diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1068.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1068.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1068.json.gz.jsonl" @@ -0,0 +1,286 @@ +{"url": "http://thenkinnam.blogspot.com/2012/01/", "date_download": "2018-05-25T16:21:27Z", "digest": "sha1:6RSZZS2VJIKF5UW62UJMH6LVNI5GFO7Y", "length": 46452, "nlines": 1257, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: January 2012", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nநீட்டமான குதிரை வாட்ட சாட்டமான குதிரை\nபாட்டு பாடுமோ ஓ ஓ\nஆகா பாடும் பலபல குரலில் பாடும்\nகுதிர முன்னும் பின்னும் ஓடும்\nகோதுமை அல்வா பாதாம் கீரு\nகோதுமை அல்வா பாதாம் கீரு\nஎன் குதிரை என் குதிரை\nபாடியவர் : சுந்தரி பாய்,பார்த்தசாரதி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:23 AM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை எம்.டி.பார்த்தசாரதி, சுந்தரி பாய்\nஎன் உயிர் என்னை விட்டு\nஎன்னை விட்டு பிரிந்த பின்னே\nஎன் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ ஒ\nகண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ\nநீ என் உடலுக்குள் உயிரல்லவா\nஇடிகளை தாங்காது பட்டுப்பூச்சி சிறகு\nஇனி எந்தன் வாழ்வே வீணோ\nமண்ணின் மேல் ஒரு மாமலை\nவாழ்வினை இழந்த பின் வாழ்வா\nநதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை\nஎங்கே உடையும் யார் சொல்லக்கூடும்\nஉயிரே நான் என்ன ஆவேன்\nமரணத்தை வெல்ல வழி இல்லையா\nஇசை: விஷால் - சேகர்\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 5:49 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nமருவும் தேன்வண்டை தேடல் எதனாலே\nஅல்லியும் உன் போலே சிரிப்பதைப்பார்\nநேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே\nபேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை\nகண்ணாலே பேசும் என் கண்ணா\nஎன்னாளும் வாழ்வில் இனி மாறாத பாசம்\nதன்னாலே ஓடுது பார் கடல் தன்னை நாடி\nமின்னாத செம்பும் பொன்னாதல் போலே\nஒன்றாகும் காதல் ஒரு ரசவாத லீலை\nகண்ணாலே பேசும் என் அன்பே\nஎன்னாளும் வாழ்வில் இனி மாறாத பாசம்\nபாடியவர் : p.லீலா , சீர்காழி கோவிந்தராஜன்\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 7:21 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை G.ராமனாதன், P லீலா, கு.ம.பாலசுப்ரமணியம், சீர்காழி கோவிந்தராஜன்\nகாதல் ஒரு தேவதையின் கனவா\nகாதல் ஒரு தேவதையின் கனவா\nதொல்லை தரும் ராட்ஷசியின் நினைவா\nகாதல் நம்மைத் தூக்கிச் செல்லும் சிறகா\nகாதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா\nஇல்லை காணாத ஊருக்கு போகும் வழியா\nகாதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா\nஇல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா\n( காதல் ஒரு )\nகாதல் அனல் தரும் வெயிலா\nஇந்தக் காதல் மலர்களின் திடலாம்\nஇல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா\nஇருந்தும் வாழ வைக்கும் மருந்தா\nஇது வெற்றி தோல்வி ரெண்டும்\nதூரல் நின்று பின்பு��் தூறும் நிலையா\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:00 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை கிரீஷ், நா. முத்துக்குமார், ஹரிச்சரண்\nஉன் நெஞ்சம் காதில் சொல்ல\nநீ இல்லை நான் இல்லை\nஉன் நெஞ்சம் என் நெஞ்சும்\nவீசும் காற்றில் உன் வாசம் வீச\nதேகம் நீயா ஜீவனும் நீயா\nஉன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே\nஎன் கூந்தலில் இனி உன் மீசையோ\nஅடி உன் சேலையில் இனி என் வாசமோ\nதூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்\nஉன் போல் சொந்தம் ஏதுமில்லை\nஉயிரது பிரிந்தாலும் நாம் வாழுவோம்\nபாடியவர்கள் : ஜானகி ஐயர் , எஸ்.பி பி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:14 AM 4 பின்னூட்டங்கள் Links to this post\nவகை P.C.சிவன், மோகன் ராஜன், ஜானகி ஐயர்\nவிதைத்த விதை தளிராய் எழுந்து\nவிதைத்த விதை தளிராய் எழுந்து\nஆசை அலை தினமும் எழுந்து\nகாலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது\nநாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது\nபாதை இரண்டு பயணம் இரண்டு\nபாதை இரண்டு பயணம் இரண்டு\nபோகும் பாதை அது சேரும் இன்று\nபூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு\nபூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு\nநாளும் வரவு சேரும் உறவு\nநாளும் வரவு சேரும் உறவு\nமேலும் மேலும் பல காதல் கோலம்\nதோன்றும் காலம் இது காதல் காலம்\nபாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி , சசிரேகா\nதிரைப்படம்: எத்தனை கோணம் எத்தனை பார்வை\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 11:54 PM 1 பின்னூட்டங்கள் Links to this post\nவகை BS சசிரேகா, இளையராஜா, தீபன் சக்ரவர்த்தி, பக்தி\nராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ\nராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ\nபாதம் பாடும் கீதம் யாவும்\nஓ சின்னப்பூவே நீ அழவோ\nதுள்ளி ஓடும் வெள்ளி பீடம்\n(ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ)\nஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே\n((ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ)\nபாடியவர்கள் : ப்ரம்மானந்தம், சசிரேகா\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 4:29 PM 0 பின்னூட்டங்கள் Links to this post\nவகை BS சசிரேகா, இளையராஜா, பக்தி, ப்ரம்மானந்தம்\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nஎன் உயிர் என்னை விட்டு\nகாதல் ஒரு தேவதையின் கனவா\nவிதைத்த விதை தளிராய் எழுந்து\nராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/25274-us-house-of-representatives-approved-new-economic-sanctions-on-russia.html", "date_download": "2018-05-25T16:46:47Z", "digest": "sha1:DQ7WVBVZ7TLYQX2UWTK3IPNM3ZNWPJVZ", "length": 9526, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் | US House of Representatives approved New economic sanctions on Russia", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nரஷ்யா மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்\nரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா குறுக்கிட்டது உள்ளிட்ட விவகாரங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதிநிதிகள் சபை ஒப்புதலுக்குப் பின் இந்த மசோதா, செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது. அதன் பின்னர் அதிபரின் ஒப்புதல் கோரப்படும். இந்த சட்ட மசோதாவிற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், அதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து வெள்ளை மாளிகை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்த நினைக்கும் ட்ரம்பின் முயற்சிக்கு, இந்த மசோதா சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.\nதிட்டமிட்டபடி கட்சராயன் ஏரியை பார்வையிடுவேன்: ஸ்டாலின் உறுதி\nதமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய்விருந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅனுமதியின்றி பாக்சைட்டை வெட்டி எடுக்கிறதா வேதாந்தா\n\"வடகொரியா மீதான தடைகளை தொடர வேண்டும்\"- ஜப்பான்\nஅணு ஆயுதக் கூடத்தை வெடி வைத்து தகர்த்த வடகொரியா\n��நிபா’வைரஸ் பீதி: கிராமத்தில் முகாமிட்ட மருத்துவக்குழு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nமாணவனுக்கு பாலியல் தொல்லை: அறிவியல் ஆசிரியை கைது\n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு ரத்து : அமெரிக்கா அறிவிப்பு\nRelated Tags : US , Russia , ரஷ்யா , பொருளாதார தடை , அமெரிக்க , செனட் சபை , ட்ரம்ப்\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிட்டமிட்டபடி கட்சராயன் ஏரியை பார்வையிடுவேன்: ஸ்டாலின் உறுதி\nதமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய்விருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20991", "date_download": "2018-05-25T16:32:18Z", "digest": "sha1:AUQGNTTCTDIFYUQ45H25CUZLOPKOX3MP", "length": 6629, "nlines": 133, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Poem) பிழையில்லாத பிழைகள் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் (Poem) பிழையில்லாத பிழைகள்\nஆண் பெண் நடனம் பற்றி\nஇங்கு காபரே நடனம் கற்றுக் ‘கெடுக்கப்படும்’\nதலைவன் சிறந்த ‘(மே)மோடை’ப் பேச்சாளன்.\nPrevious articleஊக்கமருந்து பயன்படுத்திய பாகிஸ்தான் வீரர் :3 மாதங்கள் தடை\nNext articleஉடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் நகத்தில் தெரியும்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளி���்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/03/29/18-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-25T16:45:12Z", "digest": "sha1:AGMHSEWR2GOHV4BWGM4UNOONWJVA2NDY", "length": 35772, "nlines": 182, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்\nPosted: 29 மார்ச் 2015 in உலக எழுத்தாளர் வரிசை, கட்டுரைகள்\nபடைப்பு என்பது படைத்தல்- பகிர்தல் என்ற இருவினைச்சொற்களின் உழைப்பால் உருவானது. கலைஞன் ஒருவனின் சுயசம்பாத்தியம், ஒருவகையில் அவனுடைய கலகக்குரல். எழுத்தோடு ஒப்ப்டுகிறபோது, மேடைபேச்சுக்குள்ள சிக்கல் அதனை ஒரு முறைதான் மேடையேற்றமுடியும். பேச்சாளர்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும், தவறினால் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள், அவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. எழுத்திலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறது என்றாலும் பலமுறை திருத்தங்கள் செய்யவும், நிறைவாக இருக்கிறதென உணர்ந்த பிறகே பிரசுரிக்கப்படவும் எழுத்தில் வாய்ப்புகள் உண்டு, பிரசுரித்த பிறகும் தவற்றைத் திருத்தி அடுத்த பதிப்பாகவேணும் கொண்டுவரமுடியும்.\nஉங்களுக்கு நாவல் எழுதும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா கவிதை எழுதுகிறோம் சிற்றிதழ்களில் பிரசுரமாகின்றன, அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவரலாமென்றால் பதிப்பாளர் தயங்குகிறார், இந்நிலையில் நாவலொன்றை எழுதி வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடிட வழிதேடும் நண்பர்களுக்கு அருள்வாக்கு போல சில நல்ல யோசனைகளை ஓர் அமெரிக்க எழுத்தாளர் – பெயர் Salvatore Lombino ‘ – எழுத்தாளர் கையேடு’ (The Witer’s Handbook ) என்ற நூலின் கட்டுரையொன்றில் வழங்கியுள்ளார். எட் மக்பெய்ன், எவன் ஹன்ட்டர், ரிச்சர்ட் மார்ட்ஸன் என பல புனைபெயர்களில் எழுதிஎழுதி புகழையும் பொருளையும் ஒரு சேர அடைந்தவர். வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்பதால், நாமும் அவருடைய யோசனைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குற்றவியல் புனைவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இலக்கியங்களில் கவனம் செலுத்தும் ‘கலிமார்’ பதிப்பித்திருக்கும் அதிசயமும் சேர்ந்துகொள்ள இவருடைய ஆலோசனைகளுக்குக் கவனத்துடன் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.\nஇரவு பகலாக நாவலெழுதும் எண்ணம் உங்களை அலைக்கழிக்கிறது. உங்கள் நண்பர்களிடத்தில் அடுத்த புத்தககக் கண்காட்சியில் நாவல் வந்துவிடும் என சவடாலும் விட்டாயிற்று. மனைவியும் தோழிகளிடம் நீங்கள் நாவல் எழுதவிருக்கும் இரகசியத்தை உடைத்தாயிற்று (மனைவி எழுதுகிறாள் என்பதை வெளியிற்சொல்லி பெருமைப்படும் ஆண்கள்) எனவே எழுதவேண்டும். ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள்) எனவே எழுதவேண்டும். ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள் இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார் இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார் அதற்கு அவசியமில்லை என்கிறார். திரும்பவும் கட்டிலிற் சென்று நிம்மதியாக உறங்குங்கள் என்கிறார். ஏனெனில் எழுதும்போது பாதிஉறக்கத்தில் நாம் இருந்துவிடக்கூடாதாம். அவரது யோசனைப்படி புத்துணர்ச்சியுடன் எழுதுவது முக்கியம். எனக்கும் அது நியாயமாகப்படுகிறது. அவர் சொல்வதைப்போல ஏதே என்னுள் படைப்புக்கடவுளே இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்து அடுத்த அரைமணி நேரத்தில் சோர்ந்து முடங்கியிருக்கிறேன். இரவு அதிகப்பட்சம் பத்துமணி, அதற்குமேல் விழித்திருப்பதில்லை, படுத்துவிடுவேன். உறங்க சிக்கல்கள் இருப்பதில்லை. இரவு உணவை எளிமையானதாக மாற்றிக்கொண்டிருப்பதால் படுத்ததும் உறங்க (குறட்டையுடன்) முடிகிறது. அதிகாலையில் விழிப்பு என்பது வெகு நாளாகக் கடைபிடிக்கும் பழக்கம். மூளையும் புத்துணர்ச்சியோடு இருப்பதைப்போன்ற உணர்வு. இரவு நேரங்களில் கண் விழித்து நான் எழுதுவதே இல்லை, வாசிக்க மட்டுமே செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் இரவு ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படுத்துவிடுவேன். ஆக எழுதுவதற்கு உகந்த நேரம் அதிகாலை. உங்களால் பின்னிரவுவரை சுறுசுறுப்பாக சோர்வின்றி எழுதமுடியுமென்றால் தாராளமாக காரியத்தில் இறங்கலாம். ஆனால் அரைத்தூக்கத்தில் எழுதாதீர்கள்.\nஎன்ன எழுதப்போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருக்ககும், எனவே தற்போதைக்கு கதைச் சுருக்கமென்றோ, அவுட்லைன் என்றோ எதையாவது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கவேண்டாம். அதற்கு முன்பாக நாவலில் கதைசொல்லியின் குரல் எப்படி ஒலிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கதைசொல்லியின் குரலும், தொனியும் மிகவும் முக்கியம். இக்குரலையும் தொனியையும் எப்படித் தீமானிப்பது இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார் இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார் இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள் இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள் கதை மாந்தர்களோடு மட்டும் இக்கேள்விகளை இணைத்துப் பார்க்கக்கூடாது, கதையைப் படைக்கிற நம்முடனும் இக்கேள்விகளுக்குப் பந்த மிருக்கிறது. அதுபோலவே படைக்கிறவன் வயதுக்கும், கதைக் குரலின் வயதிற்கும் தொடர்பிருக்கிறது. கதை எழுதத்தொ���ங்கிய காலத்தில் ‘அழகான ராட்சசி’, ‘இது ஒரு விவகாரமான கதை’ என்றெல்லாம் பெயர்கள் சூட்டி எடுத்துரைப்பிலும் இளமை, தொனி இரண்டையும் பேசவைத்திருக்கிறேன்.\n“எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து’ ‘பிகாரோ’ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக்கொண்டு , சிரமத்துக்கிடையில் அவள் தனது ‘பெழோ 206’ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக “விட்டல்” தண்ணீர் பாட்டில்களையும் “டெட்ராபாக்” பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு “ஹாய்” ஒரு “போன்ழூர்” அத்துடன் சரி. பெருசாக ஒன்று மில்லை. ஆனா அந்தப் “பெருசு”க்குத்தான் தூண்டிலோடு காத்திருந்தேன் -(இது ஒரு விவகாரமான கதை – கனவுமெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)\nகுறிப்பாக தன்னிலையில் கதை சொல்லபடுகிறபோது கூடுதல் கவனம் தேவை. வயதுகேற்ற கதைக்கருவையும், கதை மாந்தரையும் தேர்வு செய்வது, எடுத்துரைப்பை நீர்ப்பரவல்போல் முன்னெடுத்துச் செல்ல உதவும். அறுபது வயது படைப்பாளி, தனது புனைவொன்றில் இருபத்தைந்து வயது இளைஞனின் குரலை தொனியை பதிவு செய்யமுடியாதா ஏன் முடியாது ஆனால் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். ‘கரடிபொம்மை’ சிறுகதை அப்படியொரு முயற்சிகுரியது:\n“ரஜனி அங்க்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் பாட்டு பாடியிருக்கன். ஜெயா ஆண்ட்டிக்கூடவும் நடிச்சிருக்கன். இப்பக்கூட அவங்கக்கூட ஒரு படம் பண்ணேன். என்ன பேரு என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட் ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங�� முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட்’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது, யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துகிட்டு நின்னுச்சி” ( கரடிபொம்மை – கனவு மெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)\nபடர்க்கையில் சொல்கிறபோது, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவ்வப்போது கதைமாந்தரின் குரலை மாற்றுவது கட்டாயம். ‘மாத்தா-ஹரி’ நாவல் படர்க்கையில் சொல்லபட்டிருந்தாலும், பாத்திரங்களுக்கேற்ப தொனி மற்றும் குரலைக் கொடுக்கக்கூடிய சொற்களை கையாண்டேன். நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.\n“கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று . அவள் முரண்டு பிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால் சிறுக சிறுகச் சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள். அவளுக்கு நினைவுகளின் வதை புரியாது. போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்கவந்தவளென்கிற நினைப்பும் ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல் என்ன பெண் நீ” ( மாத்தாஹரி – நாவல் )\nஇங்கே உங்கள் காதில் விழுகிற குரல் யாருடையது படைப்பாளியுடையதா படர்க்கை கதைசொல்லலிலும் கதைமாந்தரைத் தன்மையிற்பேசவைக்க முடியும் என்பதற்கு இதொரு உதாரணம். எனவே நாவல் தன்மையிற் சொல்லபடுகிறதெனில் எழுதுவதற்கு முன்பாகவும், படர்க்கையிற் சொல்லப்படுகிறதெனில் கதைமாந்தரை மனதில் நிறுத்தியும் பேசுவதற்கு அனுமதியுங்கள், குரலும் தொனியும் கதைகேற்ப பொருத்தமாக அமையும். குரலைத் தேர்வு செய்தானபிறகு, எழுதவிருக்கிற புனைவின் அவுட்லைனை எழுத உ���்காருங்கள். அப்படி எழுதுகிறபோது, தயவு செய்து “நவராத்திரி என்ற பெயர்வைத்து ஒன்பது வேடங்கள் செய்தார், நான் தசாவாதாரம் பெயரில் பத்துவேடங்கள் செய்தால்தானே பெரிய நடிகன் என்பதுபோன்ற வீம்பெல்லாம் வேண்டாம். அவர் கதைக்கு ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், உங்கள் கதைக்கருவிற்கு நூறுபக்கங்கள் போதுமென்றால், நூற்றி ஐம்பது பக்கங்களில் நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான் நல்லது. அதன் பிறகு அத்தியாயங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். இருநூறுபக்க நாவலெனில் இருபதிலிருந்து நாற்பது அத்தியாயங்கள்வரை பிரித்துக்கொள்வது எனக்குத் தெரிந்த யோசனை. இனி அவுட் லைனுக்கு வருவோம்.\n3. நாவலின் அவுட்லைன் அல்லது திட்டவரை.\nபுனைவொன்றின் கருவைத் தேர்வு செய்திருப்போம், அதாவது எதைக்குறித்து அல்லது எவ்வித விஷயத்தை மையமாக வைத்து எழுதப்போகிறோமென்பதில் நமக்குத் தெளிவு இருக்கக்கூடும். அவிஷயத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பெயரை அல்லது தலைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது நாவலின் பெயராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக மையப்பொருளைச் சுற்றிவர அல்லது அதை மறந்துவிடாதிருக்க இத்தலைப்பு அல்லது குறிப்பு நமக்கு உதவக்கூடும். மாத்தாஹரி நாவலின் அவுட்லைனுக்கு வைத்த பெயர் ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண்ணின் கதை’ அதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதபோகிறோம் என்பதிலொரு தெளிவு வேண்டும் அதற்கேற்ப ஒரு பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். சம்பவம், இடம் பெறும் மாந்தர்கள் என ஒரு முடிவுக்குவந்த பின்னர் நமது கற்பனைகளுக்குச் சொற்களை அணிவிக்கலாம். படித்துப்பார்க்கிறபோது அத்தியாயங்களுகிடையில் தொடர்பில்லை எனக்கருதினால், குறித்து வைத்து நாவலை முடித்தபிறகு அதனை எழுதிச்சேர்க்கலாம். அப்படி இரண்டொரு அத்தியாங்களை சேர்க்கவும், கதைக்கு எவ்விதத்திலும் உதவாது, பக்கங்களை மட்டுமே கூட்ட உதவுகிற அத்தியாயங்களைத் தவிர்க்கவும் செய்யலலாம்.\nஅதிக பக்கங்களில் ஒரு புனைவை எழுதவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறபொழுது ஒரு நாளைக்கு இத்தனைப் பக்கங்கள் என ஒதுக்கிக்கொண்டு அவற்றை அந்த நாளில் முடிப்பது நல்லது. பிறகாரியங்களைபோலவே எழுத்திற்கும் திட்டமிடல் இன்றியமையாததென பலமுறை இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏதேனும��� ஒரு அத்தியாத்தை எழுதுவதற்குக் குறிப்பாக சரித்திர நாவல்களை எழுதுகிறபோது உரிய தகவல்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக எழுதுவதைத் தள்ளிபோடக்கூடாது. அச்சமயங்களில் ஆதாரங்களின் தேவையின்றி எழுதக்கூடிய அத்தியாயங்கள் இருக்கக்கூடும் அவற்றை எழுதி முடிக்கலாம். எழுதியவுடன் படித்துபார்க்காமல் மறு நாள் தொடங்குவதற்கு முன்பாக அதைப் படித்துபார்ப்பது நல்லது. மொத்த அத்தியாயத்தையும் எழுதிமுடித்திருந்தபோதிலும் அதனை முதற்படியாகவே கருதவேண்டும். எனக்கு இதுபற்றிய தெளிவு இரண்டாம் நாவலின் போதுதான் கிடைத்தது. நீலக்கடல் நாவலை முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடடியாக அதனைப் பதிப்பிக்கவில்லை. அவர்கள் காலதாமதம் செய்வதாகப் புரிந்துகொண்டு வேறொரு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் உடனடியாகப் பதிப்பிக்கவும் செய்தார்கள். அவர்கள் கால அவகாசம் எடுத்து ஒழுங்காகச் செப்பனிட்டு கொண்டுவருபவர்களாக இருந்திருந்தால் நீலக்கடல் நாவல் கூடுதலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்கிற ஆதங்கம், இன்றைக்கும் உண்டு. நாம் எழுதி முடிக்கிற முதற்படி சுத்திகரிப்பு செய்யாத ஒன்று, பட்டைத் தீட்டப்படாத கல். நாம் நினைப்பதையெல்லாம் எழுத்தில் கொட்டிவிடவேண்டுமென்கிற ஆர்வக்கோளாரின் வெளிப்பாடு அது. எனவே தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை செப்பனிட்டு அனுப்பிவையுங்கள். மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம், தயங்கினால் உங்கள் எழுத்திற்குச் சிறுமை.\n11:42 பிப இல் 30 மார்ச் 2015\nஒரு நாவலை எப்படி படிப்படியாக உருவாக்கம் கொடுப்பது, எந்தெந்த விஷயங்களில் சிரத்தை எடுப்பது, எப்படியெப்படி செயலாக்குவது என்று பல யோசனைகளை தெள்ளந்தெளிவாக முன்வைத்துள்ள அற்புதமான பகிர்வு. நாவல் எழுதவிரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் மனத்திலேற்றவேண்டிய யோசனைகள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசு நின்று சொல்லும் – அறிவியல் புனைகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2010/04/16/e-kalappai-3/", "date_download": "2018-05-25T16:31:05Z", "digest": "sha1:AWZYHZPW3OPRR22CQXHXARQD33VOMEK2", "length": 16001, "nlines": 210, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "இ-கலப்பை 3.0 – புதிய பரிமாணம் | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீ��ும் இளைஞனின் எண்ணங்கள்…\nஇ-கலப்பை 3.0 – புதிய பரிமாணம்\nஇ-கலப்பை 3.0 பீட்டா – இந்த கருவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிறைய பேர் தமிழில் எழுத வந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்த கருவி கொடுத்த சொகுசு, ஆங்கிலமே தட்டச்சி வந்த பல பேருக்கு மிகப்பெரிய வரம். இ-கலப்பை இப்போது அடுத்த பரிமாணத்திற்கு சென்றுள்ளது.\nஇ-கலப்பை இதுவரை 2.0 ஆம் வெர்சனில் இருந்து 3.0 பீட்டாவிற்கு செல்கின்றது. அதனை தரவிறக்கம் செய்து கொள்ள\nமுந்தைய வெர்சன்களைவிட சற்றே பெரிய கோப்பு. ஆனால் பயன்படுத்த வெகு சுலபமாக இருக்கின்றது. வெறும் எஸ்கேப் பொத்தனை அழுத்தினாலே செயல்பட துவங்கிவிடுகின்றது.\n1. இ-கலப்பையினை தரவிறக்கம் செய்யுங்கள்\n2. அதை உங்க கணினியில் நிறுவுங்கள்.\n3. அந்த நிரலை தேர்வு செய்தவுடன், டெஸ்க்டாப் ட்ரேயில் இ-கலப்பை ஐகான் தெரியும்.\n4. எஸ்கேப் பொத்தனை அழுத்தினால் “Phonetic” என்று ஒரு பலூன் வரும், அது தட்டச்ச தயாராகிவிட்டதற்கான அறிகுறி.\n5. நீங்கள் ஜிமெயில், நோட்பேட், வேர்ட் போன்ற எந்த இடத்திலும் தட்டச்ச துவங்கலாம். (தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் தேவை. தற்போது எல்லா கணினியிலும் அதனை காணலாம்.\nஇந்த கருவியில் ஏதேனும் ஆலோசனை / பிழைகள் இருப்பின் இங்கு பதிவு செய்க.\nமுகுந்தின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட தக்க ஒன்று. அவரை பெங்களூரில் சந்தித்த போது பெரிதும் ஆச்சரியமூட்டினார். வீட்டிற்கு அருகாமையில் இருந்ததால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் எப்படி எல்லோரும் அதன் மூலம் பயன்பெறலாம் என சதா சிந்தித்துக்கொண்டே இருப்பவர். புதிது புதிதாக ஏதேனும் சோதித்துக்கொண்டே இருப்பவர். முதல்முதலாக பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை இவர் வீட்டில் தான் பார்த்தேன் / ஓட்டினேன். அவர் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.\nமுகுந்தை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் அவரின் இந்த முயற்சிக்கு நம்மாலான பங்கினையும் செய்வோம்.\n(C, C++ தெரிந்த ஆர்வலர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம்)\nfrom → Article, நண்பர்கள் வலைப்பூ\n← பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 2\nபள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 3 →\n//இ-கலப்பை 3.0 பீட்டா – இந்த கருவி மட்டும் இல்லாமல் போயிருந்தால் நிறைய பேர் தமிழில் எழுது வந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இந்த கருவி கொடுத்த சொகுசு ஆங்கிலமே தட்டச்சி வந்த பல பேருக்கு மிகப்பெரிய வரம்.//\nஉண்மையிலேயே இ-கலப்பை ஒரு வரம்தான்.\nஎ-கலப்பை 3.0 பற்றி உங்கள் பதிவில் எழுதியமைக்கு நன்றி.\nமுக்கியமாக இந்த பதிப்பில் நான் குறிப்பிட விரும்புவது, இந்த பதிப்பு முற்றிலும் ஓப்பன் சோர்ஸ்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த பதிப்புகள் கீமேன் என்ற மென்பொருளை(அது ஓப்பன் சோர்ஸ் அல்ல) கொண்டு உருவாக்கப்பட்டது.\nc++ தெரிந்த நண்பர்கள் இந்த முயற்சியில் கலந்து கொள்ளலாம். இது ஓப்பன் சோர்ஸ்ஸா இருப்பதால் நாம் விரைவில் பல புதிய வசதிகளை இதில் கொடுக்க இயலும்.\nதற்போது இது பீட்டா1 பதிப்பில்தானுள்ளது அதனால் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது, அவை அவ்வப்போது களைந்து இற்றைப்படுத்தப்படும்..\nஅவ்வப்போது http://code.google.com/p/ekalappai தளத்தைப் பார்வையிடவும்.\nநான்கூட இதன் உதவிகொண்டுதான் எழுதுகின்றேன்.\nபலருக்கும் இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.\nஎழுத எழுத்தை அறிமுகப்படுத்திய முகுந்தா வாழ்க\nநானும் இ கலப்பை தன பயன்படுத்தி வந்தேன். இப்பொழுது உபுண்டு பயன்படுத்துவதால் firefox க்காக கூகுள் bookmarklet பயன்படுத்துகிறேன். இ கலப்பை உபுண்டுவிற்கு வரும் வரை 🙂 \nஇ-கலப்பை உபுண்டுவிலும் உள்ளது என்றே எண்ணுகிறேன்…\nஹோ… வாழ்த்துக்கள் முகுந்த்… 2004லிருந்து இ-கலப்பையை நான் உபயோகிக்கிறேன்… மிக்க மிக்க நன்றி… விபரங்களுக்கு நன்றி உமா…\nபுதிய இ-கலப்பை செயலியை என் கணினியில் நிறுவி செயல்படுத்திப் பார்த்தேன். எளிதாகச் செயற்படுத்த முடிகிறது. இதனை நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வேன். தங்களுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.\nஇந்த லிங்கை உடனடியாக பாருங்கள்\nதிரு. முகுந்தராஜ், இதுவரை நான் Ekalappai 2ப் பயன்படுத்தி வருகிறேன்.இப்போது 0.3\nதரவிரக்கம் செய்து பயன்படுத்துவதற்கு 0.2இ நீக்கிவிட வேண்டுமா அல்லது அதுவே செய்துவிடுமா\n0.3இ தரவிரக்கம் செய்த பின்னரே இடைப் பதிவு செய்கிறேன்.\nஉங்களிற்கு நன்றிகள் பல. புதிய இடுகைகள் வரும்போது எனக்கும் அறியத் தாருங்கள்.\nஇதுவரை NHM பயன்படுத்தி வந்த நான் மீண்டும் புதிய எ-கலப்பையைப் பயன்படுத்திப்பார்க்கவிருக்கின்றேன்.\nTweets that mention இ-கலப்பை 3.0 – புதிய பரிமாணம் « விழியன் பக்கம் -- Topsy.com\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17748", "date_download": "2018-05-25T16:50:12Z", "digest": "sha1:P37I3LCNPTI3I7KIJROZIK2I5VX32JYI", "length": 12693, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த புலன்மொழி வளத்தேர்வு 2018 – Eeladhesam.com", "raw_content": "\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nமகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த புலன்மொழி வளத்தேர்வு 2018\nசெய்திகள் மே 14, 2018மே 16, 2018 இலக்கியன்\nதமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் புலன் மொழி வளத்தேர்வு 2018, நேற்று (13.05.2018) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்தது.\nகுறித்த தேர்வு கடந்த 05.05.2018 சனிக்கிழமை ஆரம்பமாகி இரண்டாவது நாளான (06.05.2018) ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.\nநேற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் காலை 7;.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன் தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி மண்டபப் பொறுப்பாளர்களிடம் தேர்வு வினாத்தாள்களை ஒப்படைத்தார்.\nபிரான்சில் நேற்றையதினம் சீரற்ற காலநிலை மற்���ும் தொடருந்து வேலை நிறுத்தம் இடம்பெற்ற நிலையிலும் மாணவர்கள் தேர்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nபெரும்பாலான மாணவர்கள் கடந்த கால தேர்வுப் பட்டறிவுடன் மிகவும் திறமையாக தமது ஆற்றல்களை தேர்வில் வெளிப்படுத்தியதாகவும் பல மாணவர்கள் பேசுதல் பகுதியில் உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் கண்ணீர்சிந்தி அழுதமை ஆசிரியர்களையும் கண்கலங்கவைத்ததாகவும் தேர்வில் கலந்துகொண்ட தமிழ்பள்ளி ஆசிரியர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.\nஇம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 894 பேர் தேர்வுக்குத் தோற்றுவதுடன்; 260 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றிவருகின்றனர், 05.05.2018 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை 13 தேர்வு நிலையங்களில் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற்று முடிந்துள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபிரான்சின் வெளிமாவட்டங்களான Nice, Beau Soleil, Toulouse, Rennes, Tours, Gien, Strasbourg, Mulhouse, Pau, Bordeaux ஆகிய இடங்களிலும் குறித்த புலன்மொழித் தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n(ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்\nகாலத்தின் அருங்கொடை பிரிகேடியர் சொர்ணம்.\nபன்னாட்டு சமூகத்திடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 4 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு ���ண்காட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/60417/amala-paul-explain-about-his-issue", "date_download": "2018-05-25T16:48:41Z", "digest": "sha1:KK33BJQJYGN2KGG64XXKPAP77LRYZINR", "length": 7954, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "அந்த நாளில் என்ன நடந்தது தெரியுமா அமலாபால் வெளியிட்ட அறிக்கை - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஅந்த நாளில் என்ன நடந்தது தெரியுமா அமலாபால் வெளியிட்ட அறிக்கை\nதமிழ், மலையாள மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம்வரும் நடிகை அமலாபால், கடந்த ஜனவரி 31ம் தேதி கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விதத்தில் பேசியதாக, சென்னை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்திடம் அமலாபால் புகார் அளித்தார்.\nஇதனையடுத்து தொழிலதிபர் அழகேசன் என்பவரை கைது செய்த போலீசார், மேலும் பாஸ்கர் என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், வினோத் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இதில் அமலாபாலின் மேனேஜருக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.\nஇந்நிலையில் இதுகுறித்து நடிகை அமலாபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு சில மீடியாக்கள் அந்த நாளில் என்ன நடந்தது என்பதையும், யார் குற்றவாளி என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேலாளர் பிரதீப் குமார் பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதாலேயே, நான் அமைதி காத்து வருகிறேன்.\nஆனால் அந்த மாதிரி கீழ்த்தரமாக செய்தி வெளியிடும் மீடியாக்கள், மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious article மீண்டும் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ஜிமிக்கி கம்மல் ஷெரில் எப்படி தெரியுமா\nNext article ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபர் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nஎன் பின்னாடி வராதீங்க செய்தியாளர்களிடம் சண்டையிட்டு கேமராவை உடைத்த ஷமியின் மனைவி\nஎன் மகன் மறுத்திருந்தால் நான் செய்திருப்பேன் ரசிகர்களை ஷாக் ஆக்கிய விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=14&paged=35", "date_download": "2018-05-25T16:14:43Z", "digest": "sha1:WEBO45XL5B5Q4MNN6RG3JYCCIENUIDKR", "length": 14575, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மத்திய மாகாணம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர்\nசிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்துக்கள் எவையும் ஏற்பட்டு விடாமல், ஜனாதிபதியும் பிரதமரும் – புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கையுள்ளதென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெல்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கு சிறுபான்மை சமூகங்கள் செய்த பங்களிப்பினை மறந்து விடாமல், தமது சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவவையாக இருந்த\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கர��த்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்\nஎதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் ��ுழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/administrators-teams/womens-team/womens-news/itemlist/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-05-25T16:27:14Z", "digest": "sha1:2LAZXY5WXEBQODVTTQ7N7467UCHGNH77", "length": 59222, "nlines": 202, "source_domain": "sdpitamilnadu.com", "title": "Displaying items by tag: மதுரை - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nவழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்\nSDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜன.14) மதுரையில் உள்ள அண்ணபூர்ணா ஹோட்டலில் வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் வழக்கறிஞர். அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளார் வழக்கறிஞர் சுலைமான் பாட்ஷா பொதுக்குழுவிற்கு வருகை தந்த அனைத்து வழக்கறிஞர்களையும் வரவேற்றார்.\n”இந்தியாவின் பெருமைகளைக் காப்போம்” ஜாக் அமைப்பின் கருத்தரங்கில் மாநில தலைவர் பங்கேற்று சிறப்புரை\nஇந்தியாவின் பெருமைகளை காப்போம் என்ற தலைப்பில் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) சார்பில் மதுரையில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி பங்கேற்று கருத்துரையாற்றினார்.\nமெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து வெளியிடப்பட்டுள்ள காட்சிகளுக்கு வரவேற்பு\nமதுரையில் இன்று (22/10/2017) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது;\nமெர்சல் திரைப்படத்தில் பதிவிடப்படுள்ள காட்சிகள் அனைத்தும் மக்களின் உணர்வுகளுக்கு பிரதிபலித்து, அரசு செய்யும் தவறுகளை ஜனநாயக முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து வரவேற்கும்;\nமெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவலங்கள்குறித்த கருத்துக்களை பதிவு செய்ததற்காக பார���ிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையினரை மிரட்டுவதையும், படத்தின் காட்சிகளை நீக்க வலியுறுத்துவதையும் திரைப்படத் துறையினருக்கும்,கலைஞனுக்கும் இருக்கும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.இதனை எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டிக்கிறது.\nமெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளில் சில கூடுதல் குறைவுகள் இருக்கலாமே தவிர அது உண்மையாக மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பே ஆகும். ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்த பிறகு மக்கள் பெறும் கொதி நிலையில் இருக்கிறார்கள் அந்த கொதி நிலைதான் இப்படித்தில் காட்சியாக்கப்பட்டதற்கு மக்களின் தரப்பில் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. பாரதிய ஜனதாவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சியில் இருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் சிலிண்டர் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட விபத்தில் பலியான 70-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமைகள் அரசால் ஏற்பட்டது என்பதை படத்தில் காட்சியாக வடிவமைப்பதில் என்ன தவறு இருக்கிறது ஜிஎஸ்டி வரி விதிப்பு நல்ல திட்டம் என சொல்ல அரசுக்கு உரிமை இருக்கிறது என்றால், அந்த திட்டம் நாட்டிற்கு மிக ஆபத்தானது என்பதை சொல்ல மக்களுக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இக்கருத்துக்களை ஜனநாயக தண்மையுடன் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு மாற்றமாக பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன் இப்படி கருத்து கூறுபவர்களுக்கு என்ன துணிச்சல் இருக்கிறது என்று மிரட்டுகிறார் மறு பக்கம் எச்.ராஜா நடிகர் விஜயை கிருஸ்தவராக சித்தரிக்க முயலுகிறார்.\nமோடி அரசை விமர்சிப்பது இந்துக்களை விமர்சிப்பதை போன்று பேசி வரும் பாஜக தலைவர்களின் கருத்துக்கள் கடுமையான கண்டனத்திற்குரியவை. இந்த விமர்சனத்தை இந்துக்களுக்கு எதிரான விமர்சனம் என்று சொல்வது திசை திருப்பும் செயலாகும். இந்த விமர்சனம் இந்துக்களுக்கு எதிரானது அல்ல, மத்திய அரசுக்கு எதிரான விமர்சனம் ஆகும். அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கும் சுதந்திரமாகும், இதற்கு திரைப்பட கலைஞர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.\nமெர்சல் திரைப்படத்தில் த���றான, பொய்யை உமிழக்கூடிய அல்லது சமூகத்தின் மீதான பிளவுகளை உருவாக்கும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை மாறாக விழிப்புணர்வூட்டும் கருத்துக்களையும்,அரசினுடைய தவறான செயல்பாடுகளை விமர்சிக்கும் கருத்தாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துக்களை ஒரு கலைஞனாக திரைப்படத்தில் பதிவு செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் இது போன்ற நல்ல கருத்துக்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. அதே போன்று இந்த கருத்துக்களுக்காக நடிகர் விஜய் உள்ளிட்ட மெர்சல் திரைப்பட படக்குழுவினரை மிரட்டும் பாரதிய ஜனதா கட்சியினரை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nதொடர்ந்து பா.ஜ.க.வின் தலைவர்கள் கருத்துறிமைக்கு எதிராகவும், சமூக ஒற்றுமைக்கு எதிரான மிரட்டல் மற்றும் வன்முறை போக்கை கையாண்டு வருகிறார்கள். மோடி அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யும் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார்கள். இது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல என்பதை நாங்கள் எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். தனிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள மெர்சல் திரைப்படத்தில் அரசியல் சார்ந்து பதிவிடப்பட்டுள்ள காட்சிகளை சில அரசியல் காரணங்களுக்காக மெர்சல் திரைப்படகுழுவினர் அக்காட்சிகளை நீக்கக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன். ஆரோக்கியமான விமர்சனங்களை எதிர்ப்பது என்பது சர்வாதிகார ஃபாசிச போக்காகும். சர்வாதிகாரமான ஃபாசிசத்தோடு செயல்படக்கூடாது என்று பாஜக தலைவர்களை நாங்கள் எச்சரிக்கிறோம்.\nஅதுமட்டுமின்றி விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி படப்பிரச்சினைகளை மெர்சல் திரைப்படத்துடன் முடிச்சிப்போடும் செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டிக்கிறது. விஸ்வரூபம் மற்றும் துப்பாக்கி திரைப்படங்களில் ஒரு சமூகத்தினரை தீவிரவாதிகளாக சித்தரித்த செயலைதான் இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். அதோடு முஸ்லிம்கள் தங்களது உயிரைவிட மேலாக மதிக்கும் திருக்குர்-ஆனுடைய வசனங்களை இப்படித்தில் தவறாக சித்தரித்தார்கள். இக்காரணங்களுக்காகத்தான் இஸ்லாமியர்கள் இப்படங்களை எதிர்த்தார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றல்ல. மெர்சல் திரைப்படத்தில் வெளியிடப்படுள்ள காட்சிகள் அன��த்தும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் காட்சிகள்தான். எனவே, இந்த இரண்டு பிரச்சினைகளையும் முடிச்சிப்போடும் செயல் என்பது தவறானதாகும். இதனை ஒரு போதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஏற்றுக்கொள்ளாது.