்கள், மாம் யஜ்ஞை: இஷ்ட்வா-என்னை வேள்விகளால் உபாசித்து, ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே-வானுலகு தர வேண்டுகின்றனர், தே புண்யம் ஸுரேந்த்ரலோகம் ஆஸாத்ய-அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து, திவி-ஸ்வர்கத்தில்\nதிவ்யாந் தேவபோகாந் அஸ்நந்தி-திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.\nபொருள் : சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.\nரிக், சாம, யஜுர் ஆகிய மூன்று வேதங்களில் சொல்லியுள்ள காமகாண்டத்தைப் பின்பற்றுபவர்கள் அடையும் மறுமைப் பயன்களில் மிகப்பெரியது இதுவாம். இந்திர பதவியே அவைகளுள் தலையாயது. காமிய கர்மி ஒருவன் நூறு யாகங்கள் செய்தால் அவனுக்கு இந்திர பதவி கிட்டுகிறது.\n21. தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஸாலம்\nக்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி\nதே தம் விஸாலம் ஸ்வர்கலோகம் புக்த்வா-அவர்கள் விரிவாகிய வானுலகத்திலே இன்புற்று,\nபுண்யே க்ஷீணே மர்த்யலோகம் விஸந்தி-புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய உலகத்துக்குத் திரும்புகிறார்கள், ஏவம் த்ரயீதர்மம்-இப்படி மூன்று வேத முறைகளை, அநுப்ரபந்நா: காமகாமா:-சார்ந்திருக்கிற போகப் பற்றுள்ளவர்கள், கதாகதம்-திரும்ப திரும்ப பிறந்து இறத்தலை, லபந்தே-அடைகிறார்கள்.\nபொருள் : விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்கு��் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.\nபொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு இருப்பது போன்று புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு உண்டு. அது அழிந்ததும் ஆங்கு அவர்களுக்கு இடமில்லை. புதிய புண்ணியத்தைத் தேடக் கர்ம பூமிக்கு அவர்கள் திரும்பி வருகிறார்கள். சுதந்திரமற்று இன்ப நுகர்ச்சிக்காக அவர்கள் யாண்டும் உழன்றாகவேண்டும்.\nஆசையை வென்று பக்தி பூண்டுள்ளவர்களோவெனின் :\n22. அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே\nதேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம்\nஅநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள், மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு, பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ, நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய, யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்.\nபொருள் : வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.\nஅனன்யம் என்றால் பரமாத்மா தங்களுக்கு அன்னியமானவர் அல்லர் என்று எண்ணுதல் அல்லது அவரைத் தவிர வேறு எதையும் எண்ணாதிருத்தல். யோகம் என்பது வேண்டியதைப் பெறுதல். பின்பு பெற்றதை வைத்துக் காப்பாற்றுதல் ÷க்ஷமமாகும்.\nகர்ப்பத்திலிருக்கும் சிசு தாய்க்கு அன்னியமானதல்ல; ஆதலால் அதன் போஷணை முழுதும் தாயினிடத்திருந்தே இயல்பாக வருகிறது. பிறந்த பின்பும் தாயைத் தஞ்சமடைந்திருக்குமளவு அவள் உணவைத் தேடிவந்து ஊட்டுகிறான். அனன்னிய பக்தியில் ஈடுபடுவோர் அடையும் பேறு யாண்டும் அதைவிடப் பெரியது.\nபொருளைத் தேடுபவர்க்குப் பொருள் அமையவும், பிறகு அழியவும் செய்கிறது. இறைவனது அருள் ஒன்றையே நாடுபவர்க்கு அழியாத அவனது அருள் சுரக்கிறது. மேலும் உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளின் யோக ÷க்ஷமமும் இறைவனாலேயே அளிக்கப்படுகிறது. பக்தர் மீது பித்தம் கொண்டுள்ள பகவான் தாயினும் சாலப்பரிந்து அவர்களைப் பராமரித்து வருவதாக வாக்குக் கொடுக்கிறார். அனன்னிய பக்தி பண்ணுபவர்களுடைய பெரு வாழ்க்கையே பகவானது பிரமாணிக்கத்துக்குப் பரம சான்றாகிறது. பக்தியின் பெருக்கால் தங்கள் உயிரையே அவர்கள் பொருள்படுத்துவதில��லை. ஆகையால் அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பகவானுடையதாகிறது.\nபக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்து அடி வருகிறார்.\nமற்ற தேவதைகளை வணங்குதல் ஈசுவர ஆராதனையாகாதோ வெனின்:\n23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:\nதேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்\nகௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்.\nபொருள் : அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.\nசிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.\nஓர் அரசாங்கத்தை நிர்வகிக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் ஆதிக்கத்தையெல்லாம் அரசனிடமிருந்து பெறுகிறார்கள். விண்ணப்பதார் ஒருவன் தன் காரியம் நிறைவேறுவதற்கு உத்தியோகஸ்தருடைய தயவைப் பெற்று அதினின்று தனக்குக் காரிய சித்தி ஏற்பட்டதென்று எண்ணுவானாகில் அவ்வெண்ணம் அரசனது ஆதிக்கத்தைப்பற்றிய அக்ஞானத்தினின்று உதித்ததாகும். அரசனுடைய ஆட்சி முறையே காரியசித்திக்கு அடிப்படையான காரணமாகும்.\nகாரியசித்தி, புக்தி, முக்தி ஆகிய யாவும் முழுமுதற் பொருளாகிய சர்வேசுவரனிடத்திருந்து வருபவைகள் என்ற உண்மையை அறியாது, சிறு தேவதைகள் ஈசனுக்குப் புறம்பானவைகள் என்றெண்ணி, அச்சிறு தேவதைகளிடத்து வரம் வேண்டுபவர் விதிவழுவி விண்ணப்பித்தவர் ஆகின்றனர்.\nஏன் அதை முறை வழுவிய விண்ணப்பம் என்று சொல்ல வேண்டும்\n24. அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச\nந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே\nஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும், போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான் து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்\nதத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர், அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.\nபொருள் : நானே வேள்விகளில் எல்லாம் உணவு உ���்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.\nபோக்தா என்பது உண்பவன் என்று பொருள்படுகிறது. தலைவன் அல்லது சொந்தக்காரன் பிரபு எனப்படுகிறான். சிறு உத்தியோகஸ்தர்களிடமிருந்து சிறு நன்மையைத் தற்காலிகமாகப் பெற்றுப் பிறகு அதை இழந்துவிடுவது போன்று சிறுதேவதைகளை வணங்கி, அத்தேவலோகங்களை அடையப்பெற்றுக் காலாவதியில் பிறப்புலகுக்குத் திரும்புகிறார்கள். ஆதலால் சிறுதேவதைகளை வணங்குதல் விதிவழுவிய விண்ணப்பமாகும்.\nஇனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன் என்று பகவான் 8வது அத்தியாயம், நான்காவது சுலோகத்தில் சொல்வதைக் கவனிக்கவும்.\nஒவ்வொருவரும் அடையும் நிலையைப்பற்றிய உண்மையாவது :\n25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா:\nபூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோऽபி மாம்\nதேவவ்ரதா: தேவாந் யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,\nபித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.\nபொருள் : தேவ விரதிகள் தேவரை எய்துவார்; பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்; பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்; என்னை வேட்போர் என்னை எய்துவார்.\nமனிதனினும் மேம்பட்டவர், ஆனால் தேவர்களுக்குக் கீழோர் பூதங்கள் எனப்படுகின்றனர். இங்கு என்னை என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது.\nதன்னிலும் மிக்காரை அணுகி, அவர்களுக்கு ஒப்பாக வேண்டுமென்று முயலுவது உபாசனையாம். வழிபாடு என்பதும் அதுவே. சிறு செல்வம் உடையவன் பெருஞ் செல்வம் படைக்க முயலுகிறான். சிற்றறிவுடையோன் பேரறிஞனாதற்குப் பாடுபடுகிறான். ஆற்றலில் தாழ்ந்தவன் மேலோனாக விரும்புகிறான். இங்ஙனம் பெருநிலை யடையப் பாடுபடுதலே உபாசனையாகிறது. மனது ஆழ்ந்து எதை எண்ணுகிறதோ அதன் தன்மையைப் பெறுகிறது. உபாசகனுக்கு உபாசனா மூர்த்தியின் விபூதி அல்லது மகிமையெல்லாம் வந்தமைகிறது. உயரத்தில் இருக்கிற நீர்ப்பாண்டத்தோடு இணைத்துள்ள குழாயிலும் நீர் உயர ஏறுகிறது. சீரிய பொருளைச் சிந்திக்கிற மனது சீரியதாகிறது; தாழ்ந்ததை நினைப்பது தாழ்ந்ததாகிறது. ஆகையால்தான் தேவதைகளை உபாசிப்பவன் தேவதைக��ை அடைகிறான். பிதிர்க்களை வணங்குபவன் பிதிர்க்களைச் சேருகிறான். பூதப் பிசாசுகளைப் போற்றுபவன் தானே பிசாசு ஆகிறான். ஈசுவரனை உபாசிப்பவன் ஈசுவரனை அடைகிறான்.\nஓர் சாயக்காரன் வஸ்திரத்துக்குச் சாயமேற்றுவதில் ஒரு அலாதியான முறையைக் கைப்பற்றிவந்தான். உன் வஸ்திரத்துக்கு எந்த நிறம் வேண்டும் என்று அவன் ஒருவனைக் கேட்பான். சிவப்பு வர்ணம் என்று விடை வந்தால் சாயக்காரன் தனது தொட்டியில் அவ் வஸ்திரத்தைத் தோய்த்து எடுத்து இதோ உன் வஸ்திரத்துக்குச் சிவப்புச் சாயம் போட்டாயிற்று என்று கொடுப்பான். மஞ்சள் சாயம் வேண்டுமென்று இன்னொருவன் கேட்பான். அதே தொட்டியில் சாயக்காரன் அவனுடைய வஸ்திரத்தையும் தோய்ப்பான்; வெளியில் எடுக்கும்போது அது மஞ்சள் நிறமாயிருக்கும். நீலம், ஊதா, பச்சை முதலிய எந்த நிறம் வேண்டியிருந்தாலும் சரியே, ஒரே தொட்டியில்தான் சாயக்காரன் வேஷ்டியை நனைப்பான். வேண்டப்பட்ட சாயம் வஸ்திரத்தில் ஏற்றப்பட்டிருக்கும். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன் சாயக்காரனிடம் வந்து, நண்பா, எனக்குத் தகுந்தது எது என்று நீயே தீர்மானம் செய்து அந்தச் சாயத்தில் தோய் என்று சாயக்காரனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்து விட்டான். நமது மனம் வஸ்திரம் போன்றது. ஈசுவரனே சாயக்காரனாகவும் அவனுடைய சாயத்தொட்டியாகவும் இருக்கிறான். விரும்பியதை அவனிடம் கேட்கிற மனநிலை நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒன்றும் கேளாது நம்மை அவனிடம் கொடுத்துவிடுவது நலம். அப்பொழுது அவன் தன்னை நமக்குக் கொடுக்கிறான்.\nசிறு உத்தியோகஸ்தர் முன்னிலைக்கு யாரும் எளிதில் செல்லலாம். ஆனால் அரசன் முன்னிலைக்குச் செல்ல எல்லார்க்கும் தகுதியில்லை. சிறு தேவதைகளை எளிதில் வசப்படுத்தலாம். சர்வேசுவரனைத் திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதன்று என்று ஒருவர் கருதலாம். அதற்குப் பகவானது விடை வருகிறது :\n26. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி\nய: பக்த்யா-எவர் அன்புடனே, பத்ரம் புஷ்பம் பலம் தோயம்-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் மே ப்ரயச்சதி-எனக்கு அளிப்பவன் ஆயின், ப்ரயதாத்மந:-முயற்சியுடைய அவர், பக்த்யுபஹ்ருதம்-அன்புடன் அளித்த, தத் அஹம் அஸ்நாமி-அவற்றை நான் அருந்துகிறேன்.\nபொருள் : இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.\nஒரு பொருளின் விலை மதிப்புக்கு ஏற்றபடி அதைப் பெரிய சம்மானமாகக் கருதுதல் உலகத்தவர் இயல்பு. இந்திராதி தேவர்களது போக்கும் அத்தகையதே. ஆனால் லக்ஷ்மி தேவியையே பணிப்பெண்ணாகவுடைய பகவானுடைய பண்பு வேறானது. ஜகத்துக்கெல்லாம் நாதன் எனினும் தன்னில் தானே திருப்தியடைந்திருப்பவன் அவன். எப்பொருளைக்கொண்டும் அவனைப் பெறமுடியாது. நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான். பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய எதைப் படைத்தாலும் அவன் மகிழ்வோடு வாங்கிக்கொள்கிறான். விதுரர் வார்த்த கஞ்சியை அமிழ்தெனப் பாராட்டி அவர் அருந்தினார். சுதாமா என்று அழைக்கப்பட்ட குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலியப் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார். சபரி கொடுத்த உலர்ந்த காய்கனிகள் இராமனுக்கு ஏற்புடையனவாயின. கண்ணப்பனது உமிழ் நீரும் அவன் மென்ற மாமிசமும் சிவனாருக்கு ஒப்பற்ற நைவேத்தியமாயின. பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது.\nபக்தியையே பகவான் பெரிதும் பாராட்டுகிறபடியால் :\n27. யத்கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்\nயத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்\n யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ, யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ, யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ, யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ, யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ, தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.\nபொருள் : நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.\nவாழ்க்கையில் வந்தமையும் நிகழ்ச்சிகளை யெல்லாம்\nயத்கரோமி யதச்னாமி யஜ்ஜுஹோமி ததாமி யத்\nயத்தபஸ்யாமி பகவான் தத்கரோமி த்வதர்ப்பணம்\nஎன்று இவ்வாறு ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணத் தெரிந்து கொண்டால் இது ஈசுவர ஆராதனை, இது லௌகிகம் என்கிற வேறுபாடு இல்லாது இனிது அமைகிறது. வாழ்க்கையே ஓர் இடையறாத ஆராதனையாகிறது. செய்வது தீவினையாயிருந்தாலும் அது இறைவனது கைங்கரியம் என்கிற எண்ணம் வலுக்க வலுக்க தீவினை யொழிந்து நல்வினை நிலைபெறுகிறது.\nஉணவில் வைத்துள்ள பற்றானது போகப்பிரியத்துக்கு அறிகுறியாகும். தீ���ியில் வைத்துள்ள நாவாசையை அடக்காதவன் மற்ற ஆசைகளை அடக்க முடியாது. உண்பதையே கடவுள் ஆராதனையாகச் செய்து பழகப் பழக போகமானது யோகமாக மாறியமைகிறது.\nஎதைத் தானமாகக் கொடுக்கிறாயோ அதையும் ஈசுவரார்ப் பணமாகச் செய். ஈயாத லோபியைவிட மேலானவன் ஐயமிடுபவன். ஈதல் அறம் எனப்படுகிறது. அப்படிக் கொடுக்கிறவன் தன்னைப் பெரியவனாகக் கருதுவானானால் அஹங்காரத் தடிப்பால் அவன் சிறியவனாகிறான். தானம் செய்வதை நாராயண சேவையாகக் கருதுமிடத்து அஹங்காரம் தேய்கிறது. கடவுளுக்குப் பூஜை செய்யும் பாவனையே தானம் செய்வதிலும் வந்தமையவேண்டும்.\nதவம் புரிதலைத் தன் சித்தியின் பொருட்டு ஒருவன் செய்யக்கூடும். அது காமிய தபசு ஆகிறது. அதனால் ஜீவபோதம் வளர்கிறது. தவசிகளுக்கிடையில் நான் தபசாயிருக்கிறேன் என்று பகவான் பகருகிறார். (அத்.7, சுலோகம் 9) ஆகையால் தபசு என்னும் தெய்வ சம்பத்து அவரிடத்திருந்து வந்தது. அதனால் அவரது பெருமையே நிலைபெறுக, என்றெண்ணித் தவம் புரிதல் சாலச்சிறந்தது.\nஇங்ஙனம் வாழ்க்கையில் வந்து அமைந்துள்ள செயல்களெல்லாம் ஈசுவர ஆராதனையாகின்றன. அதனால் ஜீவபோதம் குறைகிறது; பரபோதம் மேலிடுகிறது. எல்லாம் அவன் உடைமையே; எல்லாம் அவன் செயலே என்ற திருக்காட்சி அமையப்பெறுகிறது.\nதாயே நான் ஒரு யந்திரம்; நீ ஒரு யந்திரீ. நான் ஓர் அறை; நீ அதில் குடியிருப்பவள். நான் உறை; நீ அதனுள் போடப்படும் வாள். நான் ரதம்; நீ சாரதி. நீ ஆட்டிவைக்கிறபடி நான் ஆடுகிறேன். நீ பேசுவிக்கிறபடி நான் பேசுகிறேன். என் செயல் என்பதெல்லாம் என் உள்ளிருக்கும் உன் செயலே. நான் அல்லேன், நான் அல்லேன், எல்லாம் நீ தான்.\nஎல்லாம் ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணுவதால் ஜீவன் அடையும் நன்மை வருமாறு :\n28. ஸுபாஸுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை:\nஏவம் ஸுப அஸுப பலை:-இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களை, கர்மபந்தநை:-கர்மத் தளைகளினின்றும், மோக்ஷ்யஸே-விடுபடுவாய், ஸந்யாஸ யோக யுக்தாத்மா-துறவெனும் யோகத்திசைந்து, விமுக்த:-விடுபட்டவனாக, மாம் உபைஷ்யஸி-என்னையும் பெறுவாய்.\nபொருள் : இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.\nஇப்படி ஈசுவரனுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் வினைத்தளைகள் போம். நன்மை பயப்பனவும் த���மை பயப்பனவும் ஆகிய வினைகளெல்லாம் பிறவிக்கு வித்தாகின்றன. பிறவி என்னும் இருளில் சேர்க்கின்ற இரு வினைகளையும் ஈசுவரார்ப்பணம் என்னும் தீயில் போட்டுவிட்டால், அவைகள் வெந்த விதைபோன்று வலிவை இழக்கின்றன. வெந்த விதை பின்பு முளைக்காது. ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணின கர்மம் பிறவியை உண்டு பண்ணாது.\nகர்மத்தை விடுதல், கர்மத்தைச் செய்தல் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடு இங்கு சந்நியாச யோகத்தில் சமரசம் பெறுகிறது. மனிதன் தனக்கென்று ஒன்றும் செய்யாது எல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்கிறபடியால் அது சந்நியாசமாகிறது. பகவான் பொருட்டு முறையாகவும் ஊக்கத்துடனும் கர்மம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறபடியால் அது யோகமாகிறது. அத்தகைய யோகிக்குக் கர்ம சொரூபமாயுள்ள வாழ்க்கையில் குறையொன்றுமில்லை. ஜீவன் முக்தனாக யோகி உடலில் வாழ்கிறான். உடலை உகுத்ததும் அவன் விதேக முக்தனாகிறான்.\nஇவ்வுலகில் இருக்கையில் நீ என்ன செய்யவேண்டும் எல்லாவற்றையும் ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்துவிடு. நீயும் அவனைச் சரணமடை. அப்பால் உனக்குத் துன்பமே இராது. சீக்கிரத்தில் ஈசுவர சன்னிதானத்தை அடைவாய்.\n29. ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய:\nயே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்\nஅஹம் ஸர்வபூதேஷு ஸம:-நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன், மே த்வேஷ்ய: ந-எனக்குப் பகைவனுமில்லை, ப்ரிய: ந அஸ்தி-நண்பனுமில்லை, து யே பக்த்யா மாம் பஜந்தி-ஆனால் என்னை அன்புடன் தொழுவோர், தே மயி ச அஹம் தேஷு அபி-அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் (காணக் கூடியவனாக இருக்கிறேன்).\nபொருள் : நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.\nநல்லது கெட்டது என்று வேற்றுமை பாராட்டாது எல்லாப் பொருள்கள் மீதும் சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. அவ் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளுதல் அந்தந்தப் பொருள்களின் இயல்பைப் பொறுத்ததாகும். கருமணல், வெண்மணல், கண்ணாடி ஆகிய இவை யாவும் ஒரு பொருளின் வெவ்வேறு தோற்றங்கள். சூரிய வெளிச்சம் இவைகளின் மீது ஒரே விதமாகப் படிகிறது. ஆனால் சூரியனுடைய சான்னித்தியத்தைக் கண்ணாடியில் காண்பது போன்று வெண்மணலில் காண முடியாது; வெண��மணலில் காண்பதுபோன்று கருமணலில் காண முடியாது. ஈசுவர சான்னித்தியம் ஓரளவு அதுபோன்றது. சூரியன் மணலுக்கு வெகுதூரத்தில் இருக்கிறான். ஆனால் ஈசுவரன் ஜீவனுக்குப் புறம்பாயில்லை. தீப்பற்றி எரியும் தன்மை மரமெங்கும் வியாபகமாயிருக்கிறது. பச்சை மரத்திலும் அவ்வியல்பு மறைந்துள்ளது. அது உலரவேண்டும். பிறகு தொடர்ந்து உராய்வதால் அல்லது தீயோடு தொடர்வு வைப்பதால் மரக்கட்டை பற்றி எரிகிறது. அவ்வேளையில் விறகுக்கட்டை வேறு, தீ வேறு அல்ல. விறகே தீ; தீயே விறகு.\nநீக்கமற எங்கும் நிறைந்துள்ள இறைவன் இமைப்பொழுதும் நீங்காது நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கிறான். உள்ளத்தைத் தூயதாக்காதவர்களுக்கு அவ்வுண்மை விளங்குவதில்லை. அனன்ய பக்தியால் மனதைப் பண்படுத்தியவர்களுக்கு அது விளங்குகிறது. யாண்டும் பகவானுடைய முன்னிலையிலேயே அத்தகைய பக்தர்கள் வாசம் செய்கிறார்கள். கண்ணாடியில் சூரியன் போன்றும், உலர்ந்த விறகுக்கட்டையில் தீப்போன்றும் கருவி கரணங்கள் ஓய்ந்த தொண்டர்களிடத்து பகவான் வீற்றிருக்கிறான்.\nஎல்லா மனிதர்களிடத்தும் ஈசுவரன் இருக்கிறான். ஆனால் ஈசுவரனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்.\nபக்தியின் சிறப்பு எத்தகையது என்பது விளக்கப்படுகிறது :\n30. அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக்\nஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ:\nஸுதுராசார: அபி-மிகவும் தீய நடத்தை உள்ளவனானாலும், அநந்யபாக்-வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாக ஆகி, மாம் பஜதே சேத்-என்னை வழிபடுவானாகில், ஸ: ஸாது: ஏவ மந்தவ்ய:-அவன் நல்லோனென்றே கருதுக, ஹி ஸ: ஸம்யக் வ்யவஸித:-ஏனெனில் அவன் நன்கு முயல்கின்றான்.\nபொருள் : மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின்,\nதர்மத்தை முறையாகச் செய்கின்றவர்களும் இந்திரிய நிக்கிரகம் நன்கு செய்கிறவர்களும் சதாசாரம் உடையவர்கள் ஆகின்றனர். கொலை, களவு முதலிய பாபச் செயலைச் செய்கின்றவர்களும் மனம் அடங்காது இந்திரியங்கள் வழியாக விஷயங்களில் மூழ்குபவரும் துராசாரம் உடையவர் ஆகின்றனர். அன்னவர் மேலும் மேலும் அதோகதியை அடைகின்றனர். அத்தகைய கீழ் மக்களும் விரைவில் மேன்மக்கள் ஆதற்கு வழியுண்டு. எண்ணமே பெருமைக்கும் சிறுமைக்கு��் முதற்காரணம். இடையறாது இறைவனிடத்துப் பக்தி பண்ணவேண்டும் என்ற எண்ணம் வலுக்கும் போது முன்பு பாபச் செயல்களைப்பற்றியும் கீழான விஷய போகங்களைப்பற்றியும் எண்ணிய எண்ணங்கள் அடிபடுகின்றன. பகவானைப் பற்றிய நல்லெண்ணம் ஒன்றே பாக்கியிருக்கிறது. சுடர் வெளிச்சமுள்ள வீட்டுக்குள் திருடன் நுழையான். அது போன்று பகவத் சிந்தனையுள்ள மனதில் துராசாரத்துக்கு ஏதுவான எண்ணங்களுக்கு இடமில்லை. நற்செயலுக்கும் நல்லியல்புக்கும் வித்தாவது நல்லெண்ணம். ஆக, இடையறாது இறைவனைப் பஜிக்கத் தீர்மானம் செய்கிற வளவில் கேடுடைய ஒருவன் சாதுவாகிறான். சிறப்பு அனைத்தும் அதினின்று வருமாதலால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்.\nஎல்லாவற்றையும் பரித்தியாகம் செய்துவிட்டு, ஈசுவரனுடைய பாதாரவிந்தங்களில் சேரவேண்டுமென்று செய்யும் உபதேசங்களை உலகப்பற்றுள்ளவர்கள் கேட்கமாட்டார்கள். இப்படிப் பட்டவர்களை எப்படி நல்வழிக்குக் கொண்டுவரலாமென்பதை நன்றாக ஆலோசனை செய்து தெளிந்த கௌராங்க சுவாமியும் நித்தியானந்த சுவாமியும், ஜனங்களே வாருங்கள்; பகவந் நாமத்தை வாய்விட்டுப் பாடினால் உங்களுக்கு நல்லுணவும் நாரியர் போகமும் கிடைக்கும் என்று ஆசைகாட்டி அழைத்தனர். அநேகர் அவ்வுணவையும் போகத்தையும் அடையலாம் என்ற நோக்கத்தோடு பகவந் நாமத்தைச் சொல்ல ஓடிவந்து அவர்களை திரளாகச் சூழ்ந்துகொண்டனர். ஆகவே அவர்கள் எல்லாரும் வலைக்குள் அகப்பட்டுக்கொண்டனர். பகவந் நாமமாகிய அமிர்தத்தின் இன்பத்தைச் சிறிது சிறிதாகச் சுவைத்ததும் அவர்கள் நித்தியானந்த சுவாமி சொன்ன வார்த்தைகளின் உட்கருத்தை யறிந்துகொண்டனர். ஈசுவரனிடம் பூரண பக்தி செய்வதாலுண்டாகும் ஆனந்த பாஷ்பந்தான் நல்லுணவு; பக்தி பரவசமானவன் தன்னையறியாமல் இள நங்கையாகிய தரையைத் தழுவிப் புரளுவதுதான் நாரியர் போகம்.\nஎத்தனை பிறவிக்குப் பிறகு சாதகன் சாது ஆகிறான் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது.\n31. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச்சாந்திம் நிகச்சதி\nகௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி\nக்ஷிப்ரம் தர்மாத்மா பவதி-விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான், ஸஸ்வத் ஸாந்திம் நிகச்சதி-நித்திய சாந்தியு மெய்துவான், கௌந்தேய-குந்தி மகனே, மே பக்த:-என்னுடைய பக்தன், ந ப்ரணஸ்யதி-அழிவதில்லை, ப்ரதி ஜாநீஹி-சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்.\nபொருள் : அன்னவன் விரைவிலே அறவானாவான்,நித்திய சாந்தியு மெய்துவான்.\nவால்மீகி, கண்ணப்பர் முதலாயினோர் முதலில் துராசாரமுடையவர்களாயிருந்தார்கள். ஏனென்றால் மேலோர்களால் ஆமோதிக்கப்படாத வாழ்க்கை முறை அவர்களிடத்திருந்தது. பகவத்பக்தியில் அவர்கள் மனது திரும்பியது. அதே பிறவியில் அதிவிரைவில் அவர்களது வாழ்க்கை மாறியது. அறச்செயலுக்கு அவர்கள் இருப்பிடமானார்கள். முன்பு அறிந்திராத நித்திய சாந்தியும் அவர்களுக்கு உண்டாயிற்று. அவர்கள் கேடு அனைத்தும் நீங்கப்பெற்று, நலம் அனைத்தும் அடைவாராயினர்.\nகண்ணனிடத்து மாறாத பக்தி பூண்டு வாழ்ந்தவர்கள் பாண்டவர்கள். அவர்கள் ராஜ்யத்தை இழந்தார்கள்; ஆபத்துக்கள் பல நேர்ந்தன; கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தது; வனவாசத்தில் படாத பாடுபட்டனர். ஆனால் பக்தியை மட்டும் அவர்கள் கைவிடவில்லை. கிருஷ்ணனைச் சார்ந்து இருந்தது ஒன்றே அவர்களுக்கு எல்லா வல்லமையையும் ஊட்டியது. நித்திய வாழ்க்கையை அவர்களே பெற்றனர். பிரஹ்லாதன், அப்பர் முதலாயினோர் வாழ்க்கையும் இதற்குச் சான்றாகும். பக்தர்களுக்கு அழிவில்லையென்பதைப் பக்தர்களுடைய வாழ்க்கையே விளம்பரம் செய்கிறது.\nகடைத்தரமான பாபிகளும் கடைத்தேற முடியும் என்று சொல்லியான பிறகு இடைத்தரமானவர்களைப் பற்றிய பேச்சு வருகிறது. அதாவது :\n32. மாம் ஹி பார்த வ்யபாஸ்ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய:\nஸ்த்ரியோ வைஸ்யாஸ்ததா ஸூத்ராஸ்தேऽபி யாந்தி பராம் கதிம்\nஹி பார்த-ஏனெனில் பார்த்தா, ஸ்த்ரிய: வைஸ்யா: ஸூத்ரா:-பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும், ததா-அதே போல, பாபயோநய:-பாவிகளானாலும், யே அபி ஸ்யு:-எவர்களாக இருந்தாலும், தே அபி மாம் வ்யபாஸ்ரித்ய-அவர்களும் என்னை தஞ்சமடைந்து, பராம் கதிம் யாந்தி-மேலான கதியை அடைகிறார்கள்.\nபொருள் : பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார்.\nமனபரிபாகத்துக்கு ஏற்றாற்போல பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர். பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லாம். ஆக, பொதுவாகப் பெண���மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும்; இழிச்சொல் அல்ல.\nஇவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசியர்கள். அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர்களது போக்கு. ஜடப்பொருளை எண்ணுகின்றவளவு ஜட புத்தியே அவர்களிடத்து வலுக்கிறது. அத்தகைய பிரவிருத்தியையுடைவர்களெல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத்தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட்டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக்கின்றனரோ அவரே சூத்திரர். இவ்வுலகம் ஒன்றைமட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை. அழுக்குப் படிந்த உடல் நீராடுவதால் சுத்தியடைகிறது. பரமனைப் பக்தியுடன் போற்றுவதால் சித்தமலம் அகலுகிறது; மனம் குவிகிறது; பரபோதம் ஓங்குகிறது; பரகதியும் கைகூடுகிறது.\nகீழான பிறவி ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் அல்ல. கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன. புண்ணியநதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன. அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர். கடவுளின் அருள் அவர்களை மேலோர் ஆக்குகிறது. கடவுளை அடையத்தகாதார் என்பார் எவருமில்லை.\nபுயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல பக்தி என்னும் புயற்காற்று ஒருவனுக்குள் அடிக்கும்போது அவனிடம் ஜாதிபேதம் இருக்க முடியாது.\nஇனிப் பாரமார்த்திகத்துக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் நிலை யாது\n33. கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா\nஅநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்\nபுண்யா:-புனிதமான, ப்ராஹ்மணா: ராஜர்ஷய: பக்தா:-அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், கிம் புந:-சொல்லவும் வேண்டுமோ அநித்யம் அஸுகம்-நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய, இமம் லோகம் ப்ராப்ய-இவ்வுலகப் பிறவி யெய்திய நீ, மாம் பஜஸ்வ-என்னை வழிபடக் கடவாய்.\nபொருள் : அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், என்னே ஆதலால்; நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய இவ்வுலகப் பிறவி யெய்திய நீ என்னை வழிபடக் கடவாய்.\nமேலே சொன்ன பாபயோனிகளுக்கு எதிரிடையாக இங்குப் புண்ணியவான்கள் பகரப்படுகின்றனர். அவை கீழான பிறவிகளாவது போன்று, இவை மேலான பிறவிகளாகின்றன. ஏனென்றால் பிரம்மரிஷிகளும் ராஜரிஷிகளும் சர்வேசுவரனிடத்து அனன்னிய பக்தி பண்ணுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். அறம் வளர்ப்பவர் அந்தணர் ஆகின்றனர். அறம் வழங்குபவர் அரசர் ஆகின்றனர்.\nகேணியில் நீர் ஊறவும் வேண்டும்; உண்ணுதற்கு அதை உலகுக்கு எடுத்து வழங்கவும் வேண்டும். மரம் காய்த்துப் பழுக்கவும் வேண்டும்; அதை உலகுக்கு உணவாகக் கொடுக்கவும் வேண்டும். திரவியத்தை மணலுக்கு ஒப்பாகத் தள்ளி விட்டுத் தவத்தையே தனமாகத் தேடுபவர், ஈசுவர சேவையிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பவர், ஈசுவர பக்திக்குப் புறம்பாகிய எதற்கும் சிந்தையில் இடங்கொடாதவர் அந்தணர் ஆகின்றனர். அவர்களது நல்வாழ்க்கையால் அறம் வளர்கிறது. உயிர்களை அல்லும் பகலும் அறநெறியில் ஓம்புதலே அரசர் செயல். அதுவும் சிறந்த ஈசுவர சேவையாகின்றது. ஆக, கடவுள் வழிபாட்டுக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் கடவுளையடைதற்குச் சந்தேகம் யாதுளது\nகீழான மனதையுடையவர் நிலையற்ற உலகத்தை நிலைபெற்ற உலகம் என்று எண்ணி, அதில் பற்று வைக்கின்றனர். இயற்கையில் எவ்வுயிரை அல்லது எப்பொருளைப் பார்த்தாலும் அது அழியும் தன்மையுடையது என்ற உண்மையையே அது ஓயாது புகட்டிக்கொண்டிருக்கிறது. வளரும் வாலிபன் மரணத்தை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா நேற்றுப் பச்சிலையாயிருந்தது இன்று உதிர் சருகு ஆகின்றது. அணு முதல் அண்டம் வரையில் எல்லாம் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளிடத்து அமையும் மாறுதலே இன்பத்தைத் துன்பமாகச் சமைக்கிறது.\nஇன்று பிள்ளை பிறந்தான் என்ற பூரிப்பானது நாளை அவன் இறந்தான் என்ற வாட்டமாகிறது. வெற்றி என்ற மகிழ்ச்சி, தோல்வி என்ற துன்பமாக மாறுகிறது. தவளையின் பின்னங்காலைப் பாம்பு பிடித்துக்கொண்டது; அதை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டது. அதற்கிடையில் தன்னெதிரே வந்த பூச்சியொன்றைத் தவளை பிடித்துத் தின்று திருப்தியடைகிறது. இங்ஙனம் மனிதனை நமன் பற்றிக்கொண்டான்; காலத்தைக்கொண்டு அளந்து அவனை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டான். அதைப் பொருட்படுத்தாது உ���கம் தருகிற இன்பத்தை நுகர்ந்து அவன் இறுமாந்திருக்கிறான். அறிவுடையோனுக்கு இது பொருந்தாது. அநித்தியமும் அசுகமுமான இவ்வுலகைப் பெற்றதனால் ஆய பயன் ஒன்றே உளது. அது யாது எனின், இதைப் பொருட்படுத்தாது சர்வேசுவரனைப் பஜித்தலேயாம். அதுவே செயற்கரிய செய்கையாகும்.\nஎந்த வழியாக நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்கும்\nஉருகிய உள்ளத்துடன் அவனுக்காக உன்னால் கதறியழ முடியுமா மனைவி, மக்கள், பொன், பொருள் இவைகளுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆனால் இறைவன் வேண்டும் என்று அழுபவர் யார் மனைவி, மக்கள், பொன், பொருள் இவைகளுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆனால் இறைவன் வேண்டும் என்று அழுபவர் யார் குழந்தை விளையாட்டுப் பொருள்ளோடு ஈடுபட்டிருக்கும் வரையில் தாய் தன் சமையல் வேலைகளையும் இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டுக் கருவிகள் பசியை நீக்குகின்றதில்லை. எனவே குழந்தை அவைகளை வீசி எறிந்துவிட்டுத் தாயை வேண்டிக் கோவென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், சாதத்தின் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாலும் கூட எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து குழந்தையை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொள்கின்றாள். இறைவன் அங்ஙனம் பக்தனை ஓம்புகிறான்.\nஅவனைப் போற்றும் விதம் வருமாறு :\n34. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு\nமந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு, மத்பக்த:-பக்தியை எனக்காக்கு, மத்யாஜீ-என்னைத் தொழு, மாம் நமஸ்குரு-என்னை வணங்கு, ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி, மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.\nபொருள் : மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.\nமனது முழுதும் ஈசுவர எண்ணத்தால் நிறையப் பெறவேண்டும். ஒருவனை வெறுத்தால் அல்லது ஒருவனுக்கு அஞ்சினால் மனது முழுதும் அவனைப்பற்றிய எண்ணமுடையதாகிறது. அப்படிச் செய்யாது பக்தியோடு கூடிய பேரன்பு ததும்பிய எண்ணமாயிருக்கவேண்டும். சிறுவன் ஒருவனுக்குத் தன் தாயினிடத்து அத்தகைய நிறைமனதும் பேரன்பும் உண்டாகின்றன. ஆனால் அவனுக்கு ஆகவேண்டிய காரியங்களையெல்லாம் தாய் செய்து முடிக்க வேண்டும் என்று அச்சிறுவன் எதிர்பார்க்கிறான். அர்ஜுனா, நீ அப்படிச் செய்யாதே, என்னிடத்து பக்தி பண்ணுவதோடு சேர்த்து எனக்கு யாகம் செய். அதாவது நீ வாங்கிப் பிழைப்பவனாக உலகத்தில் வாழாது பெருங்கொடையாளியாயிரு. அப்படி எங்கு யாருக்கு எதைக் கொடுத்தாலும் அதை என்னுடைய ஆராதனையாகக் கருது. நான் கொடையாளி என்ற கர்வம் வராதிருத்தற்பொருட்டு, உன் கொடையை ஏற்றுக்கொள்பவர்களையெல்லாம் என் சொரூபமாகக் கருதி நமஸ்காரம் செய்.\nபகவானை அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பக்தியும் பூஜையும் சேவையும் சர்வகாலமும் செய்துவரவேண்டும். அதனால் உள்ளம் யோகத்தில் உறுதியடைகிறது. துரு நீங்கப்பெற்ற இரும்பு காந்தத்தினிடத்தில் சேர்வதுபோன்று பக்தியில் பண்பட்ட மனது பகவானிடம் சேர்கிறது.\nஇதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்\nபிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.\nஓம் சிவயநம‌, யநமசிவ‌, வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ஓம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/1286-chennai-super-kings-players-road-trip.html", "date_download": "2018-06-18T07:45:38Z", "digest": "sha1:JTNYC6OCJP54GLJJ3IV75R4EIBICNDJX", "length": 6573, "nlines": 92, "source_domain": "www.kamadenu.in", "title": "ரசிகர்கள் சூழ சென்னை பீச் சாலையை வலம் வந்த சிஎஸ்கே வீரர்கள் | Chennai Super Kings' players road trip", "raw_content": "\nரசிகர்கள் சூழ சென்னை பீச் சாலையை வலம் வந்த சிஎஸ்கே வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்தில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் பீச் சாலையில் ரசிகர்கள் சூழ வலம் வந்தனர்.\nஐபிஎல் 11- வது சீசன் வருன் ஏப்ரல் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டமாக துவங்குகிறது.\nஇந்த ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்று வருகின்றன.\nஇந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சி ஆட்டங்களை காண ரசிகர்கள் நாள்தோறும் கூட்டமாக சென்று பார்வையிட்டு வருகின்றனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணி வீரர்களாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்தில் புதன்கிழமை தோனி, பிராவோ, விஜய், தாஹிர், ஹர்பஜன் பல நட்சத்திர வீரர்கள் சென்னை பீச் சாலையில் இரு புறமும் ரசிகர்கள் சூழ வலம் வந்தனர்.\nடுவைன் பிராவோ நடனம் ஆட அவருடன் இணைந்து ஹர்பஜனும் நடனம் ஆடி கலக்கியிருக்கிறார்.\nஇது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சென்னன் சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் வெளியிட்டுள்ளன.\n42.5 கோடி பேஸ்புக் பதிவுகள்: ஐபிஎல் 2018ல் சாதனை\nஐபிஎல் வெற்றியை அவெஞ்சர்ஸ் மீம் போட்டுக் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள்\nநேற்றைய வெற்றியை நம்ப முடியவில்லை: டு பிளெசிஸ்\nசிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம்: தோனி\nஐபிஎல் போட்டியிலிருந்து பாதியிலேயே விடைபெற்ற மார்க் வுட்\nஜடேஜா, ஹர்பஜனிடம் வீழ்ந்த ஆர்சிபி: வழக்கம் போல முடித்துவைத்தார் “தல” தோனி\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nசிட்டுக்குருவியின் வானம் 15- கருணையின் ஊற்று\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37023-2-30", "date_download": "2018-06-18T07:42:53Z", "digest": "sha1:NLGMZAJE4MHRK6PVPNA4QOCRXCWE66KQ", "length": 8447, "nlines": 129, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவித��\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஅரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஅரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்\nஉ.பி.யில் நீர்ப் பாசனத் துறை பொறியாளரிடம் இருந்து\nகணக்கில் வராத ரூ.2 கோடிக்கும் அதிகமான புதிய,\nபழைய கரன்சி நோட்டுகள், 30 கிலோ வெள்ளி ஆகியவற்றை\nவருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் வசிப்பவர்\nஆர்.கே.ஜெயின். மாவட்ட நீர்ப் பாசனத் துறையில்\nசெயல் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.\nமீரட்டில் உள்ள இவரின் வீடு, அலுவலகம் மற்றும் வங்கி\nலாக்கர்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று\nகாலை திடீர் சோதனை நடத்தினர்.\nஇதில், கணக்கில் வராத ரூ.2.67 மதிப்புள்ள புதிய, பழைய\nகரன்சி நோட்டுகளும், 30 கிலோ வெள்ளியும்\nகைப் பற்றப்பட்டதாக, வருமான வரித்துறை இணை\nபொறியாளரின் அரசு குடி யிருப்பில் இருந்து, கைப்பற்றப் பட்ட\nரூ.22 லட்சத்தில், ரூ. 17 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாகும்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-18T07:12:31Z", "digest": "sha1:42ELD4UTGIMBJ3AGYCGOZKNJV5QTY2II", "length": 67844, "nlines": 322, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\": September 2010", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nரஜினி - இந்த வார்த்தைக்கும் இந்த மனிதனுக்கும் மயங்கிகிடக்கும் பல தமிழர்களில் நானும் ஒருவன்.\nஜீன் 14, 2007, மறுநாள் சிவாஜி படம் official ஆக ரிலீஸ். ஆனால், ரசிகர் மன்றத்தை பிடித்து எங்கள் அலுவலம் சார்பாக 10 டிக்கெட் அன்று இரவு பிரிவியூ ஷோவிற்கு வாங்கி விட்டோம். குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் இரவு 9 மணிக்கு ஷோ. நான் புரசைவாக்கம் கிளையிலும், மற்ற நண்பர்கள் நுங்கம்பாக்கம் கிளையிலும் வேலை செய்தனர்.\nநான் மாலை 7 மணிக்குதான் புறப்பட முடிந்தது. வழியில் மற்றோரு நண்பரையும் பிக் கப் செய்து கொண்டு தியேட்டருக்கு சென்று சேர 8.45 ஆகிவிட்டது. மற்ற நண்பர்கள் தியேட்டர் உள் சென்று விட்டனர். இதுதான் நான் முதல் முறை ரஜினி படத்தை சென்னையில் முதல் காட்சியில் பார்ப்பது. என்ன ஆராவாரம், எவ்வளவு மகிழ்ச்சி. அந்த GST சாலையில் ரஜினிக்கு தேர் இழுப்பதும், ரஜினி படம் போட்ட டீ சர்ட் மாட்டி கொண்டு பைக்கில் சுற்றுவதும், சரம் சரம் ஆக 1000 வாலா பட்டாசுக்கள் வெடிப்பதுமாக அந்த ஏரியாவே களைக்கட்டியது.\nகடைசி நேரத்தில் போன எங்களால் உள்ளே சென்று என் பைக்கை பார்க் செய்ய முடியவில்லை. பார்க்கிங் full ஆகி, ரோடு வரையும், பக்கத்து சந்துகளிலும் நிறுத்தி இருந்தனர். நானும் வேறு வழியில்லாமல் என் வண்டியையும் சந்தில் நிறுத்திவிட்டு தியேட்டருக்கு உள்ளே சென்றேன். ஏற்கனவே full, நண்பர்கள் எங்கோ நடுவில் உட்கார்ந்து இருப்பதாக மொபைலில் கூறினர். வேறு வழியின்றி வாசலிலேயே நின்று இடைவேளை வரை பார்த்தோம்.\nஅன்று தான் சென்னை ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தையும் ஆராவாரத்தையும் பார்த்தேன்.... இந்த மனிஷன் ரஜினிக்கு இவ்வளவு crazeஆ இடைவேளைக்கு பிறகு நண்பர்களின் மடியில் அமர்ந்து மீதிப்படம் பார்த்து விட்டு வந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் அதுவும் ஒன்று இடைவேளைக்கு பிறகு நண்பர்களின் மடியில் அமர்ந்து மீதிப்படம் பார்த்து விட்டு வந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் அதுவும் ஒன்று பார்த்துவிட்டு வந்து 10 நாளைக்கு படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்களை வெறுப்பேற்றியது தனி கதை.\nசரி, இதை எதுக்கு இப்போ சொல்லுறேன்னு பார்கறீங்களா சனிக்கிழமை நான் “எந்திரன்” பார��க்க போறேனே சனிக்கிழமை நான் “எந்திரன்” பார்க்க போறேனே தமிழ் படமே ரிலிஸ் ஆகாத மொரீசியஸ்-இல் தலைவர் படம் ரிலீஸ்.... ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....\nஎதை பற்றியதுன்னா: அனுபவம் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nசரி சரி, இதுக்காக எல்லாம் என்னை ஓவரா புகழக்கூடாது. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.... நீங்களும் இதே மாதிரி பதிவோ இல்லை, இந்த பதிவுக்கு இதே மாதிரி தலைகீழா கமெண்டோ போடனும்னு விருப்படுவீங்க. அவங்க,\nஇந்த லிங்க் போய் வித்தியாசம் வித்தியாசமா எழுதி போடுங்க...\nஎதை பற்றியதுன்னா: மொக்கை இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nவிநாயக சதூர்த்திக்கு கிளம்ப வேண்டியவன், டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம், அதன் தொடர்ச்சி...\nசரி என்று வெள்ளிக்கிழமை சென்னை செல்ல வேண்டிய டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். இரவு ஆபிஸ் கெஸ்ட் அவுசுக்கும் திரும்பியாச்சு. மறுநாள் காலை வந்தான்யா அந்த Factory Engineer. அட நம்ம சென்னை பையன். ஊரெல்லாம் சுத்தி கெஸ்ட் அவுஸ் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியாம கெஸ்ட் அவுஸ்க்கு போன் பண்ணப்ப என்கிட்ட மாட்டினான். அந்த Factory Engineer கூட பேச்சு கொடுத்தேன். பயபுள பாவம் நம்ம சென்னை பையன். ஊரெல்லாம் சுத்தி கெஸ்ட் அவுஸ் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியாம கெஸ்ட் அவுஸ்க்கு போன் பண்ணப்ப என்கிட்ட மாட்டினான். அந்த Factory Engineer கூட பேச்சு கொடுத்தேன். பயபுள பாவம் விநாயக சதுர்த்திக்கு சென்னைக்கு போக பிளான் பண்ணி இருந்தவனை புடிச்சி ஐதராபாத் அனுப்பிடாங்களாம்.\nஅவன், நான், எங்க டெமேஜர் மூணு பேரும் போய் கஸ்டமரை பார்த்துட்டு வந்தாச்சு. டெமெஜர் செலவுல Lunch க்கு Buffet போயும் கும்மியாச்சு. டேமெஜர் இப்ப கேக்குறார், “என்ன அருண், விநாயக சதுர்த்திக்கு ஊருக்கு போகலையா”னு. (ங்கெய்யால, பிளானை டெமேஜ் பண்ணிட்டு 3 மணிக்கு கேக்குற கேள்வியபாரு) நான் பதிலுக்கு, “அதான் சார் யோசிக்கறேன் போகலாமா, வேணாமானு) நான் பதிலுக்கு, “அதான் சார் யோசிக்கறேன் போகலாமா, வேணாமானு நீங்க பண்டிகைக்கு போகலையா சார் நீங்க பண்டிகைக்கு போகலையா சார்” என நானும் ஒரு பிட்டு போட. அதுக்கு அவர், “எனக்கு நைட் 8 மணிக்கு பிளைட் தம்பி, போய்டுவேன். நீ வேணா இன்னைக்கு போய்ட்டு திங்கள் காலைல ஆபிஸ் வந்துடு போதும்”. (ஞாயிற்றுகிழமை லீவு எடுத்துக்கனு சொல்லாம செல்லுறார்)\n கடுப்பு ஏத்துறார், விடாத அருண் பதிலுக்கு கடுப்பேத்து) “கண்டிப்பா போக போறேன் சார், நேரா ஆபிஸ் போய் டிக்கட் புக் பண்ண வேண்டியதுதான். NGPAY ல டிரெயின் டிக்கெட் chart prepared னு காண்பிக்குது. பஸ் டிக்கெட் புக் பண்ணி கிளம்பிடறேன் சார்”.\nஅடுத்து ஆபிஸ் போய், டிக்கெட் செக் செய்தப்பதான் பிரச்சனை தெரிஞ்சது. முக்கிய பேருந்துகள் எல்லாம் பண்டிகையால் full. சில சிறு சிறு டிராவல்ஸ் செக் செய்தால் அனைத்திலும் கடைசி சீட் தான் இருந்தது. (பேருந்துகளில் எப்பொழுதும் கடைசி 2 வரிசை மற்றும் வலது புறமும் இருக்கும் சீட்டுகள் அதிக ரிஸ்க் சீட்டுகள். விபத்துகளில் அதிகம் அடிபடுவது இந்த சீட்டுகள்தான்)\nபாவம் அந்த Factory Engineer, அப்ப ஊருக்கு போக முடியாதானு புலம்ப ஆரம்பிச்சுட்டான். ரயிலில் ஒபன் டிக்கெட் எடுத்து டிடிஆர்யிடம் கேட்டு பெர்த் வாங்குவதும் அன்றைய நாளில் கடினம். அப்பதான் என் பிரெண்டு ஒருமுறை USL TRAVELSனு ஒன்று நல்லா இருந்ததா சொன்னது ஞாபகம் வந்தது. அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி ஆனா, ஒரு போன் நம்பர் கொடுத்து அதுல தொடர்பு கொண்டால் சீட் கிடைக்க முயற்சி செய்வோம்னு போட்டு இருந்தது. (கடைசி நேரத்துல கேன்சல் ஆகுறது, Block பண்ணி வெச்சு இருப்பதை தருவாங்க போல)\nஎதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”,\nஎதிர் முனையில் “சரி சார் இருக்குது, கன்பார்ம் பண்ணிக்கவா. சீட்டு நம்பர் L9, L10 ஓகே வா. மொபல் நம்பர் தாங்க சார்”\nநான், “செய்துகோங்க. மொபல் நம்பர் 91771 57007. சரி, எவ்வளவு ரேட்”\nஎதிர் முனை “அதே 800 ரூ தான் சார்”\nநான் “ஓகே, எப்ப, எங்க வந்து டிக்கெட் வாங்கிகனும்”\nஎதிர்முனை “7.30 மணிக்கு Lakdi ka Pool (ஹைதராபாதின் ஒரு முக்கிய ஏரியா) வந்துடுங்க pick up van வந்துடும், பஸ்ல உட்கார்ந்த பிறகு காசு கொடுத்தா போதும்”\n கடைசில சீட் இல்லைனு சொல்ல கூடாது”\nஎதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....\nமொபலை பார்த்தால் ஒரு SMS From USL BUS. \"YOUR TICKET HAS BEEN CONFIRMED. SEAT NO IS L9, L10. PICK UP TIME 7.30 PM @ LAKDI-KA-POOL\" என வந்திருந்தது. எதிர் பார்க்காத ஆச்சர்யம். ஒரு போன் காலை மதித்து கன்பார்ம் செய்து இருந்தார்கள்.\nமாலை சரியாக 7.30 மணிக்கு pick up செய்து பஸ்க்கு சென்றோம். அங்கு ஒரு ஆச்சரியம், ஒவ்வொரு சீட்டுக்கும் சிறிய தலையனை கழுத்தில் வைக்கவும், நன்றாக துவைத்த போர்வையும் இருந்தது. சீட்டின் அளவும் மற்ற பேருந்துகள் போல இல்லாமல் சற்று அகலம். அந்த வ��்டி Helper வந்து எங்க பெயர் சொல்லி பணம் வாங்கி கொண்டு சரியான ரசீதையும் தந்து விட்டு சென்றார்.\nபேருந்தின் Interiorஉம் அழகாக கண் கூசாத வண்ண விளக்குகளால் செய்திருந்தனர். மேலும், மற்ற பேருந்துகள் போல அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை கொடுத்து வாய்க்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போவது போல செய்யாமல் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை தந்தனர். (நான் பல தனியார் பேருந்துகளில் பயணம் செய்து உள்ளேன், சில பேருந்துகள் கேவலமாகவும் போர்வை ஒரு வித வாசத்துடனும் இருக்கும்.... பலருக்கு இந்த அனுபவம் வாய்த்து இருக்கலாம்)\nபயணிகளை கேட்டு, எப்பொழுதும் போடும் மொக்கை தெலுங்கு படத்தை போடாமல், தலைவர் நடித்த “சிவாஜி”யை போட்டனர். சந்தோஷமாக 25 வது தடவை அந்த படத்தை பார்த்தேன் (தலைவர் படம்னா சும்மாவா) வழியில் நல்ல சுகாதாரமான ஓட்டலிலும் நிறுத்தினர்.\nசரியாக காலை 7 மணிக்கு சென்னையை அடைந்தது பேருந்து. சுமார் 800 கிமீ தொலைவை 10 மணி நேரத்தில் வந்து அடைந்தோம். அதில் இருந்து சென்னை-ஐதராபாத் பேருந்தில் செல்ல நேர்ந்தால் USL BUS தான் என் முதல் சாய்ஸ். இவ்வளவு சின்ன சின்ன விஷயங்களால் செய்து கூட பயணிகளை திருப்திபடுத்தி ஆதரவை பெற முடியும் என்பதை கண்கூடாக கண்டேன்.\nஅப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.\nடிஸ்கி: இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால், இந்த கட்டுரை எழுத அந்த பேருந்தின் Website ஐ தேடும்போது அது Delete செய்யப்பட்டு உள்ளது. அந்த டிராவல்ஸ் தற்போதும் கண்டிப்பாய் இயங்கி கொண்டுதான் இருக்கும் என நம்புகிறேன். இந்த டிராவல்ஸின் தற்போதைய நிலையைபற்றி யாருக்காவது தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.\nஅடுத்த பயணம் சிறிது நாள் கழித்து செல்வோம்....\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், பயணம் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஏற்கனவே விஜயவாடா டூ வைசாக் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம். ஆந்திராவில் செய்த சில மறக்கமுடியாத பயணங்களின் தொடர்ச்சியில், இப்போழுது அடுத்த பயணம் போகலாமா.....\nஇந்த முறை ஹைதராபாத் டூ சென்னை பயணம்.\n2009, சில பல நிதி நெருக்கடியாலும், குழந்தைக்கு 6 மாதமே ஆனதாலும் நான் ஐதராபாத்திலும், ��ன் மனைவி சென்னையிலும் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை. குழந்தையை பார்த்துக் கொள்ள என் மாமியார், என் மனைவியுடன் சென்னையில் இருந்தார்\nஅந்த ஞாயிற்றுகிழமை விநாயக சதுர்த்தி, வழக்கம் போல வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்னை போக சென்னை எக்ஸ்பிரஸிலும் ஞாயிறு மாலை ஐதராபாத் திரும்ப சார்மினார் எக்ஸ்பிரஸிலும் டிக்கெட் புக் செய்தாகி விட்டது. வெள்ளிக்கிழமை காலை வரை நல்லாதான் போச்சு, வழக்கம் போல டிரஸ் எல்லாம் pack பண்ணிட்டு ஆபிஸ் வந்தாச்சு.\nஆபிஸ் வந்தா வில்லன் உட்கார்ந்து இருக்கார். என் சேல்ஸ் மேனஜர் ரூபத்துல. பெங்களூர்ல இருந்து இதுக்குனே வந்து இருக்கார் போல, “அருண், நாளைக்கு Factory Engineer இங்க வரார் நாம 3 பேரும் கஸ்டமரை பார்க்க போறோம். பிளான் பண்ணிக்க”. (ஆப்பு) என்னத்த பிளான் பண்ண, போட்ட பிளானைத்தான் கான்சல் செய்யனும் என முடிவு செய்து என் பிளானை டேமேஜ் செய்த டேமெஜருக்கு ஓகே சொன்னேன். (வேற வழி)\nஎனக்கு என் வேலை மேல எப்பவுமே அப்படி ஒரு நம்பிக்கை, இப்படி ஏதாவது எப்பவும் சொதப்பும்னு தெரியும், அதனால எப்பவுமே டிக்கெட்டை வெயிட்டிங் லிஸ்ட் 12 லிருந்து 15 க்குள்ள தான் புக் பண்ணுவேன். அப்பதான், கடைசி 3 மணி நேரம் வரை கன்பார்ம் ஆகாது + பிளான் ஓகே ஆகினால் பெர்த் கண்டிப்பாய் கன்பார்ம் ஆகும். (அட, என்ன ஒரு சிந்தனை) இதுலாம் ரயில்வே டிக்கெட் புக்கிங் சீக்ரெட், நம்ம பிளான் சொதப்பினாலும் பர்ஸ் டேமேஜ் ஆகாம பாத்துக்கலாம்.\nடிரெயின் 5 மணிக்கு, 2 மணிக்கு சார்ட் Prepare பண்ணிடுவாங்க. அப்புறம் கேன்சல் பண்ண முடியாது. இப்போ (காலை 9 மணி) கான்செல் பண்ணா வெயிட்டிங் லிஸ்ட் சார்ஜ் போக 50 ரூபாய்க்குள்ள தான் பிடிச்சிட்டு மிச்சம் ரிட்டர்ன் வந்துடும். சேல்ஸ் மேனேஜர் பிளானை மாத்துற மாதிரி தெரியல, சரின்னு அன்னைக்கு டிக்கெட்டை கேன்சல் செய்தாச்சு.\nஆனா, ரிட்டன் டிக்கெட் கேன்சல் செய்யல. பண்டிகைக்கு எப்படியாவது போகனும்னு ஒரு பக்கம் ஆசை, ஒருநாளுக்காக போகனுமானு ஒரு குழப்பம்.\nஎன் குழந்தை பிறந்து அதுதான் அவளுக்கு முதல் பண்டிகை. அதை மிஸ் பண்ண விரும்பல.\nஅந்த ரிட்டர்ன் டிக்கெட் அதிசயமா RAC ல புக் பண்ணேன். கன்பார்ம் ஆகிடுச்சு கேன்சல் பண்ணா Penalty அதிகம்\nதீபாவளிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை விநாயக சதூர்த்தி (சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் சாப்பிடலாமே - அதை சொல்லு\nமுதல் கடவுள் விநாயகர் மேல ஒரு தனி பிரியம். அதை பற்றி ஒரு தனி பதிவே போட்டு இருக்கறேன்.\nஇந்த குழப்பத்திற்கு நடுவில் மறுநாள் கிளம்பும் போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமானது.\n என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், பயணம் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nCrime and Investigation என்ற தொலைக்காட்சியில் சில வித்தியாசமான மற்றும் நம்பமுடியாத மரணங்களை பற்றிய தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஜனவரி 12, 2007, கலிபோர்னியா மாகானம், 28 வயது ஜெனிப்பர் ஸ்ட்ரேஞ் (JENNIFER STRANGE) வழக்கம் போல தன் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது லோக்கல் FM ல் ஒரு அறிவிப்பு, அவர்கள் வைக்கும் போட்டியில் வெல்பவர்களுக்கு ஒரு WII Console எனப்படும் விடியோ கேம் பரிசு. போட்டி இதுதான் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் 8 அவுன்ஸ் (ஏறகுறைய 250 மிலி) தண்ணீர் பாட்டில் பாட்டிலாக குடிக்க வேண்டும், சிறுநீர் கழிக்காமல். யார் முடியாமல் சென்று விடுகிறார்களோ அவர்கள் Eliminated.\nஜெனிப்பருக்கு இந்த போட்டி சாதாரணமாக தெரியவும், தன் மகனுக்கு அந்த விடியோ கேமை பரிசளிக்கவும் ஆர்வம் வர, வானொலி நிலையம் சென்று கலந்து கொண்டார்.\nபோட்டியிட்ட 10 பேரில் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். நேரம் செல்ல செல்ல குடிக்கவேண்டிய தண்ணீரின் அளவும் அதிகமாக்கப்பட்டது. ஜெனிப்பரும் மற்ற ஒருவரும் இறுதிவரை முன்னேறினர். இப்பொழுது ஜெனிபர் 8 லிட்டருக்கு மேல் தண்ணிர் குடித்து இருந்தார்.\nவானொலியில் நேரடி ஒளிபரப்பில் இதை பரபரப்பாக வர்ணனை செய்து கொண்டு இருந்தனர். கடைசியில் முடியாமல் போக, ஜெனிப்பர் தோல்வியை ஒத்து கொண்டு இரண்டாம் பரிசோடு கிளம்பினார்.\nவழியில் தன் சக ஊழியருக்கு போன் செய்த ஜெனிப்பர், தன்னால் கார் ஓட்ட முடியவில்லை என்றும் தலை மிகவும் பாராமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் ஜெனிப்பர் தன் படுக்கையில் சரிகிறார்.\nசிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஜெனிபரின் தாய் ஜெனிப்பரின் மரணத்தை தான் பார்க்கிறார்.\nஅதிகப்படியான தண்ணீர் குடிப்பது விஷத்தன்மையை (Water Intoxication) உண்டு பண்ணியுள்ளது. எப்படி விஷமானது\nஅதிக தண்ணீரால் இரத்ததில் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்களின் அளவு அதிகமாகி அது இரத்தசெல்களுக்கு சென்று அவற்றை வீங்கவைக்கிறது\nஇ���்த வீக்கம் மூளையில் அழுத்தத்தை (INTRACARANIAL PRESSURE ) ஐ உருவாக்குகிறது\nஇதனால் முதலில் தலைவலி, குழப்பம், மயக்கம், உளறல் போன்றவை உருவாகி பின் குமட்டல், வாந்தி, மூச்சு திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.\nஇந்தநிலை தொடர்ந்தால், மூளையில் நீர் கோர்த்து (CEREBRAL EDEMA) மூளையை வீங்க செய்து, மூளைக்கு இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. மேலும், வீங்கிய மூளை தண்டுவடத்தை பாதித்து CENTRAL NERVOUS SYSTEM த்தை செயலிழக்க செய்கிறது.\nமுடிவில் இந்த இரு பாதிப்புகளால் மனிதன் பக்கவாதம், கோமாவை அடைய மரணம் சம்பவிக்கிறது\nஇந்த சம்பவத்திற்கு தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்:\nஅந்த FM ரேடியோ வின் பெயர் KDND 107.9 \"THE END\" (END - ஜெனிப்பரின் வாழ்க்கையை முடித்துவிட்டது)\nஅந்த போட்டியின் பெயர் \"HOLD YOUR WEE FOR A WII\"\nஇறுதியில் அந்த வானொலி நிலையம் 16.5 மில்லியம் டாலர்கள் நஷ்ட ஈடாக அந்த குடும்பத்திற்கு தந்தது.\nதண்ணீர் குடிப்பது பற்றி மருத்துவர்களின் பரிந்துரை இது தான், ஒரு நாளைக்கு சுமார் 1. 5 முதல் 2 வரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம், இது உங்கள் உடல் எடை, வயது, இடம், செய்யும் வேலையை (PHYSICAL WORK) பொருத்து மாறுபடும்.\nகுறைவாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்து \nஅதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தே \nமேலும் சில விசித்திர மரணங்கள் தொடரும்....\nஎதை பற்றியதுன்னா: அறிவியல் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஎப்பவும் சினிமா பத்தி எழுதுற சிரிப்பு போலீஸ் ரமெஷின் பிளாக்கையும், எல்லாத்தையும் மாத்தி யோசிச்சி மாட்டிக்கிற நம்ம வஸந்தின் பிளாக்கையும் தீவிரமா Follow பண்ணதுல ரெண்டு பேரும் ரெகுலரா போடுற பதிவை மிக்ஸ் பண்ணி போடலாம்னு யோசனை வந்தது. இதோ பதிவு, இல்லை. கேள்விகள்.\nயாருக்காவது என்னை கும்மனும்னு தோணுச்சினா, அவங்க, மேலே சொன்ன இரண்டு பேரையும் தாறாளமா போய் கும்மலாம். என் இந்த விபரீத பதிவுக்கு அவர்களே காரணம். சரி விஷயத்துக்கு வருவோம். கீழே உள்ள படங்களை வைத்து தமிழ் திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்கவும். சரியாக சொன்னால் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் கைப்புள்ள மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nவிடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்\nவிடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்\nஎதை பற்றியதுன்னா: சினிமா புதிர் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nமுன்பே ஒரு பதிவில் என் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா செய்த குறும்புக���ை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்த குறும்பு இதோ\nஅவளுடைய பிறந்தநாளுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்து இருந்தேன். அதை வைத்து நன்றாக விளையாடுவாள். அதில் ஏறி அமர்வது, தள்ளி கொண்டு சென்று சுவற்றில் இடிப்பது, அதன் பெட்டியில் விளையாட்டு பொருட்களை போட்டு மூடுவது, அதை கவிழ்த்து போட்டு உருட்டுவது, இப்படி பல சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள்.\nஒரு நாள் மாலை, வழக்கம் போல சைக்கிள் வைத்து விளையாடி கொண்டு இருந்தாள். நான் அப்பொழுது தான் கவனித்தேன் சைக்கிளில் உள்ள ஒரு இண்டிகேட்டர் லைட் காணாமல் போயிருந்ததை. என் மனைவியிடன், “சைக்கிள் வாங்கி வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள லைட்டை உடைச்சாச்சா” என கேட்க, அதற்கு அவங்க “என்னை ஏன் கேக்கறீங்க உங்க பொண்னை கேளுங்க”. (எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க” என கேட்க, அதற்கு அவங்க “என்னை ஏன் கேக்கறீங்க உங்க பொண்னை கேளுங்க”. (எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க\nஇவங்க மேல் இருந்த கோபத்துடன் என் மகளிடம், “ ஷமி, எங்க லைட்டு” என்றதுதான் தாமதம். விளையாடி கொண்டு இருந்தவள் பொம்மையை தூக்கி போட்டு விட்டு கையை தூக்கி “அதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.\nஒரு நிமிடம் நான் திணற, என் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க, என் மகள் ஏன் அப்பா முழிக்கிறாரு ஏன் அம்மா சிரிக்கிறாங்க என்பது போல ஒரு லுக்கு விட்டாள்.\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என் மகள் கையால பல்பு.\nசரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், ஷமி பக்கங்கள் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nவிநாயக சதுர்த்தி - எனக்கு பிடித்த பண்டிகைகளில் முதலாவது இடத்தை பிடிக்கும் பண்டிகை. சிறு வயது முதலே முழுமுதற்கடவுள் விநாயகன் மீது ஒரு வித தனி ஈடுபாடு. அது அவருடைய தொப்பையா, பெரிய காதுகளா, யானை முகமா, அவரை பற்றிய கதைகளா என இன்று வரை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.\nஎந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகனை நினைத்து ஆரம்பித்தால் ஒரு வித கூடுதல் பலம் வந்தது போல உணர்வு. என் 3 வயதில் ஒரு பிள்ளையார் பொம்மையை தலையில் வைத்து கொண்டு வீடு முழுவதும் சாமி வருது சாமி வருது என்று சுற்று வேணாம், என் அம்மா சொல்வார்கள் (அதை போட்டு உடைத்ததும் நான்தான் என்றும் சொன்���ார்கள்).\nபள்ளி பருவத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று தெருவில் விநாயகர் செய்யும் இடத்தில் அமர்ந்து அவர்கள் செய்வதை வெகு நேரம் வேடிக்கை பார்த்து, பின் அவர்களிடம் சிறிது களிமண் வாங்கி வந்து நானும் பிள்ளையார் செய்கிறேன் என்று ஒரு வித உருவத்தை செய்து (பிள்ளையார் பிடிக்க குரங்கு) அதையும் அடம் பிடித்து வீட்டு பிள்ளையாருடன் வைப்பதும், அந்த பிள்ளையார் கண்களை சேகரித்து வைப்பதும் இன்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.\nவாலிபத்தில் விநாயகசதுர்த்திக்காக இளைஞர் நற்பணி மன்றத்தை கூட்டி நன்கொடை வசூலித்து பெரிய விநாயகர் சிலை வைப்பதும், அதற்கு இரண்டு பேர் DUTY போட்டு இரவில் காவல் இருப்பதும், ஐந்தாம் நாள் ஆட்டம் பாட்டத்துடன் அதை குளத்தில் கரைப்பதும் - அனுபவித்தால் தான் தெரியும் அந்த குதூகலம்.\nஆனால் இன்று யோசிக்கும் போது, நம் குழந்தைகள் இதை எல்லாம் அனுபவிக்கிறார்களா பணத்திற்காக நாடு தாண்டியும், நகரத்திற்கு இடம் மாறியும் இருக்கும் நாம் இதை ஒரு கதையாக சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டோம். நம் குழந்தைகள், இந்த பண்டிகைகளை பற்றி அவர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு விவரிப்பார்கள்\nஇன்றைய பண்டிகைகள் பெரும்பாலும் தனியார் தொலைகாட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே சென்று விடுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதும் இல்லை, சொந்தங்கள் கூடி பண்டிகை செய்வதும் இல்லை.\nகளிமண்ணில் செய்யும் பிள்ளையார்களி நலினம், இப்போழுது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை ரசாயண பூச்சுக்கள் கொண்டு அச்சில் உருவாகும் பிள்ளையார்களின் அழகுக்கு பல மடங்கு வேறுபாட்டு இருந்தாலும் முன்பு பெற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் இப்பொழுது இல்லை.\nசுற்று சூழலை கெடுத்து மகிழ்ச்சி வாங்க முயன்று கொண்டு இருக்கிறோம். இது எவ்வளவு நாள் நிலைக்கும்\nஇனியாவது, சுற்று சூழல் கெடாமல் களிமண் மற்றும் இயற்கை சாயங்களால் ஆன விநாயகர் சிலைகளை உபயோகிப்போம். முடிந்தால் நீங்களே விநாயகர் சிலைகளை செய்து பாருங்கள் அதை உங்கள் குழந்தைகளை பார்க்கசொல்லுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியே வேறு.\nஅடுத்து, மனிதர்களை காக்க கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற காலம் போய் இப்பொழுது கடவுள் சிலைகளை காக்க போலிஸ் காவல் வைக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது.\nஅனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டும் தான், வன்முறையை அல்ல. கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் உருவாக்கப்படும் வன்முறைகள் சமுதாயத்தின் கொடிய தொற்று நோயை போன்றது. தனிமனிதனை மட்டும் இன்றி ஒரு சமுதாயத்தையே அழிக்கும் வலிமையுடையது. இது தவிர்க்கபட வேண்டும். பண்டிகைகள் மகிழ்ச்சிக்குதானே தவிர மத வலிமையை காட்ட உருவானது அல்ல என்பதை உணர்ந்து சாதி மத பேதம் இன்றி ஒன்றாக கொண்டாட முயற்சிப்போம். நம் சந்ததியினர்க்கு சில பண்டிகைகளை அதன் தன்மை மாறாமல் விட்டு செல்வோம்.\nஅனைவருக்கும் விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்.\nடிஸ்கி: இது என் 50வது பதிவு\nஎதை பற்றியதுன்னா: உணர்வு இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nநல்ல இடியுடன் கூடிய மழை,\nதிடீரென வெட்டிச்சென்றது ஒரு வெளிச்சம்,\nஇதை அனைத்தையும் தாண்டி ஒரு குழந்தையும் அழுகுரல்.\n“ஆண்பிள்ளை பிறந்து இருக்குங்க” என செவிலியர் சொல்ல, குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. பிற்காலத்தில் வரப்போகும் பிரச்சினை தெரியாமல்.\nபள்ளி செல்லும் காலம் வந்தது. பள்ளியில் இவருடைய குறும்புதனம் ஆரம்பமானது.யாராவது அடித்தால் பூத்தொட்டி கொண்டு அடிப்பது, ஆசிரியர் கேள்வி கேட்டால் பதிலுக்கு பழைய சினிமா பற்றி கேள்வி கேட்பது, ஓவராக மொக்கை போடுவது என இவருடன் அவையும் வளர ஆரம்பித்தது\nசரி, காலேஜ் சென்றால் சரியா போகும் என்று பார்த்தனர். ஆனால் அங்கே சென்று, ஸ்ட்ரைக் செய்கிறேன் பேர் விழி என்று போலிஸ் வந்தவுடன் இடத்தை விட்டு ஓடுவது, பஸ் கண்ணாடியை உடைத்து நம்பி உடன் வந்த நண்பனை தர்மஅடிவாங்க வைப்பது என ஓவர் அலும்பு பண்ண ஆரம்பித்தார். ஒரு சினிமா விடாமல் பார்த்து டயலாக்கா விட ஆரம்பித்தார். குறிப்பாக சரத்குமார் படம்னா ரத்தம் சிந்தியாவது பார்த்துட்டு வருவார்.\nஇவர் தொல்லை தாங்காமல் நாட்டைவிட்டே துரத்தி சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பினார்கள் அங்கேயும் ஆபிஸில் Farmville விளையாடியும், பிளாக் ஆரம்பிச்சும் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கொடுமைப்படுத்தினார்.\nசார், பெல்ட் கட்டாம வந்துட்டாரு அதான் இடுப்புல கை\nஇது ஒத்துவராது என்று சொல்லி ஒரு போலிஸ் வேலை கொடுத்தால் அதையும் காமெடியாக மாற்றி அங்க அங்க போய் அடிவாங்குகிறார். ஏன் தனக்கு கிடைத்த அவார்டை கூட பத்திரமா வைத்துக்கொள்ள தெரியாமல் ஒரு களவாணியிடம் குடுத்துவிட்டு முழித்தவர் இவர்.\nஅப்பட��ப்பட்ட இவர் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வருஷம் இவருக்கு திருமணம் ஆகி நாங்கள் பெறும் () இன்பம் அனைத்தையும் பெற இறைவனை வேண்டுவோம்.\nடிஸ்கி: என்னது இவர் யாரா சத்தியமா, இது யாரை பற்றிய பதிவும் இல்லை, அதே போல இங்க கொடுத்து இருக்குற லிங்க் வேற ஒருவர் பிளாக்குக்கு டைவர்ட் ஆச்சுனாலும் அவருக்கும் இந்த பதிவுல சொல்லபட்டவருக்கும் அந்த படத்தில் இருப்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ சத்தியமா, இது யாரை பற்றிய பதிவும் இல்லை, அதே போல இங்க கொடுத்து இருக்குற லிங்க் வேற ஒருவர் பிளாக்குக்கு டைவர்ட் ஆச்சுனாலும் அவருக்கும் இந்த பதிவுல சொல்லபட்டவருக்கும் அந்த படத்தில் இருப்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ\nபதிவுலக வரலாற்றில் முதன் முதலாக ஒருவருக்கு என் பதிவையும் சேர்த்து 4 வாழ்த்து() பதிவுகள். மற்ற 3க்கும் இங்க போய் பாருங்க\nஅங்க போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டுட்டு போங்க.\nஎதை பற்றியதுன்னா: சிரிப்பு போலீஸ், பிறந்தநாள் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nTERROR PANDIAN - னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅவார்டு கொடுப்பதை தடுக்க சாரி திருடவந்த அன்னியன்,\nகமெண்டு போடுபவர்களை கண்டிக்க வந்த சாத்தான்,\nசிரிப்பு போலீசை தூக்கி போட வந்த சிங்கம்,\nMLM Businessஐ தாக்கிய தங்கம்,\nதானே மத்த பிளாக் போய் அடிவாங்கும் தானை தலைவன்,\nதானும் பதிவுலகில் இருக்கிறேன் என்று காட்டி கொ(ல்)ள்ளும் வீரன்,\nபிரபல பதிவர்களை ஓட்டும் டுபாகூர் பதிவர்\nநம் உயிரை வாங்க மண்ணில் அவதரித்த இந்த மகத்தான நாளில் அவர் மேலும் மேலும் வளர்ந்து, அனைத்து பிளாக்கிலும் சென்று அடிவாங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன். ( @ அனானி, யோவ்... இது கடவுள் பற்றின பதிவு இல்லை, களவானி பற்றியது. வந்துடாத)\nஅவரை பற்றிய சின்ன ப(ய)யோடேட்டா.... (@ கே.ஆர்.பி அண்ணா, இதை நீங்க படிச்சி நொந்து போறதைவிட படிக்காம நேரா ஓட்டு பொட்டிக்கு போய்டுங்க)\nபெயர் : டெரர் பாண்டியன்\nதலைவர்: அடிவாங்கிற சங்கத்துக்கு இவரே தலைவர், தொண்டன்,\nதலைவர்கள்: ஜெய், செல்வா, ஜில்லு, வெறும்பய, பாபு, ரமெஷ்,\nவெங்கட், பனங்காட்டு நரி - இவங்கள்லாம் டெரரை\nகரெக்டா மாட்டி விட்டுட்டு கடைசில இருந்து எஸ்கேப்\nஆகுறவுங்க (நான் இந்த Gang இல்லைப்பா)\nதலைவர்கள்: மங்குனி, பட்டாபட்டி, இலுமி, ரெட்டைவால்ஸ்\nவயது: வருஷத்தை நான் சொல்ல மாட்டேன் ஆனா ஒரு க்ளூ\n1977 கும் 1979 கும் நடுவுல வர்ற ஏதோ ஒரு வருஷம்.\nமுடிஞ்சா கண்டு பிடிச்சுகோங்க (@ டெரர், உம்ம மேல\nசத்தியம் பண்ணபடி நான் வருஷத்தை சொல்லய்யா...)\nதொழில்: சொந்த பிளாக் இருந்தும், மத்தவங்க பிளாக்ல தான்\nஎழுதுறது (கமெண்ட் தாங்க, சரக்கு இருந்தா தன்\nபலம் : பாராபட்சம் இல்லாமல் எல்லோரையும் ஓட்டுவது\nபலவீனம்: ஓட்டி ஏடாகூடமா மாட்டிகிட்டு அடிவாங்கி வருவது\nநீண்டகால சாதனை: வெளியூர்காரன் பிளாக்ல அடிவாங்கியது\nசமீபத்திய சாதனை: வெளியூரையும் ரெட்டையையும் தன் பிளாக்குக்கே\nவரவழைக்க எதிர்பதிவு போட்டு இருப்பது\nநீண்டகால எரிச்சல்: கடவுள், கம்யூனிசம் பற்றி பேசும் அனானிகள்\nசமீபத்திய எரிச்சல்: அவார்டு கொடுப்பவர்கள், காதல் கடிதம் + கவிதை\nமக்கள்: யாரும் இல்லை, எல்லோரும் ஆடுகள் தான்\nசொத்து மதிப்பு: 1 பிளாக், 7 பதிவு தான் ஆனால் 33 Followers, 500+ Comments\nபெற்றது (போட்ட comments 1000துக்கு மேல)\nநண்பர்கள்: கூட நிறைய பேர் இருந்தாலும், எல்லோரும் இவரை\nவெட்ட சமயம் பார்த்து இருப்பவர்கள்\nஆசை: பாராட்டி கமெண்ட் போட நினைப்பது\nநிராசை: பாராட்டி கமெண்ட் போட்டலும் அது கலாய்ப்பது போல\nபாராட்டுகுரியது: எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பது\nபயம்: பயமா எனக்கா உனக்கா என கேட்டு நடிப்பது\nகோபம்: சீரியஸ் பதிவு போடுபவர்கள் மீது\nபுதியவை: சமீபத்தில் அடிவாங்கி வந்த தழும்புகள்\nகருத்து : இது உருப்படாது.....\nடிஸ்கி: மொத்தத்துல நம்ம TERROR PANDIAN சத்தியமா ரொம்ப நல்லவன்யா... நம்புங்க...\nஎதை பற்றியதுன்னா: Terror pandiyan, பயோடேட்டா, பிறந்தநாள் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஒரு மவுஸ் கிளிக்கின் மூலம் பசித்தவர்களுக்கு உணவளிக்கும் வழியை சென்ற பதிவில் கூறியதும், அதை ஏற்று நீங்கள் தந்த ஆதரவு மலைக்க வைக்கிறது.\nஅதற்கு அனைவருக்கும் என் முதல் நன்றிகள்....\nஅதை ஒவ்வொரு நாளும் மறவாமல் நாம் செய்யவும், அடுத்த வரை செய்ய ஊக்கப்படுத்தவும் நம்மால் முயன்ற சிறு முயற்சியை செய்யலாம்.\nஅடுத்தவர் கொடுக்கும் அவார்டுகளையும், நம்மை பற்றிய பெருமைகளையும், எத்தனை பேர், எந்த எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள் என பல விட்ஜட்களையும் நம் தளத்தில் வைக்கும் நாம், ஏன் இலவச உணவு வழங்கும் தளங்களின் விட்ஜெட் லிங்குகளை வைக்க கூடாது.\nஇதோ, அவற்றின் விட்ஜட்டுகள். உங்களுக்கு விருப்பமானதை உங்கள் தளத்தில�� இணைத்து மேலும் பலர் பார்க்க செய்யுங்கள்.\n(இதை நான் உருவாக்கினேன், அவர்களுடைய Official Widget கிடையாது)\nநான் என் தளத்தில் இணைத்துவிட்டேன், நீங்க\nஎதை பற்றியதுன்னா: உதவி இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nTERROR PANDIAN - னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) மொக்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iasipsacademy.blogspot.com/2014/01/blog-post_4973.html", "date_download": "2018-06-18T07:47:04Z", "digest": "sha1:Z4KM2NKNPBSTSFOYHUI3VMRXJ7L4FCTG", "length": 7059, "nlines": 168, "source_domain": "iasipsacademy.blogspot.com", "title": "SHANMUGAM SSC EXAM COACHING CENTRE: கம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nகம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசெல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.\nமின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.\nசெல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங் களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87/", "date_download": "2018-06-18T07:35:40Z", "digest": "sha1:4VBZES2JW3GLX6BT65U643IQ24GJDFAG", "length": 12036, "nlines": 223, "source_domain": "ippodhu.com", "title": "National Testing Agency to conduct NEET from 2019 | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது\nநீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.\nநீட் தேர்வினை நடத்தும் சிபிஎஸ்இ நீட் தேர்வுக்கு வினாதாள்கள் தயாரித்ததில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. நீட் தேர்வு தொடர்மான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்ற அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\n2019-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும், மாணவர்கள் நீட் தேர்வை இனி வரும் காலங்களில் ஆன்லைனில் எழுதுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதற்கான நடைமுறைகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுந்தைய கட்டுரைவிஜய்யை இயக்கும் விக்னேஷ்சிவன்... - இருவர் சந்திப்பால் எதிர்பார்ப்பு\nஅடுத்த கட்டுரைதமிழகத்தில் கன மழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்\nமேட்டூர் அணை : ஒரே நாளில் 5 அடி உயர்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேட்டூர் அணை : ஒரே நாளில் 5 அடி உயர்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : சமனில் முடிந்தது பிரேசில் – சுவிட்சர்லாந்து ஆட்டம்\nமேட்டூர் அணை : ஒரே நாளில் 5 அடி உயர்வு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம்\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukumararajan-subramaniam.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-06-18T07:26:23Z", "digest": "sha1:JVQJBM654OTTE2Q4EHNMT56P7RCOMV4P", "length": 8049, "nlines": 214, "source_domain": "muthukumararajan-subramaniam.blogspot.com", "title": "தெரிந்ததை சொல்கிறேன்: முல்லைப் பெரியாறு: உண்மை சொல்லும் குறும்படம்", "raw_content": "\nநல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,\nமுல்லைப் பெரியாறு: உண்மை சொல்லும் குறும்படம்\n'டேம் 999' என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் படத்தை எடுத்து, முல்லைப் பெரியாறு அணையையே உடைக்கும் அளவுக்கு கேரள மக்களை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.\nஆனால், உண்மையில் இந்த அணைக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்துக்குமே வரலாற்று ரீதியில் தொடர்பே இல்லை.\nஅந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கு தவறாக ஒப்பந்தம் போட்டுவிட்டது ஆங்கிலேய அரசு. ஆனால், ஒரு காலத்தில் சேர நாட்டுப் பகுதியில் இருந்த பூனையாற்று சமஸ்தானம் எனும் தமிழ்ப் பகுதியை ஆண்ட, பூனையாற்று தம்பிரான் என்பவருக்குத்தான் முல்லைப் பெரியாறு பகுதியே சொந்தமாக இருந்தது.\nஇந்த பகீர் உண்மைகளை குறும்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்\nஇந்தக் குறும்படத்தைப் பாருங்கள்... பகிருங்கள்.\nஆறு வயது ஐன்ஸ்டீன் (1)\nஈவேரா பற்றி ஜீவா (1)\nசுகிசிவம் - பகவத்கீதா (1)\nதிருமணத்தை பற்றி பெரியார் (1)\nபெரியாரின் தமிழ் பற்று (1)\nவழக்கு எண் 18 / 9 (1)\nமுல்லைப் பெரியாறு: உண்மை சொல்லும் குறும்படம்\nகண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nவெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)\nகாலா - சினிமா விமர்சனம்\nபடிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03/2015-09-16-07-18-24", "date_download": "2018-06-18T07:50:18Z", "digest": "sha1:3PHKNRCAQKDMEWMKEMPBLWGKUMFWN7BS", "length": 3946, "nlines": 83, "source_domain": "periyarwritings.org", "title": "பெரியாரியல் எழுத்தாளர்களின் கட்டுரைகள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 பார்ப்பனர்கள் 3 கல்வி 1 இராஜாஜி 1 காங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2\nList of articles in category பெரியாரியல் எழுத்தாளர்களின் கட்டுரைகள்\nநாஸ்திகர் மகாநாடு\t Hits: 370\nதீபாவளியும் காங்கிரசும்\t Hits: 276\nகோவை மகாநாடு ( ஈ.வெ.கி )\t Hits: 307\nகூட்டுழைப்பின் விளைச்சல்\t Hits: 487\nகாலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை\t Hits: 568\nகுடி அரசு : ஒரு பார்வை\t Hits: 582\nமுதற் பதிப்பின் வெளியீட்டாளர் உரை\t Hits: 433\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/10-year-old-girl-s-crayon-drawing-helps-delhi-court-convict-uncle-who-sexually-abused-her-117061400047_1.html", "date_download": "2018-06-18T07:47:29Z", "digest": "sha1:KFR7F26CDLVAZ5XXGJL27AYVUSNZTUZ2", "length": 11382, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பலாத்காரம் செய்த மாமாவின் படத்தை வரைந்து கைது செய்ய உதவிய 10 வயது சிறுமி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 18 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டா��‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடெல்லியில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தனது மாமாவை படமாக வரைந்து கைது செய்ய போலீஸுக்கு உதவியுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர்.\nகொல்கத்தாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் குடும்ப வறுமை காரணமாக டெல்லியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி வந்துள்ளார். ஆனால் அங்கு அத்தையின் கணவர் அந்த சிறுமியை பலமுறை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.\nஇதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லி கீழ் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து போலீசார் அதனை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து போலீசார் அந்த நபரை தேடி வந்தனர். ஆனால் முடியவில்லை.\nஇதனையடுத்து பலாத்காரம் செய்தவரின் படத்தை வரைந்து கொடுக்க சிறுமியிடம் போலீசார் கூறினார். உடனே சிறுமி அவரது மாமாவின் உருவத்தை வரைந்து கொடுத்தார். அதனை வைத்து போலீசார் அந்த நபரை பிடித்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவரது மாமா இதனை மறுத்துள்ளார். சிறுமி தவறாக வரைந்துள்ளார். பலாத்காரம் செய்தது நான் அல்ல, நான் ஒரு நிரபராதி என்றார். ஆனாலும் அவரை போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.\nஸ்டைலாக போஸ் கொடுத்த பச்சிளம் குழந்தை; வைரலாகும் புகைப்படம்\nஓட்டுநர் போன் பேசுவதை புகைப்படம் எடுத்தால் பரிசு; உபி அரசின் புதிய யுத்தி\nமயில் உடலுறவு கொள்வதை பார்க்க அலை மோதும் கூட்டம்\nமும்பை சாலையில் மீன் பிடிக்க துவங்கிய மக்கள்: மழையின் எதிரொலி\nநடிகை மீதான பாலியல் ஆசைகளை தேர்வில் எழுதிய பள்ளி மாணவன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/oct/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2789529.html", "date_download": "2018-06-18T07:27:00Z", "digest": "sha1:VLRJPEBALSBFIEFDLYQDMUWXXQ5ZI5Y6", "length": 7345, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால் நோயாளிகள் அவதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால் நோயாளிகள் அவதி\nகொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஜெனரேட்டர் இயங்காததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.\nகொடைக்கானலில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. செல்லிடப்பேசி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு ஊசி போடப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனால் நோயாளிகள் பெரும் அவதியடைந்தனர். அதே போல் ஹீட்டர் வசதி இல்லாததால் உள்நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாள்களாக அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே கருவி செயல்படாததால் நோயாளிகள் தனியார் எக்ஸ்ரே நிறுவனத்தை நாடும் நிலையும் உள்ளது.\nஇதுகுறித்து அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: இந்த அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தும் போதிய அளவு வசதியில்லை. இங்குள்ள பல்வேறு குறைகள், பிரச்னைகள் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2011/08/blog-post_13.html", "date_download": "2018-06-18T07:30:02Z", "digest": "sha1:K5B7CICLZBFOUVT5YSXK665H2GDBVF4M", "length": 7533, "nlines": 231, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "முதல் இடம் இழந்த இந்தியா ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nமுதல் இடம் இழந்த இந்தியா\nதிணறி வெற்றி பெற்ற போது\nகூட ஒரு இன்னிங்க்சில் எடுக்க\nசெய்கிறது என்றால் IPL இல்\nஎடுத்து விட்டு IPL இல்\nநிலைக்கு வந்து இருப்பது மட்டுமே\nஅறுதல் இந்த டெஸ்டில் ..\nPosted in கிரிக்கெட் With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\nசகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOWNLOAD)\nமுரசு டிவி -முரசு கொட்டியதா \n3 -பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nமுதல் இடம் இழந்த இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/05/31/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A4/59842/", "date_download": "2018-06-18T08:05:25Z", "digest": "sha1:R4FVDWW3BG6JW64SLUMZXOWOWD7Q5Q7O", "length": 6311, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "ரஜினி படம் பற்றி பரவிய வதந்திக்கு கார்த்திக் சுப்பாராஜ் அதிரடி விளக்கம் | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome cinema ரஜினி படம் பற்றி பரவிய வதந்திக்கு கார்த்திக் சுப்பாராஜ் அதிரடி விளக்கம்\nரஜினி படம் பற்றி பரவிய வதந்திக்கு கார்த்திக் சுப்பாராஜ் அதிரடி விளக்கம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. மேலும் அவர் அரசியல் நோக்கத்திற்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.\nமேலும் அடுத்து அவர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. காலா படம் போல அதிலும் அரசியல் இருக்குமா என்று பேச்சு தற்போதே அடிபடுகிறது.\nஇது பற்றி விளக்கம் அளித்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், “ரஜினியை வைத்து படம் இயக்கவேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது மகிழ்ச்சியை தந்தாலும், அவரை எப்படி வித்தியாசமாக காட்ட போகிறேன் என்கிற வருத்தமும் இருக்கிறது.”\n“இந்த படத்தில் துளி கூட அரசியல் இருக்காது. இப்போதைக்கு ��ிஜய் சேதுபதி மட்டும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. சிம்ரன் ஹீரோயினாக நடிக்கிறார் என வந்த தகவல்கள் பொய்” என கார்த்திக் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.\nநயன்தாராவை இயக்க விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு..\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கமல்ஹாசனையே வெளியேற்றிய பிக்பாஸ்\nமதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய விஜயின் போஸ்டர் இனி இது அந்த நாடு…\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/01/breaking-news%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/60644/", "date_download": "2018-06-18T08:09:13Z", "digest": "sha1:6IZH34V5GKR4KXF5AA54ZU5OJQNL2VV4", "length": 6973, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "BREAKING NEWS:காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசிதழின் நகல் அரசின் இணையதளத்தில் வெளியீடு! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome india BREAKING NEWS:காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசிதழின் நகல் அரசின் இணையதளத்தில் வெளியீடு\nBREAKING NEWS:காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசிதழின் நகல் அரசின் இணையதளத்தில் வெளியீடு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சக அனுமதியை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nமுன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.\nஇதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அமைச்சர் நிதின் கட்கரி. ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு என தகவல் தெரிவி���்துள்ளனர்.இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.\nகடந்த 18-ஆம் தேதி அன்று தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கும் முன்னரே காவிரி வரைவு செயல் திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை செயல்படுத்த, மத்திய அமைச்சரவையை கூட்டி அதன் ஒப்புதலை பெற்று, அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஇனி கேரளாவில் டீசலுக்கு பை .பை..கேரள அரசு அதிரடி முடிவுகேரள அரசு அதிரடி முடிவு\nதிருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பதி தேவஸ்தானம்..\nBIGBOSS 2:முதல் நாளே சண்டையுடன் தொடங்கிய இரண்டாவது சீசன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nBIGBOSS 2:முதல் நாளே சண்டையுடன் தொடங்கிய இரண்டாவது சீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/67080/", "date_download": "2018-06-18T08:06:16Z", "digest": "sha1:URIVYU7KYPJI7SYF5IJNRLLTB6IHKXS5", "length": 6101, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுகின்றனர்..! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome india இந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுகின்றனர்..\nஇந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுகின்றனர்..\nமருத்துவ செலவுகளால் 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்டுதோறும் மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையால், 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக பிரிட்டிஷ�� மெடிக்கல் ஜர்னலில் மூன்று வல்லுநர்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களால் உண்டாகும் செலவு, சராசரி வருமானம் பெறும் இந்தியர்களின் வீட்டு செலவிற்கான தொகையை காலி செய்து விடுகிறது.\nசுகாதார பொருளாதார வல்லுநர்கள் சக்திவேல் செல்வராஜ், ஹபிப் ஹசன் ஃபரூகியு ஆகியோர் உடல்நலத்தால் சார்ந்த சமூக நுகர்வு குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி, புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவை அதிகப்படியான செலவை ஏற்படுத்துகின்றன.\nஇந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுகின்றனர்..\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஇனி கேரளாவில் டீசலுக்கு பை .பை..கேரள அரசு அதிரடி முடிவுகேரள அரசு அதிரடி முடிவு\nதிருப்பதி காணிக்கை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை : திருப்பதி தேவஸ்தானம்..\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2", "date_download": "2018-06-18T07:39:55Z", "digest": "sha1:7SWX4OWBTTPLN44HKULYQDUAU5YCHXBQ", "length": 4086, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சத்தம்காட்டாமல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை ���ாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சத்தம்காட்டாமல் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு ஓசை எழுப்பாமல்.\n‘சத்தம்காட்டாமல் அறையை விட்டு வெளியே போனான்’\n‘சத்தம் காட்டாமல் பெட்டியைத் திறந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-06-18T07:56:24Z", "digest": "sha1:UKBCOPDJ6SMVGFXIUJUTPRHV6IT7BZ2Y", "length": 5472, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலூகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலூகா அல்லது பெலூகா என்பது\nபலூகா(திமிங்கிலம்), ஒரு திமிங்கில வகை\nபெலூகா (விமானம்), ஒரு விமானம்\nபலூகா (நீர்மூழ்கி கப்பல்), ருஷ்ய நீர்மூழ்கி கப்பல்\nபெலூகா (அலாஸ்கா), ஐக்கிய அமெரிக்க குடியரசில் வாழும் ஓர் இனம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/federer-aims-100th-title-009733.html", "date_download": "2018-06-18T07:48:18Z", "digest": "sha1:TXLW7H4UBRB2AZAB3W7I7JXAHBSC22JB", "length": 8174, "nlines": 115, "source_domain": "tamil.mykhel.com", "title": "சதமடிக்க காத்திருக்கிறார் நம்பர் 1 பெடரர் - Tamil myKhel Tamil", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018\n» சதமடிக்க காத்திருக்கிறார் நம்பர் 1 பெடரர்\nசதமடிக்க காத்திருக்கிறார் நம்பர் 1 பெடரர்\nடெல்லி: 20 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி, உலகில் அதிக வயதில் நம்பர் 1 இடம் என்று தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் டென்னிஸ் விளையாட்டின் மூத்தண்ணா சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் அடுத்த இலக்கு, 100 பட்டங்கள் வெல்வது.\nகடந்த, 14 மாதங்களில், மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், மூன்று மாஸ்டர்ஸ் பட்டங்கள் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அதிக வயதில், நம்பர் 1 இடத்தை��் பிடித்து சாதனைப் புரிந்தார்.\nநெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டாம் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம், ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் நம்பர் 1 இடத்தை பெடரர் பெற்றார்.\nபெடரர் கடைசியாக, 2012 அக்டோபர் மாதம் உலகத் தரவரிசையில் நம்பர் 1\nஇடத்தில் இருந்தார். ரோட்டர்டாம் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் மிகவும் அதிக வயதில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையை பெடரர் புரிந்தார். ஆந்தரே அகாசி 33 வயதில், உலகின் நம்பர் 1 வீரரானார். தற்போது 36 வயதாகும் பெடரர் அந்த சாதனையை முறியடித்தார்.\nபெடரர், 2004 பிப்ரவரி 2ம் தேதி முதல் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் மீண்டும் அமர்ந்துள்ளார்.\nநடுவில் நான்கரை ஆண்டுகள் எந்தப் பட்டமும் வெல்லாமல் இருந்த பெடரர், மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். நேற்று நடந்த ரோடர்டாம் கோப்பைக்கான பைனலில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-2 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம், தனது 97வது பட்டத்தை பெடரர் வென்றுள்ளார்.\nஅமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் அதிகபட்சமாக, 109 பட்டங்களை வென்றுள்ளார். மிக விரைவில், 100வது பட்டத்தை நெருங்குவதே, பெடரரின் அடுத்த குறி. தற்போது அவர் உள்ள பார்மில், அது நிச்சயம் சாத்தியமே.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\n11.... 1.... பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்லப் போவது யார்... பைனலில் நடாலுடன் மோதுகிறார் தியம்\n9 ஆண்டுகால போராட்டம்... முதல் கிராண்ட் ஸ்லாம்.... பிரெஞ்ச் ஓபனில் சாதித்தார் ஹாலப்\nபிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் நடால்... களிமண் மைதான ராஜா என்பதை நிரூபித்தார்\nபிரெஞ்ச் ஓபன் ஷாக்கிங்.. ஷரபோவாவுடன் மோதவிருந்த செரீனா திடீர் விலகல்\nபிரெஞ்ச் ஓபனில் முந்தினார் ஷரபோவா.... செரீனாவுக்காக காத்திருக்கிறார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/12/narcotics.html", "date_download": "2018-06-18T07:50:31Z", "digest": "sha1:LZBS2J6ZOB34GZ2UAB4GBASTC7RDDOOB", "length": 10334, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "போதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்? | Was Lankan youth beaten to death in narcotics bureau office? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்\nபோதை தடுப்பு அலுவலகத்தில் அடித்துக் கொல்லப்பட்டாரா இலங்கை வாலிபர்\n1300 மது கடைகளை மூட கோரிய வழக்கு தள்ளுபடி\nதெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்\nஅமெரிக்காவில் பாலியல் தொழில்.. தெலுங்கு நடிகைகளுக்கு வலைவிரித்த ஆந்திர தம்பதி\nகாலா டிக்கெட் காட்டினால் பாதி விலைக்கு சோறு.. சென்னை ஹோட்டலின் பிசினஸ்\nசென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்த இலங்கையைச் சேர்ந்தசூரி என்ற சூரியசேகரனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.\nசென்னை நங்கநல்லூரில் தங்கியிருந்த சூரி, ரூ. 4 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பதுக்கிவைத்திருந்ததாகக் கூறி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த 8ம் தேதி கைது செய்தனர். அவரதுநண்பரும் கைது செய்யப்பட்டார்.\nஇருவரும் சென்னை போதைத் தடுப்பு அலுவலகத்தில் விசாரணைக்காக இரவில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.\nஆனால், அதிகாரிகளின் காவலில் இருந்தபோது, விசாரணை என்ற பெயரில் சூரி கடுமையாக தத்கப்பட்டதாகவும்இதில் தான் சூரி இறந்ததாகவும் அவரது சகோதரி தவமலர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள்ஆணையத்தில் புகார் கொடுத்தார்.\nமேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, சூரியின் உடலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, தவமலரின் சார்பில் ஒரு டாக்டரும் உடன் இருக்கலாம். பிரேதப்பரிசோதனையை வீடியோவில் படமெடுக்கப்பட வேண்டும்.\nபரிசோதனைக்குப் பின்னர் உடல், தவமலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nபோதை தடுப்பு அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை: மனித உரிமை ஆணையத்தில் தங்கை புகார்\nபோதை தடுப்பு அலுவலகத்தில் கைதி தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nவட சென்னையில் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\n18 எம்எல்ஏக்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பம் நீங்கும்: கொங்குநாடு ஈஸ்வரன்\nகச்சநத்தம்.. 3 பேர் படுகொலை சம்பவம்.. 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/09/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-18T07:26:03Z", "digest": "sha1:ZARLLFJVH3BJMZQQ4YEUSJE7YTZNLGX4", "length": 28262, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரத்த முழக்கம்…!", "raw_content": "\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் கட்சிகள் தீர்மானம்\nபொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது\nநாட்டு மாடு வகைகளின் கண்காட்சி நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க கிராமத்து இளைஞர்கள் முயற்சி\nதிருப்பூரில் செங்கொடி இருந்த இடத்தில் காவிக்கொடி ஏற்றி இந்து முன்னணி அட்டூழியம்: காவல் துறை முன்னிலையில் அராஜகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரத்த முழக்கம்…\nஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரத்த முழக்கம்…\nபிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு செல்வதற்கு முன் அந்நாட்டு வரலாற்றை அறிந்து கொள்ள எடுவர்டோ காலியானோ எழுதிய “லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்” (பாரதி புத்தகாலயம் வெளியீடு) என்ற நூலை வாசித்தேன். சிலியில் ஜனநாயகப் பூர்வமாக வெற்றி பெற்ற சல்வடார் அலெண்டே தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை கவிழ்த்து, அமெரிக்க சிஐஏ ஆட்கள் அவரை கொலை செய்தனர். அப்போது சிலியிலிருந்து தப்பிச் சென்ற அவரது மனைவி எடுத்துச் சென்ற சொற்பமான உடமைகளில் ஒன்று “லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்” என்ற நூல். இந்த நூலைத் தான் 2009ம் ஆண்டு ஒபாமாவிற்கு வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் பரிசாக அளித்தார். படிப்பவரை உலுக்கும் சக்தி கொண்டது இந்நூல். இங்கிலாந்தின் காலனியாக இந்தியா இருந்த 200 ஆண்டு காலத்தில் இங்கிலாந்தின் மூலதன சேர்க்கையில் (முதலாளித்துவ வளர்ச்சி) மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் அடித்த கொள்ளை என பல வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதைவிட���ும் கொடூரமாக பல நூறு ஆண்டு காலம் போர்ச்சுகீஸ், ஸ்பெயின், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கனிம வளங்களையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடித்தன. ஐரோப்பிய நாடுகளின் மூலதன சேர்க்கையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடித்த கொள்ளை முக்கியமான பகுதி. லத்தீன் அமெரிக்காவை ஆக்கிரமித்து சூறையாடியதில் வாளும், சிலுவையும் இணைந்தே செயல்பட்டன என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n1500ம் ஆண்டிலிருந்து பல நூறு ஆண்டுகள் பிரேசில் காலனியாதிக்கத்தின் கீழ் உழன்று கொண்டிருந்தது. 1888லிருந்து அங்கு குடியரசு உருவானது. அதுவும் அரைகுறை குடியரசு தான். 1917ம் ஆண்டு ரஷ்ய நவம்பர் புரட்சியின் தாக்கத்தில் 1922ம் ஆண்டு பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ரஷ்ய அனுபவத்தின் அடிப்படையில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் தீவிரமாக திரட்டும் பணியில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. 1930ம் ஆண்டு பிரேசில் விடுதலை முன்னணி என்ற முழக்கத்தை பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு, 15 ஆயிரம் கம்யூனிஸ்ட்டுகள் சிறைபடுத்தப்பட்டனர். 1962ம் ஆண்டு ராணுவத் தளபதிகள் நிறுவிய சர்வாதிகார ஆட்சி 1985ம் ஆண்டு வரை நீடித்தது. அதுவரையிலான தனது 63 ஆண்டுகால வரலாற்றில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகள் மட்டுமே சட்டப்பூர்வமாக செயல்பட முடிந்தது.\n1962ம் ஆண்டு பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டது.\nதிருத்தல்வாத பாதையில் சென்ற ஒரு பிரிவு கம்யூனிஸ்ட் கட்சி பலகீனமாகி தேய்ந்து விட்டது. சோவியத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகும் செங்கொடி, மார்க்சிய – லெனினிய தத்துவம், தொழிலாளி வர்க்க சர்வதேசியம் போன்ற மார்க்சிய – லெனினிய கோட்பாட்டை கைவிடாமல் செயல்பட்ட பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி தான் 2017 நவம்பர் 17-19 தேதிகளில் தனது 14 கட்சி காங்கிரசை நடத்தியது. இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நானும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தோழர் பினாய் விசுவமும் கலந்து கொண்டோம். நமது கட்சியின் சார்பில் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1962ம் ஆண்டில் ராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவினார்கள். ராணுவ ஆட்சியை எதிர்த்து பிரேசிலில் ச��ல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி கொரில்லா யுத்தம் நடத்தியது. ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக ஆட்சி வேண்டுமென்பதற்காக நடத்திய போராட்டத்தில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய தியாகத்தைச் செய்தது. 1985ம் ஆண்டு இராணுவ ஆட்சி அகற்றப்பட்டு புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.\nபுதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதிலும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதிலும் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான பங்காற்றியது. 2002ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தொழிலாளர் கட்சி தலைவரான லூலா கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக தொழிலாளர் கட்சி பிரதிநிதி டில்மா ஜனாதிபதியாக வெற்றி பெற்று 14 ஆண்டுகள் தொழிலாளர் கட்சி ஆட்சி நீடித்தது. 2016ம் ஆண்டு அமெரிக்க ஆதரவோடு இவ்வாட்சி கவிழ்க்கப்பட்டு துணை ஜனாதிபதி, ஜனாதிபதியாகியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ள 14 ஆண்டுகளில் ஓரளவுக்கு சுயசார்பு பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு, கல்விக்கும், சுகாதாரத்திற்கும் மொத்த உற்பத்தியில் தலா 10 சதவிகிதம் ஒதுக்கீடு, தொழிலாளர்களின் ஊதியம் இக்காலத்தில் 71.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டது, 18 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டது, விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு போன்ற பல நடவடிக்கைகளை தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசு மேற்கொண்டது. மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கு இவ்வரசு ஆதரவாக இருந்தது. இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஏகாதிபத்திய தலையீட்டினால் தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.\nஅமெரிக்க ஆதரவு அரசு உருவான பிறகு பொதுத்துறை தனியார்மயம், கல்விக்கு, சுகாதாரத்திற்கு நிதிஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கூடாது என்ற சட்டம், தொழிலாளர் சட்டங்களை திருத்தி உரிமைகள் பறிக்கப்படுவதோடு தொழிற்சங்கங்களின் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகள் போன்ற 2002 முதல் 2016ம் ஆண்டு வரை இடதுசாரி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை துடைத்தெறிய இன்றைய அமெரிக்க ஆதரவு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க ஆதரவு அரசினுடைய தாக்குதலை எதிர்த்து நாடு முழுவதும் வலுவான இயக்கம�� நடத்தி வருகிறது. நாடு முழுவதும் உழைப்பாளி மக்களினுடைய எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nஇப்பின்னணியில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு நடைபெற்றது. 