\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்;\nஅரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மருத்துவ முகாம்கள், நிலவேம்பு குடிநீர்வழங்கும் முகாம்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் கிளைகள் தோறும் முன்னெடுத்து வருகிறார்கள். டெங்குவின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு பணிகளை இன்னும் அதிகமாக நடத்திட கட்சியின் தொண்டர்களுக்கு அறிவிறுத்தி இருக்கிறோம். டெங்கு காய்ச்சலை குணப்படுத்த அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை போன்று பொதுமக்களும் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nஉள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள எஸ்.டி.பி.ஐ. பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது;\nதமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகளில் சுமார் நூறு தொகுதிகளை தேர்ந்தெடுத்து அந்த நூறு தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுவதற்கு தகுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் அடிப்படையில் கட்சியின் உறுப்பினர்களை அதிகரிப்பது, கட்சியின் கொள்கைகளை பரவலாக்குவது, அதன் மூலம் பலப்படுத்துவது போன்ற செயல்களை முன்னெடுத்துள்ளோம்.\nஏற்கனவே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் அளவிற்கு எஸ்.டி.பி.ஐ. தயாராக இருக்கிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையும் எதிர் கொள்ளும் அளவிற்கு கட்சியின் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். அதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நூறு தொகுதிகளில் அதற்குரிய பணிகளை வீரியமாக்கி உள்ளோம். எப்போது உள்ளாட்சி மற்றும்சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதனை சந்திப்பதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தயாராக இருக்கிறது.\nதமிழக அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்;\nதமிழக அரசு மற்றும் ஆட்சியாளர்களை பொறுத்தவரை மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சியை காப்பாற்றுவதற்காக மத்திய அரசுக்கு கும்பிடுப்போடும் செயல்களிலேயே மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அரசும், அமைச்சர்களும் மாவட்டம் தோறும் சென்று அரசு செலவில் கோடிக்கணக்கான ரூபாயில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தும் செயல்களிலும், அதற்கு பந்தல் நடுவதிலும், அதனை ஏற்பாடு செய்வதிலுமே தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர். மாறாக மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் சில நேரங்களில் சில அமைச்சர்கள் பேசி வரும் பேச்சுக்கள் தமிழக அரசியலில் புரியாத புதிராகவும், மக்கள் மன்றத்தில் அப்பேச்சுக்கள் கேலிப்பொருளாகவும், ஊடகத்தில் காட்சி பொருளாகவும் மாறிவருகிறது.\nஅந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ”எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார்” என்று மோடியிடம் சரணடைவது போன்று அவர் பேசி இருப்பது அதிமுக அமைச்சர்களின் மனநிலையை அவர் பிரதிபலித்தது போன்று அமைந்திருக்கிறது.\nஅதிமுகவை பல கூறுகளாக பிரித்து அக்கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தை முடக்கி தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிக்கும் செயல்திட்டங்களை ஏற்படுத்தி உள்ள பாஜகவினர்களை எதிர்க்கும் நிலையில் இல்லாத ஒரு திராணி அற்ற அரசாக அதிமுக அரசு செயல்பட்டுவருகிறது. இதற்கு மாறாக அதிமுக அமைச்சர்கள் எல்லாவற்றையும் மோடி பார்த்துக்கொள்வார் என்று பேசி வருவதை அதிமுக தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், தமிழக மக்களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nபேரிடர்களை எதிர்கொள்ளும் அளவிற்கு தமிழக அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்;\nவடகிழக்கு பருவமழை நெருங்கி வருகிறது. அதற்கான காலங்கள் துவங்க இருக்கும் இந்நிலையில் அதற்கான தடுப்பு பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மிக வேகமாக தமிழக அரசு துரிதப்படுத்திட வேண்டும் என��று வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் தொடர்ந்து பேரிடர்கள் சென்னை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களை பெரிதும் பாதித்திருக்கிறது என்று தமிழக அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஆலத்தூரன்பட்டி இளைஞர் படுகொலையில் காவல்துறையினரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;\nதிண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலத்துாரான்பட்டியில்நஜ்முதீன் (வயது 20) என்ற இளைஞர் முன் விரோதத்தின் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்களாள் நேற்று (21.10.2017) படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து சம்பந்தப்பட்டவர்களை பிடித்து சென்ற காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்யாமல் மாறாக மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள்விரைவில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதை அறிகிறோம். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் உயர் அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கொலை வழக்கில் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்திட வேண்டும். கொலை செய்யப்பட்டவருடைய குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஇப்பேட்டியின் போது மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான், பொதுச்செயலாளர் பிலால்தீன், செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர், சாகுல், துணைத் தலைவர் சீமான் சிக்கந்தர், பொருளாளர் சுப்ரமணியம், ஊடக பொறுப்பாளர் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.\nமதுரையில் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது\nSDPI கட்சியின் மாநில ஊடக நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமையில் மதுரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உட்பட பல்வேறு மாவட்ட ஊடக நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nமதுரை தெற்கு தொகுதியில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் SDPI கட்சி மதுரை மாவட்டம் தெற்கு தொகுதி 30 மற்றும் 31-வது வார்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது\nமதுரை தெற்கு தொகுதியில் நடைபெற்ற ஒழிப்பு முகாம்\nதமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்கிற மாபெரும் பிரச்சாரம் SDPI கட்சியின் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. இப்பிரச்சாரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.\nமதுரை மத்திய தொகுதியில் நிலவேம்பு கசாயம் விநியோகம்\nடெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் SDPI கட்சி மதுரை மாவட்டம் மத்திய தொகுதி 86-வது வார்டு குப்புபிள்ளை தோப்பு கிளை சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.\nபாசிசத்தை எதிர்கொள்வதில் பாப்புலர் ஃப்ரண்டுடன் எஸ்.டி.பி.ஐ. துணை நிற்கும்\nமத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்குகளை மக்கள் மன்றத்தில் எடுத்துறைப்பதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மதுரை மற்றும் சென்னையில் உரிமை முழக்க மாநாடுகளை நடத்தியது.\nஅக்டோபர் 7 சனிக்கிழமை அன்று மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி எதிரில் உள்ள மருதநாயகம் திடலில் ‘நாங்கள் சொல்வது என்ன’ என்ற தலைப்பில் பெருந்திரள் மாநாடு நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் மாநாட்டிற்கு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.\nஅப்போது அவர் தனது உரையில், “வளர்ச்சி, ஊழல், கருப்புபணம் என்ற வார்த்தை பிரயோகங்களோடு, மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை மோடி அரசு கட்டுப்படுத்த தவறியதால் சாமானிய மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் பொருளாதார ஆய்வாளர்களின் எச்சரிக்கையை மீறி கொண்டுவரப்பட்ட டிமானிடைசேஷன் மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவை மோடி அரசின் ஏமாற்றுவேலை என்பது தெளிவாகியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களே மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.\nஇந்தியாவின் அடிப்படை கொள்கையான மதசார்பற்ற தன்மையை மாற்றி இந்து ராஷ்டிரத்தை அமைக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸூம் முயற்சித்து வருகின்றன. பாஜக அமைச்சர்கள், முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பேச்சுக்கள் நாட்டில் பதட்டமான சூழலை உருவாக்கி வருகின்றன. வகுப்புவாத சிந்தனைகளோடு மாட்டின் பெயரால் அப்பாவிகளை கும்பலாக தாக்கி கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் அவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்தியாவின் அச்சாரமான சகிப்புத்தன்மையும், மதச்சார்பின்மையும் அசைக்க முடியாதவை. அவற்றைக் கொண்டு இந்தியாவின் வலுவான பொருளாதாரத்தை உருவாக்காமல், அதன் அடித்தளத்தை வலுவிலக்கச் செய்யும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு துணைபோவதை மத்திய மோடி அரசு கைவிட வேண்டும். சாமனிய மக்களை பாதிக்கும் வகையில் அதேநேரம் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியை மட்டும் கவனத்தில் கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளையும் மோடி அரசு கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார். பாசிசத்தை எதிர்கொள்வதில் மற்ற கட்சிகள் முன்வராவிட்டாலும் பாப்புலர் ஃப்ரண்டுடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியும் பாசிசத்தை எதிர்க்கும், உறுதுணையாக இருக்கும் என சூளுரைத்தார்.\nமேலும், இம்மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான உ.தனியரசு, பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், சி.பி.ஐ. நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட் தேசிய துணை தலைவர் பாத்திமா ஆலிமா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொது செயலாளர் சம்சுல் இக்பால் தாவூதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.\nமுன்னதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது தேசிய தலைவர் எ.சயீத் அவர்களின் உரையை மொழிபெயர்த்து விளக்க உரையாற்றினார். மேலும் இம்மாநாட்டில் எ���்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇதேபோன்று சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் அக்-08 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட உரிமை முழக்க மாநாடு நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி உரை நிகழ்த்தினார்.\nஇந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஆதரவு கொண்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தலித் சமூகம், இஸ்லாமிய சமூகம், முற்போக்கு சிந்தனையாளர்கள் உட்பட பலரின் ஆதரவு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும், ஏனென்றால் சமூக பிரச்சினைகளுக்காகவும், பாசிச அரசுக்கு எதிராகவும், நசுக்கப்படும் விளிம்பு நிலை மக்களுக்காகவும் இந்திய அளவில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து போராடும் மாபெரும் பேரியக்கமாக இந்தியாவில் இருந்து வருகிறது. அது மட்டுமின்றி இந்திய அளவில் இயற்கை பேரிடர் மீட்பு குழுவாகவும் ஜாதி, மதம் பாராமல் தன்னலமற்ற பரந்த சேவையாற்றி வருகிறது பாப்புலர் ஃப்ரண்ட்.\nதேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. (NIA), மக்கள் சேவையாற்றி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பது பல தருணங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் இந்திய மக்களுக்கு செய்து வரும் சேவைகளை முடக்கிட வேண்டும் என்ற முழு மூச்சோடு செயல்பட்டு வரும் பாசிச அரசுக்கு துணையாக நிற்கும் என்.ஐ.ஏ.வின் குற்றச்சாட்டுகளை, பாப்புலர் ஃப்ரண்ட் ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டு முறியடிக்கும். இச்செயலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு துணை நிற்கும் என தெரிவித்தார்.\nமேலும், இம்மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.அபுபக்கர், தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ். இஸ்மாயில், கர்நாடகா மாநில தலைவர் M.முகம்மது ஸாகிஃப், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய தவ்ஹீத் ஜ���ாஅத் தலைவர் S.M.பாக்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன், NCHRO மாநில தலைவர் மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி. A.ஆபிருதீன் மன்பஈ, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் A.K முஹம்மது ஹனிபா, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது, விமன் இந்தியா மூவ்மென்ட் மாநில தலைவர் S.நஜ்மா பேகம், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் S.N.சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.\nமேலும், இம்மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, செயலாளர்கள் அப்துல் சத்தார், அமீர் ஹம்ஸா, ரத்தினம், மாநில பொருளாளர் முகைதீன் உள்ளிட்ட தலைவர்களும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nபெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பாப்புலர் ஃப்ரண்டின் உரிமை முழக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.\nஇம்மாநாடுகளில் பாசிசத்திற்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும், தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) கலைக்க வேண்டும், பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும், பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டும், ரோஹிங்யா அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம், நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், யு.ஏ.பி.ஏ. உள்ளிட்ட கருப்பு சட்டங்களை நீக்க வேண்டும், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் காட்டு மிராண்டித்தனமாக படுகொலையை செய்த குற்றவாளிகள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கிட வேண்டும், வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும், லவ் ஜிஹாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும்,கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற தீர்மான்ங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதவறான பொருளாதார கொள்கைகள் மற்��ும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு துணைபோவதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு வலுவிழக்கச் செய்துள்ளது\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (அக்.07) மதுரை வருகை தந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மதுரை மாவட்ட தலைவர் ஜாஃபர் சுல்தான், பொதுச்செயலாளர் பிலால்தீன், மாவட்ட செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர், ஷாகுல் ஹமீது, மாவட்ட துணைத் தலைவர் ஜி.எஸ்.சிக்கந்தர் பாட்ஷா, மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஊடக தொடர்பாளர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.\nநீட்டுக்கு எதிராக மதுரையில் SDPI கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்யவேண்டும், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும் மாநில அரசும் முழு பொறுப்பேற்க வேண்டும், நீட் தேர்வு முறையால் மத்திய, மாநில அரசுகளால் நிறுவனப்படுகொலை செய்யப்பட்ட அனிதாவிற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் SDPI கட்சியின் மதுரை வடக்கு தெற்கு தொகுதி சார்பில் வடக்கு தொகுதி தலைவர் சிக்கந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hudhafm.com/2017/06/blog-post_7.html", "date_download": "2018-05-25T16:25:00Z", "digest": "sha1:JLSH4IPIRVQUE5IC4VI6QXIN3FMWH7HP", "length": 31461, "nlines": 100, "source_domain": "www.hudhafm.com", "title": "வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது ���பிவழியா? - Hudha Media House", "raw_content": "\nHome / Local News / வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியா\nவித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியா\nவித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியா\nஅஷ்ஷேக் - அன்சார் தப்லீகி\nவித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர்.\nஇந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை. இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது. எனவே எமது ஆய்வை சுருக்கமாக மக்களுக்குத தெரியப்படுத்தும் முகமாக எமது கருத்தைப் பேசி வீசீடிகளை வெளியிட்டோம். விரும்பிய சகோதரர்கள் அவற்றைக் கேட்பதன் மூலம் எமது கருத்தைத் தெரிந்து கொள்ளலாம்.\nஇதே வேளை எமது கருத்தைச் செவியுற்ற சில மௌலவிமார்கள் அதில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பதை அறிகின்றோம். (நன்நோக்கமுள்ள சகோதரர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக)\nஎன்றாலும், மாற்றுக் கருத்துடையோரின் வாதங்களை அவதானித்த போது அதில் பல தவறுகள் இருப்பதாக நாம் அறிவதால் எமது வீசீடியில் உள்ள விளக்க உரையுடன் சேர்ந்ததாக இதனை எழுதுகின்றேன்.\nஇந்த ஹதீதின் ஆய்வில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்காக ஹதீஸ் கலையிலுள்ள ஓர் அடிப்படை விதியை ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றேன். ஆதாரமற்ற பலஹீனமான ஹதீத்களின் வகைகளில் ஒன்று 'ஷாத்' எனப்படும் வகையாகும்.\nஅதாவது மிகவும் நம்பகமான ஒரு அல்லது பல அறிவிப்பாளர்களின் அறிவிற்பிற்கு மாற்றமாக அவர்களைவிட நம்பகத்தன்மையில் குறைவானவர் அறிவிக்கின்ற செய்திக்கு 'ஷாத்' என்று ஹதீத் கலை அறிஞர்கள் கூறுவார்கள். இவ்வாறான செய்தி ஏற்கப்படமுடியாத பலஹீனமான ஹதீதின் வகையில் சேர்க்கப்பட்டுவிடும்.\nஉதாரணம்:இதனை ஓர் உதாரணத்துடன் விளக்குவோம் ஒருவரிடமிருந்து இருவர் ஓர் செய்தியைக் கேட்கின்றார்கள். அச்செய்தியை அவ்விருவரும் அறிவிக்கும் போது ஒருவருக்கொருவர் மாற்றமாக அறிவிக்கின்றனர். அல்லது ஒருவரைவிட மற்றொருவர் அறிவித்து அந்த அறிவிப்பில ஒருவருக்கொருவர் மாற்றமாகி விடுகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் இந்த இரண்டு அறிவிப்பாளர்களில் ஒருவா மிகவும் நம்பகத்தன்மைக்குரியவராகவும் மற்றவர் அவரைவிட நம்பகத்தன்மையில் தாழ்ந்தவராக அல்லது தவறு விடுபவா என்று குறைகூறப்பட்டவராக இருந்தால் மிகவும நம்பகத்தன்மைக்குரியவரின் அறிவிப்பையே நாம் ஏற்கவேண்டும். அவருக்கு மாற்றமாக அல்லது அவரைவிட மேலதிகமாக அறிவித்த தவறுவிடக்கூடிய அல்லது நம்பகத்தன்மையில் தாழ்ந்தவரின் அறிவிப்பை புறக்கனித்துவிட வேண்டும்.\nஇங்கு இந்த இரண்டாமவரின் அறிவிப்பிற்கு 'ஷாத்' எனப் பெயரிட்டு அது மறுக்கப்படுகிறது. இந்த இரண்டாமவர் வேறு பல இடங்களில் சரியாகவும் அறிவித்திருக்கலாம் என்றாலும் இச் சந்தர்பத்தில் , அவரின் அறிவிப்பைத் தட்டிவிட்ட காரணம் அவரைவிட மிக நம்பகமானவர் எல்லோராலும் ஏற்றுக கொள்ளப்படுபவர் இவருக்கு மாற்றமாக அறிவித்ததனாலாகும்.\nஇந்த விதிகளை சரிவரப்புரிந்து கொண்டால் வித்ரின் குனூத் ஓதுகின்ற ஹதீது தொடர்பான எமது வாதங்களையும் நியாயமாகப் புரிந்து கொள்ளமுடியும்.\nஇப்போது அந்த ஹதீதுனுள் சுருக்கமாக நுழைவோம். ஏனென்றால், இதன் விபரம் வீசிடிகளில் பேசப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தேன்.\nஇந்த ஹதீதை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் 'புரைத்' என்பவரிடம் இருவர் குறிக்கப்பட்ட செய்தியைச் செவியுருகின்றார்கள். முதலாமவர் : ஷுஃபா (இவர் மிக மிக நம்பகமான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதியான அறிவிப்பாளர்)\nஇரண்டாமவர் : யூனூஸ் (இவர் நம்பகமானவர், என்றாலும் பலரின் விமர்சனத்திற்குட்பட்டவர்.) இச் செய்தியை முதலாமவரான ஷுஃபா தெரிவிக்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரழி) அவர்களுக்கு 'அல்லாஹும்மஹ்தினி' என்று ஆரம்பிக்கும் ஓர் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றே அறிவிக்கின்றார். (நூல் : இப்னுஹுஸைமா) வித்ரின் குனூத்தில் அந்த துஆவை ஓதுமாறு கூறியதாக முதலாமவரான இந்த ஷுஃபாவைத் தொட்டும் எந்த ஆதாரமான அறிவிப்பிலும் இடம்பெறவில்லை. இதைப்பற்றி வீசீடியில் கூறியிருந்தோம்.\nஇவரை விட நம்பகத் தன்மையில் குறைந்த பலரின் விமர்சனத்துக்குள்ளான அறிவிப்பாளரான யூனூஸ் என்பவர்தான வித்ரின் குனூத்தில் இந்த துஆவை ஓதுமாறு நபிகளார் ஹசன் (ரழி)க்குக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகின்றார்.\nநாம் ஆரம்பத்தில் க���றிய ஹதீத்கலை விதியின் பிரகாரம் இவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் நாம் வீசீடியில் தெரிவித்திருந்தோம். என்றாலும் எம்முடைய கருத்துக்குப் பதிலளிக்க முற்பட்ட சில சகோதரர்கள் எமக்கொரு விடயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அதாவது முதலாம நபரான ஷுஃபாவும் வித்ரின் குனூத்தில் இந்த துஆவை நபிகளார் ஓதுவதற்குக் கற்றுக் கொடுத்தார்கள் என அறிவித்துள்ளார்.\nமேலும் இந்த ஆதாரம் எமக்கும், இப்னு ஹுஸைமா போன்ற மாபெரும் இமாம்களுக்கும் தெரியாததனால்தான் வித்ரில் குனூத் இல்லை என்று கூறியதாகவும், தெரிந்திருந்தால் வித்ரில் குனூத் உள்ளது என்று அவரும் நாமும் ஏற்றுக் கொண்டிருப்போம் என்றும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nஇவர்களின் இக்கூற்று மிகவும் தவறானதாகும். ஏனென்றால் மாற்றுக்கருத்துடையவர்கள் வைக்கும் இந்த ஆதாரத்தையும் இந்த ஆதாரத்திலுள்ள பிழைகளையும் அறிந்த பின்புதான் நாம் எமது கருத்தை வெளியிட்டோம். இதுவும் 'ஷாத்' என்ற பலஹினமான ஹதீதாகும்.\nஇதன் விபரம் சுருக்கமாக பின்வருமாறு :\nஇதனைப் புரிந்து கொள்ளுவதற்காக கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள பலஹீனமான ஹதீதின் வகைகளில் ஒன்றான 'ஷாத்' என்பதின் வரைவிலக்கணத்தை மீண்டும் உங்கள் மனக் கண் முன்னே வைத்துக் கொள்ளுங்கள்.\nவித்ரின் குனூத்தில் இந்த துஆவை ஓதுமாறு இமாம் ஷுஃபா அறிவித்ததாக மாற்றுக் கருத்துடையோரால் குறிப்பிடப்பட்ட இச்செய்தியை 'ஷுஃபா'விடம் இருந்து செவியுற்றவர் 'அம்ருப்னு மர்சூக்' என்பவர். (இவர் பலரின் விமர்சனத்திற்கு உற்பட்டவர்) ஒரு சாரார் இவரை நம்பகமானவர் எனச் சொல்லியிருந்தாலும் இவரின் மனனசக்தியில் மோசமானவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவரை இமாம் புஹாரி அவர்களும் ஆதாரமானவராகக் கருதவில்லை\nஇது ஒரு புறம் இருக்க..\nஇந்த 'ஷுஃபா'விடம் இருந்து இந்த செய்தியைக் கேட்ட மிகவும் உச்சக்கட்ட நம்பகத் தன்மைக்குரிய மிகப் பெரும் 'ஷுஃபா'வின் நான்கு மாணவர்கள் இந்த 'அம்ருப்னு மர்சூக்'கிற்கு மாற்றமாக அறிவித்துள்ளார்கள். இவர்கள் யாரும் 'வித்ரின் குனூத்தில்'என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹும்ம மஹ்தினி என்று ஆரம்பிக்கும் ஓர் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றுதான் குறிப்பிடுகின்றார���கள்.\n1. யஹ்யா இப்னு ஸயீத் (மனன சக்தியில் மலைபோன்றவர்) இவரின் அறிவிப்பை இமாம் இப்னு முன்திரிற்குரிய 'அவ்ஸத்' தில் காணலாம்.\n2. அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ் (மிக உறுதியான எல்லா இமாம்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவிப்பாளர்) இவரின் அறிவிப்பை இமாம் அபுல் ஹஸனின் 'அத்துயூரியாத்'தில் காணலாம்.\n3. யசீத் இப்னு சுரைஃ ( மிக உறுதியான நம்பகத்தன்மையின் மிக உயர் நிலைக்குரியவர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் இமாம்) இவரின் அறிவிப்பை ஸஹீஹ் இப்னு ஹுசைமாவில் காணலாம்.\n4. முஹம்மது இப்னு ஜஃபர் (உறுதியான அறிவிப்பாளர். இமாம் புஹாரி, முஸ்லிம் போன்றோரால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஷுஃபாவின் மாணவர்களில் மிகவும் நம்பகத் தன்மைக்குரியவர் என்று குறிப்பாக பல இமாம்களாலும் குறிப்பிடப்பட்டவர்) இவரின் அறிவிப்பை இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் போன்றோரின் ஸஹீஹ் என்ற கிரந்தங்களில் காணலாம்.\nமேற்குறிப்பிட்ட நான்கு அறிவிப்பாளர்களும் நபிகளாரின் பொன்மொழிகளை அதன் தூய வடிவில் அறிவிப்பதில் அனைத்து இமாம்களின் சான்றிதழ்களையும் பெற்றவர்கள். சுருக்கவுரை :\nமொத்தத்தில் ஷுஃபா என்பவரிடமிருந்து ஐந்து பேர் குறிக்கப்பட்ட இந்த ஹதீதை அறிவிக்கிறார்கள். நம்பகத்தன்மையின் உச்சக்கட்டத்திலுள்ள நான்கு பேர் வெறுமனே 'ஒரு துஆவை கற்றுக் கொடுத்ததாக' அறிவிக்கிறார்கள்.\nஐந்தாம் நபரான மாற்றுக் கருத்துடையோரால் ஆதாரத்திற்குரியவராக முன்வைக்கப்பட்ட 'அம்ருப் இப்னு மர்சூக்' என்பவர்தான், அந்த மனன சக்தியின் மலைகளுக்கு மாற்றமாக 'வித்ரின் குனூத்தில் ஓதுமாறு நபிகளார் கற்றுக்கொடுத்தார்' என்று அறிவித்துள்ளார்.\nஇதனால் இந்த தனிப்பட்ட அறிவிப்பு முன் கூறிய விதியின் பிரகாரம் பலஹீனமான ஹதீதின் வகையில் ஒன்றான 'ஷாத்' என்ற வகையைச் சேர்ந்ததாக மாறிவிடும் என்பதை நடுநிலமையான பார்வையில் விளங்கிக் கொள்ள முடியும். எனவே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது மிக நம்பகத் தன்மைக்குரிய நான்கு பேர் கொண்ட செய்தியைத்தான். அதுவே ஆதாரமாகக் கொள்ளப்படும். எனவே 'வித்ருடைய குனூத்தில்' அல்லாஹும்ம மஹ்தினி என்று ஓத நபிகளார் கற்றுக்கொடுத்ததாக மிக நம்பகமான எந்த ஒரு அறிவிப்பாளராலும் வராததால்தான் இமாம் இப்னு ஹுசைமா (ரஹ்) அவர்கள் இதனை 'நான் ஆதாரமாகக் காணவில்லை' என்ற�� குறிப்பிட்டிருந்தார்கள்.\nஷாதான, பலஹீனமான ஹதீதின் வகையைப் புரிந்து கொள்வதற்கு மிக எடுத்துக்காட்டாக இருப்பதற்கு இந்த ஹதீதின் இந்த ஆய்வுத் தொகுப்பு போதுமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.\nஇதை ஒருவர் மறுக்கின்ற போது அவருடைய வாதம் எனக்கு எப்படி புலப்படுகின்றது என்றால், ஒரு தராசில் ஒருதட்டில் ஆயிரம் கிலோவையும், மறுதட்டில் நூறு கிலோவையும் வைத்தால் நூறு கிலோ உள்ள தட்டுத்தான் கதிக்கும் என்று ஒருவர் வாதிடுவதைப் போன்றுள்ளது. அல்லாஹ் எல்லோருக்கும் நடுநிலைமையான நேர்த்தியான சிந்தனையையும் நேர்வழியையும் காட்டுவானாக...\nநபி (ஸல்) அவர்கள் அவரின் பேரன் ஹஸன் (ரழி) அவர்களுக்கு சிறுபிராயத்தில் ஓதுவதற்கு கற்றுக்கொடுத்த இந்த துஆவை நாமும் எமதுபிள்ளைகளுக்கு மனனமிடுவதற்கும் அடிக்கடி ஓதுவதற்கும் கற்றுக் கொடுப்போமாக.\nஇறுதியாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\n'இப்னு ஹுஸைமா இப்போது இருந்திருந்தால் மாற்றுக்கருத்துடையோரின் ஆதாரத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தை மாற்றியிருப்பார்கள்' என மாற்றுக்கருத்துடையோர் கூறியிருப்பது மிகத்தவறான கூற்றாகும்.\nஏனெனில் குறிக்கப்பட்ட செய்தியை இமாம் இப்னு ஹுஸைமா தமது கிரந்தத்தில் பதியாதிருந்து அல்லது அதைப்பற்றி பேசாதிருந்தது அவருக்கு அச்செய்தி தெரியாமல் இருந்ததால்தான் என்று கூற முடியாது.\nஏனெனில் நபிமொழிக் கிரந்தங்களை வெளியிட்ட ஒவ்வொரு இமாமும் தங்கள் கிரந்த\nங்களில் குறிப்பிட்டுள்ள ஹதீத்களை மட்டும் தான் அறிவார்கள் என்று எந்த ஒரு ஹதீத் கலை அறிவுள்ள அறிஞனும் கூறமாட்டான். பல இலட்சம் ஹதீத்களைத் திரட்டிய இமாம்கள் சில ஆயிரம் ஹதீத்களையே தங்கள் கிரந்தங்களில் பதிவு செய்தார்கள். ஏனையவைகளை பல காரணங்களுக்காக குறிக்கப்பட்ட கிரந்தத்தில் பதியாமல் விட்டுவிட்டார்கள். இது சாதாரண ஹதீத்கலை அறிவுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதை நான் விவரிக்கத் தேவையில்லை.\nகுறிக்கப்பட்ட மாற்றுக்கருத்துடையோரால் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படும் இந்த அறிவிப்பு 'ஷாத்' என்ற வகையைச் சார்ந்ததாகவே எமது ஆய்வில் இணங்கண்டிருந்தோம். அதனால் பேச்சுச் சுருக்கம் கருதி, விதிவஞ்சி அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களைத் தவிர்த்து வீசிடியில் பேசியிருந்தோம். எம��்கு அச்செய்தி தெரியாது என்பதனாலல்ல. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.\nஇவ்வாறே இப்னு ஹுஸைமா (றஹ்); அவர்களும் இதனை பலஹீனம் என்று கண்டதால் சுருக்கமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு தனது கிரந்தத்தில் பதியாமல் விட்டிருக்க முடியும்.\nஎனவே நாம் தவறாக விளங்கிய ஓர் ஆதாரத்தை வைத்து அதே ஆதாரத்தை இறந்து போனவர்களைச் சுட்டிக்காட்டி அவர் இருந்திருந்தால் அவரும் என்னையே பின்பற்றுவார் எனக் கூறுவது மறைவான ஞானத்தில் கைவைப்பது போலல்லவா வரும். இவ்வாறு வார்த்தைகளைப் பிரயோகிப்பது சரியான இஸ்லாமிய நம்பிக்கைக்கு புறம்பானது என்பதை சகோதர வாஞ்சையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\n- அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் வழங்குவானாக -\nநரகத்திற்க்கு அழைத்துச் செல்லும் ஸுப்ஹான மவ்லிது நூல் 03ஆம் பதிப்பு\nமுஸ்லீம் இளைஞர்கள் மீது பலி சுமத்தல் நியாயமானதா\nதமிழ் முஸ்லிம் பிரதேசத்தில் திட்டமிட்ட இன முறுகலை ஏற்படுத்தும் சதிகாரக்கும்பல். *********** ************* ******************* 28.05.2017 ந...\nமாதவிலக்குள்ள பெண்களும் நோன்புக் கடமையும்\nறமழான் கால வினா விடை - 01 - ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள் கேள்வி-மாதவிலக்கு அடைந்த ஒரு பெண் பஜ்ருக்கு முன்னரே மாதவிலக்கு இரத்தம் த...\nகற்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார் மீது நோன்பு கடமையா\nஆக்கம்- TSA கல்லூரி மாணவி வினா: கர்ப்பமான ஒரு பெண் அல்லது பாலூட்டும் தாய் நோன்பு நோற்பது அவசியமா விடை: இவ்விருவர் தொடர்பாகவும் ரஸ...\nதராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் நபிவழி எது\nதராவீஹ் தொழுகையின் எண்னிக்கையில் நபிவழி எது\nபீஜே வை சவுதி கலாநிதி பாராட்டினாரா\nPJ யை உலகமகா அறிஞராக காட்ட முயன்ற பீஜே ரசிகர்களின் முயற்சிகளின் உண்மை நிலை பற்றிய தகவல்கள் -----------------------------------------------...\nமட்டகளப்பு இப்ராஹீம் ஹோட்டலுக்கு சீல் வைப்பு\nமட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான ...\nகல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு இந்த வருடத்து புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் சரியாக காலை 06:30 மணிக்கு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/uk/04/129092?ref=home-feed", "date_download": "2018-05-25T16:41:38Z", "digest": "sha1:R6QCCUC5GCBAE2TXXPB62X2XRIOG5DBR", "length": 18357, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் ராமு காலமானார்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் ராமு காலமானார்\nதமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினனும் சாவகச்சேரி தாக்குதல், திண்ணைவேலி தாக்குதல் மற்றும் அந்த நேரத்தைய நடவடிக்கைகள் அநேகமானவற்றில் பங்குகொண்ட ராமு 15. 06.2017 அன்று இங்கிலாந்தில் காலமானார்.\nஎல்லா மரணங்கள் என்று இல்லாதுவிட்டாலும் சில மரணங்கள் நம் பிடரி பிடித்து உலுக்கி, இதயத்தை சுற்றி ஈர சாக்கு ஒன்றினால் போர்த்தியதுபோல இருக்கும்.ராமுவின் மரணம் கேள்விப்பட்டவுடன் அந்த உறைந்த நிலையே மனது இருக்கிறது..\n1979ம்ஆண்டின் நடுப்பகுதியில்தான் ராமுவை சந்தித்தேன்.யாழ் ரிம்மர் ஹோலில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் வரலாறு மற்றும் போட்டோ கண்காட்சி ஒன்று நடந்தது. அதனை பார்ப்பதற்காக தலைவர் என்னையும் கிட்டுவையும் கூட்டி சென்றிருந்தார்.\nநாம் யாழ் ரிம்மர்மண்டபத்தில் நுழையவும் அங்கு ஐயர், குமணசாமி, முகுந்தன் (உமா), பொன்னம்மான் ஆகியோருடன் நின்றிருந்த ஒருவரை தலைவர் இவன்தான் ராமு என்று எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் முதல் சந்திப்பு.ராமுவும் தலைவரும் ஏறத்தாள ஒரே வயதினர்.சிவப்பான தோற்றம். சாதாரண உயரத்திலும் சிறிது குறைவான தோற்றம். சுறுசுறுப்பான நகர்வு என்’று மனதில் படிந்த உருவமாக ராமு அன்றே..\nஅதன் பின்னர் சில மாதம் கழித்து மாங்குளம் பண்ணையில் அமைப்பின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிக்காக சென்ற போது அந்த பண்ணையின் பொறுப்பாளராக ராமு நின்றிருந்தார்.. வழமையாக இரண்டு மூன்று பேர் மட்டுமே இருக்கும் அந்த பண்ணை பயிற்சிக்காக வந்தவர்களால் கலகலப்பானது.\nதமிழீழத்தின் ஏதேதோ பகுதியில் நின்றிருந்த அதிகமானவர்கள் அங்கு கூடினோம். தலைவர், செல்லக்கிளிஅண்ணா, க��ாபதி, மாத்தையா, ஐயர், பொன்னம்மான், ரகு, கிட்டு, சோமண்ணை, சித்தப்பா, பீரிஸ்அண்ணை,கந்தன் சுந்தரம் ஜோர்ஜ் மதி நான் என்று அந்த பண்ணை குலுங்கியது..\nபண்ணையின் பொறுப்பாளரான ராமு என்னைவிட பலவருசங்கள் மூத்தவராக இருந்தாலும் நான் அவரை ராமு என்றே அழைக்கலாயினேன்.\nஅந்தபண்ணையில் வயதில் சிறியவர்களில் ஒருவரான எனக்கு என்னுடைய சமையல் முறையில் ராமு சலிக்காமல் உதவிகள் செய்வார்.காட்டின் உள்ளே வெகுதூரம் கூட்டி சென்று காட்டின் நுட்பங்களை மரங்களின் கொப்’புகள் செடிகளின் கிளைகள் இயல்புக்கு மாறாக வளைந்து முறிந்து இருந்தால் அதன் அர்த்தம்; என்னவென்றும் காலடி தடங்களை காட்டுக்குள் அடையாளம் பிடிப்பது எப்படி என்றும் ராமு நிறையவே சொல்லி தந்தார்.\nஆனால் எல்லா வேலைப்பளுக்களுக்கு இடையிலும் ஓய்வு பொழுதில் ஏதாவது ஒரு மரத்தின் அடியில் ஒரு புத்தகத்துடன் ராமு இருப்பதை காணலாம்.அதிகாலை எழுந்ததில் இருந்து ராமுவுக்கான வேலைகள் அதிகம். சாமான் வாங்’குவதற்கு மாங்குளம் சந்திக்கு போகவேணுமென்றாலும் புதிய ஆட்கள் போனால் கடைக்கரார்கள் சந்தேகப்பட்டுவிடுவார்கள்.\nஎன்பதால் அதற்கும் ராமுவே பல மைல்கள் சைக்கிளில் போய்வருவார்.இயக்க உறுப்பினளர்கள் யாராவது புகையிரதத்தில் மாங்குளம் ஸ்ரேசனுக்கு வருகிறார்கள் என்றால் அதற்கும் ராமுதான்.இத்தனை செய்தும் கொண்டு பயிற்சிஅணியிலும் பயிற்சி எடுத்தார்.\nபயிற்சி முடியவும் இயக்கம் உடையத்தொட்ங்கியது.\nமிகவும் கனவுகளுடன் வளர்த்த அமைப்பு இரண்டாக உடையும் அந்த தருணம் தலைவரின் வாழ்வில் மிகப்பெரிய சோதனைக்காலம்.. சிலர் சுந்தரத்துடன் விலகிச் சென்றார்கள்.பலர் இந்த உடைவினால் மனம்தளர்ந்து தலைவரிடம் சொல்லிவிட்டு சிறிது காலம் விலகி நிற்க சென்றார்கள். ஆனால் அந்த நேரத்திலும் ராமு தலைவருடன் நின்றான்.\nதலைவருக்கு நம்பிக்கை அளித்த போராளிகளில் ஒருவரனாக ராமு நின்றிருந்தான் அந்த நேரத்தில்..\nஅதன் பிறகு தலைவர் தமிழ்நாட்டில் வழக்கு ஒன்றுக்காகப பிணையில் நீண்டகாலம் நிற்கவேண்டிய தேவை வந்தபோது\nதாயகத்தில் சீலனுடன் இணைந்து தாக்குதல்களை திட்டமிட்டவர்களில் ராமுவும் ஒருத்தர்.\nசிங்களபுலனாய்வாளர்கள் ஒரு விடுதலைப்புலி இப்படித்தான் இருக்கும் என்று போட்டு வைத்திருந்த அத்தனை வரைவிலக்கணத்தையும் ர���முவின் தோற்றம் மீறியதாக இருந்தது.. சிவந்த அமைதியான அந்த தோற்றம் எந்த சந்தேகத்தையும் கொடுக்காது.அதனால் ஒரு மோட்டார் சைக்கிளில் அலைந்து திரிந்து தரவுகளை எடுக்க ராமுவால் முடிந்தது.\nசாவகச்சேரி காவல்நிலையம் மீதான தாக்குதலுக்கு முதல் தரவு ராமு எடுத்ததே ஆகும்.தலைவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட போது தாயகத்தில் இருந்து பல்கலைகழக மாணவர்களுடன இணைந்து தமிழகமுதல்வர் எம்ஜிஆருக்கு அனுப்பிய பல நூற்று கணக்கான தந்திகளில் ராமுவின் உழைப்பும் இருந்தது.\nஅதே போல தமிழீழகொள்கையை கூட்டணியினர் கைவிட்டு மாவட்டசபை மாயமானுக்குள் வீழ்ந்தபோது கூட்டணியினருக்கு கொடுத்த அரசியல்’ரீதியான பதில்களின் பின்னாலும் ஆயுதரீதியான பதில்களின் பின்பாகவும் ராமுவின் மோட்டார்சைக்கிள் நின்றிருந்தது.\nராமு ஒரு காலகட்டத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தின் உந்துசக்திகளின் முக்கியமானவர்.\nஇந்த அமைப்பை அழியும் தருணத்தில் மீட்டவர்களில் ராமுவும்’ ஒருத்தர்.\nதமிழர்களின்போராட்டவரலாற்றின் செல்திசையை வேகப்படுத்திய 1983 யூலை 23 திண்ணைவேலி தாக்குதலில் ராமுவும் நின்றிருந்தார்.\nதமிழீழழவிடுதலைப்போராட்ட வரலாறு எழுதப்படும்போது ராமுவின் பெயர் தவிர்த்துவிட்டு போக முடியாத அளவுக்கு அவன் இந்த தாயகத்தின் விடுதலைப்போராட்டத்துக்கு ஏராளம் செய்து இருக்கிறான்.சைனைட்டை பொக்கற்றுக்குள் வைத்தபடி மோட்டhர் சைக்கிள் ஓடும் அந்த போராளி ராமு என்றும் நித்தியமாக எங்கள் நினைவுகளில் இருப்பான்.வீசும் காற்றிலும்தான்…\nமேலதிக விபரங்கள் அறிய இங்கே அழுத்தவும்\n– ச.ச. முத்து –\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41089", "date_download": "2018-05-25T16:20:46Z", "digest": "sha1:2I7LTKQ5L5GT24IWQRFI6FDGV3VRYEZ6", "length": 4896, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": " யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள்  யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டது\n யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்துப் பீடங்களும், தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.\nமறுஅறிவித்தல் வரும் வரையில், அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறாது எனவும் பதிவாளர் அறிவித்துள்ளார்.\nPrevious articleஜனாதிபதி ஆணைக்குழுவில் பசில் ராஜபக்ஷ ஆஜர்\nNext articleஏறாவூர் பழைய பொதுச்சந்தை 12 கோடி ரூபாய் செலவில் நவீனமயம்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nமிருக வேட்டைக்குச் சென்றவர் துப்பாக்கி வெடித்து உயிரிழப்பு\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-25T16:57:02Z", "digest": "sha1:LRVDB3NTO64YMZVBXYSMGWEG2CSKQQ7Y", "length": 60391, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுகாப்பீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமறுகாப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனத்தால் மறுகாப்பீடு செய்பவரிடமிருந்து வாங்கப்படுவது என்பதோடு, அபாயங்களை (இழப்பு அல்லது இழப்புகள்) இடமாற்றம் செய்வது என்றும் பொருள்படும். காப்பீட்டாளரின் இழப்பை (மிகுதியான இழப்பு அல்லது அளவொத்த இழப்பு) மறுகாப்பீட்டாளர் சரிசெய்ய வேண்டும் என்ற மறுகாப்பீட்டு ஒப்பந்தத்தில் மறுகாப்பீட்டாளர் மற்றும் காப்பீட்டாளர் இருவரும் பதிவு செய்துகொள்ள வேண்டும். மறுகாப்பீட்டுக் கட்டணம் காப்பீட்டாளரால் மறுகாப்பீட்டாளருக்கு வழங்கப்படும்.\nகாப்பீட்டாளர் ஆயிரக்கணக்கான காப்பீட்டுப் பத்திரத்தை வழங்குகிறார். உதாரணமாக, ஒவ்வொன்றும் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரம்புடைய ஆயிரம் காப்பீடுப் பத்திரங்களை காப்பீட்டாளர் விற்பனை செய்தால், நடைமுறையில் அந்தக் காப்பீட்டாளர் காப்பீடுப் பத்திரத்திற்கு கொடுக்கும் தொகையானது, மொத்தமுள்ள 1 பில்லியன் அமெரிக்க டாலரில் ஒவ்வொரு காப்பீடுப் பத்திரத்திற்கும் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாகத் தர வேண்டி இருக்கிறது. நிதி சம்பந்தமான உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, அது தொடர்பான உள்ளார்ந்த அபாயங்களை மறுகாப்பீட்டு நிறுவனத்திற்கு (மறுகாப்பீட்டாளர்) அனுப்பி வைப்பதே சிறந்ததாகும்.\n1.6 காப்பீடு செய்யப்பட்ட அபாயங்களின் நிதிசார் நிலைகளை நிர்வகிக்கக்கூடியதாகவும் இலாபகரமானதாகவும் உருவாதல்\n1.7 காப்பீட்டு நிறுவனத்திற்கான மூலதனச் செலவை நிர்வகிப்பது\n2.1 சரிசம விகித அளவு\n2.2 சரிசம விகித அளவற்றது\nஏன் காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுப் பத்திரம் வைத்திருப்போர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பயன்பாட்டிற்காக நிதி தொடர்பான அபாயங்களைக் கையாளுவதற்கு மறுகாப்பீட்டை அதன் பகுதியாகத் தேர்ந்தெடுக்கிறது என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.\nதங்களின் அளவீடுகளை அனுமதிப்பதைக் காட்டிலும் தனிப்பட்ட பெரிய அபாயங்களை நினைவில் கொள்ள நிறுவனம் அனுமதிக்கப்படுகிறது என்பதுடன், இழப்பீடுகளுக்கு எதிராக நிறுவனத்தைப் பாதுகாப்பதன் மூலம் மறுகாப்பீடுகளின் செயல்பாடுகள் எந்த காப்பீட்டாளருக்கும் பொருந்தும்படியாக இருக்கிறது. மறுகாப்பீடு காப்பீட்டு நிறுவனத்திற்கு அதன் சொந்த சொத்துக்களைக் காட்டிலும் காப்பீட்டுப் பத்திரம் வைத்திருப்போர்களின் பாதுகா��்பிற்கு அதிகப்படியான வரம்பீடுகளை அளிப்பதற்கு அனுமதி அளிக்கிறது. உதாரணமாக, முக்கிய காப்பீட்டு நிறுவனம் தான் வழங்கும் எந்த ஒரு காப்பீட்டுப் பத்திரத்திற்கும் 10 மில்லியன் அமெரிக்க டாலரை மட்டுமே வரம்புகளாகப் பதிவு செய்யுமானால், அது 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரம்பீடுகளுக்கானத் தொகையை மறுகாப்பீடு (அல்லது வழங்க) செய்ய முடியும்.\nஅதிகப்படியான இழப்பீடுகளை உட்கிரகிப்பதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்தின் வருங்காலம் குறித்த அதிகப்படியான முடிவுகளை எடுப்பதற்கும், முதலீடுகளின் தேவைகளின் அளைவக் குறைப்பதற்கானச் செய்திகளை அளிப்பதற்கும் மறுகாப்பீடு உதவுகிறது.\nஒரு காப்பீட்டு நிறுவனத்தின் பதிவானது அதன் இருப்புநிலை ஏட்டினால் (இந்தச் சான்றானது அனைத்துக் கடன்களையும் தீர்க்கும் திறனுள்ள விளிம்பு எனவும் அறியப்படுகிறது) கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த வரம்பினை அடையும்போது, காப்பீட்டாளர் பின்வருவனவற்றுள் ஒன்றைச் செய்ய வேண்டும்: புதிய வேலையைப் பதிவு செய்வதை நிறுத்துதல், அதன் மூலதனத்தை உயர்த்துதல், அல்லது ‘உபரியை விடுவிக்கும்’ மறுகாப்பீட்டை வாங்குவது. மறுகாப்பீட்டை வாங்குவது என்பது வழக்கமாக பங்கு வீதத்தின் அடிப்படையில் செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர்கள் இல்லாமல் திரும்புவது மற்றும் கூடுதலான முதலீட்டை உயர்த்துவது ஆகியவற்றைக் கொண்டிருக்காத எளிய வழியாகும்.\nமறுகாப்பீட்டுப் பாதுகாப்பைக் காப்பீட்டு நிறுவனத்தின் அபாயங்களுக்குக் கீழ் காப்பீடு செய்யப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் வாங்கும் நிதி பரிமாற்றத்தினால் காப்பீட்டு நிறுவனம் தூண்டப்படுகிறது என்பதுடன், அபாயங்களுக்கு கீழானது என்பது வழங்கப்பட்ட அல்லது கடனுக்கு எதிரான எந்த சொத்துக்களின் வடிவிலான அபாயங்களுடனும் தொடர்புடையதாகும். அது கார், அடைமானப் பத்திரம், காப்பீடு (தனிப்பட்ட, நெருப்பு, வியாபாரம், போன்ற பல காப்பீடுகள்) போன்றவற்றில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.\nபொதுவாக, காப்பீட்டாளரைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் மறுகாப்பீட்டாளரை அபாயங்களிலிருந்து பாதுகாக்க முடியும் ஏனெனில்:\nபொருளாதார ஆளவீடுகள் அல்லது சில மற்ற செயல்திறனின் காரணமாக மறுகாப்பீட்டாளர் சில உள்ளார்ந்த விலைக்���ான நன்மையைக் கொண்டிருக்க முடியும்\nமறுகாப்பீட்டாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களைக் காட்டிலும் நலிந்த நிபந்தனைகளுக்குக் கீழாக செயல்பட இயலும். இது அவர்களைக் குறைவான முதலீட்டைப் பயன்படுத்தி எந்த அபாயங்களுக்கும் பாதுகாப்பளிக்க வழிசெய்வதுடன், அபாயங்களை மதிப்பிடும்போது குறைந்த எச்சரிக்கையை மேற்கொள்ள வழிசெய்கிறது.\nநிபந்தனைகளின் அளவுகோல்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதும், உரிமையாளர்களால் செலுத்தப்படும் காப்பீட்டுக் கட்டணம் அதிக அளவிலான எச்சரிக்கையைத் தரும்படி கருதப்பட்டால், மறுகாப்பீட்டாளர் உரிமையாளர்களைக் காட்டிலும் சிறிய அளவிலான நிபுணர்களை நிறுத்தி வைக்க இயலும்.\nமறுகாப்பீட்டாளர் அதிகப்படியான பல்வேறு வகைப்பட்ட சொத்துக்கள் சம்பந்தமான நிதியைக் கொண்டிருக்கலாம் என்பதுடன், குறிப்பாக உரிமையாளரைக் காட்டிலும் அதிகமான அபாயங்களைக் கொண்டிருக்கலாம். இதனால் உரிமையாளர்கள் தனிப்பட்ட ஆதாயம் கருதி செயல்படக்கூடாது என்ற பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை இது உருவாக்கலாம். சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட மறுகாப்பீட்டாளரின் வரி விதிப்பைப் பொருத்தது என்பதன் அர்த்தமானது அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கு மறுகாப்பீட்டாளர்கள் சில சொத்துக்களை நிறுத்தி வைக்க இயலும் என்பதாகும்.\nமறுகாப்பீட்டாளர் காப்பீட்டாளரைக் காட்டிலும் அதிகமான அபாயத் தேவைகளைக் கொண்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட (தனித்திறனுள்ள) அபாயங்கள் அல்லது புதுமையான அபாயங்களை செயல்படுத்துவதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் திறமையான மறுகாப்பீட்டாளர்களைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றன.\nகாப்பீடு செய்யப்பட்ட அபாயங்களின் நிதிசார் நிலைகளை நிர்வகிக்கக்கூடியதாகவும் இலாபகரமானதாகவும் உருவாதல்[தொகு]\nஒரு குறிப்பிட்ட வகையான மறுகாப்பீட்டு முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், காப்பீட்டு நிறுவனம் சமநிலையான மற்றும் ஒரே சீரான நிதி சம்பந்தமான காப்பீடு செய்யப்பட்ட அபாயங்களை உருவாக்க இயலும். அடிப்படையில் இது நிதி சம்பந்தமான மொத்த முடிவுகளை (மறுகாப்பீட்டிற்குப் பிறகு) முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு உதவுவதுடன், தடங்கலற்று வரும் வருமானத்தைப் பிரதிபலிக்கிறது. தடங்கலற்ற வருமானம் மறுகாப்பீட்டு ஒப்பந்தங்களின் குறிக்கோள்களுள் ஒன்றாக இருப்பதுடன், இந்த முறையானது நிதி சம்பந்தமான சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஒரு வழியாகக் கருதப்படுகிறது.\nகாப்பீட்டு நிறுவனத்திற்கான மூலதனச் செலவை நிர்வகிப்பது[தொகு]\nபொருத்தமான மறுகாப்பீட்டைப் பெறுவதன் மூலம், கட்டணப் பதிவை செய்ததற்கான ஒழுங்குமுறைகளின் தேவைகளுக்கு ஏற்றார் போல காப்பீட்டு நிறுவனம் முதலீட்டிற்கானத் தேவையைப் பதிலீடு செய்ய இயலும். y% முதலீட்டு விலையுடன் இணைந்த x அளவிலான முதலீடு வியாபார சம்பந்தமான காப்பீட்டைப் பதிவு செய்வதற்குத் தேவைப்படுகிறது என்பதுடன், மறுகாப்பீடானது x*y% விலையை விடக் குறைவாக இருக்கும். இந்த முறையானது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மறுகாப்பீட்டைப் பெறுவதற்கு அதிக அளவில் பயன்படுகிறது.\nசரிசம விகித அளவிலான மறுகாப்பீடு (பங்கு வீதம் மற்றும் உபரி மறுகாப்பீடு போன்றவை) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மறுகாப்பீட்டாளர்கள் காப்பீட்டாளர் வழங்கும் (“பதிவு செய்யப்பட்டது”) ஒவ்வொரு காப்பீட்டுப் பத்திரத்தின் குறிப்பிட்ட சதவீதத்திலான பங்கை எடுத்துக் கொள்வதைப் பற்றியதுடன் தொடர்புடையது. இதன் அர்த்தமானது, மறுகாப்பீட்டாளர் ஒவ்வொரு டாலருக்கான குறிப்பிடப்பட்ட சதவீதத்தை காப்பீட்டுக் கட்டணமாகப் பெறுவதுடன், ஒவ்வொரு டாலருக்கான குறிப்பிடப்பட்ட சதவீதத்தை இழப்பீடாக அளிக்க வேண்டும். கூடுதலாக பதிவு செய்வது மற்றும் வியாபாரத்தை நிர்வகிப்பது (பிரதிநிதிகளின் தரகுக் கூலி, ஆவணம், காகித வேலைகள், மற்றும் பல) போன்ற காப்பீட்டாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளுக்கான நட்ட ஈடை வழங்குவதற்கு மறுகாப்பீட்டாளர் காப்பீட்டாளருக்கு “தரகுக் கூலிக்கான உரிமையை” அனுமதிக்க வேண்டும்.\nகாப்பீட்டாளர் இதுபோன்ற பாதுகாப்பைப் பல காரணங்களுக்காகத் தேடலாம். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காப்பீட்டாளரிடம் போதுமான மூலதனம் இல்லை. உதாரணமாக 1 மில்லியன் டாலர் தொகையை மட்டுமே பாதுகாப்பிற்காக அளிக்க இயலும் என்ற பட்சத்தில், சரிசம விகித அளவிலான மறுகாப்பீட்டை வாங்குவதன் மூலம் அதன் வரம்பு இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும். காப்பீட்டுக் கட்டணம் மற்றும் இழப்பீடுகள் இரண்டும் பின்னர் புரோ ராடா அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ளப்படும். உதாரணமாக ஒரு காப்ப��ட்டு நிறுவனம் 50% ஒப்பந்தப் பங்கை வாங்கியிருப்பதாக வைத்துக்கொள்வோம், இந்த நிலையில் அந்த நிறுவனம் பாதியளவிலான அனைத்துக் காப்பீட்டுக் கட்டணம் மற்றும் இழப்பீடுகளை மறுகாப்பீட்டாளருடன் பங்கிட்டுக் கொண்டிருக்க வேண்டும். 75% ஒப்பந்தப் பங்கில் அந்த நிறுவனம் ¾ அளவிலான காப்பீட்டுக் கட்டணம் மற்றும் இழப்பீடுகளை பங்கிட்டுக் (வழங்குதல்) கொண்டிருக்க வேண்டும்.\nஉபரிப் பங்கு அல்லது தயாரிப்பு வரிசை ஒப்பந்த உபரி என்பது சரிசம விகித அளவிலான மறுகாப்பீட்டின் மற்ற வடிவங்களாகும். இந்த நிலையில் பின்பற்றப்படும் “தயாரிப்பு வரிசை” என்பது வழங்கும் நிறுவனத்தின் வசமிருக்கும் 100,000 டாலரைக் குறிப்பிட்டு வரையறுக்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவனம் 100,000 டாலருக்கான காப்பீட்டுப் பத்திரத்தை வழங்கினால், அவர்கள் அந்தக் காப்பீட்டுப் பத்திரத்திலிருந்து அனைத்துக் காப்பீட்டுக் கட்டணம் மற்றும் இழப்பீடுகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள் 200,000 டாலருக்கான காப்பீட்டுப் பத்திரத்தை வழங்கினால், அவர்கள் பாதியளவிலான காப்பீட்டுக் கட்டணம் மற்றும் இழப்பீடுகளை மறுகாப்பீட்டாளருக்கு (ஒவ்வொருவருக்கும் 1 தயாரிப்பு வரிசை) அளிக்க (வழங்குதல்) வேண்டும். இந்த உதாரணத்தில் உரிமையாளரின் கீழ் கையொப்பமிட்ட அளவானது 1,000,000 டாலராக இருக்கிறது. உபரி ஒப்பந்தங்கள் நிலையற்ற பங்குகள் எனவும் அறியப்படுகிறது.\nநிச்சயிக்கப்பட்ட அளவைத் தாண்டிய இழப்பீடு காப்பீட்டாளரால் அனுமதிக்கப்படும்போது மட்டும் சரிசம விகித அளவு அல்லாத மறுகாப்பீடு பயன்படுகிறது என்பதுடன், இந்த முறை “பின்பற்றுதல்” அல்லது ”முன்னுரிமை” என்று அழைக்கப்படுகிறது. அதிக இழப்பீடு மற்றும் நிறுத்தப்பெற்ற இழப்பீடு ஆகியவை சரிசம விகித அளவு அல்லாத மறுகாப்பீட்டின் முக்கிய வடிவங்களாகும்.\n“பெர் ரிஸ்க் எக்ஸ்எல்” (வொர்க்கிங் எக்ஸ்எல்), “பெர் அக்கரன்ஸ் அல்லது பெர் ஈவன்ட் எக்ஸ்எல்” (கேட்டாஸ்ட்ரஃபி அல்லது கேட் எக்ஸ்எல்), மற்றும் “அக்ரிகேட் எக்ஸ்எல்” போன்றவை அதிக இழப்பீட்டிலான மறுகாப்பீட்டின் மூன்று வடிவங்களாகும். பெர் ரிஸ்கில் உரிமையாளரின் காப்பீட்டுப் பத்திர வரம்புகள் மறுகாப்பீட்டு வைப்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக ஒரு காப்பீட்டு நிறுவனம் வணிகரீதியான சொத்துக்களின் அப���யங்களை 10 மில்லியன் டாலர் வரையிலான வரம்புகளுக்குக் காப்பீட்டு செய்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், பின்னர் ஐந்து மில்லியன் டாலருக்கும் அதிகமாக 10 மில்லியன் டாலரை பெர் ரிஸ்க் மறுகாப்பீடாக வாங்குகிறது. இந்த நிலையில் ஆறு மில்லியன் டாலர் இழப்பிற்கான அந்தக் காப்பீட்டுப் பத்திரத்திரம் முடிவில் ஒரு மில்லியன் டாலரை மறுகாப்பீட்டாளரிடமிருந்து திரும்பப் பெறும்.\nகேட்டாஸ்ட்ரஃபி அதிகப்படியான இழப்பில், உரிமையாளரின் பெர் ரிஸ்க் வைப்பானது வழக்கமாக கேட் மறுகாப்பீட்டு வைப்பைக் காட்டிலும் குறைவாக இருக்கும் (வழக்கமாக இரண்டு அபாய உத்தரவாதத்தைக் கொண்ட ஒப்பந்தங்களைப் போல இது முக்கியமானதல்ல). உதாரணமாக, ஒரு காப்பீட்டு நிறுவனம் 500,000 டாலர் வரையிலான வரம்புடைய வீட்டு உரிமையாளர்களின் காப்பீட்டுப் பத்திரங்களை அளிக்கிறது, மேலும் 3,000,000 டாலருக்கு அதிகமான 22,000,000 டாலரிலான கேட்டாஸ்ட்ரஃபி மறுகாப்பீட்டை பின்னர் வாங்குகிறது. இந்த நிலையில், அந்தக் காப்பீட்டு நிறுவனம் ஒரே ஒரு நிகழ்வின் (இங்கு சூறாவளி, நிலநடுக்கம், பெருவெள்ளம், மற்றும் பல) மூலம் பல்வேறு இழப்பீடுகளை மறுகாப்பீட்டாளர்களிடமிருந்து திரும்பப்பெற முடியும்.\nஅக்ரிகேட் எக்ஸ்எல் மறுகாப்பீடு செய்யப்பட்ட நிகழ்விற்கான பாதுகாப்பை அளிக்கிறது. அக்ரிகேட் பாதுகாப்பானது உரிமையாளரின் சதவீதம், அளவுகளின் மூலமான வரம்பு மற்றும் கழிவுத்தொகையுடன் கூடிய மொத்த வருமானம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.\nமறுகாப்பீட்டின் அடிப்படையானது மறுகாப்பீட்டுத் தொடர்புகளின் போதான கால அளவின் போது காப்பீட்டுப் பத்திரத்தின் தொடக்கத்திலிருந்து எழும் கோரிக்கைக்கு விளக்கம் அளிப்பதே ஆகும். காப்பீட்டுப் பதிவின் போது, காப்பீட்டாளர் மொத்தக் காப்பீட்டுப் பத்திரத்திற்கான கால அளவு மற்றும் பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்கிறார். மறுகாப்பீட்டு ஒப்பந்தத்திற்கான கால அளவின் போது, உரிமையாளர்களின் காப்பீட்டுப் பத்திரங்கள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்.\nஒப்பந்தத்திற்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஏற்படும் நிகழ்விற்கான எந்தக் கோரிக்கைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. வரையறுக்கப்பட்ட கால அளவில் ஏற்படும் இழப்பீடுகளுக்கு காப்பீட்டுப�� பாதுகாப்பு நிச்சயம் அளிக்கப்படுகிறது. இதுவே பெரும்பாலான காப்பீட்டுப் பத்திரங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அடிப்பைடை வழிமுறையாகும்.\nகாப்பீட்டுக் கால அளவிற்குள்ளாக காப்பீட்டாளர் சந்திக்கும் எந்த ஒரு நிகழ்விற்கும், ஒரு காப்பீட்டுப் பத்திரம் பாதுகாப்பை அளிக்கிறது.\nமேலே உள்ள பெரும்பாலான உதாரணங்கள் மறுகாப்பீட்டு ஒப்பந்தங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட காப்பீட்டுப் பத்திரத்திற்குப் (ஒப்பந்தம்) பாதுகாப்பளிப்பதாகக் கருதப்படுகிறது. மறுகாப்பீட்டை பெர் காப்பீடு அடிப்படையில் வாங்க இயலும், இதுபோன்ற நிலைக்கு விருப்பத்துக்குரிய மறுகாப்பீடு என்றழைக்கப்படுகிறது. விருப்பத்துக்குரிய மறுகாப்பீடு என்பது பங்கீட்டு முறை அல்லது அதிகப்படியான இழப்பின் அடிப்படை ஆகிய இரண்டி முறைகளில் ஒன்றில் பதிவு செய்ய முடியும். விருப்பத்துக்குரிய மறுகாப்பீடு பொதுவாக விதிவிலக்கின் காரணமாகத் தரமான மறுகாப்பீட்டு ஒப்பந்தங்களுக்குப் பொருந்தாத பெரிய அல்லது வழக்கத்திற்கு மாறான அபாயங்களுக்காகப் பயன்படுகிறது. விருப்பத்துக்குரிய ஒப்பந்தம் என்ற வார்த்தை காப்பீட்டுப் பத்திரம் என்ற வார்த்தையுடன் பொருந்துகிறது. விருப்பத்துக்குரிய மறுகாப்பீடு வழக்கமாக உண்மையான காப்பீட்டுப் பத்திரத்தின் கீழ் பதிவு செய்யும் காப்பீட்டுப் பதிவாளர்களால் வாங்கப்படுகிறது, அதேபோன்று ஒப்பந்தத்திலான மறுகாப்பீடானது காப்பீட்டு நிறுவனத்தின் உயர் பதவியில் செயலாற்றுபவர்களால் வாங்கப்படுகிறது.\nமறுகாப்பீட்டு ஒப்பந்தங்கள் “தொடர்ந்த” அல்லது ”காலவரையின்” அடிப்படை ஆகிய இரண்டு முறைகளில் ஒன்றில் பதிவு செய்ய முடியும். ஒரு தொடர்ந்த ஒப்பந்தம் என்பது நிச்சயமற்ற முறையில் தொடரும், அத்துடன் பொதுவாக அதன் முன்னறிவிப்புக் கால அளவானது உரிமையாளர் அதை நீக்குவதற்கான விருப்பத்தைத் தெரிவிப்பது அல்லது 90 நாட்களுக்குள்ளாக அந்த ஒப்பந்தத்தைத் திருத்துவது ஆகிய இரண்டில் ஒன்றைப் பொருத்ததாகும். ஒப்பந்தம் என்ற வார்த்தை முடிவு காலத்திற்கான தேதியை உள்கட்டமைப்பாகக் கொண்டது. காப்பீட்டாளர்கள் மற்றும் மறுகாப்பீட்டாளர்களுக்காக பல ஆண்டுகள் கால வரையறையுள்ள நீண்டகால உறவு முறையைக் கொண்டிருப்பதற்கு இது ஒரு பொதுவான முறையாகும்.\nபெரும்பாலான மறுகாப்பீட்டு நிகழ்வுகள் அனைத்தும் தனியொரு மறுகாப்பீட்டாளருடன் சம்பந்தப்படவில்லை, ஆனால் அவை அனைத்தும் பெரும்பாலான மறுகாப்பீட்டாளர்களுக்குப் பங்கிடப்படும். உதாரணத்திற்காக, 20,000,000 டாலர் அதிகமான 30,000,000 டாலர் படலமானது 30 அல்லது அதற்கு மேற்பட்ட மறுகாப்பீட்டாளர்களால் பங்கிட்டுக் கொள்ளப்படும். மறுகாப்பீட்டு ஒப்பந்தத்திற்காக மறுகாப்பீட்டாளர் ஏற்படுத்தும் வரையறைகளுக்காக (கட்டண மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள்) அவர் வழிகாட்டும் மறுகாப்பீட்டாளர் என்றழைக்கப்படுகிறார். அந்த ஒப்பந்தத்திற்கு உடன்படும் மற்ற நிறுவனங்கள் பின்தொடரும் மறுகாப்பீட்டாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.\nஏறத்தாழ பாதியளவிலான அனைத்து மறுகாப்பீடும் மறுகாப்பீட்டு இடைத்தரகர்களால் கையாளப்படுவதுடன், பின்னர் அவர்கள் தங்களின் வியாபாரங்களை மறுகாப்பீட்டு நிறுவனங்களுடன் கொண்டுள்ளனர். மற்ற பாதி மறுகாப்பீடானது மறுகாப்பீட்டாளர்கள் தங்களின் சொந்த நிறுவனத்தின் ஊழியர்களைக் கொண்டு “நேரடியாகப் பதிவு செய்கின்றனர்”, ஆகவே இது காப்பீட்டு நிறுவனங்களை நேரடியாக மறுகாப்பீடு செய்ய உதவுகிறது. ஐரோப்பிய மறுகாப்பீட்டாளர்கள் நேரடியாக மற்றும் இடைத்தரகர் கணக்கு ஆகிய இரண்டிலும் பதிவு செய்கின்றனர்.\nதேசியச் சந்தையில் உள்ள செயலாற்றும் மறுகாப்பீட்டாளர்களின் எண்ணிக்கை தோராயமாக அதே சந்தையில் உள்ள செயலாற்றும் முதல்நிலை காப்பீட்டாளர்களின் எண்ணிக்கையின் வர்க்க மூலத்திற்குச் சமமாக இருப்பதாக, கேம்-கோட்பாட்டு மாதிரியைப் பயன்படுத்தி, பேராசிரியர்களான மைக்கேல் ஆர். பவர்ஸ் (டெம்பிள் பல்கலைக்கழகம்) மற்றும் மார்டின் ஷூபிக் (யேல் பல்கலைக்கழகம்) இருவரும் வாதிட்டனர்.[1] பொருளாதார ஆய்வுகள் பவர்ஸ்-ஷூபிக் விதிகளுக்காக அனுபவரீதியான ஆதரவை அளித்தது.[2]\nகாப்பீட்டாளர்கள் (மறுகாப்பீடு செய்யப்பெற்றது எனச் சொல்லலாம்) அபாயங்களுக்கான நற்பெயருக்காக தங்கள் காப்பீட்டு அபாயங்களை மாற்றிக் கொள்வதைப்போல தங்களின் மறுகாப்பீட்டாளர்களை மிகுந்த அக்கறையுடன் தேர்ந்தெடுப்பதற்கான வழியைச் சார்ந்திருக்கிறார்கள். அபாய மேலாளர் மறுகாப்பீட்டாளர்களின் நிதிசம்பந்தமான தரங்களைக் (எஸ்&பி, எ.எம். பெஸ்ட், மற்றும் பல) குறித்து எச்சரிக்கை செய்வதுடன், குற்றங்களை சேகரித்து வழக்கம���க வெளியிடுகின்றனர்.\n1. பெர்க்சையர் ஹாத்வே – அமெரிக்கா (62 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n2. முனிச் ரீ – ஜெர்மனி (மொத்த பதிவுக் கட்டணமாக 31.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n3. ஸ்விஸ் ரீ – சுவிச்சர்லாந்து (30.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n4. ஹேன்ஓவர் ரீ – ஜெர்மனி (12 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n5. ஸ்கார் – பிரான்ஸ் (6.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n6. ரிஇன்ஸூரன்ஸ் குரூப் ஆப் அமெரிக்கா – அமெரிக்கா 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n7. டிரான்ஸ்அமெரிக்கா ரீ – அமெரிக்கா (4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n8. எவரெஸ்ட் ரீ – பெர்முடா (4.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n9. பார்ட்னர் ரீ – பெர்முடா (3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n10. எக்ஸ்எல் ரீ – பெர்முடா (3.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n(கடைசி நிறுவனத்தின் அமைப்பின் அடிப்படையைக் கொண்டது)\nகூடுதலாக, 2008 இல், லாய்ட்ஸ் ஆப் லண்டனில் உள்ள சின்டிகேட்ஸ் 6.3 பில்லியன் யூரோவிற்கான மறுகாப்பீட்டுக் கட்டணத்தைப் பதிவு செய்தது.\nமறுகாப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கான மறுகாப்பீட்டை வாங்குகின்றனர், இந்த முறையானது திரும்பப்பெறுதல் என்றழைக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் மறுகாப்பீட்டை மற்ற மறுகாப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்குகின்றனர். மறுகாப்பீட்டை விற்கும் மறுகாப்பீட்டு நிறுவனம் “திரும்பப்பெறுபவர்” என்றழைக்கப்படுகிறது. மறுகாப்பீட்டை வாங்கும் மறுகாப்பீட்டு நிறுவனம் “திரும்பக்கொடுப்பவர்” என்றழைக்கப்படுகிறது.\nஒரு மறுகாப்பீட்டாளருக்காக மற்ற மறுகாப்பீட்டாளர்களிடமிருந்து மறுகாப்பீட்டுப் பாதுகாப்பை வாங்குவது என்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல. உடைமைகள், தானியங்கிகள், படகுகள், ஆகாய விமானம் மற்றும் வாழ்க்கை இழப்பு போன்ற புயல்காற்றின் விளைவாக ஏற்படும் சேதங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.\nசிலசமயங்களில் இந்த செயல்முறையானது உண்மையான மறுகாப்பீட்டு நிறுவனம் அறிந்துகொள்ள இயலாத வண்ணம் தனது சொந்த வேலையைத் (ஆக தனது சொந்த பொறுப்புகள்) திரும்பப்பெறும் வரை தொடரும். இது “சுழற்சி” என்று அறியப்படுவதுடன், கடல் சார்ந்த மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற வியாபாரங்களின் சில சிறப்பான தயாரிப்பு வரிசையாகப் பொதுவாகப் பயன்பட்டது. போலியான மறுகாப்பீட்டு நிறுவனங்கள் இந்த ஆபத்தைக் குறித்த�� விழிப்புடன் இருப்பதோடு, பாதுகாப்புப் பதிவின் கீழான முயற்சிகளில் இதைத் தவிர்த்துவிடுகிறது.\n1980 ஆம் ஆண்டுகளில், லண்டன் சந்தையானது மறுகாப்பீட்டு சுழற்சிகளின் உருவாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் முடிவானது ஒரே மாதிரியான இழப்பு சந்தையைச் சுற்றிலும் சென்று கொண்டிருந்தது, ஆகவே மிகப்பெரிய கோரிக்கைகளின் (பைஃபர் ஆல்பா ஆயில் ரிக் போன்ற) வடிவமைப்பாகச் சந்தை இழப்பிற்கான செயற்கையான பணவீக்கம் ஏற்படுத்தப்பட்டது. நேரடியான காப்பீட்டுக் கணக்குகளை பாதுகாக்கும் மறுகாப்பீட்டு பாதுகாப்புகளிலிருந்து திரும்பப்பெறும் வியாபாரத்தைத் தவிர்ப்பதன் மூலம் எல்எம்எக்ஸ் சுழற்சி (என்றழைக்கப்பட்டது) தடுக்கப்படுகிறது.\nகாப்பீட்டு நிறுவனத்திற்குக் கீழான இழப்பீட்டிற்காக மறுகாப்பீட்டாளர் காப்பீட்டாளர் செலவு செய்த பணத்தைத் திரும்பித் தருகிறாரா இல்லையா என்பதற்காக காப்பீட்டு நிறுவனம் தனது காப்பீடு வைத்திருப்போர்களின் இழப்பீடுகளுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தங்களின் இழப்பீட்டிற்கானப் பங்கைக் கொடுக்க இயலாத நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் மறுகாப்பீட்டின் மூலம் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் கடினமான அனுபவத்தைப் பெறுகின்றன. (இந்த கொடுக்கப்பெறாத கோரிக்கைகள் வசூலிக்க முடியாது எனப்படுகிறது.) காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய பிறகு, பல ஆண்டுகளாக எழும் கோரிக்கைகளுக்காக, இது வியாபாரத்தின் நீண்ட தயாரிப்பு வரிசைகளில் குறிப்பிடும்படியான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.\nசர்வதேச சமூகத்தின் பெருவிபத்திற்கான மேலாளர்கள்\nமார்ஷ் & மெக்லெனான் நிறுவனங்கள்\nகாப்பீட்டு கட்டணப் பாதுகாப்பை பழைய நிலைக்குக் கொணர்தல்\n↑ பவர்ஸ், எம். ஆர். மற்றும் சுபிக், எம், 2006, \" மறுகாப்பீட்டிற்கான 'ஒரு வர்க்கமூல விதி'\", ரெவிஸ்டா டி கன்டாபிலிடேட் இ பினான்காஸ் (கணக்கு மற்றும் நிதி சம்பந்தமான மறுஆய்வு), 17, 5, 101-107.\n↑ வெனஸியன், இ.சி., விஸ்வநாதன், கே.எஸ், மற்றும் ஜூகா, ஐயனா பி., 2005, \"மறுகாப்பீட்டிற்கான 'வர்க்கமூல விதி' பல்வேறு தேசிய சந்தைகளில் இருந்து ஆதாரமாகப் பெறப்பட்டது,\" ஜர்னல் ஆப் ரிஸ்க் பினான்ஸ், 6, 4, 319-334.\nவிக்சனரியில் மறுகாப்பீடு என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n40களின் குழுவிற்குக் கீழான அமெர���க்க மறுகாப்பீடு\n(பிரெஞ்சு)எபிஆர்இஎஃப் அசோசியேஷன் டெஸ் புரஃபஸனல்ஸ் தி ல ரீஅஸ்யூரன்ஸ் இன் பிரான்ஸ்\n(பிரெஞ்சு)இஎன்எஎஸ்எஸ் - இகோல் நேஷனல் தி அஸ்யூரன்ஸ் வலைதளம், (பிரெஞ்ச் நேஷனல் ஸ்கூல் ஆப் இன்ஷூயூரன்ஸ்)\nகேப்டிவ் ரெவீய்வ் கேப்டிவ் ரெவீய்வ்\nரீஇன்ஸ்யூரன்ஸ் குரு - மறுகாப்பீட்டு செய்திகள் மற்றும் வலைதள ஆய்வு\nதர்க்கரீதியிலான அறிவியல்| காப்பீட்டின் வகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2018-05-25T16:57:04Z", "digest": "sha1:IT4E6QZMWDTDFYAAYNN525NQ4JI7UMXF", "length": 6056, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாவட்டச் செயலாளர் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாவட்டச் செயலாளர் (District Secretary) அல்லது அரசாங்க அதிபர் (Government Agent, GA) என்பவர் இலங்கையில் ஒவ்வொரு நிருவாக மாவட்டத்திற்கும் பொது நிர்வாக சேவைக்குத் தலைவராகச் செயற்படும் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரியைக் குறிக்கும். இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக 25 மாவட்டச் செயலாளர்கள் பணியாற்றுகின்றனர். இது பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பழைமையான ஒரு பதவி ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2016, 02:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/actor-neelu-commentary-on-indian-cricket-010309.html", "date_download": "2018-05-25T16:27:24Z", "digest": "sha1:4MUWTOBZWEKFKJTFPXXVUUWZDXZJV3EM", "length": 7152, "nlines": 126, "source_domain": "tamil.mykhel.com", "title": "காமெடியில் மட்டுமல்ல.... கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» காமெடியில் மட்டுமல்ல.... கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு\nகாமெடியில் மட்டுமல்ல.... கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு\nசென்னை: மறைந்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நீலு, தனது காமெடியால் பலரையும் கலக்கியவர். அதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்துள்ளார்.\nபழம்பெரும் நடிகர் நீலு இன்று மரணமடைந்தார். நாடகம் மூலம் திரைப்பட நடிகரான அவர், ஆயிரக்கணக்கான நாடகங்கள், 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nகாமெடி நடிப்பில் தனக்கென்று தனி பாணியை வைத்துக் கொண்டு, பலரையும் கவர்ந்தவர். இயல்பாகவே நகைச்சுவையாக பேசக் கூடியவர்.\nகாமெடி நடிகர் மொட்டை பாஸ்கி ஒருங்கிணைப்பாளராக இருந்த சன் நியூஸ் தொலைக்காட்சியின் என் வழி டோணி வழி நிகழ்ச்சியிலும் நீலு பங்கேற்றார். அதேபோல் கிரிக்கெட் தொடர்பான பல டிவி நிகழ்ச்சிகளிலும் நீலு பங்கேற்றிருந்தார்.\nஇவற்றில் கிரிக்கெட் குறித்து நீலு அறிந்து வைத்திருந்த தகவல்கள், அவருடைய விமர்சனம், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையே ஆச்சரியப்படுத்தியது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nமச்சக்காரன்பா ரொனால்டினோ.... ஒரே நேரத்தில் இரண்டு காதலி... இருவரையும் மணக்க உள்ளார்\nஉலகின் டாப் 100 விளையாட்டு வீரர்கள்.... 11 பேர் இந்தியர்கள்.... யார் யார் தெரியுமா\nபிரதமர் மோடி, தோனியை கோத்துவிட்ட விராட் கோஹ்லி\nஊபர் கோப்பை பாட்மின்டன்.... ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா\nபுரோ கபடி லீக் சீசன் 6.... ஏலம் 30, 31ல் நடக்கிறது.... 422 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nRead more about: sports cricket india விளையாட்டு கிரிக்கெட் இந்தியா விமர்சனம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2014/02/blog-post_17.html", "date_download": "2018-05-25T16:47:08Z", "digest": "sha1:IHXA4WEKAOY4NY7Y6UUZDUZEFGWSCFWU", "length": 10213, "nlines": 194, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து ~ Arrow Sankar", "raw_content": "\nஅரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து\nநிதியமைச்சர் .திரு .ப .சிதம்பரம் தன் நிதித்துறை சகாக்கள் உடன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் கொடுத்த போஸ்\nவேளான் விளை பொருளான அரிசியை அப்பட்டியலிலிருந்து நீக்கி அதன் மீது சேவை வரி விதித்து உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு. ஆனால் அதே சமயத்தில் மற்றொரு வேளான் விளை பொருளான கோதுமைக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள், விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரிகள் ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர்.\nஇந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்தபோது அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை ரத்து செய்ததுடன், வேளான் விளை பொருளில் இருந்து அது நீக்கப்பட்டதையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.\nகுசும்பு குடுமியாண்டி : ப.சி.சாப்பாட்டுலே கை வைக்கும் போது யோசிச்சு இருப்பாரோ. இல்லாட்டி பார்லிமென்ட் எலெக்சன் ஞாபகம் வந்திச்சா... எது எப்படியோ .. அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து ஆச்சு. ஸ்ஸ்ஸ்...................................................\nஎல்லாமே ஓர் கணக்கு தான்...\nதிண்டுக்கல் ஐயா சொல்வது சரிதான்\nஎல்லாமே ஓர் கணக்கு தான்...\nதிண்டுக்கல் ஐயா சொல்வது சரிதான்\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nநாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்ட...\nநடனமாடும் நடராஜர் படம் விக்கிரத்தை வீட்டில் வைக்கல...\nபயபக்தி என்று சொல்வது ஏன்\nசக்தி கரகம் என்றல் என்ன\nகாலையில் நேரம் இல்லாவிட்டால் மதியவேளையில் பூஜை செய...\nஇறைவனின் கருவறை இருட்டாக இருப்பது ஏன்\nஅவி, ஆகுதி, சமித்துகள் இவைகளுக்கு என்ன பொருள்\nபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர...\nதமிழின் தமிழ் சாமிநாத அய்யர்\nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ...\nபிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது இதன் அர்த்த...\nமுருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன\nஅரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31288", "date_download": "2018-05-25T16:46:15Z", "digest": "sha1:XE7Y3QDQGJQYLHC2MBFJ5MC2KAWL3TEC", "length": 5353, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர\nகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகடந்த 04ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.\nபொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.\nகண்டி மாவட்டத்தில் நடைபெற்ற வன்செயல்கள் தொடர்பில் 5,6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் அதிகம் முறைபாடுகள் கிடைத்தாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nTAGS: கண்டிபொலிஸ் பேச்சாளர்ருவன் குணசேகர\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.fr/2013/", "date_download": "2018-05-25T16:32:16Z", "digest": "sha1:5XF4MTLVKJBVQYVH235AEE2AGCNJSA7T", "length": 41261, "nlines": 586, "source_domain": "soumiyathesam.blogspot.fr", "title": "என்னுயிரே: 2013", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nபுதன், 20 நவம்பர், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 29 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 அக்டோபர், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 39 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 செப்டம்பர், 2013\nஉனக்கும் எனக்கும் உள்ளப் பொருத்தம்\nஉயிர்கள் இரண்டிலும் எம்மால் நெருக்கம்\nகண்களும் இமையும் காதலை பெருக்கும்\nகடுகைப்போலே உன் மொழி சுருக்கம்..\nஇடுகையிட்டது சீராளன்.வீ 23 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 செப்டம்பர், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 20 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 29 ஆகஸ்ட், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 26 ஆகஸ்ட், 2013\nபுதுமைகள் என்ன விலை.. .\nஇடுகையிட்டது சீராளன்.வீ 12 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 ஆகஸ்ட், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 ஜூலை, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 மே, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 மே, 2013\nஉயிரின் இதழ் நீ ..\nஇடுகையிட்டது சீராளன்.வீ 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 மே, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 மே, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 16 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 ஏப்ரல், 2013\nஎனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....\nசோர்வு காட்டா சொந்தம் பிடிக்கும்\nசோலைகள் நழுவும் தென்றல் பிடிக்கும்\nநேர்மை கொண்ட நெஞ்சம் பிடிக்கும்\nநெருப்பில் எரியா உண்மை பிடிக்கும்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 6 ஏப்ரல், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 30 மார்ச், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 மார்ச், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 மார்ச், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 மார்ச், 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 மார்ச், 2013\nசேரும் காதல் எல்லாம் ..\nஇடுகையிட்டது சீராளன்.வீ 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 பிப்ரவரி, 2013\nஎன் உயிரின் ஓசை ..\nபொன்னென ஒளிர்ந்தாள் பொய்கையில் -கன்னிக்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 12 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 9 பிப்ரவரி, 2013\nஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..\nஇடுகையிட்டது சீராளன்.வீ 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 பிப்ரவரி, 2013\nகாதல் விடும் கண்ணீர் ..\nஇடுகையிட்டது சீராளன்.வீ 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 பிப்ரவரி, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 ஜனவரி, 2013\nதேன்மொழி பேசித் தெவிட்டாத புன்னகையால்\nபொன்னெழில் கொண்டு ஊனோடு என்\nஉடலழிக்க நாவோடு நயம்பேசி நின்றாள்\nவிடலைக் கண் விழித்து .\nஇடுகையிட்டது சீராளன்.வீ 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 ஜனவரி, 2013\nஉன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....\nஇடுகையிட்டது சீராளன்.வீ 11 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 ஜனவரி, 2013\nஈரம் காய்ந்த பின்பும் ...\nஇடுகையிட்டது சீராளன்.வீ 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 3 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 ஜனவரி, 2013\nஇடுகையிட்டது சீராளன்.வீ 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஉயிரின் இதழ் நீ ..\nஎனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....\nசேரும் காதல் எல்லாம் ..\nஎன் உயிரின் ஓசை ..\nஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..\nகாதல் விடும் கண்ணீர் ..\nஉன் மௌனங்களின் மொழிபெயர்ப்பை தேடியே....\nஈரம் காய்ந்த பின்பும் ...\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாரு���்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2014/06/blog-post_3738.html", "date_download": "2018-05-25T16:57:01Z", "digest": "sha1:YQARR2K4C6HELWFG4G67LEIKJTQOQH7P", "length": 12367, "nlines": 203, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: எண்ணங்கள்....எண்ணங்கள்........", "raw_content": "\nலோன் போட்ட அரசு ஊழியன்\nவீடு திரும்பி ஓய்வெடுக்க வேண்டும்\nஉண்மைதான் சரியாக சொன்னிங்கள் வரிக்கு வரி..எண்ணங்கள் பற்றி....\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தை��ள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2018/01/13.html", "date_download": "2018-05-25T16:44:06Z", "digest": "sha1:NZCTK3QDRWLBUL5PLHJCLALXQBQKYPME", "length": 28608, "nlines": 137, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 13", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nசிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவில் ஒருநாள்..\nஇன்னின்னிக்கு இந்த இந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்று சென்னையிலிருந்து கிளம்பும்போதே பக்காவாக பிளான் பண்ணியிருந்தோம். அந்த வகையில் கடைசி மூன்று நாட்களும் சிங்கப்பூரில் சுரேஷ் தம்பதியின் இல்லத்தில் தங்கி, யுனிவர்சல் ஸ்டூடியோஸ் ஒருநாள், செண்டோஸா பார்க் ஒருநாள், கடைசி நாளன்று மெரினா பே ஸ்கைபார்க் ஹோட்டல், மெர்லியன் பார்க், ஃப்ளையர் போன்றவற்றைப் பார்க்கலாம் என்று தீர்மானித்திருந்தோம்.\nமலேசியாவில் சரியாக 9 மணிக்கு எங்கள் பஸ் கிளம்பியது. களைத்திருந்ததால், பஸ் கிளம்பிய ஒரு மணி நேரத்துக்குள் அனைவருக்கும் நல்ல தூக்கம். விடியற்காலை இரண்டரை மணி சுமாருக்கு எழுப்பப்பட்டோம். சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான விசா செக்கிங். மீண்டும் எங்கள் பெட்டி படுக்கைகளை இறக்கி, வரிசையில் நின்று, பாஸ்போர்ட், விசா ஆகியவற்���ை அதிகாரிகளிடம் காண்பித்து, தூக்கக் கலக்கத்தோடு செக்கிங் முடித்து, மீண்டும் பஸ்ஸில் ஏறி, சிங்கப்பூரில் ஏறிய இடத்துக்கே வந்து இறங்கியபோது மணி 3. அங்கிருந்து ஒரு கேப் பிடித்து, திரு.சுரேஷ் அப்பார்ட்மென்ட்டுக்கு விடியற்காலை 3:30 மணிக்கு வந்து, அன் டயத்தில் சிரமப்படுத்துகிறோமே என்கிற குற்ற உணர்ச்சியோடு காலிங்பெல் அடித்தோம். கொஞ்சம்கூட அலுப்பில்லாமல் புன்சிரிப்போடு கதவைத் திறந்தார் ஜெயஸ்ரீ. “எல்லா இடங்களும் நல்லா சுத்திப் பார்த்தீங்களா பத்துமலை முருகன் கோயிலுக்கு ஏறிப் போனீங்களா பத்துமலை முருகன் கோயிலுக்கு ஏறிப் போனீங்களா” என்று அந்த நேரத்திலும் ஆர்வத்தோடு விசாரித்தவர், எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காண்பித்தார். போய்ப் படுத்து, மீண்டும் எங்கள் உறக்கத்தைத் தொடர்ந்தோம்.\nகாலையில் 10 மணி சுமாருக்கு எங்களை எழுப்பினார் ஜெயஸ்ரீ. ஒவ்வொருவராக எழுந்து பல் விளக்கி, சுடச்சுடக் காபி குடித்தோம். குளித்து முடித்து, உடை மாற்றித் தயாராகி வருவதற்குள் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருந்தது. அது மட்டுமல்ல, வெளியே நாங்கள் சாப்பிடுவதற்கு அலுமினிய ஃபாயிலில் ஸ்னாக்ஸும் பாக்கெட் பாதாம் மில்க்கும்கூடத் தயாராக இருந்தது. அவர்கள் இல்லத்தில் இருந்த மூன்று நாள்களும் எங்களுக்கு ராஜயோகம்தான். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேண்டுமானால் பணம் கொடுத்துவிடலாம்; ஆனால், சுரேஷ் தம்பதி எங்கள்மீது காட்டிய அக்கறைக்கும் அன்புக்கும் பிரதிபலன் செய்யவே முடியாது. சென்னை திரும்பியதும் என் மகனும் மகளும் சொன்னதுதான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது.\n“சிங்கப்பூர் டூர் முடிஞ்சு வந்தது வருத்தமாதான் இருக்கு. ஒன்பது நாள் போனதே தெரியலே. ஆனா, அதைவிட அவங்களைவிட்டு (சுரேஷ் தம்பதி) வந்ததுதான் ரொம்ப வருத்தமா இருக்கு” என்றான் மகன். “ஆரஞ்சு ரசம், அது இதுன்னு ஒவ்வொரு நாளைக்கும் விதம்விதமா சாப்பாடு பண்ணிப் போட்டாங்க. ஒவ்வொண்ணும் அத்தனை டேஸ்ட் சாப்பாட்டின் சுவைக்காக ஒரு பிடி கூடுதலா சாப்பிடத் தோணுச்சுன்னா, ‘பொரியல் இன்னும் கொஞ்சம் போடட்டுமாம்மா சாப்பாட்டின் சுவைக்காக ஒரு பிடி கூடுதலா சாப்பிடத் தோணுச்சுன்னா, ‘பொரியல் இன்னும் கொஞ்சம் போடட்டுமாம்மா’ன்னு’அவங்க கேட்கிற அன்புக்காகவே இன்னொரு பிடி சாப்பிடலாம��போல இருந்தது” என்றாள் மகள். சமீபத்தில் ஜெயஸ்ரீ சென்னை வந்திருந்தபோது, என் மகனும் மகளும் அவர் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துப் பேசிவிட்டு வர மிகவும் ஆசைப்பட்டார்கள். அவருடைய புரொகிராம்களும் எங்களுடைய புரொகிராம்களும் வெவ்வேறு திசையில் இருந்ததால், ஜெயஸ்ரீயைச் சந்திக்க முடியாமல் போனதில் இருவருக்கும் ரொம்பவே வருத்தம்.\nசரி, விஷயத்துக்கு வருவோம். அன்றைய தினம் நாங்கள் திட்டமிட்டிருந்தது யுனிவர்சல் ஸ்டுடியோ விஜயம். மிகச் சமீபத்தில்தான், அதாவது 2010-ம் ஆண்டுதான் யுனிவர்சல் ஸ்டுடியோ திறக்கப்பட்டிருக்கிறது என்பது எங்களுக்குச் சற்று வியப்பாக இருந்தது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தீம் பார்க் இது என்கிறார்கள். (முதலாவது ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோ.) டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், ஜாலியாக ஒவ்வொரு ரைடாக ஏறி இறங்கிக் கொண்டாடலாம். உள்ளே தனித்தனியாக டிக்கெட் வாங்கத் தேவையில்லை.\nமுன்பே தெரிந்ததுதான்... இது பிள்ளைகளுக்கான இடம். எங்களுக்கு இங்கே வேலையில்லை. சும்மா பராக்குப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டோம்.\nஎன்றாலும், தலைசுற்ற வைக்காமல் சிம்பிளாக ஏதேனும் இருந்தால் நாங்களும் செல்லலாம் என்று நினைத்தோம். முதலில், மடகாஸ்கர் ரைடு என்ற ஒன்றில் ஏறினோம். சின்னச் சின்ன போட்டுகள். நாங்கள் நால்வரும் ஒரு போட்டில் ஏறிக்கொண்டோம். வளைந்து வளைந்து செல்லும் கால்வாய் வழியாக அது மிதந்து செல்கிறது. இரண்டு புறமும் சுவர்களில் இடித்து இடித்துச் செல்கிறது. வழியெல்லாம் பிரமாண்டமான கார்ட்டூன் உருவங்கள். அத்தனையும் மடகாஸ்கர் என்கிற அனிமேஷன் படத்தில் வரும் கார்ட்டூன்கள். வெறுமே கட் அவுட்டுகளாக இல்லாமல், அனைத்தும் நகர்கின்றன; தலையைத் திருப்புகின்றன; உயரமான ஒட்டைச்சிவிங்கி எங்கள் போட் வரை குனிந்து எங்களை உற்றுப் பார்த்தது. இந்தக் கரையிலிருந்து ஒரு குட்டிக் குரங்கு (கார்ட்டூன்தான்) விழுதைப் பிடித்துக்கொண்டு அந்தக் கரைக்குத் தாவுகிறது. ஓரத்திலிருந்து ஒரு சிம்பன்ஸி எங்கள்மீது தண்ணீரைத் துப்பியது. சவுண்டு எஃபெக்ட்ஸ் த்ரில் கூட்டுகிறது.\nகரைகளில் கள்ளிப்பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் போட் அந்த இடத்தைக் கடக்கும்போது அத்தனை பெரிய பெட்டிகள் தடாலென்று சரிந்து எங்கள்மீது விழுந்துவிடும்போல் பயமுறுத்துகிறது. கொஞ்சம் தூக்கிவாரித்தான் போடுகிறது. இதன் யூ-டியூப் லின்க்கைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஅடுத்து, நாங்கள் சென்றது ஜுராசிக் பார்க் ரேப்பிட் ரைடு. நீளமான க்யூ. எல்லோரும் கையில் கண்ணாடித் தாளிலான ரெயின்கோட் போல் வைத்திருந்தார்கள். அதைத் தனியாக ஓரிடத்தில் வாடகைக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாடகை ஒரு டாலரோ, இரண்டு டாலரோ... ஞாபகமில்லை. இந்த ஜாலி ரைடு போகிறவர்கள் தெப்பமாக நனைந்துபோவார்கள் என்பதால், தற்காப்புக்காக இந்த ரெயின்கோட்.\nநனைந்துதான் பார்ப்போமே என்று நாங்கள் ரெயின்கோட் வாங்காமலே சென்றோம். எங்களுக்கான போட்டில் ஏறி அமர்ந்தோம். ஒன்றன்பின் ஒன்றாக நகர ஆரம்பித்தன. வளைந்து நெளிந்து கால்வாய் வழியே வேகமாக மிதந்து ஓடியது போட். வழியெல்லாம் மெகா சைஸ் டினோசர்கள்... காரே பூரே என்று உறுமிக்கொண்டிருந்தன. ஓரங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள், சில்லென்று தெறிக்கும் தண்ணீர்த் திவாலைகள், திடும் திடுமெனப் பீறிட்டு அடிக்கும் ஃபவுண்டெய்ன்கள், கரையோரங்களில் கவிழ்ந்து கிடக்கும் பழைய கால ஜீப், வேரோடு சாய்ந்த மரம் என செட்டப்புகள் அபாரம்\n‘ப்பூ... இவ்வளவுதானா... இதற்கா ரெயின்கோட் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, எங்கள் ரைடு க்ளைமாக்ஸை நெருங்கியது. தடதடவென்று வழியை மறித்தாற்போல் நீர்வீழ்ச்சி ஒரு திரைபோல் கொட்டிக்கொண்டிருந்தது. ‘ஆஹா, தொப்பலாக நனையப்போகிறோம்’ என்று நினைத்து உடம்பைக் குறுக்கிக்கொள்ள, நீர்த்திரையை எங்கள் போட் நெருங்கியதுமே சட்டென அந்த நீர்த்தாரை நின்றுபோனது. அந்த இடத்தை எங்கள் போட் கடந்ததும், மீண்டும் ‘சோ’வெனக் கொட்டத் தொடங்கியது.\nதொடர்ந்து, எங்கள் போட் ஓர் இருண்ட குகை வழியே பயணிக்கத் தொடங்கியது. காரே பூரே சத்தங்கள் திகில் கூட்டின. ஓரங்களிலிருந்து குபீர் குபீரென தீ ஜுவாலைகள் வீசின. சென்றுகொண்டிருந்த ஒரு போட் எங்கோ கதவு மீது முட்டி நின்றது. கும்மிருட்டில், பெரிய உயரமான கோட்டைக் கதவுகள் போன்ற கதவுகள் திறக்க, எங்கள் போட்டு மெதுவாக உள்ளே நுழைந்து நின்றது. திறந்த கதவுகள் மூடிக்கொண்டன. யோசிப்பதற்குள் எங்கள் போட் விறுவிறுவென உயரே ஒரு முப்பதடி உயரத்துக்குத் தூக்கப்பட்டது. அப்போதே வயிற்றில் புளி கரைந்தது. அடுத்த எதிர் கதவு திறக்க, உயரே இருந்து எங்கள் போட் நீர்வீழ்ச்சியில் சரிந்து தடாலென்று கீழே விழுந்தது. ‘ஓ’ என்ற அலறல், எங்கும் எதிரொலித்தது. தண்ணீர் வாரியடித்து எங்கள் அனைவரையும் முற்றாகக் குளிப்பாட்டியது.