60 ஆயிரம் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய 547 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். 27 நாடுகளிலிருந்து 32 கம்யூனிஸ்ட் கட்சியின் சகோதர பிரதிநிதிகள் பங்கேற்றனர். பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியில் இரண்டு வடிவிலான உறுப்பினர்கள் உள்ளனர். தீவிர உறுப்பினர்கள் 60,000 பேர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது 3,93,312 பேர்.\nபிரேசில் நாட்டில் 85 சதவிகிதம் நகரமயமாகியுள்ளது. 2001ம் ஆண்டு நகர்மன்றத் தேர்தலில் 757 உறுப்பினர்களுக்கு போட்டியிட்டு 150ல் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2016ம் ஆண்டு 2301 இடங்களுக்கு போட்டியிட்டு 1001 இடங்களில் வெற்றி பெற்றது. 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 2.89 சதவிகித வாக்குகளைப் பெற்று 15 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2017ம் ஆண்டு 1.98 சதவிகித வாக்குகளைப் பெற்று 10 இடங்களில் வெற்றி பெற்றது. தேசத்தில் உள்ள 27 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. நாடு தழுவிய தொழிற்சங்க இயக்கத்தில் இரண்டாவது இடத்திலும், மாணவர் இயக்கத்தில் முதல் இடத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு விதிகளின் படி கட்சிக்கமிட்டிகளில் குறைந்தபட்சம் 30 சதவிகிதம் பெண்கள் இருக்க வேண்டும். நடந்து முடிந்த மாநாட்டிலும் அன்றாட கட்சி நடவடிக்கைகளிலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. மாநாட்டு அரங்கத்திற்கு அருகில் பிரதிநிதிகளின் குழந்தைகளை பராமரிப்பதற்கு குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டிருந்தது. கட்சியினுடைய தலைவர் லூசியானா ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு நடக்கவிருக்கின்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் 35 வயதான மனுவேலா என்ற பெண் தோழரை வேட்பாளராக நிறுத்துவது என்று மாநாடு முடிவெடுத்துள்ளது.\nஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவில் 1959ம் ஆண்டிலிருந்து கியூபா மட்டுமே சோசலிச நாடாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சி ஏற்பட்டுள்ளது. சாவேஸ் தலைமையில் வெனிசுலாவில் ஆட்சி அமைந்ததையொட்டி, அர்ஜெண்டினா, உருகுவே, சிலி, பொலிவியா, நிகராகுவே, பராகுவே, ஹோண்டுராஸ், எல்சால்வடார், டொமினியன் குடியரசு போன்ற நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சி ஏற்பட்டு இடதுசாரி அரசுகள் உருவாயின. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் தற்பொழுது வெனிசுலாவில் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. பிரேசிலில் இடதுசாரி அரசு கவிழ்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவலாக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமே வலுவாக உள்ளது. நவம்பர் புரட்சியினுடைய நூற்றாண்டு விழாவையும், மார்க்சின் 200வது பிறந்த நாள் விழாவையும் சுட்டிக்காட்டி 27 நாடுகளிலிருந்து கலந்து கொண்ட சீனா, வியட்நாம், கியூபா போன்ற சகோதர கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மார்க்சியம், லெனினியம் வெல்லும். மனித குலம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சோசலிசமே சரியான தீர்வு என மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார்கள். சோசலிசம் வெல்லும் என்ற முழக்கத்தைத் தொடர்ந்து சர்வதேச கீதத்துடன் மாநாடு நிறைவுற்றது.\nபிரேசில் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டம் தொடர்கிறது.\nஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரத்த முழக்கம்...\nNext Article ஆர்.கே.நகர் தொகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த பிரச்சார வாகனங்கள் பறிமுதல்\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nஜூன் 28; மனு அளிக்கும் மக்கள் இயக்கம் வரிக்கொள்ளை: கார்ப்பரேட் நகர்மயத்தின் கருவி…\nமனித உரிமை மீறல் குறித்து கூட்டம் நடத்த கூடாது” -போலீஸ்; நடத்தலாம் -உயர் நீதிமன்றம்\nஇப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது – க. கனகராஜ்\nமத வெறியை ஏறி மிதிக்கும் காலா\n‘அடங்க மறு, அத்து மீறு’ – மாதவராஜ்\nதிருவாரூர்: ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\nஜப்பானில் கடும் நிலநடுக்கம் -3 பேர் பலி\nஉதவாத மேம்பாலமா உக்கடம் மேம்பாலம்: வலுக்கும் எதிர்ப்பு\nகுடியிருப்பு பகுதியில் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்\nஇந்து முன்னணியின் அராஜகத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: அனைத்துக் க���்சிகள் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/2011/09/", "date_download": "2018-06-18T07:14:12Z", "digest": "sha1:6WN2RPNLAIJ5WN4UYN5XQMGJR4MLPXX5", "length": 13378, "nlines": 139, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\": September 2011", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nTrou Aux Cerf - உறங்கும் எரிமலை\nமொரீசியஸ் நாடு எரிமலை வெடிப்பால் உருவான தீவுனு ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லி இருக்கேன். இந்திய பெருங்கடல்ல ஆப்பிரிக்க கண்டத்துக்கு பக்கத்துல இருக்கற சின்ன புள்ளிதான் இந்த தீவு. தீவில் ஆங்காங்க சில உறங்கும் எரிமலைகள் இருந்தாலும், மிக முக்கியமானது \"TROU AUX CERF\" என்னும் எரிமலைதான்.\nமொரீசியசின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த உறங்கும் எரிமலை சரியான கூம்புவடிவையும், அழகான மைய பள்ளத்தையும் கொண்டு இருக்கிறது. சுமார் 1,985 அடி உயரம் உள்ள இந்த எரிமலையின் மைய பள்ளம் மட்டும் 350 மீட்டர் விட்டமும், 80 மீட்டர் ஆழமும் கொண்டது.\nஇப்போது உறங்கி கொண்டு இருந்தாலும் அடுத்து வரும் 1000 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வளவு ஏங்க அந்த மைய பள்ளத்துல இறங்க முடியாத அளவு அடர்த்தியான மரங்களும், நடுவுல பல அடி ஆழ சிறிய ஏரியும் அமைஞ்சி இருக்கு.\nகீழ இருக்குற கூகுள் மேப்பை பாருங்க. கூகுள் மேப்பில் காணப்படும் சில அழகான இடங்களில் இந்த எரிமலையும் ஒன்று.\nஇன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த எரிமலைல இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்துல தான் என் ஆபிசும் வீடும் இருக்கு.இந்த மேப்ல மவுஸ் வெச்சி right side drag செய்தால் “+” வடிவில் ஒரு கட்டிடம் தெரியும் அதுதான் என் ஆபிஸ். இப்போ எதுக்கு இந்த விளம்பரம்னு கேக்கறீங்களா நாங்க எல்லாம் எரிமலைல உட்கார்ந்து டீ சாப்பிடுறவங்க அப்படினு நான் சொல்லுறதை நீங்க நம்பனும்ல.....\nஎதை பற்றியதுன்னா: அனுபவம், மொரீசியஸ் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nஅனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்....\nபாதச் சிலம்பு பலஇசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்\nவன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும்\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\n��ிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் ஈன்ற கற்பகக் களிறே\nமுப்பழம் நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்\nதாயாய் எனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்க மறுத்தே\nதிருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறம்இதுபொருள் என\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்\nதெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி\nஆறா தாரத்து அங்குச நிலையும்\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்புங் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்\nகுமுத சகாயன் குணத்தையுங் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்\nசண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nகருத்தினிற் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி இனிதெனக் கருளி\nஎன்னை அறிவித்து எனக்கருள் செய்து\nமுன்னை வினையின் முதலைக் களைந்தே\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து\nஇருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன\nஅருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்\nஎல்லை இல்லா ஆனந் தமளித்து\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி\nஅணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை\nநெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்\nதத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே.\nஇந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nTrou Aux Cerf - உறங்கும் எரிமலை\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) மொக்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-4/", "date_download": "2018-06-18T08:01:18Z", "digest": "sha1:3S7HOR7H2EZF546ITXDFRABDLKF2WOT5", "length": 6606, "nlines": 47, "source_domain": "kumariexpress.com", "title": "ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\nபல பாஸ்போர்ட்டுகளை வைத்து ‘டிமிக்கி’ கொடுக்கும் நிரவ் மோடி ஜூன் 12-ம் தேதி இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்\nகபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nதமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற இன்று கடைசி நாள்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்பின் இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது வரலாற்று தருணம். நான் உண்மையில் ஆச்சரியத்தில் உள்ளேன் என கூறினார்.\nடெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியா: எம்.விஜய் அல்லது தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.\nஆப்கானிஸ்தான்: முகமது ஷாசாத், ஜாவித் அகமதி, ரமத் ஷா, அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), நசிர் ஜமால் அல்லது ஹஷ்மத்துல்லா சாஹிதி, முகமது நபி, அப்சர் ஜஜாய், ரஷித்கான், அமிர் ஹம்சா அல்லது ஜாகிர் கான், யாமின் அகமத்ஜாய், முஜீப் ரகுமான் அல்லது வபதார்.\nPrevious: பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: நியூசிலாந்து வீராங்கனை உலக சாதனை\nNext: இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்: பெங்களூருவில் இன்று தொடக்கம்\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க 4 முதல்–மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு\nவிமானத்தில் இருப்பது போன்று ரெயில் பெட்டிகளில் அதிநவீன கழிவறைகளை பொருத்த தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post_18.html", "date_download": "2018-06-18T07:58:10Z", "digest": "sha1:6FAYEC44ON42UUNLSACH2L4FMEHI6SLZ", "length": 15053, "nlines": 117, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: முள்ளங்கிக் கீரை வதக்கல்", "raw_content": "\nபொதுவாக தண்ணீர் சத்து நிறைந்த எல்லா கிழங்கு வகைகளுக்கும் மேல்புறத்தில் இலைகள் தழைத்து வளர்ந்திருக்கும். அதுபோல் முள்ளங்கிக் கிழங்கின் மேல்புறமும் வளர்கின்ற இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம். நாம் பெரும்பாலும் அப்படிப்பட்ட கீரைவகைகள் பற்றி கவனம் செலுத்துவதில்லை. முள்ளங்கிக் கீரையை எடுத்துக் கொண்டாலும், எப்போதும் முள்ளங்கியை மட்டும் நாம் சமையலுக்குப் பயன்படுத்திவிட்டு, கீரையை எறிந்துவிடுகிறோம். ஆனால், முள்ளங்கியைவிட இந்த கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌\n(பொடிதாக நறுக்கிய) முள்ளங்கிக் கீரை ‍- 6 பிடி\nகாய்ந்த மிளகாய் ‍- 3\n(நறுக்கிய) வெங்காயம் - 1\nஇன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் - 1/2 ஸ்பூன்\nதேங்காய் துருவல் ‍- 1 கப்\nஉப்பு - 1/2 ஸ்பூன்\nஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, முதலில் காய்ந்த மிளகாயை துண்டுகளாக கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.\nபிறகு நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு போட்டு சற்று பொரிய‌ விட‌வும்.\nநறுக்கி வைத்துள்ள‌ முள்ளங்கிக் கீரையைக் கொட்டி, மீதி வெங்காயத்தையும் சேர்த்து கிளறவும்.\nகீரை வதங்க ஆரம்பிக்கும்போது வெஜிடபிள் பவுடர் சேர்த்து, உப்பு சேர்க்கவும்.\nஎல்லாம் சேர்ந்து நன்கு வதங்கி, கீரை வெந்தவுடன் தேங்காய் துருவலைக் கொட்டி 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.\nவித்தியாசமான‌ சுவையுடன் கூடிய, சத்துக்கள் நிறைந்த‌ முள்ளங்கிக் கீரை வதக்கல் ரெடி\nகுறிப்பு:- சூடான‌ வெள்ளைச் சோற்றில் சிறிது நெய் விட்டு இந்த 'முள்ளங்கிக் கீரை வதக்கலை'ப் போட்டு புரட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சளித் தொல்லை இருந்தால் அப்போது கொடுக்கவேண்டாம். கேஸ் ப்ராப்ளம் உள்ளவர்கள் இதை சமைக்கும்போது 2 பல் பூண்டு எடுத்து பொடிதாக நறுக்கி தாளிக்கும்போது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பொதுவாகவே இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ளவும். இந்த கீரையின் பலன்களையும் யாரெல்லாம் (எப்போது) சாப்பிடக்கூடாது என்பதையும் சற்று விளக்கமாக‌ பார்க்க இங்கே க்ளிக் பண்ணவும்.\nLabels: கீரை வகைகள், சமையல், சைவ உணவுகள்\nவெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர்ப்பது புதுசு.அதனை இதுவரை வாங்கியது இல்லை.\nஅஸ்மா.. எங்க வீட்டுல எங்கம்மா முள்ளங்கி வாங்கினால் அதில் முள்ளங்கி கீரையும் செய்து தருவார்கள்.. சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். நீங்க செய்த கீரையும் பார்க்க ரொம்ப நல்லாருக்கிறது.. சாப்பிட்டால் சுவை அதிகம். நான் விரும்பி சாப்பிடுவேன்..\n//வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் சேர்ப்பது புதுசு.அதனை இதுவரை வாங்கியது இல்லை.//\nஇன்ஸ்டண்ட் வெஜிடபிள் பவுடர் (கொஞ்சமா) சேர்க்கும்போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும் ஆசியாக்கா 'சிக்கன் ஸ்டாக்'லாம் பவுடராக கிடைக்குதல்லவா, அதுமாதிரிதான் இருக்கும். வாங்கிப் பாருங்கள்.\n//எங்க வீட்டுல எங்கம்மா முள்ளங்கி வாங்கினால் அதில் முள்ளங்கி கீரையும் செய்து தருவார்கள்.. சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். நீங்க செய்த கீரையும் பார்க்க ரொம்ப நல்லாருக்கிறது.. //\n நாங்க 2, 3 வருங்களாகதான் இதை யூஸ் பண்ண‌ ஆரம்பித்திருக்கோம். சூப்பர் டேஸ்ட்டா இருக்கு அப்போ நீங்களாம் ஏற்கனவே டேஸ்ட் பார்த்தவங்க‌னு சொல்லுங்க :) உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நானா\nமுள்ளங்கி கீரை ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.. ��ுள்ளங்கி கீரை மார்க்கெட்டில் சீக்கிரமே விற்றுவிடும். நேரத்தோடு போனால்தான் வாங்கமுடியும். சில இடங்களில் முள்ளங்கி மட்டுமே விற்பார்கள். கீரையை தூரப்போட்டிருவாங்க..\n//முள்ளங்கி கீரை மார்க்கெட்டில் சீக்கிரமே விற்றுவிடும். நேரத்தோடு போனால்தான் வாங்கமுடியும்.//\nஅப்போ நீங்களும் முள்ளங்கிக் கீரை பிரியர்தானா...:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மின்மினி\nமிளகாய் வற்றல் போட்டு தாளித்தால் நார்மல் ஃப்ரைங் பேன் நான் ஸ்டிக்காக மாறி விடுமோ \n உங்க வீட்டில இருக்குற எல்லா நார்மல் ஃப்ரைங் பேனையும் எடுத்து ஒருமுறை இப்படி மிளகாய் வற்றல் போட்டு தாளித்து பாருங்க‌... அப்படியே நான் ஸ்டிக் பேனா மாறிடும்\nஅது என்னன்னே தெரியல போங்க, நானும் அந்த ஸ்டெப்பில் எடுத்த எல்லா ஸ்நேப்பையும் பார்த்துட்டேன், இப்படிதான் நார்மல் பேன் மாதிரியே தெரியுது. உங்க வருகைக்கு நன்றிண்ணா (உங்கள் கவலைகள் குறைந்து, கமெண்ட் கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது (உங்கள் கவலைகள் குறைந்து, கமெண்ட் கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது\n//ம்ம்ம்ம் சூப்பர்// சாப்பிட்டு பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Riyas\nநம்பி செய்து சாப்பிடலாமா... லாத்தா..\nஎன் மனைவி டா செஞ்சு தரசொல்லிஇருக்கேன்.. லாத்தா..\n//நம்பி செய்து சாப்பிடலாமா... லாத்தா..\nஇதுல வேற சந்தேகமா உங்களுக்கு...:) தாராளமா சாப்பிடுங்க சாப்பிடும் முன் அப்படியே கீழே கொடுத்துள்ள குறிப்பையும் பார்த்துக்கோங்க.\nபார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஃபாயிஜா\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonaikutti.blogspot.com/2018/02/blog-post_21.html", "date_download": "2018-06-18T07:48:48Z", "digest": "sha1:JQU3HHCLAJQ46FHN5NCXDYY5SIVBGZEN", "length": 41157, "nlines": 154, "source_domain": "poonaikutti.blogspot.com", "title": "பூனைக்குட்டி: காவிரி... கைவிரி...!", "raw_content": "புதன், 21 பிப்ரவரி, 2018\nகர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. தமிழகத்தைப் பொறுத்த வரை, நிலப்பரப்பின் மீது மட்டுமல்ல... மக்களின் உணர்வுப்பரப்பிற்குள்ளும் எந்த அணைத்தடுப்புகளுமின்றி அது ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வாழ்க்கையோடும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான அவர்களது வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து பயணிக்கிற நதி அது. இனி, நீராலன்றி... மணலால் மட்டுமே அறியப்படுமோ பொன்னி வள நதி என போற்றப்படுகிற அந்த காவிரி மகாநதி\nபட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு என்று நமது சங்க இலக்கியங்களின் பக்கங்களை விரிக்கையில், ஆழப்பதிந்த காவிரியின் கால் தடத்தை அழுத்தமாகவே அங்கு நாம் காணமுடியும். நீண்ட, நெடிய வழிமரபுகளைக் கொண்ட நமது இலக்கியங்கள், வெறும் நதியாக மட்டுமே காவிரியை பார்க்கவில்லை; பதிவு செய்யவில்லை. ‘‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி...’’ என்று உயர்த்திப் பிடிக்கிறது பட்டினப்பாலை. இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, கர்நாடகத்தின் முரண்டு விபரங்கள், டெல்டா மாவட்டத்து பட்டினிச் சாவுகள் குறித்து தெரிய வருமானால், உருத்திரங்கண்ணனார் நேராக கேஎஸ்ஆர் அணைக்கே சென்று மதகில் ஏறிக் குதித்திருப்பார்.\n1956, நவம்பர் முதல் தேதியன்று மைசூர் ஸ்டேட்டாக உருவாகி, 1973ல் கர்நாடகம் என்று பெயர் சூடிக் கொண்ட அந்த மாநிலத்தையும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான அவர்களது கன்னட மொழியையும் விடவும் மிக மூத்தது காவிரி.\n- காவிரியை வெறும் நதியாக அல்லாமல், மணிப்பூ ஆடை அணிந்து, அழகு காட்டி நடந்து வருகிற உயிருள்ள பெண்ணாகவே பார்த்து மகிழ்கிறது சிலப்பதிகாரம். குடகு மலையில் கிளம்பி, பூம்புகார் கடலில் வந்து சேர்கிற வரை, காவிரியின் பயணத்தூரம் 800 கிலோ மீட்டர்கள். கர்நாடகத்தில் 320, தமிழகத்தில் 416 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறாள்.\nமாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,யானை கட்டி போரடித்தத���க மகுடம் சூடிக் கொள்ளும் தஞ்சைத் தரணியின் நிலைமை இனி கவலைக்கிடம். என்ன ஆச்சு காவிரிக்கு எதனால் இப்படி ஒரு நிலைமை எதனால் இப்படி ஒரு நிலைமை எப்படி நடக்கிறது நீர்ப் பங்கீடு\nமாநிலங்களுக்கு இடையிலான பங்கீட்டுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, 1990ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வி.பி.சிங், காவிரி தீர்ப்பாயத்தை அமைத்தார். நதியின் மொத்த நீர்வரத்தை கணக்கிடும் பணியில் களமிறங்கியது தீர்ப்பாயம். 1901 முதல் 1972ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உத்தேச கணக்கிடு காலமாகக் கொண்டு ஆய்வு நடத்தியது. இந்த காலகட்டத்தில், நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (குடகு முதல் புகார் வரை) குறைந்தபட்சம் ஐம்பது சதவீதம் அளவுக்கு மழை பெய்திருந்தால் கூட, 740 டிஎம்சி (TMC - one thousand million cubic feet) அளவுக்கு ஆற்றில் நீர்வரத்து இருக்கும் என மதிப்பீடு செய்து அறிவித்தது.\n1924ம் ஆண்டில் தமிழகம் பெற்று வந்த காவிரி தண்ணீரின் அளவு 575.68 டிஎம்சி. என்பதால், 562 டிஎம்சி தண்ணீராவது வேண்டும் என தமிழகம் குரல் எழுப்பியது. பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, காவிரி தீர்ப்பாயம் 2007, பிப்ரவரி 5ம் தேதி நீர்ப்பங்கீட்டு அளவு குறித்த தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. அதன்படி. மொத்தமுள்ள 740 டிஎம்சியில் தமிழகத்துக்கு 419, கர்நாடகத்துக்கு 270, கேரளாவுக்கு 30, புதுச்சேரிக்கு 7, சூழலியல் பாதுகாப்புக்காக - கடலில் கலப்பதற்கு - 14 என நீர் பகுக்கப்பட்டது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். தமிழகம், கர்நாடகத்துக்கு சரி. அதெதுக்கு கேரளத்துக்கும், புதுச்சேரிக்கும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி காவிரி டெல்டா பாசனப்பகுதியில் நேரடியாக வருவதால், அவர்களுக்கு ஒரு 7. சரி, கேரளாவுக்கு புதுச்சேரியின் காரைக்கால் பகுதி காவிரி டெல்டா பாசனப்பகுதியில் நேரடியாக வருவதால், அவர்களுக்கு ஒரு 7. சரி, கேரளாவுக்கு காவிரியின் துணை நதியான கபினி, கேரளத்து மலைப்பகுதியி்ல் உற்பத்தி ஆகிறது. அந்த நதி நீர் காவிரியில் கலப்பதால், அவர்களுக்கும் ஒரு பங்கு. அதாவது 30 டிஎம்சி.\nதமிழகத்துக்கு 419 டிஎம்சியா... என்று மலைக்க வேண்டியதில்லை. இந்த 419 டிஎம்சி தண்ணீரையும் முழுதாக கர்நாடகம் தரப்போவதில்லை. நீர்ப்பங்கீடு எப்படி நடக்கிது என்று பார்க்கலாமா\nகுடகில் இருந்து புகார் வரைக்கும் 800 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறது இல்லையா இந்த 800 கிலோ ம��ட்டர் பயணத்தின் பல இடங்களிலும் காவிரிக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் (water catchment area) இருக்கும்தானே இந்த 800 கிலோ மீட்டர் பயணத்தின் பல இடங்களிலும் காவிரிக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் (water catchment area) இருக்கும்தானே கர்நாடக எல்லைக்குள் இருக்கிற நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து 462, தமிழகத்து நீர்ப்பிடிப்பு பகுதி மூலம் 227, கேரள நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து (கபினி நதி மூலமாக) 51 என மொத்தம் 740 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது.\nஆக, தமிழக எல்லைக்குள் (416 கிமீ) நதி பயணிக்கிற போது, (அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை மூலம்) கிடைக்கிற 227 டிஎம்சி தண்ணீரும், காவிரியில் நமக்கான பங்கீட்டு அளவில் சேர்ந்து விடுகிறது. அப்படிப் பார்க்கும் போது, 192 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் தருகிறது. இதுதான் தமிழகத்துக்கான (பழைய) 419 டிஎம்சி தண்ணீர் கணக்கு.\nஇந்த 192 டிஎம்சி தண்ணீரையும் தரவே முடியாது என கர்நாடகம் எத்தனை இடையூறு செய்யமுடியுமோ, அத்தனை செய்தது. யானை கட்டிப் போரடித்ததாக இலக்கிய வர்ணனைகளுடன், முப்போகம் சாகுபடி செய்த தமிழகத்துக்கும் இந்த 192 போதுமானதாக இல்லை. ஆனால், இந்த 192 கூட வந்ததா என்றால்... இல்லை. மழை பெய்து கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு திக்குமுக்காடும் போது மட்டும் (வேறுவழியின்றி) தண்ணீர் திறந்து விடுவார்கள். மற்றபடி, வெயிலில் ஆவியானாலும் ஆகுமே தவிர... காவிரியில் வராது.\n192 பத்தாது. 264 வேண்டும் என்று தமிழகமும், இதுவே அதிகம், இவ்வளவு கொடுக்கமுடியாது. 132 டிஎம்சி கொடுக்கிறோம் என்று கன்னடமும் உச்சநீதிமன்றத்தை தட்டின. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அமித்வராய், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர விசாரித்து, பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ‘தட்டில் வைத்த உணவு பத்தாது. பசி தீர, இன்னும் ஒரு கரண்டி வேண்டும்’ என்று கேட்டுச் சென்றால், தட்டில் இருந்தே ஒரு கவளத்தை அள்ளிக் கொண்ட கதையாக தீர்ப்பு வெளியானது.\nதமிழகத்துக்கான நீர் ஒதுக்கீட்டு அளவில் 14.75 டிஎம்சியை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தின் பங்கு 192ல் இருந்து 177.25ஆக குறைந்திருக்கிறது. இந்த 14.75 டிஎம்சி இனி கர்நாடகத்துக்கு கூடுதலாகக் கிடைக்கும்.\nஒரு தீர்ப்பும்... சில கேள்விகளும்\nஇந்தத் தீர்ப்பு பல கேள்விகளை தமிழக மக்களின் மனதில் விதைத்து விட்டுப் போயி்ருக்கிறது.\n* தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு 20 டிஎம்சி இருப்பதால், 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்படுவதாக தீர்ப்பு சொல்கிறது. எனில், கர்நாடகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அடியோடு வறண்டு போய் விட்டதா, என்ன கேரளத்திற்கான தண்ணீர் ஒதுக்கீடு அளவு குறைக்கப்படவில்லையே... அங்கு நிலத்தடி நீர்மட்டம் வற்றிப் போய், மலையாள மக்கள் தெருக்களில் குடத்துடன் திரிந்து கொண்டிருக்கிறார்களா அல்லது நெற்பயிருக்கு பாசன வசதியின்றி தேசத்தின் தலைநகரில் அம்மாநில விவசாயிகள் எலிக்கறி தின்று போராடினார்களா கேரளத்திற்கான தண்ணீர் ஒதுக்கீடு அளவு குறைக்கப்படவில்லையே... அங்கு நிலத்தடி நீர்மட்டம் வற்றிப் போய், மலையாள மக்கள் தெருக்களில் குடத்துடன் திரிந்து கொண்டிருக்கிறார்களா அல்லது நெற்பயிருக்கு பாசன வசதியின்றி தேசத்தின் தலைநகரில் அம்மாநில விவசாயிகள் எலிக்கறி தின்று போராடினார்களா எல்லாம் சரி. மழை தமிழகத்தை கைவிட்டு விட்டது. இனி, ஆற்றில் வருகிற தண்ணீர் அளவும் குறைந்து விட்டால்... நிலத்தடி நீர்மட்டம் உள்ளதும் போய் பாலைவனமாகி விடாதா டெல்டா பிரதேசம்\n* 1970ம் ஆண்டுகளில் தமிழகத்தில் காவிரி தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு 25.80 லட்சம் ஏக்கர் (அப்போது கர்நாடகத்தின் சாகுபடி பரப்பு வெறும், 6.80 லட்சம் ஏக்கர் மட்டுமே). - இது காவிரி உண்மை கண்டறியும் குழு அறிக்கை தகவல். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, இன்றைய தேதியில் காவிரி பாசனப்பகுதியில் சாகுபடி பரப்பளவு 15 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்ட அவலம் ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை\n* கர்நாடகத்துக்கு தண்ணீர் அளவை அதிகரித்ததற்கு, International Cityயாக தரம் உயர்ந்திருக்கும் பெங்களூரு நகரத்தின் தண்ணீர் தேவையை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவை என்கிற வார்த்தைகளின் அர்த்தம், அங்கு வசிக்கிற மக்களின் குடிநீர் தேவை என்பது அல்ல. அங்கு கடை விரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அதிநவீன நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மையங்கள், உல்லாசக் கூடங்கள், செயற்கை ஏரிகள், பூங்காக்கள், மைதானங்களுக்குத் தேவையான தண்ணீரை... நடந்தாய் வாழி காவேரியில் இருந்து இனி எடுக்கப் போகிறார்கள்.\nஎடுக்கட்டும். ஆனால், யாரிடம் இர���ந்து எடுக்கிறார்கள் என்பது முக்கியம். மறதி, நமது தேசிய வியாதி. ஆகவே, இப்போது சொல்லப் போகிற தகவல் கட்டாயமாக நமக்கு மறந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்னால், நாளிதழ்களை புரட்டினால், செய்திச் சானல்களை திறந்தால்... தவறாது ஒரு செய்தி இடம் பெறுவதை கவனித்திருக்கலாம். வறட்சி காரணமாக தினமொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்ததையும், விஷம் குடித்துச் செத்ததையும் பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டிருந்தன.\nவிளைநிலங்கள் தரிசாகப் போனது கண்டு மனம் நொந்தும், பயிருக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமலும், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தார்கள். விவசாயிகள் தற்கொலை பட்டியலில் 22.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் (14.2 சதவீதத்துடன் மகாராஷ்டிரம் இரண்டாம் இடம்) பிடித்திருந்தது. நூற்றுக்கும் அதிகமாக விவசாயிகள் சாவு கண்டு, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. அரசு மிகவும் குறைத்துக் காட்டிய எண்ணிக்கையே நூற்றுக்கும் அதிகம் என்றால்.... உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று ‘ஆண்டவர்களுக்கு’ மட்டுமே தெரியும்.\nகேளிக்கை விடுதிகளுக்கும், உல்லாசக் கூடங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை வந்து விடக்கூடாது என்று துடிக்கிற இளகிய நெஞ்சங்கள்... ஒரே ஒருமுறை, தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு நடுவே, வடிக்கக் கண்ணீரின்றி செத்துக் கிடந்த விவசாயிகளின் குடும்பங்களையும் நினைத்துப் பார்த்திருக்கலாம்.\nஇதெல்லாம் கூட ஒதுக்கி வைத்து விடலாம். இவையெல்லாம் உணர்வுப்பூர்வமான விஷயங்கள். சட்டத்தின் முன் இவை செல்லுபடியாகாது. ஆகவே, சட்டப்படியாகவே இன்னும் ஒரே ஒரு சங்கதி பார்க்கலாம். கடைமடை உரிமை என்று கிராமத்து தமிழிலும், Riparian rights என நுனிநாக்கு ஆங்கிலத்திலும் ஒரு சேதி சொல்வார்கள்... அறிந்திருப்பீர்கள் (அறிய விரும்புகிறவர்களுக்கு: வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி\nநதிநீர் பாசனத்தில் கடைமடை காரனுக்குத்தான் முன்னுரிமை என்பது காலம்காலமாக கடைபிடிக்கப்படுகிற மரபு. ஏதோ தமிழக விவசாயிகள் மட்டும் கடைபிடிக்கிற விஷயம் அல்ல இது. சர்வதேச நதிநீர் பங்கீட்டுச் சட்டமாக உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நதியின் கடைமடை - நதியின் கடைசிப்பகுதி - விவசாயிகள், விளைநிலங்களுக்குத்தான் அந்த நதி நீரில் முன்��ுரிமை. கடைமடை பாசன விவசாயிகள் அனுமதியின்றி அல்லது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற வகையில் நதியின் மேல்பகுதியில் தண்ணீரை தேக்குவதோ, கைவைப்பதோ சட்டப்படி... சர்வதேச சட்டப்படி குற்றம்.\nRiparian water rights எனப்படுகிற இந்த சர்வதேச நதிநீர் மேலாண்மைச் சட்டத்தின் படியே உலகின் பல்வேறு நாடுகளும், தங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளில் இருந்து இதுவரை எந்தச் சிக்கலுமின்றி தண்ணீரை பகிர்ந்து கொண்டு வருகின்றன.\nகாவிரியில் தமிழகத்துக்கான உரிமை பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. மத்தியில் ஆளுகிற அரசு.. - அது காங்கிரசோ, பாரதிய ஜனதாவோ - கர்நாடகத்தை கைப்பற்றவேண்டும் என்கிற குறுகிய நோக்கத்தில், அங்கு கிடைக்கிற ஓட்டுக்களுக்காக, தமிழகத்தையும், அதன் நலன்களையும் திராட்டில் விடுகிற செயல் தொடர்ந்து கொண்டே போகிறது.\nசரி. காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து போகிற சூழலில் இனி என்னென்ன நடக்கலாம்\n* காவிரி தண்ணீர் பொய்த்துப் போனதால், ஏற்கனவே 10 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு இல்லாமல் ஆகிவிட்டது. விளைநிலங்கள், பிளாட்டுகளாகும் விபரீதம் இனி, இன்னும் அதிகமாகும்.\n* விவசாயம் செஞ்சு என்னத்தக் கண்டோம் என்று, நிலத்தின் உரிமையாளர்கள் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு சகாய விலையில் விளைநிலங்களை தள்ளிவிடும் போக்கு அதிகரிக்கலாம்.\n* அடுத்த 15 வருஷத்துக்கு அப்பீல் கூட பண்ணமுடியாது. தண்ணீ வராது. விவசாயமா பண்ணப் போறீங்க சும்மா இருக்கிற நிலத்துக்கு, கைநிறைய காசு தர்றோம்... என்று ஆசை காட்டி ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி ஆட்கள் நெல் விளைந்த நிலத்தில் ஆழக் குழிதோண்டி புதிய இந்தியா உருவாக்கலாம்.\n* தஞ்சாவூரில் நெல் விளையாட்டி.. சாப்பிட சோறா கிடைக்காது என்று சில அறிவு‘சீவி’கள் கேட்கலாம். கர்நாடகப் பொன்னி, ஆந்திரா பொன்னி என்று மூடைகளை கொண்டு வந்து கடைவிரிக்கலாம். சாப்பிட சோறு கிடைக்கும் தான்.\nஆனால், மக்களே... அந்த விளைநிலத்தில் வியர்க்க விறுவிறுக்க களைபிடுங்கி, நாற்று நட்டு விவசாயம் செய்தார்களே, பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் விவசாயம் பொய்த்துப் போன நாளில் அவர்கள் ஹைட்ரோ கார்பனிலும், ஓஎன்ஜிசியிலுமா வேலைக்குப் போவார்கள் விவசாயம் பொய்த்துப் போன நாளில் அவர்கள் ஹைட்ரோ கார்பனிலும், ஓஎன்ஜிசியிலுமா வேலைக்குப் போவார்கள் அவர்களது வயி���்றுப் பிழைப்புக்கு எந்த நீதிமன்றம் வழி சொல்லப் போகிறது அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கு எந்த நீதிமன்றம் வழி சொல்லப் போகிறது நிலத்தில் இறங்கி கூலி வேலை செய்தாவது பிழைப்பு நடத்தி வந்த உழைப்பாளிகள், இனி என்ன செய்வார்கள் நிலத்தில் இறங்கி கூலி வேலை செய்தாவது பிழைப்பு நடத்தி வந்த உழைப்பாளிகள், இனி என்ன செய்வார்கள் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும் அதிகரிக்கிற தேசத்தில் திருட்டும், கொள்ளையும், வழிப்பறியும் இயல்பாகவே அதிகரித்து விடும் என்பதுதானே இயற்கையின் தியரி\nதமிழகத்தின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி நிற்கிறது. புலியை முறத்தால் விரட்டினோம்... யானை கட்டி போரடித்தோம் என்று வரலாறு பேசிக் கொண்டே எஞ்சிய வாழ்வையும் கடக்கப் போகிறோமா... ஒற்றைக்குரல் முழங்க, நமது உரிமைகளை மீட்டு புதிய வரலாறு உருவாக்கப் போகிறோமா...\nஎன்ன செய்யப் போகிறோம் நாம்\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர் 21 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:37\nவிரிவான அலசல். உணர்வுப்பூர்வமான கட்டுரை. நீங்கள் எழுப்பிய கேள்விகள் அரசியல்வாதிகளுக்கு கேட்கவேண்டும். நீதிமன்றங்களுக்கும் கேட்கவேண்டும். நதிக்கரை நாகரிகம் வளர்ந்த இடங்களின் பட்டியலில் காவிரிக்கும் இடம் இருக்கிறது. அதை வெறும் ஆறாக மட்டும் பார்க்காமல், நமது பண்பாட்டு அடையாளமாகவும் பார்க்கவேண்டும்.\nஉயிர்ப்பான கருத்து. மிக அருமையான பதிவு. பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் விவசாயி மற்றும் விவசாயம்\nஉயிர்ப்பான கருத்து. மிக அருமையான பதிவு. பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் விவசாயி மற்றும் விவசாயம்\nஎன் மனம் பதறுகிறது. உங்களின் கேள்வி ஒவ்வொரு தமிழின் கேள்வி. ஆனால் தீர்வு யாரிடம் உள்ளது என்பதுதான் தெரியவில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nSEARCH WARRENT இல்லாம தேடலாம்\nநம்ம ஸ்டோர்ல என்ன கிடைக்கும்\nஅரசியல் (25) அனுபவம் (4) எப்படி இருந்த நான்... (1) சமூகம் (7) சிறுகதை (1) சினிமா (23) நம் மொழி செம்மொழி (128) பயணம் (8) பேசும் படம் (15) வரலாறு (3) விளையாட்டு (2)\nநடப்பதன் மூலமாக மட்டுமே நடைபழக முடியும். என்பதால், எழுதுவதன் மூலமாக, எழுதப் பழகிக் கொண்டிருக்கிற ‘குட்டி’ பத்திரிகையாளன். முன்னணி தமிழ் நாளிதழின் செய்தி ஆசிரியன். எழுத்துகள் மீதான உங்கள் கருத்துகளை படித்து திருத்திக் கொள்ள காத்திருக்கும் மாணவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nக ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. த...\nஇ ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nசபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்\n‘‘த லைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற ...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\nமெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்\nமெ ர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer. * இளைய தளபதியாக இருந்தவ...\n‘அ ஞ்சறிவு பிராணிக்கு இருக்கிற புத்திசாலித்தனம் கூட இல்லாம, இப்படி முட்டாள்தனமாக வேலை பார்த்திருக்கியேப்பா...’ என்று பல நேரங்களில் உங்கள்...\n‘‘யு னெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார் மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...\nநா ம எல்லாமே டார்வின் பரிணாம வளர்ச்சி தியரி (Theory of Evolution) படித்திருப்போம். குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கற்று வைத்...\nபா ரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-18T07:51:51Z", "digest": "sha1:KTUVLNDIOHVRG3KV62FPV4SAAMKLUHUW", "length": 20769, "nlines": 189, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 12/2010", "raw_content": "\nஇரு நண்பர்கள் புல்லா தண்ணியடிச்சுட்டு, செம போதையில ரயில்வே லைன்ல நடந்துக்கிட்டு இருக்கும்போது...,\nநண்பர் 1: இங்க பாருடா மாப்ள இந்த அநியாயத்தை\nநண்பர் 2: என்னடா மாமா\nநண்பர் 1: படிக்கட்டை கொண்டாந்து எந்த முட்டாப் பயலோ தரையில வச்சுக் கட்டி இருக்கான் பாரு ...,\nநண்பர் 2: அதுக்கூட பரவாயில்லடா மாமா கைப்பிடியும் கூடவே சேர்த்து வச்சு கட்டிஇருக்கான் பாரு..., அவனைலாம் என்னனு சொல்றது\nபாரில் புல் மப்பில் அருகிலிருந்தவரிடம்....,\nமுதலாமவர்: ஏன்டா மச்சி இந்த சரக்கடிச்சா நல்லா போதையேறுமா\nஅருகிலிருந்தவர்: அதெல்லாம் எனக்கு தெரியாது.., ஆனால், இப்பவே நீ புல் மப்புலதான் இருக்கேங்குறது மட்டும் எனக்கு நல்லா தெரியும்..,\nமுதலாமவர்: எப்படிடா அவ்வள‌வு கன்பார்மா சொல்ரே\nஅருகிலிருந்தவர்: ஏன்னா நான் உன் பிரண்ட் இல்ல. உன் அப்பன்டா.\n10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க. என்ன உலகம்டா சாமி இது\nகாக்கையும், கழுகும் போட்டியிட்டுக் கொண்டு என் அங்கங்களை கொத்தித் திண்ணுகையில்...,\nதற்செயலாய் காண நேரிடும் போதாவதாவது\n\"இது உன்னால் சிதைந்த இதயமென்று\"\nஉனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி, யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடித்ததை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ளஎன்றா அல்லது பாசத்துடன் என்றா அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்..,\n உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டுஆண்டுகளா என்ன நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.\nஎனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடிய��டுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது\nஉன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ என் மீதான உன் வேட்கை அதிகமானதா\nபிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்துஇருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின்விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும், மீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,\nஅதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரிவோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,\nநீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் பிரிவை எண்ணிகண்ணில் கண்ணீர் அரும்பியதே மற‌ந்துவிட்டாயா பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா\nபின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்றபின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,\nபின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்\nஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்ப‌துகிலோ வெள்ளி, \"புதுவண்டி\" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்.\nஉன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் \"ஓட்டி\"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை \"ஓட்டி\" பழகியிருக்கிறேன் என்றாய்.., \"\nமெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,\nநீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் போர்ராமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.நீ இதைப் பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி\n\"சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு\" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா ,இதற்கு நீ என்னை கொன்றே போட்டிருக்கலாம்.\nஉன் பிரிவை எண்ணி வாடும்\nசே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்..,\nகாலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந்த ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்குஅவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.\nஅவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.\nமருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு \"இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றதுநினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .\nகாலையில் முதல் வேலையா எழுந்து \"ஷெட்டுல இருக்குற தன்னோட பழையமிதிவண்டியை போய் பார்க்கனும்\" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போணான்.\nபின்குறிப்பு: இது என்னோடநூறாவது பதிவு. எத்தனை நாளைக்குதான் கவிதையே எழுதுறது.அதுதான் சிறுமுயற்சி. நூறாவது பதிவுக்காக வித்தியாசமாய் எதாவது எழுதனுமினு யோசிக்கையில், நிறைய \"கதைக் கருக்கள்\" மனதில் தோன்றியது. பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் பதிவிடுகிறேன்.\n(மைண்ட் வாய்ஸ்: : பிடிக்கலைனு சொல்லிட்டால்\nஇந்த வலைப்பூவை விளையாட்டாய்தான் ஆரம்பித்தேன். ஆனாலும், தொடர்ந்து தொடர்வேனா என்று முதல் சில பதிவுகளில் நான் நினைத்ததுண்டு. நூறை தொட்டதில் எனக்கும் ஆச்சர்யம்தான். என் பதிவையும் படித்து பார்த்து முதன்முதலில் பாராட்டி, முதல் follower ஆன ஆதிரை அவர்களுக்கு நன்றி முதன்முதலில் பாராட்டி, முதல் follower ஆன ஆதிரை அவர்களுக்கு நன்றி மற்றும் 24 followers க்கும் ஆயிரங்களை தாண்டிய பார்வையாளர்களுக்கும் நன்றி மற்றும் 24 followers க்கும் ஆயிரங்களை தாண்டிய பார்வையாளர்களுக்கும் நன்றி\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2018_04_30_archive.html", "date_download": "2018-06-18T07:19:20Z", "digest": "sha1:K6JL754I2MW7EHZ5FPPPKEWFEWNHLV52", "length": 16656, "nlines": 273, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: 04/30/18", "raw_content": "\nநேற்று-எம்ஜிஆர், இன்று-ரஜினி , நாளை -அஜீத்:\n''ஜ'' என்ற எழுத்து தமிழத்தினை கடந்த 50 ஆண்டுகளில் சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரும் ஆதிக்கத்தினை செலுத்தி இருக்கிறது. எம்ஜிஆர் ,ரஜினி ,அஜீத் மூவர் பெயரிலிருக்கும் இந்த ஜ எழுத்து மிகச்சிறந்த உதாரணம் . இவர்கள் தவிர காமராஜர் ,சிவாஜி ,ஜெயலலிதா ,இளையராஜா ,விஜயகாந்த் ,விஜய் ,விஜய் சேதுபதி என்று இந்த ஜ பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.\n''ஜ'' என்ற எழுத்து குறித்து ஆராய்ச்சி செய்வது இந்தப்பதிவின் நோக்கமல்ல. தமிழகம் தொடர்ந்து தமிழரல்லாதவர்களின் தலைமையை ஏன் தொடர்ந்து வலியன ஏற்றுக் கொள்கின்றது இது நம் தன்மானத்திற்கு இழுக்கா அல்லது நம் வந்தாரை வாழவைத்து ஆளவைக்கும் பரந்த மனப்பான்மையா என்பதனைக் குறித்த பதிவுதான் இது.\nவெளிமாநிலத்திலோ , வெளிநாட்டிலோ வாழும் தமிழர்களை மற்ற மாநிலத்தினர் ஒரு சில சமயங்களில் , உங்கள் மாநிலத்தை ஆள தகுதி படைத்த தமிழனே இல்லையா ஏன் எப்பொழுதும் வேற்று மாநிலத்தவர் உங்களை ஆட்சி செய்ய அனுமதிக்கின்றீர்கள் என்று கிண்டலாகவும் , சீரியஸாகவும் கேட்பதுண்டு .அப்போதைக்கு எதாவது சமாளித்தாலும் ,பிற்பாடு அந்தக் கேள்வி நம்மை உறுத்திக் கொண்டே இருக்கும் .\nஎம்ஜிஆரோடு இது முடி���்து விடும் என்று எண்ணியிருக்கையில் , பிற்பாடு ஜெயலலிதாவும் நம்மை ஆட்சி செய்தார் , அது முடிந்தது ''இனி ஆளப்போறான் தமிழன்'' என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ரஜினி ஒரு பெருந்திட்டதோடு அரசியலில் நுழைந்து ஆட்சி செய்ய முயலுகின்றார் . அதற்கடுத்து ,அஜித்தும் முதல்வராக முயலமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.\nஇதுதான் உலக மகா ஸ்டைல்\nமற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் சுயாட்சி குறித்தும் , தமிழ் தேசியம் குறித்தும் அதிகம் குரல் எழுப்பப்டுகின்றது. ஆனால் அது செயல் வடிவத்திற்கு செல்ல முடியாமல் பேச்சோடு முடிந்து விடுகின்றது .\nஆனால் எம்ஜிஆர் ,ரஜினி போன்றோருக்கு மிக எளிதாக அந்த உயர்ந்த இடம் கிடைக்கிறது . அதற்கு மிக முக்கியக் காரணம் முதலாவதாக நம் சினிமா மோகம் . சினிமாவில் நல்லவன் என்றால் நிஜத்திலும் அவன் மிக நிலவன் என்றெண்ணி அவனை தெய்வம் போல வழிபடுகின்றோம் . அதற்கடுத்து அவர்களின் தோற்றம் எம்ஜிஆர் ஜெயலலிதாவை தங்கம் போல மின்னுகின்றார்கள் என வாய்பிளந்து நின்றவர்கள் தான் நாம் . இதே காரணத்தினால் தான் அஜித்தும் கொண்டாடப்படுகின்றார் . ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது இஸ்லாமிய நாடுகளிலோ இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டதே இல்லை . நிறத்தை வைத்து ,சினிமா கவர்ச்சியை வைத்து தலைமை பீட பதவியை தாரை வார்த்த ஒரே இனம் தமிழினம் மட்டுமே .\nஇன்னொரு முக்கிய விஷயம் ரஜினி எம்ஜிஆர் அஜித் போன்றோரைக் கொண்டு நம் மீது ஒரு ரசனை திணிக்கப்படுகின்றது . எம்ஜிஆர் என்றால் எப்படி கலராக இருக்கின்றார் என்பது , ரஜினி ஸ்டைல் குறித்து சிலாகித்து எழுதி நம்மை ஏமாற்றுவது , வெள்ளை முடி ,தாடியுடன் இருக்கும் அஜித்தினை பார் எப்படி ஸ்மார்ட் என்று நம்மை ஒரு போலியான ரசனைக்குள் நம்மை அறியாமலே தள்ளி விடும் வேலையினை செய்கின்றனர் . எத்தனை காலம் தான் தமிழினை ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை.\nநம்புங்க இவர்தான் ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ\nசினிமாமோகத்தை மட்டுமே ஒரேயடியாக சொல்லிவிட முடியாது ,அதைவிட இனொரு முக்கிய அபிமானம் ஒன்று இருக்கின்றது, அது தான் தமிழன் தலைமை ஏற்க தடையாக இருக்கின்றது , அது நாம் அனைவருக்குமான சாதி அடையாளம் . அந்த ஒன்றினால் தான் மிக எளிதாக வெளிமாநிலத்தவர் நம்மை எளிதாக ஆள முடிகின்றது. இது எப்படி சாத்தியமாகின்றது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி விளக்கினார். அது ''caste neutarality '' சாதியற்ற தன்மை எம்ஜிஆருக்கோ ,ரஜினிக்கோ இங்கே இருக்கும் எந்த சாதியோடு தொடர்பில்லாமல் அனைவருக்கும் பொதுவானவர் என்ற அடையாளம் இயல்பாக இருக்கின்றது ,அது அஜித்துக்கும் இருக்கின்றது . இதனாலேயே அவர்கள் நம்மை ஆளத்துடிக்கும் போது அனைத்து சாதியினரும் இணைந்து ஆதரிக்கும் சூழல் இருக்கிறது. இதனை முன்னிறுத்தி தான் ரவீந்திரன் துரைசாமி , ரஜினிக்கு இருக்கும் caste neutrality அரசியலில் வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கணித்து கூறி இருக்கின்றார்.\nதமிழ்த்தேசியம் தொடர்ந்து தோல்வி அடைய காரணமாக இருப்பதும் இந்த சாதியம் தான் , இப்பொழுது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சீமான் நாடார் என்று அடையாளப்படுத்தி அவரின் தலைமைய சாதிய தலைவர் என்று குறுக்கும் போக்கு தான் இருக்கின்றது .தமிழக முதல்வர் எடப்பாடியையே ,கவுண்டர்களின் பிரதிநிதியாகத்தான் தான் அவர் சார்ந்த சாதியினர் எண்ணுகின்றனர்\nசினிமா மோகம் ,சாதிய அபிமானம் அற்ற ஒரு தமிழ் சமுகம் உருவானால் மட்டுமே தமிழன் ஆள்வது சாத்தியபப்டும் . அதுவரை நேற்று எம்ஜிர் நம்மை ஆண்டார் ,இன்று ரஜினி ஆளத்துடிக்கின்றார் ,நாளை அஜித் ஆளும் சூழல் தான் இந்த தமிழினத்தின் தலைவிதி .\nவாழ்க தமிழ் , வளர்க வெளிமாநிலத்தவர் என்ற கொள்கையுடன் வாழும் தமிழர்களின் முற்போக்கு எண்ணத்தினை நினைத்து மகிழ்ச்சி கொள்வோம் அல்லது நொந்து கொள்வோம்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nசூப்பர் டூப்பர் சுயேச்சை MLA\nசத்யராஜ் நடிப்பில் வெளிவந்த சுயேச்சை MLA படத்தில் உள்ளது போன்ற ஒரு சுயேச்சை MLA நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற...\nமோடி சேவகர்கள் : ராமசுப்ரமணியன் முதல் மாரிதாஸ் வரை\nநேரு, இந்திரகாந்தி, ரஜீவகாந்தி என்ற இந்தியாவின் ஒரு சில பிரதமர்களுக்கு கிடைத்த வரவேற்பு மோடிக்கும் இந்த நான்காண்டுகால ஆட்சியில் கிடைத்திருக...\nநேற்று-எம்ஜிஆர், இன்று-ரஜினி , நாளை -அஜீத்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsexstories.me/page/28/", "date_download": "2018-06-18T08:04:33Z", "digest": "sha1:PLZQEZCKA6OJD7CN4QUVSYVEM4LR7TPO", "length": 8138, "nlines": 38, "source_domain": "tamilsexstories.me", "title": "Tamil Sex Stories Tamil Sex Stories", "raw_content": "\nமுரளியின் காம கதைகள் – 2\nTamil Kamakathikal – முரளியின் காம கதைகள் – 2 View all stories in series Tamil Kamakathaikal – இது என்னோட இரண்டாம் படைப்பு…கதை பிடித்து இருந்தால் இந்த அனுப்புங்க.Comments தெரிவிக்கும் வாசகர்களுக்கு என...\nTamil Kamakathikal – அம்மா மகன் பாசம் Tamil Kamakathaikal – நா துரை இது என் முதல் கதை பிடிச்சு இருந்த காம்முண்ட் பண்ணுங்க என்ன ஊக்க படுத்துங்க மை ஜிமெயில் இது அம்மா மகன் கடத்தி பிடிக்காதவர்கள் படிக்க ...