\nஈரம் சொட்டச் சொட்ட வெளியேறினோம். வெளியே, ஈரத்தை உலர்த்திக் கொள்வதற்காக ‘டிரையர் பாக்ஸ்’கள் இரண்டு இருந்தன. 2 டாலர் கட்டணம் கொடுத்தால், பழைய கால பொதுத் தொலைபேசி பூத் போன்ற அதில் இருவர் உள்ளே ஏறி நின்று, அனல்காற்று வாங்கலாம். நானும் என் மகனும் மட்டும் அப்படி எங்கள் உடைகளை உடம்போடு காய வைத்துக்கொண்டோம்.\nஅதன்பின்பு, என் மகனும் மகளும் ரோலர் கோஸ்டர்களில் ஏறிச் செல்ல விரும்பினார்கள். நாங்கள் அருகில் இருந்த வசதியான ஒரு மண்டபத்தில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தோம்.\nபேட்டில்ஸ்டார் கலாக்டிகா என்னும் இந்த ரைடில் இரண்டு வகை இருக்கிறது. ‘ஹ்யூமன்’ என்கிற ரைடில் ரேஸ் கார் மாதிரி உட்கார்ந்து செல்லலாம். ’சைலோன்’ என்பது கூடுதல் த்ரில் தருவது. கொக்கியில் தொங்கியபடி செல்ல வேண்டும்.\nபார்க்கும்போதே தலைசுற்றுகிறது. ராட்சதத் தண்டவாளங்களில் படுவேகமாக ஓடும் இவை வளைந்து, நெளிந்து, சரேலென்று மேலேறி, தடாலென்று சரிந்து கீழிறங்கி, முறுக்கிக்கொண்டு திரும்பி... என ஒரு நிமிட நேரத்துக்குள் உச்சபட்ச த்ரில்லைக் கூட்டுகின்றன. மகனும் மகளும் அடுத்தடுத்து இரண்டிலும் ஏறி இறங்கி, பரவசம் குறையாமல் வந்தார்கள்.\nபின்னர், அங்கிருந்த ஓர் அழகான குடையின்கீழ் அமர்ந்து, கொண்டுவந்திருந்த ஸ்னாக்ஸை உண்டு முடித்து, சற்று ரெஸ்ட் எடுத்தோம். அருகிலேயே ‘ஏன்ஷியன் ஈஜிப்ட்’ உலகம் இருந்தது. ஒரு ஜீப்பில் ஏறிக்கொண்டோம். ஒற்றைத் தண்டவாளத்தின் வழிகாட்டலோடு அந்த ஜீப் இயந்திர இயக்கத்தில் ஓடுகிறது. இருபக்கமும் சுவர்களில் பழைய எகிப்திய நகரம் போன்ற கட்டட அமைப்புகள், பழைய கால வாகனங்கள், காட்டெருமைகள், ராட்சத வண்டுகள்... எங்கோ எதுவோ எரிந்து, புகைந்துகொண்டிருந்தது. பழைமையை நினைவூட்டும் ஒரு ஜாலி ரைடு அது\nஅதன்பின்பு, மகனும் மகளும் மட்டும் வேறு பல ரைடுகளில் புகுந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் மட்டும் தனியாக உள்ளே சுற்றிப் பார்த்த���க்கொண்டிருந்தோம். ரோம் மற்றும் நியூயார்க் நகரத் தெருக்கள் போன்று வீடுகள், கடைகளை எல்லாம் ஒவ்வோர் இடத்தில் வடிவமைத்திருந்தார்கள். அங்கெல்லாம் சென்று சுற்றிப் பார்த்தோம்.\nமாலை 6 மணி. ஸ்டுடியோ நேரம் முடிந்தது. அனைவரையும் வெளியேறச் சொல்லி அறிவித்தார்கள். ஒரு நீண்ட பாதை வழியாக வெளியேறினோம். படி ஏறுவதற்கு எஸ்கலேட்டர் போன்று நீண்ட தூரம் நடப்பதற்கு டிராவலேட்டர் (நகரும் நடைபாதை) அமைத்திருந்தார்கள். சென்னையிலும் அப்படி டிராவலேட்டர்கள் எங்கேனும் இருக்கக்கூடும். ஆனால், அங்கேதான் முதன்முதலில் பார்த்தோம் என்பதால், புதுமையாக இருந்தது. எஸ்கலேட்டரில் ஏறப் பயந்த என் மனைவி, டிராவலேட்டரில் அதையே ஒரு ஜாலி ரைடு போல உற்சாகமாக அனுபவித்தார்.\nயுனிவர்சல் ஸ்டுடியோவைவிட்டு வெளியேறி, கடலோரம் நடைபாதை நீண்டது. கப்பல்கள் நின்றிருந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டே சாலைக்கு வந்தோம். கால்டாக்ஸி வரவழைத்தோம். வீடு திரும்பினோம்.\nசினிமாக்களில் பார்த்ததுபோல், அகலமும் நீளமுமான சுரங்கப் பாதையில் வழுக்கிக்கொண்டு காரில் பயணித்தது இனிமையான அனுபவம்.\n“இங்கெல்லாம் புதுசாக ரோடு போடுகிற வேலைகள், சாலைப் பராமரிப்பு வேலைகள் எதுவும் நடைபெறுவதில்லையா” என்று டிரைவரைக் கேட்டேன்.\nஅவர் சொன்ன பதில் என்னை வியக்கவைத்தது.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nசுபா - நட்புக்கு மரியாதை\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா\nபத்துமலை அருகே பரந்தாமன் தரிசனம்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2011/09/blog-post_4564.html", "date_download": "2018-05-25T16:43:32Z", "digest": "sha1:AWJ5YR4MHQSNQ6RLVXWXM3RPNX7HPGI2", "length": 25822, "nlines": 153, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: தமிழில் வடவெழுத்துக்கள்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nதமிழில் வடவெழுத்துக்கள் - சிறிது சிக்கலான விவகாரமான தலைப்பு தான், ஆனாலும், வரலாற்று ரீதியில் ஆராயப்படவேண்டிய ஒரு தலைப்பு.\nசமஸ்கிருதத்திற்கு என்று தனிப்பட்ட ரீதியில் எந்த எழுத்துமுறையும் (லிபியும்) கிடையாது. அந்தந்த பகுதியில் வழக்கில் உள்ள லிபியில் தான் சமஸ்கிருத மொழி எழுதப்பட்ட வந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காந்தாரத்தில் கரோஷ்டி லிபியிலும், பிராமி லிபி தோன்றியவுடன் சில நூற்றாண்டுகள் பிராமியிலும் வழங்கி வந்தது.\nபிராமி லிபி, அந்த பகுதிக்கு ஏற்றவாறு காலம் செல்ல செல்ல குப்த பிராமி, குஷன் பிராமி என்று திரிந்தது. அதிலிருந்து சித்தம் (இன்றும் ஜப்பான் நாட்டில் சமஸ்கிருதம் எழுத பயன்பட்டு வருகிற்து ) சாரதா போன்ற லிபிகள் தோன்றின. சித்தம் நாகரி லிபியாக மாற்றமடைந்து, தற்போதைய வடிவில் தேவநாகரியாக உள்ளது.\n[ துணைச்செய்தி: பிராமியின் பெயர் தோற்றத்திக்கு வருவோம். ஜைனர்களின் நம்பிக்கையின் படி, எண்னையும் எழுத்தையும் பிற கலைகள் அனைத்தையும் தோற்றுவித்தது ஆதீஸ்வர் ஸ்ரீவிருஷபநாதர். தன்னுடைய மகள்கள் ப்ராஹ்மிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு எண்ணையும் கற்றுத்தந்தார். ஆகவே, அம்மூல எழுத்துக்கள் ஆதிபகவனுடைய மகளின் பெயரைக்கொண்டு ப்ராஹ்மி என்று அழைக்கப்பட்டதென நம்புகின்றனர். ]\nதென்னாட்டில், கதம்ப லிபி ஆகவும் கிரந்த லிபியாகவும் பிராமி உருமாறியது. கதம்ப லிபியில் இருந்து தற்போதைய கன்னட/தெலுங்கு லிபிகள் தோன்றியது. தென்னாட்டில், கிரந்த லிபி வளர்ச்சி அடைந்தது. பல்லவர்களுடைய காலத்தில் வளர்ச்சி பெற்றதால், ஆரம்பல கால கிரந்தம், பல்லவ கிரந்தம் என்றும் பல்லவ லிபி என்றும் அழைக்கப்படுகிறது. பல்லவ காலத்தில் பௌத்த ஜைன மதங்கள் எழுச்சியுடன் செழுமையுடனும் திக்ழந்தன. கூடவே, சமஸ்கிருதமும் பரவலாக்கப்பட்டது.\nபல்லவர்கள் தெற்காசிய மீது படையெடுத்த போது, தங்களுடன் சமஸ்கிருதத்தையும் அதை எழுதுவதற்கான பல்லவ கிரந்த லிபியையும் எடுத்துச்சென்றனர். பல நூற்றாண்டுகளுக்கு தெற்காசியாவின் ராஜ பாஷையாக சமஸ்கிருதம் விளங்கிற்று. பலவேறு சமஸ்கிருத கல்வெட்டுக்கள் கிரந்த லிபியில் தெற்காசியாவில் காணப்படுகின்றன.\nமேலே தாய்லாந்தில் ஏழாம் நூற்றாண்டைச்சேர்ந்த பல்லவ கிரந்த கல்வெட்டு. புத்த மத பாளி மொழி வாசகம் பல்லவ கிரந்த லிபியில். இதில் இருந்து பாளி மொழி கூட பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. (அதனருகில் நவீனகால கிரந்த லிபி மற்றும் தமிழ்)\nதாய் லாந்தில் ஹிந்து மதம் பின்பற்றப்பட்ட காலத்த���ல், தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்ற தமிழ் நூல்கள் கூட கிரந்த லிபியில் எழுதப்பட்டு (இன்று வரை - தாய்லாந்து பௌத்த மதத்துக்கு முற்றிலும் மாறிய பிறகும்) தாய்லாந்து ராஜ குடும்பத்தின் விழாக்களில் பாராயனம் செய்யப்பட்டு வந்தது (வரப்படுகிறது) [தாய்லாந்தின் ராஜ குடும்பத்தின் ராஜகுருக்கள் ஹிந்து பிராமணர்கள் (தென்னாட்டில் இருந்து சென்று தாய்லாந்தில் குடியேறியவர்கள்) என்பது கூடுதல் செய்தி. இப்போதைய ராஜகுருவின் பெயர் “வாமதேவமுனி”].\nதமிழகத்து பல்லவ கிரந்த லிபியில் இருந்து தாய் எழுத்துமுறை, குமெர் எழுத்துமுறை, ஜாவா, பாலி முதலிய எழுத்துமுறைகள் என்று எல்லா கிழக்காசிய எழுத்துமுறைகளும் பல்லவ கிரந்த லிபியை அடிப்படையாக கொண்டே எழுந்தன.\nதற்காலத்தில், தமிழில் வடவொலிகளை குறிக்க கிரந்த லிபியில் இருந்து எழுத்துக்கள் கொண்டு எழுதப்படுகின்றன. உண்மையில், தற்கால தமிழ் எழுத்துமுறையே கிரந்த லிபியில் இருந்து தோன்றியதே. 11-12ஆம் நூற்றாண்டு வாக்கில் வட்டெழுத்து கைவிடப்பட்டு, கிரந்தத்தை ஒட்டிய எழுத்துமுறையே தமிழுக்கு பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது [ஆனாலும், வட்டெழுத்து கேரள பகுதிகளில் 18ஆம் நூற்றாண்டுவரை மலையாள மொழிய எழுத பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது ]\n(शुभमस्तु स्वस्तिश्री சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ என்று கிரந்தலிபியில் ஆரம்பிக்கும் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ்க்கல்வெட்டு )\nதற்போது தமிழில் புழங்கி வரும் ஜ ஸ ஹ க்ஷ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துக்கள் வடவொலிகளை குறிக்க பெரும்பாண்மையாக பொது வழக்கில் உள்ளன.\nகிரந்த எழுத்துமுறை பல்லவ காலத்தில் தோன்றியது. ஆக, பல்லவ காலத்துக்கு முன்னர் புழங்கிய தமிழில் வடமொழி ஒலிகளை குறிக்கவில்லையா என்றால், அது தவறு. வடவெழுத்துக்கள் ஆரம்பகாலத்தில் இருந்து, அதாவது கிரந்தம் தோன்றும் முன்னரே தமிழில் புழங்கியதாக தெரிகிறது. ஆக, பல்லவ காலத்துக்கு முன்னரே வடவெழுத்துக்களை தமிழ் வாசகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.\nகிரந்தம் தோன்றும் முன்னரே ஆதி காலத்தில் இருந்து தமிழில் புழங்கியதாக தெரிகிறது.\nதமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு அசோக பிராமியை அடிப்படையாக கொண்டு தருவிக்கப்பட்ட தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது. வடமொழியில் இல்லாத குறில் எ, ஒ முதலிய எழுத்துக்கள் நெடில் ஏ, ஓ ம��தலியவற்றுக்கு புள்ளி வைத்து இயற்றப்பட்டன. அதே போல, ற, ழ, ள, ன போன்ற எழுத்துக்களுக்கு புது எழுத்து வடிவங்கள் தமிழ் பிராமியில் உருவாக்கப்பட்டன.\nபலவேறு தமிழ் பிராமி கல்வெட்டுகள் வடவெழுத்துகளுடன் காணப்படுகின்றன.\nஆக, கிரந்த எழுத்து தோன்றும் முன்னரே வடமொழி ஒலிகளை குறிக்க அசோக பிராமி எழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்துகளுடன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன எனத்தெரிகிறது. காலம் செல்ல செல்ல மூல பிராமி பல்வேறு எழுத்துமுறைகளாக திரிந்த நிலையில், அது தென்னாட்டில் பல்லவ கிரந்தமாக உருவெடுக்க, பண்டைய வழக்கத்தின் தொடர்ச்சியாகத்தான், அப்போதும் வடவெழுத்துகள் தமிழுடன் பயன்படுத்தப்பட்டு வந்திருக்க வேண்டும்.\nஇப்போது பொதுவழக்கில் இல்லாத த³(dha ध) வும் கூட (அசோக பிராமி வடிவத்தில்) தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இருக்கிறது.\n”த³ம்மம் ஈத்தஅ நெடுஞ்சழியன்” என்ற வாசகம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு மாங்குளம் கல்வெட்டில் காணப்படுகிறது. கூடவே ‘ஸ’ வும் பயன்பாட்டில் இருப்பதை கான்க. (தர்மம் என்ற சொல் தம்மம் என்ற பிராகிருத வடிவில் வருவதையும் கவனிக்கவும் )\nவடவெழுத்து கொண்ட இன்னொரு தமிழ் பிராமி கல்வெட்டு கீழே:\nஸதியபுதோ அதியன்நெடுமான் ஈத்த ப(ள்)ளி என்று கி.பி முதலாம் நூறாண்டை சேர்ந்த தமிழ்-பிராமி ஜம்பை கல்வெட்டும் ஸ’கரத்துடன் (அசோக பிராமி வடிவம்) வருகிறது.\nஸதியபுதோ (< சம்ஸ்: ஸத்யபுத்ர ) என்ற பிராகிருத சொல்லும் இங்கு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஆக, கிரந்த எழுத்து தோன்றும் முன்னரே வடமொழி ஒலிகளை குறிக்க அசோக பிராமி எழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்துகளுடன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன எனத்தெரிகிறது.\nதற்காலத்தில், முன்னரே குறிப்பிட்டது போல, ஸ, ஹ, ஷ, ஜ, ஹ, ஆகிய தனி எழுத்துக்களும் க்ஷ, ஸ்ரீ போன்ற சம்யுக்தாக்ஷரங்களும் பொது வழக்கில் உள்ளன. அவை தமிழ் எழுத்துக்களாகவே, கருதபட்டு, எழுதபட்டு, தமிழ் எழுத்துமுறையின் அனைத்தும் சாரத்தையும் பெற்று எழுதப்படுகின்றன. ஆகியமட்டில் அவை தமிழ் எழுத்துக்கள். தமிழை எழுத தற்போதைய இவ்வெழுத்துக்களே போதுமானவை.\nவடவெழுத்துக்கள் தேவைக்காற்றார்போல், பேதம் பாராது ஆதி காலத்தில் இருந்தே தமிழில் பயன்பட்டு வருப்படுகிறதே என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இதில் பேதம் பாராட்டுவது அவரவர்கள் அரசியலை புகுத்தி அனைத்து விதமான பேதங்களை கொட்டி, துவேஷத்தை வளர்ப்பது அவர்களின் மனோநிலையை பொருத்து \n1. எழுத்துக்களின் தோற்றம் தொடர், தமிழ் மரபு அறக்கட்டளை : தமிழ் பிராமி\nஇடுகையிட்டது tamilvani நேரம் 16:46\nதிருவள்ளுவன் இலக்குவனார் 2 October 2013 at 16:39\nசொல்லில் உயரவு தமிழ்ச சொல்லே என்னும் பா்ரதியாரின் முழக்கத்தை வெளியிட்டு உங்கள் உணர்வினை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால், தவறான கருத்துகளைப் பதிந்துள்ளீர்கள். மூவாயிரம்ஆண்டுகளுக்கு முன்னர்த்தோன்றிய தொல்காப்பியம் தோன்றிய காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் செம்மையான வரிவடிவங்கள் தோன்றி உள்ளன. தமிழ் வரிவடிவச் சிறப்பு , தொன்மை குறித்துப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ் என்னும் நூலில் விளக்கி உள்ளார். அதை அறியாத நீங்கள் கிரந்தத்தில் இருந்து தமிழ் வரிவடிவம் வந்ததாகக் குறிப்பிடடு உள்ளீர்கள். தவறான கருத்துகளைப் பதிய வேண்டா என வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nசெவ்வாய் -தமிழ் இனத்தின் பெருமை\nராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.\nஅறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு – பகுதி-2\nஅறிவியல் பார்வையில் குமரிக் கண்ட அழிவு –பகுதி -1\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375516", "date_download": "2018-05-25T16:15:40Z", "digest": "sha1:M2WSY3DIZBXVGML3ZVEXDOZR4YWM7GR5", "length": 9324, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "கடுகின் மணத்திற்கு காரணம் என்ன..? | What is the reason for the mustard smell? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nகடுகின் மணத்திற்கு காரணம் என்ன..\nகடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறுசெடி வகையைச் சேர்ந்தது. வெண்கடுகைவிட கருங்கடுகில் காரம் அதிகம் இருக்கும். குளிர்ந்த நீருடன்சேரும் போது தோல் அகற்றப்பட்டு மைரோசினேஸ் எனும் நொதி வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கும், மணத்திற்கும் ஒரு காரணம். மேலைநாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ, பேஸ்ட் வடிவிலோ தயாரித்து பின்பு உணவில் பயன்படுத்துகிறார்கள். இந்திய சமையலைப் பொறுத்தளவில் சூடான எண்ணெயில் தாளித்து பயன்படுத்தப்படுகிறது.\nகடுகில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம். கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா3, கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கோடையில் ஏற்படும் கட்டிகளுக்கு இவற்றை அரைத்து பூசலாம். ஒற்றைத்தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. குறைந்த ரத்தஅழுத்தம், தோல்நோயை குணமாக்கும். ஜீரணக்கோளாறு உடையோர் கடுகு, மிளகுபொடியுடன் உப்புசேர்த்து காலையில் வெந்நீருடன் அருந்தினால் செரிமான சக்தி தூண்டப்படும்.\nகடுகில் இருந்து எடுக்���ப்படும் எண்ணெயை வடஇந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். கருப்பை கட்டியை குணப்படுத்துவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்கவல்லது. விஷம் அருந்தியவர்களுக்கு கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளியேறும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப்போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை\nதொண்டையில் வீக்கமா... அது புற்றுநோயாக இருக்கலாம்\nதைராய்டிலிருந்து யோகா தரும் தீர்வு\nதைராய்டு நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nமே 25 சர்வதேச தைராய்டு தினம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/11/blog-post_04.html", "date_download": "2018-05-25T16:13:37Z", "digest": "sha1:TLYOHDPN66SDITVURHNE243Y4IAHEAFC", "length": 24412, "nlines": 581, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்", "raw_content": "\nஅஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல\nPosted by புலவர் இராமாநுசம் at 9:01 AM\nநல்ல அறிவுரை ...பாடல் வடிவில் அருமை\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநல்ல அறிவுரை புலவரே... புரிய வேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே.... :(\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nமக்கள் இதை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமலா ஆட்சி செய்வார்கள் எதற்கு இந்த நாடகம் என்பது தான் எனக்கு புரியவில்லை...\nசரிவர இயங்கி வருகின்றன என்று தான்\nஅழகிய கவி படைத்தீர்கள் புலவரே...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் November 5, 2011 at 6:56 PM\nநல்ல மேற்கோள் ... மிக அருமை ஐயா\nபுலவரே என் வலைக்கு கொஞ்ச காலம் வரவேண்டாம்...உடலைப்பார்த்துக்கொள்ளுங்கள்..\nபலரது உள்ள உணர்வினை அருமையான கவிதையாகத்தந்துவிட்டீர்கள்\nஅழுத்தமான அறிவுரை பொருத்தமான நேரத்தில்..\nஅதனைத் தாங்கள் பாராட்டியுள்ளதும் சிறப்பு தான்.\nஇந்த அறிவுரை விளங்கட்டும் ..\nMANO நாஞ்சில் மனோ said\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said\nஅம்மையாருக்கு மட்டுமின்றி அறியனையில் அமர்வோர் அனைவருக்கும் பாடம் உங்கள் கவிதை நன்றி\nமிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஐயா... நன்றி.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/03/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-05-25T16:55:47Z", "digest": "sha1:SHYP73DCT2BBUBS5KW4UZYB7F7TYE5ZT", "length": 9149, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "ஈபிடிபி, சுதந்திரக் கட்சி ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது – Vakeesam", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் அவருக்கு நான் கட்டுப்பணம் செலுத்துகிறேன் – சரத் பொன்சேகா\nபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்க கோரிக்கை\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு \nHNB தனியார் வங்கிக்கு எதிராக வலுக்கிறது எதிர்ப்பு – கணக்குகளை முடக்கி போராட்டம்\nயாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல்\nஈபிடிபி, சுதந்திரக் கட்சி ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது\nin செய்திகள், முக்கிய செய்திகள் March 27, 2018\nஈபிடிபி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது.\nதவிசாளராக கோணலிங்கம் கருணாைைந்தராஜா , பிரதித் தவிசாளராக ஆறுமுகம் ஞானேந்திரா தேர்வாகினர்.\nவல்வெட்டித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் (27) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.\nஅதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோணலிங்கம் கருணானந்தராஜாவை பிரேரித்தனர். மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவினர் சபாரட்ணம் செல்வேந்திரனைப் பிரேரித்தனர்.\nஅதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாய கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் கோணலிங்கம் கருணானந்தராஜாவுக்கு வாக்களித்தனர்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலமை வகித்தனர். வாக்களித்தனர்.\nமீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவினர் சபாரட்ணம் செல்வேந்திரனுக்கு அச் சுயேட்சைக் குழுவின் 4 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.\nஅதனை அடுத்து 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் கோணலிங்கம் கருணானந்���ராஜா தவிசாளாரக தெரிவானர்.\nஇந் நிலையில் உப தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறுமுகம் ஞானேந்திராவை பிரேரித்தது. ஏனைய கட்சியினர் எவரையும் பிரேரிக்காத நிலையில் ஆறுமுகம் ஞானேந்திரா உப தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅதனை அடுத்து வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராஜா சபையை ஒத்திவைத்தார்.\nஇதே வேளை சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கந்தசாமி சதீஸ் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் அவருக்கு நான் கட்டுப்பணம் செலுத்துகிறேன் – சரத் பொன்சேகா\nபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்க கோரிக்கை\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு \nஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் அவருக்கு நான் கட்டுப்பணம் செலுத்துகிறேன் – சரத் பொன்சேகா\nபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்க கோரிக்கை\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு \nHNB தனியார் வங்கிக்கு எதிராக வலுக்கிறது எதிர்ப்பு – கணக்குகளை முடக்கி போராட்டம்\nயாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/28715", "date_download": "2018-05-25T16:37:35Z", "digest": "sha1:YZWKXKQ4PDIX5B44TRXMNE5F6UAK6KAS", "length": 12826, "nlines": 100, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாராளுமன்றம் ஏன் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது? - Zajil News", "raw_content": "\nHome Articles பாராளுமன்றம் ஏன் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது\nபாராளுமன்றம் ஏன் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது\nஇலங்கைப் பாராளுமன்றம் நேற்று (05) முதல் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது, புதிய தலை முறையினர் (எதிர்கால தலைவர்கள்) இது ஏன், எதற்கு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த நாட்டின் அடிப்படை அரசியல் சாசனத்தை முற்று முழுதாக மாற்றி மூன்றாவது குடியரசு அரசியல் சாசனத்தை வரைந்து அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக தற்பொழுது அமுலில் உள்ள அரசியல் யாப்பு விதிகளுக்கு அமைய பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது.\nஇலங்கை சுதந்திரத்திற்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த பொழுது கோல்புறூக், டொனமூர், சோல்ப���ி ஆணைக்குழுக்களின் சாசனங்களூடாக நிர்வகிக்கப்பட்டு வந்தமை அறிந்திருப்பீர்கள்.\nபின்னர் சுதந்திரம் கிடைத்தது முதல் காலனித்துவ மேலான்மையின் கீழ் சோல்பரி சாசனத்தினூடாக இலங்கை சட்டவாக்க சபை செனட் சபை, ஆளுநர் (இலங்கையர்) என்ற அதிகார மையங்களூடாக ஆட்சி செய்யப்பட்டு வந்தாலும் இலங்கைக்கான ஒருபுதிய அரசியலமைப்பின் தேவை உணரப்பட்டு வந்தது.\n1970 ஆண்டு ஐக்கிய முன்னணி அரசின் தலைவியாக பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ஒரு அரசியலமைப்பு குழுவை நியமித்து முதலாவது குடியரசு அரசியலமைப்பை வரைந்து 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம்திகதி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இலங்கை பிரித்தானிய மேலாண்மையிலிருந்து முழுமையாக விடுபட்ட குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது, பாராளுமன்றம் தேசிய அரச பேரவை என அறிமுகம் செய்யப்பட்டது.\n1977 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனா அவர்களின் தலைமையில் ஆறில் ஐந்து பெரும்பானயுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி முறை அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல்யாப்பினை அறிமுகம் செய்தது, இன்றுவரை அதில் 20 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇந்த அரசியலமைப்பு மாற்றப்படல் வேண்டுமென 1994 ஆம்ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய சந்திரிக்கா அம்மையார் முதல் பலரும் குரல் கொடுத்து வந்தனர், குறிப்பாக நல்லாட்சி முன்னெடுப்புடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசினை கவிழ்த்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியினரின் பிரதான கோஷமாகவும் அது இருந்தது.\n2015 ஆம் ஆண்டு ஒரு அரசியலமைப்பு கவுன்சில் அமைக்கப்பட்டு இருக்கின்ற யாப்பில் 19 ஆவது சீர்திருத்தத்தை கொண்டு வந்து பல சுயாதீனக் குழுக்களை அறிமுகம் செய்து நல்லாட்சிக் கட்டமைப்பை ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான அரசு வலுப்படுத்தியமை நாம் அறிந்த விடயமாகும்.\nஎன்றாலும் தற்போதைய கூட்டாச்சி அரசு மூன்றாவது குடியரசு அரசியல் சாசன சட்டமூலத்தை முழுமையாக வரைவு செய்வதற்காகவே பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளது.\nபரவலான அபிப்பிராயங்கள் பல்வேறு தரப்புக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்டு சட்டமூலம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துடன் ஜனாதிபதி அவர்கள் புதிய அரசியல் சாசனத்தை பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர் நாட்டின் குடியரசு அரசியல் சாசனமாக அதனை பிரகடனம் செய்வார்.\nநாட்டின் பிரதான ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனாதிபதி, பாராளுமன்றம், நீதித்துறை, அமைச்சரவை சுயாதீன ஆணைக் குழுக்கள், அடிப்படை உரிமைகள், மாகாண, உள்ளூராட்சி அதிகாரமையங்கள், தேர்தல் முறைகள், அரச நிர்வாக கட்டமைப்புகள் என இன்னபிற சகல துறைகளுக்குமான அடிப்படை தத்துவங்கள், அதிகாரங்கள் சட்டவரம்புகள் என்பவற்றை அரசியலமைப்பு கொண்டிருக்கும்.\n2017 ஆம் ஆண்டு முதல் மூன்றாவது குடியரசு அரசியல் சாசனம் அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nபொதுமக்கள் கருத்தறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த குழு வினரிடம் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக தேசிய ஷூரா சபை Thesiya Shoora Sabhai முன்மொழிவுகளை அண்மையில் சமர்பித்தமை அறிந்திருப்பீர்கள்.\nPrevious articleஇரு வாரங்களாக யுவதியைக் காணவில்லை\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43862", "date_download": "2018-05-25T16:37:18Z", "digest": "sha1:HJ4FXAFCFCTOSMDOQN3XW5OM4BQQSFWF", "length": 10949, "nlines": 99, "source_domain": "www.zajilnews.lk", "title": "சர்வதேச இஸ்லாமிய மாநாடு கொழும்பில் ஆரம்பம் - Zajil News", "raw_content": "\nHome Islam சர்வதேச இஸ்லாமிய மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nசர்வதேச இஸ்லாமிய மாநாடு கொழும்பில் ஆரம்பம்\nஉலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாடு இன்று��் நாளையும் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.\n‘முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும்’ எனும் தலைப்பில் இன்று அலரி மாளி­கையில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டில் பிர­தம அதி­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொள்­ள­வுள்ளார்.\nஇன்று காலை அல­ரி­மா­ளி­கையில் ஆரம்­பித்து வைக்­கப்­படும் இம் மாநாடு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், நாளை காலை 9 மணி­முதல் 11 மணி­வ­ரையும் பின்பு ஜும்ஆ தொழு­கை­யை­ய­டுத்து 3 மணி­முதல் 6 மணி­வ­ரையும் கொழும்பு விளை­யாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.\nஇம்­மா­நாட்­டுக்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் இலங்கை இஸ்­லா­மிய நிலை­யத்தின் தலை­வரும் முன்னாள் கொழும்பு மேயரும், சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூத­ரு­மான எம்.ஹுசைன் மொஹமட் மேற்­கொண்­டுள்ளார்.\nசவூதி அரே­பியா, பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான், தாய்­லாந்து, பிலிப்பைன், இந்­தியா, தாய்வான், நேபாளம், கம்­போ­டியா, மியன்மார், சீனா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தும் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.\nஇலங்கைப் பிர­தி­நி­தி­களும் இதில் இணைந்து கொள்­ள­வுள்­ளனர்.\nஉலக இஸ்­லா­மிய லீக்கின் பொதுச் செய­லாளர் கலா­நிதி அப்­துல்லா பின் அப்துல் முஹ்ஸின் அல் துர்க்கி இம் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக கடந்த 7ஆம் திக­தி இலங்கை வந்­த­டைந்­துள்ளார்.\nவிளை­யாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டின் அமர்­வு­களில் மாற்று மதத்­த­லை­வர்­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nசீனாவின் பௌத்த சம்­மே­ள­னத்தின் உதவித் தலைவர் சூசாங் தேரர், இந்­தியா கேர­ளாவைச் சேர்ந்த கலா­நிதி அப்துல் சலாம் எமா­யக்கர் அஹமட், பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் பேரா­சி­ரியர் கலகே சும­ண­சிறி தேரர், தாய்­லாந்து பட்­டானி பல்­க­லைக்­க­ழக வேந்தர் கலா­நிதி இஸ்­மாயில் லுப்தி ஜவா­கியா, கலா­நிதி வர்மா ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nமற்றும் பங்­க­ளாதேஷ் ஐம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் பேரா­சி­ரியர் அப்­தெல்மான் அபு­சத்தார் மொஹமட் மற்றும் கேரளா மேல் நீதி­மன்ற நீதி­பதி பி.கே.சம்­சுதீன், பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த கலா­நிதி அப்துல் கைர் டராசன், இலங்­கையைச் சேர்ந்த கலா­நிதி பச்­ச­மல அபித் ஹுசைன்­மியா ஆகி­யோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nஉலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செய­லாளர் கலா­நிதி அல்­துர்க்­கியும் உரை­நி­கழ்த்­த­வுள்ள அதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மாநாட்டில் ஆய்­வ­றிக்­கை­யொன்­றி­னையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் மாநாட்டில் கலந்துகொள்வார்.\nமேலும் ஹர­விந்தர் சிங் சர்மா, கலாநிதி எம்.மஸாஹர் செய்யத் மொஹமட், கலாநிதி டக் குங்சான், கலாநிதி மொஹமட் ருவைஸ் ஹனிபா, கலாநிதி சாந்திலால் கே.சோமையா, அகார் மொஹமட், கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் உட்பட மேலும் பலர் உரையாற்றவுள்ளனர்.\nPrevious article(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்படும் விபத்தை தடுக்க அடுத்த கட்ட நகர்வு\nNext articleஉலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருடன் இலங்கை முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49208", "date_download": "2018-05-25T16:36:59Z", "digest": "sha1:3GS5IBKKYZE7HN45SJ7GLNVAEYFY3XZV", "length": 10932, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "இந்தியா- பாகிஸ்தான் அணுஆயுதங்களை பயன்படுத்தினால் 2.1 பேர் மரணம் 200 கோடி பேர் பாதிப்பு அதிர்ச்சி தகவல் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் இந்தியா- பாகிஸ்தான் அணுஆயுதங்களை பயன்படுத்தினால் 2.1 பேர் மரணம் 200 கோடி பேர் பாதிப்பு அதிர்ச்சி...\nஇந்தியா- பாகிஸ்தான் அணுஆயுதங்களை பயன்படுத்தினால் 2.1 பேர் மரணம் 200 கோடி பேர் பாதிப்பு அதிர்ச்சி தகவல்\nகாஷ்மீர் மாநிலம் பாரமுல்லா ���ாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 55 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇந்திய தரப்பில் தாக்குதல் தொடர்வதால் எல்லைப்பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் கிராமங்களில் இருந்து 15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.பாகிஸ்தான் மீது அணு ஆயுதம் வீச வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலிறுத்து வருவது போல் பாகிஸ்தான் அரசு இந்தியா மீது அணு ஆயுதங்களை வீசி அழிக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.\nஇதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால், இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட இழப்புகளை விட இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் இழப்புகள் மிக மோசமாக இருக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவை விட 10 அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் அதிகம் உள்ளது. பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுதங்கள் உள்ளது.இது 2014 ஆம் ஆண்டு அணுஆயுத விவரங்கள் இதனை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் வெளியிட்டு இருந்த இன்போகிராபிக் தகவலாகும்.\nஅந்த தகவலில் அமெரிக்க-ரஷ்யா ஆகியவை தலா 5 ஆயிரம் ஆயுதங்களும்,பிரான்ஸ் 300,சீனா -250,இங்கிலாந்து-225,இஸ்ரேல்-80 வைத்து உள்ளனர் என தகவல் வெளியிட்டு உள்ளது\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஒரே நேரத்தில் 2.1 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்ற சூழலை தொடர்ந்து இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ருட்ஜர் கொளோரடா மற்றும் கல���போர்னியா பல்கலைக்கழகங்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளன.\nஇந்த ஆய்வின் முடிவில் இரு நாடுகளும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் 2.1 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என தெரியவந்துள்ளது.\nமேலும், பூமியை சுற்றியுள்ள ஓசோன் படலம் சுமார் 50 சதவிகிதம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் மோசமாகி சுமார் 200 கோடி மக்கள் வறுமையில் மூழ்குவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\nPrevious articleஅலி ஸாஹிர் மௌலானாவின் நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு\nNext articleதொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு ஆங்கில மொழியறிவு கட்டாய தகுதியாக கொள்ளப்படும்: அமைச்சர் தலதா அத்துகோரள\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rayudu-again-top-scorer-ipl-2018-010260.html", "date_download": "2018-05-25T16:33:14Z", "digest": "sha1:IVTE7UMDDBOJ3IH76YZ4OX7TIRC5LZT7", "length": 8294, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிஎஸ்கேவின் ராயுடு மீண்டும் முதலிடம் பிடித்தார்... ஆரஞ்ச் கேப் பெற்றார்! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» சிஎஸ்கேவின் ராயுடு மீண்டும் முதலிடம் பிடித்தார்... ஆரஞ்ச் கேப் பெற்றார்\nசிஎஸ்கேவின் ராயுடு மீண்டும் முதலிடம் பிடித்தார்... ஆரஞ்ச் கேப் பெற்றார்\nஅதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப் பெற்றார் ராயுடு\nடெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 391 ரன்களுடன் முதலிடத்தை மீண்டும் பிடித்து ஆரஞ்ச் கேப் பெற்றார் சென்னை சூ��்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடந்த 33வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.\nஇதில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அம்பதி ராயுடு 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 9 போட்டிகளில் 391 ரன்கள் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். ஆரஞ்ச் கேப்பை மீண்டும் பெற்றார்.\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த், 9 ஆட்டங்களில் 375 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 349 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nசிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்றைய ஆட்டத்தில் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், 329 ரன்களுடன், அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nரஷீத் கான் அதிரடியால் தப்பியது ஹைதராபாத்.... பைனல்ஸ் முன்னேறுமா கொல்கத்தா\nசிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் பைனல்சில் மேட்ச் பிக்சிங்கா.... பரபரப்பை கிளப்பும் வீடியோ\nசிஎஸ்கே வெயிட்டிங்.... பைனல்ஸ் நுழைய கொல்கத்தா, ஹைதராபாத்துக்கு பைனல் வாய்ப்பு\nஐபிஎல்லில் சின்ன தல ரெய்னா தான் டாப்.... மற்றொன்றுக்கும் தயார்\nகொல்கத்தா ஜெயிக்கவில்லை..... ராஜஸ்தான் தோற்றது.... ஐபிஎல்லில் பரிதாபம்\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2018/05/2.html", "date_download": "2018-05-25T16:42:04Z", "digest": "sha1:VLWCN4HBA6EP3LZMJZBOZV5MKBOC2T2P", "length": 5480, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "கண்டி வன்செயல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு 2 சதவீத சலுகை வட்டியில் கடன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகண்டி வன்செயல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு 2 சதவீத சலுகை வட்டியில் கடன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.\nகண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்செயல்களால் பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக\nசலுகை வட்டி வீதத்தில் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன்படி பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் 500,000 ரூபாவினை அதி உச்ச அளவாக கொண்டு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த தொகையின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மறுசீரமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவருகிறது.\nஅதனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய அதி உச்ச கடன் தொகையாக 1 மில்லியன் ரூபாவினை வரையறுப்பது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது\nகண்டி வன்செயல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு 2 சதவீத சலுகை வட்டியில் கடன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5\nசிறுபான்மை இளைஞர் ஒருவரை மற்றுமொரு தரப்பினர் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு.\nஸ்ரீலங்கன் விமானத்தில் துஸ்பிரயோக முயற்சி... துபாயில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர் கைது.\n செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு சவுதி அரேபியா மறுப்பு\nதிகனயில் கலவரம் ஏற்பட வாப்புள்ளதால், பிரச்சினையைத் தீர்க்க அங்கு வரும்படி கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்: அமித் வீரசிங்க.\nகட்டார் மற்றும் பாகிஸ்தான் சென்றபோதும், ஈரானுக்கு சென்ற போதும் எனது விஜயத்தை தடுக்க அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nபையில் ரூ. 4 லட்சம்... வங்கியில் ரூ. 15 கோடி.. கோடீஸ்வரியாக உயிரை விட்ட பிச்சைக்கார பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkalam.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-25T16:23:07Z", "digest": "sha1:56SG7EVJ2AAF2POE5S7RUY5AFE6RQIXB", "length": 38138, "nlines": 236, "source_domain": "arasiyalkalam.blogspot.com", "title": "Arasiyal Kalam", "raw_content": "\nயோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர்\nபுதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...\n\"கூடா நட்பு' கருத்து காங்கிரசை குறிப்பதா அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டி\nதி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் பிறந்த நாளன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை, அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும், வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். அன்று மாநிலம் முழுவதுமிருந்து கட்சி ...\nராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை : சொல்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா\nஸ்ரீநகர் : \"\"ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறையில் செயல்படுத்துவதற்கு ஒவ்வாதவை,'' என, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.இதுகுறித்து ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிரான பாபா ராம்தேவின் கவலை நியாயமானது தான். ஆனால், ...\nஉள்ளாட்சி தேர்தலிலும் ஜனநாயகம் வெல்லுமா\nஈரோடு : \"சட்டசபைத் தேர்தலைப் போல, உள்ளாட்சி தேர்தலிலும் ஜனநாயகம் வெல்ல நடுநிலையைக் கடைபிடிக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், 2006-11 தி.மு.க., ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில், \"பணநாயகம்' என்ற கலாசாரம் தலைதூக்கியது. 2011 சட்டசபைத் தேர்தலில், ...\nசொத்து பட்டியல் வெளியிடப்படும் : கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு\nதிருவனந்தபுரம் : \"முதல்வர், அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், தனி செயலர்கள், உயரதிகாரிகள் ஆகியோரது சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். அரசின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்கும். தலைமைச் செயலகத்தில் தேங்கிக் கிடக்கும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பைல்கள் மற்றும் பல்வேறு அரசு ...\nயோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர்\nபுதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...\nகூட்டாட்சி தர்மத்தை மீறி செயல்படுகிறது காங்கிரஸ் அரசு : பாரதிய ஜனதா கட்சி கடும் குற்றச்சாட்டு\nலக்னோ : \"மாநிலங்களைப் பலவீனப்படுத்துவது, அவற்றுக்கான அரசியல் சாசன உரிமைகளை மறுப்பது போன்றவற்றின் மூலம், கூட்டாட்சித் தர்மத்தை மீறி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுகிறது' என, பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nயோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர்\nபுதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...\nசபரிமலை பக்தர்களுக்கு வசதி குறைவு : உம்மன் சாண்டி பேச்சு\nதிருவனந்தபுரம் : \"தென்னிந்தியாவில் பிற முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, சபரிமலையில் பக்தர்களுக்கு தற்போதுள்ள வசதி குறைபாடுகள் கேரள மாநிலத்திற்கு வெட்கக்கேடானது' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.கேரள தலைநகர் ...\nகவர்னர் அறிவிப்பில் இடம் பெற்ற மோனோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் திட்டம் தொடருமா\nசென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கவர்னர் உரையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 2001-06 ...\nஆந்திர சட்டசபை புதிய சபாநாயகராக மனோகர் தேர்வு\nஐதராபாத் : ஆந்திர சட்டசபை புதிய சபாநாயகராக மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஆந்திர மாநில சட்டசபை சபாநாயகருக்கான தேர்தல், நேற்று நடந்தது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோகரும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிட்டனர். மனோகர், 158 ஓட்டுகளும், ...\nஅமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர் மம்தா முடிவு\nகோல்கட்டா : ம���்திய பாதுகாப்பு படையின் துணையுடன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க முடிவு செய்துள்ள மே.வங்க முதல்வர் மம்தா, அமைச்சர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாத இறுதியில் தாங்கள் செய்த பணிகள் குறித்த விவரங்களை ...\nசொந்த செலவில் அலுவலக அறையை சீரமைத்த முதல்வர்\nகோல்கட்டா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சொந்த செலவில் தன் அலுவலக அறையை சீரமைத்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில், அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளை வீழ்த்தி, திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. புதிய முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். மேற்கு வங்க தலைமைச் ...\nயோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர்\nபுதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...\nஐந்து நட்சத்திர சத்தியாகிரக போராட்டம்: காங்., கடும் விமர்சனம்\nபுதுடில்லி: \"\"பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டம், ஆடம்பரமான ஐந்து நட்சத்திர சத்தியாகிரகப் போராட்டமாக உள்ளது. வி.எச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்கிறது,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் ...\nயோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர்\nபுதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...\nயோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர்\nபுதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...\nசென்னைக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு ஜெ., கடிதம்\nசென்னை : \"சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க, கண்டலேறு அணையில் இருந்து, வரும் அக்டோபர் வரை, 1,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தி, ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு அனுப்பியுள்ள ...\nயோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர்\nபுதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...\nகவர்னர் அறிவிப்பில் இடம் பெற்ற மோனோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் திட்டம் தொடருமா\nசென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கவர்னர் உரையில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 2001-06\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் (Tamil in highcourt) - வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் ...\nகீரைகளும்_அதன் முக்கிய_பயன்களும்: - 🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿சிறுபசலைக்கீ...\nவட இந்தியாவிலிருந்து கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..\nபொறுத்துக் கொண்டோம்.. பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம், தமிழர்களை ஏமாற்றி குறுக்கு வழியில் மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..\nகொண்டோம். தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனை விரட்டிவிட்டு பிராமணர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் மறைகளை அகற்றிவிட்டு சமஸ்கிருத மந்திரம் கொண்டு வந்தார்கள் பொறுத்துக்\nகொண்டோம் சிங்கள தெலுங்கர்கள் இலங்கையில் தமிழர்களை கொன்றார்கள் பொறுத்துக்\nகொண்டோம் தமிழருடைய கச்சத்தீவை வடஇந்தியர்கள் இலங்கைக்கு கொடுத்தார்கள்.\nகொண்டோம் ரஷ்யாவில் வெடித்து சிதறி 2 லட்சம் பேர் உயிர் இழந்த அதே ரஷ்ய தொழில்நுட்ப அணு உலைகளை நம் மண்ணில் அமைத்தார்கள்.\nகொண்டோம் தமிழரின் விவசாயத்தை அழிக்கும் கெயில் குழாய் பதிப்பு\nகொண்டோம் நம் சுற்றுசூழலை முற்றிலும் அழிக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சி.\nகொண்டோம் ஆத்து தண்ணீரை பன்னாட்டு கார்ப்ரே நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு.. தண்ணிரை வற்ற செய்து ஆத்து மணலை கொள்ளை அட…\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் (Tamil in highcourt)\nவணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஇந்தியா விடுதலையடைந்து ஒன்றரை ஆண்டுகளில் இராஜஸ்தான் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது.\n2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு 2015இல் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு உயர்நீதிமன்ற மொழியாக, அந்தந்த மானில மொழிகளை ஆக்குவதற்கு நீதித்துறையிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை எனத் தீர்மானித்த பின்னரும், உச்சநீதிமன்ற மறுப்பைக் காரணம் காட்டி நடுவண் அரசு நமது மொழி உரிமையை மறுத்து வருகிறது.\nமதுரையை மையப்படுத்தி பல முறை வழக்கறிஞர்கள் போராடி வந்தனர். டெல்லியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் போராட்டம் நடத்தி வழக்கறிஞர் கு.ஞா.பகவத்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். இயக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=724", "date_download": "2018-05-25T16:42:40Z", "digest": "sha1:SOQ4QPNQVOSKDCKGCXG3K4ZGO62YUVOX", "length": 11498, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு அறக்கட்டளைகளின் சார்பில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.\nசெல்வி வி. சாராவதி மெமோரியல் என்டவுன்மென்ட்\nசெல்வி வி. சாராவதி மெமோரியல் என்டவுன்மென்ட் சார்பில் எம்.பில்., மற்றும் பிஎச். டி., பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகியது.\nலேடி கே.ஸ்ரீனிவாச அய்யங்கார் என்டவுன்மென்ட்\nலேடி கே. ஸ்ரீனிவாச அய்யங்கார் என்டவுன்மென்ட் சார்பில் பிஎச்.டி., சமஸ்கிருதம் பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஆர் டாடாச்சாரி என்டவுன்மென்ட் எம்.பில்., கன்னடம் பயிலும் இரண்டு மாணவர்களுக்கும், எம்.ஏ., இசை இரண்டாமாண்டு பயிலும் ஒரு மாணவருக்கும், எம்.ஏ இசை இரண்டாமாண்டு பயிலும் ஒரு மாணவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.\nஎன்.சி. வசந்தகோகிலம் என்டவுன்மென்ட் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nசம்புவராயர் என்டவுன்மென்ட் சார்பில் எம்.பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000௦௦௦ உதவிதொகையும் பிஎச்.டி., எம்.எல்., எம்.எல்.எம்., எம்.பி.ஏ, எம்.சி.ஏ., பயிலும் மாணவர்களுக்கு ரூ.5000௦௦௦ உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.\nமேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணையதளத்தை காணவும்.\nScholarship : சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கான உதவித்தொகைகள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nதமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nடெய்ரி டெக்னாலஜி படிப்பு பற்றிக் கூறவும்\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/best-courses", "date_download": "2018-05-25T16:42:23Z", "digest": "sha1:EVQ2GQ2A2JRUW4ORNHZSZBMA37CY7D7P", "length": 10200, "nlines": 185, "source_domain": "samooganeethi.org", "title": "சிறந்த படிப்புகள்", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப்…\nஇயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனஜீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள்…\nஅமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய…\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nஉழவு, நெசவு ஆகிய தொழில்கள் போல சிவில் எஞ்சினியரிங்கும் ஆரம்ப காலம் தொட்டு…\nICAR (Indian Council of Agricultural Research) எனப்படும் இந்திய விவசாய ஆய்வுக்குழுமம்,…\nஇயற்கை விவசாயம் தொடர்பான படிப்பு\nவிவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி வருவதால் விளைபொருட்களில் ரசாயன பாதிப்பு உள்ளது. அதனால்…\nஉணவு உடை உறைவிடம் மூன்றும் மனித இனத்தின் அடிப்படை தேவை. அதை பூர்த்தி…\nவிண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பு\n12விண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்புஇன்றைய காலகட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய…\nநம் எல்லோரையும் படைத்து பரிபாலித்து வரும் வல்ல நாயன் அல்லாஹ்வினாலும், அவனுடைய இறுதித்…\nமின்சாரம் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. தன் ஆதி காலத்தில் கல்லில்…\nபக்கம் 1 / 7\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nஅன்பர்களுக்கு கடந்த மாதம் மூத்திரம் சம்பந்தமான கல்லடைப்பைப் பற்றி…\nஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்\nஎன் அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்து��ப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2013/08/blog-post_30.html", "date_download": "2018-05-25T16:27:08Z", "digest": "sha1:XII43XHGRSH2V2A65ZKBYEVRJBENBNCP", "length": 21937, "nlines": 253, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: சிறுவர்களுக்கான வலைதளம்", "raw_content": "\nஉலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை 196. இவற்றில் ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளில் மிகவும் இளைய நாடு... அதாவது, சமீபத்தில் உதயமான நாடு, தெற்கு சூடான். 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து, தெற்கு சூடான் தனி நாடானது. 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகி இருக்கின்றன.\nஇதுபோன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பினால், ஃபேக்ட்மான்ஸ்டர் (http://www.factmonster.com) வலைதளம் உங்களுக்கு வழிகாட்டும். இந்தத் தளத்தை 'தகவல் சுரங்கம்' என்றும், 'ஆன்லைன் கலைக் களஞ்சியம்' என்றும் அழைக்கலாம்.\nஆன்லைன் கலைக் களஞ்சியம் என்றதுமே விக்கிபீடியா உங்கள் நினைவுக்கு வரும். விக்கிபீடியா பொதுவான களஞ்சியம் என்றால், ஃபேக்ட்மான்ஸ்டர் சிறுவர்களுக்கானது. இந்தத் தளம், நமது பொது அறிவுக்கு மிகவும் பயன்படும். இந்தத் தளத்தின் முகப்புப் பக்கமே சிறுவர்களைக் கவரும் வகையில் அழகான சித்திரங்களோடு உள்ளன. இதில் உள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கான இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஉலகம் என்ற பகுதியைக் க்ளிக் செய்து, உள்ளே சென்றால்... உலகில் உள்ள நாடுகள், அவற்றின் தேசியக் கொடிகள், உலக வரலாறு, இதுவரை நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட தகவல்களை, அவற்றுக்குரிய தலைப்புகளை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். அதேபோல அமெரிக்கா பற்றிய விவரங்களை, 'அமெரிக்கா' பகுதியில் உள்ள தலைப்புகளில் தெரிந்துகொள்ளலாம்.\nமனிதர்கள் பற்றிய பகுதியில், புகழ்பெற்ற மனிதர்களை அறிந்துகொள்வதோடு, சுயசரிதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக்கொள்ளலாம். புகழ்பெற்ற தலைவர்களின் சுய‌சரிதையைத் தேடும் வசதியும் இருக்கிறது.\nவிளையாட்டு, விஞ்ஞானம் ஆகிய பகுதிகளும் இருக்கின்றன. இவ்வளவு ஏன் வீட்டுப் பாடத்துக்கு உதவுவதற்கு என்றே தனிப்பகுதியும் உள்ளது. வரலாறு, பூகோளம், அறிவியல் ஆகியவற்றின் வீட்டுப் பாடம் அல்லது செயல்திட்டம் செய்வதற்கான தகவல்களைத் திரட்��� உதவும் வலைதளம் இது.\nபாடம் படிக்கும்போது அட்லஸ் தேவைப்பட்டாலோ, புரியாத வார்த்தைக்கு அர்த்தம் தேவைப்பட்டாலோ, அட்லஸ் மற்றும் இணைய அகராதியும் உள்ளன. நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தும் புதிர்கள் மற்றும் விநாடி-வினா பகுதிகளும் உள்ளன.\nஎன்சைக்ளோபீடியா டாட் கிட்ஸ் டாட் நெட் (http://encyclopedia.kids.net.au) தளமும் சிறுவர்களுக்கான களஞ்சியமாகும். இதன் முகப்புப் பக்கமும் வண்ணமயமாகக் கவர்கிறது. இதில் சிறுவர்களுக்கான வலைதளங்கள், இணைய அகராதி ஆகியவற்றுக்குச் செல்லலாம். களஞ்சியத்தில் ஒவ்வொரு பிரிவாக, தனித்தனி தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. தேவையானதை க்ளிக் செய்து பார்க்கலாம். தேடு எந்திர வசதியும் உள்ளது.\nஅட்லாபீடியா (http://www.atlapedia.com) என்ற தளமும் நமக்குத் தேவையான பொது அறிவுத் தகவல்களைத் தருகிறது. எளிமையாகக் காணப்படும் இந்தத் தளத்தில், உலக நாடுகள் மற்றும் அவற்றின் வரைபடங்களைக் காணலாம்.\nஉயிரியலுக்கு என்றே தனியே ஒரு களஞ்சியம் இருக்கிறது (http://www.botany.com/index.16.htm) இதில் தாவரங்கள் பற்றிய அகராதியும் இடம்பெற்றுள்ளன.\nபிடிக்ஷனரி (http://www.pdictionary.com) தளத்தில் எல்லாவற்றையும் புகைப்படங்களாகக் காணலாம்.\nபுகழ்பெற்ற பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தின் கிட்ஸ் பிரிட்டானிகா (http://kids.britannica.com) வலைதளமும் இருக்கிறது.\nஇந்தத் தளங்களை வலம்வந்தால் போதும்... நமது மூளைக்குள் நிறையத் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது அள்ளிவிட்டு அசத்தலாம்\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nசிவனை - சிவஞானி��ரை பூஜை செய்யும் முறை\nஎன்று தணியும் இந்த இன்ஜினீயரிங் மோகம்..\nவெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பிரச்னைய...\nதிருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் ...\nஇரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் தாய்மார...\nஇளைஞர்களை 'இன்டலிஜென்ட்’ ஆக்குகிற சூத்திரம்\nசமூக வலைத்தளங்களும், செல்போன்களும் - நிஜமான சம்பவங...\nபாலியல் தொந்தரவு பிரச்னைகளைத் தவிர்க்க...\nராசி நட்சத்திரத்தின் பொருத்தம் காலக் கணிதத்தின் சூ...\nதம்பதி ஒற்றுமைக்கு இனிய வழிபாடு\n - கைரேகை நிபுணர் க...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/01/blog-post_11.html", "date_download": "2018-05-25T16:46:19Z", "digest": "sha1:4IBU52ZMAC5HTJGXYDWR5YVXG4JNBZS3", "length": 18575, "nlines": 502, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்", "raw_content": "\nகட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்\nஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்\nஇலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்\nவாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்\nவருகயென வரவேற்று திரண்டு வந்தார்\nகூறத்தான் இயலுமா பட்டத் துயரம்\nகொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்\nமாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்\nமன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்\nகட்டிய நாய்கூட எட்டிப் பாயும்\nகால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்\nவெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ\nவேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே\nபட்டியிலே மாடுகளை அடைத்தல் போல\nபசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள\nஎட்டியென கசந்திட்ட வாழ்வு போ��ும்\nஇனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்\nPosted by புலவர் இராமாநுசம் at 6:42 AM\nLabels: இலங்கை புதிய அதிபர் மாற்றம் தமிழர் வாழ்வு உயர கவிதை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 12, 2015 at 6:50 AM\n//கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்\nகால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்//\nஉணர்வை வெளிபடுத்தும் அற்புதமான வரிகள்.இனிமேலாவது தமிழர்களின் நிலை மாறினால் மகிழ்ச்சி\n இலங்கை மக்களின் துயரம் இனியாவது தீரட்டும்\nஎட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்\nஇனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்\nஇனி நல்லதே நடக்க வேண்டும் என்று நம்புவோம் ஐயா...\nநமது நம்பிக்கை பொய்க்காது என்று நம்புவோம் \nநல்லதே நடக்கும். நம்புவோம் ஐயா.\nநல்லதே நடக்கும் என நம்புவோம் ஐயா...\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்\nகட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/05/blog-post_14.html", "date_download": "2018-05-25T16:21:22Z", "digest": "sha1:YTLTJCX2CR3F37SY5GZZCXG6743CQRY3", "length": 18626, "nlines": 239, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மீன ராசி அன்பர்களே!ரேவதி நட்சத்திரக்காரர்களே!", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 நிர்மலா தேவி விவகாரத்தில் பாஜக ,திமுக ,அதிமுக பிரமுகர்கள் மாட்டப்போறாங்களாம்.காங் ல யாரும் மாட்டலையா\n2 சாய்பல்லவி நடிச்ச Diya(karu) படம் த்ரில்லர் மூவி.ஓகே ரகம் என தகவல்.ஆனா போஸ்டர் டிசைன் என்னமோ பேமிலி மெலோ டிராமா போல இருக்கு.படத்துக்கு மார்க்கெட்டிங்கும் சரியில்லை\n3 பொண்ணுங்க சொந்த டிபி வெச்சா உயர்வு நவிற்சி அணியா முன்பெல்லாம் நெட் தமிழன் டிபி ல யாருஉங்க தங்கச்சியான்னான்,அப்பறம் இது உங்க பொண்ணான்னான.இப்போ இது உங்க பேத்தியான்னான.இப்போ இது உங்க பேத்தியா\n4 நீங்கள் ஏழைகளுக்கு உதவி செய்யும்போது செல்பி எடுத்து விளம்பரப்படுத்துவது ஏழ்மையை,உங்களை அவமானப்படுத்துவதாகும்\n5 ஆவின் பால் ல அரசுக்கு செம கமிஷன் போல.ஜால்ரா சத்தம் ஜாஸ்தியா இருக்கு #அரசு விளம்பரம்\n6 இன்று ஒரு தகவல்\"\n300 ரூபா வை வேஸ்ட் பண்ணிடாதீங்க.ஏதோ ஒரு 100 ரூபா தண்டம் கட்னா போதும்\n7 சாதா தமிழன் சித்ரா பவுர்ணமி அன்னைக்கு மலைக்கோவில் போய் சாமி கும்பிடறான், நெட் தமிழன் சித்ரம் ட்வீட்ஸ் , சித்ரா , சித்ராங்கி , சித்ரா தேவி கள் கிட்டே கடலை போடறான்\n8 காலா பட ஸ்டில்லில் தலைவர் இடது கை விரலை வாய்ல வெச்சு விசில் அடிக்கறாரு.இது சுகதாரத்துக்குக்கேடு.முகம் சுளிக்க வைப்பது.அதை வலது விரலாக (கிராபிக்ஸ்லயாவது) மாற்றவும்.இதைப்பாத்துட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் இதே மாதிரி இடது விரல்ல விசில் அடிப்பாங்க\n9 ஒரு வலைப்பூ பதிவின் சுட்டியைப்பகிர்ந்து குறிப்பிட்ட சிலருக்கு மென்ஷன் போடுவது மற்ற பாலோயர்சை அவமானப்படுத்துவது ஆகும்.திருமண மண்டபங்களில் பந்தியில் செல்வந்தர்களுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்படுகையில் சாமான்யன் மனம் படும் பாடு.\nதேவைப்படுபவர்கள் உங்க டி எல் ல பாத்துக்கமாட்டாகளா\n10 கோடைகாலத்தில் ஆற்றங்கரையோரம் ,வாய்க்கால் ஓரம் குடி இருப்போர் இயற்கை அன்னையால் ஆசீர்வதிக்கப்பட்டோர்\n11 சிகரெட் பிடிப்பது எந்த அளவு தவறானதோ அதே அளவு தவறானது சிகரெட் பிடிக்கும் ஹீரோ/ஹீரோயின் புகைப்படத்தை டிபியாக வைப்பதும்\n12 புகை\"ப்படம் கூட தவறு தான்.\n13 'ஊரோடு ஒத்து வாழ்' ஆண்களுக்கானது\nஅட்லீஸ்ட் புகுந்த வீட��டில் உள்ளவருடனாவது ஒத்து வாழ்\n14 நகரில் இருப்போர் ,அடிக்கடி படகுப்பயணம் ,பரிசல் பயணம் புரிவோர் தள்ளிப்போடாமல்\"கற்க வேண்டியது நீச்சல்,கிராமத்தில் இருப்போர்க்கு சொல்லவே தேவையில்லை.கிணறு,வாய்க்கல்,ஏரி ,ஆறு சூழ இருப்பதால் நிச்சயம் கற்றிருப்பார்கள்\n15 அபாரமான நீச்சல் திறமை,உடல் வலு உள்ளவர்களால் மட்டுமே நீச்சல் தெரியாத நீர்நிலையில் சிக்கியவரை காப்பாற்ற முடியும்.பயிற்சி இல்லாமல் காப்பாற்ற முயலாதீர்.நீங்களும் உயிர் இழக்க நேரிடும்.உயிர் பயத்தில் நீர்நீலையில் மாட்டியவர் உங்களை இறுகப்பிடிக்கும் அபாயம் உண்டு\n16 மனைவி உங்கள் வாழ்க்கையில் யோகம் எனில் மச்சினி (கொழுந்தியா) உப\"யோகம்\" என எண்ணாதீர்\n17 தளபதி வீட்டில் கட்சிக்காரர்களுடன் விருந்து சாப்பிடும்போது பின்னால் பவ்யமாய் மூன்றாம் கலைஞர் கை கட்டி நிற்பதைப்பார்க்கும்போது அமைதிப்படை அமாவாசை நினைவு வருவது எனக்கு மட்டும்தானா\n18 ஒரு படைப்பாளனின் கடமை தன் படைப்பை வெளியிடுதலேஅதை எத்தனை பேர் படிப்பார்கள்,யாரெல்லாம் ரசிப்பார்கள் ,என்ன மாதிரி விமர்சனம் வரும் என்றெல்லாம் கவலைப்பட்டால் அது படைப்பை பாதிக்கும்\n19 உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கனும்னா தினசரி அதிகாலை 4 கிமீ நீங்க நடக்கனும்.\n20 மீன ராசி அன்பர்களேரேவதி நட்சத்திரக்காரர்களேசந்திராஷ்டம் இருப்பதால் வாகன விபத்து வாய்ப்பு இருக்கு.பணத்தை பத்திரமா வெச்சுக்குங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகாளி - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nநெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....\nஜெமினி கணேசன் vs கலைஞர்\nஇனி விளக்கை அணைச்சா என்ன\n29 தொகுதில டெபாசிட்டே ஏன்\"வாங்க முடியல \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதமிழ்நாட்ல மட்டும் தண்ணிய குடி தண்ணிய குடி மொமெண்ட...\nசங்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா...\nகாளி - சினிமா விமர்சனம்\nவாட்சப் க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.\nட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்க...\nடாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா\nபிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம...\nகூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல\nராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்...\nசசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்\nபெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nசென்னை அமிர்தாவின் மடத்தனமான விளம்பரம் - மாம்ஸ் இத...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A\nதலைவலியைப்போக்க 50,000 வழிகள் -\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nகுஷ்பூ க்கு\"அடுத்து இவருதான்\"வழக்குல\"அதிக ஸ்கோ\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு\"மணம் உண்டு\nஇன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உ...\nசைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்\"பண்ணக்கூட...\n நீ ஒரு அரை வேக்காடு\nநாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காச...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் - மட சாம்பிர...\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க ...\nஜன வரி ,பிப்ர வரி ,மார்ச்(சு)வரி - மாம்ஸ் இது மீம்...\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகச...\n=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம்...\nபாஸ்கர் த ராஸ்கல்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்க...\nபூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா\nஅம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போட...\nரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்\nகாஸ்ட்லி ரைட்டர்- பனிமலர் ப்ரியன்\"டைரியிருந்து -மா...\nஇவரு\"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபி...\nகேடி லிஸ்ட் -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nநான் போகிறேன் மேலே\"மேலே -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப...\nகோவை ரசிகர்கள்ட்ட ஒரு கேள்வி, மாம்ஸ் இது மீம்ஸ் ...\nசல்மான்கான்\"கிட்ட ஜட்ஜ் மன்னிப்பு கேட்டார்\n\"போட்டோ ஆப் த நைட்\nபுரோக்கர்\"பொன்னம்பலங்கள் - மாம்ஸ் இது மீம்ஸ் வாட்...\n.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=a8df4192da722d2815f6080d6705eed2", "date_download": "2018-05-25T16:50:53Z", "digest": "sha1:6MEAVVU6OL6RRVJ6G4FGFJ6MBKPLEDWY", "length": 30555, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் வித���கள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிப��ி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல��வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathvifoods.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-05-25T16:18:45Z", "digest": "sha1:RMFGZXRLNQCZCG24LXNWOBAI2DOHPYBT", "length": 13491, "nlines": 201, "source_domain": "sathvifoods.blogspot.com", "title": "சாத்வி ஃபுட்ஸ்: மசாலா ஆம்லெட்/ஃப்ரெஞ்ச் ஆம்லெட்", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 02, 2011\nதானா சமைத்து வீணாக்காமல் சாப்பிடும் மக்களுக்கு இந்த ஆம்லெட்.\nவேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்\nதக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்\nபச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.\nமிளகு பொடி - ஒரு ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்\nமுட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து\nநன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்\nஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது\nஎண்ணெய் தடவி முட்டையை ஒரு\nஅதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்\nசிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இ���்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.\nமிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்\nமறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.\nபொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி\nஇந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.\nதுண்டுகளாக கட் பண்ணி ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்\nமூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்\nஇடுகையிட்டது விஜி நேரம் 12/02/2011 08:23:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஃப்ரெஞ்ச் ஆம்லெட், சிற்றுண்டி, பேச்சிலர் குக்கிங், முட்டை\nஇந்த உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கிறதுக்கும் ரெசிப்பி போட்டிங்கன்னா முழுமையடையும்.\nரியலி நைஸ் விஜி இன்ரஸ்டிங்....செய்துடுவோம்,,\nடமிலு.. ம்ம்க்கும் நீ அப்படியே உடனே செய்துட்டாலும் :) நம்பிட்டேன்\nதினேஷ்.. அடுத்த போஸ்ட்டுக்கு ஐடியா கொடுத்ததற்கு நன்னி :)\nஅட நல்ல ரெசிப்பியாட்டம் இருக்கே. செய்து பார்த்துடலாம்னா... நாங்க வீர சைவமாச்சே... சரி அடுத்தது ஒரு சைவ சமையல் எடுத்து உடுங்க...\nக. தங்கமணி பிரபு சொன்னது…\nட்வுட் 1: நான் ஸ்டிக்ல எதுக்காக எண்ணெய் விடனும் டவுட் 2: 3முட்டை + உருளைக்கிழங்கு - இது அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவாகாதா\n(சமீபமாக சமையல் கற்று வருவதால் இவை உணமையான டவுட்டுகள்)\n Professional food photographer எடுத்தது மாதிரி இருக்கு. ஏற்கனெவே செஞ்சு சாபிடறதுதான் உ.கி. சேர்ப்புதான் வித்தியாசம். எப்பொழுதும்போல நல்ல டிப்ஸ் - ( மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும் )\nவழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு போரடிச்சுபோயிருந்த எனக்கு இது சூப்பரான ரெசிபி.\n@வல்லமை :) சைவம்தான் அதிகம் வரும். முட்டையை சைவத்தில சேர்த்துட்டாங்க தெரியாதா\nதங்கமணி அண்ணா, நான் ஸ்டிக்கில் எண்ணெய் ஊற்ற சொல்லலையே. லேசா தடவத்தான் சொல்லிருக்கேன். எந்த உணவானாலும் கொஞ்சம் எண்ணெய்பசை இருந்தால் தான் அதற்கு முழு சுவை வரும்.\nஉருளைகிழங்கு கொழுப்பு சத்துதான். அதற்குதான் இதை முழு உணவுன்னு சொல்லிருக்கேன். இதற்கு மேல் எதுவும் வேண்டாம், இதுவே போதும்னு :) அதுசரி நீங்க சமைக்கறீங்களா எ.கொ.இ \nஅறிவுக்கரசு சார். ஆம்லெட் போடும் போது போட்டா எடுக்க ஆளா வைக்க முடியும் :) நான் தான்.. வேற வழியில்லை நம்பிடுங்க\nஎன்னோட முதல் கமெண்ட் எங்கே \nபுதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...\nமங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...\nநீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...\nஉங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா\nஉங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..\nநான் டெஸ்டும் டேஸ்டும் பண்ணியாச்சு, நீங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nலோ கலோரி ரெசிபி (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158923/news/158923.html", "date_download": "2018-05-25T16:37:06Z", "digest": "sha1:J6PYNOXIBA6DLVTSIXYDSEN7XJFNSVOH", "length": 5569, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "வலியால் துடித்த பெண்.. காதுக்குள் குடியிருந்த சிலந்தி.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவலியால் துடித்த பெண்.. காதுக்குள் குடியிருந்த சிலந்தி.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..\nகர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் தாங்கமுடியாத தலைவலியாலும், காதுகளில் ஏதோ அசௌகர்யம் காரணமாக அவதிப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.\nஅப்போது அந்த பெண்ணின் காதிற்குள் ஒரு சிலந்தி இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்சியடைந்தனர். அதோடு அந்த சிலந்தி உயிருடன் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் தெரிவிப்பதாவது, பெங்களூரை சார்ந்த அந்த பெண்ணின் பெயர் லட்சுமி.\nசம்பவம் நிகழ்ந்த போது அந்த பெண் வீட்டில் உள்ள வராண்டாவில் தூங்கி கொண்டு இருக்கிறார். எழுந்தவுடன் மிகுந்த தலை மற்றும் காது வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பிறகு தான் அவர் காதில் சிலந்தி இருந்தது தெரியவந்தது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்க��ழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167734/news/167734.html", "date_download": "2018-05-25T16:52:27Z", "digest": "sha1:MZI4T6YSODAUXP5JMSTMZTMEBZPFU6E3", "length": 8363, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஸ்க்ரப்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஸ்க்ரப்கள்..\nமழை மற்றும் குளிர்காலங்களில் வறண்ட சமரும் உள்ளவர்கள் மேலும் வறட்சியினால் பாதிக்கப்படுவர். அவர்களின் சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.\nவறண்ட சருமத்திற்கு காபி கொட்டைகள் ஒரு நல்ல தீர்வாகும். காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் தேய்த்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும். இயற்கையான முறையில் சருமம் புத்துயிர் பெற இது உதவுகிறது.\nவெதுவெதுப்பான நீரை முகத்தில் தெளிக்கவும். மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுக்கவும். க்ளென்சிங் க்ரீமை ஒரு கிண்ணத்தில் போடவும். நைசாக அரைத்த சர்க்கரையை அதில் சேர்க்கவும். இரண்டையும் கலந்து கெட்டியான பேஸ்டை உருவாக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். பின்பு சூழல் வடிவில் தேய்க்கவும். இந்த கலவை கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். நன்றாக தேய்த்தவுடன் துணியால் அந்த கலவையை முகத்தில் இருந்து நீக்கவும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். வறண்ட சருமத்திற்கான இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள துளைகளை மூடி, முகத்தை பொலிவாக்கும்.\nவறண்ட சருமத்திற்கு எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்க்ரப்கள் நல்ல தீர்வை கொடுக்கும். ½ கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை சேர்ப்பதால் இந்த ஸ்க்ரப்க்கு சுத்திகரிக்கும் தன்மை கிடைக்கிறது. முகத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப��பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.\nபாதாம் சிலவற்றை எடுத்து அரைத்து கொள்ளவும். 1 கப் அரைத்த பாதாமுடன், சிறிது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு, ரோஜா எண்ணெய், லவெண்டேர் எண்ணெய் போன்றவற்றில் எதாவது ஒன்றை நறுமணத்திற்காக சேர்க்கலாம். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவவும். சூழல் வடிவில் சில நிமிடங்கள் தேய்த்த பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/are-you-a-good-daughter-in-law-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.44415/", "date_download": "2018-05-25T16:34:32Z", "digest": "sha1:FEAAZWLXSFECZ7VIPUUSO7WIVNNIIKSJ", "length": 12133, "nlines": 396, "source_domain": "www.penmai.com", "title": "Are you a Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான் | Penmai Community Forum", "raw_content": "\nதோழிகளே .......இங்கே நாம், நமது புகுந்த வீட்டில் எப்படி நல்ல மருமகளாக ச் செயல் படுகின்றோம் என்பதைப் பகிர்ந்து கொள்வோம்.\nஉங்கள் பகிர்வுகள் , தமிழ், english , tanglish எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.\nமுதலில் எனது அனுபவங்களைக் கூறுகிறேன்.\nஆம், நான் மிக நல்ல மருமகளாகத்தான் இருந்தேன், இருக்கிறேன்.\nதிருமணமாகி மிகப் பெரியக் குடும்பத்தில் நுழையும் போது, மிகவும் பயந்துப் போயிருந்தேன்.\nநானோ ஒரே பெண். என் கணவருக்கோ உடன் பிறந்தவர்கள் 7 பேர். பின்னர் பயமில்லாமல் எப்படி இருக்கும்.\nஆனால் , என்னுடையப் பிறவிக் குணமான, யாருடனும் அதிகமாகப் பேசாமல் இருப்பது , எனக்கு மிகவும் உதவி புரிந்தது, நான் நல்ல மருமகளாகத் திகழ.\nயாரவது, ஏதாவது கேள்வி கேட்டால் மட்டுமே, நான் வாயைத் ��ிறப்பேன்.\nநமது முதல் நற்குணம் ஆக , புகுந்த வீட்டினர் எதிர்பார்ப்பது எது தெரியுமா ........நாம் நமது பிறந்த வீட்டுப் பெருமையை எப்போதும் போற்றிக் கொண்டு இருக்காமல், ஏன், அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதையே விரும்புகின்றனர்.\nநான் பேசா மடந்தையாக இருந்ததால், மேற்கூறியதை நான் எப்போதும், இன்றுவரைச் செய்ததில்லை. இதனால், என் புகுந்த வீட்டினர் அனைவருக்கும் என்னை மிகவும் பிடித்து விட்டது, முதலிலேயே.\nமேலும் எப்போதும், சிரித்த முகத்துடனேயே வளைய வருவதால், அனைவர்க்கும் மிகவும் பிடித்து விட்டது.\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T16:26:34Z", "digest": "sha1:7R6KYNUFLXINLB2HRRWVWWIFEE2YIBJY", "length": 26304, "nlines": 84, "source_domain": "puthagampesuthu.com", "title": "நூல் அறிமுகம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம்\nநெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை\nதேனிசீருடையான் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூறுகளைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு நிகழும். உதாரணமாக ஒருவர் அரிசி சாப்பிடலாம்: வேறொரு பகுதியைச் சேர்ந்தவர் கோதுமை சாப்பிடலாம்: ஒருவர் தரையில் மண்வீடு கட்டி வாழ்வார்: காட்டுப் பகுதி மக்கள் பரண் அமைத்து மரத்தின்மேல் குடி இருப்பர். ஒரு பகுதி பெண்கள் சேலை கட்டும்போது இன்னொரு பகுதியில் வாழ்பவர்கள் முண்டு அணிந்து காட்சியளிப்பர். இந்த மாறுபாடுகளும் வேறுபாடுகளும் அந்தந்த மக்களின் வாழ்வியலையும் சமூகக் கட்டமைப்பையும் தீர்மானிக்கின்றன. மருதம் என்பது தமிழ் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிற ஐவகை நிலப் பாகுபாடுகளில் முக்கியமானது. வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் ஆகும். வயல் என்றால் அங்கு நீர்ச் செழுமை இருக்கும். மனிதனின் முதல் தேவையாகிய உணவு அங்குதான் உபரியாய் உற்பத்தி ஆகிறது. அந்த…\nபயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு\nசி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ இருபது; ஆனால்குழந்தைத்தனமாக. கராச்சிக்கு சென்று தனது அக்காவை காணும் ஆசை. ஒருமுஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொலை செய்யும் நாட்டில் என் கால்படாதென இறக்கும் வரை உறுதி காத்த தந்தையிடம் அனுமதி பெற்று,பாஸ்போர்ட் விசாவுடன் கராச்சி பயணத்தோடு வாழ்க்கை பயணம் துவங்குகிறது. பதினான்கு ஆண்டுகள் சிறை, இருபத்தினான்கு குண்டு வெடிப்புவழக்குகள். காவல்துறையின் வித விதமான (சகிக்க முடியாத)சித்திரவதைகள். காட்டிய இடத்தில் கையெழுத்து போடுயென விரல் நகத்தைபிடுங்குவது. மதத்தை சம்மந்தப் படுத்தி ஆபாசமான அர்ச்சனைகள்.இதையெல்லாம் தாண்டி தாய், தந்தை, அக்கா குடும்பத்தையே அழித்துவிடுவோமென மிரட்டுவது. சித்திரவதைகளோடு இது பொய் வழக்கு, நீவெளியே வந்து விடலாமென நம்பிக்கையூட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளவைப்பது. இக்காவல்துறை கனவான்களுக்கு அரசின் பாராட்டு, பரிசுமழை,பதவிஉயர்வுகள்……\nமயிலம் இளமுருகு வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை மீட்டு கண்முன் நிறுத்துவதாக அமைகின்றது. அட்டைப்படம் கூறிய ‘நீங்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது ஒரு ஹிபாகுஷாவாக உணர்வீர்கள்’ என்ற கருத்தை நாம் உணரும் வகையில் நகர்த்திச் சென்றுள்ளார் ஆசிரியர். இத்தகைய ஆய்வுகள் / நூல்கள் அரிதாகவே ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கியமான நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. நூலாசிரியர் ம.ஜெகதீஸ்வரன் தன்னுரையில் சில முக்கியமானவற்றைக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அணு ஆயுதத்திற்கு எதிரான விஞ்ஞானிகள் அமைப்பு – விஞ்ஞானிகள் அணு ஆயுதத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக ‘சென்னையும் ஹிரோஷிமா ஆகலாம்’ என்ற தலைப்பில் நழுவுபடக்காட்சி தயாரித்தனர். இதன் விரிவாக்கமே இந்தப் புத்தகம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நமது சென்னையில் நடைபெற்றால் எப்படிப்பட்ட பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்ள…\nபுதிய வரவுகள் – கமலாலயன்\nபணம் வந்த கதை ஆத்மா கே.ரவி பக்கம் – 32 | ரூ. 25 அறிவியல் எழுத்தாளராகவும் ஓவியராகவும் விளங்கும் ஆத்மா கே.ரவி, ‘பணம்’ என்ற காசு வந்த கதையை இந்தக் குறு நூலில் சுருங்கக் கூறி விளங்க வைக்கிறார்.பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருள் என்ற பண்டமாற்றின் அடிப்படையில் தொடங்கியதுதான் எல்லாம் சந்தை உருவானது, பின் காசு உருவாகி பல்வேறு அவதாரங்கள் எடுத்தது. தோல், ஈயம், கற்கள், பித்தளை, இரும்பு, தங்கம் என பல்வேறு உலோகங்களால் காசுகள் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. நவீன காலத்தில் ரூபாய் காகிதத்தில் அச்சிடப்படுகிறது.பணம் உருவான இந்த வரலாற்றில் பணம் படுத்தும் பாடுகளும் சுருங்கக் கூறப்படுகின்றன. சிறு உயிரிகளின் கதை | ஆத்மா கே.ரவி பக்கம் – 32 | ரூ. 25 இரத்தினக் கல்லின் நிறமொத்த மீன்கொத்தி, துப்பாக்கிக் குண்டின்…\nமீண்டெழும் மறுவாசிப்புகள் – மயிலம் இளமுருகு\nமறுவாசிப்புகள் என்றால் என்னவென்று விளக்கம் தந்து தமிழிலும், ஆங்கிலத்திலும், பிறமொழிகளிலும் வெளிவந்துள்ள மறுவாசிப்பு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், அந்நூல்கள் குறித்தான தன்னுடைய பார்வையினைச்சொல்வதாக ச.