\nபக்கத்து வீடு ஆண்ட்டி உடன் காம வெறி ஓல் ஆட்டம்\n17/05/2018 1st Tamil Sex Stories Comments Off on பக்கத்து வீடு ஆண்ட்டி உடன் காம வெறி ஓல் ஆட்டம்\nTamil Kamakathikal – பக்கத்து வீடு ஆண்ட்டி உடன் காம வெறி ஓல் ஆட்டம் Tamil Kamakathaikal – நான் பொள்ளாச்சி பக்கத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன், என் பக்கத்து வீட்டில் இருப்பவள் தான் அனிதா ஆண்ட்...\nநாங்கள் இன்றும் பாசமிக்க மோகமலர்கள் தான்\n17/05/2018 1st Tamil Sex Stories Comments Off on நாங்கள் இன்றும் பாசமிக்க மோகமலர்கள் தான்\nTamil Kamakathikal – நாங்கள் இன்றும் பாசமிக்க மோகமலர்கள் தான் Tamil Kamakathaikal – நானும் தங்கையும் வீட்டில் எலியும் பூனையும் போலத்தான். சின்ன வயசில் இருந்தே சண்டை போட்டுக் கொண்டு தான் இருப்போம். நான...\nஏதாவது சில்மிஷம் செய்வான் Tamil Kamakathaikal Amma Magan Marumagal – என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என் மகன் என் வீட்ல என் கூட தங்க போறேனு சொன்னதும் தான் எனக்கு சந்தேகம் வந்துச்சு. அப்போ தான் அவன் முகத்...\nபெருத்த சுன்னியை என் புண்டைக்குள் சொருகி\n17/05/2018 1st Tamil Sex Stories Comments Off on பெருத்த சுன்னியை என் புண்டைக்குள் சொருகி\nபெருத்த சுன்னியை என் புண்டைக்குள் சொருகி Tamil Sex Stories – எனக்கு வயது தற்போது 45. இந்த சம்பவம் நடந்தது எனது 30 வது வயதில். எனக்கு திறுமணம் ஆகி 12 வருடம் கழித்து நடந்த சம்பவம் இது. இது ரயிலில் நடந்த...\n Tamil Sex Stories – முல்லையுர் என்ற கிராமதில் வசிக்கும் என் பெயர் ‘ரவுசு ராஜா’ பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கிராமத்தை சுற்றுவதுதான் பொழதுபோக்கு. என்னுடன் படித்தவர்கள் நிறையபேர் ப...\nதங்கை பூப்பெய்திவிட்டாள் Tamil Kamakathaikal Thangai Koothi Nakki – நான் வினோ. பொறியியல் மூன்றாமாண்டு படிக்கிறேன். என் தங்கை கீதா பொறியியல் முதலாமாண்டு மாணவி. இருவரும் வேவ்வேறு கல்லூரியில் படித்தாலும்...\nTamil Kamakathaikal – இரவு நண்பனின் அக்காவுடன்\n16 May 2018 Home » Tamil Kamakathaikal • இன்ப கதைகள் » Tamil Kamakathaikal – இரவு நண்பனின் அக்காவுடன் Tamil Sex Stories kamakathaikal… இரவு நண்பனின் அக்காவுடன். எனது ஆரம்பகால பள்ளிதோழன��ன் அக்காவே இக்க...\nமனைவியை கூட்டி கொடுத்தேன் Tamil Sex Stories – எனது பெயர் மற்றும் என் மனைவியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம், எனது பெயர் சந்தோஸ். வயது 33 , நான் மற்றும் என் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/vishal-karthika-join-with-sundar-c.html", "date_download": "2018-06-18T07:53:58Z", "digest": "sha1:JFZU33MYEDITCIVZO6VQPQDG4IA6KEEU", "length": 10384, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஷால் நடத்தும் க‌ஜினி யுத்தம் இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கும். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஷால் நடத்தும் க‌ஜினி யுத்தம் இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கும்.\n> விஷால் நடத்தும் க‌ஜினி யுத்தம் இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கும்.\nரசிகர்களை சி‌ரிக்க வைக்க முடிந்தால் மட்டுமே ஒரு நடிகன் முழுமையடைகிறான். விஷாலுக்கு இந்த விஷயம் தெ‌ரிந்திருக்கும் போல. மலைக்கோட்டை, தீராத விளையாட்டுப்பிள்ளை படங்களில் காமெடி செய்ய முயற்சித்தார். ஆனால் கால் கிணறே தாண்ட முடிந்தது அவரால்.\nஅதற்காக அவர் சோர்ந்து போன மாதி‌ரி தெ‌ரியவில்லை. சமரன் என்ற ஆக்சன் த்‌ரில்லருக்குப் பிறகு அவர் மீண்டுமொரு ரொமாண்டிக் த்‌ரில்ல‌ரில் நடிக்கிறார்.\nநடிப்பு நமக்கு ச‌ரிவராது என்பது பு‌ரிந்து மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியிருக்கும் சுந்தர் சி. கலகலப்பு படத்துக்குப் பிறகு விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். கார்த்திகா ஹீரோயின். சுந்தர் சி-யின் படங்கள் என்றால் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படமும் விதிவிலக்கல்ல. காதல் அளவுக்கு காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள ஸ்கி‌ரிப்ட்.\nகாமெடியில் ஜெயி‌க்க விஷால் நடத்தும் இந்த க‌ஜினி யுத்தம் இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கும். தோரோட்டுவது சுந்தர் சி. அல்லவா.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுரு���ிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> ஹன்சிகாவின் மறு பக்கம்.\nபார்க்க பப்ளிமாஸ் குழந்தை மாதிரித் தொரிந்தாலும் தனக்குள் பல்வேறு திறமைகளை அடக்கிக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா என்றால் ஆச்சாப்யமாக இருக்கும். ஆ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> விஜய்பட அறிவிப்பு அடுத்த வாரம்\nவிஜய்யின் காவலன் முடிந்துவிட்டது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2011/02/24/29-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:56:20Z", "digest": "sha1:A5X7JR7JJG3SZN6A3ACBUAV642HNNONH", "length": 12056, "nlines": 236, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "29. வானுயர வாழ்வோம்! | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n24 பிப் 2011 2 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பெற்றோர் மாட்சி.\nவானுயரமாய் எம் மனதில் பெற்றவர்\nதேனின் தித்திப்பாய் தினம் இனிக்கிறார்.\nகாலையில் எழுந்து கடமைகள் தொடங்கி\nகணவன், பிள்ளை, குடும்பமாய் வாழ்வு.\nகருத்துகள் கூறி கருமம் ஆற்றும்\nகச்சேரிப் பெண்ணாய் தாய் இன்று.\nகடக்கும் பாதையில் மாற்றம் இன்று.\nநோக்கம் மட்டும் தினமும் ஒன்றே\nசேவல் கூவ விழித்துத் தூசிபடாது எம்மைக்\nகாவல் காத்துக் கண்ணியம் ஊட்டினார்கள்.\nஆவல் நிறைந்து எம்மை உயர்த்தினார்கள்.\nகாத்தல் தெய்வங்களாம் எம் பெற்றவர்களின்\nவயோதிபக் காலத்தில் அவர்களுக்கு நிம்மதி\nகொடுப்பதான கடமையை மனிதர் மறக்கலாகாது.\nபால கால அனுபவங்கள் அற்புத பொக்கிசங்கள்.\nஅடியெடுத்து, தடுக்கி விழுந்து, கடித்து\nகண்ணீர் விடும் போதும் கருணையாய்\nஅணைத்த பெற்றவர் பாசம் உலகில்\nதிடமாக நிற்கும் பாதப் பிடிப்பிற்கு அற்புதமானது.\nஏக்க வெயிலில் தவிக்கும் உயிர்களைக்\nகாக்கும் குடை நிழலாகப் பரந்து விரிந்து\nகாலத்திலும் ஆனந்தம் அளிக்கிறார் பெற்றவர்.\nபெற்றவர், பிள்ளைகளின் நோக்கம் நிறைவேறினால்\nஇவ்வுலகு அன்புத் தோட்டம் தான்.\nஅம்மா என்ற முதல் வார்த்தையில்\nஅன்பும் அகிலமும் என் கண்ணில்.\nஅகரமும் அறிவும் அணைத்தது என்னை.\nஅறிவால் இணைந்து அருகில் துணையாக\nஆதரவாக என்றும் அப்பாவும் என்னோடு.\nவலம் வந்து வளம் பெருக்கும்\nபூவாக அவர் மனதையும் என்றும்\nகைகொடுக்கும் கடன் வாழ்வுள்ளவரை உண்டு.\nபடம் நன்றி – ஆனந்த விகடன்.\nPrevious 168. கலைக் கவியாக்கம். Next வேதாவின் மொழிகள். 9\n2 பின்னூட்டங்கள் (+add yours\n உங்கள் (G.VeLu) வருகைக்கு நன்றி. நான் உங்கள் வலைக்கும் சென்று எழுதுகிறேன். நேரமிருக்கும் போது வாருங்கள். உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்கார��� நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2014/07/15/73-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dphotopoem/", "date_download": "2018-06-18T07:56:04Z", "digest": "sha1:DG7IJ6Z5FJ5WHI3R5YDIQA6TV3R6JAPL", "length": 12718, "nlines": 274, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "73. கவிதை பாருங்கள்(photo,poem) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n15 ஜூலை 2014 15 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\nகவிதை என்பது மன உணர்வு.\nபொங்கும் இன்பம், கோபம், தாபம்\nPrevious 31. கொள்முதலில்லாக் கொடை Next 324. கும்மியடி.\n15 பின்னூட்டங்கள் (+add yours\nகவிதைக்கு நவ ரசமும் உண்டு.. சிறப்பான கவிதை\nமிக நன்றி முரளி இனிய கருத்திற்கு.\nதட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.\nமிக நன்றி தங்கள் இனிய கருத்திற்கு.\n மிக நன்றி தங்கள் இனிய கருத்திற்கு.\n மிக நன்றி தங்கள் இனிய கருத்திற்கு.\n மிக நன்றி தங்கள் இனிய கருத்திற்கு.\nதயக்கமின்றி தமிழ் நிரம்பிய அழகுக்கவிதை..பாராட்டுக்கள்.\nமிக நன்றி sis இனிய கருத்திற்கு.\nதட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.\nதமிழை தமிழால் வடித்தெடுத்த தமிழ் கவிநயம்.\nமிக நன்றி Sujatah இனிய கருத்திற்கு.\nதட்டிக் கொடுக்கும் தங்கள் பண்பிற்கு தலை வணங்குகிறேன்.\nAlvit Vasantharany Vincent:- //மதுக் குவளையில் தமிழ் நிரப்பு// நன்று.\nMageswari Periasamy :- அருமை தோழி. சிறக்கின்றன தமிழ் உமது விரலசைவில்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nந��ன் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithaniprabunovels.com/2018/04/23/nnes-4/comment-page-1/", "date_download": "2018-06-18T07:37:34Z", "digest": "sha1:3OWU4JMEH4UDOYDH65IT7HEED5ZK5ZXO", "length": 8819, "nlines": 200, "source_domain": "nithaniprabunovels.com", "title": "NNES-4 – NithaniPrabu", "raw_content": "\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\nPrevious நிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிதனி பிரபு…என்ன அழகான வார்த்தைகள்…தழிழ் அமிழ்தினும் இனிது ..உணர்ந்தேன் உங்களின் தேன் தமிழில்\nசெந்தூரன் ….திறைமையானவன்.இருவருக்கும் பொருத்தம் பத்து..அழாகான காவியம்..\neBook: எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு\nNanthini on எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு…\nNanthini on என் சோலை பூவே\nநர்மதா on ஹாய் ஹாய்,\nDivya on என் சோலை பூவே\nriaroop on நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..…\nmathidheetsha on இன்னுயிராவாய் என்னுயிரே\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி…\nநிலவே… நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.\n(என் முகவரியாக உன் முகமன்றோ\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே.. நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே... நீ எந்தன் சொந்தமடி..\nநிலவே... நீ எந்தன் சொந்தமடி...\nஇது என் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2009/11/16/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-06-18T07:10:44Z", "digest": "sha1:RCQKILIM4775GICF6XXPC4YVITX7JC2H", "length": 5211, "nlines": 35, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சரஸ்வதி பாடலுடன் வகுப்பை ஆரம்பிக்கும் இஸ்லாமிய பள்ளி! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசரஸ்���தி பாடலுடன் வகுப்பை ஆரம்பிக்கும் இஸ்லாமிய பள்ளி\nசரஸ்வதி பாடலுடன் வகுப்பை ஆரம்பிக்கும் இஸ்லாமிய பள்ளி\nஅம்பேத்கர் நகர்:உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியில், தினமும் சரஸ்வதி பாடலுடன் வகுப்பு ஆரம்பமாகிறது.நம் நாட்டு தேசபக்தி கீதமான “வந்தே மாதரம்’ பாடலை பாட, முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில், சதாசிபூர் கிராமம் உள்ளது.\nகடந்த 33 ஆண்டுகளாக இந்த பகுதியில்,மெஹ்ரப் ஹாஷ்மி என்பவர் இஸ்லாமிய பள்ளி யான மதரசாவை நடத்தி வருகிறார். இந்த கிராமத்தில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்த கிராமத்தில் வேறு பள்ளி இல்லாத காரணத்தால், பெரும் பான்மையான இந்துக்களும் தங்கள் குழந்தைகளை இங்கு தான் சேர்த்துள்ளனர்.ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் இந்த பள்ளியில் போதிக்கப்படுகின்றன.\nபைபிள், பகவத் கீதை ஆகியவையும் போதிக்கப்படுகின்றன.காலையில் பள்ளி துவங்கியதும், பிரார்த்தனைக் கூடத்தில், சரஸ்வதி பாடலுடன் வகுப்புகள் ஆரம்பமாகிறது. “இஸ்லாமிய பள்ளியாக இருந்தாலும், மதசார்பற்ற முறையில் பாடங்கள் போதிக்கப் படுவதைக் கண்டு, அரசியல்வாதிகள் பலர் பாராட்டி விட்டு செல்கின்றனர் என, மெஹ்ரப் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/12-japanese-school-rules-that-will-shock-you-018893.html", "date_download": "2018-06-18T07:43:34Z", "digest": "sha1:HN4VD23F27IWI3Q4VMN2QFYS47GRDFGV", "length": 19393, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திர விதிமுறைகள் ! | 12 Japanese School rules that will Shock You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திர விதிமுறைகள் \nஜப்பான் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திர விதிமுறைகள் \nஇந்த உலகில் எல்லாமே விசித்திரமானது. உலகம் முழுவதும் பல்வேறு காலச்சூழல்களில் வாழும் மக்கள் பல���வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு ஏற்ப பல்வேறு நம்பிக்கைகளை, தன்னகத்தே வைத்திருக்கிறார்கள். அதைச் சுற்றியே அவர்களது பழக்க வழக்கங்களும் இருக்கிறது.\nஇந்தியா, தமிழகம் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் இருக்கும் நமக்கு வெளிநாடுகள் குறித்த எந்த தகவல்களாக இருந்தாலுமே சுவாரஸ்யமாக படிப்போம். அங்கே இருக்கிற மக்கள், அங்கே கடைபிடிக்கிற நடைமுறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் ஓர் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.\nஎல்லாருக்கும் தங்கள் வாழ்க்கையின் பசுமையான நினைவுகள் என்று சொன்னால் பள்ளிக்கால நினைவுகள் தான். இதுவரை நம்மூர் பள்ளிக்கூடங்கள் பற்றியே பார்த்தும் கேட்டும் வந்த நீங்கள் இப்போது வெளிநாட்டு பள்ளிக்கூடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக ஜப்பான் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் புதுமையான விதிமுறைகள் பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் பள்ளியில் ஒரு ஆசிரியர் விடுமுறை அல்லது அவரால் அன்றைக்கு பாடம் நடத்த வர முடியவில்லை என்றால் உடனேயே இன்னொரு ஆசிரியர் வருவார் அல்லது அந்த நேரத்தை வேறு ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை எடுக்க பயன்படுத்திக் கொள்வார்கள் தானே. ஆனால் ஜப்பானில் அதெல்லாம் நடக்காது.\nஅந்த வகுப்பிற்குரிய ஆசிரியர் வரவில்லையெனில் மாணவர்கள் தாங்களாகவே அந்தப் பாடத்தை படிக்க வேண்டும்.\nஜப்பான் பள்ளியில் தினமும் காலையில் தங்களுடன் படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காலை வணக்கம் சொல்வதை கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள். சில பள்ளிகளில் தினமும் மெடிடேசன் கூட நடக்கிறது.\nஜப்பான் பள்ளிகளில் வீட்டு உணவுக்கும் தடை பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும். இங்கே சத்துணவு என்பதை எதோ தரக்குறைவு என்று பார்த்து பலரும் சாப்பிட மறுக்கும் அதே வேலையில் அங்கே ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் அளிக்கும் உணவையே சாப்பிட்டாக வேண்டும்.\nஎல்லாருக்கும் சமமான சத்தான ஆகாரங்கள் வழங்கப்படும். இவற்றை வீணாக்கினால் தண்டனையும் வழங்கப்படுகிறது.\nஇங்கே நமக்கு இருப்பது போல காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்றெல்லாம் கிடையாது. ஒரு வருடத்தில் நடுவில��� ஐந்து வாரங்கள் மட்டுமே சம்மர் பிரேக் என்று விடுமுறை அளிக்கிறார்கள் ஜப்பானில்\nஜப்பான் பள்ளிகளில் நேரத்தை கணக்கச்சிதமாக கடைபிடிக்கிறார்கள். தாமதாமக வருகிறவர்களுக்கு கண்டிப்பாக பள்ளியில் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பள்ளியில் இருக்குமாறு தான் மாணவர்களை பழக்கியிருக்கிறார்கள். ஐந்து முறைக்கும் மேல் தாமதமாக வந்தால் தண்டனை வழங்கப்படுகிறது.\nஅதற்கு முன்னதாக முதலில் வரும் போது பயங்கரமாக எச்சரிக்கப்படுகிறார்கள்.\nஜப்பான் பள்ளிகளில் பள்ளியை சுத்தமாக்க என்று தனியாக எந்த பணியாட்களையும் வைத்திருப்பதில்லை. தங்களையும் தங்களின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பதே அவர்களின் முதன்மைப் பாடமாக இருக்கிறது.\nவகுப்பறை, கழிப்பறை,க்ரவுண்ட் என எல்லாப் பகுதிகளையும் மாணவர்களே பராமரிக்கிறார்கள்.\nபள்ளியில் கொடுக்கப்படுகிற உணவை வாங்கிக் கொண்டு கிரவுண்டில் எங்கேனும் ஹாயாக உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட முடியாது. எல்லாரும் தங்களுடைய உணுவுடன் வகுப்பறையிலேயே உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.\nபள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி என்பது அவர்களின் பாடத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் முறையாக பராமரிக்கப்படும் நீச்சல் குளங்கள் இருக்கின்றன.\nஜப்பான் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புதுமையாகவோ அல்லது விசித்திரமாகவோ ஹேர்கட் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளக்கூடாது. ஆண்களுக்கு சிம்பிளான ஹேர் கட்டுக்கு மட்டுமே அனுமதி. பெண்கள் ஹேர் லாக் செய்ய வேண்டும் மற்றபடி எந்த ஸ்டைலிங்கிற்கும் அனுமதியில்லை.\nமேக்கப் மற்றும் ஃபேன்சி :\nபள்ளி மாணவர்களுக்கு படிப்பிலும் இன்னபிற அக்கெடெமிக்ஸில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்பதால் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இவை யாவும் அவர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் செய்கிறது.\nஜப்பானில் பள்ளி மாணவிகளுக்கு மேக்கப் மற்றும் பேன்சி அலங்காரங்களுக்கு பள்ளியில் அனுமதி கிடையாது. இன்னும் சில பள்ளிகளில் த்ரெட்டிங் கூட தடை.\nஇங்கே வீக் எண்ட் என்றால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை தானே நினைப்போம் ஆனால் ஜப்பானில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் வார விடுமுறை. எல்லா மாணவர்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிக்கு வந்தாக வேண்டும்.\nஜப்பானில் பல இடங்களில் குழந்தைகளுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கிறது. அங்கே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த நேரத்தில் மட்டும் மாற்றம் இருக்கிறது.\nடோக்கியோ மற்றும் யோகோஹாமா ஆகிய ஊரில் இரவு பத்து மணிக்கு மேல் மால் தியேட்டர் ஆகிய பொது இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு அனுமதியில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nபார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos\nஇறந்த பின்பு யாரெல்லாம் பேயா மாறுவாங்கன்னு தெரியுமா\nநீண்ட நேரம் மழையில் காத்திருந்த போலீஸ் அருகில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி \nபெண்ணைப் பற்றி கீழ்த்தரமாக கமெண்ட் அடித்த நபருக்கு கிடைத்த பதிலடியை பாருங்க\nஇரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் பாக்கெட்டில் இருந்தது என்ன தெரியுமா\nஇதெல்லாம் நீங்க ரஷ்யாவுல மட்டும் தான் பார்க்க முடியும் - புகைப்படத் தொகுப்பு\nநீங்க நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க.. இதெல்லாம் நிஜமாவே உலகத்துல நடக்குது\nகுண்டடி பட்ட விளையாட்டு வீரர் இந்திய அணிக்கு சேர்த்த பெருமை\nஏர்போர்ட்டில் ஜாலியாக நடந்துபோன விநோத மிருகம்... பறந்துகொண்டே வீடியோ எடுத்த பயணி (வைரல் வீடியோ)\nகர்பிணியின் வயிற்றைக் கிழித்து வயிற்றிலிருக்கும் குழந்தை திருட்டு....\nஏன் கிருஷ்ணர் தலையில மயிலிறகு வெச்சிருக்காருன்னு தெரியுமா\nJan 2, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா இல்லையா\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவிந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் இதில் சற்று கவனம் இருக்கட்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/", "date_download": "2018-06-18T07:45:17Z", "digest": "sha1:XJSRSUM7HSH2UNDTAQTCKPLZRHRO262F", "length": 11411, "nlines": 310, "source_domain": "tamil.mykhel.com", "title": "Football: Live Football Scores, News, Transfers, Fixtures, Videos, Results - myKhel", "raw_content": "\nஃபிபா உலகக் கோப்பை 2018 - நிறைவு\nஃபிபா உலகக் கோப்பை 2018 - நிறைவு\nஃபிபா உலகக் கோப்பை 2018 - நிறைவு\nஃபிபா உலகக் கோப்பை 2018 - வரவிருக்கும்\nஃபிபா உலகக் கோப்பை 2018 - வரவிருக்கும்\nஃபிபா உலகக் கோப்பை 2018 - வரவிருக்கும்\nஃபிபா உலகக் கோப்பை 2018 - நிறைவு\nஃபிபா உலகக் கோப்பை 2018 - நிறைவு\nஃபிபா உலகக் கோப்பை 2018 - நிறைவு\nஃபிபா உலகக் கோப்பை 2018 - வரவிருக்கும்\nஃபிபா உலகக் கோப்பை 2018 - வரவிருக்கும்\nஃபிபா உலகக் கோப்பை 2018 - வரவிருக்கும்\nஉன் கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா.. பரிதாப பிரேசில்\nஃபிபா உலகக் கோப்பை... அறிமுக அணியான...\nஃபிபா உலகக் கோப்பை... இந்த முறையாவது...\nஃபிபா உலகக் கோப்பை... தென்கொரியாவை...\nமுதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன்...\nஃபிபா உலகக் கோப்பை.... நடப்பு...\nகோஸ்டாரிகா மிரட்டியது... ஆனால் செர்பியா அசத்தியது... 1-0 என வென்றது\nஅர்ஜென்டினா செய்யத் தவறியது... குரேஷியா செய்து காட்டியது.... நைஜீரியாவை...\nஃபிபாவில் இன்று மோதல்... சுவிட்சர்லாந்தை கூலாக சந்திக்குமா பிரேசில்\nஃபிபாவில் இன்று மோதல்... மெக்சிகோவை பந்தாடுமா நடப்பு சாம்பியன் ஜெர்மனி\nஃபிபா உலகக் கோப்பை... கோஸ்டாரிகாவின் மிரட்டல் ஆட்டம் தொடருமா.......\nஃபிபா உலகக் கோப்பை... பெருவுக்கு அதிர்ச்சி.... டென்மார்க் அபார வெற்றி\nமெஸ்ஸி மேஜிக் பலிக்காதது எப்படி... உலகக் கோப்பையில் அர்ஜென்டினா...\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43357", "date_download": "2018-06-18T07:22:05Z", "digest": "sha1:CUQMDISI54GMLMMPO2TVP3W3WJAVYQLH", "length": 7343, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா -சுரேஷ்", "raw_content": "\n« தெளிவத்தை ஜோசப் ஒரு வானொலிப்பேட்டி\nவிஷ்ணுபுரம் விழா- ரவி சுப்ரமணியம் »\nவிஷ்ணுபுரம் நண்பர்குழுமத்தில் பாடகராகவும் சிறந்த வாசகராகவும் அறிமுகமானவர் சுரேஷ். கோவைக்காரர். அரசு கணக்காயத்துறை அதிகாரி. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் தொடர்ச்சியான வாசிப்பு கொண்டவர். இன்று நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவ��ல் சுரேஷ் தெளிவத்தை ஜோசப் பற்றி பேசுகிறார்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nவிஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்\nவிஷ்ணுபுரம் விழா– பாலசந்திரன் சுள்ளிக்காடு\nTags: சுரேஷ், விஷ்ணுபுரம் விழா\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 69\nகாமத்தின் கலை, பரதனின் நினைவில்...\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/2010/08/taking-break.html", "date_download": "2018-06-18T07:34:47Z", "digest": "sha1:676JYPXYNUQCRE57CNJMKAMMPH6ESOH4", "length": 5532, "nlines": 109, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\": Taking a Break", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎத்தனை பேருடா கிளம்பிருக்கிங்க இப���படி\nநீங்க போட்டதிலையே சூப்பர் போஸ்ட் இது தான்...\nகவிதை சூப்பர்.. ஒவ்வொரு வரியும் ஒரு அர்த்தம் சொல்லுது...\nஇதை.. இதை.. இதத்தான் நா எதிர்பாத்தேன்..\nஇதை எல்லாம் நாங்க முன்னாடியே பாத்துடோம்.... புதுசா எதவது ட்ரை பன்னுன் மச்சி....\nஇன்னா எழுதி இருக்கு அந்த கேட் ல \nஇது என்ன கருமம் தெரியலையே ..கமெண்ட் போட்டா கூடவே வருது\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nNGPAYயும் இந்திய ரயில்வேயும் - 2\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) மொக்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arunprasathgs.blogspot.com/2012/09/", "date_download": "2018-06-18T07:19:18Z", "digest": "sha1:NGY6XUP72PYNFTWPOUEJTUFBM22C2J36", "length": 8712, "nlines": 83, "source_domain": "arunprasathgs.blogspot.com", "title": "\"சூரியனின் வலைவாசல்\": September 2012", "raw_content": "\n எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்\nபதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை டெரர்கும்மி மேலும் சிறப்பாக நடத்தவுள்ளது.\nஆம், நண்பர்களே உங்கள் புத்தியை தீட்ட நேரம் வந்துவிட்டது.... வரும் புதன் கிழமை (12/09/2012) காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டி http://www.terrorkummi.com/ ல் தொடங்கும். மொத்தப்பரிசு ரூ 10,000....\nஇந்த வருடம் புதியதாக விளையாட போகிறவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:\nஎன்ன புதிர் போட்டி இது\n1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் \"KLUELESS\" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.\n2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்\n3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்\n4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....\n5. விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்\n6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....\n7. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.\n8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்\n9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.\nமுதல் பரிசு: 5000 ரூபாய்\nஇரண்டாம் பரிசு: 3000 ரூபாய்\nமூன்றாம் பரிசு: 1000 ரூபாய்\nஇரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.\nஅந்த விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த இதோ சில சாம்பிள் விளையாட்டுக்கள்......\nஇந்த போட்டியை பற்றிய மேலும் விவரங்கள் அறிய கீழகண்ட சமூக தளங்களில் உள்ள எங்கள் பக்கங்களை பாருங்கள்......\nஎதை பற்றியதுன்னா: புதிர் இந்த பதிவுக்கு இணைப்பு கொடுக்க\nவிகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை.\nஅன்னதானம் @ One Click\nanswers (1) Clues (1) Hints (1) Hunt For Hint (1) Klueless (1) Klueless 8 (1) Photos (1) Terror pandiyan (2) அறிவியல் (3) அனுபவம் (27) இந்தியா (2) உணர்வு (5) உதவி (6) கல்வி (1) கவிதை (8) கழுகு (1) காதல் (2) காமெடி (17) கிரிக்கெட் (4) க்ளூலெஸ் (1) சிரிப்பு போலீஸ் (4) சினிமா புதிர் (6) செந்தமிழ் (2) தேவா (1) தொடர் பதிவு (7) நக்கல் (8) நன்றி (3) பயணம் (7) பயோடேட்டா (2) பாராட்டு (6) பிறந்தநாள் (5) புதிர் (7) மருத்துவ கருவிகள் (2) மொக்கை (9) மொரீசியஸ் (5) வலைச்சரம் (1) வெங்கட் (1) ஷமி பக்கங்கள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2018-06-18T07:24:17Z", "digest": "sha1:7NJB74YSVG45KMPKVPD2QK767JXB7E2G", "length": 9832, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "மாளவிகா தற்போது எப்படி இருக்கிறார்??? | LankaSee", "raw_content": "\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக த���்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nமாளவிகா தற்போது எப்படி இருக்கிறார்\nஉன்னைத்தேடி, திருட்டுப்பயலே படங்களில் நடித்த மாளவிகா தற்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கார்த்திக், அஜித், முரளி போன்ற பிரபல நாயகர்களுடன் நடித்தார்.\nமிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம் பெற்ற ‘வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்…’ பாடல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. பின்னர் ‘திருட்டுப்பயலே’ உள்பட பல படங்களில் நடித்தார்.\n2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகும் நடிப்பேன் என்றார். பின்னர் ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.\nமாளவிகா பற்றி நீண்ட நாட்களாக எந்த தகவலும் இல்லை. தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்தி விட்டார்.\nசமீபத்தில் மாளவிகா தனது கணவர், குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் 4 பேரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nநான் முறைதவறிப் பிறந்தவளாக இருக்கலாம், உங்களுக்கு என்ன அதனால்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்��முடியாமல் ஓவியா\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-18T07:28:47Z", "digest": "sha1:2QFIBTAWQY5FRZJMH6FYA52U6NDRV6YY", "length": 8250, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "காரிய தடைகள் நீங்க?? | LankaSee", "raw_content": "\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nவாழ்வில் நாம் செய்கின்ற நல்ல காரிய தடைகள் நீங்க சுயம்பு லிங்கங்கமாக உள்ள சிவபெருமானை வணங்கினால் காரியத்தடைகள் நீங்கும்.\nதானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் தான் அவரை தான்தோன்றீஸ்வரர் என்றும், சுயம்பு லிங்கம் என்றும் அழைப்பது வழக்கம்.\nதமிழகத்தில் பல இடங்களில் சுயம்பு லிங்கங்கள் உள்ளன.\nசிவலிங்கம் அமைந்த ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.\nஜென்ம நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டாலும் நினைத்த காரியம் கை கூடும்.\nஅதோடு பிரதோஷ நாள் சிவபெர��மானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள்.\nஇந்நாளில் பிரதோக்ஷ நேரத்தில் லிங்கவழிபாடும் நந்தியம்பெருமாள் வழிபாடும் செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வாழ்வில் வந்து சேரும்.\nமேலும் வைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகம்.\nபேச்சுவார்த்தை நடத்த பேஷ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்\nஇன்று நள்ளிரவு நீக்கப்படும் வட்ஸ்அப் தடை\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/12/59", "date_download": "2018-06-18T07:27:19Z", "digest": "sha1:N2QPA7H3TMJLSWHHGDMGCD77SORUB2MW", "length": 10567, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாபா அசையவில்லை, ரஜினி அசைந்தார்!", "raw_content": "\nபாபா அசையவில்லை, ரஜினி அசைந்தார்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 70\nதமிழ் சினிமாவில் நாணயமும், நம்பிக்கையும் அரிய பொருள்களாகவே இருந்துவருகின்றன. எனினும், குறிப்பிட்ட சில நிறுவனங்களும், தனி நபர்களும் லாபமோ நஷ்டமோ வாக்குத் தவறாமை, நாணயம் ஆகியவற்றை இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.\nஎமோஷனல் ஏகாம்பரம் எனத் திரைத் துறையினரால் அழைக்கப்படும் நடிகர் - தயாரிப்பாளர் விஷால் 30 லட்ச ரூபாய் சொன்னபடி கொடுக்காமல் வாக்கு தவறியதால் தொழில் ரீதியாக அவரைப் பற்றிய தகவல்களைத் துப்பறிந்த நிறுவனமே ஊடகம் மூலம் வெளிப்படுத்திவிட்டது. விஷால் வாங்கிய கடனை அடைக்க அன்புச் செழியனுக்கு லைகா சார்பில் காசோலை வழங்கியபோதே சினிமா வட்டாரத்தில், ரஜினி, கமலை தொடர்ந்து விஷால் விலைபோகிறாரா அல்லது வாங்கப்படுகிறாரா என்ற விவாதம் எழுந்தது. விஷால் லைகா நிறுவனத்துடன் இணைந்துபோவது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமா என்பதை பற்றிய விரிவான கட்டுரை விரைவில்...\nஇப்போது ரஜினி பற்றி ���ார்ப்போம். தனது ஆன்மிக குருவாக வணங்கும் சச்சிதானந்த ஸ்வாமிகளை 2002 ஆகஸ்ட் 14 அன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ப்ரீமியர் காட்சிக்கு அழைத்து வந்திருந்தார் ரஜினி. அலைமோதிய கூட்டத்துக்கு நடுவே அமைதியாக வந்த ஸ்வாமிகள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். அரசியலும் ஆன்மிகமும் கலந்த கலவையாக பாபா இருக்கும் என யூகித்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியில்லை. ரஜினி ரசிகர்களாக ப்ரீமியர் காட்சியில் படம் பார்த்தவர்கள் கடுமையான ஏமாற்றமடைந்தனர்.\nப்ரீமியர் காட்சிக்கு நெருக்கடியான சூழலில் வந்து சென்ற ஸ்வாமி நள்ளிரவில் காலமானதாக தகவல் அறிந்த ரஜினிகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆகஸ்ட் 15 காலையில் பாபா படம் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, எந்தத் தயக்கமும் இன்றி ஸ்வாமியின் உடலை எடுத்துக் கொண்டு விமானத்தில் அமெரிக்காவுக்குப் பறந்துகொண்டிருந்தார் ரஜினி. அவர் சென்ற விமானம் தரையிறங்கிய போது தமிழகத்தில் தரை தட்டிய கப்பலாக மோசமான தோல்வியைத் தழுவியிருந்தது பாபா.\nதிரைக்கு வந்த படம் வெற்றிப் படமாகிவிட்டால் அது தொடர்பான பாக்கிகள், பஞ்சாயத்துகள் உடனடியாக வெளிவராது. கஷ்டப்பட்டு முதல் நாள் எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்று பகல் காட்சிக்கு வாங்கி வைத்திருந்த பாபா பட டிக்கெட்டுகளை விலை குறைவாக, தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களே விற்றுக்கொண்டிருந்தனர். ரஜினிகாந்த் சம்பளம் இன்றி 9 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பாபா படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டிருந்தது. பாபா படம் பூஜை முதல் படம் வெளியாகும் வரை அப்படம் சம்பந்தமான செய்திகளை வெளியிட ஒவ்வொரு வாரமும் பாபா பக்கம் எனத் தனியாகச் செய்திகளை வெளியிட்டுவந்தது விகடன் குழுமம். எந்தத் தமிழ் படத்திற்கும் இதுபோன்று முக்கியத்துவம் கொடுத்ததில்லை.\nபடத்தின் தோல்விக்கு லதா ரஜினிகாந்த் பாபா படத்தை வைத்து நடத்திய வசூல் வேட்டை ரசிகர்களை வெறுப்படையச் செய்தது முதல் காரணம். அவர்களுக்குப் பிடித்த படமாக இல்லாததால் அதனை ஊக்குவிக்க அவர்கள் முயற்சி எடுக்கவில்லை. பாபா படத்தைப் பற்றிய செய்திகள் இல்லாமல் அப்போது எந்தப் பத்திரிகையும் வந்ததில்லை. ஊடகங்கள் மக்கள் மத்த��யில் ஊதிப் பெரிதாக்கிய படம் சினிமா ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை. படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம். லதா மூலம் ஸ்பான்சர் செய்த நிறுவன விளம்பரங்கள் இடம்பெறாததால் பணத்தைத் திருப்பிக் கேட்டு லதாவுக்கு நெருக்கடி. விற்காத கேசட்டின் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி. என்ன செய்வது என்று தயாரிப்பு தரப்பில் பதில் சொல்ல ரஜினியின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.\nஅமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி என்ன பதில் கூறினார் திங்கள் (14.05.2018) பகல் 1 மணி அப்டேட்டில்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68 பகுதி 69\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148074", "date_download": "2018-06-18T07:22:42Z", "digest": "sha1:AFY7HEKVDYJGIHLXOTXGXE6E2JFCGA3Y", "length": 15597, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "சனிக்கு 2, 12-ல் ராகு இருந்தால் மனைவியால் அதிர்ஷ்டமாம்! | Nadunadapu.com", "raw_content": "\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nசனிக்கு 2, 12-ல் ராகு இருந்தால் மனைவியால் அதிர்ஷ்டமாம்\nசனிக்கு 2 அல்லது 12-ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். இந்த ஜாதகர்களுக்கு மனைவி வந்த நேரம் மங்கலம் பொங்கும்.\nசெல்வம் கொழிக்கும் நேரமாகும். சனிக்கு 2-12-7-ல் எந்தக் கிரகமும் இல்லாமல் இருக்குமானால் வாழ்க்கை வளமானதாக அமையாது.\nசனிபகவான் பெண்கள் ஜாதகத்தில் லக்னத்தையும் ராசியைப் பார்த்தாலு��், 7-ம் பாவத்தையும், ராசியைப் பார்த்தாலும் 7-ம் அதிபதியையும், லக்னாதிபதியை பார்த்தாலும் இளமையில் விதவையாகும் நிலை ஏற்படும்.\nதம்பதிகள் இருவரும் தாய்க்கு தாயாய், நட்புக்கு இலக்கணமாய், கருத்தொருமித்த ஜோடிகளால், காதல் வசப்படும் யோகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.\n• இருவரின் லக்னமும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.\n• இருவரின் சந்திரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் சூரியனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் புதனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் குருவும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• இருவரின் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்\n• புதன் – செவ்வாய் – ஒரு ஒன்றுக்கொன்று 60 பாகை வித்தியாசத்தில் இருப்பது நலம் தரும் திருமண வாழ்க்கையைத் தரும்.\n• லக்னம், சந்திரன், சூரியன், புதன் ஒன்றுக்கொன்று 7-7 ஆக அமைவது இருவரும் காதல் கொள்ளும் நிலையாகும்.\n• இருவரின் லக்னமும், சந்திரனும், சூரியனும் ஒரே ராசி, பாகையில் அமைந்தால் இருமனமும் ஒருமனமாக அமையும் யோகம்.\n• இருவரின் ஜாதகத்தில் சந்திரனும், லக்னமும், புதன் வீட்டில் குரு வீட்டில், செவ்வாய் வீட்டில், சுக்கிரன் வீட்டில் அமைவது சிறப்பான திருமண வாழ்க்கையைத் தரும்.\n• ஒருவரின் சூரியன் இருக்கும் ராசியில் மற்றவரின் சந்திரன் இருப்பது நல்உறவைத் தரும்.\n• இருவரின் லக்னமும், சந்திரனும் ஒன்றுக்கொன்று 6-8 ஆகவோ, 2-12 ஆகவோ அமைவது இருவருக்கும் கருத்து வேறுபாட்டைத் தரும். வேற்றுமையும் தொடர் கதையாய் தொடரும் என்பதாம்.\nNext articleநுண்நிதி கடன் செயற்பாட்டினால் வடமாகாணத்தில் 59 தற்கொலைகள்\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்: மீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ)\nசுவிஸர்லாந்தில் கௌஷிகாவின் இறப்புக்கு தீர்வு கிடைக்குமா\nஇளசுகளை மயக்கும் பஞ்சாபி பெண்ணின் க���க்கல் பெல்லி டான்ஸ்…வீடியோ\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள்\nவன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poems.anishj.in/p/about-me-about-anishj.html", "date_download": "2018-06-18T07:52:26Z", "digest": "sha1:KB2WFVMNGGOENYR5VV3RP23PNEIXKQRA", "length": 5490, "nlines": 190, "source_domain": "poems.anishj.in", "title": "about anishj... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nகணிப்பொறி பார்த்தே காலம் தள்ளும் மற்றுமொரு மென்பொருள் பொறியாளன்\nபொழுதுபோக்கிற்காய் கவிதை எழுதுவதும், பொழுதே போகாத போது தூங்குவதும்.\nஅம்மா சமையல் முதல் அதிகம் சிரிக்க வைக்கும் ஜோக்ஸ் வரை இண்டர்நெட் முதல் இளையராஜா பாட்டு வரை இண்டர்நெட் முதல் இளையராஜா பாட்டு வரை \nமுகத்திற்கு நேராய் சிரித்துக்கொண்டு, முதுகுக்குப்பின்னால் குத்துவுபவர்களை...\n���ன்னை தவிர எல்லாரையும் எளிதில் நம்பிவிடுவது\nகாகித்தத்தில் இருந்த கவிதைகளை, உங்கள் கைப்பேசிவரைக்கும் எடுத்து வந்தது.\nஎங்கோ இருக்கும் நீங்கள் என்னை பற்றி வாசித்துக்கொண்டிருப்பது.\nபுன்முறுவலுடன் சாகுமளவிற்கு திருப்தியான, மகிழ்வான ஒரு வாழ்க்கை\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vssravi.blogspot.com/2010/11/part-3.html", "date_download": "2018-06-18T07:15:42Z", "digest": "sha1:2PIQFKYGVT3BRIJDY6ARI4FAZPHXKUC5", "length": 18692, "nlines": 132, "source_domain": "vssravi.blogspot.com", "title": "வெட்டிக்காடு : ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 3", "raw_content": "\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 3\nஆசிரியர்கள்தான் இந்த உலகத்திலேயே உயர்ந்த மனிதர்கள் மற்றும் பவர்புல் மனிதர்கள் அதனால் ஆசிரியர்கள் சொல்வதை தட்டாமல் கேட்கவேண்டும் என்ற எண்ணம் அந்த சிறு வயதில் என் மனதில் பதிந்து விட்டது. சுப்பிரமணியன் சார் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவணமாக கேட்பேன். கொடுக்கும் வீட்டு பாடங்களை உடனே செய்து விடுவேன். எனவே, நன்றாக படிக்கும் நல்ல பையன் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஒன்றாம் வகுப்பில் சேர்ந்து பல மாதங்கள் ஓடி விட்ட தருணத்தில் கலாவதி அக்காவின் (பெரியப்பா மகள்) திருமணம் வந்தது. திருமணத்திற்காக பெரியப்பா மற்றும் எங்கள் வீட்டு வாசல்களை அடைத்து பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. திருமண நாளன்று ஒன்பது மணி திருமணத்திற்கு எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் நான் மட்டும் வழக்கம் போல் ரெடியாகி எட்டு மணிக்கு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிவிட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்பி நிற்பதை பார்த்து விட்டு எல்லோரும் டென்சன் ஆகிவிட்டார்கள்.\nஅப்பா என்னைப்பார்த்து “படுவா பய... பெரிய கலெக்டருக்கு படிக்கிற மாதிரி பள்ளிக்கூடத்து கிளம்பி நிக்கிறான்யா... இன்னிக்கு பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா... போயி பைய வைச்சிட்டு கல்யாணத்தை பார்றா” என்றார்.\n“பள்ளிக்கூடம் போவலண்ணா சார் அடிப்பாரு” என்றேன்\n“நான் வாத்தியாருகிட���ட சொல்லிக்கிறேன்... பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா...”\nஐந்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் பள்ளிக்கூடத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவன் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பள்ளிக்கூடம் போவலைன்னா சுப்பிரமணியன் சார் அடிப்பாருன்னு எனக்கு பயம் வந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் கொல்லைபுறம் வழியாக புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு ஓடி வந்து விட்டேன்.\n9.30 மணிக்கு பெல் அடித்து அசெம்பளி ஆரம்பமானது. ஒன்றாம் வகுப்பு வரிசையில் வழக்கம்போல் முதல் மாணவனாக நின்ற என்னைப் பார்த்து சுப்பிரமணியன் சாரும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன் சாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். நாட்டாமை வீட்டு கல்யாணத்தில் ஊரே கூடியிருக்கும்போது நான் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதுதான்\n“ரவி.... நீ ஏண்டா அக்கா கல்யாணத்தை பார்க்காமல் பள்ளிக்கூடம் வந்தே” என்று கேட்டார் சுப்பிரமணியன் சார்.\nநான் பதில் எதுவும் சொல்லாமல் நின்றேன்.\n”இங்கே வாடா... ரவி” என்று முத்துகிருஷ்ணன் சார் கூப்பிட்டார்.\nஅவர் பக்கத்தில் சென்றேன். என் முதுகில் தட்டிக்கொடுத்து மாணவர்களைப் பார்த்து பேசினார். “பசங்களா... பாருங்கடா...அக்கா கல்யாணத்திற்கு போகாமல் பள்ளிக்கூடத்திற்க்கு வந்திருக்கான்... எல்லோரும் இவன் மாதிரி இருக்கனும்டா... என்ன காரணமாக இருந்தாலும் தினமும் பள்ளிக்கூடம் வரனும்”\nஅசெம்பளி முடிந்தவுடன் முத்துகிருஷ்ணன் சார் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்து பத்து காசுக்கு கடலை மிட்டாய் வாங்கி வரச்சொல்லி எனக்கு கொடுத்தார். சுப்பிரமணியன் சார் அடிப்பார் என்று பயந்துகொண்டு பள்ளிக்கூடம் வந்த நான் பாராட்டுகள் மற்றும் கடலை மிட்டாய்களை எதிர்பார்க்கவில்லை. ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் என் பழக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டது.\nபணிரெண்டு ஆண்டுகள் பள்ளிக்கூட வாழ்க்கையில் இரண்டு முறைதான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு ஏழு நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. அடுத்து... பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அரை நாள். அதிக காய்ச்சலுடன் வகுப்பில் படுத்திருந்த என்னை ஆசிரியர் ���வீட்டிற்கு போடா” என்று கட்டாயப்படுத்தி பள்ளியைவிட்டு அனுப்பி வைத்தார். மற்ற பத்து ஆண்டுகள் அட்டெண்டஸ் 100%.\nஒரு சில நாட்கள் மழை, உடம்பு சரியில்லை மற்றும் வேறு காரணங்களால் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்று தோன்றும். ஆனால் அப்போது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சி மணக்கண்ணில் தோன்றும்... உடனே மனதில் உறுதி தானாக வந்து விடும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பல நாட்கள் எங்கள் ஊருக்கு வரும் ஒரே பேருந்தான 11 நம்பர் டவுன் பஸ் வராது. சில நாட்கள் பஸ் டிக்கெட்டிற்கு தேவையான 35 காசுகள் இருக்காது. அந்த சமயங்களில் வெட்டிக்காட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தே செல்வேன். எட்டாவது படிக்கும்போது எனக்கு சைக்கிள் சரியாக ஒட்டத்தெரியாது... சைக்கிளும் கிடையாது. அப்போது பள்ளியில் ஷிப்ட் முறை... எட்டாம் வகுப்பிற்கு மதிய ஷிப்ட் (1 மணி முதல் 5.30 மணி வரை). மதிய வேலையில் காலில் செருப்பில்லாமல் நடந்து செல்லும்போது (அப்போது கிராமவாசிகளான எங்களுக்கு செருப்பும் லக்சரி பொருள்தான்) ஒரு சில நாட்களில் கடும் வெயிலால் ரோட்டிலிருக்கும் தார் உருகி காலில் ஒட்டிக்கொள்ளும். எங்காவது கிடைக்கும் நிழலில் நின்று தாரை துடைத்து விட்டு நடைப்பயணத்தை தொடருவேன்.\nஇந்த மன உறுதியை எனக்கு கொடுத்தது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான்\nLabels: அனுபவம், ஊ.ஓ.தொ.பள்ளி, வெட்டிக்காடு\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பலசெயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவ மெய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபோலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nமறக்க முடியாத மனிதர்கள் (1)\nதொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது\nஇந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகி...\n*2*: மறக்க முடியாத மனிதர்கள்-1: வை.சி.சோமு ஆலம்பிரியர்\nமறக்க முடியாத மனிதர்கள் சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சாம்.பிட்ரோடா (Telecom guru of In...\nதிரு . கோவிந்தராசன் அய்யா அவர்களின் “ தஞ்சை மண்ணும் ... மண்ணின் மைந்தர்களும் ...” புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்கள் . இரண...\nகுற்றப் பரம்பரை - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒ���ே மூச்சில் படித்த புத்தகம் சமீபத்தில் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த, பாத...\n*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு\nநான் தொலை தொடர்புத்துறை( Telecommunications) யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு( Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியா...\nமுஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் கர்நாடக சங்கீதம் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்ட...\nகளவாணி - எங்க ஊர் படம்\nதிரைப்படம் பற்றி இதுவரையில் எழுதியது கிடையாது. முதன் முதலில் “களவாணி ” திரைப்படம் பற்றி எழுதுகிறேன். காரணம் இந்தப் படத்தின் கதைக்களம் எங்கள...\nயாதும் ஊரே - 1\nயாதும் ஊரே; யாவரும் கேளிர். - - கனியன் பூங்குன்றனார் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கல...\nவெட்டிக்காடு கதைகள்-3: கொள்ளிவாய் பிசாசுகள்\nநான் சிறுவனாக இருந்தபோது பெரிய பயந்தாங்கொள்ளி... அதற்கு முக்கிய காரணம் கிராமத்தில் மக்கள் சொல்லும் பேய்க்கதைகள். ஒவ்வொரு காலகட்டதிலும் ஊரில்...\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 5\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 4\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 3\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 2\nடாக்டர்.சாம் பிட்ரோடா - அரிய புகைப்படங்கள்\nகீதா - தமிழ் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=136922&cat=32", "date_download": "2018-06-18T07:19:26Z", "digest": "sha1:YFEJW5PMPH42HLEAJ5C72D7S42Z2LBRL", "length": 21430, "nlines": 570, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ., நினைவிடம்: ஒப்பந்ததாரர் தேர்வு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஜெ., நினைவிடம்: ஒப்பந்ததாரர் தேர்வு பிப்ரவரி 21,2018 19:41 IST\nபொது » ஜெ., நினைவிடம்: ஒப்பந்ததாரர் தேர்வு பிப்ரவரி 21,2018 19:41 IST\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசெஸ் போட்டி: 11 வயது சிறுவன் முதலிடம்\nதுணைமுதல்வருக்கு சொல்லாமல் திறப்பு விழா\nமணல் அள்ள தாசில்தாருக்கு லஞ்சம் : ஆடியோ\nசிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பட என்ன செய்யணும்...\nடாக்டர்கள் இல்லை; காயமடைந்தவர்கள் கடும் அவதி\nதொடரும் விபத்து: 3 பேர் பலி\nஇடது/வலது புறமாக SWIPE ��ெய்யவும்\nநதிகள் இணைப்பு: முதல்வர் வலியுறுத்தல்\nஇரட்டை இலக்க வளர்ச்சி; மோடி சபதம்\nமணல் அள்ள தாசில்தாருக்கு லஞ்சம் : ஆடியோ\nதுணைமுதல்வருக்கு சொல்லாமல் திறப்பு விழா\nதமிழகம் வந்தது கபினி உபரிநீர்\nமனித வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது\nகுறைகிறது நிலக்கரி துகள் மாசு\n1 டன் ரேசன் அரிசி பறிமுதல்\nஇறாலுக்கு நல்ல விலை இல்லை\nமுதற்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nடாக்டர்கள் இல்லை; காயமடைந்தவர்கள் கடும் அவதி\nகைவிட்ட ஆம்புலன்ஸ்: 2 சிறுமிகள் பலி\nதொடரும் விபத்து: 3 பேர் பலி\nசிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பட என்ன செய்யணும்...\nகேரளாவுக்கு வளர்ச்சி; தமிழகத்திற்கு ஆபத்தா\nதளபதியின் தளபதி Exclusive interview\nபுதிய தொழில்நுட்ப படிப்புகள் - திரு.