சுப்பாராவ் அவர்களால் எழுதப்பட்ட மீண்டெழும் மறுவாசிப்புகள் என்னும் நூல் இருக்கிறது. இதில் 17 கட்டுரைகள் உள்ளன. இதிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் புத்தகம்பேசுது இதழில் வெளிவந்தவையாகும். புராண வியாபாரம் என்ற முதல்கட்டுரை இருவாட்சி இலக்கிய மலரில் வெளிவந்த கட்டுரையாகும். நமக்கு ஏற்கனவே தெரிந்த கதையை அதை அப்படியே சொல்லாமல் அந்தக் கதை குறித்து புதிய பார்வையினையும் , தன்னுடைய கருத்தினையும் கூறி – எழுதுகின்ற நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றினைப் படித்து எப்படிப்பட்ட தாக்கத்தை நம்மிடத்து ஏற்படுத்தியுள்ளது என்பதை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார் இந்நூலாசிரியர். இந்திய மக்களுக்குத் தெரிந்த ராமாயணமும், மகாபாரதமும் பெரும்பாலோனாரால் மறுவாசிப்பு செய்யப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட நூல்கள் எவையெவை தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள்…\nநவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல் கா. அய்யப்பன்\nதேடுதலில் மனித உயிர் தனித்துவம் மிக்கது. நம்பிக்கை சடங்கானது. சடங்கு பண்பாடானது. பண்பாடு சமயம் என்பதைக் கட்டமைக்கிறது. சமயம் பல்வேறு தத்துவங்களை உருவாக்கியது. அதிகார வர்க்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட தத்துவங்கள் மறுமலர்ச்சி காலகட்டத்தில் மாற்றுப் பாதையை நோக்கி நகர்கின்றன. அறிவியல் சிந்தனையோடு கூடிய காரண, காரிய எதார்த்தம் மனிதனை வேறு தளத்திற்கு நகர்த்து��ிறது. மனிதன் இடப் பெயர்வு என்பதை இயல்பாகக் கொண்டாடுபவனாக இருக்கிறான். இந்த இடப் பெயர்வு என்பது தன்னையும் தன் நாட்டையும் வலுப்படுத்த கட்டாயத்தைத் திணிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மனித இனம் தங்களுக்குள் உறவையோ பகையையோ வளர்த்துக் கொள்ளுதல் என்பது 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே சாத்தியமானது. இதற்குள் பல்வேறு மனித சிந்தனையின் பிரிவுகள் ஒளிந்து கிடக்கின்றன. மனித இனம் முதலில் தோன்றியது எங்கு என்பதைவிட அம்மனித இனத்தின் அறிவுச் செழுமை முதலில் எங்கு தொடங்குகிறது என்பது…\nகுழந்தைகளுக்கான 50 நூல்கள் வெளியீடு;\nவெயில் சுட்டெரித்த மதுரையை மழை குளிர்வித்த அந்திப்பொழுது. காந்தி அருங்காட்சியகத்தில் சிறார்களின் கொண்டாட்டமாக அமைந்தது. செப்டம்பர், 1-இல் கலகலவகுப்பறை, மதுரை ஷீட், அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா. மேடையில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் சிறுவர், சிறுமியர் கைகளில் புத்தகங்களோடு அமர்ந்தும் படுத்தும் ஒய்யாரமாக சாய்ந்தும் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கும் காட்சியுடன் விழா தொடங்கியது. செவ்விந்தியர்களிடமிருந்து அமெரிக்கா எப்படிக் களவாடப்பட்டது என்கிற உலக வரலாற்றைக் கதையாகக் கூறி அந்த நூலை ஒரு சிறுமி அறிமுகம் செய்து தனது தோழிக்கு வழங்குகிறார். இப்படி ஒவ்வொரு நூலாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்றிரண்டல்ல; 50 நூல்கள். அனைத்தும் சிறார்களுக்கானவை. வெளியிட்டவர்களும் சிறார்களே. அவர்கள் ஒவ்வொரு நூலையும் அறிமுகம் செய்து அதன் உள்ளடக்கத்தைச் சுருக்கமாக கூறி வெளியிட்டார்கள். லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘ராஜா வளர்த்த ராஜாளி’, ஆயிஷா நடராசன்…\nமுனைவர் அ. வள்ளிநாயகம் பயணங்கள் முடிவதில்லை என்ற சோ. சுத்தானந்தம் அவர்களின் வாழ்க்கைப்பயணக் கட்டுரைகள் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற முகவுரையுடன் 21 பயணங்களின் அனுபவமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நடைப்பயணத்தில் ஆரம்பிக்கும் கட்டுரைத் தொகுதிகள் 7ம் வயதில் தொடங்கி அவரது 70 வயதுவரை தொடர்வதாகக் கருதலாம். அவர் இக்கட்டுரைகளில் ஓரிடத்தில் கூட அவரது வயது பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த நூல் பயணங்களின் தொகுப்பாக இருந்தாலும், இந்நூலின் மூலம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாம் அறிந்துகொள்ள வழிவ��ுக்கிறது. ஆண்டு முழுவதும் லாபம், நட்டம் என்றே புலம்பவைக்கும் இந்த மூலதனத்தின் மனிதநேயமற்ற பலநிகழ்ச்சிகளை அனுபவரீதியாக உணர ஒருவாய்ப்புக் கிடைத்தது என்ற வார்த்தைகள் இவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன. காலமெல்லாம் இடதுசாரியாக வாழ்ந்த இவரது வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். இவரது வாழ்க்கை ஒரு கதைபோல் அமைந்தாலும் அதைக்கூறுவது மிகச்சிரமம். இவர்…\nகுழந்தைகளின் நூறு மொழிகள் ச.மாடசாமி\nகல்வி குறித்த பதிநான்கு கட்டுரைகளடங்கிய ஒரு சிறு தொகுப்பு இந்நூல். பா.ப்ரீத்தி அவரவர் இயல்பு மாறாமல் எதார்த்தமாய்ச் சிரிக்கிற குழந்தைகளின் முகம் பதித்த அட்டைப்படமே நிச்சயமாக குழந்தைப் பிரியர்களை வசீகரிக்கும். குழந்தைகளின் நூறு மொழிகள் என்று பெயரிட்டு ஆயிரம் மொழிகளைப் பேசியிருக்கிறார் ஆசிரியர். “கேட்பது நல்லது என்றறிவோம்.ஆனால் பேசத்தான் விரும்புவோம் -வகுப்பறையில்” என்ற வாசகத்தை வாசித்துவிட்டு அத்தனை சுலபமாய்க் கடந்துவிட முடியவில்லை. ‘Say Yes or No’ என்ற நமது ஒற்றைப் பதில் கேள்விக்குள் அடங்கிட முடியாத குழந்தைகளின் பதில்கள் எத்தனை எத்தனை… நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆசிரியரைப் பல்வேறு கண்கள் பல்வேறு கண்ணோட்டத்தில் கவனித்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மாணவர்களின் கண்கள் அந்த இளங்கண்கள்- எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் நம்மை மட்டுமே கவனிக்கின்றன என்பதை அழுத்தமாய் மனதில் ஊன்றிச் செல்கிறது ஒரு கட்டுரை. Yes…\nபொதுவுடைமை அறிக்கையின் நடையைக் குறித்து….\nஉம்பர்டோ இகோ தமிழாக்கம்: க. பஞ்சாங்கம் ஆழமாகவும் நயமாகவும் எழுதப்பட்ட ஒரு சில பக்கங்கள், இந்த உலகத்தையே மாற்றின என்று எண்ணிப்பார்ப்பது கடினமான ஒன்றுதான். தாந்தேவினுடைய ஒட்டுமொத்த எழுத்துகள் எல்லாம் சேர்ந்தும் கூட, இத்தாலியின் ரோமப் பேராட்சியைப் புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் 1848_இல் எழுதப்பட்ட ‘பொதுவுடைமை அறிக்கை,’ ஒரு பிரதி என்கிற முறையில், இருநூற்றாண்டு மனித வரலாற்றின் மேல் மிகப் பெரிய செல்வாக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்பது நிச்சயம். எனவேதான் இலக்கிய நோக்கில் இதன் நடை அழகைக் கட்டாயம் மறுபடியும் அணுக்கமாக நாம் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று நான் ந��னைக்கிறேன். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இதன் மூலத்தை வாசிக்க வாய்ப்பு அமையாத நிலையிலும் கூட ஒருவர் அசாதாரண முறையில் இப்பிரதியில் வெளிப்படும் விவாதங்களின் அமைப்பையும், அழகியல் திறத்தையும் புலப்படுத்தும் பாங்கில் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramyeam.blogspot.in/2010/12/", "date_download": "2018-05-25T16:34:16Z", "digest": "sha1:E67UGAFTURPCNODXV57D47XGHKTHVBE4", "length": 23369, "nlines": 208, "source_domain": "ramyeam.blogspot.in", "title": "ரம்யம்: December 2010", "raw_content": "மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்\nமாங்காய்த் தீவில் கிருஸ்மஸ் ஒளித் திருவிழா\nஅனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்\nஉலகெங்கும் உள்ள கிருஸ்தவர்கள் அனைவரும் பாலகன் யேசு பிறந்த டிசம்பர் 25ம் திகதியை கிருஸ்மஸ் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.\n2010 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த அவர் இன்றும் நிதம் நிதம் கோடிக்கணகான மகள் உள்ளங்களில் நிறைந்திருந்திருக்கிறார். நம்பிக்கையூட்டி, வாழ்வில் நிம்மதியை நிறைவித்து போதிக்கவும் புதுமைகள் செய்யவும் செய்கிறார்.\nமுற்று முழுதாக சைவப் பாரம்பரியம் நிறைந்த கிராமத்தில் பிறந்த எனக்கு முதல் முதல் கிருஸ்மஸ் பற்றிய நினைவுகளுக்கு காலாக இருப்பவர் வேதக்கார அம்மா என எங்கள் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சாமுவேல் முது அன்னையாவர்.\nகரோல் பாட்டுக்கள், கிருஸ்மஸ் பப்பா ஆகியவை எமக்கு புதுமையானதாகவும், ஆச்சரியம் ஊட்டுவதாகவும் அமைந்திருந்தன.\nவிசேட தினத்தில் அவர் அனுப்பும் கேக்கின் சுவை இன்றும் வாயில் நீர் ஊற வைக்கிறது.\nபியானே இசையில் முதல் முதல் கிறங்கியதும் அவரது இல்லத்தில்தான். இசைக்கு மேலாக பெரிய பெட்டகம் போன்ற கறுத்த அந்த வாத்தியம் எங்களுக்கு கிளர்ச்சியளிப்பதாக இருந்தது.\nசின்னுவின் கிறிஸ்மஸ்ற் பொழுதுகளில் கீதங்கள் இசைக்கப் பழக்கிய செல்வி நல்லதம்பி ரீச்சருக்கும் எங்கள் அன்பும் நன்றியும் என்றும் இருக்கும்.\nபம்பலப்பிட்டி மஜஸ்டிக் சிட்டி இது மிகவும் பிரபலமான Shopping complex . பலநூறு கடைகள் அங்கு நிறைந்திருக்கும். உடைகள், பொம்மை, நகை,செருப்பு, கம்பியூட்டர், டிவீடி, உணவுவகை என எந்தப் பொருளின் பெயரைச் சொன்னாலும் அவற்றிற்கான கடைகள் அங்கிருக்கும்.\nபண்டிகைக் காலம் என்பதால் அழகுற அலங்கரித்திருக���கிறார்கள்.கண்டுகளிக்க ஒரே சனக்கூட்டம். நேரம் போனது தெரியவில்லை.\nபெரிய கிருஸ்மஸ் மரம் வைத்து, பலூன், ஒளிர் விளக்குகள் என அலங்காரம் பிரமாதம்.\nஇசைக் குழு தனது கைவரிசையைக் காட்டுவதற்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.\nஇறங்கி வந்தால் சன்டா குழந்தைகளுக்கு ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். கையில் கமரா இல்லை. மொபைல் போன் கமராவில் சிறைப் பிடித்தோம் அவரை.\nவெளியே வந்தால் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளிக்குமிழ்கள் மனத்துக்கு உச்சாகத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.\nஅவற்றையும் அடக்கினோம் மொபைல் கமராவில்.\nகாலி வீதி ஓரமாகவும், ஸ்டேசன் வீதி முடக்கிலும் அலங்கார விளக்குகள் ரம்யமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.\nவீதி ஓர மரத்தில் மின் குமிளிகள் ஓணான் போல ஊர்ந்து ஏறி ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன.\nஅனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுவோம் பரமபிதாவிடம்.\nLabels: அனுபவம், கிருஸ்மஸ், புகைப்படங்கள்\nசின்னச் சின்னச் மிருகங்களின் சிங்கார வீட்டினுள்ளே\nஜீன் தொடக்கம் செப்படம்பர் வரை மின்னேரிய தேசிய வனத்தில் சுற்றுலா சென்று பார்க்க ஏற்ற காலமாக இருக்கும். முன்பதிவுகளில் ஆனையார், குரங்கார், மான்கள், பார்த்துவிட்டோம்.\nஏனைய இங்கு வாழும் மிருகங்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். லெபேர்ட்ஸ், Fishing cats, sambar deers, Spotted cat, Sloth bear, இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஅந்தோ பரிதாபம். நாங்கள்தான். மிருகங்கள் அல்ல.\nஅவர்கள் எங்கள் முகத்தில் முழிக்காமல் தப்பிவிட்டார்கள்.\nஇருந்தும் எங்களில் முழித்தோர் சிலர் கீழே.\nஅவர்களிடம் அன்றைய முழிவியளம் எப்படி என்று கேட்டுப் பாருங்கள்.\nமுதலில் முழித்தவர் மொனிட்டர். ஒரு மரக் குத்தியில் அசையாது இரை விழுங்கக் காத்திருந்தார். அவரைக் கண்டு கொண்டு அப்பால் செல்ல\nஒருவர் ஓட்டமாக ஓடிச் சென்று திரும்பி நின்று போஸ் கொடுக்கிறார்\nபாருங்கள். சிவத்தக் கண்ணார். கோழி பிடிக்க தடங்கல் ஏற்படுத்திய எம்மைப் பார்த்து ஒரு முறைப்பு.\nநாமும் அவரின் காலை உணவை ஏன் கெடுப்பான் என விலத்திச் சென்றோம்.\nசற்றுத் தொலைவு செல்லு மட்டும் ஒருவரையும் காணவில்லை. கீரிப்பிள்ளையாரின் சாபம் எம்மில் ஒட்டிக் கொண்டதோ\nநாங்களும் விடாது தொடர்ந்தோம். குளக்கரை ஓரம் ஆகா நண்பர்களாய் மூவர் தூரத்தே முத்திரிகைத் தோட்டத்தைத் தேடி ஓ��ிக்கொண்டு இருக்கிறார்களோ\nஎந்தப் பறவை வடையாகப் போகிறதோ அவர்களைத் தடுப்பது நம்மால் முடிந்த காரியமா\nநரிகள் முகத்தில் முழித்தாயிற்று. அப்பொழுது இன்று வெற்றிதான். எமக்கா நரியார்களுக்கா\nமோகன் மீண்டும் காட்டிற்குள் வாகனத்தைச் செலுத்துகிறார்.\nவெற்றி நமக்குத்தான். அது என்ன\nதேன் கூடு. இனிய தேன் சுவைத்தது போல் வெள்ளை நிறத்தாலான கூட்டை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டோம்.\nவாகனம் ஓடுகிறது. காட்டின் ஊடே எறும்பார்கள் கூடிக் கட்டிய அழகிய உயர்ந்த வீட்டின் உள்ளே எத்தனை எத்தனை பாம்பார்க்களோ நினைக்கவே உஸ் சத்தம் கேட்பதுபோல இருக்கிறது. பறநாகம் எதுவும் இருக்குமோ நினைக்கவே உஸ் சத்தம் கேட்பதுபோல இருக்கிறது. பறநாகம் எதுவும் இருக்குமோ எம்மைப் பாய்ந்து கொத்துமே எனப் பயந்து ஒரே பாய்ச்சலாய் வாகனம் ஓட ஓட கிளிக்குக் கொண்டு பறந்தோம்.\nகாட்டு வெளி வந்தததும்தான் மூச்சே வந்தது. புல் தரையில் வாகனம் ஓட பெரிய உடும்பார் ஒருவர் ஊர்ந்து செல்கிறார். அப்புறம் என்ன\nகுளக்கரை ஓரம் மீன் பிடித்துக் கொண்டு இருப்போர் சிறிய கைவலை வீசிக் கொண்டு இறால் நண்டு மீன்கள், பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.\nமீன் சாப்பிடுவோராக இருந்தால் ஹொட் ஹொட் ஆக வாங்கி சமைத்து உண்ணலாம்.\nவனப் பகுதியில் திரியும் ஏனையோர் யாவர்\nகரையோரம் பெரிய அளவில் காட்டு எருமையார்களின் கூட்டம். கிட்டச் செல்லவே பயத்தைத் தந்தது. கூரிய கொம்பால் பிரட்டிப் போட்டால் என்ன செய்வது தூர இருந்தே பார்த்துக் கொண்டோம்.\nகாட்டின் உள்ளே மீண்டும் புகுந்தோம். Watch tower தென்பட்டது. எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம். ஏணிப்படியில் மூச்சிரைக்க ஏறினோம்.\nஉயரே சென்று காட்டை நாற்புறமும் ரசித்தோம். தூரத்தே யானையார் கூட்டம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை சூரியனின் கதிரில் சிறகடித்துப் பறந்து திரியும் பறவையார்கள், அழகிய நீண்ட கடல் நீர் சூரிய ஒளியில் வெளிறித் தளதளத்துக் கொண்டிருந்தது.\nபாரிய உயர்ந்த பச்சை நிற மரங்களின் கிளைகள் கண்ணுக்குக் குளிர்ச்சியைத்தந்தது, தூரத்தே அழகு சேர்க்கும் மலைக் குன்றுகள் என பலப்…பல…\nபடியால் இறங்கி கீழே வரவேண்டுமே மெதுவாய் பயந்தபடியே இறங்கி வந்தோம்.\nஅருகே கொடுக்காய்ப் புளியை நினைவூட்டும் ஏதோ…கொத்துக் கொத்தாய் காட்டுக்காயாக இருக்கும்ப���லும்\nஇறங்கிநின்று பார்த்து படம் எடுத்துக்கொண்டோம்.\nமிகுந்த கவலையுடன் வாகனத்தில் ஏறி மின்னேரிக்கு நன்றி கூறிக்கொண்டு வெளியே வந்தோம். இனிய பயணம் முடிவுக்கு வந்தது.\nஇவ்வளவு நேரமும் பசியே தெரியவில்லை. இப்பொழுது கிள்ளத்தொடங்கியது. வெளியே தெருஓரத்தில் கலைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்று. மின்னேரிய பறவைகளின் ஞாபகமாக சின்னு தனது கார்டனில் வைக்க ஒரு ‘பேட்ஸ் கவுஸ்’ விரும்பி வாங்கிக் கொண்டாள். அதையும் சுமந்தபடி ஹோட்டல் புப்வேயை நோக்கிச் சென்றோம்.\nசிவப்பு, வெள்ளைச் சாதங்கள், இடியாப்பம், அப்பம், புட்டு, கறிவகைகள் என வெட்டினோம். வயிறுநிறைய…. ‘காட்டுப்பசி’ அல்லவா.\nவாழ்க்கையில் இனிய பயணங்கள் மீண்டும் வரும் என நம்புவோம்.\nLabels: அனுபவம், சுற்றுலா, புகைப்படங்கள், மின்னேரியா தேசியவனம்\nஇரு இறகுகளுடன் பறவையாக சிறகடித்து பறந்து திரிந்தாலும் வெளவால் ஒரு மிருகம் என்றே சொல்கிறார்கள். மிருகம் பாதி பறவை பாதி கலந்து செய்த உ...\nபூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.\nமார்கழிப் பூவே... மார்கழிப் பூவே... பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்...\nபுதன் நீச்சத்தால் நீச்சமடைந்த வீடு\nகண்கவர் விளம்பரங்களில் காட்டும் அழகிய அளவான குடும்பம். அப்பா, அம்மா, குட்டித் தங்கைக்கு ஒரு அண்ணா இனிதே மகிழ்ந்திருக்கும். அம்மா ராஜி படித்த...\nமனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான நீர் மிகவும் அவசியம் என சிறுவயது முதலே படித்து வருகிறோம். நாம் பருகுவது...\nசுட்டி முயலாருக்கு குட்டை வால் வந்தது எப்படி\n ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன். அடர்ந்த காடு நெடுது உயர்ந்து வானை முட்டும் மரங்கள். பரந்து விரிந்த...\nநீந்தி மகிழ கசூரினா கடற்கரைக்கு வாங்க\nஉயர்ந்த சவுக்க மரங்களுடன் இயற்கையின் படைப்பில் உருவான அழகிய கடற்கரை வடபகுதியின் கிழக்குக் கடற்கரை மணற்காடு ஒருவித அழகைத் தருகிறது என்றால் இங...\nசிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை\nசிவனொளி பாத ( Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் ...\nஉலக தண்ணீர் தினம் (3)\nதெஹிவல மிருகக் காட்சிச்சாலை (2)\nமாங்காய்த் தீவில் கிருஸ்மஸ் ஒளித் திருவிழா\nசின்னச் சின்னச் மிருகங்களின் சிங்கார வீட்டினுள்ளே\nசமையல், இலக்கியம், திரைப்படம் எனப் பலதையும் சுவைக்கவும் ரசிக்கவும் செய்பவள். இப்பொழுது உணவுடன் எழுத்துச் சமையலும் செய்ய முற்படுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2015/03/blog-post_24.html", "date_download": "2018-05-25T16:56:07Z", "digest": "sha1:IDF5BUSWCUDDJOOKXFIFCV7IMXO2KGQK", "length": 10542, "nlines": 160, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: தொலைக்காட்சி நிகழ்ச்சி", "raw_content": "\nகலைஞர் தொலைக்காட்சியில் பிப்ரவரி 23 முதல் பூவையர் பூங்கா நிகழ்வில் காலை 11 மணிக்கு ( என் நிகழ்வு 11.50 க்கு) கவிதைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன் ...அவசியம் பார்த்து எனக்கு விமர்சன்ம் எழுதுங்கள் நன்றி.\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்க��� அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2015/05/kavingar-swathi-in-kalaignar-tv_76.html", "date_download": "2018-05-25T16:48:41Z", "digest": "sha1:D5HO6IGUVPPSWJETPZXEVDCEDEGIYWIV", "length": 10056, "nlines": 159, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: Kavingar Swathi in Kalaignar Tv Poovaiyar Poonga | KaviKuyil 27th Apri...", "raw_content": "\nகாணொளியில் முகங்களை ரசித்தோம். பகிர்வுக்கு நன்றி.\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/172759?ref=right-popular-cineulagam", "date_download": "2018-05-25T16:35:02Z", "digest": "sha1:K7PVRX7MQSQNWZ5IQVZKOQ6T4PKGUOSN", "length": 12381, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "இணையதளத்தில் வைரலாகும் நீச்சல் உடை: அதில் அப்படி என்ன ஸ்பெசல்? - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாண வீதிகளில் ஏற்படும் மாற்றம்\nஅவர்களா இவர்கள்: ராஜ குடும்பத்தினரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\n16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nஅழுக்கான உடை, பார்க்க வறியவர் போன்ற தோற்றம்: துரத்தி விட்ட விற்பனையாளர்களுக்கு பதிலடி தந்த முதியவர்.\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ர���ானால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nஇணையதளத்தில் வைரலாகும் நீச்சல் உடை: அதில் அப்படி என்ன ஸ்பெசல்\nவிருப்பமானவர்களின் புகைப்படத்தினைக் கொண்டு, தங்களுக்கு பிடித்த வடிவத்தில் Swimsuit-னை பெறும் வசதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது\nதங்களுக்கு விருப்பமான வடிவத்தில் ஆடைகளை வடிவமைத்து அணிந்துக்கொள்வது அனைவருக்கும் பிடிக்கும். அது எந்த வகை ஆடை என்பதில் தான் கேள்விகள் எழுகின்றன.\nகாரணம், விழாக்களுக்கு அணிந்து செல்லும் ஆடைகளை உறவினர்கள் அனைவரும் பார்த்து ரசிப்பர், அந்த ஆடைகளை குறித்து வினவுவர். எனவே அலங்கார ஆடைகளை நாம் பார்த்து பார்த்து வடிவமைப்பது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம்.\nஆனால் அதனை மிஞ்சும் அளவிற்கு தற்போது இணையத்தில் புதிய வகை கலாச்சாரம் கிளம்பியுள்ளது. அதாவது, பெண்கள் நீச்சல் குளத்தில் குளியலின் போது பயன்படுத்தும் நீச்சல் உடைகளிலும் இந்த வகை வடிவமைப்பினை பிரபல ஆன்லைன் வலைதளமான Bags of Love அறிமுகம் செய்துள்ளது.\nஇந்நிலையில், இந்த ஆடை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேருந்து ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு\nகனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மநபர்கள்\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சவால் விடுக்கும் அனுரகுமார\nசீர���்ற காலநிலையால் நீரில் மூழ்கியுள்ள மட்டக்களப்பின் சில பகுதிகள்\nதற்கொலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் மன்னாரில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t14530-topic", "date_download": "2018-05-25T16:46:01Z", "digest": "sha1:N3GP3ZENJ45L43GUVZ222WBMMXDVKTYU", "length": 22277, "nlines": 181, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற படைச்சிப்பாய் மக்களிடம் மாட்டினார்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன���னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற படைச்சிப்பாய் மக்களிடம் மாட்டினார்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற படைச்சிப்பாய் மக்களிடம் மாட்டினார்\nஇளம் பெண் ஒருவரைத் தவறான வழியில் தனிமையில் அழைத்துச்\nசென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு\nஎச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் யாழ். இணுவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இணுவில் பகுதியில் இயங்கும் தனியார்\nவைத்தியசாலை ஒன்றின் பின்புறத்தில் உள்ள கட்டிடத்திற்கு இளம்பெண் ஒருவரை\nஇராணுவச் சிப்பாய் அழைத்துச் சென்றிருக்கின்றார்.\nஇராணுவ சிப்பாயுடன் பெண் ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற பகுதிக்கு செல்வதை வைத்தியசாலையில் நின்ற பொதுமக்கள் கண்டுள்ளனர்.\nசம்பவத்தை பற்றி வைத்தியசாலை நிர்வாகத்தினருக்குப் பொதுமக்கள்\nதெரியப்படுத்தியதைத் தொடர்ந்து நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் சென்று இளம்\nபெண்ணையும் இராணுவ சிப்பாயையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.\nகோபமடைந்த இராணுவ சிப்பாய் அங்கிருந்தவர்களைத் த���ப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியிருக்கின்றார்.\nஅவ்வேளையில் சம்பவம் குறித்து யாழ்.மாவட்ட இராணுவ தலைமைப் பீடத்திற்க்கு\nதெரிவிக்கப் போவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து,\nமன்றாட்டத்துடன் சிப்பாய் அங்கிருந்து புறப்பட்டதாக சம்பவத்தை நேரிற்\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற படைச்சிப்பாய் மக்களிடம் மாட்டினார்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற படைச்சிப்பாய் மக்களிடம் மாட்டினார்\nஇவனுங்களை சுட வேண்டும் ...\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற படைச்சிப்பாய் மக்களிடம் மாட்டினார்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/01/17-01-2017-raasi-palan-17-01-2017.html", "date_download": "2018-05-25T16:56:22Z", "digest": "sha1:R5ACNKHQRK4C4XNQZWC7UYG6UIHNSBOJ", "length": 26483, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 17-01-2017 | Raasi Palan 17-01-2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.\nரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: பழைய பிரச்னை களுக்கு சுமூக தீர்வு காண்பீர் கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடை��்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: காலை 8.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகன்னி: காலை 8.40 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய அலு வல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nதுலாம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சிறப்பான நாள்.\nதனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.\nமகரம்: காலை 8.40 மணி வரை சந்திரஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nகும்பம்: காலை 8.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\n‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்\nஅரசியலுக்கு வருவேன்: ராகவா லாரன்ஸ் போட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்\nபெப்சி, கோக் - தடையும் விடையும்\nநடிகர் லாரன்சுக்கு அடி விழுந்தது\nபட்டும் திருத்தலேன்னா எப்படி, ஹீரோ ஆசையை விட்ருங்க...\nவைத்தியர்களின் தராதரத்தைப் பேணுவதற்காக சர்வதேசம் வ...\nகடலில் 200 மீ.தூரம் டீசல் படலம் - எண்ணுார் மீனவர்க...\nநடுக்குப்பம் மக்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆற...\nவாழப்பாடி அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு: பரு...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைதான மாணவர்கள் வழக்க...\nநீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் பழைய முறையை பின...\nஇந்த ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்...\nஇலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு\nஅரசியல் வேணாம்... ஆனா வேணும்\nஇலங்கையில் போதைப் பாவனையால் ஆண்டொன்றுக்கு 40,000 ப...\nதேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் முழும...\nஅரச படைகளே தமிழ் மக்களை நோக்கி ஆயுதங்களை முதலில் த...\nஎம்.ஏ.சுமந்திரனை கொல்வதற்கு நோர்வேயிலிருந்தே திட்ட...\nதமிழ் இளைஞர்களின் புரட்சியை அரசாங்கம் திட்டமிட்டு ...\nதேசிய ஐக்கியம் என்கிற போர்வையில் உரிமைகளை விட்டுக்...\nஇலங்க��யின் வனப்பிரதேசத்தை 4 ஆண்டுகளில் 32 வீதமாக அ...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்துக்கு 15 நாட்களுக்...\nசென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ர...\nராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, நிவாரணம...\nஇந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி ...\nஅ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பன்னீர்...\nஅதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும...\nதுள்ளிய காளைகள்- அசத்திய வீரர்கள்\nடிரம்பின் உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் வெடி...\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த நீதி...\nஅதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை...\nகோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்...\nபிரபல நடிகை ரகசிய திருமணம்\nமுடிவை மாற்றவும் மன்னிப்பு வழியில் வலியுறுத்தும் ப...\nதற்பெருமை டி.ஆருக்கு இதுவும் பெருமைதான்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜாக்கிசானின் குங்ஃபூ ய...\nகோடிட்ட இடங்களை நிரப்புக - விமர்சனம்\nகொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்...\nகருணா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு புலிகளிடமிருந்து தப...\nதன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க க...\nகாணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகா...\nகே.விஜயகுமார் எழுதிய சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய...\nதுருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...\nஅமெரிக்காவில் அகதிகள் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 ...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்\nஎந்த மாற்றமும் இருக்காது: ஆதரவாளர்கள் முன்பு தீபா ...\nமதுரையில் போலீசின் வன்மம்- முகிலன் பேட்டி\nஅரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல ...\nமெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துற...\nகோககோலா, பெப்சிக்கு தடை விதித்துள்ள தமிழ்நாட்டு வண...\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எட...\nசென்னையில் பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவி...\nமீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி அடுத்த மாதம் கட்டாயம...\nகம்பலா போட்டிக்கான தடையை நீக்கக் கோரி கர்நாடகவில் ...\nஅனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்ற...\nஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழ...\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், விளைவ...\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்...\nஇலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக் கூடிய தமிழ் மக்கள...\nமஹிந்தவை இந்த ஆண்டுக்குள் பிரதமராக்குவோம்; கூட்டு ...\n2020 வரை யாரும் ஆட்சி அதிகாரம் குறித்து நினைத்துப்...\nடொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தால் மெக்சி...\n400 km வீச்சம் உடைய வானில் இருந்து வானில் செல்லும்...\nஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவிய...\nசினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..\nதமிழக விவசாயிகளின் தற்கொலை குறித்து நரேந்திரமோடி ம...\n“இளைஞர்களில் ஒருவரை முதலமைச்சராக உருவாக்குவேன்\nஉங்களுடன் நான் - திண்டுக்கல்லில் விஜயகாந்த்\nமீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம்: ஸ்டா...\nபிரதமர் விஷால் சந்திப்பு என்னாச்சு\n‘காணாமற்போனவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம்...\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்தி...\nஅரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து வவுனியா உண்ணாவிர...\nசிறு பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிரு...\nஇனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க க...\nஅதிகாரப்பகிர்வினை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிம...\nதமிழகத்தில் தேசியக் கொடி புறக்கணிப்பு\n'VIO பால்' நாங்கள் விற்பனை செய்யவில்லை: சரவணபவன்\nகாரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் ம...\nஅமெரிக்காவில் தமிழர்கள் எதிர்ப்பு; சுப்ரமணிய சாமி ...\nமார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்ட...\nஓட்டு என்பது நாம் பெற்ற மகள்களைப் போன்றதாகும்: சரத...\nஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்து...\nபெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்...\nதமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்ட சபைத் தேர்த...\nஜல்லிக்கட்டு புரட்சி கர்நாடகாவிலும் பரவியது.. - வீ...\nஜல்லிக்கட்டுடன் நின்று விடாதீர்: நடிகர் சூர்யா வேண...\n; ஈழ மக்களுக்கு கருணா\nPETA மற்றும் சில தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/12/551-575.html", "date_download": "2018-05-25T16:55:44Z", "digest": "sha1:HBI3W65JKJY3I5V5K33VMEVXDMLDURZX", "length": 32599, "nlines": 726, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: பதிவுகளின் தொகுப்பு : 551 -- 575", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 19 டிசம்பர், 2016\nபதிவுகளின் தொகுப்பு : 551 -- 575\n551. தீபாவளி மலரிதழ்கள் - 1\n’திருமகள்’ 1942 தீபாவளி இதழிலிருந்து\n552. கோபுலு - 5\nகோடுகளுக்கு உயிர்கொடுத்த ‘ கோபுலு’\n553. சங்கீத சங்கதிகள் - 98\nபாடலும், ஸ்வரங்களும் - 2\n554. எம்.கே.தியாகராஜ பாகவதர் -3\nநவம்பர் 1. பாகவதரின் நினைவு தினம்.\n555. பரிதிமாற் கலைஞர் -2\nசெந்தமிழ் நடைகொண்ட ‘திராவிட சாஸ்திரி’ - பரிதிமாற் கலைஞர்\n556. டொரண்டோவில் தமிழ் - 1\n557. கி.வா.ஜகந்நாதன் - 2\n558. பாடலும், படமும் - 15\n559. கிருபானந்தவாரியார் - 1\n561. காட்டூர் கண்ணன் -1\nசரித்திர நாவல் பற்றிச் சில சிந்தனைகள்\n563. கொத்தமங்கலம் சுப்பு -16\nதமிழ்வாணன் - மூட்டாத அடுப்பை மூட்டியவர்\n567. ஜவகர்லால் நேரு -1\nசுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்\nநவம்பர் 14. நேருவின் பிறந்த தினம்.\n568. சங்கீத சங்கதிகள் - 99\n(இசைப்புலமையில் ஒரு புது மலர்ச்சி)\n569. பதிவுகளின் தொகுப்பு : 526 -- 550\nபதிவுகளின் தொகுப்பு : 526 – 550\nஎன் தந்தை வ.உ.சி. ; சில நினைவுகள்\n572. சங்கீத சங்கதிகள் - 100\n574. சங்கீத சங்கதிகள் - 101\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 104\nசங்கீத சங்கதிகள் - 103\nஅன்னை சாரதாமணி தேவி -1\nபதிவுகளின் தொகுப்பு : 551 -- 575\nபாலூர் கண்ணப்ப முதலியார் - 1\nசக்ரவர்த்தினியில் பாரதி - 2\nசங்கீத சங்கதிகள் - 102\nசக்ரவர்த்தினியில் பாரதி - 1\nஆறுமுக நாவலர் - 1\nகல்கியைப் பற்றி . . . 1\nலா.ச.ராமாமிருதம் -12: சிந்தா நதி - 12\nஎல்லிஸ் ஆர். டங்கன் -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்ப���ங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n728. தமிழ்வாணன் - 4\nதமிழ்வாணனைப் பற்றி ... புனிதன் மே 22 . தமிழ்வாணனின் பிறந்தநாள். குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/idea-vodafone-india-joins/", "date_download": "2018-05-25T16:10:02Z", "digest": "sha1:CDZSONUCROD3QXC3QZU3CFBX3HCIC7SC", "length": 6031, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வோடபோன்-ஐடியா கூட்டு நிறுவன தலைவர் குமார் மங்கலம் பிர்லா", "raw_content": "\nவோடபோன்-ஐடியா கூட்டு நிறுவன தலைவர் குமார் மங்கலம் பிர்லா\nஜியோ போட்டியை சமாளிக்க வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்து கூட்டாக தொலைதொடர்பு சாரந்த சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்படுவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.\nஇரு நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த கூட்டு நிறுவனங்களுக்கான தலைவர��க குமார் மங்கலம் பிர்லா இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇரு நிறுவனங்களும் இணைவதனால் மொத்தம் 40 கோடி வாடிக்கையாளர்கள் உயர உள்ளதால் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னிலை வகித்து வந்த ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக வோடபோன் ஐடியா விளங்கும். மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக விளங்கும்.\nவோடபோன் நிறுவனம் 45 சதவீதம், ஐடியா புரோமோட்டார்ஸ் 26 சதவீதம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 9.5 சதவீகிதமும் பங்குகள் பிரிக்கப்படும். ( ஒரு பங்குக்கு ரூ.130 அடிப்படையில்பிரிக்கப்படும் )\nஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக உள்ள குமார் மங்கலம் பிர்லா கூட்டு நிறுவனங்களுக்கு தலைமை செயல் அதிகாரியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தலைமை வணிகப் பிரிவு தலைவரை வோடபோன் நியமிக்க உள்ளது.\nPrevious Article சியோமி ரெட்மி 4ஏ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nNext Article இனி இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ சேமிக்கலாம்..\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-types-of-air-in-our-body.88353/", "date_download": "2018-05-25T16:55:40Z", "digest": "sha1:4UNUMNO5GVNUPKO6JGXTC25NW5M5DC66", "length": 21308, "nlines": 237, "source_domain": "www.penmai.com", "title": "தச வாயுக்களும் அதன் பணிகளும்-10 Types of Air in our body | Penmai Community Forum", "raw_content": "\nதச வாயுக்களும் அதன் பணிகளும்-10 Types of Air in our body\nதச வாயுக்களும் அதன் பணிகளும்​\nகண்ணால் காண முடியாத (உயிர், பிராணன், ஜீவன்) எனும் உயிர்க்காற்று நிலவி, நிரவிடும் ( தச வாயுக்களில் ஒன்றான பிராதனமான பிராண வாயு ஆகும்.)\nபிறந்த உடன் துவக்கிய சுவாசம் இறுதி மூச்சு எனப்படும் மரணம் வரை அவனை வாழ வைக்கிறது.\nபிராண வாயுக்களோடு (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்) என்று பெயர்ப்பும் பிரதான ஐந்து வாயுக்களுடன் இதர உப வாயுக்களான (நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் ) என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்களும் இணைந்திருப்பினும் செயல்படாமல் இருந்தன எனக்கூறலாம்.\nகருவீட்டினின்றும் பெருவீடு என்ற இந்த பிரபஞ்சத்தின் பிடிக்கு வந்த பிறகே இந்த பத்து வாயுக்களும் தத்தம் பணியினைத் துவங்கியது என்பதோடு உடலின் பல்வேறு பகுதிகளில் பிராணனோடு இணைந்தும், தனித்தும் பிராணனின் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. தச வாயுக்களும் அதன் தன்மைகளும் பிராணன் ஏனைய வாயுக்களுக்கு எல்லாம் தலைமையாக இருந்து அனைத்து உறுப்புகளுக்கும் உயிரூட்டும் வகையில் ரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவினை அளித்து வருகிறது.இப்பணிக்கு வாசி என்ற சுவாசத்தை பயன்படுத்தி அச்சுவாசத்தின் மூலம் அச்சுவாசத்தினுள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறது. இது மேல் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது.\nஅபான வாயு கீழ் நோக்கிய பாய்ச்சலைக்(ஓட்டம்)கொண்டது. “மலக்காற்று” எனவும் இதற்குப் பெயர் உண்டு.\nகுண்டலினி போன்ற மா சக்திகளைப் பெறுவதற்கு இன்றியமையாதது மட்டுமின்றி குறிப்பிட்ட சில பயன்களுக்காக அபானன் வெளியேறி விடாமல் இருக்கச் சில பந்தங்களை இயற்றி அப்பலன்களை அடைவாரும் உண்டு.\nகும்பகம் என்ற உள்நிறுத்த சுவாசப்பயிற்சியின் பலன்கள் எண்ணிலடங்காதது என சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வமயம் அபானனை வெளியேறி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இதில் தவறு ஏற்படுமாயின் கும்பகப்பயிற்சி பலன் அற்றதாகி விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.\nஇதன் உற்பத்தி மூலத்தானமாக மண்ணீரல் விளக்குகிறது. உணர்வு நரம்புகள் (கட்டளை நரம்புகள்) மற்றும் உணர்வுகளை எற்றிசெல்லுதல் ,செயல் படுத்துதல் நரம்புகளாகவும் மற்றும் இரு நரம்புகளுக்கு இடையே வியாபகம் பெற்ற நரம்பணுக்களை கட்டுப்படுத்துவதாகவும் நரம்புகளின் கேந்திரமான மூளையையும் செயல்படுத்தும் (இயங்கும்) வகையில் தொழில் புரிய வைப்பதும் வியானன் என்ற வாயு ஆகும் . இதனை தொழிற்காற்றென அழைப்பர்.\nமூச்சு மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள முன் தொண்டை, மூக்கு ,குரல் வளை, மூச்சுக்குழல் , மூச்சின் இதர கிளை குழல்கள் ஆகிய கருவிகளின் உதவியினாலும் நாபி எனும் பகுதியில் இருந்து பிராண உந்துதலால் குரல் (சப்தம்) எழும்புவதற்கு அடிப்படை உதானன் என்ற ஒலிக்காற்று ஆகும். மேலும் குரல் வளையினுள் உட்பக்கத்திற்குள் இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு இரண்டு திசுக்களான மடிப்புகள் இடைவெளியுடன் அமையப்பெற்றுள்ளன . இம்மடிப்புகள் குரல் நாண்கள் எனப்படுவதாகும். இதனுள்ளே உதானன் செல்கிறபோது குரல் நாண்கள் அதிர்ந்து ஒலியினை எழுப்புகின்றன.\nஉடலின் அனைத்துப் பகுதிகளில் உள்ள திசுக்கள் மற்றும் மிக நுண்ணிய உடலணுக்களை வளர்க்கவும் பராமரிக்கவும் காரணியாய் உள்ளதும் பல்வேறு வகை புரதம் மற்றும் இதர தாதுக்களை உணவில் இருந்து பிரித்தல் , உணவை செரித்தல் , அவ்விதம் செரித்தல் மூலம் கிட்டிய சத்துக்களை உடல் முழுதும் பரவச்செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் வாயுவே சமானன் ஆகும் . இதனை நிரவுக்காற்று(பரப்புதல்,சேர்ப்பித்தல்)எனப் பெயர்பெறுகிறது.நாகன்\nபிராணனின் தலைமை வாயிலான மூக்கு மற்றும் கேந்திர பாகமான நுரையீரலின் அனைத்துப் பகுதிகளிலும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் தூசு, மாசுக்காற்று , ஆகியவைகள் உட்புகாமல் வெளியேற்றும் வகையில் மூளையின் அதிவேக கட்டளையின்படி சாதரண மூச்சின் அழுத்தம் மற்றும் வேகத்தை விட பல நூறு மடங்கு வேகமும் அழுத்தமும் கொண்ட தும்மல் என்ற நிகழ்வினை ஏற்படுத்தும் வாயு நாகன் ஆகும். இதனை “தும்மற்காற்று” எனக்கூறுவர். மேலும் கபாலத்தின் கீழ்ப்பகுதி ,கண்களின் நேர்பின் பகுதி , மூக்கின் வலது மற்றும் இடது உள்பள்ளப்பகுதி (cavity) ஆகியவற்றின் சவ்வுகளின் ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக இறந்த செல்களை வெளியேற்றவும் , தும்மல் மூலம் வெளியேற்றுதலுக்கு நாகன் வாயு உதவிபுரிகிறது.\nஉள்விழி நீரை சரியான அழுத்தத்தில் வைத்திடவும் விழிகளின் அசைவிற்கு துணை புரிவதும் , மகிழ்ச்சி ,சோகம் மற்றும் விழிக்கு ஒவ்வ��த நிலையினை ஏற்படுத்தும் காலங்களில் விழி நீர் என்ற கண்ணீரை வரவழைப்பதும் கூர்மன் என்ற வாயுவின் பணியாகும். குறிப்பு - விழிநீரில் சோடியம் குளோரைடு என்ற உப்பு நீர், அல்குமீன் , என்ற முட்டைச் சத்து சிறிதளவு சளி போன்ற கிருமி நாசினிகளை வெளியேற்றி விழிகளை பாதுகாப்பதும் கூர்மனின் பணியாகும்.\nமூளை தனக்கு ஒய்வு பெற எண்ணும்போதும் மூச்சின் வேகம், மூச்சின் எண்ணிக்கை இரண்டையும் குறைக்க முயலும்போது அந்நேரம் உறக்கம் வருவதற்கு “கொட்டாவி” என்ற செயலை ஏற்படுத்துவது கிருகரன் ஆகும். அவ்வேளை நுரையீரல் உள்ளே உட்புகும் வெளியேறும் பிராண வாயு குறைவினால் உடலின் அனைத்து பாகங்களிலும் பிராண வாயு ஏற்றம் திடீரெனக் குறைவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நுரையீரலை வேகமாகச் சுருங்கி விரியும் தன்மையினை ஏற்படுத்தி நுரையீரல் பிராண வாயு பற்றாக்குறையினைச் சரிப்படுத்தும் நோக்கமும், ஆக இவ்விரு பணிகளையும் செய்து முடிப்பதும் கிருகரன் என்ற வாயுவின் பணி ஆகும்.\nவிழி உலராயிருக்கவும் , விழியை பாதுகாக்கவும் ,இமைகளை இமைத்தல் (நிமி) என்ற பணியை மேற்கொள்வது தேவதத்தன் ஆகும். மேலும் நாம் உறங்கும் சமயம் தவிர்த்து விழித்திருக்கும் முழுதும் இடைவிடாது செயாலற்றும் வாயுவை தேவதத்தன் என்பர்.\nமனித உடல் இறந்து பட்டு வீழ்ந்தபின் ஏனைய ஒன்பது வாயுக்களின் பணிகள் முற்றிலும் நின்று விடும். அத்துடன் அவை யாவும் உடலை விட்டு வெளியேறிவிடும். ஆனால் தனஞ்செயன் மரித்த உடலில் இயங்கிக்கொண்டு இருந்த ஒவ்வொரு செல் (நுண் திசுக்கள்) இயக்கமறச்செய்து விடுகிறது. அவ்வமயம் தனஞ்செயன் நுண் கிருமிகளைத் தூண்டிவிட்டு வெளியே இருந்து வெளிக்காற்று, ஒளி உட்புக முடியாமல் உடல்தோல் மற்றும் தசைகளை விறைக்கச் செய்வதும் உடலை வீங்க வைத்தும் பின் உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. இதனை வீங்கற்காற்று என அழைப்பர்.\nஇவ்விதமாய் தசவாயுக்களும் நம் உடலில் பல்வேறு செயல்களும் தன்னிச்சையாக செயல்படுகிறது. உயிர்க்காற்று (பிராண வாயு) யின்றி ஏனைய ஒன்பது காற்றுகளும் செயல்படமுடியாது.\nஎனவே பிராணனை நன்கு இயக்கி பிராணனுள் பிராணனால் சக்தியூட்டி பிராண ஆற்றலை மேம்படுத்தி அதன் வழியே உடல், மனம் இரண்டின் இயக்கங்களை நம் கட்டுபாட்டில் கொணர்ந்து உடற்சக்தி , உளசக்தி இரண்டின் துணையுடன் மூன��றாவது ஆன்ம சக்தியை எழுப்பி அதன் மூலம் தேவையான போது உடல் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி ஆன்ம எழுச்சி முதிர்கின்ற போது இவ்வுடற் சக்தியின்றியே இறைசக்தியினை உணர்வதற்கு ஞானிகள் கூறிய யுக்தியே பிராணனை வசமாக்கும் “பிராணாயாமம் ” ஆகும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nN ஏகாதசி விரதங்களின்பெயர்களும் பயன்களும Festivals & Traditions 0 Feb 28, 2018\nV எல்லா வளமும் தரும் தை ஏகாதசி\nஎல்லா வளமும் தரும் தை ஏகாதசி\n24ம் தேதி ரதசப்தமி நன்னாள்... சுபிட்சம் தரும&#\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/09/mi-a1-xiaomi-a1.html", "date_download": "2018-05-25T16:39:33Z", "digest": "sha1:DISWHBSAHTJRTE3KT2RCO6HHSRBO6J4O", "length": 15160, "nlines": 210, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: எக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்!", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nதிறன்பேசி பெயர் : எக்ஸியோமி MI A1 - XIAOMI A1\nவெளியீடு : 2017 செப்டெம்பர் 12\nதிரை அளவு : 5.5 அங்குலம்\nஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 'O ' ஆகியவற்றுக்கான மேம்படுத்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாம் கருவி - 5 MP, 1080p\nவிலை - 15000 இந்திய ரூபாய் / 40000 இலங்கை ரூபாய்\nஆண்ட்ராய்டு வன் (Android One) திட்டத்தின் கீழ் கூகிளுடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்...