முகுந்தன் கோவிந்தராஜ்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரையில் பேட்டி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரையில் பேட்டி\nதகுதி நீக்க வழக்கு: வக்கீல் பேட்டி\nபளபளக்க செய்யும் 'காக்டஸ் ஜூஸ்'\nநல்ல விளைச்சலில் ஸ்டார் ப்ரூட்ஸ்\nவாழைதார்கள் வரத்து, விலை அதிகரிப்பு\nவெயிலுக்கு ஏற்ற பழைய சோறு\nஇது... பாஸ்ட் புட் தரும் பரிசு\nகோடையில் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியது\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசெஸ் போட்டி: 11 வயது சிறுவன் முதலிடம்\nசர்வதேச செஸ் போட்டி: 3சுற்றுகள் முடிவு\nசர்வதேச செஸ் போட்டி துவக்கம்\nகிரிக்கெட்: மாவட்ட அணி தேர்வு\nபகல் - இரவு கிரிக்கெட்\nகோலி சோடா 2 - திரைவிமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.en-rasanaiyil.com/2012/01/blog-post_6.html", "date_download": "2018-06-18T07:27:14Z", "digest": "sha1:NLQ52LYH4LU2OCOHNHMFBYPLS26UQ25F", "length": 8475, "nlines": 200, "source_domain": "www.en-rasanaiyil.com", "title": "உள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி? ~ EN-RASANAIYIL", "raw_content": "\nஇரு காதலிகளும்... நானும் ...\n2.0 பாடல்கள் என் பார்வையில் ...\nகாலா - கரிகாலன் -முதல் பார்வை\nஎந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் \nஉள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி\nதொடர்ந்து அந்நிய மண்ணில் ஆறாவது டெஸ்ட் தோல்வியை கண்டு இருக்கிறது இந்திய அணி.இம்முறை இன்னிங்க்ஸ் மற்றும் 68 வித்தியாசத்தில் தோல்வி .இங்கிலாந்து மண்ணில் தொடர் தோல்விகளை கண்டு பின்னர் இந்திய மண்ணில் இங்கிலாந்தை வென்றது.\nசச்சினின் 100 வது சதம் எப்போது \nசச்சின் 100 வது சதம் அடிக்க நீண்ண்ண்ண்ண்ண்ட காலமாய் முயன்று வருகிறார் .அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்படுவது இந்த 100 வது சதத்தினால் தான்..\nசிட்னி டெஸ்டில் இந்திய சுவர் ராகுல் டிராவிட் பெரிதாக விளையாட வில்லை .நல்ல தொடக்கம் அமைய வில்லை .சேவாக் தொடர்ந்து ஏமாற்றுகிறார்.பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் நமது வீரர்கள் சொதப்பினர் முதல் இன்னிங்சில் ...ஆஸ்திரேலியா அசத்துகிறது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ..\nஅஸ்வின் விளையாடுவதை கூட கோக்லியும் டிராவிட்டும் தோனியும் விளையாடுவது இல்லை .தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங்கில் அசத்தி வருகிறார் சமீப காலங்களில்.\nஇந்திய மண்ணில் சிறப்பாக விளையாடும் இந்திய அணி அந்நியமண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறது .மீதமிருக்கும் 2 டெஸ்டிலும் வென்று தொடரை சமன் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல .உள்ளூரில் புலி வெளியூரில் எலி தானா இந்தியா \nPosted in கிரிக்கெட் With\nஎன் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் \nஇரு காதலிகளும்... நானும் ...\nஅவள் வந்ததில் இருந்து என்னை நீ சரியாக கவனிப்பதே இல்லை புலம்புகிறாள் முதல் காதலி .. இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பாய் என்...\n\"புது யுகம்\" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..\nஅனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு\nவேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்\nசகுனி பாடல்கள் -ஓர் பார்வை (SAGUNI SONGS FREE DOWNLOAD)\nமுரசு டிவி -முரசு கொட்டியதா \n3 -பாடல்கள் ஓர் அலசல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\n3 -பாடல்கள் ஓர் அலசல்\nஉள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி\nபதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162194/news/162194.html", "date_download": "2018-06-18T07:58:32Z", "digest": "sha1:IE6JKVS4PMII2UDMGKTKPFZ2TZMR7Y7V", "length": 5532, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "3 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற மனித மிருகம்…துடி துடிக்க மரண தண்டனை..!! : நிதர்சனம்", "raw_content": "\n3 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற மனித மிருகம்…துடி துடிக்க மரண தண்டனை..\nஏமன் நாட்டில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிரடி தண��டனை வழங்கப்பட்டுள்ளது.\nகுழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 41 வயதான Muhammad al-Maghrab, ஏமன் தலைநகர் சானாவில் முக்கிய சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைக்கப்பட்டு பொலிசாரால் ஏகே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஇதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். ஏமனில் அனைத்து சட்டங்களின் மூலதனமாக ஷரியா சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மரண தண்டனை அந்நாட்டு ஊடகங்களில் தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பலர் செல் போனில் பதிவு செய்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகறுப்பு வெள்ளை எனும் திரில்லர் குறும்படம்\nசர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் உற்சாகம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஉள்ளாடை அணியாமல் வந்து அசிங்கப்பட்ட நடிகை காஜல் அகர்வால்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nவைரலாகும் சஞ்சனாவின் நிர்வாண வீடியோ \n5 பேர் சேர்ந்து இந்த பெண்ணை செய்த பாலியல் கொடுமை \nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்\nநைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல் 31 பேர் பலி\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/06/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/60630/", "date_download": "2018-06-18T08:06:26Z", "digest": "sha1:YW75ZHHHAPL7UAMDPJK75F2AHYHB6Y55", "length": 7576, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "பாலிவுட் கவர்ச்சி நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் காதல்!இது காதலா ? கே.எல்.ராகுல் விளக்கம் | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome Sports Ipl பாலிவுட் கவர்ச்சி நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் காதல்இது காதலா \nபாலிவுட் கவர்ச்சி நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் காதல்இது காதலா \nபாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா அது அவ்வளவு கடினமா\nஇது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா அது அவ்வளவு கடினமானதா எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் இருவரும் ஒரே நகரைச் சேர்ந்தவர்கள்.\nஅவரது துறையில் அவரது முன்னேற்றம் அபாரமானது. நான் கிரிக்கெட் வீரராகவும் அவர் பாலிவுட் நடிகையாகவும் இருக்கும் போதே இருவருக்கும் அறிமுகம் உண்டு. ஏதோ நானும் அவரும் மட்டும் தனியாக எங்கும் செல்லவில்லை. இன்னும் 3-4 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். நண்பர்களுடன் செல்வது பிடித்தமானது, ஆனால் வேறு எதுவும் கிடையாது.\nஅப்படி எனக்கு ஏதாவது உறவு முறை இருந்தால் அதனை நான் அனைவருக்கும் தெரியப்படுத்தி விட்டே பழகுவேன். இதில் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை” என்றார்.\nமும்பையில் உள்ள உணவு விடுதியில் ராகுலும் நித்தியும் இருந்ததை பலரும் கண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nரொனால்டோவுடன் புகைப்படம் எடுக்க முடியாததால் ஆழத்தொடங்கிய சிறுவன்\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவியை தூக்கி எரிந்த ஜெயவர்தனே, முரளிதரன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bulgarian-govt-canceled-the-death-sentence-the-cow-322304.html", "date_download": "2018-06-18T08:01:44Z", "digest": "sha1:7WO7DWD7LFLDHMFXAUDIS2DEGQIOKOEF", "length": 12792, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு 'பென்கா'! | Bulgarian govt canceled the death sentence of the cow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்��வும்.\n» உலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு பென்கா\nஉலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு பென்கா\n1300 மது கடைகளை மூட கோரிய வழக்கு தள்ளுபடி\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை\nஇந்தூரில் பயங்கரம்... 4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு\nவலுக்கட்டாயமாக உறவு வைத்த கணவர்.. கத்தியால் குத்தி கொன்ற மனைவிக்கு மரண தண்டனை\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு\n'ஜாக் தி ரிப்பர்' பாணியில் 11 பெண்களைக் கொன்ற சீரியல் கொலையாளி.. மரண தண்டனை அளித்தது சீன நீதிமன்றம்\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை-வீடியோ\nபல்கேரியா: ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஐரோப்பாவில் உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மஸாராசிவோ கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.\nஇவர் ஏராளமான பசுக்களையும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மந்தையில் பென்கா என்ற கர்ப்பிணி பசுவும் உள்ளது.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்தது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு என்பதால் பசு எல்லைத்தாண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் எல்லைத் தாண்டிய கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதித்தனர். இந்நிலையில் எல்லை தாண்டிய காரணத்துக்காக பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபென்காவிற்கு பிரசவ காலம் நெருங்கியதால் அது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு பல்வேறு த���ப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.\nகர்ப்பிணியான பென்காவின் நிலையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வந்தது.\n30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு பென்காவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல்கேரிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு கர்ப்பிணி பசுவின் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ndeath sentence cow border மரண தண்டனை ரத்து பசு எல்லை\nஇது நிஜ ஜெயில் மாதிரியே இல்லையே.. போகிற போக்கில் \"குத்து\" விட்ட பிக் பாஸ் கமல்\nதலித்துகள் குடியிருப்பு அருகே பள்ளிக்கூடம் கட்டுவதா மாணவர்களை அனுப்ப முடியாது-ஆதிக்க ஜாதியினர் அடம்\nபுலியை முறத்தால் துரத்திய பரம்பரையாச்சே.. பாம்பை துடைப்பத்தால் விரட்டிய புதுவைப் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42467", "date_download": "2018-06-18T07:20:44Z", "digest": "sha1:KKWLXCUF3ADNQNIUWUVIG6ROYZBLJEHC", "length": 16338, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை- கடிதங்கள்", "raw_content": "\n« தருண் தேஜ்பால்களும் பெண்களும்\nகவிமனம் என்பது கவிஞனின் அளவு கவிதை வாசகனின் உள்ளும் செயல்படுகிறது என்றே தோன்றும். வரலாற்றின் பக்கங்கள் நெடுக்க யாரோ ஒரு கவிதை வாசகன் அதில் எழுதப்படாத சொற்களுக்கு சாட்சியாக நின்று வந்திருக்கிறான், அவனிடம் அதை கடத்த சொற்கள் இல்லாவிட்டாலும் உணர சொற்கள் இருக்கின்றன. ஷெல்லியின் ஓட்டைப் படகிலேறி புயல் நோக்கி பயணித்த ஒருவனின் கதையாகவே முதன்மையாக தோன்றியது. தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது உயிர்கள் மடிந்து கிடக்கையில் தாங்கள் காப்பாற்ற முடியாத ஒரு குரலின் கெஞ்சலை கடந்து போராளிகள் தேவதைகளின் வழி நடக்க வாசகனோ அது சாத்தானின் குரல் என்று அறிந்தும் நரகத்தில் வாழவே தயாராக இருக்கிறான். இப்புதினம் நிறைய கடந்து சென்ற மாந்தர்களில் andrewவைதான் மனம் அவ்வளவு நெருக்கமாக உணர்கிறது ஏனோ தெரியவில்லை ஏய்டனைவிட, காத்தவராயானை விட அவனை அவ்வளவு நேசிக்கிறேன். கொள்கைகளில், தர்க்கங்களில் பெரும் நம்பிக்கை உடைய பல நண்பர்களின் செயல்களை காத்தவராயன் மூலமா�� புதிதாகவே புரிந்துகொண்டேன் என்று சொல்லலாம், அதற்காக தங்களுக்கு நன்றி ஜெ. மற்றவற்றை பற்றி இன்னமும் ஒருமுறை படித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்\nஆண்ட்ரூவைத்தான் நாம் ஆதர்சமாகக் கொள்ள முடியும். அவர்கள் வழியாகவே அறம் வாழ்கிறது. ஆனால் அவர்களைப்போன்ற மாமனிதர்கள் எப்போதாவது வருகிறார்கள். சாமானியர்கள் ஏய்டன்போல நிரந்தரமாக ஊசலாடிக்கொண்டிருக்கிறார்கள் இல்லையா\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு ,\nவெள்ளை யானை படித்தாகிவிட்டது .அளந்து அளந்து , திருத்தி திருத்தி எழுதப்பட்ட சொற்கள் .\nஎய்டனின் , மூன்று முறை திருத்தப்பட்ட தகவலறிக்கை போல.\nஎய்டனின் தருக்கங்கள் ஒவுவொன்றிற்கும் , அதை விட வீரியமாய் துணை பாத்திரங்கள் (காத்தவராயன் , கருப்பன்,) மறு மொழி ஆற்றுகின்றனர் . 360 டிகிரி பார்வையை எய்டனுகும் வாசகனுக்கும் அளிக்கின்றன .\nசெங்கல்பட்டு வர்ணனைகள் , காட்சியை மட்டும் விவரித்து இருந்தால் இத்துணை வீரியம் வந்திருக்குமா என்று தெரியவில்லை , மாறாக எய்டனின் மனது மனித குமாரனிடமும், ஷெல்லி யிடமும் மன்றாடுகிறது , உள்ளம் உடைத்து அழும் தருணங்களில் எல்லாம் விசுவாசத்தையும் , வார்த்தைகளையும் போட்டு அப்பிக்கொள்கிறது .\nஇது ஆசிரியரின் , வாசகனின் தவிப்பு . இதை ரத்தமும் சதையுமாய் முதல் முறை , எழுதும் பொழுது கண்டிப்பாய் கடவுளின் மிக அருகாமையில் இருந்து இருப்பீர்கள் .\nஇன்று மனித அறம், உலகமயமாக்கப்பட்டு விட்டது . கிட்டதட்ட இதே நிகழ்வுகள் , மிக சமீபத்தில் , நம் அருகாமையில் , நம் ஈழ மக்களுக்கு நடந்தது . மிக சொற்பமாய் , மிக மொண்ணையாய் , மிக தாமதமாய் நமக்கு அற சீற்றம் உண்டானது. வாய்க்கரிசி அரசியலை வேடிக்கை பார்த்தே நமக்கு பழக்க பட்டு விட்டது .\nஎந்தக்காலத்திலும் வாழ்க்கைக்கான போட்டியே வரலாற்றைத்தீர்மானித்திருக்கிறது. ஒரு சகமனிதனின் மரணம்கூட நல்லவேளை நான் உயிருடனிருக்கிறேன் என்ற நிம்மதியையே மனிதனிடம் உருவாக்குகிறது. அதை வென்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அறம் என்பதற்காகவே இலக்கியமும் கலையும் ஆன்மீகமும் நிரந்தரமாகப் போரிடுகின்றன என்று நான் நினைக்கிறேன்\n1876-78 பஞ்சம் பற்றி ஒரு ஆங்கிலேய மனித நேயர் எழுத்தாளர் எழுதிய இந்த நூல் முழுமையாக ஆன்லைனில் உள்ளது :\nஅவரை பற்றிய விக்கி சுட்டி :\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி\nவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nபத்மஸ்ரீ - இறுதியாகச் சில சொற்கள்\nவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 70\nஇன்றைய அரசியலில் ஒரு கனவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2012/06/21/242-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-18T07:59:55Z", "digest": "sha1:3CWQDGZERC73SEV3VYWOGR27SNYTERJB", "length": 20177, "nlines": 344, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "241. புத்தம் புத�� உலகம் வேண்டும். | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n241. புத்தம் புது உலகம் வேண்டும்.\n21 ஜூன் 2012 23 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nபுத்தம் புது உலகம் வேண்டும்.\nபுத்தம் புது உலகம் வேண்டும்.\nநித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்\nசித்தம் குளம்பிய பல மனிதருக்கு\nஉத்தம வாழ்வு சுகப்பட வேண்டும்.\nபகைவன் நண்பனின்றிப் பகலவன் ஒளிர்வதாய்,\nபாகுபாடு இன்றிப் பால்நிலா காய்வதாய்,\nபிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.\nசுயநல நோக்குகள் மறைய வேண்டும்.\nபங்கமுடை பாழான மனித நோக்கு\nசிங்கம் சிறு மிருக நோக்கு\nஎங்கும் இல்லா மனிதம் வேண்டும்.\nஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டும்.\nபகட்டு கௌரவம், போலி வாழ்வை\nதிகட்டாது அணைக்கும் பொய்யான சென்மங்கள்\nதிருவுளம் மாறப் பாதைகள் பல\nபணத் தீயில் குளிர் காயும்\nமனம் மதிக்கா மனித உயிரைக்\nகனம் பண்ணா தொதுக்க வேண்டும்.\nபிணமாகப் பிறர் மதிக்க வேண்டும்.\nதிருமணம் தென்றலாய்த் தழுவிட வேண்டும்.\nஒருமனதாக நீர் விட வேண்டும்.\nமறுமண சுகந்தம் நுகரா மாதரும்\nமறுபடி யொருமுறை நினைத்திட வேண்டும்.\nமனமகிழ் வாழ்வை மனம் மாறி உலகில்\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(12-2-2002ல: ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் கவிதை பாடுவோம் நிகழ்வில் ஒலி பரப்பானது.)\nPrevious 29. உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது Next 31. கவிதை பாருங்கள்.\n23 பின்னூட்டங்கள் (+add yours\n//பகைவன் நண்பனின்றிப் பகலவன் ஒளிர்வதாய்,\nபாகுபாடு இன்றிப் பால்நிலா காய்வதாய்,\nபிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.\nசுயநல நோக்குகள் மறைய வேண்டும்.//\nமிக நன்றியும், மிக மகிழ்வும் வெங்கட் சகோதரா தங்கள் ரசனையான கருத்திடலிற்கு.\n// ஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டும்//\nஅந்த நாள் வர அனைவரும் பிரார்த்திப்போம். நல்ல கருத்தோடு கூடிய கவிதை.\nமிகுந்த மகிழ்வும் நன்றியும் திரு. நடனசபாபதி அவர்களே தங்கள் இனிய பின்னூட்டத்திற்கு.\n முடிவில் உள்ள இரண்டு படங்களும் அருமையோ அருமை \nமிக் நன்றியும் மகிழ்வும் சகோதரா தங்கள் கருத்திடலிற்கு.\n“புத்தம் புது உலகம் வேண்டும்.\nநித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்\nபிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.\nசுயநல நோக்குகள் மறைய வேண்டும்.\nஎங்கும் இல்லா மனிதம் வேண்டும்.\nஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டு���்.”\nபுத்தம் புது உலகம் வேண்டும். அதில்\nநித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்.\nசகோதரா தங்கள் நீண்ட கருத்திற்கு மனமார்ந்த நன்றியும் மிக மகிழ்வும்.\nஎல்லாம் வல்ல இறைவன் ஆசி நிறையட்டும்\nதிருமணம் தென்றலாய்த் தழுவிட வேண்டும்.\nஒருமனதாக நீர் விட வேண்டும்ஃஃஃஃ\nஆக்கபூர்வமான சிந்தனைகள்..கூடவே புரட்சியும்..வாழ்த்துக்கள் சொந்தமே\n மிக நல்லது புரட்சிக் கருத்து பிடிக்குதா பலருக்குப் பிடிக்காது அதே குட்டையில் ஊறிடவே பிடிக்கும். சொன்னாலே கோபப் பட்டு எம்மைத் தப்பாகப் பார்ப்பார்கள்.\nஉமது கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி.\nஆஹா..என்ன அற்புதமான சிந்தனை.உங்கள் கற்பனை ஈடேறினால் எவ்வளவு நலவாக இருக்கும்\nதங்கள் வரவிற்கு – கருத்திற்கு மிக மிக நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி.\nமிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு.\nமிக்க நன்றி ரெவெரி தங்கள் இனிய கவிக்கும், வாழ்த்திற்கும். தெய்வக்கிருபை கிட்டட்டும்.\n//மறுமண சுகந்தம் நுகரா மாதரும்\nமறுபடி யொருமுறை நினைத்திட வேண்டும்.\nமனமகிழ் வாழ்வை மனம் மாறி உலகில்\nவேதா, உண்மையிலேயே இதற்காகவே புத்தம் புது உலகு வேண்டும்….அருமையான கவிதை…\nபல புதிய சிந்தனை பலருக்குப் பிடிப்பதில்லை அகில்.\nஆதிகாலக் கொள்கைகளை இறுகப் பிடிக்கிறார்கள் சில விடயங்களில்.\nமறுமண விடயத்தில்…பலர் மாறிவிட நினைப்பதில்லை.\nகாலம் தான் அவர்களை மாற்ற வேண்டும்.\nதங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி.\nஅழகு கவிதை. அழகு தமிழ்.\nமிக்க நன்றி ஐயா தங்கள் கருத்து,வாழ்த்திற்கு.\n கெளரவத்திற்காக வாழும் மனிதன் தனது உண்மைகளை வெளிப்படுத்தாது போலி வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். எடுத்துக்கூறியமை அருமை… அதைவிட புகைப்படங்களும் அருமை…அருமை….\nஇன்னும் ஊர் போலவே படிப்பு, பணம் என்பதில் போலி எண்ணங்களுடன் சிலர் வாழ்கிறார்கள். அதன் தாக்கமே வரிகள் எழுவது.\nமிக்க நன்றியும், மகிழ்வும் சுஜாதா கருத்திற்கு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidarsanam.wordpress.com/2015/09/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-18T07:47:02Z", "digest": "sha1:ZU5Y42ITN34AVCE7QTGO5PJJTQK2LXAL", "length": 8987, "nlines": 92, "source_domain": "nidarsanam.wordpress.com", "title": "செல்போனா உயிரா | நிதர்சனம்", "raw_content": "\nBy ஈரோடு கதிர்வேல் சுப்ரமணியம்\n← வாடகை வீடே போதும்\nகணவனும் மனைவியும் சாலையைக் கடக்க நிற்கிறார்கள்.கணவன் மகளை கையில் பிடித்திருக்கிறார்.மனைவி மகனை கையில் பிடித்திருக்கிறார்.காரணம் , அவர்கள் அவசரப்பட்டு ஓடிவிடுவார்களோ என்ற பயத்தில்.ஒரு கையில் மகனைப் பிடித்துக்கொண்டு மறு கையில் செல் போனில் பேசிக்கொண்டிருக்கிறார் மனைவி. இவர்களுக்குப் பக்கத்தில் பைக்கில் நானும் சாலையைக் கடக்க காத்துக்கொண்டிருக்கின்றேன்.வாகனங்கள் நிற்காமல் சென்றுகொண்டிருக்கின்றன.சில நிமிடங்கள் ஆகலாம்.\nசெல் போனில் பேசியபடியே இருந்த அந்தப் பெண் வாகனங்கள் குறைந்துவிட…்டது சாலையைக் கடக்கலாம் என்ற நினைப்பில் தன் மகனை அழைத்துக்கொண்டு சாலையின் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு வேகமாக ஓடுகிறார்.அவருடைய கவனம் முழுவதும் செல் போனில்.சாலையில் ஒரு இடைவெளி விட்டு தொடர்ந்து வந்த வாகனங்களை பெரிதாக அவர் கவனிக்கவில்லை.\nஅதைக் கவனித்த அந்தப் பெண்ணின் கணவர் “போகாத போகாத” என்று சத்தம் போடுகிறார்.அதுவும் மனைவியின் காதில் விழவில்லை.அந்தப் பெண்ணின் நல்ல நேரம் கொஞ்சம் வேகமாக வந்த கார்க்காரர் அதே வேகத்தில் பிரேக் போட்டதால் தப்பித்தார்.இல்லை என்றால் அவரோடு சேர்த்து அவர்களுடைய குழந்தைக்கும் மிகப்பெரிய ஆபத்து நிச்சயம் நடந்திருக்கும்.\nகார்க்காரர் வேகமாக பிரேக் போட்டு அவர்கள் இருவரையும் காப்பாற்றி விட்டார் என்றாலும் பின்னால் வந்த மற்றொரு கார் இவர் போட்ட பிரேக்கில் கட்டுப்படுத்த முடியாமல் இவருடைய காரில் மோதி டமார் என்ற சத்தம் ���ேட்ட பிறகுதான் அந்தப் பெண் திரும்பிப்பார்க்கிறார்.\nகணவன் வேகமாக ஓடி மனைவியை திட்டுகிறார்.இரண்டு உயிரைக் காப்பாற்றிய கார்க்காரருக்கு எவ்வளவு தண்டச்செலவு என்று தெரியவில்லை.பெங்களூரில் இப்படி ஏதாவது வாகன விபத்து நடந்தால் அவர்களை சமரசம் செய்து பணத்தை ஆட்டையைப் போட ஒரு கூட்டமே இருக்கிறது.அதற்குப் பிறகு நடந்த காட்சிகளைக் காண எனக்கு நேரமில்லாததால் சென்றுவிட்டேன்.\nஇதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால் “நம் உயிரை விடவும் மிக முக்கியமானது செல் போன்தான் , செல் போன்தான் , செல் போன்தான்” என்பதே.\nஎப்பொழுதும் சொல்வதைப் போல் “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்” என்று சொல்லிவிடுவது சாலச் சிறந்தது.\n← வாடகை வீடே போதும்\nநீங்க நடத்துங்க ஜீ May 7, 2018\nஇன்றைய குழந்தைகள் May 3, 2018\nஇவனும் அவளும் February 6, 2018\nஉங்கள் சுவர் உங்கள் கையில் November 18, 2017\nஎன் முதல் மாரத்தான் ஓட்டம் October 1, 2017\nஅனிதா கொல்லப்பட்டாள் October 1, 2017\nஅன்ஸர் அலிக்கு நன்றிகள் October 1, 2017\nநன்றி பெங்களூரூ October 1, 2017\nஆட்டம் முடிந்தது February 14, 2017\nஒரு பேனா உடைந்தது February 4, 2017\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmkudi.wordpress.com/2011/06/19/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-18T08:05:41Z", "digest": "sha1:ERHHUEULI4QBMK3DZMODHFBZYFJOVTLE", "length": 5107, "nlines": 68, "source_domain": "tmkudi.wordpress.com", "title": "இன்ஷா அல்லாஹ்…. நமதூரில் பெண்கள் பயான் | திருமங்கலக்குடி இணையதளம்", "raw_content": "\nவளைகுடா வேலைவாய்ப்புத் தளங்கள் (2)\nஇன்ஷா அல்லாஹ்…. நமதூரில் பெண்கள் பயான்\nநமதூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக வருகின்ற 26/06/2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் பெண்கள் பயான் இன்ஷா அல்லாஹ்… குறிச்சிமலையில் நடைபெற இருக்கின்றது.\nஇந்நிகழ்ச்சி சிறப்பாய் நடைபெற துஆ செய்யுங்கள்…..\nFiled under: இஸ்லாம், நமதூர் செய்திகள், TNTJ செய்திகள் |\n« 18-06-2011 அன்று நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம் தினமலர் பேப்பரின் லட்சனம்\nகுறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)\nபுகையை பற்றிய சில உண்மைகள்.\nதிருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொது��்குழு.\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.\nTNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/3d.html", "date_download": "2018-06-18T07:29:28Z", "digest": "sha1:UTNAT35ERTDRZI7JLQ5EOJQUP6RMX7U2", "length": 9807, "nlines": 126, "source_domain": "www.tamilcc.com", "title": "ஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.", "raw_content": "\nHome » Tricks » ஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.\n3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஒன்லைன் மூலம் எளிதாக 3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.\nமுப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல நம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் 3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம் கட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே அதுவும் நேரம் ஒதுக்கி ஒன்லைன் மூலம் 3D படம் வரையத் தொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது.\n3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல் இணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு சற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம் மூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும் பழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் (Pencil) முதல் பெயிண்ட் பிரஷ் (Paint Brush) வரை அத்தனையும் கிடைக்கிறது ஒன்லைன் மூலம் எளிதாக வரைந்து பழகலாம். 3D பற்றி அறிய விரும்பும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங��களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்...\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி...\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்...\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும...\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=41616", "date_download": "2018-06-18T07:58:16Z", "digest": "sha1:3ZFRBPBLGNEZZZWMIKA7NSDTHYKDFLRK", "length": 18931, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » நீர் தேக்கத்தில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு – விசாரணையில் பொலிஸ்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டி��் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nநீர் தேக்கத்தில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு – விசாரணையில் பொலிஸ்\nநீர் தேக்கத்தில் இருந்து இளம் பெண் சடலமாக மீட்பு – விசாரணையில் பொலிஸ்\nஇலங்கை – காசல் நீர்த்தேக்கத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மிதந்த நிலையில்\nகுறித்த சடலத்தை கண்ணுற்ற மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கிநற் அதன் பின்\nசடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபோர் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவம் சிக்கிய ஆதாரங்கள் – சிக்கலில் பிரிட்டன்\nதேர்தல் கண்காணிப்பு பணியில் நாடு முழுவதும் 7000 பேர் பணியில் அமர���வு\nதமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம் – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\n2018இல் கல்வித்துறையில் புரட்சிகர மாற்றங்கள் அதற்கேற்ப தயாராகுங்கள் கிளிநொச்சியில் கல்வி இராஜங்கஅமைச்சர் இராதாகிருஸ்ணன்\nமைத்திரிக்கு உயிர் ஆபத்து உள்ளதாம் – சோதிடர் கூறிய தகவலினால் அதிர்ச்சியில் மைத்திரி\nமனிதரின் உடலுக்குள் இருந்து மீட்க பட்ட 130 தோட்ட குண்டுகள் -அதிர்ந்து போன மருத்துவர்கள் …\nதமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான்\nரஜனியின் மொத்த சொத்து மதிப்பு 3600,கோடி -ஆண்டு வருமானம் 220 கோடி\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் .\nலஞ்ச ,ஊழலை முற்றாக ஒழிக்க வேண்டும் – மைத்தி��ி கூவல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguc-ammu.blogspot.com/2013/02/", "date_download": "2018-06-18T07:14:58Z", "digest": "sha1:H6C2DFTOBIPMFIJBMVLVRW32GO7PVTR2", "length": 11413, "nlines": 243, "source_domain": "raguc-ammu.blogspot.com", "title": "அம்மு கவிதைகள்: February 2013", "raw_content": "\nLabels: காதல், காமம், கீறல், நகம்\nநோய் கொள்ள அணைக்கும் கரங்கள்,\nநான் வெல்ல சிரிக்கும் இதழ்கள்,\nமென் கிள்ளலில் சிவக்கும் சதைகள்,\nஇடை தொட சொருகும் விழிகள்,\nஎனக்கான உன் கவிகளன்றி, வேறென்ன\nஎத்தனை காத்திரமாய் காத்திடல் வேண்டும்\nLabels: காதல், தனிமை, வெறுமை\nLabels: காதல், சோகம், வலி, வார்த்தை\nமனம் கடிந்து சிரம் திருப்பும்,\nஅத்தனை பெண்களிலும் உன்னை தேடுது விழி.\nஎத்தனை தேடினும் எவளிலும் இல்லை \"நீ\".\nநெஞ்சாழத்திலொரு மென் குரல் வேண்டிக்கிடக்கிறது.\nயார் சொல்லி விடிந்ததிந்த இரவு...\nவெயில் பட பிரியுமென்பது சாத்தியமில்லை...\nLabels: உறவு, காமம், கூடல், பிரியம், வெயில்\nஅக்கணமே முடிந்திட வேண்டும் பிணக்கு,\nஎல்லா பிணக்குகளும் கலவி நோக்கி நகர்கிறது.\nகாதல் வார்த்தை சொர்க்கம் தனிமை முத்தம் மௌனமொழி கவிதை நீ பொழுது உறவு கலவி காமம் கூடல் சோகம் தூரம் நினைவு நோய் பிரியம் பிரிவு வலி அன்பு ஆடை இதழ் இரவு உடல் உறக்கம் கடல் கண்ணீர் கதை களைப்பு கவி கீறல் சொல் தருணம் தேநீர் நகம் நாள் நீர் பசலை பயணம் பயம் பரிமானம் பாசம் பாதம் மனம் மருந்து மாற்றம் மொழி வெயில் வெறுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:30:06Z", "digest": "sha1:NHLNZSYQ5E2WPM2ZW676J5T4PFSI2JIC", "length": 10534, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜனாதிபதி பதவியில் நிலைத்திருக்கவேண்டும் என்று நான் பதவிக்கு வரவில்லை - ஜனாதிபதி » Sri Lanka Muslim", "raw_content": "\nஜனாதிபதி பதவியில் நிலைத்திருக்கவேண்டும் என்று நான் பதவிக்கு வரவில்லை – ஜனாதிபதி\nதனது பதவிக் காலம் குறித்து உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் கௌரவத்துடன் ஏற்று ஜனநாயகத்திற்கு தலைசாய்த்து இன்றே பதவி விலகவும் தான் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (12) பிற்பகல் அகுரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nதான் உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கோரியது தனக்கு ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கான வருடங்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்வதற்காகவல்ல. 19வது அரசியலமைப்பு திருத்தத்துடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து சமூகத்தில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்ற காரணத்தினாலாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nதான் ஜனாதிபதிப் பதவியில் நிலைத்திருப்பதற்காக வரவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எனினும் தனது கனவான தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கும் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடன் வாழும், உலகில் அங்கீகரிக்கப்பட்ட தேசமாக இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் அர்ப்பணிப்புடனேயே உள்ளதாக குறிப்பிட்டார்.\nஇம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களை ஆதரித்து ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்புத் தொடரில் மாத்தறை மாவட்டத்தின் முதலாவது சந்திப்பு அக்குரஸ்ஸயில் இன்று இடம்பெற்றது.\nசிறந்த பிரதேச சபை மற்றும் சிறந்த மாகாண சபையினூடாக எதிர்காலத்தில் சிறந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்தி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றவகையில் அப்பதவியில் தொடர்ந்து இருக்கவும் தனக்குப் பின்னர் தனது பிள்ளைகளுக்கு அப்பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் இளம் பிரதிநிதிகளே அந்த தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nதன்னிடம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிடையாது என்றும் தன்னிடம் இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரலேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன் மூலம் மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவதாக அரசாங்கத்திற்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்ட��க்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், யுத்தத்தில் வெற்றிபெற்ற ஒரு நாட்டில் இராணுவத் தலைமையகம் ஒன்று இல்லையென்றும், இராணுவத் தலைமையகம் இருந்த 6 ஏக்கர் காணியை சங்ரில்லா கம்பனிக்கு உறுதியெழுதி வழங்கியவர்கள் தமது அரசாங்கமன்றி முன்னைய அரசாங்கமேயாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தென்மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, முன்னாள் முதலமைச்சர் எச்.ஜீ.சிறிசேன, மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்ர, ஹேமால் குணசேக்கர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nமுரண்பாடுகளை தோற்றுவித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் – மகிந்த ராஜபக்ஸ\nதெருவிளக்குகள் இன்மையால் இரவு நேரங்களில் அவதியுறும் மக்கள்\nதாலிபனுடனான அமைதி உடன்படிக்கையை நீட்டித்தது ஆப்கானிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanseenu.blogspot.com/2013/03/19.html", "date_download": "2018-06-18T07:59:49Z", "digest": "sha1:5GP4BM6GQT2NDK3474LBH2OJUCMQOYEK", "length": 6530, "nlines": 137, "source_domain": "vasanseenu.blogspot.com", "title": "சீனுவாசன் பக்கங்கள்...: வாய்ப்பாடு-19", "raw_content": "இந்த வலைப்பூவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான எனது படைப்புகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி...\nபுதன், 13 மார்ச், 2013\nஇப்போது பத்தொன்பதாம் வாய்ப்பாட்டை பார்க்கப் போகிறோம் ஐயோ… நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு என்று நீங்கள் யாரும் ஓட மாட்டீர்கள் ஐயோ… நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு என்று நீங்கள் யாரும் ஓட மாட்டீர்கள் ஏனென்றால் நீங்களெல்லாம் கணிதப்புலிகளாக மாறிவிட்டீர்களென்று எனக்குத் தெரியும் ஏனென்றால் நீங்களெல்லாம் கணிதப்புலிகளாக மாறிவிட்டீர்களென்று எனக்குத் தெரியும் ஒன்பதாம் வாய்ப்பாட்டை போலவே ஆனால் மடக்கிய விரலின் எண்ணிக்கையுடன் இடப்பக்கமுள்ள விரல்களைக் கூட்டி அதை பத்தால் பெருக்கி பின் வலது புறம் உள்ள விரல்களைக் கூட்ட வேண்டும்\n12 × 19 = 228{(12+10)×10+8} (கட்டை விரலை மட்டும் பத்த���கக் கொள்ளவும்\n20 × 19 = 380{(20+10+8)×10+0} அட உங்க கைவிரல்களை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுது பாத்திங்களா ஒரு முறை ஒரே ஒரு முறை முயற்சித்துத்தான் பாருங்களேன் ஒரு முறை ஒரே ஒரு முறை முயற்சித்துத்தான் பாருங்களேன் மனப்பாடம் செய்யாமல் பத்தொன்பதாம் வாய்ப்பாட்டை உங்களாலும் மிக எளிதாகக் கூற முடியும் மனப்பாடம் செய்யாமல் பத்தொன்பதாம் வாய்ப்பாட்டை உங்களாலும் மிக எளிதாகக் கூற முடியும் விரல்களோடு காத்திருங்கள் விரைவில் வருகிறேன்\nஇடுகையிட்டது சீனுவாசன்.கு நேரம் பிற்பகல் 10:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n14 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 12:05\n14 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/2018/05/30/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/59696/", "date_download": "2018-06-18T08:04:48Z", "digest": "sha1:HWEF2AD5IPXTBKCNVIIDZZIFW6JCJE4T", "length": 7331, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "ட்விட்டரில் டிரெண்டிங்கான #நான்தான்பாரஜினிகாந்த்!இந்திய அளவில் மெகா டிரெண்டிங்! | Dinasuvadu: No.1 Online Tamil News | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Tamil News Website", "raw_content": "\nHome tamilnadu ட்விட்டரில் டிரெண்டிங்கான #நான்தான்பாரஜினிகாந்த்இந்திய அளவில் மெகா டிரெண்டிங்\nஇந்திய அளவில் மெகா டிரெண்டிங்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார். 100 நாட்களுக்கு���் மேலாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது அங்கு சென்றுள்ளதை மையமாக வைத்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.\nமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் நேரில் ஆறுதல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன் என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன்\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்ஆனால் அமைச்சர் பதவி கிடையாதுஆனால் அமைச்சர் பதவி கிடையாது\nகாவிரி விவகாரத்தில் மீண்டும் முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு\nஸ்டெர்லைட்க்கு எதிராக போராடிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத்...\nரஷ்யாவில் விளையாடிய கால்பந்து போட்டியால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmkudi.wordpress.com/2011/01/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-18T08:05:22Z", "digest": "sha1:4VMD2ZQ4Y2QAHUTZ5S4DWBSIXBEGJRR2", "length": 8390, "nlines": 69, "source_domain": "tmkudi.wordpress.com", "title": "முக்கிய அறிவிப்பு:ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ 10 லட்சம் – என்.ஐ.ஏ | திருமங்கலக்குடி இணையதளம்", "raw_content": "\nவளைகுடா வேலைவாய்ப்புத் தளங்கள் (2)\nமுக்கிய அறிவிப்பு:ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ 10 லட்சம் – என்.ஐ.ஏ\nசம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி(NIA) அறிவித்துள்ளது.\nசமீபத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் மூலம் கடந்த 2007ம் ஆண்டு மே18-ல் 68 பேர் பலியாக காரணமான சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஹிந்து பயங்கரவாதிகளின் பங்கு வெட்டவெளிச்சமானது.\nஅச்சமயத்தில் நடைபெற்ற அஜ்மீர், மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் பங்குகொண்ட தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோருக்கும் சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரியவந்தது. ஆகவே தலைமறைவான சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவித்துள்ளது.\nமுன்னதாக சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராம்சந்ர கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் புதுடெல்லியிலுள்ள என்.ஐ.ஏ அலுவலக எண்ணை(1-29947020, 011-29947021) தொடர்பு கொள்ளவும்.\nFiled under: பொதுவான செய்திகள் |\n« இலவசமாக உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி பாபர் மஸ்ஜித் தீர்ப்பு சரியா பாபர் மஸ்ஜித் தீர்ப்பு சரியா – உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் நேரடி கேள்வி – மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கம் – உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் நேரடி கேள்வி – மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கம்\nகுறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)\nபுகையை பற்றிய சில உண்மைகள்.\nதிருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு.\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.\nTNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmkudi.wordpress.com/2011/03/31/saudi-arabia-interview-in-india-01st-week-of-april-2011-chennai/", "date_download": "2018-06-18T08:02:17Z", "digest": "sha1:2VEGTFJD2JMYNWQ6NELDSIOB7EREN4KZ", "length": 6939, "nlines": 80, "source_domain": "tmkudi.wordpress.com", "title": "Saudi Arabia INTERVIEW IN INDIA 01st Week of April 2011 (chennai) | திருமங்கலக்குடி இணையதளம்", "raw_content": "\nவளைகுடா வேலைவாய்ப்புத் தளங்கள் (2)\nFiled under: கல்வி, பயனுள்ள தகவல்கள் |\n« ஜுபைல் இஸ்லாமிய மாநாடு – அழைப்பிதழ் (நாள்: 01-04-2011) வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான வழிமுறை »\nகுறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)\nபுகையை பற்றிய சில உண்மைகள்.\nதிருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு.\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.\nTNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=30925", "date_download": "2018-06-18T07:48:57Z", "digest": "sha1:BFKBCCOVE3TWH64AHK2KASCIRTOAUTA4", "length": 18490, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » குயீனுக்கா 4 பிரபல நடிகைகள் பிரான்சில் முகாம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகுயீனுக்கா 4 பிரபல நடிகைகள் பிரான்சில் முகாம்\nகுயீனுக்கா 4 பிரபல நடிகைகள் பிரான்சில் முகாம்\nஇந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. இது தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் தயாராகிறது.\nஇந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வேடத்தில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தெலுங்கில் தமன்னா மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் ஆகியோர் அந்த வேடத்தில் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக 4 மொழிகளில் நடிக்கும் நடிகைகளும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். இங்கு இவர்கள் 4 பேருக்குமான படப்பிடிப்பு தனித்தனியாக நடக்கிறது. இதில் தமிழ், கன்னட மொழி படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.\nகாஜல், தமன்னா, பருல்யாதவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் பிரான்ஸ் சென்றுள்ள படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 4 பேரும் கையில் மருதாணியில் வரைந்த விதம் விதமான சித்திரங்களுடன் போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து\nவிஜய்யுடன் டூயட் பாட ஆசை: ஐஸ்வர்யா லட்சுமி\nபட வாய்ப்புகள் குறைந்து விட்டது -தமன்னா, ஹன்சிகா அழுகை\nஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் மனோபாலா ஆதரவு\nதெலுங்கிலும் வசூல் மழை பொழியும் ரெமோ-மகிழ்வில் சிவா\nஇளையராஜா இசையில் சூப்பர் சிங்கர்’ பிரியங்காவுடன் சேர்ந்து பாடிய ஜி.வி.பிரகாஷ்\n10 நாளில் அடுத்த கட்டத்திற்கு தயாராகும் சிவகார்த்திகேயன்\nபடப்பிடிப்பில் ரஜனிக்கு காலில் காயம் – கொதிக்கும் ரசிகர்கள்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« 15 குழந்தைகள் உயிரை காப்பாற்றிய சமந்தா\nவிவாகரத்து: அதிக பாதிப்பு ஆண்களுக்கா பெண்களுக்கா\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்���ும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148275", "date_download": "2018-06-18T07:13:37Z", "digest": "sha1:6VXW2CNA5YTKWIHDYCKOKN2QFRPLKDYL", "length": 14176, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ..: முழுமையான விபரம்..!! (படங்கள்) | Nadunadapu.com", "raw_content": "\nஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nசாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும் -எஸ். கனகரத்தினம் (கட்டுரை)\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nதமிழரை ஒடுக்குவதற்கான இராஜதந்திரமா நல்லிணக்கம்\n“முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்” மீண்டும் முருங்கையில் ஏறிய வேதாளம்… -கே. சஞ்சயன் (கட்டுரை)\nயாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ..: முழுமையான விபரம்..\nவடவரணி கண்ணகை அம்மனிடம் நேரில் சென்று தரிசனம் பெற்றோம் உண்மை நிலை உய்த்துணர்ந்தோம்\nவடவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்றோம்.\nஅங்கு அ��்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தால் தேர் இழுக்கப்பட்ட விடயம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறியும் நோக்கத்துடன் எமது பயணம் அமைந்திருந்தது.\nஅப்பிரதேச மக்களுடனும், இளைஞர்களுடனும் உரையாடி விடயங்களைக் கேட்டறிந்தோம். அந்த ஆலய நிர்வாகத்தில் உள்ள சிலரின் எதேட்சாதிகாரப் போக்கினாலேயே ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றமை உணரப்பட்டுள்ளது. நிர்வாகம் கூறியமை போன்று தேர் இழுத்தால் மண்ணில் புதையும் என்பது முற்றிலும் பொய்.\nஇந்த வருடம்தான் (2018) புதிய தேர் செய்யப்பட்டது. 8 ஆம் திருவிழா அன்று தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. அன்று பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. மண்ணில் புதையவில்லை.\nஎனினும், தேர்த்திருவிழா அன்று நிர்வாகத்தில் உள்ள சிலர் அங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பக்தர்களை ஓரம்கட்டுவதற்காக ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டுவந்து தேர் இழுத்திருக்கின்றனர்.\nமருத நிலத்தில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருக்கின்ற அந்த ஆலயம் அப்பிரதேச மக்களுக்கு இறைவனால் அருளப்பட்ட கொடை.\nஅந்தக் கொடையை அவர்கள் அனைவரும் இணைந்து பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.\nPrevious articleசின்ன வயசுல ரஜினி வெறியன்; 19 வயசுல அவர் பட இசையமைப்பாளர்\nNext article`பெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்: மீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்\nஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்- (வீடியோ)\nசுவிஸர்லாந்தில் கௌஷிகாவின் இறப்புக்கு தீர்வு கிடைக்குமா\nஇளசுகளை மயக்கும் பஞ்சாபி பெண்ணின் கலக்கல் பெல்லி டான்ஸ்…வீடியோ\nஅமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு\nஎனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்\nயாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட உணவில் நஞ்சு கலந்த புலிகள்\nவன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய கொடியேற்றத்திருவிழா\nகுலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguc-ammu.blogspot.com/2014/02/", "date_download": "2018-06-18T07:14:13Z", "digest": "sha1:CTL3YSOUW3F4TE3I4ZEPLGLRHUUCA7OD", "length": 7164, "nlines": 198, "source_domain": "raguc-ammu.blogspot.com", "title": "அம்மு கவிதைகள்: February 2014", "raw_content": "\nகாதல் வார்த்தை சொர்க்கம் தனிமை முத்தம் மௌனமொழி கவிதை நீ பொழுது உறவு கலவி காமம் கூடல் சோகம் தூரம் நினைவு நோய் பிரியம் பிரிவு வலி அன்பு ஆடை இதழ் இரவு உடல் உறக்கம் கடல் கண்ணீர் கதை களைப்பு கவி கீறல் சொல் தருணம் தேநீர் நகம் நாள் நீர் பசலை பயணம் பயம் பரிமானம் பாசம் பாதம் மனம் மருந்து மாற்றம் மொழி வெயில் வெறுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/824/periya-puranam-thillai-vaz-anthanar-charukkam-iyarpakai-nayanar-puranam", "date_download": "2018-06-18T07:58:02Z", "digest": "sha1:7DB4NR43BBAWXU5DP36WFDNYMO4D6GW4", "length": 48357, "nlines": 368, "source_domain": "shaivam.org", "title": "Thiruneelakanta nayanar Puranam - திருநீலகண்ட நாயனார் புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - திருத்தொண்டர் புராணம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன��னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n2.3 இயற்பகை நாயனார் புராணம்\n404 சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்\nமன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப்\nபொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர்\nநன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம் 2.3.1\n405 அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்\nசெக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார்\nமிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே\nஇக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார் 2.3.2\n406 ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்\nநீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து\nமாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த\nபேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில் 2.3.3\n407 ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்\nநாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம்\nதூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்\nமாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் 2.3.4\n408 வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுத\nஎந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்\nசிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து\nமுந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார் 2.3.5\n409 என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர்\nகொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டே\nஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி\nஇன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் 2.3.6\n410 என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்\nஅன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன\nமன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே\nசொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார் 2.3.7\n411 இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக்\nகதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை\nவிதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன\nமது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் 2.3.8\n412 இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாதர் நீர் உரைத்தது\nஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று\nதன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க\nசென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் 2.3.9\n413 மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே\nயாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி\nசாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக்\nகாதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் 2.3.10\n414 என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல்\nஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய\nநின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப்\nபொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி 2.3.11\n415 வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க\nஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே\nதோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரை\nநீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் 2.3.12\n416 மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்\nஇனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்\nபுனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று\nதுனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் 2.3.13\n417 வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க\nகாலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப்\nபாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்வம் பொங்க\nமால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார் 2.3.14\n418 வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்\nகழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில்\nஅழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப்\nபழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் 2.3.15\n419 . மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்\nஇறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன\nஅறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம்\nதறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று 2.3.16\n420 பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்\nபரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரை\nஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல்\nஎரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் 2.3.17\n நீ என் செய்தாயால் இத்திறம் இயம்பு கின்றாய்\nநாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று\nபாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ\nகூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் 2.3.18\n422 மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த\nசெற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி\nமுற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு\nநற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர் 2.3.19\n423 நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும்\nசார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம்\nஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி\nஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் அன்றே. 2.3.20\n424 சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி\nவன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து\nதுன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து\nவென்றடு புலியேறென்ன அமர் விளையாட்டில் மிக்கார் 2.3.21\n425 மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்\nவேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில்\nஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக்\nகாண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் 2.3.22\n426 சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்\nவிரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும்\nஎரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித்\nதிரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் 2.3.23\n427 மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்\nஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்\nஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்\nநீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார் 2.3.24\n428 திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் ச��றுத்து முன்பு\nவரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி\nஅருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்\nபொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் 2.3.25\n429 இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை\nபொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்\nஅருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித்\nதிரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே 2.3.26\n430 தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர\nஅவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று\nபுவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி\nஇவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் 2.3.27\n431 செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக\nமை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்\nபொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று\nமெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான் 2.3.28\n432 இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்\nஅயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்\nசெயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்\nமயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் 2.3.29\n433 அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்\nபிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின்\nஇழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக்\nகுழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் 2.3.30\n434 சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்\nபொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்ன\nதன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்\nநின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார் 2.3.31\n435 சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி\nவல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி\nஎல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி\nதில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன 2.3.32\n436 விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை\nஎண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு\nபண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்\nநண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று 2.3.33\n437 திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தோற்றம்\nமருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க\nபெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப்\nபொரு விடைப் பாகர் ம��்னும் பொற் பொது அதனுள் புக்கார் 2.3.34\n438 வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப\nஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்\nஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்\nஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் 2.3.35\n439 இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே\nதுன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி\nஅன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடும்\nமன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன் 2.3.36\nபெரிய புராணம் முதற் காண்டம் - திருமலைச் சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம்\nபெரிய புராணம் -முதற் காண்டம் - மும்மையால் உலகாண்ட சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம்\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-1\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-2\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வெள்ளானைச் சருக்கம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - பாயிரம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருமலைச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திரு நாட்டுச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருக்கூட்டச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - தடுத்து ஆட்கொண்ட புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - திருநீலகண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - அமர்நீதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - குங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - அரிவாட்டாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - முருக நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - உருத்திர பசுபதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - சண்டேசுர நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - குலச்சிறை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - காரைக்கால் அம்மையார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - அப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநீலநக்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - தண்டியடிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - மூர்க்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - சோமாசிமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சாக்கிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறப்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறுத்தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கணநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கூற்றுவ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர��� சருக்கம் - பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - புகழ்ச்சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் நரசிங்க முனையரைய நாயனார் புராணம் - நரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - அதிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிக்கம்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - சத்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - கணம்புல்ல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - காரிநாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - வாயிலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கறைக் கண்டன் சருக்கம் - முனையடுவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கழற்சிங்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - இடங்கழி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - செருத்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கோட்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தராய்ப் பணிவார் புராணம்\nதிருத்தொண்டர் புரா���ம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பரமனையே பாடுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - திருவாரூர் பிறந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முழுநீறு பூசிய முனிவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - பூசலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - நேச நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - சடைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - இசை ஞானியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வெள்ளானைச் சருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974117", "date_download": "2018-06-18T07:21:39Z", "digest": "sha1:7N3LXLPKPKKN5LM44MVTFRMNB4A5VSKG", "length": 15453, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் புகார் செய்ய குழு அமைக்க உத்தரவு| Dinamalar", "raw_content": "\nபாலியல் புகார் செய்ய குழு அமைக்க உத்தரவு\nமதுரை: ஆசிரியைகள் பாலியல் ரீதியான தொந்தரவால் பாதிக்கப்பட்டால், புகாருக்கு தீர்வு காண உள் விசாரணைக் குழுவை அமைக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஒரு பள்ளி ஆசிரியை, 'தலைமை ஆசிரியர் இரட்டை அர்த்த வசனம் பேசி தொந்தரவு செய்தார்' என போலீஸ், மாநில மகளிர் ஆண��யத்தில் புகார் செய்தார். கல்வித் துறை விசாரிக்க, மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.இதையடுத்து, ஆசிரியை, 'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, புகார் குழு அமைத்து விசாரித்து, தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு:பணிபுரியும் பெண்களுக்கு எதிரான, பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுக்கும் மற்றும் தீர்வு காணும் சட்டப்படி, உள் விசாரணை குழுவை அரசுஅமைக்க வேண்டும். மனுதாரரின் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும்.இதுகுறித்த சுற்றறிக்கையை, பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்க கல்வித்துறை இயக்குனர் கீழ்நிலையில் உள்ள அலுவலர்களுக்கு, ஆறு வாரங்களில் அனுப்ப வேண்டும். மனுதாரர் மற்றும் தலைமை ஆசிரியரை இடமாறுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅடுத்தவர் வீட்டில் ஸ்டிரைக் செய்வீர்களா\nசெல்லத்துரை நியமன ரத்தை எதிர்த்து மேல்முறையீடு ஜூன் 18,2018\nமதுக்கடைகள் திறப்பை எதிர்த்த மனு தள்ளுபடி ஜூன் 18,2018\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ ... ஜூன் 18,2018 5\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/development/01/158132?ref=media-feed", "date_download": "2018-06-18T07:30:31Z", "digest": "sha1:R67NKQQJUSB3Y5JLIRWFFN2SEFNZ7CEB", "length": 7861, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "காத்தான்குடியில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி திட்டங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகாத்தான்குடியில் 100 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி திட்டங்கள்\nமட்டக்களப்பு - காத்தான்குடியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.\nகாத்தான்க���டியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\n100 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தி திட்டங்கள் காத்தான்குடியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உட்பட பலர் பங்குபற்றவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது பல்வேறு வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், பாடசாலை கட்டடங்கள் உட்பட பல்வேறு கட்டட பணிகளும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/158226?ref=archive-feed", "date_download": "2018-06-18T07:42:33Z", "digest": "sha1:LTBTFWHO6YS52ZMX6WZLWUQIUJI3PCZY", "length": 7117, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "அவசரமாக ஒன்று கூடிய சுதந்திரக்கட்சியினர்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅவசரமாக ஒன்று கூடிய சுதந்திரக்கட்சியினர்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறுகிறது.\nஇந்த சந்திப்பு ஜனாதிபதியின் இல்லத்தில் இன்றைய தினம்(12) இரவு 8 மணியளவில் ஆரம்பமானது.\nஇதன்போது, நடைமுறை அரசியல் நடப்புக்கள் தொடர்பாக பேசப்ப��ுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதேவேளை, பிரதியமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட அருந்திக்க பெர்ணான்டோவும் இன்றைய சந்திப்பில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/11/tnpsc-current-affairs-quiz-tamil-176.html", "date_download": "2018-06-18T07:38:57Z", "digest": "sha1:5VZ76VELNLOGL6GN3D2TY6ES2VECQM26", "length": 6071, "nlines": 115, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz No. 176 in Tamil - October 2017 - Test Yourself", "raw_content": "\nதென்கிழக்கு ஆசியப் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு (ASEAN Defence Ministers’ Meeting 2017) பிலிப்பின்ஸ் நாட்டின் \"பம்பாங்கா\" நகரில் எந்த நாட்களில் நடைபெற்றது\nசமீபத்தில் ஜப்பான் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்க பட்டுள்ளவர் யார்\nஉலகின் \"முதல் 3D பிரிண்ட் தொழில்நுட்ப பாலம்\" எந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது\n2017 அக்டோபர் 25 அன்று இந்திய-அமெரிக்க வர்த்தக மாநாடு 2017 எந்த நகரில் நடைபெற்றது\nகுஜராத்தில் எந்த இரு நகரங்களிடையே முதற்கட்ட \"ரோ ரோ\" படகு சேவையை 22.10.207 அன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்\nஇந்தியாவின் முதல் \"ரோ ரோ\" படகு சேவை, குஜராத்தின் கோகா-தாஹெச் நகரங்களுக்கிடையே 31 கி.மீ. தூரத்திற்கு எந்த வளைகுடாவில் துவக்கிவைக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் உள்ள நீர்வழித்தடங்களின் அளவு எவ்வளவு\nகாஷ்மீர் பேச்சுவார்த்தை சிறப்பு அதிகாரியாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்\nCBI அமைப்பின் சிறப்பு இயக்குநராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்\nசமீபத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் (NRCB) ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மாநிலம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2015/06/29/18-63%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-06-18T07:51:31Z", "digest": "sha1:MHCGSOKGZEDN57RVUUUEGX7HHR7AR3L7", "length": 12723, "nlines": 256, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "18. 63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள் | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n18. 63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்\n29 ஜூன் 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (அஞ்சலிப் பா )\nஇலங்கை கொழும்பில் அமரரான என் தங்கையின் பிறந்த நாள் பிரார்த்தனையில் இங்கிருந்து நானும்…29-6-2015 ல்….\n63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்\nPrevious 65. இரட்டைவால் குருவி Next 385. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்\n10 பின்னூட்டங்கள் (+add yours\nஎன்றும் ஆசிகள் உண்டு சகோதரி…\nதிரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.\nஆம் சகோதரா அவரது பதிவு முழுவதற்கும் இந்தத் தடவை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmkudi.wordpress.com/2010/05/05/google%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-06-18T08:05:16Z", "digest": "sha1:FWP563A2NFRN52QOBOZW3CD4QG6WCNZC", "length": 5518, "nlines": 75, "source_domain": "tmkudi.wordpress.com", "title": "Googleன் இலவச தொலைபேசி வழி தேடல். | திருமங்கலக்குடி இணையதளம்", "raw_content": "\nவளைகுடா வேலைவாய்ப்புத் தளங்கள் (2)\nGoogleன் இலவச தொலைபேசி வழி தேடல்.\nநீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் மொபைலில் உங்களுக்கு தேவையான தகவல்களை தேடிப்பெறலாம்.\nஎன்ற Toll Free எண்ணிற்கு கால் செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை கூறவும் உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.உதாரணமாக உங்களுக்கு Cricket score தெரியவேண்டும் என்றால் Cricket என்று கூறவும்.உடனே அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு SMSஆக அனுப்பிவைக்கும்.\nFiled under: மொபைல் டிப்ஸ் |\n« வித்தியாசமான ஆங்கில டிக்ஸ்னரி மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி »\nகுறிச்சிமலை திருமங்கலக்குடி ரியாத் வாழ் சகோதரர்களின் SKUT (சிறு சேமிப்பு மற்றும் கடன் உதவித் திட்டம்)\nபுகையை பற்றிய சில உண்மைகள்.\nதிருமங்கலக்குடி-குறிச்சிமலை TNTJ கிளை பொதுக்குழு.\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்ட விடியோ தொகுப்பு\nTNTJன் பிப்ரவரி-14 வாழ்வுரிமை போராட்டக் களம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான தெருமுனைப் பிரச்சாரம்.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான சுவர் விளம்பரங்கள்.\nTNTJன் பிப்ரவரி 14க்கான திருமங்கலகுடி-குறிச்சிமலை கிளையின் ஆலோசனைக் கூட்டம்.\nகல்வி, வேலை வாய்ப்பு பற்றிய விபரங்கள் அறிய.\nTNTJன் பிப்ரவரி-14 போராட்டத்திற்கான விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-18T07:31:28Z", "digest": "sha1:C7ACEY56QRR76GDTD7KEZRBVAP7YB4N5", "length": 8767, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "பெண்கள் செய்த செயற்பாடு: விரட்டியடித்த இளைஞர்கள்! | LankaSee", "raw_content": "\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nபெண்கள் செய்த செயற்பாடு: விரட்டியடித்த இளைஞர்கள்\nவவுனியா – குடியிருப்புப்பகுதியிலுள்ள குளக்கட்டில் ஆ���்களுடன், பெண்களும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.\nஇந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nவவுனியா குடியிருப்பு குளக்கட்டுப்பகுதியிலிருந்து இளைஞர்களுடன் இணைந்து சில பெண்களும் மது அருந்தியுள்ளனர்.\nஇதன் போது, அவ்வீதியூடாகச் சென்ற இளைஞர்கள் சிலர் இதனை அவதானித்துள்ளதுடன், அவர்களிடம் ஏன் இவ்வாறு ஆலயப்பகுதியில் நடந்துகொள்கின்றீர்கள் என கேட்டுள்ளனர்.\nஇதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையயே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இளைஞர்கள் அவ்விடத்திலிருந்து மது அருந்திய இளைஞர்களையும், பெண்களையும் விரட்டியடித்துள்ளனர்.\nஆலய சூழலில் மது அருந்துவது சமூக சீர்கேடுகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், கலாச்சார விழுமியங்களும் பாதுகாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரதமரின் செயலாளர் என மாறிய மர்மநபரினால் சர்ச்சை….\nசமையலில் தெரியாத விடயம் இவ்வளவு இருக்கா\nயாழில் கஞ்சா போதையில் இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸார்; நேரில் பார்த்தவர்கள் சாட்சியம்\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-18T07:55:02Z", "digest": "sha1:RBISAQDUL34HYVQM7WIK5YCUH5CUCIER", "length": 8272, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "கிரவுஞ்சம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on September 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகுன்றக் குரவை 8.வேலன் வருவானா இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே கறிவளர் தண்���ிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள்மற் றன்னை;அலர்கடம்பன் என்றே, வெறியாடல் தான்விரும்பி,வேலன்வரு கென்றாள்; 11 ஆய்வளை நல்லாய் இதுநகை யாகின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 12 செறிவளைக்கை நல்லாய் இதுநகை யாகின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 12 செறிவளைக்கை நல்லாய் இதுநகையா கின்றே … தொடர்ந்து வாசிக்க →\nTagged அறியாள், அலர், ஆய், ஆய்வளை, ஆலமர் செல்வன், ஆல், இறை, இழை, கடம்பன், கறி, கார், கார்க்கடப்பந் தார், கிரவுஞ்சம், குன்றக் குரவை, குன்றம், குருகு, குறிஞ்சிநிலத்தலைவன், சிலப்பதிகாரம், சிலம்பன், செறி, செறிவளைக்கை, தார், நகை, நல்லாய், நேரிழை, நேர், மடவன், முருகன், வஞ்சிக் காண்டம், வருகென்றாள், வருமாயின், வெந்நோய், வெறி, வெறியாடல், வெற்பன், வேலன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on August 22, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 21.நெடுவேள் குன்றம் இரவும் பகலும் மயங்கினள் கையற்று, உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு, 185 அவல என்னாள்,அவலித்து இழிதலின்; மிசைய என்னாள்,மிசைவைத் தேறலிற்; கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு, அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் 190 இரவு பகல் என்று நேரம் பார்க்காமல் மயங்கி செயலற்றவளாக,ஒலிக்கும் நீர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அமரர்க்கரசன், அவலம், அவலித்து, அவலித்து இழிதல், அவுணர், இந்திரன் தமர், இழிதல், உரவு, எழுநாள் இரட்டி, ஏத்த, கட்டுரை காதை, கழித்து, கான், கிரவுஞ்சம், குன்றம், குழல், கெழு, கையற்று, கோ நகர், கோநகர், சுடர், திருச்செங்காடு, திருச்செங்குன்று, நெடுவேல், நெடுவேள் குன்றம், பீடு, புரி, பொங்கர், மதுரைக் காண்டம், மாரி, மிசை, மிசைவைத்து ஏறல், வயிறு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வ���்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/currency-issue-swipe-machine-will-use-in-tasmac.html", "date_download": "2018-06-18T07:31:05Z", "digest": "sha1:ON7R52O34HHEIYLBZZBJDNLZ3EU726JW", "length": 7653, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "நோட்டு பிரச்சினை: ஸ்வைப் மெஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் முடிவு! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / டாஸ்மாக் / டெபிட் கார்டு / தமிழகம் / தொழில்நுட்பம் / மது / வணிகம் / நோட்டு பிரச்சினை: ஸ்வைப் மெஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் முடிவு\nநோட்டு பிரச்சினை: ஸ்வைப் மெஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் முடிவு\nFriday, November 25, 2016 அரசியல் , டாஸ்மாக் , டெபிட் கார்டு , தமிழகம் , தொழில்நுட்பம் , மது , வணிகம்\nசில்லரை பிரச்சினைக்காக ஸ்வைப் மேஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.\nரூபாய் நோட்டு செல்லாது என்ற காரணத்தினால் சில்லரை தட்டுப்பாடும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில்லரை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பணப்புழக்கம் சரியாகததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், டாஸ்மாக் வருமானத்தை கூட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபணப்பிரச்சினையை போக்குவதற்கு ஸ்வைப் மெஷின் உபயோகப்படுத்தி கார்டு மூலம் சரக்குகள் விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nதற்போது கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் நிறைய பேர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளனர். இதன் காரணமாகவும் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளது.\nசராசரியாக ஒரு நாளைக்கு 12 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை குறைந்துள்தாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில் சராசரியாக தமிழகம் முழுவதும் 85 கோடி ரூபாய் வரையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு மதுவிற்பனை இருக்கும்.\nதற்போது விற்பனை க��றைந்துள்ளதால், விரைவில் டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்டு பர்சேஸ் முறையை கொண்டுவர அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\nஒவ்வொரு கடைக்கும் ஸ்வைப் மெஷின் கொடுத்து விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.\nஏற்கனவே `எலைட்` மதுபான கடைகள் மற்றும் ஹைடெக்கான மதுபான பார்களிலும் `ஸ்வைப் மெஷின்கள்` பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\nகத்தி சண்டை படத்தின் அட்டகாசமான டீசர்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஅம்மா விரைவில் நலம் பெற மண் சோறு பிராத்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/148897?ref=archive-feed", "date_download": "2018-06-18T07:50:43Z", "digest": "sha1:5XOBAW3KXZVC6SQB5MJW2V3JNYCLHVNI", "length": 9055, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "வட மாகாண சபை நிதி மோசடி தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவட மாகாண சபை நிதி மோசடி தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு\nவடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார்.\nஇந்தத் தகவலை உறுதிப்படுத்திய அமைச்சின் அதிகாரியொருவர், இதற்கான கோரிக்கை கடிதம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவித்தார்.\nவடக்கு, வடமத்திய உட்பட சில மாகாண சபைகளில் நிதிப் பயன்பாடு பங்கீடுகளின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தனிநபர்களும், அமைப்புக��ின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.\nமாகாண சபைகள் இவ்வாறு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினாலும் மத்திய அரசு மீதே மக்கள் விரக்தியடைகின்றனர். இது தேசிய அரசுக்கு எதிர்காலத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவேதான் நிதி மோசடி பற்றி விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.\nஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும், நெருக்கடியான சூழ்நிலைகளின்போது மத்திய அரசின் பிரதானிக்கு அதில் தலையிடுவதற்குரிய அதிகாரம் இருக்கின்றது. ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவே மாகாண ஆளுநர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaattu.wordpress.com/2007/05/10/tamil-common-aravanikal-mabrook/", "date_download": "2018-06-18T07:18:55Z", "digest": "sha1:RYXEOPF6P2JYGMWH3TKCEOXP46JR4HTN", "length": 19583, "nlines": 153, "source_domain": "kaattu.wordpress.com", "title": "ஒன்பது எனும் இலக்கத்தினால் அழைக்கப்படும் அரவாணிகள் பற்றிய உரையாடல்! | காற்று", "raw_content": "\nஒன்பது எனும் இலக்கத்தினால் அழைக்கப்படும் அரவாணிகள் பற்றிய உரையாடல்\nசற்றே நளினத்துடனான முக மற்றும் உடல் அசைவுகளை வெளிப்படுத்திப் பேசிக்கொண்டிருந்த ஒருவனை நண்பன் கேலியாக ‘பொன்ஸ்’ என்று பழித்தான் நளினம் காட்டியவனும் விட்டபாடில்லை வேறோர் சொல் கொண்டு நண்பனுக்கு பதிலடித்தான் நளினம் காட்டியவனும் விட்டபாடில்லை வேறோர் சொல் கொண்டு நண்பனுக்கு பதிலடித்தான் (கவனிக்க: பதிலளித்தான் என்பதன் எழுத்துப் பிழையல்ல)\nஇந்த ‘பொன்ஸ்’ எனும் கீழ்நிலைச் சொல்லாடல் அரவாணிகளைக் குறிக்கப் பயன்படுகிறது. ஒன்பது எனும் இலக்கம் கொண்டும் (ஒம்போது எனும் உச்சரிப்புடன்)சிலர் இவர்களை அடையாளப்படுத்துவதுண்டு\nஅந்தவகையில் அப்பு திரைப்படம் மறக்க முடியாதது வசந்தின் இயக்கத்தில் வெற்றி பெற்ற படம். (”நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்” பாடல் கேட்க கேட்க மனம் வருடும் வசீகரம் கொண்டது) எல்லாவற்றுக்கும் அப்பால் அந்தப்படத்தை எனக்கு ஞாபகப்படுத்துவது பிரகாஷ்ராஜ் ஏற்று நடித்த ‘ராணி’ என்றழைக்கப்படும் அந்த அரவாணி பாத்திரம்தான்.\nஅடிப்படையான பால் நிலையிலிருந்து திரிபடைந்தவர்களே இந்த அரவாணிகள் மிக அதிகமாக, ஆரம்பத்தில் ஆணாகப் பிறக்கும் இவர்கள், நாளடைவில் உள மற்றும் உடல் ரீதியாக பெண்மைக்குரிய தன்மையினை அதிகளவில் பெறுவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. பிறவிப் பெண்களும் ஆணாகத் திரிபடைதலும் உண்டு. எனினும் மிக குறைவே\nஇவ்வாறானவர்களை ஏன் ‘ஒன்பது’ என்று அழைக்கிறார்கள் என அறிய முனைந்ததில் ஒன்பது எனும் எண் பற்றி நிறையவே வியப்புகள் கிடைத்தன. (இதைத்தான் ‘ஏதோ’ பிடிக்கப்போய், ‘ஏதோ’ ஆன கதை என்பதோ\nநிமிர்த்திப் போட்டால் ஒன்பது, தலைகீழாக்கினால் ஆறு பாருங்கள், ஒரே எண் – ஒரு மாற்றத்தினால் வேறு வடிவமும் பெறுமானமும் பெறுகிறது. இதனால்தான் சிலவேளை அரவாணிகளைச் சிலர் ஒன்பது என்கிறார்களா பாருங்கள், ஒரே எண் – ஒரு மாற்றத்தினால் வேறு வடிவமும் பெறுமானமும் பெறுகிறது. இதனால்தான் சிலவேளை அரவாணிகளைச் சிலர் ஒன்பது என்கிறார்களா\nஆனால், இலக்கங்களிலேயே மற்றுமொரு விசித்திரமும் ஒன்பதுக்கு உண்டு. ஏதாவதொரு தொகையை ஒன்பதால் பெருக்கி வரும் விடையின் கூட்டெண்ணும் ஒன்பதாகவே அமையும்\nஇவ்வாறு எந்த எண்ணை முயற்சித்தாலும் விடை ஒன்பதாகவே அமையும் (ஆனால், இதற்கும் அரவாணிகளுக்கும் என்ன தொடர்பென்று புரியவேயில்லை)\nஅரவாணிகள் தம்மை ‘பாலியல் திரிந்தவர்கள்’ என்று அழைக்கப்படுவதையே பெரிதும் விரும்புகின்றனர்.\nஇந்தியாவின் தமிழக பொலிஸ் அதிகாரியொருவர் 1977 ஆம் ஆண்டு ‘அலி’ என்கின்ற சொல்லால் கேலியாக இவர்களை அழைக்காமல் (இப்போதும் அலி என்றும் இவர்களை அழைப்பதுண்டு) ‘அரவாணிகள்’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துமாறு ஊடகங்களை வேண்டியிருந்தார். இப்போது அரவாணி என்பதும் கேலிச் சொல்லாய் மாறிப்போச்சு\nஉலகில் இவர்கள் பெருந்தொகையாகிப் போன பின்பும், இவர்களுக்கான சமூக அந்தஷ்தும், மூன்றாம் பாலின அடையாளமும் இதுவரை மறுக்கப்பட்டே வருகிறது. நமது சூழலிலும் அரவாணிகள் இருக்கின்றனர். ஆனால், நாம் அவர்களை நமது நகைச்சுவைக்கான கிண்டல் நபர்களாகவே அடையாளப் படுத்தி வருகிறோம் ஆனால், இவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலும், அவமானங்களும் நிறைந்தவை\nஅரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள் பற்றி ரேவதி எனும் அரவாணி ஒருவரே ‘உணர்வும் உருவமும்’ எனும் தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார்.\nநீண்ட தேடல்களுக்குப் பிறகு, கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின்போது ‘ரேவதி’ யின் புத்தகம் கிட்டியது\nஅவை – வலி நிறைந்த கதைகள்\n7 Responses to “ஒன்பது எனும் இலக்கத்தினால் அழைக்கப்படும் அரவாணிகள் பற்றிய உரையாடல்\n8 திசெம்பர் 2010 at 8:37 பிப\nமக்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல நாங்கள் மூன்றாவது பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்.உண்மையில் மூன்றாவது பாலினம் என்பது பொய்யாகும்.\nஇவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஅதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள்.\nபெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள்.\nநடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள்.\nஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத் தான் இருக்கும்.\nஇந்தியாவின் மும்மை டெல்லி குஜராத் போன்ற இடங்களில் ஆண்களை அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் சில உடல் அமைப்பிற்கு மாற்றும் செயன்முறையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.\nஇதன் மூலம் மார்பு போன்ற பிறப்பில் தங்களுக்கு இல்லாத சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.அதன் பின் தங்களை பெண்களாக மக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்துகின்றனர்.\nதிருநங்கைகள் என்று சொல்லப் படும் இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை.\nஇவர்கள் தங்கள்; முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.\nஅதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பரிப்பதும் இவர்களின் முக்கி�� தொழில்களில் ஒன்றாகும்.\nஇவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒரு அடி அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும் போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும் வசை பாடுவதும் இவர்களின் தொழில்.\nஇவர்களின் இந்த இழி செயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.\nஇதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப் படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.\n2 பிப்ரவரி 2012 at 1:46 பிப\nஇவர்கள் வாழ்வில் உள்ள பிரச்சினைகளை கண்டுபிடிப்பது அரசின் கடமையாகும்\n3 பிப்ரவரி 2013 at 2:39 பிப\nஇவர்கள் உண்மையில் ஆண்கள் தான். இவர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு முக்கிய காரணம் – இவர்கள் தனிமைப் படுத்தப்படுவதுதான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல, எனக்கு தெரிந்த ஒரு திருநங்கையின் மனக்குமுறல்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து புதிய இடுகைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்\nமுன்னொரு காலத்தில் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2014 (2) பிப்ரவரி 2014 (1) ஒக்ரோபர் 2013 (2) ஜூலை 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (1) ஜனவரி 2013 (1) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (2) செப்ரெம்பர் 2012 (2) ஜூலை 2012 (3) மே 2012 (1) மார்ச் 2012 (2) ஜனவரி 2012 (1) ஒக்ரோபர் 2011 (1) ஜூலை 2011 (8) மே 2011 (2) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (2) பிப்ரவரி 2011 (2) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (15) நவம்பர் 2010 (11) ஒக்ரோபர் 2010 (6) செப்ரெம்பர் 2010 (2) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (2) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (1) ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (1) ஜூன் 2009 (2) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) திசெம்பர் 2008 (1) நவம்பர் 2008 (2) ஒக்ரோபர் 2008 (2) செப்ரெம்பர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (3) ஜூலை 2008 (1) மே 2008 (1) ஏப்ரல் 2008 (4) மார்ச் 2008 (1) பிப்ரவரி 2008 (4) ஜனவரி 2008 (7) திசெம்பர் 2007 (4) நவம்பர் 2007 (5) ஒக்ரோபர் 2007 (3) செப்ரெம்பர் 2007 (4) ஓகஸ்ட் 2007 (1) ஜூலை 2007 (3) ஜூன் 2007 (1) மே 2007 (7) ஏப்ரல் 2007 (7) பிப்ரவரி 2007 (1)\nஊதி அணைக்க வேண்டிய நெருப்பு\n« ஏப் ஜூன் »\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/big-boss-show-participate-in-heroine-ramba-sneha-shatha/8772/", "date_download": "2018-06-18T07:28:40Z", "digest": "sha1:3Y3TQ22JFPYATEYNRCH7QFDLVQOCEAT5", "length": 7567, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸில் சினேகா,ரம்பா ? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 18, 2018\nHome சற��றுமுன் பிக்பாஸில் சினேகா,ரம்பா \nபிக்பாஸ் நிகழ்ச்சியானது பாலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்து தற்போது தமிழுக்கு வந்துள்ளது. பாலிவுட்டில் பல சீசன்களை கடந்து ஒளிப்பரப்பாகி வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது கோலிவுட்டிலும், டேலிவுட்டிலுக்கும் வந்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்று வாரங்களை கடந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இது பல பிரச்சனைகளையும், சா்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. ஒருபுறம் இதற்கு எதிா்ப்பு தொிவித்து இந்து மக்கள் கட்சி வழக்கு தொடுத்துள்ளது. இருந்தபோதும் இது வெற்றிகரமாக மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது வருகிற 16ம் தேதி அதாவது நாளை தெலுங்கில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகா் ஜூனியா் என்.டி.ஆா் தொகுத்து வழங்க இருக்கிறாா். ஆனா இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறவா்கள் யாா் யாா் என்ற தகவல் வெளி வராமல் இருந்து வந்தது.\nதற்போது இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாயகிகளான சினேகா, ரம்பா, சதா கலந்து கொள்ள போகிறாா்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தொியவில்லை. சினேகா பிரபல தொலைக்காட்சியில் நடுவராகவும், தற்போது தெலுங்கு படங்களில் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. சதாவும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் உள்ளாா். தெலுங்கில் வரவிருக்கிற பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்டாா் மா தொலைக்காட்சி ஒளிப்பரப்பவுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஜெமினி கணேசனும், சுருளிராஜனும் விமா்சனம்\nNext articleதிரிசாவுடன் விஜய்சேதுபதி தஞ்சையில் முகாம்\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nவாங்க வந்து எல்லோரும் சாப்டுங்க: யாஷிகாவை கலாய்க்கும் மீம்ஸ்கள்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் நாயகி\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் வில்லன் ரியாஸ்கானின் மகன்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஒவியா\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் பாலாஜி மனைவி\nபலாத்கார வழக்கில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே\nஅப்படி பேசினால் ஜெயில்லதான் இருக்கனும்: ஜெயக்குமார் ஆவேசம்\nகுழப்பமா இருக்கா… இத கொஞ்சம் படிங்க….\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nபிக் பாஸ் முதல் நாளே சசிகலாவை சீண்டிய நடிகர் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25938", "date_download": "2018-06-18T07:13:40Z", "digest": "sha1:O5MZ2SMYDUH4TM4D4WRZFPWYBNS4DC5T", "length": 12768, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழில் வாசிப்பதற்கு…", "raw_content": "\nநலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.)\nஇவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய எழுத்தாளர்கள் தாங்கள் ஒவ்வொரு வரியிலும் சொல்ல வந்த அசல் கருத்துக்களும், உணர்ச்சிகளும் மற்றும் பல விஷயங்களும் கிட்டுமா என்பதை எனக்குத் தெரியப்படுத்தவும். நீங்கள் கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் வாசித்திருப்பீர்கள்.\nநான் வண்ணதாசன் மற்றும் ஜெயமோகனின் வாசகன். உங்களுக்கே தெரியும் வண்ணதாசனை வாசிப்பவர்கள் எப்படி என்று.\nஓர் எழுத்தாளர் அவரது வாசகருக்கு உருவாக்கியளிக்கும் சுயம் மகிழ்ச்சி அளிக்கிறது.\nபொதுவாகப் பேரிலக்கியங்களை சொந்த மொழியில் வாசிப்பதே நல்லது. அதிலும் கருத்துக்களை விட வெளிப்பாட்டு நுண்மைக்கு அதிக இடமளிக்கும் வண்ணதாசனின் வாசகர்கள். சொந்த மொழி எப்படியோ ஒரு ஆக்கத்தை இன்னும் அதிக நெருக்கமாக ஆக்குகிறது- மோசமான மொழியாக்கத்திலும்கூட.\nதமிழில் கரமசோவ் சகோதரர்கள் புவியரசு மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கிறது. நான் இன்னும் வாசிக்கவில்லை. நல்ல மொழியாக்கம் என்று நண்பர்கள் சொன்னார்கள். குற்றமும் தண்டனையும், அசடன் இரு நாவல்களும் எம்.ஏ.சுசீலா மொழியாக்கத்தில் மதுரை பாரதி புத்தகநிலைய வெளியீடாக வந்துள்ளன. மிகச்சிறப்பான மொழியாக்கம்.\nஅன்னா கரீனினா நா.தர்மராஜன் மொழியாக்கத்தில் பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் நல்ல மொழியாக்கமே.\nபோரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கம் அவர்களால் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது. தமிழ் மொழியாக்கங்களில் அது ஒரு சாதனை. அதுவும் இப்போது வாங்கக்கிடைக்கிறது.\nதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்\nஅறம் – ஒரு விருது\n‘குகைக்குள் விளக்கேற்ற��ய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nமின் தமிழ் பேட்டி 3\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்\nTags: அசடன், எம்.ஏ. சுசீலா., கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், டி எஸ் சொக்கலிங்கம், புவியரசு, பேரா.நா.தர்மராஜன், போரும் அமைதியும்\nகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…\nஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்\nகொற்றவை - ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 16\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 12\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/03/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:23:23Z", "digest": "sha1:W2UBGIFX2RKXBAGTZVO6T4GWBZCFQCGD", "length": 11092, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "சுதந்திரக் கிண்ணம்: இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்!! | LankaSee", "raw_content": "\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஉங்களுக்கு சிறந்த ஆயுள் பலம் கிடைக்க வேண்டுமா…. \nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nவிருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி\nபூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nசுதந்திரக் கிண்ணம்: இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்\nஇலங்கை அணிக்கெதிரான விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்டுகளால் திரில் வெற்றிபெற்றுள்ளது.சுதந்திரக் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும் குணதிலக்கவும் நல்ல ஆரம்பத்தினை கொடுத்தனர்.\nகுசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களையும் குணதிலக்க 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியைக் காட்டி வெற்றிக்கு வித்திட்ட குசல் ஜனித் பெரேரா இம் முறையும் தனது அதிரடியால் இலங்கை அணி ஸ்தீரமான ஓட்ட எண்ணிக்கையைபெற வழிவகுத்தார்.\nகுசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்க 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓ��்டங்களைப்பெற்றது.\nபந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் மஹமதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இந்நிலையில் 215 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய பங்களாதேஷ் அணி இறுதியில் 5 விக்கெட்டுகளால் திரில் வெற்றிபெற்றது.\nபங்களாதேஷ் அணிசார்பாக துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் தமிம் இக்பால் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்நிலையில், சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாடும் 3 அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி தலா ஒவ்வொரு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.\nராகு கால பூஜையை எப்படிச் செய்ய வேண்டும்..