\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்ப...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #Big...\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - சினேகன் உள்ளே; வையாபுர...\nபிக்பாஸ் தமிழ் - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இ...\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #Yesor...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெளியேறப்போவது யார்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமி...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும் - 02 - விதிமுறைக...\nகளவு போன கனவுகள் - 06\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துர...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - ���ோலியாக வெளியேற்றப்பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது ...\nதுபாயில் இரவு-பகல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும்\nகைக்கிளைத் திணை - காதலும் காமமும்...\nகளவு போன கனவுகள் - 05\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அற...\nஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை சோனியிடம் இருந்து கைப்...\nகளவு போன கனவுகள் - 04\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - பிக்பாஸ் விருதுகள் - B...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOS...\nஅனிதா - சிதையில் சிதைந்த கனவுகள்\nசொந்த மண்ணில் முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - ஜூலி, ஆரத்தி உள்ளே; கா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வெளியேறுகிறார் காஜல்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramyeam.blogspot.in/2011/12/", "date_download": "2018-05-25T16:39:36Z", "digest": "sha1:OZL2KMK3TUG6RF2WAO6ZHBFHH2IJEZ2P", "length": 19891, "nlines": 194, "source_domain": "ramyeam.blogspot.in", "title": "ரம்யம்: December 2011", "raw_content": "மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்\nபூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.\nமார்கழிப் பூவே... மார்கழிப் பூவே...\nமலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்மை, காதல்.\nசங்கப் பாடல்களிலே மலர்களை பெண்களுக்கு உவமையாக வர்ணித்திருப்பதைக் காணலாம்.\nகாந்தள் கையழகி, ரோஜா வதனத்தாள்.....\nநொச்சி, தும்பை, கொன்றை, பாதிரி, புங்கை, குரந்தை, வாகை, வெட்சி, குறிஞ்சி மலர், இருவாட்டி, அரளி, முல்லை, பிச்சி, மல்லிகை, பன்னீர், ஆம்பல், அல்லி, குமுதம், தாளம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், சம்பங்கி, ரோஜா, துளசி, பவளமல்லி, நந்தியாவட்டை, சாமந்தி,சூரியகாந்தி,மந்தாரை எனப் பற்பல மலர்கள் பூத்து மணம்பரப்பி நிற்கின்றன.\nமகிழம்பூ, செண்பகப்பூ, மரிக்கொழுந்து, நாகலிங்கப்பூ, புன்னை, செவ்வரத்தை, கனகாம்பரம், என அடுக்கிக் கொண்டே போய், ஓர்க்கிட், எகஸ்சோரா, போகன்விலா, அந்தூரியம் எனப் பலப்பல உருவாக்கங்கள் இழுத்துக் கொள்ளுகின்றன எம் மனங்களை.\nசங்கப் பாடல்களில், மிகவும் புகழ்பெற்ற குறிஞ்சி மலர் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மலரும் என்பது பலரும் அறிந்ததுதான். மலைச்சாரலிலே பலவகையான பூக்கள் இருந்தபோதும் தேன் நிறைந்த இம் மலருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.\nகுறிஞ்சி செடிகளின் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சி கொடுப்பதாக கவிஞர் ஒருவர் சொல்கின்றார். இம் மலரில் இருநூற்றி ஐம்பது வகைகள் இருப்பதாக கூறுகின்றார்கள். ஐம்பத்தொன்பது வகை தென்னிந்தியாவில் உள்ளது என்கிறார்கள்.குறிஞ்சி மலரின் தேன் மருத்துவத்தில் அதிக இடத்தைப் பிடிக்கின்றது. அதனால்தான் குறிஞ்சித் தேனுக்கு அதிக கிராக்கி.\nநிலங்களை ஐந்நிலங்களாக பூக்களின் பெயர்களாலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனப் பிரித்திருந்தார்கள்.\nகுறிஞ்சிப் பாட்டில் பூக்களின் பெயர்கள் நிறைந்த பாடல் இருக்கின்றது. அரசர்கள் போரில் வெற்றிபெற்று திரும்பும்போது வாகை மலர்மாலை சூடி வருவார்கள்.\nஅரசிமார் தாளம்பூ ஜடை போட்டிருப்பார்கள்.\nபெண்கள் தலையில் சூடிக்கொண்டார்கள். காதலின் பரிசாகவும் பூக்கள் பண்டைய காலம்தொட்டு; அங்கம் வகிக்கின்றன. பூக்களை மாலையாகக் கட்டி திருமணநாளில் அணிந்து கொண்டனர். பூக்களை மாலையாகத்தொடுத்து இறைவனுக்கு சாத்தி வணங்கினர். பின்னர் பெண்கள் பூச்சரங்கள், கதம்பங்கள், மாலைகள் எனத்தொடுத்து அணிந்தார்கள்.\n'கார்நறுங்கொன்றை' என கொன்றையைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர். முல்லைக்கு தேர்கொடுத்த பாரிவள்ளலையும் அறிவோம்.\nஅனிச்சம் பூவை விருந்தினருக்கு உவமையாக 'மோப்பக் குழையும் அனிச்சம்'என்கிறார் வள்ளுவர்.\nகுவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம்; தரும் பவள வாயினையும் உடையவளே என்றெல்லாம் காதலன் காதலியை வர்ணித்திருப்பதைக் காணலாம்.\nஅல்லி, ஆம்பல் இனத்தில் ஐம்பது வகையான கொடிகள் உள்ளன.\nமல்லிகை( JASMINUM SAMBAC) இருநூறு இனங்கள் உள்ளன என்கிறார்கள்.\nவேறோரிடத்தில் காதலன் காதலியைப் பிரிந்து செல்கின்றான் 'நெய்தல் மலர்போன்ற அவளது கண்' என்கூடவே வருகின்றதே என நினைக்கின்றான.;\nநாட்டுப் பாடல்களிலும், சிறுவர் பாடல்களிலும் பூக்கள் தனியிடம் பிடித்துள்ளன.\nநறுமண மலர்களிலிருந்து அத்தர், பன்னீர், ரோஸ் எசன்ஸ் செய்து கொள்கிறார்கள்.\nஇறைவனுக்கு அர்ச்சிக்கும் பூக்கள் சிறந்த இடத்தை வகிக்கின்றன. காட்டுப்பூக்கள், மயானப்பூக்கள், நீர்ப்பூக்கள், செடிப்பூக்கள், கொடிப்பூக்கள், மரப்பூக்கள் எனப் பலவகையாக இருக்கின்றன.\nஇமையமலைச் சாரலில் பல்வகையான அரிய அழகிய பூக்கள் காணப்படுகின்றன.\nபூக்கள் பல மரு���்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன. அதனால்தான் பல்நெடும் காலமாக மருத்துவத்தில் பயன் படுத்தி வருகின்றார்கள். உணவாகவும் உட்கொள்ளப் படுகின்றன. 'டேன்டேலியன் மலர்கள்' வைனாக தயாரிக்கப் படுகின்றன. 'ஹாப்ஸ் மலர்கள்' பீரை சுவையூட்டப் பயன்படுத்தப்படுகின்றன.\nஓணம் பண்டிகையில் பூ அலங்காரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.\nமார்கழியில் கோலத்தில் பிள்ளையார் வைத்து பூசணிப்பூக்களால் வணங்குவார்கள்.\nதைப்பொங்கலன்று ஆவாரம் பூக்கள், கண்ணுப் பூக்களை வீட்டு வாயிலில் வைப்பார்கள்.ஆவாரம் பூவின் மஞ்சள் நிறம் மங்கலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.\nஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ கார்ட்ஸ் என்கிறார்கள்.\nநெப்பந்திசு (NEPENTHES) பூச்சியை உண்ணும் தாவரம். இது ஒருவகை குடுவைபோன்ற தோற்றத்தை உடையன. பூக்களின் முனைகளில் நீண்ட மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும்.\nபூக்களின் கவர்ச்சியாலும், தேனாலும், வாசனையாலும் ஈர்க்கப்படும் பூச்சிகள் மயங்கி பூவினுள் செல்லும். பூவின் வழுவழுப்பான சுரத்தலினால் பூச்சிகள் குடுவையின் உள்ளே விழுந்து விடும். பூச்சிகள் வெளியே வரமுடியாதவாறு பூக்களின் உள்நோக்கி வளைந்திருக்கும் மூடிகள் தடுத்துவிடுகின்றன.\nஅதிக அளவில் ஒரே தடவையில் பூக்கும் பூக்கள் வைனீஸ்விக்டோரியா என்ற தாவரத்தில் பூக்கின்றன.\nஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ 'கார்ட்ஸ்' என்கிறார்கள்.\nஉலகின் மிகச் சிறிய மலர் 'வொல்பியா ' எனப் படுகின்றது. இவை குலைவடிவில் இலகுவாக வீழ்ந்து விடக் கூடியதாக இருக்கின்றன. இதில் இரண்டுவகை இனங்கள் உள்ளன..\nகிளிபோலவே சொண்டு தலை, வால் என அச்சொட்டாக ஒரு பூ தாய்லாந்து தேசத்தில் இருக்கிறது. கிளிப்பூ (Parrot Flower) என அழைக்கப்படும் இது அங்கும் இப்பொழுது அரிதாகவே காணப்படுகிறதாம்.\nஇயற்கையின் படைப்பில் பூக்கள் எவ்வாறேல்லாம் அதிசயிக்க வைத்து மகிழ்ச்சி தருகின்றன..\nபூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள் பதிவைக் கிளிக்குங்கள்.\nஇரு இறகுகளுடன் பறவையாக சிறகடித்து பறந்து திரிந்தாலும் வெளவால் ஒரு மிருகம் என்றே சொல்கிறார்கள். மிருகம் பாதி பறவை பாதி கலந்து செய்த உ...\nபூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.\nமார்கழிப் பூவே... மார்கழிப் பூவே... பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா மலர் என்றா���ே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்...\nபுதன் நீச்சத்தால் நீச்சமடைந்த வீடு\nகண்கவர் விளம்பரங்களில் காட்டும் அழகிய அளவான குடும்பம். அப்பா, அம்மா, குட்டித் தங்கைக்கு ஒரு அண்ணா இனிதே மகிழ்ந்திருக்கும். அம்மா ராஜி படித்த...\nமனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான நீர் மிகவும் அவசியம் என சிறுவயது முதலே படித்து வருகிறோம். நாம் பருகுவது...\nசுட்டி முயலாருக்கு குட்டை வால் வந்தது எப்படி\n ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன். அடர்ந்த காடு நெடுது உயர்ந்து வானை முட்டும் மரங்கள். பரந்து விரிந்த...\nநீந்தி மகிழ கசூரினா கடற்கரைக்கு வாங்க\nஉயர்ந்த சவுக்க மரங்களுடன் இயற்கையின் படைப்பில் உருவான அழகிய கடற்கரை வடபகுதியின் கிழக்குக் கடற்கரை மணற்காடு ஒருவித அழகைத் தருகிறது என்றால் இங...\nசிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை\nசிவனொளி பாத ( Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் ...\nஉலக தண்ணீர் தினம் (3)\nதெஹிவல மிருகக் காட்சிச்சாலை (2)\nபூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.\nசமையல், இலக்கியம், திரைப்படம் எனப் பலதையும் சுவைக்கவும் ரசிக்கவும் செய்பவள். இப்பொழுது உணவுடன் எழுத்துச் சமையலும் செய்ய முற்படுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-05-25T16:52:27Z", "digest": "sha1:VN47DMGNPBI2ROYZCC3ALKJPIJHRSORV", "length": 21822, "nlines": 201, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: புதுக்கோட்டைய புகழ் கோட்டை ஆக்கப் போகும் பதிவர் திருவிழா", "raw_content": "\nபுதுக்கோட்டைய புகழ் கோட்டை ஆக்கப் போகும் பதிவர் திருவிழா\nஞாயிறு, 13 செப்டம்பர், 2015\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\n“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\n – வகைக்கு மூன்று பரிசுகள்\nமொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nபோட்டிகளுக்குரிய பொருள் (Subject) மட்டுமே தரப்படுகிறது (அதற்குப் பொருத்தமான தலைப்பை எழுதுவோர் தரவேண்டும்) :\nவகை-(1)கணினியில் தமிழ்வளர்ச்சி பற்றிய கட்டுரைப்போட்டி\nகணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.\nவகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டி\nசுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.\nவகை-(3) பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி\nபெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.\nமுன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...\nஇளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...\n(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.\n(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.\n(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.\n(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். வலைபதிவரின் பெயரிலேயே படைப்புகள் வரவேண்டும்.\n(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)\n(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.\n(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com\n(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.\n(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.\n(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.\n(1) போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.\n(2) விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.\n போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்\n(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள் - http://bloggersmeet2015.blogspot.com\n(5) உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள��� உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/05/blog-post_05.html", "date_download": "2018-05-25T16:22:10Z", "digest": "sha1:22XNXCLV6XQW2RYMMKXDOXRA7FPEEU6K", "length": 42374, "nlines": 188, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: தோற்கடிக்கப்பட்டவர்கள், தோற்றுப் போனவர்கள் அல்லர் - நாடாளுமன்றில் சிறிதரன் எழுச்சியுரை!", "raw_content": "\nதோற்கடிக்கப்பட்டவர்கள், தோற்றுப் போனவர்கள் அல்லர் - நாடாளுமன்றில் சிறிதரன் எழுச்சியுரை\n\"தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கும், முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர்.\nநாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம். உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன.\nவிடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது\" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றத்தில் நேற்று ர நிகழ்த்திய கன்னி உரையில் தெரிவித்தார். தமிழ்மக்களின் குரல் அடக்கபட்டு வரும் சூழலில், நம்பிக்கை தரும் புதிய குரலாக நாடாளுமன்றத்தில் அவர் குரல் ஒலித்திருக்கிறது. அவரது கன்னி உரை முழுமையாக;\nகெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின் அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.\nஇரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்���டுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.\nதோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.\nதுருக்கிய பேரரசாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.\nஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.\nஉலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.\nபல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.\nஇப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங���கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.\nமதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா\nநாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.\nஇத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.\nஎங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஅன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடிய���க இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.\nபுல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.\nஇலங்கை \"பெண்களின் சொர்க்கம்\" என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.\nஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.\nநிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வ��தியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.\nஉலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.\nஇச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும் எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.\nதற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும், இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.\nசுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.\nஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.\nமுதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.\nசுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கன்னி உரை, புதிய எழுச்சிக் குரலாகவும், நியாயபூர்வமான நேசக் குரலாகவும் இருந்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது வைகோ கண்டனம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமீனகம் - உலக���்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை\nதோற்கடிக்கப்பட்டவர்கள், தோற்றுப் போனவர்கள் அல்லர் ...\nஉயிர் த‌ய‌ங்க‌ உனை பிரிந்து...\nசித்தன்னவாசலின் சிறப்பும். சீரழிக்க துடிக்கும் மனி...\nவித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்; மடிந்த எம் மக்கள...\nநாம் தமிழர் கட்சி: புலிக்கொடி ஏற்றி வீரவணக்கம்\nசெம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா\nஅவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா \nஅவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா \nநிறம் மாறும் ஜுனியர் விகடன்\nபகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி\nகேரள சாலைகளில் மறியல்… கோவையில் வைகோ கைது\nகொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களின் படங்களுக...\nநக்கீரனுக்கு ஏன் இந்த துரோக வேலை\nபெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது - வெற்றிகொண்டான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2018-05-25T16:19:13Z", "digest": "sha1:MJ2TIUZLBCC7ITVOEDYAK44EZRVKYRSL", "length": 33266, "nlines": 202, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: காக்கி உடையில் காட்டுமிராண்டிகள்", "raw_content": "\nமீண்டும் காக்கி உடை தனது கோர முகத்தை காட்டியிருக்கிறது. கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி. காவல் துறை எப்போதும் காட்டுமிராண்டித் துறையாகவே இருந்து வந்திருக்கிறது. பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதானாலும் சரி, பிடித்தவர்கள் வீட்டில் சட்டி கழுவுவதானாலும் சரி, மனித உரிமை ஆர்வலர்ளை தீவிரவாதிகள் போல சித்தரித்து, சமயம் கிடைக்கும் போது, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதானாலும் சரி, அவ்வாறு சிக்கியவர்களை அடித்துத் துவைப்பதானாலும் சரி. இரண்டு ஆட்சிகளிலுமே காவல்துறையினர் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.\nஅதற்கு முக்கிய கா��ணம், ஆட்சியாளர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனம் தேவைப் படுவதுதான். ஜெயலலிதாவுக்கு, கருணாநிதியை நள்ளிரவில் கையை முறுக்கி கைது செய்ய காட்டு மிராண்டிகள் தேவை. கருணாநிதிக்கு, ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அடித்துத் துவைக்க காட்டுமிராண்டிகள் தேவை.\nஅதனால், இரண்டு திராவிட கட்சிகளுமே காக்கிச் சட்டைகளை கையைக் காட்டினால் கடிக்கும் வேட்டை நாய்களாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன.\nஅந்த வேட்டை நாய்களுக்கு இரையானவர்தான் தோழர் இனியன். இவரின் இயற்பெயர் அஷோக் குமார். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். பெயருக்கேற்றார் போல இனியவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.\nசவுக்கு முதன் முதலாக இனியனை சந்தித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஒடிசலாக ஐந்தடி உயரத்தில் ஒரு உருவம். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகத்தில் தான் இனியனை சவுக்கு சந்தித்தது. அமைதியாக இருப்பார். அலுவலகத்துக்கு வந்தால் எதுவுமே பேச மாட்டார். சவுக்கு அவரிடம் பேசி கலாட்டா செய்தால் கூட, மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியாகத் தான் இருப்பார்.\nமிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர். மதியம் உணவு உண்ண காசு இருக்காது. மதியம் கல்லூரி தொடங்கும் என்பதால், சவுக்கும் நண்பர்களும் உண்ணச் செல்லும் போது, அவரை கட்டாயம் அழைத்துச் செல்வோம். வழக்கறிஞர் புகழேந்தி அவரை காலை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி நீதிமன்றம் சென்று, அங்கே நடக்கும் வழக்கு விவாதங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அறிவுரையை ஏற்று, ஒரு வாரம் சென்றார். அங்கே ஆங்கிலத்தில் படித்த துரைகள் வாதாடுவதை கண்டு ஒன்றும் புரியாமல், பிறகு அலுவலகத்திலேயே இருப்பார். ஏதாவது வேலை சொன்னால் புன்னகையோடு செய்வார்.\nஇதுதான் இனியவன். அவர் படிப்பை தொடர, அமைப்பு பொருள் உதவி செய்து வந்தது. பிறகு சில நாட்கள் கழித்து, அமைப்பிடம் பொருள் உதவி பெறுவதற்கு சங்கடப் பட்டுக் கொண்டு, நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று கூறி விட்டார்.\nஅமைதியாக இருந்த இனியவனின் மற்றொரு முகம் செங்கல்பட்டு அகதிகள் முகாமில், ப்ரேம் ஆனந்த் சின்கா என்ற எஸ்பியும், சேவியர் தன்ர���ஜ் என்ற உதவி எஸ்.பியும், சேர்ந்து நடத்திய நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தார். போஸ்டர் ஒட்டுவது முதல் ஆர்ப்பாட்டத்திற்கான அத்தனை வேலைகளையும் முன் நின்று செய்தார். செங்கல்பட்டு அகதிகள் மீதான காவல்துறையினரின் கொடிய தாக்குதல், அவரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.\nஇப்படி பம்பரமாகச் சுற்றி அவர் செய்த வேலையே அவருக்கு வினையாக முடிந்தது காலத்தின் கோலம் தானே… \nசெங்கல்பட்டு அகதிகள் மீதான தாக்கதலில் முன் நின்று தாக்குதலை நடத்தியவர் அப்போது செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட் வில்சன் என்பவர்.\nநேற்று மாலை 6 மணியளவில் இனியன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் வேற்று மொழிக்காரர் ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் பேருந்தை திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓட்டுகிறார். அங்கே தகராறு செய்த இருவரும் இறக்கி விடப் படுகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்தானே… நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காவல் நிலையம் செல்கிறார்.\nஅங்கே இனியனை விசாரித்துக் கொண்டிருக்கும் போது குப்புசாமி என்ற காவலர், உதவி ஆய்வாளரிடம் “சார் இவன் மனித உரிமை இயக்கத்துல இருக்கான் சார். எப்போ பாத்தாலும் கூட்டம் போட்டு நம்மைத் திட்டுவான் சார்“ என்கிறார். உதவி ஆய்வாளர் “என்னடா எஸ்.சியா “ என்று கேட்கிறார். இனியன் ஆமாம் என்றதும் அருகில் இருந்த காவலர் குப்புசாமி பளாரென்று இனியன் கன்னத்தில் அறைகிறார். இனியன் “விசாரிக்காம அடிக்காதீங்க சார்“ என்கிறார்.\nஅப்போது அங்கே வந்த ஆல்பர்ட் வில்சன் “பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு பாத்தீங்களா “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். “இவன் துணிய அவருங்கையா “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். “இவன் துணிய அவருங்கையா ஹ்யூமர் ரைட்ஸா பேசறான் அடிக்கிற அடியில இந்தத் தேவடியாப் பையன் பேசவே கூடாது“ என்று சொல்லி முடிக்கும் முன்பே, அருகில் இருந்த காவலர்கள் சத்தினசாமி, நட்ராஜ், முன��சாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள், இனியனின் உடைகளை அவிழ்க்க பொறுமை இல்லாமல் கிழித்து எரிகின்றனர். நிர்வாணமாக நின்ற இனியன் இரண்டு கைகளையும் வைத்து தன்னை மறைத்துக் கொள்ள “என்னடா பொட்டையா நீ“ “எதுக்குடா மறைக்கிற “ என்று மறைத்த கைகளின் மேல் லத்தியால் அடித்திருக்கின்றனர்.\nபிறகு ஒரு மணி நேரத்திற்கு சரமாரி அடி. பிறகு நிர்வாணமாகவே லாக்கப்பில் போட்டு அடைத்திருக்கிறார்கள். இனியன் நினைவிழக்கும் நிலையில் இருந்த போது, வாளியில் தண்ணீரை பிடித்து லாக்கப்புக்குள் ஊற்றியிருக்கிறார்கள்.\nஇரவு 3.30 மணி அளவில் இனியனின் உறவினர்கள் வந்து இனியனை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர். அனைவரும் கண்ணயர்ந்த நேரம் மருத்தவமனையிலிருந்து வெளியேறிய இனியன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குற்றுயிரும், குலை உயிருமாக இனியனை இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.\nநீங்கள் செய்த காரியத்தை மன்னிக்க முடியாது தோழர் இனியன். உங்களை நிர்வாணப் படுத்தி அடித்த ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணின் சங்கை அறுத்திருந்தீர்களென்றால் பாராட்டியிருக்கலாம். ஆனால், நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது.\nஇனியன் தற்கொலை முயற்சி செய்தி, காற்றிலே வதந்தியாக மாறி, இனியன் இறந்து விட்டார் என்று சட்டக் கல்லூரி வளாகங்களிலே பரவுகிறது. தகவல் அறிந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் உடனடியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை மறிக்கிறார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nமற்ற எல்லா போராட்டங்களையும், காவல்துறையை விட்டு ஒடுக்க முயற்சிக்கும் கருணாநிதி, இந்த மாணவர்களின் எழுச்சியை பார்த்து பம்மினார். காவல்துறை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இணை ஆணையர் சேஷசாயி மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜா தேவிதான், பனையூர் இரட்டை கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டு காவல் நிலையத்தில் இறந்த ராஜன் மரணத்தையும், திண்டுக்கல் பாண்டி என்கவுண்ட்டரையும் விசாரித்தது. அந்த அதிகாரி எப்படி அறிக்கை கொடுப்பார் என்று தெரியாதா \nஆனால் மாணவர்கள் மசியவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை. சம்பந்தப் பட்ட காவல்துறையினரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.\nஇதற்கு நடுவே, மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், மாணவர்கள் போராட்டம் நடத்தவதையும் பற்றி முறையிட்டார். அவரை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அதையே ரிட் மனுவாக கருதி, மாலை 5 மணிக்கு விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையின் இறுதியில் பாதிக்கப் பட்ட மாணவர் உடனடியாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.\nஇனியன் கொடுத்த புகார் மனுவின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.\nமூன்று வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇந்த உத்தரவின் விபரங்களை வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாலை 6.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் சொன்னார். விபரங்களை கேட்டறிந்த மாணவர்கள் பலத்த கரகோஷத்தோடு கலைந்து சென்றார்கள்.\nநீதிமன்ற உத்தரவுப் படி காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. என்ன தெரியுமா ஒரே ஒரு பிரிவு தான். 323. இது என்ன தெரியுமா ஒரே ஒரு பிரிவு தான். 323. இது என்ன தெரியுமா லேசான காயத்தை ஏற்படுத்தவது. இது பிணையில் வரக்கூடிய பிரிவு என்பது முக்கிய அம்சம்.\nஏதோ ஒரு வகையில் இந்த அளவுக்காவது நிவாரணம் கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி.\nஇந்த போராட்டத்தில் இருந்த முக்கிய செய்தி என்னவென்றால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மாநகரின் ஒரு முக்கிய சந்திப்பை மாணவர்கள் மறித்து எந்த வாகனத்தையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்களே இதனால் பொதுமக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்ற அக்கறை துளியும் காவல்துறையினருக்கோ, கருணாநிதிக்கோ இல்லை. ஏழு மணி நேரமாக அந்த சாலைகள் மறிக்கப் பட்டே கிடந்தன. இரு சக்கர வாகனங்களை கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை.\nஇது போல பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி நடக்கும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரை எங்காவது கண்டிருக்கிறீர்களா \nஇந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே…. என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே…. என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.\nஅவர் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டோடு இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள், ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீது அவருக்கு வந்திருக்கும் மோசடி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எப்படி மூடுவது, புகார் கொடுத்தவர் நீதிமன்றம் போனால் அதை எப்படி சமாளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்.\nஇப்படிப் பட்ட ஒரு மோசமான நிர்வாகத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா \nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது வைகோ கண்டனம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஅரை நூற்றாண்டு கால ஈழப்பிரச்சனையை உணராதது தமிழ்த் ...\nமுத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிக...\nஉமா சங்கர் - சிறு அறிமுகம்\n02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும...\nஐ.நா.வுக்குச் சாவுமணி அடிக்க முயற்சி\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு\nபிரபாகரனுக்காக சாமியை தூக்கி எறிந்த ஐபிஎஸ் அதிகாரி...\nஉழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்\nஎலுமிச்சம் பழத்தை நசுக்கி வாகனம் புறப்பட்டால் விபத...\nசொந்த நாட்டு மக்களின் மரணத்தை புறந்தள்ளி, அமெரிக்க...\nபத்திரிக்கையாளர் அருணபாரதி மீது தாக்குதல்\nகுமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்...\nசௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்\nஇலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா\nநீ பிறந்த நாள்தான் எம் மக்களுக்கு துக்க நாள்..சுதந...\nதமிழ்' வாழ வழி ஏற்படுமா\n“அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது.....\nசீன - இந்திய - அமெரிக்க வல்லரசுகள்: மோதிக்கொள்ளுமா...\nஅடங்காத குதிரை மாதிரி அறிவுமதி \nயானை பார்த்த குருடர்களாகத் தமிழினம்\nஇறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன் - நிய...\nஜனவரி 29'... முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்\n\"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18902&cat=3", "date_download": "2018-05-25T16:36:53Z", "digest": "sha1:XOLYSSOCIHASAOEKMWVCK5CHJSB2XD5L", "length": 21505, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "மழலைச் செல்வமருளும் செம்பய்யனார் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நம்ம ஊரு சாமிகள்\nநம்ம ஊரு சாமிகள் - முதனை, விருத்தாசலம், கடலூர்\nவிருத்தாசலம் அருகேயுள்ள முதனை கிராமத்தில், ஊருக்கு மேற்கே காட்டுக்குள் வீற்றிருக்கும் செம்பய்யனார் குழந்தை வரம் தந்தருள்கிறார். பூலோகத்தில் தாருகா வனத்தில் முனிவர்கள், தங்கள் பத்தினியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த வனத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு, தங்கள் தவத்தின் வலிமையே உயர்ந்தது என்ற கர்வம் இருந்தது. அவர்களின் பத்தினிகளோ, கற்பு நெறியில் தங்களுக்கு இணை எவரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தார்கள். பரமனையோ, பரந்தாமனையோ வணங்க மறுத்து பெரும் ஆணவம் கொண்டு வாழ்ந்திருந்தார்கள். முனிவர்களுக்கு நல்லறிவு புகட்ட, மகாதேவனும், மகாவிஷ்ணுவும் முடிவு செய்தனர். ஆணழகனாக, வாலிப பருவம் கொண்டு, காண்பவரை கவர்ந்து இழுக்கும் அழகு வடிவத்துடன் பிட்சாடனர் திருக்கோலத்தை சிவனார் கொண்டார். பொன்னிற மேனியாக, பேரழகுடன் மோகினி அவதாரம் எடுத்தார், திருமால். இருவரும் தாருகாவனம் வந்தனர்.\nதாருகாவனத்தில் தவ முனிவர்களின் யாக சாலைக்குச் சென்றாள், மோகினி. அவளது கால் கொலுசு ஓசைகேட்டு திரும்பிய முனிவர்கள் வியப்புற்றனர். யாகத்தை விட்டெழுந்தார்கள். மோகினியை பின் தொடர்ந்து வௌியே வந்தனர். இங்கே இப்படி இருக்க, முனிவர்களின் வசிப்பிடம் பகுதிக்கு கட்டிளம் காளையாக வந்த பிட்சாடனர், கரம் தனில் வீணையை ஏந்தியபடி, தேவகானம் இசைக்க, முனிவர்களின் இல்ல வாசலில் நின்று பிச்சை கேட்டார். முனிவரின் பத்தினி தர்மம் கொண்டு, வந்து பார்த்தார். என்ன அழகு, இப்படி ஒரு இளைஞனை இதுவரை யான் காண்கிலேன் என வியந்தார். அடுத்தடுத்த இல்லங்களில் இருந்த ரிஷி பத்தினிகளிடம் எடுத்து இயம்பினாள். அவர்களும் அந்த ஆச்சரியத்தைக் காண விரைந்தனர். ரிஷி பத்தினிகள் ஒன்றாக கூடி பிச்சாடனாரின் தேவகானத்தை ரசித்துக் கேட்டபடி, அவரைப் பின் தொடர்ந்தனர்.\nஇதைக்கண்டு எதிரே மோகினியின் அழகில் மோகப்பித்து பிடித்து பின் தொடர்ந்து வந்த முனிவர்கள் மனம் வெதும்பினர். கோபம் பொங்கிட இயல்பு நிலைக்கு வந்தனர். ரிஷிகளாகிய நமது தவத்தை அழித்து, தமது மனைவிமார்களின் கற்பு கெடும் விதத்தில், அவர்களை மயக்கியது இந்த பிச்சைக்காரன்தான். இவன் சதி வேலையின் காரணமாகத்தான் இந்தப் பெண்ணும் நம்மை மயக்க வந்திருக்கிறாள் என்று எண்ணிய அவர்கள் சினம் கொண்டு பிட்சாடனருக்கு எதிராக வேள்வி ஒன்றை நடத்தினர். அதன் மூலம் பல ஆயுதங்களை உருவாக்கி பிட்சாடனர் மீது ஏவினர். பின்னர், தங்கள் முயற்சிகள் யாவும் பலனற்றுப் போனதைக் கண்ட முனிவர்கள் தலை குனிந்து நின்றார்கள். மேலும், அவர்களைச் சோதிக்க வேண்டாம் என்று எண்ணிய ஈசன் தனது விஸ்வரூபத்தை காட்டியருளினார்.\nசிவனாரின் தரிசனம் கண்டு, சிந்தை தெளிந்த ரிஷிகள் தாங்கள் செய்வதறியாது நிகழ்த்திய தவறினை மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினார்கள்.“ரிஷிகளே நீங்கள் கடவுளை விட கர்மாதான் ���ெரிது என்று எண்ண முற்பட்டதனால், கர்மாவை விட, எல்லாவற்றையும்விட கடவுள் எனும் ஆத்மா, சக்தி மிகப்பெரியது என்ற உண்மையை உணர்த்தவே நாம் இந்த நாடகமாடினோம். நீங்கள் அறியாத செய்த தவறினை மன்னித்தோம். இனி வேத நெறி வழுவாமல் எம்மை ஆராதித்து நற்கதியடையுங்கள் என்று வரமளித்து அவ்விடம் விட்டு ஈஸ்வரன் அகன்றார். தாருகாவனம் விட்டு வெளியேறிய பின் மோகினியாக இருந்த மகாவிஷ்ணு, சிவனாரை நோக்கி, “சுவாமி, முனி பத்தினிகளைக்கூட மயக்கிய அந்த பிட்சாடனர் கோலத்தை நான் மீண்டும் காண விரும்புகிறேன், என்றாள். சிவனாரும் பிச்சாடனர் கோலம் கொண்டார். இருசக்திகளும் சங்கமம் ஆகின. ஐயனார் அவதரித்தார்.\nஐயனார் பூரணை, புஷ்கலையுடன் பூலோகம் வந்தார். அவர் விரும்பிய கானகப் பகுதிகளில் வாசம் செய்தார். அவ்வாறு வந்த ஐயனார் முதனை கிராமம் இருக்கும் வனப்பகுதிக்கு வந்தார். ஐயனார் குடும்ப சகிதமாக வேட்டைக்குச் சென்று திரும்பும்போது பூரண கலையின் ஆடையில் முள்செடி தைத்து இன்னல் தந்தது. ஆவேசம் அடைந்த பூரணகலை, தனக்கு இன்னல் கொடுத்த முள் செடிகளே இவ்விடம் முளையாமல் போகக்கடவாய் என்று சபித்தார். அன்று முதல் இன்று வரை இப்பகுதிகளில் முள் செடிகள் முளைக்கவே இல்லை. இவ்விடம் சுயம்புவாக தோன்றிய ஐயனாருக்கு அவரை வழிபட்டவர்கள் செம்பு உலோகத்தால் கவசம் செய்து வழிபட்டுள்ளனர். செம்புக் கவசம் சாத்தப்பட்டதால் இவர் செம்பய்யனார் என அழைக்கப்படலானார். இவரை செம்பர் என்றும் அழைக்கின்றனர். திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு முதல் நெய் இந்த கிராமத்தில் இருந்துதான் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஅதனால் தான் இந்த ஊருக்கு முதனை என் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. முதல் நெய் என்பதே மருவி முதனை என ஆனது, என்கின்றனர்.\nசெம்பய்யனார் கோயில் அருகே சித்திரை ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் சுவை மிக்கதாக இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். செம்பய்யனார் கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தை மாதம் விழா நடைபெறுகிறது. விசேஷ நாட்கள் என்றில்லாமல் அனைத்து நாட்களிலுமே இக்கோயிலில் முப்பூசை, காது குத்துதல் நடக்கும். குழந்தைப் பேறுக்கு வேண்டிக் கொண்டவர்கள், குழந்தை பாக்கியம் பெற்ற பின் கோயிலுக்கு வந்து பொங்கல் வைப்பார்கள். அப்போது செபய்யனார் காலடியில் குழந்தையை படுக்க வைத்து அவருடைய பெயரையே சூட்டுவார்கள்.\nசெம்பய்யனாருக்கு சைவ படைப்பு, காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டி, சேவல் அறுத்து படையல் போடுவார்கள். குலசாமி கூடவேயிருந்து காப்பார் என்ற நம்பிக்கையில் புதுவாகனத்தோடு வந்து படையலிட்டு வேண்டிக் கொள்வார்கள். வடலூர் தை பூசத்திற்கு முதல் நாள் செம்பய்யனார் கோயில் தீர்த்தவாரி முக்கியமானது. சித்திரை ஏரியிலிருந்தும் மணிமுத்தாற்றிலிருந்தும் தீர்த்தவாரி காவடிகள் மூலம் புனித நீரை கொண்டு வந்து செம்பய்யனாருக்கு அபிஷேகம் நடக்கும். அதனை வேல்முழுகுதல் என்று கிராம மக்கள் சிலிர்ப்போடு அழைக்கிறார்கள். இதனால் கோயில் எப்போதுமே திருவிழா கோலமாகவே காட்சி அளிக்கிறது. பெற்ற உலகினில் முதனை நகர் தன்னிலே சித்திரை ஏரிக்கரையில் வாழும் செம்பைய்யரே உன்பாதமலர்போற்றியே... செப்பியொரு வரம் கேட்கிறேன்.\nகார்பெற்றமேகமுடன்இடியுடன் குடை கொண்டு கனக மின்னலும் எடுத்து கங்குயிருள் விடியும் முன் கங்கை நதி வெள்ளமாய் கரைபுரள வரமருள்வாய்... இது போன்ற செம்பய்யனாரின் பெருமை பேசும் பாடல்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இசையோடு பாடப்பட்டு வருகிறது. வறட்சி காலத்தில் மழை கொண்டு வந்து வேளாண்மையை காத்த கடவுளராக செம்பய்யனார் விவசாயிகளின் மனதில் குடிகொண்டுள்ளார். இப்பகுதிகளில் செம்பய்யனார், செம்புலிங்கம், செம்பர், செம்பாயி பெயர்கள் அதிகம். அந்த பகுதிகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் செம்பா எனக்கூப்பிட்டால் உடனே கூட்டத்திலிருந்து ஒரு இருபது பேராவது சட்டென திரும்பி பார்ப்பார்கள். எல்லாம் செம்பய்யனாரின் அருளால் பிறந்தவர்கள் அதனால் தான் அவரது பெயரை கொண்டுள்ளனர். முள் செடியே இல்லாத காடு உண்டு என்றால் அது இங்கு மட்டும் தான்.செம்பய்யனார் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவிலுள்ள முதனை கிராமத்தில் அமைந்துள்ளது.\nசு.இளம் கலைமாறன், படங்கள்: கடலூர் அன்பன்சிவா\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎண்ணியதை நிறைவேற்றித் தருவார் வன்னியராஜா\nதக்க நேரத்தில் வந்தருள்வார் தளவாய் மாடசாமி\nபொன், பொருள் தந்தருள்வார் தென்கரை மகாராஜா\nதீராப்பிணி தீர்ப்ப���ள் தீக்குளித்த அம்மன்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157789/news/157789.html", "date_download": "2018-05-25T16:51:37Z", "digest": "sha1:7SZWFMXPSGMPHEH74GRRK5M72MVAIYGQ", "length": 7005, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "பழங்களின் ஏஞ்சல்! பப்பாளியின் மருத்துவ குணங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவருடம் முழுவதும் கிடைக்கக்கூடியதால் பப்பாளி பழம் பழங்களின் ஏஞ்சல் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த பழத்தில் ஏராளமான சத்துக்களும், மருத்துவப் பயன்களும் அதிகமாக உள்ளது.\nபப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், விட்டமின் A, C, E போன்ற உடம்பிற்கு ஆரோக்கியமான சத்துகள் நிறைந்துக் காணப்படுகின்றது.\nபப்பாளிக் காயை தினமும் கூட்டாக செய்து சமைத்து சாப்பிட்டு வந்தால், குண்டான உடல் படிப்படியாக குறைந்து மெலிவடையும்.\nநன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். பின் ஊறியதும் சுடுநீரால் கழுவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.\nபப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகள் அழிந்து, வயிற்றுப் புண்கள் குணமாகும்.\nபப்பாளிக் காயை குழம்பு வைத்து, அதை பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டால், பால் சுரப்பு அதிகமாகும்.\nகுழந்தைகளுக்கு தினமும் பப்பாளி பழத்தினை கொடுத்தால், குழந்தையின் உடல் வளர்ச்சி நன்றாகி, பல் எலும்பு போன்றவைகள் வலுவாக இருக்கும்.\nதினமும் பப்பாளி பழத்தினை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nபப்பாளிப் பழத்தை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.\nபப்பாளி பழத்தினை நாம் தினமும் உணவாக சேர்த்துக் கொண்டால், கண் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yeskha.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-05-25T16:30:15Z", "digest": "sha1:AG3OJZXBMIOIHFCY4Y2OL7XVQADUUSFC", "length": 17369, "nlines": 133, "source_domain": "yeskha.blogspot.com", "title": "சேலம் எஸ்கா: ஏன் அஜீத் ஏன்?", "raw_content": "\nஞாயிறு, 12 ஜனவரி, 2014\nகருந்தேளின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீரம் படம் பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜை பார்த்தவுடன் அதற்கு நான் போட்ட கமெண்ட் இது. பெரியதாக வந்து விட்டதால் ஒரு போஸ்ட் ஆக போட்டு விட்டேன்.\nகருந்தேள் ராஜேஷ் எழுதியதின் சாராம்சம் இது\n(அஜீத்துக்கு மற்றுமொரு வெள்ளைமுடித் திரைப்படம்.\nஇந்தப்படம், ஆயிரத்தி தொளாயிரத்தி எழுபதுகளில் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கவேண்டியது. இத்தனை வருடங்களாக கதையை விவாதித்து முன்னேற்றியிருக்கிறார்கள் போல.\nஒரு அடிப்படை மசாலா படத்துக்குத் தேவையான தக்கினியூண்டு கதை கூட படத்தில் முற்றிலுமாக இல்லை.