\nதாடியைக் காப்பீடு செய்துள்ளாரா விராட் கோலி: சக வீரர்கள் ஆச்சர்யம்\nஅடுத்த இலக்கு இந்திய அணி தான்: எச்சரித்த வங்கதேச அணி தலைவர்\nபுதிய சாதனையில் இணைந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான்: முதலிடத்தில் நீடிக்கும் இலங்கை வீரர்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்… முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகோயில் வாசலில் சரமாரியாக தக்கிக்கொள்ளும் பூ கடைக்காரர்கள்\nநாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஏழு தமிழர்களையும் விடுவிக்கக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது\nராஜாராணி நாயகியின் அதிரடி முடிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pookal.blogspot.com/2012/08/blog-post_372.html", "date_download": "2018-06-18T07:12:37Z", "digest": "sha1:KZEJIIAF2PGH6JTB7SVJA66DRGZG45TG", "length": 11905, "nlines": 137, "source_domain": "pookal.blogspot.com", "title": "POOKAL: சனி பெயர்ச்சி - ஏழரை சனி", "raw_content": "நான் ரசித்ததும்,படித்ததும், பார்த்ததும், பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்புகளின் தொகுப்பு.உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nசனி பெயர்ச்சி - ஏழரை சனி\nகிரகங்களில் சனி கிரகம் மட்டுமே ஒரு ராசியில் 2 1/2 வருடம் இருக்கும்.இதனால் ஒரு ராசி சக்ரத்தை சுற்றி வர 30 வருடம் ஆகும்.பொதுவாக கோட்சாரத்தில் அதாவது ராசியில் இருந்து சனி 3 , 6 , 11 இடங்களுக்கு வரும் பொது நல்ல பலன்கள் தரும்.��ோட்சாரத்தில் 12 , 1 , 2 வரும் காலத்தை தான் ஏழரை சனி என்கிறோம் .இந்த 7 1/2 வருடங்களில் சனி ஒரு மனிதனின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் .குடும்பம் என்றால் என்ன மனைவி என்றால் என்ன என்ற வாழ்க்கை தத்துவத்தை நன்கு புரிந்து கொள்கிறான் . பணத்தின் அருமையும் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்ற உண்மையும் புரிய வைத்து அவனது வாழ்கையை சனி பகவான் செம்மைப்படுத்துகிறார் . இந்த அனுபவங்களை பயன்படுத்தி வாழ்கையில் வெற்றி பெற உதவுகிறார் . எனவே ஏழரை சனி நடை பெற்றால் நாம் வருத்தபடவேன்டியது இல்லை .\nஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்\nசெவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த காலம் எது\nசெவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைக...\nசெவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை\nசெவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nதொல்லை தரும் 8ம் மிடம்\nஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்\nதிருமணம் வாழ்க்கை நரகமாக காரணம் என்ன\nஜாதகப்படி ஆண்மை இல்லாத மணமகன்\nசொந்த வீடு யோகம் யாருக்குண்டு\nமின்சார அறை, உபரணங்கள் அமைக்கும் இடங்கள்\nகற்பில்லா பெண்ணின் ஜாதகம் எப்படி கண்டறியலாம்\nதெரு குத்தில் வீடு அமைவது நல்லதா கெடுதலா\nநவரத்தினங்களில் கனக புஷ்ப ராகம்\nகுற்றங்களைத் தூண்டும் ஜாதக அமைப்புகள்\nநவகிரகங்களின் தசா புக்திக்குரிய நவரத்தினங்கள்\nபெண்ணின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, பேச்சாற்ற...\nபெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும்,...\nமாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்\nபெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்\nகுழந்தையை முழு உருவமாக பெற்றெடுக்கும் தாய்மை\nகாதல் திருமணம், கலப்புத் திருமணம்\nபொறியியல் நிபுணராக ஜோதிட நெறிகள்\nதிருமண பொருத்தம் - பாகம் -1\nதிருமண பொருத்தம் பாகம் -2\nதிருமண பொருத்தம் - பாகம் 3\nதிருமண பொருத்தம் பாகம் -4\nதிருமண பொருத்தம் - பாகம் 5\nதிருமண பொருத்தம் - பாகம் 6\nஉபத்திரம் உண்டாக்கும் களத்திர தோஷம்\nதட்டுப்பாடற்ற தன வரவு யாருக்கு\nசுய முயற்சியால் யாரெல்லாம் சாதனை செய்ய முடியும்\nசனி பகவான் கொடுப்பாரா கெடுப்பாரா\nசூரிய திசையால் ஏற்படும் பயன்கள்\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்...\nசுக்கிரன் 12 பாவங்களில் ஏற்படுத்தும் பலன்கள்\n���ந்திர திசை 12 பாவங்களின் பலன்கள்\nசாதகம் செய்யுமா சனி சஞ்சாரம்\nவாழ்க்கைத் துணை அமைவது - கவர்ச்சியாகவா\nசூரிய திசை என்ன செய்யும்\nநினைத்ததை முடிக்கும் 3ம் எண் காரர்கள்\nஜாதக ரீதியாக வாரிசு யோகம்\nநன்மை செய்யும் நான்காம் எண்\nநட்சத்திரப்படி எந்தெந்த வயதில் என்னென்ன நோய்\nமீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமகர ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nதுலா ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nரிஷப ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nகிரகச் சேர்க்கையால் சர்ப்ப கிரகங்கள் சீறுமா\nசனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு\nகுரு உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rethanya.blogspot.com/", "date_download": "2018-06-18T07:48:57Z", "digest": "sha1:GOBDTYXGZPXWLGSNVDDYRTNHYBBBHE6G", "length": 154979, "nlines": 862, "source_domain": "rethanya.blogspot.com", "title": "ரிதன்யா......", "raw_content": "\nகாதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்; காதலினால் மானுடருக்கு கவிதை யுண்டாம்; கான முண்டாம் சிற்ப முதற் கலைகளுன்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே ..............பாரதி\nபாருங்க நம்ம ஆளுகளுக்கு அடுத்தவன் கொஞ்சம் சிரிச்சாவே பத்திக்கிட்டு எரியும்.\nஅதிலயும் பெண்களுக்கு பக்கத்து வீட்டு பெண்கள் சிரிச்சா போச்சு. இங்க இருக்கறவனும் நிம்மதியா இருக்க முடியாது.\nஇங்க ஒரு அம்மா சிரிப்புக்கே உதாரணமா, அதும் நூறாண்டுக்கும் மேல சிரிச்சிட்டே இருந்தா யாருக்குத்தான் கோபம் வராது.\nபிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லோவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உலகப் பிரபல மோனாலிஸா ஓவியத்தின் மீது ரஷ்ய பெண் ஒருவர் சூடான தேநீரை வீசியதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தையடுத்து தேநீரை ஓவியத்தின் மீது வீசிய 30 வயது மதிக்கத்தக்க மேற்படி பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஓவியர் லியானார்டோ டாவின்ஸியால் வரையப்பட்ட விலை மதிப்பற்ற இந்த மோனாலிஸா ஓவியமானது, குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்தமையால் அந்த ஓவியத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் இந்த ஓவியத்தைப் பார்வையிட 8.5 மில்லியன் பேர் வருகை தந்ததாக மேற்படி அருங்காட்சியக உத்தியோகத்தர் தெரிவித்தார்.\n1911 ஆம் ஆண்டு இத்தாலிய அருங்காட்சியக ஊழியர் ஒருவரால் லோவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட இந்த ஓவியம், இரு வருடங்களின் பின் மீளக் கைப்பற்றப்பட்டது.\nதொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நபரொருவர் இந்த ஓவியத்தின் மீது அமில திராவகத்தை வீசியமை குறிப்பிடத்தக்கது\nஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை\nஆழம் எது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா\nஅடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு\nஅடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ\nமாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு\nஏழைக்கண்ணை ஏங்கவிட்டு இன்னும் ஒன்னை தேடுதம்மா\nகண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி\nசொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு\nநேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே\nதண்ணியில கோலம் போடு, ஆடிக்காத்தில் தீபம் ஏத்து,\nஆகாயத்தில் கோட்ட கட்டு, அந்தரத்தில் தோட்டம் போடு,\nஆண்டவனை கூட்டி வந்து அவனை அங்கே காவல் போடு,\nஅத்தனையும் ந‌டக்கும் அய்யா ஆச வெச்சா கிடைக்கும் அய்யா\nஆனா கிடைக்காது நீ ஆசை வெக்கும் மாது அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே\nபாடல்: மச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்\nமச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்\nவச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்\nவச்சான் வச்சான் என்மேலே ஆசை வச்சான்\nவச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்\nஏழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்\nதாயாகி சில நேரம் சேய்யாகி சில நேரம்\nமடி மேலே உன்னை சுமப்பேனே ஏ….\nசந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ….\nவந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்\nமச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்\nவச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்\nசொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்\nஎன்னை என்ன கேட்டு என்னை சொன்னேன் என்ன ஆனேன்\nஇந்த மயக்கம் எங்கோ இருக்குதே\nபெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே\nபோகும் வழி எங்கும் வருவேனே……\nஉன் பெயரைத்தான் சொல்லி தினம்\nஉசிரைத்தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே\nவந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்\nமச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்\nவச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்\nஆசை வச்சு நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே\nஉன்னை தேடி நாளும் பறக்குமே\nஅம்மி கல்லும் மேலே கால வச்சு மெட்டி போடும்\nஅந்த நாளை மனசும் நினைக்குமே\nகண்ணை மூடி பார்த்தா எங்கும் நீ தான் வந்து போகுதே\nஉடல் பொருள் ஆவி நீ தானே\nஎன்ன வேணும் என்ன வேணும் சொல்லிபுடு ராசாவே\nஉன்னை போல பொட்டப்புள்ள பெத்துக் கொடு ரோசாவே\nவந்துப்புட்டேன்… தந்துப்புட்டேன்… என்னையும் தான்\nமச்சான் மச்சான் உன்மேலே ஆசை வச்சான்\nவச்சு…. தைச்சு தச்சான் உசிரோட உன்ன தைச்சேன்\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஇல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nநான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே\nநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nகை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்\nகாதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nமண் வளர்த்த பொறுமை எல்லாம்\nகண் மலர்ந்த பெண்மையினை நானடைந்தேன்\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nநிழல் தரும் காலம் வரை\nதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே\nநாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்\nஎன்று நாளும் பொழுதும் வாழும் வரையில்\nநினைத்து செயல்படு என் தோழா\nஉடனே செயல்படு என் தோழா\nநாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்\nஎன்று நாளும் பொழுதும் வாழும் வரையில்\nநினைத்து செயல்படு என் தோழா\nஉடனே செயல்படு என் தோழா\nநாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு\nநீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு\nநாடென்ன செய்தது ந‌ம‌க்கு என கேள்விகள் கேட்பது எதற்கு\nநீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு\nநாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்\nஎன்று நாளும் பொழுதும் வாழும் வரையில்\nநினைத்து செயல்படு என் தோழா\nஉடனே செயல்படு என் தோழா\nமலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது\nமரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது\nமலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது\nமரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது\nகொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது\nஅன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன் தான் விளைந்தது\nநாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்\nஎன்று நாளும் பொழுதும் வாழும் வரையில்\nநினைத்து செயல்படு என் தோழா\nஉடனே செயல்படு என் தோழா\nபத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்\nஉன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்\nக‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌ த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்\nஉன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல‌க‌ம் அழ‌ வேண்டும்\nநாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்\nஎன்று நாளும் பொழுதும் வாழும் வரையில்\nநினைத்து செயல்படு என் தோழா\nஉடனே செயல்படு என் தோழா\nஎன் வலைப்பூவ யாரும் படிப்பாங்கன்னு நான் நினைக்கல, இதில மாட்டி விட்ட பிரியா\nஅவங்க அர்ஜுன் பற்றி எழுதின, அவங்க அப்பா(பிரியா அப்பா) பற்றி எழுதின பதிவுகள் எனக்கு பிடிச்சுத்தான் என் மகளுக்குன்னு ஒரு வலைப்பூ எழுத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க அவ வளர வளர வலைப்பூ காஞ்சு போச்சு.\nபிரியா அவங்க சாட் சிக்னல் எப்பவும் சிவப்பா இருக்க நான் காரணும்னு நினைக்கிறேன். அதான் என்ன இப்படி மாட்டி விட்டுடாங்க.\n1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nஅம்மா, அப்பா வச்ச பேருங்க. மகேந்திரன் ரெம்ப பிடிக்கும், நெருக்கமான நட்புகள் மகின்னு கூப்பிடுவாங்க,\nசாட்ல பெண்ணுனு நினைச்சி பேசறவங்க அதிகம்\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nபல நேரங்கள்ல பிடிக்கும் பைத்தியம் மத்தவங்களுக்கு\n4.பிடித்த மதிய உணவு என்ன\nஎன் தங்கமணி சமை க்கும் எதுவும்\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nசைலண்டா நூல் விட்டு பார்ப்பேன். இல்லன்னா கட்\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅருவில குளிச்சிருக்கேன் ஆனா பயம், (எங்க வீட்டு பூக்குழாய்ல(அதாங்க ஷாவர்) வர்ரதே அப்படித்தான்\nகடல்ல நனைஞ்சிருக்கேன் பிடிக்கும்(பாண்டில, ம்கும்ம்ம்ம்ம்ம் கூட தங்கமணி வேற, இல்லைன்னா அங்கனயே இருந்திருப்பேன்)\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nமுழுசா பார்ப்பேன், பேசும் போது கண், அப்புறமா அவங்க அங்க சேஷ்டைகள்(அதாங்க மேனரிசம்)\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன\nபிடித்தது : - பிடிச்சிருந்தா எல்லாம் கொட்டிடுவேன்(உளறுவாய்ன்னு சொல்வாங்களே)\nபிடிக்காதது :- பிடிச்சிருந்தா எல்லாம் கொட்டிடுவேன்(மனசு திறந்து பேசறது)\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது\nநான் எது சொன்னாலும் நம்பிடுவாங்க\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nவெளிர் நீல ஜீன்ஸ், வெளுத்துப்போன வெளிர் நீல முழுக்கை சட்டை\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \nகொஞ்ச நேரம் முன்னாடி என் பாஸ் பாடுன பா(தி)ட்டு. இப்பவும் காதில கேட்டுட்டே இருக்கு.\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nஒரு காலத்தில நாலு கலர்ல வந்துச்சே அது மாதிரி\nகுழந்தையுன் மேல் வீசும் பால் வாசம்\nகல்யாண வீட்ல மல்லிகை வாசம் வீசும் பெண்கள் வசம்(கண்டிப்பா திரு மணம் இல்லீங்க)\n15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன\nநான் யாரையும் அழைக்க விரும்பலை\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nஅதுலயும் அவங்க எழுதினதுல ஆயுசு கம்மியான பதிவு ரெம்ப பிடிக்கும்\nபொண்ணோட விளையாடற எந்த விளையாட்டும்(என் பொண்ண சொன்னேன்ங்க)\nஆமாம் பிறந்ததிலிருந்தே, எங்க குடும்பத்த நம்பி ஒரு கடையே இருக்குன்னா பாருங்களேன் 3 தலைமுறையா.\n19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்\nசிந்து பைரவி, கன்னத்தில் முத்தமிட்டால், அபியும் நானும் மாதிரி\nஅப்புறம் கமல் படம் எல்லாமே\nஅதுக்கு இன்னும் காலம் இருக்கு, ஆனா சொல்ல நான் இருக்க மாட்டேன்\n21.பிடித்த பருவ காலம் எது\n(இதுல கொஞ்சம் குழப்பம், வயசா, இல்ல சீதோஷணமான்னு)\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\nசாணக்கியரின் அர்த்த ச���ஸ்திரம் (கிட்டதட்ட 6 மாசமா)\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nவீட்ல தோனும் போது என் பொண்ணு படம்\nபிடித்தது : டே லூசப்பா\nபிடிக்காதது : என் கைப்பேசியில் என் பெண் கூப்பிடாத போதுள்ள அமைதியான சத்தம்\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nஅதிகபட்சம் 600கிமி (நான் குண்டு சட்டில குதிரை ஓட்ற ஆள்)\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nவேலை செய்யாம இருக்க ஆயிரம் காரணம் சொல்றது\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nதேவைக்கு அதிகமா ஏதும் இல்லாம இருக்கனும்னு\n31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் \nவேலைக்கு போவது, கணினில நேரத்த தொலைக்கிறது\n32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nஇன்னைக்கு செத்தா நாளைக்கு பால்\nபாவம் வேற என்ன சொல்ல\nசாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும் வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட் டோ. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.\nதொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை\nஉணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.\n* மோனோ சோடியம் குளுட்டோமேட்\nஇந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் ��யாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.\n அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்\n* வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது\nஇதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.\n* MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்\nநமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.\nMSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்\nமூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.\nஎம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.\nதூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும் திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.\nஇது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.\nஉடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.\nசோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம் அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். ��ாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.\nதீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.\nபாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.\nஉடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.\nஅமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.\nதொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.\nஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.\n* எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது\n1. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்\n2. சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)\n3. கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.\nரூபாய் நோட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nரூபாய் 1000/- நோட்டு ரூபாய் 500/- நோட்டு\nரூபாய் 50/- நோட்டு ரூபாய் 100/- நோட்டு\nஉங்களுடைய மாதாந்திர வரவு செலவு திட்டமிட அல்லது திட்டமிட்டு செலவு செய்ய உங்கள் கணனியில் உள்ள எக்ஸல் ஸீட்டை பயன்படுத்த முடியும்.... என்று உங்களுக்கு தெரியுமா\nஓரு வருடத்திற்கான கணக்கு மற்றும் திட்டமிடல்..\nடவுன்லேட் செய்யுங்கள் உங்கள் பணத்தை திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.\nமேல் உள்ள உள்ள எக்ஸல் ஸீட்டை டவுன்லேட் செய்ய இங்கு கிளிசெய்யவும்..\nதனிப்பட்ட, குடும்ப,கல்யாணம் இப்படி பல வகைகளில் கிடைக்கிறது.\nமொழிபெயர்ப்பு ஜோக்: சிரிப்பதற்கு மட்டும்\nஜார்ஜ் புஷ் தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து, அடுத்து எந்த நாட்டின் மீது படையெடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது, தொலைபேசி மணி ஒலித்தது.\n\" தொலைபேசியில் ஒரு கனத்த குரல் சொன்னது, \"நான் பஞ்சாப் மாநிலம், கபூர்தலா மாவட்டத்தில் பக்வாரா-விலிருந்து குர்முக் பேசுறேன். அதிகாரபூர்வமாக உங்கள் நாட்டின் மீது\nபோர் தொடுக்கப் போகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்\"\n\"சரி குர்முக்\" புஷ் சொன்னார், \"இது உண்மையிலேயே முக்கியமான செய்தி தான். உன்னுடைய ஆர்மி எவ்வளவு பெரியது\n\"இந்த நிமிடம் என்னிடம்\" குர்முக் ஒருமுறை மனதில் கணக்குப்\nபோட்டுக்கொண்டே,\"நான், என் சித்தப்பா மகன் சுக்தேவ், என் பக்கத்து வீட்டு பகத், அப்புறம் குருத்வாரா கபடி டீம், ஆக மொத்தம் 8 பேர்\" என்று பதில் சொன்னார்.\nபுஷ் சொன்னார், \"குர்முக், நான் விரலசைத்தால் போதும், என் கட்டளையின் கீழ் உள்ள ஒரு மில்லியன் ஆர்மி உங்களைத் துவம்சம் செய்து விடும்\".\n\"அரே ஓ...\" குர்முக் சொன்னார், \"ஒரு மில்லியனா, நான் உங்களைத் திரும்பவும் கூப்பிடுகிறேன்\"\nசொன்னது போல், மறுநாள் நமது குர்முக் மறுபடியும் புஷ்ஷை அழைத்தார்.\n\"மிஸ்டர் புஷ்\", நான் பக்வாரா எஸ்.டி.டி.யிலிருந்து குர்முக் பேசுறேன். நான்\nஇப்பொழுது நாங்கள் கொஞ்சம் தரைப்படை கருவிகள் வாங்கி விட்டோம்\".\n\"என்ன கருவிகள்-னு கொஞ்சம் சொல்லுங்க குர்முக்\" புஷ் கேட்டார்.\n\"அதுவா, ஒரு கழுதை மற்றும் ஒரு மஹேந்திரா டிராக்டர்\"\nபுஷ் கூச்சப்பட்டார், \"குர்முக், எங்களிடம் 16000 ஆர்மி டேங்க்குகள் மற்றும்\n14000 ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் வண்டிகள் உள்ளன. அது மட்டும் இல்லை. நாம் கடைசியாக பேசியதிலிருந்து எங்கள் தரைப்படையின் எண்ணிக்கை ஒன்றரை மில்லியனாகி விட்டது.\"\n\"ஓ... தேரி...\" குர்முக் சொன்னார், \"நான் மறுபடியும் கூப்பிடுகிறேன்\"\nசொன்னபடியே, குர்முக் மறுநாளும் தொலைபேசினார்.\n\"மிஸ்டர் புஷ், அறிவித்தபடி போர் நிச்சயம் உண்டு. இப்பொழுது நாங்கள்\nவானத்திலிருந்து தாக்குவதற்கும் தயாராகிவிட்டோம். மஹேந்திரா டிராக்டரில் இரண்டு கன் வச்சிருக்கோம். அதுல ஒரு ஜெனரேட்டரைப் போட்டு, ரெண்டு இறக்கையை மாட்டி விட்டிருக்கோம். மால்பூர்-லிருந்து இரண்டு ஸ்கூல் பாஸ் பசங்களும் எங்களோடு சேர்ந்திருக்காங்க\"\nபுஷ் ஒரு ந���மிடம் அமைதியாய் இருந்து விட்டு, பின் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார்,\" குர்முக், எங்களிடம், 10000 பாம்பர் ஜெட்களும், 20000 பைட்டர் ஜெட்களும் உள்ளன. எங்களின் பாதுகாப்பு லேசரால் இயக்கப்படும் தரையிலிருந்து ஆகாயம் செல்லும் ஏவுகணைகளால் கவரப்பட்டுள்ளது. அப்புறம், நான் உங்களிடம்\nகடைசியாக பேசியதிலிருந்து, எங்களின் ஆர்மியின் எண்ணிக்கை இரண்டு மில்லியனாகி விட்டது.\"\n\"தேரி...\"குர்முக் சொன்னார், \"நான் மறுபடியும் உங்களைக் கூப்பிடுகிறேன்\".\nசொன்னபடி, மறுநாள் குர்முக் மறுபடியும் தொலைபேசினார்.\n இந்த போரை நாங்கள் நிறுத்த வேண்டியுள்ளது\" குர்முக் சொன்னார்.\n\"இதைக் கேட்பதில் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது\" சொன்னார் புஷ், \"ஏன் இந்த திடீர் மாற்றம் ஏன் உங்கள் முடிவை மாற்றிக் கொண்டீர்கள்\"\n\"அதுவா\" குர்முக் சொன்னார், \"நாங்கள் லஸ்ஸி குடித்தபடியே ஒரு பெரிய மீட்டிங் போட்டோம். அப்போ எல்லாரும் சொன்னாங்க, 'நம்மால இரண்டு மில்லியன் சிறைக் கைதிகளை எப்படி வைக்க முடியும் அவர்களுக்கு எப்படி சாப்பாடு கொடுக்க முடியும்-னு' அதனால போர் வேண்டாம்-னு முடிவெடுத்தோம்\"\nஇதற்குப் பெயர் தான் இந்திய நம்பிக்கை.\nபம்பாயில் இருந்து வரும் கணக்கரின் மகன் புது மாப்பிள்ளை தமிழ் நேசனை வரவேற்க புறப்பட்ட கணக்கர், தன் பேரன்மார் தமிழ்மாறன், தமிழ்செழியன், தமிழ்செல்வம் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு நெல்லை சந்திப்புக்கு சென்றார்.\nநிலையத்தில் நுழைந்ததும் எடைப்பொறியை பார்த்த மாறன், “ தாத்தா எடை பார்க்கவேண்டும், ரூ.1 க்.கொடுங்கள் என்று கேட்டான்.\nதாத்தாவிடம் ரூபாயை வாங்கிக் கொண்டு எடைப்பொறியில் ஏறினான். “ நானும் கூட நிற்பேன்” என்று செல்வம் அவனோடு எடைப் பொறியில் ஏறி நின்று கொண்டான். வந்து விழுந்த எடை அட்டை 66 கிலோ காட்டியது.\nஅடுத்து செழியன் எடைப் பொறியில் ஏறினான். செல்வம் அவனோடு ஏறி நின்று கொண்டான். எடை அட்டை இருவரும் சேர்ந்து 70 கிலோ காட்டியது.\nமூன்றாவது மாறனையும், செழியனையும் எடைப்பொறியில் நிற்கச் செய்ய, எடை 70 கிலோ காட்டியது.\nஇரயில் வரும் ஒலி கேட்டு பேரன்மாரோடு விரைந்தார் கணக்கர்.\nமகனை அழைத்துக்கொண்டு வரும்பொழுது பேரன்களின் கைகளில் இருந்த அட்டைகளை கவனித்த தமிழ்னேசன் “ டேய் பிளாட்பாரம் டிக்கட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.\n”மாமா இது பிளாட்பாரம் டிக்கட் அல்ல, எடை அட்டை” என்றார்கள்.\nஅட்டைகளை வாங்கிபார்த்த தமிழ்நேசன், அதில் எடை போட்டு இருப்பதை பார்த்து “இவைகள் உங்களுடைய எடை அட்டைகளா\nஅவர்கள் இருவர் இருவராய் எடை பார்த்ததை கூறினார்கள்.\n“ மாமா நாங்கள் தனித்தனியாக எடை பார்க்க வேண்டும், ரூபாய் கொடுங்கள்” என்றான் செல்வன்.\nநான் கணக்கு பார்த்து தனித்தனியா உங்கள் எடையை கூறுகிறேன் என்றூ தமிழ்மாறன், செல்வம்,செழியன் ஆகியோரின் எடையை அவர்களிடம் கூறினான் தமிழ்னேசன். அவர்களுக்கு மகிழ்ச்சி/.\nஅந்த 3 எடை அட்டைகளை வைத்து தனித்தனியாக எடையை உங்களால் கூற முடியுமா\nLabels: புதிர் கணக்குகள் 1\n*மன நலம் நல்கும் 'ஹாஸ்ய யோகா'\n'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்' என்பதை எவராலும் மறுக்க இயலாது.\nஇந்த எளிய வழியினால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மன நலமும் காக்கப்படும்\nவேலைப் பளு நிறைந்த சூழலில், மன அழுத்தம், பதற்றம் முதலிய மனநல பாதிப்புகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட, உளவியல் மருத்துவர்கள் பலரும் பரிந்துரைக்கும்\nஒன்றாகவே 'ஹாஸ்ய யோகா' உள்ளது.\n'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ\nநாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்' என்று யோகா ஆசிரியர் ஒருவர்\nஇப்படி சிரிப்பில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காமல், 'தொடர்ந்து 20 நொடிகளுக்கு\nவாய்விட்டு, வயிறு வலிக்க சிரித்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது' என்கிறது\nமன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்டவற்றை போக்கவல்ல 'ஹாஸ்ய யோகா', நோய்\nஎதிர்ப்பு சக்திக்கும், இதயத்தின் இயக்கத்துக்கும், தசைகள் வலுவாக\nஇத்தகையை வல்லமை கொண்ட சிரிப்பை தினம் தினம் சிந்திக் கொண்டே இருப்பது சாலச்\nசிறந்தது. இந்த விஷயத்தில், 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் வரும் பிரகாஷ்\nராஜ் கதாப்பாத்திரத்தை பின்பற்றுவதும் தவறில்லை.\nதிரு. நாகேஷ் அவர்களுக்காக …\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ் என்பதாகும். தந்தை கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். கிருஷ்ணாராவ் ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த அவர்கள், தாராபுரத்தில் தங்கியிருந்தனர். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்த நாகேஷ், தாராபுரத்தில் தனது இளமை பருவத்தை கழித்தார். பல இடங்களில் வேலை ��ார்த்த அவர், கடைசியாக ரெயில்வேயில் குமாஸ்தாவாக சென்னையில் பணி யாற்றினார்.\nசிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுகொண்ட நாகேஷ்,அ மெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் வயிற்றுவலி காரணமாக அவர் நடித்ததை பார்த்து எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நாகேஷ், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராக வேடந்தாங்கி சிறப்பாக நடித்தார். அவருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். இந்த ஜோடி இல்லாத படமே ஒருகாலத்தில் இல்லை என்ற நிலை நிலவியது.\nகே. பாலசந்தர் கதைவசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்ர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.\nதிருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன், புலவர் தருமியாக நடித்த நாகேசுக்கு அந்த படத்தில் பெரும் புகழ் கிட்டியது. காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களில் நாகேஷின் நடிப்பு அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.\nதேன்கிண்ணம், நவக்கிரஹம், எதிர்நீச்சல், நீர்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.நடிகர் வீரப்பனுடன் சேர்ந்து பணத்தோட்டம் படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகாதவர்கள் இல்லை என்று கூறலாம். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்பட பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு பிரகாசித்த து.\nகமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நாகேஷ் நடித்த கடைசி படம் தசாவதாரம் ஆகும். நாகேஷின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.\nதமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பதிவு செய்தவரும், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவருமான நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.\nஅண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.\n'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்��� படங்களில் நடித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் போன்றோருடனும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடனும் நடித்தவர்.\nதில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அபூர்வ ராகங்கள், மக்கள் என் பக்கம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் என நாகேஷின் நடிப்புத் திறனைப் பறைசாற்றும் படங்களை அடுக்கினால் பக்கங்கள் போதாது\n\"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you. நடிகர் நாகேஷ் தமிழ் முழக்கம் வானொலிப் பேட்டிக்காகதற்போது நிலவும் அசாதாரண நிலையும், அவலச் செய்திகளும் வரும் இவ்வேளை நம் வாழ்வில் இது நாள் வரை திரையில் பிம்பமாக வந்து சந்தோஷங்களை மனதில் நிரப்பிய இன்னொரு கலைஞன் மறைந்திருக்கின்றான். நாகேஷ் என்ற அந்த மாபெரும் கலைஞனைப் பற்றிய பதிவை இறக்கி வைக்காமல் இருக்க முடியாது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நான் தங்கியிருந்த கன்னிமாரா ஓட்டலில் ஒரு நாள் மாலைப் பொழுது எனது அறையை விட்டு வரவேற்பு இடம் நோக்கி இறங்கி வருகின்றேன். அந்த இடம் அந்த சமயம் பரபரப்பாகின்றது. விடுப்புப் பார்க்கும் நோக்கில் எட்டிப் பார்க்கின்றேன். அது அவரே தான். நாகேஷுக்கு சென்னை ரோட்டரி கிளப் ஒரு கெளரவ விருதை அந்த மாலைப் பொழுதில் கன்னிமாராவில் வழங்கி கெளரவித்த நிகழ்வு முடிந்து வரவேற்பு இடத்தில் இருந்த சோபாவில் ஆற அமர இருந்து கொண்டிருந்தார். ஆவலோடு போய் பேச்சுக் கொடுத்தேன். என்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கேட்டவாறே அவர் கை மட்டும் என் கையை இறுகப் பற்றியிருந்தது. ஆசையோடு புகைப்படம் எடுத்த போது அன்பாக ஒத்துளைத்ததோடு, விடைபெறும் போதும் அன்பாக வழியனுப்பி வைத்தார்.\nதிருவிளையாடல் போன்ற படங்களில் நாகேஷ் என்ற கலைஞனின் நகைச்சுவைப் பரிமாணம் தொட்டது போல, அவரது அடுத்த சுற்றில் கமலஹாசனின் பல படங்களில் வெறும் நகைச்சுவைப் பாத்திரமென்றில்லாது விதவிதமாக வித்தியாசம் காட்டிச் சென்றவர். அதற்குத் தலை சிறந்த உதாரணம் நம்மவர் படத்தில் அவர் நடிப்பு.\nநகைச்சுவைத் திலகம் நாகேஷ் நினைவாக எமது சகோதர வானொலி தமிழ் முழக்கம் என்ற வானொலியில் கலாநிதி் ஆ.சி.கந்தராசா அவர்கள் நடிகர் நாகேஷ் உடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் கண்ட பேட்டியின் எழுத்து வடிவை இங்கே தருகின்றேன். ஒலி வடிவை நாளை பகிர்கின்றேன். வானொலியில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நாகேஷிற்கே உரித்தான நகைச்சுவை மட்டுமன்றி சிந்திக்கவும் விட்டிருக்கின்றார்.\nவானொலி: வணக்கம் நாகேஷ் சார்\nவானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன\nநாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்... இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு\nவானொலி: நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்\nநாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க\nவானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்.\nநாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப.....கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய\nவானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்\nநாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா நான் உங்களைக் கேட்கிறேன், சார். உங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு நான் உங்களைக் கேட்கிறேன், சார். உங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா\nவானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது\nநாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா\nவானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்\nநாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமியும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கைதான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.\nவானொலி: நீங்கள் நடித்த முதல் படம்\nநாகேஷ்: இரண்டாவது படத்துக்கு முந்திய படம்\nவானொலி: உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி\nநாகேஷ்: நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே அந்த ஓட்டப்பந்தயத்துல இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா அப்படி ஓடுவன் சார்.\nஇந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.\nவானொலி: முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்\nநாகேஷ்: நிலவு அதாவது நிலா....I mean moon....என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.\nவானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்கள��டைய கருத்து என்ன\nநாகேஷ்: பலபேர் பலவிதமான காரணக்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.\nஎங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.\nஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1. நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம். நெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.\nவானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்\nநாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி.... செத்துடணும்... on the spot. ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே.... அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா சகோதரி மாதிரிப் பார்க்கிறானா அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்க�� எவனுமே வரமாட்டான். மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.\nவானொலி: உங்க குறிக்கோள் என்ன\nநாகேஷ்: குறிக்கோள்னு கேட்டா... ஒருத்தொருக்கொருத்தர் பேசாம.....யார் வம்புக்கும் போகாம....சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா...ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.\nஅதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.\nஅதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புறம் வந்து....சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து....சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும். இப்ப... ஏறி ஏறி இறங்கினாத்தான்....அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன் பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.\nஅது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.\nஎதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.\nவானொலி: வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்\nநாகேஷ்: நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும். அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்... என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யார்ரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க காசுடைய நாதமா We all people especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.\nவானொலி: சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே\nநாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாரா��யும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான். ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது...\"ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு\" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.\nமறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் \"ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல\" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வைக்கணும்; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு\" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.\nஅதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.\nவானொலி: இறுதியான கேள்வி சார், ஆஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்\n ஆஸ்திரேலியத் தமிழர்களுக்காக நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னேன் தவிர எனக்கு இதெல்லாம் தெரியும், இதெல்லாம் என்னுடைய அனுபவம், இதெல்லாம் என்னுடைய சாதனையென்று சத்தியமாக தற்பெருமையிலயோ, இல்லை, மற்ற விதத்திலயோ நான் சொல்லவில்லை.\n\"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you\nகுழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவு பற்றி\nபெண்கள் ஸ்பெஷல் - மகளிர் மன்றம்\nகுழந்தையின் முதல் 4 மாதத்திற்க்கு பின்னால் கொடுக்கும் உணவு பற்றி தெரிந்துகொள்ளனுமா\nகுழந்தை பிறந்த முதல் 4 மாதம் வரை தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை.\nதாய் பால் மட்டுமே கொடுத்தால் போதும் அதிலே எல்லா சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்.\nமுதல் 4 மாதம் முடிந்த பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுத்துக்கொண்ட்டே தண்ணீர் மற்ற ஆகாரங்களும் கொடுக்கலாம்.பிஸ்கட் சிறிது வார்ம் வாட்டரில் நனைத்துக்கொடுக்கலாம் குழந்தைகளுக்கு முழுங்குறதுக்கு தெரியவரும்.ஆரம்பத்தில் விழுங்குவதுக்கு கஷ்டமாக இருந்தாலும் கொடுக்க கொடுக்க பழகிடுவாங்க ஆரம்பத்திலேயே தண்ணீர் ஒருவாய் ஆகாரம் (ஆகாரம் எதுவாக இருந்தாலும்) ஒருவாய் என்று பழக்க படுத்திவிடாதீர்கள் அதுவே கடைசிவரை பழக்காமாகிவிடும்.\nபிஸ்கட்டை கொடுக்கும் போது முதல் ஒரு பிஸ்கட்டில் இருந்து ஆரம்பிக்கவும். குழந்தை சாப்பிட ஆரம்பித்தால் அடுத்த நாள் 2 அப்படியே விரும்பிவிட்டால் பிஸ்கட்டின் அளவை கூட்டிக்கொண்டு போகலாம்.\nமுதலில் தண்ணீரில் நனைத்து நன்கு பேஸ்ட் மாதிரி பண்ணிவிட்டு கொடுங்கள் விழுங்குவதற்க்கு லேசாக இருக்கும். அதன் பிறகு பவுடர்மில்க் கொடுத்தால் அதைலேயே பிஸ்கட்டை குழைத்துக்கொடுக்கலாம்.\n1 வயது வரை பசும்பால் குழந்தைகளுக்கு சேர்கக்கூடாது என்று டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதுவும் ஆண்பிள்ளைகள் என்றால் செமியா குணம் வாயு தொல்லைகள் கண்டிப்பாக வரும் அதனால் 1 வயது நிறைந்த பின்னாடி பசும் பால் ஆரம்பிக்கலாம்.\nஎப்பொழுதும் ஒரு உணவு கொடுத்துக்கொண்டு இருக்கும் போது மற்ற உணவை உடனே ட்ரை பண்ணக்கூடாது. ஒரு உணவு கொடுத்து ஒரு வாரம் கழிந்ததுக்கப்புறம் தான் மற்ற உணவை ட்ரை பண்ணனும் உடனுக்குடன் சேர்த்து கொடுத்தால் வாந்தி அல்லது வயிற்று வலி வந்தால் எல்லாவற்றயுமே நிறுத்தும் படி ஆகிவிடும் எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்று தெரியாது.அதனால் குழந்தையின் விஷயத்தில் அவசரம் வேண்டாம்.\nஆப்பிள் பழத்தை ஆவியில் வேகவைத்து தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்து கொடுக்கலாம்.\n5 ஆவது மாதத்தில் நெஸ்டம்,செரிலாக் கொடுக்கலாம்.டின் ஃபுட்டை விட வீட்டில் தயாரித்துக்கொடுக்கும் உணவே மிகவும் சிறந்தது.\nஇட்லி,ஆப்பம்(நடு பகுதி மட்டும்) போன்றவை 6 மாதத்தில் கொடுக்கலாம். எது முதலில் கொடுப்பதாக இருந்தாலும் காலையிலே ட்ரை பண்ணிவிட்டு அது குழந்தைக்கு ஒத்துக்கொண்டால் இரவு கொடுத்து பழக்கலாம் எதுவுமே இரவில் புதிதாக ட்ரை பண்ணி பார்க்க வேண்டாம்.பகலிலே ட்ரை பண்ணவும்.\n6 மாதத்தில் குழந்தைகளுக்கு சூப், அப்புறம் சாதம் எல்லாம் ட்ரை பண்ணலாம். எந்த உணவு கொடுத்தாலும் தாய்ப்பாலை மட்டும் நிறுத்திவிடாதீர்கள் குறைந்தது 1 1/2 வயதுவரைக்குமாவது தாய்ப்பால் கொடுப்பது நல்லது.தாய்பால் குடிக்காத குழந்தைகளை விட தாய்பால் குடித்து வளரும் குழந்தைகள் தான் எல்லா விதத்திலுமே அறிவாளியாக இருப்பார்கள். நம் குழந்தைகள் நல்ல ஆக்டிவாக இருந்தால் நமக்கு தானே சந்தோஷம்.இப்பொழுது எல்லாம் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று பயந்தே நிறைய தாய்மார்கள் தாய்பால் கொடுக்க மறுக்கின்றனர். உண்மையில் தாய்பால் கொடுக்காத தாய்மார்களை விட தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குதான் அழகு கூடுகிறது என்று சொல்கிறார்கள். தாய் பால் கொடுக்காதவர்களுக்குத்தான் மார்பக புற்று நோய் அதிகமாக வருகிறதாம்.\nகேரட் ஒரு துண்டு,உருளைகிழங்கு ஒரு துண்டு,பீன்ஸ் 1 ,வெள்ளைபூண்டு 1 பல்,இவற்றை தோல் நீக்கிவிட்டு சோம்பு ஒரு பின்ச்,சீரகம் ஒரு பின்ச்சேர்த்து இவற்றை நன்கு வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் வடித்து எடுத்து தேவை என்றால் ஒரு துளி உப்பு போட்டு குழந்தைகளுக்கு காலை சமயம் 11 மணிக்\nகு கொடுக்கலாம். 7 மாதத்தில் அந்த காய்கறியை நன்கு தண்ணீருடன் மிக்ஸியில் அடித்தும் கொடுக்கலாம் திக்காக இருக்கும் குழந்தைகளுக்கு டேஸ்டும் புதிதாக இருக்கும்.ஒரு நாள் காய்கறி சூப் என்றால் மறு நாள் ஜூஸ் கொடுக்கலாம் ஆரஞ்சு ஒரு பழத்தை பிழிந்து சுடு தண்ணீர் சிறிது ஊற்றி கொடுக்கலாம் சளி,இருமல் ஏற்படாது.\nகுழந்தைகளுக்கு சீனி சேர்ப்பதால் அடிக்கடி சளி இருமல் தொந்தரவு ஏற்படும் சீனிக்கு பதில் கற்கண்டை திரித்துவைத்து அதை சேர்த்துக்கொடுக்கலாம்.\nஅரிசி சிறிது,துவரம் பருப்பு சிறிது அல்லது சிறு பருப்பு,கேரட் பாதி உருளைகிழங்கு பாதி,பீன்ஸ் 1,வெள்ளை பூண்டு 2 பல், உப்பு சிறிது சேர்த்து ���வற்றை நன்கு வேகவைத்து மசித்து மதியம் சாப்பாட்டுக்கு கொடுக்கலாம்.\nகுழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததும் 4 நாள் கழித்து எல்லா சாமான்களையும் கூட்டிக்கொள்ளலாம்.8 மாதத்தில் இருந்து மசித்துக்கொடுக்காமல் அப்படியே கொர கொரப்பாகவே கொடுத்து பழக்கலாம்.\n9 வது மாததில் முட்டை கொடுக்கலாம் ஆனால் சில குழந்தைகளுக்கு 9 மாதத்தில் முட்டை கொடுப்பதால் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வருவதாக சொல்கிறார்கள் அதனால் 1 வயதுக்கு பினாடியே கொடுப்பது நல்லது.\n1 வயதில் சிக்கனில் சூப் செய்து கொடுக்கலாம். ஈரல் வேகவைத்த தண்ணீர் கூட கொடுக்கலாம் மிகவும் நல்லது.\n2 வயது நிறைந்த பிறகு நாம் சாப்பிடும் சாப்பாட்டையே முழு உணவாக இல்லாமல் சிறிதாக ஊட்டி பழக்கலாம்.அவங்களுடைய சாப்பாட்டின் டேஸ்ட் பிடிக்காமல் இருந்தால் நம்முடையதே விரும்பி சாப்பிட்டால் 2 வயதிலேயே பழக்கிவிடலாம்.\nபல் முளைக்கும் முன் கைலேயே பிஸ்கட்,ரஸ்க் கொடுத்து கடிக்க பழகி கொடுக்கலாம்.பக்கத்தில் நாமும் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஎப்பொழுதும் குழ்ந்தைகளுக்கு இரவு 8 மணிக்கு முன்னாடியே சாப்பாட்டை கொடுத்துவிட்டு இரவு 11 மணிக்கு பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுங்கள். அப்படி கொடுத்தால் நடு இரவில் பசித்து அழாது சில குழந்தைகள் இரவில் பல தடவை முழித்து அழும் ஏன் அழுகிறது எதனால் என்றும் தெரியாது. உடம்பு சரில்லாத நாட்களை தவிர மற்ற நாட்களில் அவர்களுக்கு இடையில் முழிப்பு வராது வயிரும் பசி எடுக்காது திரும்ப காலையில் 6 மணிக்கு பால் கொடுத்தாலே போதும்.\nகுழந்தைகளுக்கு பல் வந்த பிறகு இரவில் பால் கொடுத்து தூங்க வைப்பதாக இருந்தால் சிறிது தண்ணீர் கொடுத்துவிடுங்கள். பாட்டலில் கொடுக்கும் வரை தூக்கத்திலேயே கொடுத்துவிடலாம்.\nஆனால் 21/2 வயதுக்கு பின் கிளாஸில் பழக்கப்படுத்திவிடவும். இப்பொழுது குழந்தைக்கு 1 வயதுக்கு பின்னடியே நிறைய பேர் பால் பாட்டிலை நிறுத்திவிட்டு குழந்தை பால் குடிக்க மாட்டிக்கிறது என்று புலம்புகிறார்கள். பால் பாட்டிலை க்ளீன் செய்து அதை வெந்நீரில் போட்டு சுத்தம் செய்யும் வேலைக்கு எரிச்சல்பட்டு பால் பாட்டிலை நிறுத்தினால் குழந்தைகள் எதுவும் சாப்பிட்டவிட்டால் கூட பாலையாவது குடித்துவிடுவார்கள்.ஆனால் பாட்டலை நிறுத்திவிட்டு குழந்தை பாலும் குடிக்க மாட்டிகிறது என்று புலம்புவதில் அர்த்தமில்லை.ஆனால் பாட்டலில் கொடுக்கும் போது அடிக்கடி பாட்டல், நிப்பிலை மாற்றிவிட வேண்டும் க்ளீனிங் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nஇப்பொழுது உள்ள குழந்தைகள் கிட்ட ஈஸியாக சொல்லி புரியவைக்கலாம் பாட்டலில் பால் குடித்தால் நீ இன்னும் பெரிய ஆளாக ஆகமுடியாது எல்லாரும் பேட்னு சொல்லுவாங்கன்னு ஒரு வாரத்துக்கு சொல்லி கொடுத்தால் அவங்களாகவே மறந்துடுவாங்க.\nகுழந்தைகளின் உணவுகொடுக்கும் நேரம்.1 வயது குழந்தைகளுக்கு\nகாலையில் 6 மணிக்கு பசும் பால் கொடுக்கலாம்.தாய்பாலும் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு பசி எடுக்கும் சமயம் எல்லாம் கொடுத்துக்கலாம்.\nதிரும்ப 8 மணிக்கு திரும்பவும் பால் அல்லது இட்லி, சாம்பார் காரமில்லாமல் ஊற்றிக்கொடுக்கலாம் அல்லது தேன் வைத்துகூட கொடுக்கலாம்.ராகி கூல்,சத்துமாவு ஏதாவது ஒன்னு இல்லைன்னா பிரெட் பாலில் ஊறவைத்தும் கொடுக்கலாம்.\nஒரே மாதிரி உணவை கொடுக்காமல் மற்றி மாற்றி கொடுக்கலாம்.\n11 மணிக்கு ஏதாவது ஜூஸ் அல்லது காய்கறி,சிக்கன்,அல்லது ஈரல் சூப் ஏதாவது கொடுக்கலாம்.\n1 மணிக்கு காய்கறி சாதம் கொடுக்கலாம்.திரும்ப 4 மணிக்கு பால் கொடுக்கலாம்.6 மணிக்கு பிஸ்கட்,ரஸ்க் கொடுக்கலாம்.பின் இரவு 8 மணிக்கு இட்லி,ஆப்பம்,பிரெட் பிடித்தது எதுன்னு தெரிந்துக்கொண்டு கொடுக்கலாம்.\nதிரும்ப இரவு 11 மணிக்கு பால் கொடுக்கலாம்.\nகண் தானத்திற்கு எழுதி வைத்தால் வீணாகப்போகாமல் கண் தேவைப்படும் யாருக்கேனும் உபயோகப்படலாம். இறப்பிற்கு பின் 6 மணி நேரத்திற்குள் கண் தானம் செய்யப்பட வேண்டும்.\nகண் தானம் நல்ல முறையில் நடக்க கீழ்க்கண்ட செயல்கள் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n* இறந்தவரின் கண்ணின் மேல் ஈரப்பஞ்சை வைத்திருத்தல்\n* இறந்தவரின் நேர் மேலே மின் விசிறி இருக்குமானால் அதை இயங்காமல் வைத்திருந்த்தல்\n* இறந்தவரின் கண்ணில் தொற்று வராமல் தடுக்க antibiotic கண் சொட்டுக்களை விடுதல்\n* முடிந்தால் இறந்தவரின் தலையை 6 இன்சுகளுக்கு உயர்த்தி வைத்தல்..\nமேலும் விபரங்களுக்கு சென்னையில், சங்கர நேத்ராலயாவில் இயங்கி வரும் C U Shah கண் வங்கியை 28271616 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் போதும். சுட்டி\nகவியரசு கண்ணதாசன் அவர் எழுதிய \"செப்புமொழிகள்' நூலில் கூறியுள்ளார்.\nகூந்தலைக் குறுக வெட்டிக்கொண்ட பெண், கீற்றில்லாத தென்னை மரம்.\nகையில்லாத ரவிக்கை அணியும் பெண்,\n\"பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பெண்ணை, \"வஞ்சி'' என்றழைத்தார்கள்.\nபெண்ணால் மனம் கன்னிப் போனவர்களெல்லாம், \"கன்னி\" என்றழைத்தார்கள்.\nகாதலில் தோல்வியுற்று, கன்னியாகுமரிக் கடலில் விழுந்து செத்தவர் களெல்லாம், \"குமரி\" என்றழைத்தார்கள்.\nமது அருந்திய பின், மனது 'கால்' வாங்கியதால், \"மாது\" என்றழைத்தார்கள்.\nஉள்ளதெல்லாம் அவள் மூலம் இழப்பதனால் அவள் \"இல்லாள்\" என்றழைக்கப்பட்டாள்\n(இதைப் படித்தபோது எனக்கும் சில பெயர்க் காரணங்கள் கற்பனையில் உதித்தன.\nநங்கை: கணவன் மீதுள்ள கோபத்தை பிள்ளைகளிடம் காட்டி, அவன் முன்னாலேயே அவர்களை \"நங்கு..நங்கு\" என்று குத்துவதால்....\nமங்கை: கல்யாணத்துக்கு முன் மகிழ்ச்சியோடு இருந்த இளைஞர்களின் மனத்தை, கல்யாணத்துக்குப் பின் \"மங்கச் செய்து விடுவதால்\"........\n இவளுக்கு கணவனாய் வந்து 'மாட்டி'க்கொண்டோமே\" என்று சில கணவர்கள் நினைப்பதால்.....\n1. \"குடித்த பிறகு ஒரு பெண்ணை நேருக்கு நேர் வர்ணிப்பதில் ஆனந்தம் அதிகம். அதையே, அவள் நிதானமான நேரத்தில் நினைவுபடுத்தும்போது....ஆத்திரம் அதிகம்\n2. இலக்கியத்தில் \"பிரிவாற்றாமை\" என்னும் பகுதி பெண்களுக்கு மட்டுமே கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு அது இல்லாததற்குக் காரணம் இப்படியும் இருக்கலாம்: 'மனைவியைப் பிரிந்திருப்பதுதான் அவர்களுக்குச் சந்தோஷமா\n3. சம்பாதிக்காத மனைவி, சம்பாதிக்கும் கணவனை மிரட்டுவதற்குப் பெயர் \"குடும்பம்\". புத்தியில்லாத மந்திரி, புத்தியுள்ள மந்திரியை\n4. \"நீலகண்டன்\" என்று இறைவனை அழைப்பது அவன் கழுத்திலிருக்கும் விஷத்துக்காக. \"நீலவிழி\" என்று பெண்களை அழைப்பது....அவர்கள் கண்களில் இருக்கும் 'விஷத்து'க்காக\n5. கல்யாணம் ஆன பிறகு ஓரு கவிஞன் இப்படிச் சிந்தித்தான்: \"கற்பனையில் ஒரு பெண்ணைப் பற்றி வர்ணிக்கும்போதும், காதலைப் பற்றிப் பாடும்போதும்..அடடா\nலண்டன்:புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும் கொண்டவர்கள் கடவுள்\nநம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர் களாக இருப்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள\nஇந்த தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.புத்திசாலித்தனம்\nமிக்கவர்கள், அதிக நினைவாற்றல் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்\nகை இல்லாதவர்களாக இருப்பதாகவும், மத சம்பிரதாயங்களை கைவிட்டுவிடுவதாகவும்\nஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில், இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் பெரிதும் குறைந்து வருவதற்கு காரணம்,\nபுத்திசாலிகள் மற்றும் நினைவாற்றல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல, இதற்கு முன், இனம் மற்றும் பாலின அடிப்படையில் மத நம்பிக்கை மற்றும் புத்திசாலித் தனம் கொண்டோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் சர்ச்சை\nகிளப்பியது. மற்றவர்களை விட, புத்திசாலித்தனம் கொண்டவர்கள் குறைந்தளவே இறை நம்பிக்கை கொண்டிருப்பதா கவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nபுத்திசாலித்தனம் உள்ளவர்களில் 3.3 சதவீதத்தினர் மட்டுமே இறைநம்பிக்கையும், மத\nநம்பிக்கையும் கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,பிரிட்டனில் ஓர் ஆய்வில், 69 சதவீதம் பேர் இறை நம்பிக் கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க தேசிய விஞ்ஞான அகடமியில் நடத்தப்பட்ட ஆய்வில்,இதில்இடம் பெற்றிருப்போரில் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே இறை நம்பிக்கையும்,மதநம்பிக்கையும் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் லின், \"ஆரம்பப்பள்ளி மாணவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை பெரியளவில் உள்ளது. ஆனால், இவர் கள் பருவ வயதுக்கு வரும் போது, புத்திசாலித்தனம் அதிகரித்து, இறை நம்பிக் கையை கைவிடுகின்றனர்.\n\"ஏராளமானோர் கடவுள் இருப்பது உண்மைதானா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களுக்கு ஆளாகின்றனர்.மற்றவர்களை விட, நன்றாக படிப்போரும், அதிகம் படித்தோரும் இறை நம்பிக்கையை கைவிடுகின்றனர். \"இதற்கு காரணம், அவர்களுக்கு புத்திசாலித்தனமும்,\nநினைவாற்றலும் அதிகரித்து இருப்பதே. அதே போல, பொது மக்கள் மத்தியிலும்\nபுத்திசாலித்தனமானோர் மத்தியில் இறை நம்பிக்கை இல்லை' என்று\nஎன் Tags: கடவுள், நினைவாற்றல், புத்திசாலித்தனம், ஆய்வுகள், அமெரிக்கா\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்\nநட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்\n01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி\n02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)\n03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)\n04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)\n05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)\n06. திருவாதிரை - - ஸ்ரீ சிவபெருமான்\n07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)\n08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)\n09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)\n10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)\n11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி\n12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி\n13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி\n14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்\n15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி\n16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.\n17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.\n18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)\n19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்\n20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)\n21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.\n22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)\n23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)\n24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)\n25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)\n26. உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)\n27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.\nமேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.\nஇதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.\nநட்சத்திரங்கள் - கிரகம் – தெய்வம்\n1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்\n2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி\n3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்\n4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை\n5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி\n6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா\n7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு\n8. மகம், மூலம், அசுவினி - கேது – வினாயகர���\n9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலட்சுமி\nஇதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகியவை அடங்கியுள்ளன. ஆகாயத்தை போல வெளியே உள்ளன. சப்தத்தைத் தன்னிடம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.\nகல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது.\nகல்லிலே நீர் இருப்பதால் தன் இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது\nகல்லிலே நிலம் எனும் பூதம் உள்ளது.\nஇவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம்பூதங்களும் அடங்கிய கல்லில் வடித்து வழிபடுவது சிறப்பாகும்.\nகரடு முரடான ஓசை எழுப்பும் பாறைகள் ஆண் தெய்வங்களுக்கும், ஓசை எழுப்பாத பாறைகள் பிற வேலைகளுக்கும் பயன்படுகின்றன.\nஇதிலிருந்து கிடைக்கும் சக்தியை முழுமைப்படுத்த தான் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.\nஸ்தூல வடிவாக இருக்கிற விக்கிரகங்களுக்கு ஒருசேர ஆற்றலைத் தருவதுதான் கும்பாபிஷேகம்.\nகோயில்களுக்கு சென்று வழுபடுவதால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்த்தன் மூலம் கீழ்கண்டபடி\n“ஒத்த அதிர்வுறும் காற்று மண்டலம் ஒரு குறிப்பிட்ட அதிர்வென் உடைய (அதிர்வெண் என்பது ஒரு உலோகம் ஒரு வினாடிக்கு எவ்வளவு முறை அதிர்வடைகிறது என்பதைக் குறிப்பது) ஒலிக்கு பெரும் ஓசை எழுப்பவல்லது.”\n* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது\n*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .\n*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .\n*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .\n*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .\n*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் மு���்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .\n*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .\n*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.\n*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.\n*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.\n*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .\n*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.\n*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.\n*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .\n*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.\n*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.\n*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.\n*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.\n*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.\n*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.\n*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .\n*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது\n* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.\nஅனைவருக்கும் இ���ிய தமிழர்தின வாழ்த்துக்கள்\nபறவை என்றால் அது `கீச் கீச்'என்று சத்தம் போடும். அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா... அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது.\nபறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ்.ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 இருக்கின்றன.\nகுரைப்பது என்கிற போது இன்னொரு விஷயமும் உண்டு. நாய்கள் குரைக்கும் எனபது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி,ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதோ போல் ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை.\nஅர்த்தமுள்ள இந்து மதம் (1)\nஎளிய முறை உடல் பயிற்சி (3)\nபுதிர் கணக்குகள் 1 (1)\nதமிழில் திரை பட பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:31:59Z", "digest": "sha1:K265LZ253E3NO6BGXCYP57YGNZCZ3FHH", "length": 9928, "nlines": 66, "source_domain": "slmc.lk", "title": "மு.கா பணம் பெற்றுக்கொண்டதாக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்: பாராளுமன்றத்தில் பைசால் காசிம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nபுத்தளம் நகர சபையின் காரியாளய உத்தியோகத்தர்களோடு நகர பிதா கே.ஏ.பாயிஸ் விசேட கலந்துரையாடல் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்திப்பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.\nமு.கா பணம் பெற்றுக்கொண்டதாக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும்: பாராளுமன்றத்தில் பைசால் காசிம்\nமுஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய ரகித ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கை விசாரணைக்குட்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஅத்துடன் இந்த தகவலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்பிய இணையத்தளங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் பைசால் காசிம் மேலும் கூறியதாவது;\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளை பிரதமருக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்து, அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கான உடன்பாடு எட்டப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தது.\nஇந்நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் தலா 750 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.\nஇது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் மட்டுமின்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் சேறுபூசும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்பட்ட அவதூறாகும்.\nமுஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் வைத்துள்ள நல்லபிப்பிராயத்தை இல்லாமலாக்கும் நோக்கில், இட்டுக்கப்பட்ட இந்த செய்தி பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறும் செயல் என்பதினால் இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nராகிதவின் கூற்றை மேற்கோள்காட்டி முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் மீதும் அவப்பெயரை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nமுஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை கொச்சைப்படுத்தி, கட்சி மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் சேறுபூசும் முகமாக செயற்படும் இத்தகைய இணையத்தள முகவர்களுக்கு, சில அரசியல் கட்சிகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுப்பனவுகளையும், சுகபோக வாழ்கைக்காக அரச திணைக்களங்களிலிருந்து சொகுசு வாகனங்களையும் கொடுத்து வருகிறது.\nஇந்த இணையத்தளங்களில் வெள���வரும் இப்படியான அவதூறு செய்திகளுக்கு அரசாங்க ஊடகங்களிலுள்ள சில அரசியல்வாதிகளின் கையாட்கள் உண்மை வடிவம் கொடுத்துவருகின்றனர். இப்படியான மக்கள் விரோத இணையத்தளங்களுக்கும், அவதூறு சொல்லுகின்ற தனிநபர்களுக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் முயற்சியால் மாவடிப்பள்ளி ரஹ்மானிய பள்ளிவாசலின் நீண்ட காலத்தேவை பூர்த்தியானது\nபிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதுல்ஸான் மு.கா தலைமையை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsexstories.me/page/88/", "date_download": "2018-06-18T08:03:16Z", "digest": "sha1:JVWQKNL7R6PC63RYIMQPAWY22LJ66ELP", "length": 9075, "nlines": 39, "source_domain": "tamilsexstories.me", "title": "Tamil Sex Stories Tamil Sex Stories", "raw_content": "\n என் பேர் பாஸ் என்கிற பாஸ்கரன். பி.எஸ்.சி படிச்சுட்டு ஒரு டப்பா கம்பெனியில் சேல்ஸ்மேனாக வேலை செய்றேன். படிப்பு சரியா ஏறலை. நான் அவ்வளவு புத்திசாலியும் கெடையாது. காலேஜ் ப...\nகரும்புக்காடு.. இரும்பு ராடு.. என்னுடைய பொங்கல் ஸ்பெஷல் கதை. பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற மாதிரி கிராமத்தில் நடக்கும் காமக்கதையாக அமைத்துள்ளேன். அதுவும் தகாத உறவுக்கதையாய் தந்துள்ளேன். அதிலும் அம்மா மகன் ...\nநான் மாமியை நினைத்து கையடித்தது — Tamil Sexy Mami\nஎனக்கு செக்ஸ் மோகம் ஆரம்பித்த காலகட்டங்கள், பார்க்கும் பெண்ணோடெல்லாம் படுக்க வேண்டும்போன்ற எண்ணங்கள், உறவுகள் வயதுகள் வரைமுரையின்றி கனவுகள், மோகங்கள் என்று வாழ்ந்து திரிந்த காலம் அது, இப்போது அன்பான ம...\nகொஞ்ச நேரம் டீச்சர் புண்டையை நக்குடா.. — Tamil Teacher Sex Stories\n” டீச்சர் பரிதாபமாக கேட்டாள். “அடுத்த ஆட்டத்துக்கு போகலாம் டீச்சர்” “இதுவே நல்லா இருக்குடா.. இன்னும் கொஞ்ச நேரம் பண்ணுடா அசோக்.. ப்ளீஸ்டா..” R...\nகிராமத்துப் பொண்ணுங்க திமுசு கட்டைங்க — Tamil Village Sex Story\nவிடுமுறையும் விட்டாச்சு. இன்னும் ஒரு மாசத்துக்கு காலேஜ் கெடையாது. ஜாலிதான். நண்பர்களெல்லாம் ரவுனிலேயே தங்கி ஜாலி பண்ண முடிவெடுத்தாங்க. என்ன மிஞ்சிமிஞ்சிப் போனா பீர் அடிச்சிட்டு ஜாலியா சினிமா பாப்பாங்க...\nஇப்ப எனக்கு திருமணம் ஆகி 2 பையன்கள் உள்ளனர். சுமார் 7 வருடங்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் சென்டரி���் டீச்சராக வேலை பார்த்து கொண்டிருந்தேன். நான் வேலை பார்க்கும் சென்டரில் என் ஓனரும், கூட வேலை செய்ய ...\nஒழுங்கா என் தங்கைக்கு மட்டும் புருஷனா இரு — Latest 2014 Tamil Sex Kathigal\nவினோத் தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து வந்ததும், வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கிடந்த ஷோபனா “என்ன பசிக்குதா” என்றாள் “ம்….எனக்கில்லை…..உங்க தங்கச்சி குட்டி ஷோபனாவுக்கு” என்றாள் “ம்….எனக்கில்லை…..உங்க தங்கச்சி குட்டி ஷோபனாவுக்கு\nஉஷா, இவள் தான் என் முதல் செக்ஸ் அனுபவம். அப்போது எனக்கு இளம் வயது, பள்ளிக்கு போகும் வழியில் பெண்களுக்கான பாடசாலை, உஷா அதில் தான் படித்தாள். உஷாவை என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். தாயில்லா பெண் என ம...\nகாம சுகத்தை அனுபவிக்க அனுபவிக்க, இன்பம் — Tamil Wife Cheating Stories\nபரபரவென்று ஜாக்கெட்டை கழட்டினான். கண்கள் விரிய பெருத்த முலைகளை பார்த்தவன், பிடித்து பிசைந்தான். ஒரு முலையில் வாய் வைத்து சப்பினான். புது அனுபவம் அவனுக்கு. அதனால் பிசைவதும், சப்புவதுமாக இருந்தவன், உதட்...\nஎன் பெயர் ரவி. எனது பெற்றோருக்கு ஒரே பையன். எனக்கு ஒரு தங்கை. அவள் பெயர் சித்ரா. அவளும் நானும் இரட்டை பிறவிகள். என்னை விட 2 நிமிடம் தாமதமாக பிறந்தவள். எங்கள் இருவருக்கும் சென்னையில் உள்ள கல்லூரியில் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsexstories.me/tamilsex/page/4/", "date_download": "2018-06-18T07:53:55Z", "digest": "sha1:KWOVBQSZAJI5SUAUN43VOEMODNZFXE4K", "length": 5073, "nlines": 39, "source_domain": "tamilsexstories.me", "title": "tamilsex Archives | Page 4 of 24 | Tamil Sex Stories tamilsex Archives | Page 4 of 24 | Tamil Sex Stories", "raw_content": "\nஎப்படி இவ்ளோ தைரியம் Tamil Sex Stories Maid Lakshmi Hot – நிஜமா அன்னைக்கு என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியல. ஆனா எப்படி தான் தைரியம் வந்துச்சுனும் தெரியல. நான் வீட்ல இருக்கும் போது என்னோட வீட்டுக்கு வேலை...\nஎன் ஆசை மீனா அக்கா\nஅண்ணன் ஆனாலும் என் புருஷன்\nஅண்ணியை செக்ஸ் ட்ரில் எடுத்தேன்\nஅண்ணியை செக்ஸ் ட்ரில் எடுத்தேன் Tamil Kamakathaikal Savitha Anni Sema Company – நான் ஆஸ்திரேலியாவில் ஒரு ஃபிட்னஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். லீவுக்கு ஊருக்கு வந்த போது தான் இந்த சம்பவம் நடந்துச்சு...\nநானும் என் மனைவியும் Tamil Sex Stories New – நானும் என் மனைவியும் இது என் வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற நிகழ்ச்சிக்கள் தொகுப்பு. பிடித்தவர்கள்தங்கள் .ஆதரவை தொடர்வும்.எனக்கு 30 வயசு, என் மனைவிக்கு 25 வ...\nஉமாவ���ன் பார்வையில் Latest Tamil Sex Stories – என் பெயர் உமா , வயது 22 , காலேஜ் முடித்து வேலை தேடிக்கொண்டு இருக்கேன் . வீட்டில் நல்ல வசதி , நான் செல்ல குறும்பு பெண் , எனக்கு சுயமாக சாம்பாதித்து சாதனை ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974119", "date_download": "2018-06-18T07:19:58Z", "digest": "sha1:CVNFP52W7QRQCY5AL4ZD65X72ZJ66AR5", "length": 15476, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "துணை வேந்தர் யார்? : பல்கலையில் விவாதம்| Dinamalar", "raw_content": "\nஅண்ணா பல்கலை புதிய துணை வேந்தர் யார் என்ற விவாதம், அப்பல்கலை வட்டாரத்தில் எழுந்துள்ளது. அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்த, ராஜாராமின் பதவிக்காலம், 2016 மே மாதம் முடிந்தது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றால், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய முடியவில்லை. பின், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில், மூன்றாவது குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, இறுதி பட்டியல் தயாரித்துள்ளது. இது, கவர்னர், பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையில், பட்டியலில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்ற, விவாதம் எழுந்துள்ளது. முன்னாள் துணை வேந்தர், ராஜாராம், தற்போதைய பதிவாளர், கணேசன், கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் கீதா, அண்ணா பல்கலை தொழில்நுட்ப மேம்பாட்டு மைய இயக்குனர், தாமரைச்செல்வி உள்ளிட்டோர் பெயர்கள், பட்டியலில் இருப்பதாக, பல்கலை வட்டாரங்களில் தகவல்கள் பரவியுள்ளன. இவர்களில் ஒருவரே, துணை வேந்தராக வாய்ப்புள்ளது என்றும் பேசப்படுகிறது.\nஇதுகுறித்து, உயர் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அதிகாரப்பூர்வ உத்தரவை, கவர்னர் பிறப்பிப்பார்' என்றனர்.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதமிழகத்திற்கு மழை வாய்ப்பு ஜூன் 18,2018\nகந்தக அமில கசிவு சரி செய்யும் பணி துவக்கம் ஜூன் 18,2018 2\nவடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட கனமழை ஜூன் 18,2018 3\nஒரே நாளில் 5 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூன் 18,2018 6\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1974515", "date_download": "2018-06-18T07:28:27Z", "digest": "sha1:ELTBMEHREOAOUOYHX33FACH34Q37P3WW", "length": 14509, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய (மார்ச்-09) விலை: பெட்ரோல் ரூ.75.12, டீசல் ரூ.66.30 | Dinamalar", "raw_content": "\nஇன்றைய (மார்ச்-09) விலை: பெட்ரோல் ரூ.75.12, டீசல் ரூ.66.30\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.30 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச்-09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.12ஆகவும், டீசல் விலையில் 3 காசுகள் குறைந்து ரூ.66.30 காசுகளாகவும் உள்ளன.\nRelated Tags petrol price diesel prices Crude oil பெட்ரோல் Petrol டீசல் diesel கச்சா எண்ணெய் இன்று பெட்ரோல் விலை இன்று டீசல் விலை\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலை நிர்ணயிப்பதை ... ஜனவரி 04,2018\nபெட்ரோல் பங்க்களில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு பிப்ரவரி 19,2018 1\nபல்கலை வளாகத்தில் டீசல் வாகனங்களுக்கு தடை பிப்ரவரி 23,2018\nபெட்ரோல் விலை குறைய வாய்ப்பு: மத்திய அமைச்சர் ... பிப்ரவரி 27,2018 12\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறடத்தொடங்கி விட்டது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உ��ிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_259.html", "date_download": "2018-06-18T07:49:09Z", "digest": "sha1:7RNGGRIEFVUPZNA7KMGS36DFSH2OIQCC", "length": 35568, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உதய கம்மன்பில, ஒரு பயங்கரவாதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉதய கம்மன்பில, ஒரு பயங்கரவாதி\nஇலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட்டால் அதை குண்டு வைத்துத் தகர்ப்போம் எனக் கூறும் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதியே என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nகுண்டு வைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வோர் பயங்கரவாதிகளே எனக் குறிப்பிட்ட அமைச்சர்; குண்டு வைக்கப்படபோவதாகக் கூறுவதானால் உதய கம்மன்பிலவும் பயங்கரவாதியாகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nநிதியமைச்சில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;\nகடந்த வாரம் இந்தியா இலங்கைக்கு ஒருதொகை அம்பியூலன்ஸ் வண்டியை வழங்கியபோது இந்திய டாக்டர்களுக்கும் தாதிகளுக்கும் சாரதிகளுக்கும் இலங்கையில் தொழில் வாய்ப்பு வழங்கப்போவதாகப் புரளியைக் கிளப்பினர். இப்போது என்ன நடந்தது\nயுத்த குற்ற விசாரணைக்காக ‘ஹைபிரிட்’ நீதிமன்றம் அமையப் போவதாக புரளிகளைக் கிளப்பினர். அவ்வாறு எதுவும் இடம்பெற்றதா அது போன்றுதான், ஒன்று இடம்பெறுமுன்பே அதைப்பற்றி விமர்சிப்பது புரளியைக் கிளப்புவது சிலரது தொழில். அதையே இப்போதும் செய்கின்றனர்.\nஅதேபோன்றுதான் இலங்கை – இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வரும்போதே அதைப்பற்றி விமர்சித்தும் முடித்துவிட்டார்கள். அதைக் கணக்கிலெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇவர் கம்மன்பிலயா அன்றேல் Gonmanpilaya\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் ச���்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://kaattu.wordpress.com/2008/12/10/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-18T07:18:42Z", "digest": "sha1:5I4AF7PMDGBLOW3BXSIFBFUHZ23ZNSKD", "length": 30726, "nlines": 121, "source_domain": "kaattu.wordpress.com", "title": "ஹஜ் முகவரகம்: கொள்ளை வியாபாரிகளின் நவீன சந்தை! | காற்று", "raw_content": "\nஹஜ் முகவரகம்: கொள்ளை வியாபாரிகளின் நவீன சந்தை\n♦ பௌர்ணமி தினத்தில் சாராயம் விற்பவன் மாதிரி, ஹஜ் எனும் புனித விடயமொன்றில் கொள்ளை லாபம் சம்பாதிக்கக் கூடாது.\n♦ஹஜ் முகவர்கள் இவ்வருடம் கட்டண விடயத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ் தரமானதாகும்.\n♦ஹஜ் விவகாரத்தில் அமைச்சர் பௌசி மிகவும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவே பலரும் கூறுகின்றனர்.\n♦யாத்திரிகர்களிடமிருந்து பெற்ற மேலதிக தொகையை முகவர்கள் மீளளிக்க வேண்டும்.\nவியாபாரம் என்பது லாபம் தரும் தொழில்தான். புத்திசாதுரியமாகச் செய்தால் சுளையாகச் சம்பாதிக்கலாம். அதற்காக, வர்தகரொருவர் தனது பொருட்களை, கண்ட நின்ற படியெல்லாம் ஆளுக்கொரு விலையில் விற்க முடியாது. குண்டூசியொன்றை விற்பதென்றால் கூட, அதற்கென்று ஒரு நிர்ணய விலை இருக்கின்றது. அதற்கப்பாலெல்லாம் சென்று விற்று விட முடியாது. அப்படி எவராவது செய்வதாக தெரியவந்தால், கடைக்காரரின் நிலை அம்போதான். விலைக் கட்டுப்பாட்டுப் பரிசோதகர் வந்து, வைத்து விடுவார் ஆப்பு\nஅநேகமாக அரசியல் விடயங்கள் பற்றியே எழுதும் இப்பக்கத்தில், என்ன – திடீரென்று வியாபாரத்தைப் பற்றி எழுதுகிறேன் என நீங்கள் யோசிக்கலாம். கூர்ந்து கவனியுங்கள். இந்தக் கட்டுரையின் பல இடங்களில் அரசியல் இருப்பது போல் தெரியும். ஆனால், இருக்காது அரசியல் இல்லை போல் தெரியும். ஆனால், இருக்கும் அரசியல் இல்லை போல் தெரியும். ஆனால், இருக்கும் ஏதாவது புரிகிறதா\nஹஜ் என்கின்ற விடயம் பற்றி – இதை வாசிக்கும் உங்களில் பலர் அறிந்திருக்கலாம். ஆனால், இஸ்லாமியரல்லாத நண்பர்களுக்காக அது குறித்து நாலு வரி விளக்கம் அதாவது, இஸ்லாத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்து விடயங்கள் கடமையாக்கப்பட்டுள்ளன. அதில் கடைசியானது ஹஜ் அதாவது, இஸ்லாத்தில் ஒவ்வொருவருக்கும் ஐந்து விடயங்கள் கடமையாக்கப்பட்டுள்ளன. அதில் கடைசியானது ஹஜ் போதியளவு செல்வமும், தகுதியான ஆரோக்கியமும் இருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த கடமையை தனது வாழ்நாளில் ஒரு முறையாவது செய்தல் வேண்டும். சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள கஃபதுல்லா எனும் பள்ளிவாசலை ஹஜ் கடமையின் போது தரிசித்தல் பிரதானமானதாகும்\nஹஜ்ஜுக்காகச் செல்பவர்கள் அநேகமாய் தனித்துச் செல்வதில்லை. கூட்டாகவும், ஒரு வழிகாட்டியுடனும்தான் செல்ல விரும்புவதுண்டு அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.\n1. இவர்களுக்கு ஹஜ் பற்றிய முன் அனுபவம் இல்லாதிருத்தல்.\n2. நீண்ட பயணம் என்பதால், தமக்கு தெரிந்தவர்களும், ஊரவர்களும் தம்முடன் பயணிப்பதை, ஒரு வழித்துணையாகவும், ஆறுதலாகவும்; இவர்கள் நினைப்பது.\nஹஜ்ஜுக்காக செல்லும் யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதற்கென்றே இலங்கையில் பல்வேறு பயண முகவரகங்கள் தொழிற்பட்டு வருகின்றன. ஹஜ் கடமை என்பது முற்று முழுதாக ஆத்மீக நோக்கம் கொண்டதொரு செயற்பாடு என்றாலும், முகவரகங்களை நடத்துவோர் என்னவோ, இதை முழுமையானதொரு வியாபாரமாகவே நடத்தி வருகின்றனர். பச்சையாகச் சொன்னால், கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வழிகளில் ஒன்றாக இந்த ஹஜ் முகவரகம் நடத்தும் தொழில் இன்று மாறிப் போயிருக்கிறது\nதொழிலென்று – ஒன்று செய்தால், அதில் லாபம் உழைக்கத்தான் வேண்டும். ஹஜ் முகவரகம் என்பதற்காக, அது – நூறு வீதம் சேவை செய்யும் துறையொன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சுத்த அபத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு கஞ்சா வியாபாரி மாதிரி அல்லது பௌர்ணமி தினத்தில் கள்ளச் சாராயம் விற்கும் ஒருவன் மாதிரி, மனச்சாட்சிக்கு விரோதமாக ஹஜ் எனும் புனித விடயமொன்றில் கொள்ளை லாபம் சம்பாதிக்கக் கூடாது என்பதே நமது வாதமாகும்.\nஇந்த ஹஜ் முகவர்கள் இம்முறை தங்கள் மனசு விரும்பியவாறெல்லாம் கட்டணங்களை அறவிட்டிருக்கின்றார்கள். உதாரணமாக, தலைக்கு மூன்று லட்சத்து எழுபதாயிரம், மூன்று லட்சம், இரண்டரை லட்சம், ஏன் – இரண்டு லட்சம் ரூபாய் என்று மனச்சாட்சியே இல்லாமல் அகப்பட்ட மாதிரியெல்லாம் சுருட்டித் தள்ளியிருக்கின்றார்கள். இது குறித்து நண்பர் ஒருவர் நம்மிடம் பேசியபோது; வியாபாரம் என்றால் அதில் ஒரு நீதியும், நிர்ணயிக்கப்பட்ட விலையும் இருக்க வேண்டும். ஆனால், இந்த ஹஜ் முகவர்கள் இவ்வருடம் கட்டண விடயத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ் தரம���னதாகும் என்று கூறுகிறார்.\nமுன்பெல்லாம் – இத்தனை பேர்தான் ஹஜ்ஜுக்குச் செல்லலாம் என்று நமக்கு கட்டுப்பாடுகள் எவையும் இருந்ததில்லை. ஆனால், இப்போது அப்படியில்லை. காரணம், உலகம் முழுவதுமிருந்து ஹஜ்ஜுக்கு செல்வோர் தொகை அதிகரித்துள்ளதால், நெரிசல் அதிகம். எனவே, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இத்தனை பேர்தான் வரலாமென சவூதி அரசு இப்போது கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அந்தவகையில் நமது நாட்டிலிருந்து இவ்வருடம் சுமார் 5500 பேருக்கே ஹஜ் செல்ல அனுமதி கிடைத்திருந்ததாகத் தெரியவருகிறது.\nஹஜ் விடயத்துக்குப் பொறுப்பாக – ஒவ்வொரு முறையும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை அரசாங்கம் நியமிப்பதுண்டு. இந்தப் பொறுப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக, நமது அமைச்சர்களுக்குள் அடிபிடி நடக்காத குறைதான். அத்தனை போட்டி இந்த இடத்தில் ஒரு விடயத்தை நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதாவது, கொட்டாவி ஒன்றை விடுவதற்கு முன்பே, அதில் லாப – நஷ்டக் கணக்குப் பார்ப்பவர்கள் நமது அரசியல்வாதிகள். அப்படியான இவர்கள், ஒரு விஷயத்துக்காக இத்தனை போட்டி போடுகிறார்கள் என்றால் – அதில் நிறையவே, வரவுகளும் வருமானங்களும் இருக்கும் என்பதை நாம் பெரிதாக நிறுவியெல்லாம் காட்டத் தேவையில்லை. விரல் சூப்பும் குழந்தையே சொல்லி விடும்\nஇவ்வாறு நியமிக்கப்படும் அமைச்சரானவர், ஹஜ் தொடர்பான பல்வேறு விடயங்களில் தலையிட்டு தனது செல்வாக்கினைச் செலுத்துவதுண்டு. உதாரணமாக, ஒவ்வொரு முகவரகமும் இத்தனை யாத்திரிகர்களைத்தான் அழைத்துச் செல்லலாம் என்று, கிடைத்த அனுமதியைப் பிரித்துக் கொடுப்பதெல்லாம் இவர்தான் இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், 5000 பேருக்குத்தான் ஹஜ் செல்ல சவூதி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.\nஅதேவேளை, நாட்டில் 10 முகவரகங்கள் இருக்கின்றன எனவும் கொள்வோம். இதை நியாயமாகப் பிரித்தால் – ஒரு முகவருக்கு 500 பேருக்கான அனுமதி வழங்கப்படுதல் வேண்டும். ஆனால், அப்படியெல்லாம், நடப்பதில்லை. சிலருக்கு 1000 கிடைக்கும், சிலருக்கு 100 கிடைக்கும். சிலருக்கு இதைவிட குறைவாகவும் கிடைக்கும். ஏன் இப்படி குளறுபடி நடக்கிறது என்று கேட்டால்ளூ பாதாளம் வரைப் பாயும், பணம் படுத்தும் பாடுதான் எல்லாம் என்கிறார்கள் இவ்விடயம் பற்றித் தெரிந்த சிலர் .\nஇந்தவகையில் ��� கடந்த சில வருடங்களாக, ஹஜ் விடயத்துக்குப் பொறுப்பாக இருந்து வருபவர் மூத்த அரசியல்வாதியான அமைச்சர் பௌசி இவருக்கு இதில் நல்ல பெயரில்லை. கடந்த வருடம் ஹஜ் செல்வதற்காக, புறப்பட்டு வந்த பலர், கடைசி நிமிடம் வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிப் போன கதை நாம் எல்லோரும் அறிவோம். அந்தப் பிழைக்கு அமைச்சர் பௌசியே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமென்று, அப்போது பல தரப்புகளிலிருந்தும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு ஞாபகிக்கத்தக்கது.\nஅதுபோலவே, இம்முறையும் ஹஜ் விவகாரத்தில் அமைச்சர் பௌசி மிகவும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவே பலரும் கூறுகின்றனர். ஹஜ் முகவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் மாதிரி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தொகையென்று, அகப்பட்ட விதத்திலெல்லாம் கட்டணம் அறவிட்டுக் கொண்டிருந்த போது – பௌசி என்ன பூப்பறித்துக் கொண்டிருந்தாரா என்று கோபத்துடன் கேட்கிறார் சமூக நலன் விரும்பியொருவர்\nகொள்ளை லாபம் என – ஏன் இதைக் கூறுகின்றீர்கள் என்று, ஹஜ் முகவர்கள் விடயம் தொடர்பாக குறை கூறிப்பேசிய நண்பரொருவரிடம் கேட்டேன். அவர் விபரம் தந்தார். அதாவது, இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்காக செல்பவர்கள், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரிக்கு விமானம் மூலமாகச் செல்கின்றார்கள். சாதாரண காலங்களில் கொழும்பிலிருந்து ஜித்தா சென்று வருவதற்கான இருவழி விமானக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாய்க்குள்தான் வரும் ஆனால், ஹஜ் பயணிகளுக்கோ கிட்டத்தட்ட 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயளவில் விமானக் கட்டணம் அறவிடப்படுகிறது. இது கொள்ளை லாபமில்லையா ஆனால், ஹஜ் பயணிகளுக்கோ கிட்டத்தட்ட 01 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயளவில் விமானக் கட்டணம் அறவிடப்படுகிறது. இது கொள்ளை லாபமில்லையா என்று கேட்கும் நண்பர், ஏன் இப்படி அறிவிடப்படுகிறது என்று கேட்கும் நண்பர், ஏன் இப்படி அறிவிடப்படுகிறது மேலதிகமாக பெறப்படும் தொகை, யார் யார் கைக்கெல்லாம் போய்ச் சேருகின்றது மேலதிகமாக பெறப்படும் தொகை, யார் யார் கைக்கெல்லாம் போய்ச் சேருகின்றது என கேள்விகளை அடுக்கத் தொடங்குகின்றார்.\nசரி, அப்படியென்றால் சாதராணமாக – யாத்திரிகர் ஒருவரிடம் நியாயமான ஹஜ் கட்டணமாய், முகவர் ஒருவர் எவ்வளவு பெற்றுக்கொண்டால் போதுமாக இருக்கும் என்று, ஹஜ் விவகாரம் தொடர்பில் நல்ல அறிவுள்ள – தலைநகரத்துப் பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என்பது பொருத்தமானதொரு கட்டணத் தொகை. இதில் செலவெல்லாம் போக – முகவருக்கு எப்படியோ 40 அல்லது 50 ஆயிரம் ரூபாய் சுளையாக மிஞ்சும் என்கிறார் அவர் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என்பது பொருத்தமானதொரு கட்டணத் தொகை. இதில் செலவெல்லாம் போக – முகவருக்கு எப்படியோ 40 அல்லது 50 ஆயிரம் ரூபாய் சுளையாக மிஞ்சும் என்கிறார் அவர் அப்படியென்றால், யாத்திரிகர் ஒருவரிடமிருந்து 03 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகப் பெற்ற முகவரொருவருக்கு லாபமாக 01 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது வெளிப்படையான கணக்காகும் அப்படியென்றால், யாத்திரிகர் ஒருவரிடமிருந்து 03 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகப் பெற்ற முகவரொருவருக்கு லாபமாக 01 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது வெளிப்படையான கணக்காகும் (யப்பா.. பௌர்ணமி நாளில் கள்ளச் சாராயம் விற்பதை விடவும் மோசமான கொள்ளை லாபமப்பா இது\nஇது இப்படியிருக்க, மக்கள் மத்தியில் பிரபலமுள்ள மௌலவிமார்கள் சிலரும், மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற இஸ்லாமிய அமைப்புக்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கும் சிலரும் கூட – ஹஜ் முகவர்கள் இப்படி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு அறிந்தோ, அறியாமலோ துணை போய் விடுகிறார்கள் என்று கவலைப் படுகின்றார் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மார்க்க அறிஞருமான நமது நண்பர்.\nஎப்படியெனில், இந்த முகவர்கள் மேற்சொல்லப்பட்ட நபர்களுக்கு சில சௌகரியங்களைச் செய்து கொடுத்து, அவர்களை ஹஜ்ஜுக்கு இலவசமாக அழைத்தும் செல்கின்றார்கள். இதன்போது, இந்த மௌலவிமார்களும், இஸ்லாமிய அமைப்புகளில் அங்கம் வகிப்போரும் தங்களுக்கு இலவசங்களை வழங்குகின்ற முகவர்களை புகழ்ந்து கருத்துக்களைக் கூறத் தொடங்குகின்றார்கள்.\nஅதேவேளை, தமது முகவரகங்களுக்கு ஹஜ் வழி காட்டிகளாக மேற்படி மௌலவிமார்களே வருவதாகக் கூறி, ஹஜ் முகவர்களும் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், இதிலுள்ள கொடுக்கல் வாங்கல்களையோ, வியாபாரப் புத்தி குறித்தோ அறியாத அப்பாவி மக்கள், குறித்த முகவரகங்களைப் பெரிதாக நம்பி – அவர்கள் கேட்கின்ற தொகையைக் கொடுத்து விட்டு, ஹஜ்ஜுக்குப் பயணப்பட்டு விடுகின்றார்கள்\nஆக – மேற்பட��� கட்டண முரண்பாடு மற்றும் கொள்ளை லாபம் தொடர்பில், ஹஜ் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பௌசி அவசரமாகத் தலையிட்டு நியாயம் காண வேண்டும் என்கிறார் நமது ஊடக நண்பர் அதாவது – இம்முறை நியாயமற்ற முறையில் மிக அதிகமான தொகையை பயணக் கட்டணமாக பெற்றுக் கொண்ட ஒவ்வொரு முகவரும், அவர்கள் வாங்கிய மேலதிக தொகையை உரிய நபர்களிடம் உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் பௌசி கண்டிப்பான உத்தரவை இட வேண்டும். இதை ஏற்காத முகவர்களுக்கு, வரும் வருடங்களில் ஹஜ் யாத்திரிகர்களை அனுப்புவதற்கான கோட்டாவை வழங்கக் கூடாது என்று அந்த ஊடக நண்பர் மேலும் கூறினார்.\nஹஜ் முடிந்து யாத்திரிகர்கள் அடுத்த வாரமளவில் நாடு திரும்புவார்கள். அப்போது – இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லாது போனால், பிரச்சினை பழங்கஞ்சியாகப் போய்விடும்.\n(இந்தக் கட்டுரையை 07 டிசம்பர் 2008 ஆம் திகதிய ஞாயிறு தினக்குரலிலும் http://www.thinakkural.com எனும் இணையத்தளத்திலும் காணலாம்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து புதிய இடுகைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்\nமுன்னொரு காலத்தில் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2014 (2) பிப்ரவரி 2014 (1) ஒக்ரோபர் 2013 (2) ஜூலை 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (1) ஜனவரி 2013 (1) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (2) செப்ரெம்பர் 2012 (2) ஜூலை 2012 (3) மே 2012 (1) மார்ச் 2012 (2) ஜனவரி 2012 (1) ஒக்ரோபர் 2011 (1) ஜூலை 2011 (8) மே 2011 (2) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (2) பிப்ரவரி 2011 (2) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (15) நவம்பர் 2010 (11) ஒக்ரோபர் 2010 (6) செப்ரெம்பர் 2010 (2) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (2) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (1) ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (1) ஜூன் 2009 (2) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) திசெம்பர் 2008 (1) நவம்பர் 2008 (2) ஒக்ரோபர் 2008 (2) செப்ரெம்பர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (3) ஜூலை 2008 (1) மே 2008 (1) ஏப்ரல் 2008 (4) மார்ச் 2008 (1) பிப்ரவரி 2008 (4) ஜனவரி 2008 (7) திசெம்பர் 2007 (4) நவம்பர் 2007 (5) ஒக்ரோபர் 2007 (3) செப்ரெம்பர் 2007 (4) ஓகஸ்ட் 2007 (1) ஜூலை 2007 (3) ஜூன் 2007 (1) மே 2007 (7) ஏப்ரல் 2007 (7) பிப்ரவரி 2007 (1)\nஊதி அணைக்க வேண்டிய நெருப்பு\n« நவ் மார்ச் »\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-18T07:35:24Z", "digest": "sha1:3B63BXXTOL2OYZG4U5DPOIB4ENBEDFVE", "length": 105534, "nlines": 1891, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஆவணம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இ���ுக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அல��க்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ரா���ர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகிருஸ்துவை விடுத்து கிருஷ்ணனைத் தழுவினால் தேர்தல் வெற்றி நிச்சயம்\nகிருஸ்துவை விடுத்து கிருஷ்ணனைத் தழுவினால் தேர்தல் வெற்றி நிச்சயம்\nஆதி திராவிட இந்துவா, கிருஸ்துவனா எஸ்.சி / ஆதி திராவிட இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்று தெரிந்தும், கிருத்துவர்கள் வேண்டுமென்றே புதிய ஆவணங்களைக் காட்டி அல்லது தயாரித்து எடுத்து வந்துக் காட்டி, தேர்தலில் போட்டியிட வருகிறார்கள். அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ரிடேர்னிங் ஆஃபிஸர் நுணுக்கமாக பரிசோதித்தால், அப்பொழுதே அவர்கள் கிருத்துவர்கள் தாம், ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்காகத்தான், தங்களை எஸ்.சி / ஆதி திராவிட இந்து என்று காட்டிக் கொள்கிறார்கள், அவ்விதமாகவே தஸ்ஜாவேஜுகளைத் தயாரித்துக் கொண்டு வந்து பதிவு செய்கிறார்கள், என்பதனைக் கண்டு பிடிக்கலாம். ஆனால் அவர்கள், வேண்டுமென்றே ஏற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் நடந்த பிறகு, இப்படி வழக்குப் போட்டு, உயர்நீதி மன்றம், பிறகு உச்சநீதி மன்றம் என்று செல்வதற்குள், வேண்டிய ஆவணங்கள் பெறப்படுகின்றன, அவர்கள் “இந்துக்கள்”தான் என்று மெய்ப்பிக்க, கோவில்-குளம் சுற்றி வந்து, விழக்களில் வங்கு கொண்டு, ……………..தமது ஜாதிக்காரர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று விளம்பரப்படுத்தி விடுகிறார்கள்.\nசந்திரா மற்றும் தங்கமுத்து வழக்கு[1]: ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரா வெற்றி பெற்றது செல்லும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராஜபாளையம் தனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், சந்திரா, தி.மு.க., சார்பில் வி.பி.ராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், சந்திரா 58 ஆயிரத்து 320 ஓட்டுகளும், ராஜன் 57 ஆயிரத்து 827 ஓட்டுகளும் பெற்றனர். தேர்தலில் சந்திரா வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளர் தங்கமுத்து, என்பவர் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.\n1994லேயே கிருத்துவை விட்டுவிட்ட குளோரி சந்திரா: முன்பு உயர்நீதி மன்றத்தில், இந்த வழக்கில் சந்திரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 1994ம் ஆண்டே நான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டேன். என��ு கணவர் பெயர் முருகன். நான் தேவேந்திரகுல வேளாளர் சமுகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். இந்து கோவில்கள் கட்டுவதற்கு நன்கொடைகள் வழங்கி உள்ளேன் என்று கூறியிருந்தார்[2]. ஆனால், அப்பொழுது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சந்திரா தரப்பு வாதங்களை நிராகரித்து இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், இந்து பள்ளர் என்பதற்கான ஆதாரத்தை சந்திரா தாக்கல் செய்யவில்லை. அவரது கணவர் பெயர் சூசை மாணிக்கம் என்பதற்கான ஆதாரம் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து கோவில்கள் கட்ட நன்கொடை வழங்கியிருப்பதாக சந்திரா கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்து பள்ளர் என்று கூறி சந்திரா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.\nடிசம்பர் 2008லேயே இடைக்கால தடை உத்தரவு வாங்கியது[3]: டிசம்பர் 2, 2008 அன்று உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன், உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு மனு போட்டு, டிசம்பர் 19, 2008ல் இடைக்காலத்தடை ஆணையைப் பெற்றுவிட்டனர். ஆக, இந்த விஷயத்தில் மட்டும், நீதி மன்றங்கள், இவ்வளவு வேகமாக வேலைசெய்வது ஆச்சரியமாகத்தான் உள்ளது.\nகுளோரி சந்திரா பள்ளர் சந்திரா ஆனது[4]: அதில், “ராஜபாளையம் தொகுதி ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரா, கிறிஸ்தவ தந்தைக்கும், இந்துத் தாய்க்கும் பிறந்தவர். அவரின் தந்தை கிறிஸ்தவர் என்பதால், சந்திராவை தாழ்த்தப்பட்டவராக கருத முடியாது. ராஜபாளையம் தொகுதியில், சந்திரா போட்டியிட முடியாது. ஆதிதிராவிடர், பள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர்[5] என பொய்யாகக் கூறி, சந்திரா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில், சந்திரா தலித் கிறிஸ்தவர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை இந்து வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்[6]. சந்திராவின் உண்மையான பெயர் குளோரி சந்திரா. சந்திராவின் பள்ளிச் சான்றிதழிலும் அவர் கிறிஸ்தவர் எனக் கூறப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி நாகப்பன், “சந்திரா வெற்றி பெற்றது செல்லாது. மனுதாரருக்கு 5,000 ரூபாய் வழக்குச் செலவுத் தொகையை அவர் அளிக்க வேண்டும்’ என, ��த்தரவிட்டார். இதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று சந்திராவின் வெற்றி செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியது.\nஉயர்நீதி மன்றத்தில் கிருஸ்துவர் என்றது உச்சநீதிமன்றத்தில் இந்துவாகியது விசாரணையில் சந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சந்திரா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தான் ஹிந்து மதத்தை பின்பற்றிவருவதால் தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இந்நிலையில் மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சந்திரா வெற்றிபெற்றது செல்லும் என உத்தரவிட்டனர்[7]. அதாவது முன்னர் உயர் நீதிமன்றத்தில் தான் பள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர், கிருத்துவ மதத்தை விட்டு, இந்துவாக மறுபடியும் மாறிய பிறகு, தன்னை பள்ளர் சமூகத்தினர் ஏற்றுக் கொண்டனர் என்பதை மெய்ப்பிக்க முடியாததை, உச்சநீதி மன்றத்தில் மெய்ப்பித்து விட்டார். விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சந்திரா வெற்றிபெற்றது செல்லும் என உத்தரவிட்டனராம்[8]\nராஜகோபால் முதல் சந்திரா வரை: 1967 லிருந்து, இப்படியாகத்தான், கிருத்துவர்கள், எஸ்.சிக்களை ஏமாற்றி வருகின்றனர். விவரங்களுக்கு கீழ்காணும் உச்சநீதி மன்ற தீர்ப்புகளைப் படித்துப் பார்க்கவும்:\nசூசை மற்றும் இந்திய அரசு[9] – 1986 AIR 733; 1985 SCR Sup. (3) 242: இந்த உச்சநீதி மன்றம், கிருத்துவர்களுக்கு பேரிடியாக இருந்தது. ஏனெனில், எஸ்.சி என்றாலே இந்துக்கள்தாம், ஆக இந்துக்களுக்கான உரிமைகளை, சலுகைகளை, எஸ்.சிக்கள் மற்ற மதங்களைத் தழுவினால், அச்சலுகைகள், உரிமைகள் போய் விடும் என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு அதனை சுற்றி வளைக்க, மீறிவர பல வேலைகளை கிருத்துவர்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர்[10]. இருப்பினும் சட்டரீதியாக ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் என்று இப்படி வந்து விட்டால், கிருத்துவர்கல் இப்படி இரட்டைவேடம் போட வேண்டியிருக்கிறது. அரசு அலுவலகங்களில் லட்சக்கணக்காக இப்படி கிருத்துவர்கள், உண்மையான எஸ்.சிக்களின் சலுகைகளைப் பறித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அங்கு சக-ஊழியர்கள் ஒருவேளை போனால் போகட்டும் என்று விட்டுவிடுன்றனர் போலும். ஆனால், இங்கு தேர்தலில், கோடிகளில் புழலும் விஷயம் என்றதால் கோர்ட்டுக்கு வந்து விடுகின்றனர்.\n[1] தினமணி, ராஜபாளையம் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம், First Published : 08 Sep 2010 02:32:29 AM IST\n[7] தினமலர், ராஜபாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரா வெற்றி செல்லும் : சுப்ரீம் கோர்ட், செப்டம்பர் 07, 2010 http://www.dinamalar.com/News_Detail.asp\n[10] பாராளுமன்றத்தில் இவர்கள் செய்யும் வேலை சொல்ல மாளாது. கோடிகளைக் கொட்டி, ஜனாதிபதி (செட்யூட்கேஸ்ட் ஆர்டர்) 1950 என்ற ஆணையைத்திருத்திவிட தாலிபானையும் விடத் தீவிரமாக போராடி வருகின்றனர். தலித் என்ற போர்வையில், இந்துக்களுக்கு எதிராக பல சதி வேலைகளை செய்து வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆதி திராவிட இந்து, ஆவணம், இடைக்கால தடை உத்தரவு, உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், கிருஷ்ணன், கிருஸ்து, குளோரி சந்திரா, சந்திரா, ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிச் சான்றிதழ், தங்கமுத்து, தலித், தலித் இந்து, தலித் கிருத்துவன், தலித் சித்தாந்தம், தலித் முஸ்லிம், தஸ்ஜாவேஜு, பள்ளர்\nஇட ஒதுக்கீடு, குளோரி சந்திரா, தங்கமுத்து, தலித், தலித் இந்து, தலித் கிருத்துவன், தலித் முஸ்லிம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்திய விரோதிகள் இந்துக்கள் உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் காங்கிரஸ்காரர்கள் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசை���து அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nvedaprakash on எல்லீசரின் புராணமும், திருவள்ள…\nvedaprakash on ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின…\nJohn Peter Samuel on வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்ப…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதெய்வநாயகம், சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் அணுகுமுறைகள்\nரசிப்பதற்கு நிர்வாண மங்கையர் படங்கள், ஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை – இதுதான் அபுசலீம் சிறையில் இருக்கும் லட்சணம்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267860089.13/wet/CC-MAIN-20180618070542-20180618090542-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}