\nஇந்தக் ‘கதையை’ அஜீத்��ிடம் எப்படி விவரித்திருப்பார்கள் என்பது கடைசிவரை புரிபடாத மர்மம்.\nஅஜீத்தை வைத்து எக்கச்சக்கமாக விளையாடலாம். பாவம் அஜீத். இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார். சிவாவுக்கு பிரியாணி செய்து பறிமாறியதாக எதிலேயோ படித்தேன்)\nகீழே உள்ளது என்னுடைய பின்னூட்டம்.\nஇயக்கம் சிறுத்தை சிவா என்ற பெயரை பட அறிவிப்பின் போது பார்த்தபோதே நான் என் நண்பர் ஒருவரிடம் சொன்னேன் இந்தப் படம் ஃபிளாப் அல்லது செம மொக்கை கதையாக இருக்கும் என்று. ஏனென்றால் சிறுத்தை என்பது ரீமேக் படம். ரீமேக்-குக்காக வேறு மொழிப்படத்தை சீன் மாறாமல் எடுக்கும் ஒரு இயக்குனர் தன் அடுத்த படத்தை படு மொக்கையாகத் தான் இயக்குவார். பிரபுதேவா ஓர் உதாரணம். அவர் இயக்கிய \"போக்கிரி\" (தெலுங்கு ரீமேக்) ஹிட்டை பார்த்து விட்டு வில்லு பார்த்தவர்கள் எல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள். அவர் இயக்கிய சிரஞ்சீவியின் ஹிட் படமான சங்கர் தாதா ஜிந்தாபாத் கூட ரீமேக்கே. அப்புறம் வந்த எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்கள் எவ்ளோ பெரிய பல்புகளை ரசிகனுக்கு கொடுத்தன\nஅஜீத்தின் ரசனை வேறு மாதிரி போலும். ஒரு ரசிகன் என்ற முறையில் அஜீத்துக்கு பிடிக்கும் படங்கள் நம்மைப் போன்றவர்களுக்குப்பிடிப்பதில்லை. அஜீத் ஆர்மி சோல்ஜராக நடித்த \"உன்னைக்கொடு என்னைத் தருவேன்\" படம் முடிந்தவுடன் படம் சூப்பர் என்று சொல்லி அதன் இயக்குனருக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று ஒரு துணுக்குச் செய்தி வந்தது. ஆனால் படம் ரிலீஸாகி அட்டர் ஃபிளாப்.\nகுங்குமம் புத்தகத்தில் அஜீத் எழுதிய தொடர் ஒன்றில் ஆஹா, ஓஹோ என்று (உதவி ஆசிரியர்கள் மூலம்) பில்டப் கொடுக்கப்பட்ட ரெட் படத்தின் இயக்கம் பற்றிய கட்டுரைகளைப்படித்து விட்டு படத்திற்குப் போனால் செத்தீர்கள். அதன் இயக்குனர் சிங்கம்புலி இன்றைக்கு என்ன செய்கிறார் என்று எல்லாருக்கும் தெரியும். சிங்கம் புலி கதை எழுதிய உன்னைத் தேடி படம் ஹிட் ஆனால் நாம் சேர்ந்து படம் செய்வோம் என்று வாக்கு கொடுத்து அஜீத் ஏமாந்து போன கதை அது.\nஒரு இயக்குனரின் முதல் பட ஹிட்டை நம்பி அடுத்த படத்தை கொடுத்து அஜீத் ஏமாந்ததில் பில்லா டூ வும் ஒன்று. \"உன்னைப்போல் ஒருவன்\" ஹிட் படத்தை நம்பி சக்ரி டோலேட்டி-யை (அவரை எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பப்ளிமாஸாக சின்ன வீடு படத்தில் பாக்யராஜ் காட்டியதில் ஏதேனும் குறியீடு இருக்குமோ) பில்லா டூ இயக்கக் கொடுத்தார் அஜீத். என்னவாயிற்று) பில்லா டூ இயக்கக் கொடுத்தார் அஜீத். என்னவாயிற்று அதில் டைட்டில்ஸின் பின்னணியில் சுருக்கமாக வரும் இலங்கை பின்னணியிலான பில்லாவின் முன்கதையும், காமிக்ஸ் ஸ்டைலில் வரும் கேங் கேங் கேங்ஸ்டர் பாடலும் மட்டும் தான் தேறும். \"உன்னைப்போல் ஒருவன்\" படமே ஹிந்தி \"எ வெட்னஸ்டே\"-வின் ரீமேக். மேலும் அது லொக்கேஷன் முதல், டயலாக், ஸ்கிரீன்ப்ளே, மேக்கப் வரை கமல் என்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையால் பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ரீமேக். அதில் சக்ரியின் பங்கு என்ன அதில் டைட்டில்ஸின் பின்னணியில் சுருக்கமாக வரும் இலங்கை பின்னணியிலான பில்லாவின் முன்கதையும், காமிக்ஸ் ஸ்டைலில் வரும் கேங் கேங் கேங்ஸ்டர் பாடலும் மட்டும் தான் தேறும். \"உன்னைப்போல் ஒருவன்\" படமே ஹிந்தி \"எ வெட்னஸ்டே\"-வின் ரீமேக். மேலும் அது லொக்கேஷன் முதல், டயலாக், ஸ்கிரீன்ப்ளே, மேக்கப் வரை கமல் என்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையால் பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ரீமேக். அதில் சக்ரியின் பங்கு என்ன வெறும் கால்ஷீட் அரேன்ஜ்மெண்ட் தான்.\nஇதேபோல் அஜீத் ஏமாந்த இன்னோரு பப்படம் \"பரமசிவன்\". சந்திரமுகியின் படா ஹிட்டுக்குப்பிறகு பி.வாசுவை நம்பி அஜீத் ஏற்ற படம். பட்டாஸ் ஹிட்டான \"சந்திரமுகி\" மலையாள \"மணிசித்ரதாழு\" வின் ரீமேக் என்று எல்லாருக்கும் தெரியும். மேலும் பி.வாசு-வின் மேஜிக்கெல்லாம் பத்து இருபது வருடங்களுக்கு முந்தைய ஆட்களிடம் தான் ஒர்க் அவுட் ஆகும். லவ் பேர்ட்ஸூக்குப் பிறகு அவர் இயக்கிய எல்லா படங்களுமே இந்தத் தலைமுறையால் நிராகரிக்கப்பட்ட ஃபிளாப்புகளே.. சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல் எல்லாம் போன தலைமுறை.\nஇது போக தனக்குப் பிடித்ததாக அஜீத் சொல்லி ரசிகர்கள் நிராகரித்த படங்கள் வரிசை மிகப்பெரியது. ஏகன், அசல், திருப்பதி, ஜனா, மகா, ஆழ்வார், ஜி, ஆஞ்சநேயா, ராஜா என எல்லா ஃபிளாப்புகளையும் தாண்டி இன்னமும் அஜீத் நிற்கிறார் என்றால் அவரிடம் என்னமோ இருக்கிறது.\nபின் குறிப்பு - \"மகா எப்போ வந்தது\" என்று அடுத்த கமெண்டில் கணேசன் அன்பு கேட்டிருந்தார். நான் \"ஸாரி, மகா படம் டிராப் ஆகிவிட்டது. மகா பட துவக்க விழாவின் போது எழுதப்பட்ட ஒரு ரசிகர் மன்ற போர்டு பல வருடங்களாக எ��்கள் வீட்டருகில் இருந்ததை பார்த்திருந்ததால் ஒரு ஃப்ளோவில் எழுதி விட்டேன்\"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேலம் தேவா 12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:12\nஅஜீத் ரசிகர்களின் கனிவான கவனத்திற்கு இந்தப்பதிவை கொண்டு செல்லவா நண்பா..\nyeskha 20 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nநேரமில்லை, நேரமில்லை என்று புலம்புபவன். தொடர்புக்கு 9894325383\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)\nவெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் த...\nபுத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....\nஇந்தப் பக்கத்தை சாரு நிவேதிதா தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம் ...\nநீயா நானா வில் நான்\n ஷோ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில். (ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி ச...\n என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்.. என்னுடைய முதல் நாள் முதல் ஷோ என்ற லிஸ்டில் எந்திரனுக்குப்...\n, ஜெயமோகன் மற்றும் சாரு\nஇந்த வாரம் \"நீயா நானா\" டாக்டர்கள் Vs பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது. வழக்கம் போல ஒரே டமால் டுமீல். அதுவும் இது கொஞ்சம்...\nமைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.\n__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற என்றால் ஆமாண்டா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:57:41Z", "digest": "sha1:6RGL7HAVIU4MLY5KTHHXLM675CNISUAU", "length": 7516, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக் ருடோல்ஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 36.21 35.57 44.33 43.25\nஅதிக ஓட்டங்கள் 222* 81 222* 134*\nபந்து வீச்சுகள் 664 24 4301 395\nஇலக்குகள் 4 0 58 10\nபந்துவீச்சு சராசரி 108.00 – 41.51 36.50\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 3 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 1/1 – 5/80 4/40\nபிடிகள்/ஸ்டம்புகள் 22/– 11/– 138/– 59/–\nசூலை 28, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஜாக் ருடோல்ஃப் (Jacques Rudolph, பிறப்பு: மே 4 1981), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 35 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 45 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 151 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 165 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 -2006 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2003 -2006 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/ennama-ipaadi-panrengalema-lakshmi-ramakrishnan-interview-thanthi-tv-043801.html", "date_download": "2018-05-25T16:15:44Z", "digest": "sha1:LOKYZ4NCZN2G7UTZB4YL73OQQ4QUGG5U", "length": 11953, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? லட்சுமி ராமகிருஷ்ணனை கேட்ட டிவி தொகுப்பாளர் | Ennama ipaadi panrengalema Lakshmi Ramakrishnan interview in Thanthi TV - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா லட்சுமி ராமகிருஷ்ணனை கேட்ட டிவி தொகுப்பாளர்\n லட்சுமி ராமகிருஷ்ணனை கேட்ட டிவி தொகுப்பாளர்\nசென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திவரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பிரபலம். இந்த நிகழ்ச்சியை திரைப்படங்களில் கிண்டலடித்து காட்சிகள் அமைக்கப்பட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகர்கள், இயக்குநர்கள் பலருடன் சண்டையிட்டு வந்தார்.\nஇந்நிலையில் தந்தி டிவியில் ஒளிபரப்பப்படும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் பல கேள்விகளை கேட்டார்.\nஅடுத்தவர் பொண்டாட்டி ஓடிப்போவதை ஏன் சபைக்கு கொண்டு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். என்னம்மா இப்படி ப��்றீங்களேம்மா என்று நீங்க கேட்பதனால் அந்த பெண் மீது மக்களின் பார்வை வேறு மாதிரியாக விழுகிறது என்றார்.\nஇதற்கு பதில் சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன், நான் இங்கு வந்தால் என்னை வறுத்து எடுப்பீர்கள் என்று தெரிந்துதான் வந்தேன் என்றார். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன், நானும் என் பிரச்னைகளை சமூக வலைதளங்களில் சொல்வேன் என்றார்.\nநடிகை ஸ்ரீபிரியா கூட பொதுமக்களின் பிரச்னைகளில் தலையிட நடிகைகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதற்கு தான் நீதிமன்றம் இருக்கிறதே என்று கேள்வி எழுப்பி இருந்தார்.\nஇது குறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தொகுப்பாளருக்கு நன்றி கூறியுள்ள அவர், மக்களின் கேள்விகள் அனைத்தையும் நீங்கள் முன் வைத்தீர்கள் என்று கூறியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்..' - இசை வெளியீட்டு விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு\n\"என்னை கிண்டல் பண்ணியிருந்தாலும்...\" - 'அருவி' படம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்\nகிளிசரின்.. டி.ஆர்.பி.. -'சொல்வதெல்லாம் உண்மை'யின் நிஜ முகத்தைக் காட்டிய 'அருவி'\nதமிழ் சினிமாவை விமர்சித்த லட்சுமி ராமகிருஷ்ணன்... வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்\nபஞ்சாயத்து பண்ணுன லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நேர்ந்த கதி - நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றமா\nநயன்தாராவின் 'அறம்' படத்தில் இதெல்லாம் சுத்தமா பிடிக்கல - பிரபல நடிகை அதிரடி ட்வீட்\nஹௌஸ் ஓனர்.... லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நான்காவது படம்\nகெட்ட புத்திக்காரங்களுக்கு கோவில் சிலைகள் கூட செக்ஸியே: ஆர்ஜே பாலாஜி, ஸ்ரீப்ரியாவை விளாசிய நடிகை\nசுராஜ் எப்படி அப்படி பேசலாம்: வந்துட்டாங்க 'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி\n'சொல்வதெல்லாம் பொய்': லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த வேலையை பாருங்க\n27ம் தேதி அபாயின்மென்ட் வாங்கினாரே லட்சுமி ராமகிருஷ்ணன்: ஜி.வி. பிரகாஷை சந்தித்தாரா\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் மைத்துனர் பலி: தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உருக்கம்\n��ப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/do-handshakes-make-you-sick-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.90770/", "date_download": "2018-05-25T16:58:54Z", "digest": "sha1:KDTIGRZGVEUAEGIK3ZRX5PXFBE46Q3OD", "length": 8495, "nlines": 202, "source_domain": "www.penmai.com", "title": "Do handshakes make you sick? - கை குலுக்கினால் நோய் தொற்றும்! | Penmai Community Forum", "raw_content": "\n - கை குலுக்கினால் நோய் தொற்றும்\nகை குலுக்கினால் நோய் தொற்றும்\nதெரிந்தவர், தெரியாதவர்... யாரைச் சந்திக்கிற போதும் கை குலுக்குவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். இந்தப் பழக்கம் நோய்க் கிருமிகள் பரவக் காரணமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமாகைகுலுக்கிக் கொள்வது குறித்து அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒருவர் மட்டும் கையில் கிளவுஸ் அணிந்திருந்தார். மற்றொரு வர் கிளவுஸ் அணியவில்லை.\nஇருவரும் மாற்றி மாற்றி கைகளைக் குலுக்கிக்கொண்டனர். பின்னர், ஒருவர் அணிந்திருந்த கிளவுஸை ஆராய்ச்சி செய்தபோது, அதில், ஏராளமான இ.கோலி பாக்டீரியா பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கைகளையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கைகுலுக்கல் செய்யும் போது, இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நோய் பரவுவதும் அறியப்பட்டது.\nஇந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் கைகுலுக்கல் பழக்கத்தையே விட்டுவிட்டனர். அங்கு கைகுலுக்கலுக்கு பதிலாக, குத்துச் சண்டை இடுபவர்கள் போல கையை மடக்கிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் கைகளை லேசாக குத்திக் கொள்கிறார்கள் (ஃபிஸ்ட் பம்ப்). இதன்மூலம் கிருமிகள் பரவுகிற அபாயம் 90 சதவிகிதம் குறைகிறதாம்.\nஅடுத்த முறை உங்களை நோக்கி கைகள் நீள் கிற போது கவனமாக இருங்கள் பாரம்பரிய தமிழ் வணக்கத்தில் நோய் தொற்றும் பிரச்னை இல்லை\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n‘பயண நோய்’ ஒரு து��ரம் - Motion Sickness\nFoods during Morning Sickness-மசக்கை நேரத்தில் பெண்கள் உணவில் கவன\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/latest-maharaja-whiteline+hand-blender-price-list.html", "date_download": "2018-05-25T17:11:34Z", "digest": "sha1:KUQ5TPOEQSXEPW5VAZIIA2RMM5Z5PTP2", "length": 26413, "nlines": 593, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர் India விலை\nசமீபத்திய மகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 25 May 2018 மகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 24 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு மகாராஜா வ்ஹிட்டெழினி மகாராஜா வ்த்தியேலின் தந்து ப்ளெண்டர் ஜஸ்ஸ் பிளஸ் ஹப்பின்ஸ் தந்து ப்ளெண்டர்ஸ் ரெட் வைட் 1,299 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட தந்து ப்ளெண்டர் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10மகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர்\nலேட்டஸ்ட்மகாராஜா வ்ஹிட்டெழினி தந்து ப்ளெண்டர்\nமகாராஜா வ்ஹிட்டெழினி மகாராஜா வ்த்தியேலின் தந்து ��்ளெண்டர் ஜஸ்ஸ் பிளஸ் ஹப்பின்ஸ் தந்து ப்ளெண்டர்ஸ் ரெட் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 125 watt\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஹபி 106 வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 125 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் பிளஸ் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 Watts\nமகாராஜா வ்ஹிட்டெழினி மகாராஜா வ்த்தியேலின் தந்து ப்ளெண்டர் ஜஸ்ஸ் பிளஸ் ஹப்பின்ஸ் தந்து ப்ளெண்டர்ஸ் ரெட் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 125 watt\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் கிங் சோப்பேர் ப்ளெண்டர் வைட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் டைல்ஸ் ஹபி 102 தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 V\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஜஸ்ஸ் ஹபி 104 தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230 V\nமகாராஜா வ்ஹிட்டெழினி சுபேர்மிஸ் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 watt\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் ஹபி 101 350 வ் தந்து ப்ளெண்டர்\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஹபி 106 125 வ் தந்து ப்ளெண்டர்\nமகாராஜா வ்ஹிட்டெழினி டர்போ மிஸ் பிளஸ் தந்து ப்ளெண்டர் மூலத்திலர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350W\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஜஸ்ஸ் பிளஸ் ஹபி 104 தந்து ப்ளெண்டர் ரெட் வைட் 125 வாட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 125 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் டைல்ஸ் 350 வாட் தந்து ப்ளெண்டர் வைட் அண்ட் ரெட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஜஸ்ஸ் 125 வாட் கண்டபிளெண்டர் வைட் ரெட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் பிளஸ் 350 வாட் தந்து ப்ளெண்டர் வைட் அண்ட் ரெட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் கிங் 350 வாட் தந்து ப்ளெண்டர் வைட் அண்ட் ரெட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் 350 வாட் தந்து ப்ளெண்டர் வைட் அண்ட் ரெட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி டூர்போமிஸ் கிங் தந்து ப்ளெண்டர் வைட் ரெட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஜஸ்ஸ் பிளஸ் தந்து ப்ளெண்டர் வைட் ரெட்\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஹபி 103 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஹபி 101 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஹபி 104 125 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 125 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஹபி 102 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nமகாராஜா வ்ஹிட்டெழினி ஹபி 100 350 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 350 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொ��ுள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramyeam.blogspot.in/2012/12/", "date_download": "2018-05-25T16:43:33Z", "digest": "sha1:IBT7DSBWKQLCKTSLZOKNSLWSYIBH3DHS", "length": 24318, "nlines": 224, "source_domain": "ramyeam.blogspot.in", "title": "ரம்யம்: December 2012", "raw_content": "மனதில் ரசனையிருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான்\nBeira லேக்கில் ஒரு குட்டித் தீவு\nலேக் ஓரமாக நடந்து செல்கின்றோம். மேலே சற்று உயர ரோட்டில் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.\nசாலை ஓர பெரிய மரங்கள் கிளைவிரித்து நிற்கின்றன.\nபல மரங்களின் அடிப்பாக வேர்கள் சிமெந்து தரையில் வேர் பாச்சி வெளித்தள்ளி முறுகிப் பருத்துக் காணப்படுகின்றன.\nலேக் ஓரம் பேரீச்சமரம் குலை தள்ளி நிற்கின்றது. அடடா... பறித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டார்களே.\nகாக்கைக் கூட்டத்தாரும் எங்கிருந்தோ சுட்டு வந்த தேங்காய் மூடியை கொத்தித் தின்னுகின்றன.\nலேக்கில் கூளக்கடாக்கள் குடில் அமைத்து இனிய இல்லறம் நடத்துகின்றன. சில அடிதடிகளும் அவர்களுக்குள்.\nபிரமச்சாரி ஒருவர் தனி உலகில் நீந்தி மகிழ்கின்றார்.\nபல அன்னப் பட்சிகளும் நீந்தி மகிழ்கின்றன. நாமும் பட்சியுடன் பட்சியாக மாறி நீரில் ஓடி மகிழ்கின்றோம். அம்மாவின் முதுகில் குட்டியார் ஏறிச் சவாரி செய்கிறார்.\nமாலைச் சூரியன் நீரில் தெறித்து ஒளி தருகின்றான்.\nவாத்துக் கூட்டத்தாரும் ஓட்டப் போட்டி வைத்து மகிழ்கின்றார்கள்.\nலேக் ஓரமிருந்து குட்டிப் பூங்காத் தீவிற்கு அலுமினிய சீட் பூட்டிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.\nகீழே லேக் நீர் ஓட பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று பூங்காவை அடையலாம். நீர் ஓட்டத்தில் பாலத்தில் நடந்து செல்லும்போது பாலமே ஆடுவதுபோல உணர்வு ஏற்படுகிறது. விரைந்து நடந்தால் அலுமினிய சீட்டின் தாம்தோம் சத்தமும் பயமுறுத்துகிறது.\nஜோடி ஜோடியாகவும் குடும்பமாகவும் பலர் பாலத்தைக் கடந்து குட்டித் தீவிற்கு வருகின்றார்கள். பாலத்திலிருந்து அன்னப் பட்சிகள் ஓடித்திரியும் அழகையும் கூளக்கடாக்கள் சிறகு விரித்து வானத்தில் பறக்கும் அழகையும் கண்டு களிக்கலாம்.\nகுட்டிப் பூங்காத் தீவில் மரங்களின் கீழே இருக்கைகள் அமைத்துள்ளார்கள்.\nஅமர்ந்திருந்து லேக்கின் மறுகரையையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் கோவிலையும் பார்த்து மகிழலாம்.\nசிறுசிறு அழகிய மரங்கள் குட்டித் தீவின் ஓரமாக நாட்டப்பட்டுள்ளன. பூஞ்செடிகள் கரையோரமாக நிரையாக நின்று பூத்துக் குலுங்கி கண் சிமிட்டுகின்றன.\nதீவின் நடுவே கூடாரம் அமைத்து மக்கள் அமர்ந்திருக்க வசதி செய்துள்ளார்கள்.\nபலரும் வந்திருந்து நாட்பொழுதை இனிமையாகக் கழித்து செல்கின்றார்கள்.\nவெளிநாட்டினரும் வருகின்றார்கள். நாங்கள் சென்ற நேரம் சீன நாட்டவர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள்.\nகுட்டித் தீவைப் பார்க்க மிகவும் சுறுசுறுப்பாக ஒரு அழகிய வெள்ளையரும் வோக்கிங் வருகின்றார். அவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நாங்கள் குதூகலிக்கின்றோம்.\nதீவிற்கு நடுவே அமைந்திருந்த சிறிய சுற்றுச் சுவரில் அமர்ந்திருந்து சூழலை ரசித்தோம். சூரியனும் இருள் சூழ மறைந்து இறங்குகின்றான். மக்கள் வீடு திரும்புகிறார்கள்.\nவிளையாடி மகிழ்ந்த குழந்தைகள் மனமின்றி எப்போ திரும்பி வருவோம் என பெற்றோரிடம் கேட்டபடி சென்றார்கள்.\nவெள்ளைக் குட்டியாரும் ஓடித் திரிந்து மகிழ்ந்து ஓய்ந்து களைத்து நிற்கின்றார்.\nநாங்களும் படங்களைக் கிளிக்கிக் கொண்டு பாலத்தால் நடந்து வருகின்றோம்.\nநீரில் சூரியக் கதிரும் பட்டு செவ்நிறமாக தெறிக்கின்றது.\nபாலத்தால் இறங்கி படிகளில் ஏறி வீதிக்கு வருகின்றோம்.\nஒருவர் அமைதியாக மரத்தின கீழ் கண் மூடி அமர்ந்திருக்கின்றார்.\nநாம் ரோட்டைக் கடந்து மறுபுறம் வருகின்றோம்.\nகோவறு குதிரையார் ஒருத்தர் தெருவோரம் உள்ள காணியில் புல் மேய்ந்து கொண்டு நின்றார்.\nசிறிது தூரம் நடந்து விட்டு நாமும் இனிதாக வீடு திரும்பினோம்.\nLabels: Beira lake., அனுபவம், சுற்றுலா, புகைப்படங்கள்\nபுராதன கலை நயத்துடன் Beira ஏரிக்குள் நவீன ஆலயம்\nநான்கு பக்கமும் தண்ணீர் சூழ சிறிய தீவாக அமைந்திருப்பது இலங்கை. இத் தீவிற்குள் ஒரு குட்டித் தீவாக கொழும்பு மாநகரில் அமைந்துள்ளது Beira lake..\nBeira Lake இல் அமைந்துள்ள இந்த Seema Malakaya கோயிலை 1985ம் ஆண்டு திரு Geoffrey Bawa வடிவமைத்தார்.\nஇது சிறிலங்கன், தாய், இந்தியன், சைனா கட்டடக் கலைகள் கலந்த கலைநுட்பம் நிறைந்த சிறிய மண்டபம். கலை நயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nஇரண்டு மணடபங்கள் அடங்குகின்றன. முதலாவதும் பெரியதுமானது மக்கள் கூடும் இடமாக அமைந்துள்ளது. மற்றது பெளத்த பிக்குகளின் பயிற்சி மற்றும் தியான மண்டபமாக இருக்கின்றது.\nவாயிலில் பாத பகொடா Pada Pagoda\nமுன் முகப்பில் புத்தரின் சயன உருவம் சிலையாக வடிக்கப்பட்டு வரவேற்கிறது. மண்டப மரவேலைப்பாடுகள் வியக்க வைக்கின்றன.\nமரத்தாலான அழகிய மண்டபம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்து நிற்கிறது.\nமிக அழகிய மண்டபத்தின் தோற்றம் தூரத்தே வரும்போதே வா வா என அழைத்து வரவேற்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரதானமாக வந்து பார்த்துச் செல்லும் பிரசித்தமான இடமாக மிளர்கின்றது.\nசாதி ,மத வேறுபாடின்றி மக்கள் பலரும் வந்து தர்சித்துச் செல்கின்றார்கள். பிரபல தொழில் அதிபர் அமீர்முசாஜி அவர்கள் வெண்சிங்கச் சிற்பத்தை வழங்கி இருக்கிறார்.\nபிராத்தனை மண்டபத்துடன் நூதனசாலையும், நூல்நிலையமும் அமைந்துள்ளன. சுற்றிவரும் பாதையில் இருந்து வலதுபுறம் மரப்பாலம் அமைத்து சத்தியத்தின் பொக்கிச சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇருபுறமும் நீர் ஓட சிறிது தூரம் நடந்து சென்று மண்டபத்து வாசலை அடைகின்றோம்.\nவாத்துக்கள் ஒரு புறம் நீச்சலடிக்கின்றன. கூளக்கடாக்கள் பறந்து திரிகின்றன. இரு கைகளையும் நீட்டி அவற்றைப் பிடிக்க தோன்றுகிறது.\nகுளிர் காற்று நம்மை சிலிர்க்க மண்டப வாயிலின் இருபுறமும் உள்ள வெண்சிங்கங்களின் அழகில் கிறங்கி நிற்கின்றோம்.\nமண்டப வாயிலின் நடுநாயகமாக அரைசந்திர வட்டக்கல் அமைந்திருந்து வரவேற்கின்றது.\nஅதை ஒட்டி பெண்சிலைகள் ....\n......இருபுறம் நிற்கும் படிகளில் ஏறிச் சென்று மண்டபத்தை அடையலாம்.\nமரவேலைப்பாட்டு மண்டபத்திலிருந்து உள்ளழகையும், வெளியேதெரியும் ......\n.........ஏரியினதும் கொழும்பு மாநகரினதும் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.\nஉள்ளே நடுநாயகமாக கண்ணாடிப் பெட்டிக்குள் அழகிய புத்தர் சிலை.\nஇருபுறமும் உருவங்கள். கல்லால் ஆன யானைகள்,\nவணங்கி வெளியே வருகின்றோம். வெளியில் மண்டபத்தைச் சுற்றி அழகிய பாதை.\nதியானமிருக்கும் கௌதம புத்தரின் வெண்கலச் சிலைகள் பலவித முத்திரைகளுடன் வரிசையாக பாதையைச் சுற்றி அமைந்திருந்து நம்மையும் கலை நயத்தில் திளைக்க வைக்கின்றன.\nபாதையிலிருந்து சுற்றிவர இருக்கும் கட்டிடங்கள், .......\nபசிய உயர்ந்த மரங்கள். ஓடும் நீர் அருகே இருக்கும் குட்டித் தீவுப்பூங்கா, தூரத்தே வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள், ....\nநீரில் நீந்தும் வெண்நிற வாத்துக்கள், நீர்க்காகங்கள், பறவைகள், காகங்கள்\nஎன சுற்றுப்புறம் நம்மை ஒரு வெளி உலகிற்கு அழைத்து மகிழ்வைத் தருகின்றன.\nரசித்தபடி பாதையைச்சுற்றி வந்து மீண்டும் முகப்பிற்கு வருகின்றோம். முகப்பின் இடதுபுறம் பாதைக்கு மேலே படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.\nஏறிச் சென்று மரத்தின் கீழ் அமைந்துள்ள பெரிய புத்தர் சிலையை வணங்கலாம்.\nபிள்ளையாரும் ஒருபுறம் சிறிய கட்டிடத்தில் வீற்றிருக்கிறார்.\nஅனுராதபுரகால பாரிய சிலையும் ஒன்று உயர்ந்து நிற்கிறது.\nமறுபுறம் முருகன் ஆறுமுக ஸ்கந்தனாக,\nஇன்னோர் புறம் கோழி வாகனத்தின் மேல் கிருஷ்ணர், கோழி ஒன்றும் கூடவே தூங்குகின்றது.\nஇவற்றையெல்லாம் கண்டு களித்துக் ......\n...கீழே இறங்கி மரப் பாதையால் வெளிவந்து லேக் ஓரமாக பாதையில் நடக்கின்றோம்.\nBeira Lake இல் உள்ள சீமா மாலகய கோவிலைப் பற்றிய வீடியோவைக் கீழே காணலாம். Uploaded by safarifox 2010.\nஅடுத்து லேக்கையும் குட்டிப் பூங்காவையும் கண்டு களிக்க வாருங்கள்....\nLabels: Beira lake., Seema Malakaya, அனுபவம், சுற்றுலா, புகைப்படங்கள்\nஇரு இறகுகளுடன் பறவையாக சிறகடித்து பறந்து திரிந்தாலும் வெளவால் ஒரு மிருகம் என்றே சொல்கிறார்கள். மிருகம் பாதி பறவை பாதி கலந்து செய்த உ...\nபூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை.\nமார்கழிப் பூவே... மார்கழிப் பூவே... பாடிக்கொண்டே ஆரம்பிப்போமா மலர் என்றாலே நினைவுக்கு வருவது இனிய நறுமணம், அழகு, மென்...\nபுதன் நீச்சத்தால் நீச்சமடைந்த வீடு\nகண்கவர் விளம்பரங்களில் காட்டும் அழகிய அளவான குடும்பம். அப்பா, அம்மா, குட்டித் தங்கைக்கு ஒரு அண்ணா இனிதே மகிழ்ந்திருக்கும். அம்மா ராஜி படித்த...\nமனிதர்களுக்கும் ஏனைய ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு சுத்தமான நீர் மிகவும் அவசியம் என சிறுவயது முதலே படித்து வருகிறோம். நாம் பருகுவது...\nசுட்டி முயலாருக்கு குட்டை வால் வந்தது எப்படி\n ஒரு இரகசியம் சொல்லப் போகிறேன். அடர்ந்த காடு நெடுது உயர்ந்து வானை முட்டும் மரங்கள். பரந்து விரிந்த...\nநீந்தி மகிழ கசூரினா கடற்கரைக்கு வாங்க\nஉயர்ந்த சவுக்க மரங்களுடன் இயற்கையின் படைப்பில் உருவான அழகிய கடற்கரை வடபகுதியின் கிழக்குக் கடற்கரை மணற்காடு ஒருவித அழகைத் தருகிறது என்றால் இங...\nசிவனார் பாதம் பதித்த சிவனொளி பாத மலை\nசிவனொளி ப���த ( Sri pada- Adam's Peak ) பருவகால யாத்திரை இம்மாதம் 24 வெசாக் பௌர்ணமி தினத்தன்று முடிவடைகிறது. சமன் தெய்வமும் உபகணங்களும் ...\nஉலக தண்ணீர் தினம் (3)\nதெஹிவல மிருகக் காட்சிச்சாலை (2)\nBeira லேக்கில் ஒரு குட்டித் தீவு\nபுராதன கலை நயத்துடன் Beira ஏரிக்குள் நவீன ஆலயம்\nசமையல், இலக்கியம், திரைப்படம் எனப் பலதையும் சுவைக்கவும் ரசிக்கவும் செய்பவள். இப்பொழுது உணவுடன் எழுத்துச் சமையலும் செய்ய முற்படுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2014/10/bakrid-leave-on-06102014-orders.html", "date_download": "2018-05-25T17:13:46Z", "digest": "sha1:3QUXU7FZCCJT3AD4XKV4OOL5DK6NYMZD", "length": 16515, "nlines": 477, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Bakrid Leave on 06.10.2014 orders", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nநேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 51 )\nநீதிமன்றசெ���்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 12 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 31 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nமின் தடை குறித்து நுகர்வோர்களுக்கு எஸ்.எம்.எஸ்.\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான அகவிலைப்படிக்கான...\nமின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கரு...\nஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அ...\nTNPSC - 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அ...\nசான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகள் கையொப்பம் வழங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://thamizil.blogspot.com/2017/02/blog-post_7.html", "date_download": "2018-05-25T16:12:58Z", "digest": "sha1:46P5MLSZ2LUUVYFD7UJUC7A2WDWCOA4D", "length": 3539, "nlines": 63, "source_domain": "thamizil.blogspot.com", "title": "தமிழில்: நீ என்ன பெரிய?", "raw_content": "\nவெறுமனே ஏதாவது எழுதனும்னு நினை நிணை நினைத்தேனுக்கு எத்தனை சுழின்னு கூட மறந்து போய்டுச்சு. சரி தமிழை மறக்காம இருக்கவாவது எழுதலாம்.\nஉன் கோபம் நியாயமானது தான்.. இல்லங்கல.. மொத்தத் தமிழ் பத்திரிக்கைகளும் நீ பக்கம் பக்கமா எழுதித் தள்ளுறதப் பத்தி ஒரு பத்து வார்த்தைகக் கூட எழுதல.. எல்லாவனும் சேந்து உனக்கெதிரா சதி பண்ணுறானுங்க.. ஆனா அதுக்காக \"விக்கியில் பொன்னியின்செல்வனுக்கே வெண்முரசை விடப்பெரிய பக்கம் உள்ளது.\" அப்படின்னு நீ சொல்றது தப்பு. அது என்ன 'கே' பொன்னியின் செல்வன் என்ன மட்டமா பொன்னியின் செல்வன் என்ன மட்டமா உனக்கு உன் எழுத்து பெருசு.. அடுத்தவன் எழுத்த நீ என்ன குறைச்சு சொல்றது உனக்கு உன் எழுத்து பெருசு.. அடுத்தவன் எழுத்த நீ என்ன குறைச்சு சொல்றது அதும் செத்தவன் எழுத்தின எழுத்தப் பத்தி.. எத்தன லட்சம் பேர் படிச்சுருக்கான்.. எத்தன லட்சம் பேர் திரும்பத் திரும்ப படிச்சுருக்கான்.. உன்னோடத அத்தன பேர் மெச்சுவானா அதும் செத்தவன் எழுத்தின எழுத்தப் பத்தி.. எத்தன லட்சம் பேர் படிச்சுருக்கான்.. எத்தன லட்சம் பேர் திரும்பத் திரும்ப படிச்சுருக்கான்.. உன்னோடத அத்தன பேர் மெச்சுவானா கோவம் வந்தா என்ன வேணா எழுத்திடுறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-25T16:56:35Z", "digest": "sha1:UK6F3QSZDO2EZBGMHOTQ2CNUQMFT3PES", "length": 22409, "nlines": 195, "source_domain": "tncpim.org", "title": "தமிழகத்தில் விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்���ிட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதமிழகத்தில் விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க\nதமிழகத்தில் விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க சிபிஐ (எம்) 22வது மாநில மாநாடு வலியுறுத்தல்\nதமிழகம் பல துறைகளிலும் பின்னடைவை சந்தித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு வேதனையுடன் சுட்டிக்காட்ட விழைகிறது.\nமுதன்மைத் தொழிலான விவசாயத்தின் உற்பத்தி 2012-13ல் 21.5 சதவிகித சரிவைச் சந்தித்தது. 2016-17ல் வேளாண் உற்பத்தி அதிர்ச்சி கொள்ளத்தக்கத் அளவில் சரிந்தது. முந்தைய ஆண்டான 2015-16ல் உணவு தானிய உற்பத்தி 113.69 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால் 2016-17ல் இது 60.32 லட்சம் டன்னாக சரிந்தது. கட்டுப்படியாகாத தொழில் என்ற எண்ணம் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நம்பிக்கையின்மையிலும், விரக்தியிலும் ஆழ்த்தி விட்டது. விளைப்பொருட்களுக்கு அடக்கச் செலவின் ஒன்னரை மடங்கு கொள்முதல் விலை என்ற சாமிநாதன் குழுவின் முடிவை அமல்படுத்த மத்திய அரசும் தயாராக இல்லை. வாங்கிய கரும்பிற்கு நிர்ணயித்த விலையைக் கூட ஆண்டுக் கணக்கில் தராமல் சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகளை நிலை குலைய வைப்பது கொடூரமான உதாரணம்.\nவிதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு, உழவடைச் செலவுகளை கடுமையாக அதிகரித்துள்ளது. கூட்டுறவுக் கடன் போன்றவையும் ஊழல் மற்றும் முறைகேடுகளால் ஏழை நடுத்தர விவசாயிகளுக்கு பெரிய பலன் தரவில்லை. நீர்ப்பாசன விரிவாக்கம், நிலத்தடி நீர் செறிவூட்டல், இலவச மின்சார இணைப்பு வழங்குவது போன்றவற்றில் மாநில அரசு உரிய அக்கறை காட்டவில்லை. இந்நிலையில் தனியாரிடம் கடன்பட்டு, அவமானப்பட்டு, அடுத்த சாகுபடிக்கும் வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே இதுவரை இந்தத் தற்கொலைகள் முந்நூரை தாண்டி விட்டது.\nவிவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் தான் கொஞ்சம் தாக்குப்பிடித்து வருகிறார்கள். சில மாதங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதும், இதர மாதங்களில் பக்கத்து நகரங்களில் உடலுழைப்பு, முறைசாராத் தொழிலாளியாக போவதுமாக விவசாயிகளின் வாழ்க்கை நகருகிறது. மொத்தத்தில் தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரம் வீழ்ச்சியுற்று ஏழ்மை பெருகி வருகிறது. தமிழகத்தில் இருந்து பிழைப்புத் தேடி பக்கத்து மாநிலங்களுக்கு புலம் பெயருவது அதிகரித்துள்ளது.\nதமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் பெரும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. புதிதாக வந்த பன்னாட்டு பெருந்தொழில்கள் மூலதன அளவிற்கேற்ப வேலை வாய்ப்பைத் தரவில்லை. புதிய பெருந்தொழில்கள் மேலும் வரும் என்ற அரசின் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன.\nதமிழகத்தின் பாரம்பரியமான ஜவுளித் தொழில், பனியன் தொழில் விசைத்தறி, கைத்தறி, பட்டாசு, தீப்பெட்டி, ரப்பர், முந்திரி, உப்பளம் போன்ற எல்லாத் தொழில்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அமலாக்கும் முறை, பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஆகியவை பல்லாயிரக்கணக்கான சிறு, குறு உற்பத்தியாளர்களை அழித்துவிட்டது. பெரும் வேலையிழப்பும், அதன் தொடர் விளைவுகளும் பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது.\nதமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் விவசாயம் மற்றும் தொழில்துறைகளின் பங்களிப்பு குறைந்து, சேவைத் தொழிலில் தான் சற்று உயர்ந்து அதுவும் தற்போது சரிந்து வருகிறது. சேவைத் தொழிலில் வருகிற வேலைவாய்ப்புகள் அத்தனையும் முறைசாரா குறைந்த கூலித் தன்மை கொண்டவை.\nதமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தந்த குறிப்பிடத்தகுந்த தொழிலாகும். இதிலும் தகவல் தொழில்நுட்ப உதவித் தொழில்கள் மிகக் குறைந்த கூலி உள்ளதாகவே உள்ளது. தகவல் தொழில்நுட்பத்திலும் வேலைவாய்ப்பு சுருங்கி வருகிறது. பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதும் நடக்கிறது.\n90 லட்சம் பேர் வேலை வாய்ப்பகத்தில் பதிந்து காத்திருக்கின்றனர். பல லட்சம் பேர் இருக்கும் வேலையை இழந்து வருகின்றனர். வேலையில் இருப்போரும் மிகக் குறைந்த கூலி பெறுவோராகவே உள்ளனர்.\nஏற்பட்டிருக்கும் இந்த மோசமான பொருளாதார நிலைக்கும், மக்களின் வாழ்க்கைத் தர வ��ழ்ச்சிக்கும், வேலையின்மை பெருக்கத்திற்கும் பொறுப்பான மத்திய, மாநில அரசுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 22வது மாநில மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.\nமாநில அரசு விவசாயம், தொழில், சேவைத் துறைகளை தனது முன்னுரிமையாக கணக்கில் கொண்டு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கல் செய்து செயல்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nமுன்மொழிபவர்: தோழர் அ. சவுந்தரராசன்\nவழிமொழிபவர்: தோழர் வி. மாரிமுத்து, நாகை\nமாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்\nஇந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n“தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாப்பு” உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nபாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊடகவியலாளர்களை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் அதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=30", "date_download": "2018-05-25T16:41:21Z", "digest": "sha1:JI2JLOQMMVV4E3I3OVKXS637TKL4RDD5", "length": 8192, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஆனைகுடி இசக்கியம்மன் கோயில் கொடை விழா\nமு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தென்காசி, களக்காட்டில் திமுகவினர் மறியல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து முக்கூடல் சிங்கம்பாறையில் கறுப்புக்கொடி ஏற்றம்\nமணல் கடத்திய வாலிபர் கைது\nதுப்பாக்கி சூடு சம்பவத்தை கண்ட���த்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, வணிகர்கள் ஆர்ப்பாட்டம்\nகளக்காடு கோயிலில் வைகாசி திருவிழா\n27ல் மேட்டூர் சிஎஸ்ஐ ஆலய 125வது பிரதிஷ்டை பண்டிகை பேராயர் கிறிஸ்துதாஸ் பங்கேற்பு\nபட்டா வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு மணிமுத்தார்குளம் மக்கள் சப்-கலெக்டரிடம் மனு\nமூச்சு மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கும் ஒவ்வாமை\nமாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு\nசேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த வலியுறுத்தல் பள்ளி முதல் நாளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு\nகூனியூரில் மரம் சாய்ந்து வீடு சேதம்\nபோலீஸ் துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட், ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்\nபாவூர்சத்திரம் அருகே ரேஷன் கடை விற்பனை அலுவலரை கண்டித்து மக்கள் மறியல் போராட்டம்\nசராசரி 445 மதிப்பெண்கள் பெற்று எஸ்எஸ்எல்சி தேர்வில் எஸ்எம்ஏ பள்ளி சாதனை\nமானூர் அருகே கோயில் விழாவில் மகன் மண்டை உடைப்பு; தாய் அதிர்ச்சியில் சாவு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=114814&name=vasu", "date_download": "2018-05-25T16:40:41Z", "digest": "sha1:WLIOEWG3R3EIGUW5ISWKNFPA6YAC4WDN", "length": 12367, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: vasu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் vasu அவரது கருத்துக்கள்\nvasu : கருத்துக்கள் ( 567 )\nசம்பவம் எதிர்கட்சிகள் பந்த் சென்னையில் பலத்த பாதுகாப்பு\nஅரசியலுக்காக இல்லாமல், மக்களுக்காக கடையை அடைக்காமல் (பந்த் என்பது ஹிந்தி வார்த்தை ) எல்லோரும் கருப்பு ஆடை மற்றும் பேட்ச் அணியலாம். அரசியல் வியாபாரம் செய்வோர், இதனை போலீஸ் மற்றும் அரசு அலுவலங்கள் முன்பு வாயை கட்டி அமைதி போராட்டம் செய்யலாம். இறந்த உயிர்களுக்கு மரியாதை , மற்றும் போலீஸ் செய்யும் தவறை அவர்களாக உணரும் படியான போராட்டம் இருக்க வேண்டும். கடைஅடைப்பால் யாருக்கு நன்மை ) எல்லோரும் கருப்பு ஆடை மற்றும் பேட்ச் அணியலாம். அரசியல் வியாபாரம் செய்வோர், இதனை போலீஸ் மற்றும் அரசு அலுவலங்கள் முன்பு வாயை கட்டி அமைதி போராட்டம் செய்யலாம். இறந்த உயிர்களுக்கு மரியாதை , மற்றும் போலீஸ் செய்யும் தவறை அவர்களாக உணரும் படியான போராட்டம் இருக்க வேண்டும். கடைஅடைப்பால் யாருக்கு நன்மை யார் தன் தவறை உணர்வார்கள் யார் தன் தவறை உணர்வார்கள் \nபொது ரயிலில் 3 ஆண்டுக்கு அசைவ உணவு கிடையாது\nகாந்தியை காட்டி காங்கிரஸ் என்பவர்கள் காந்தியின் கொள்கைகளுக்கும் ஆதரவு தர வேண்டும், நோன்பு / விரதம் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்காது. 21-மே-2018 10:52:49 IST\nஅரசியல் கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nதெரிகிறது, சுய நலம் மற்றும் ஈகோ . பேசுவோம் ஆனால் பேச மாட்டோம் 19-மே-2018 05:07:22 IST\nசிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்\nசமாதானம் கேவலம் . என்று கட்டபொம்மன் வெள்ளைய பிரபு கிட்ட சொன்னாராம் \nசம்பவம் தினகரனுக்கு எதிராக ஆர்.கே.நகரில் போராட்டம் பத்திரிகையாளர், பொதுமக்கள் மீது தாக்குதல்\nவாங்கியவர்களுக்கு புத்தி முன்பே வந்து இருந்திருக்கலாம் . இது அடுத்த எலெக்ஷனுக்கு பாடம் 16-மே-2018 17:00:29 IST\nஅரசியல் குமாரசாமிதான் முதல்வரை முடிவு செய்வாரா \nம ஜ த உடைந்து பிஜேபி ஆதரிக்கும். . 15-மே-2018 09:55:46 IST\nஅரசியல் பா.ஜ.,முந்துகிறது சித்தராமையா பின்னடைவு\nலிங்காயத்துகள் யாருக்கு போட்டு இருக்காங்க \nஅரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா\nகட்சியை வளர்ப்பதற்கு ஒரு நல்ல தலைவரை வளர்க்க வேண்டும். நல்ல பொறுப்பான முதிர்ந்த தலைவர் இருந்தால், மக்கள் தேடி வருவர் வாய் பேச்சு தலைவர்கள் போன வருடத்தோடு போனது. . 14-மே-2018 14:15:06 IST\nபொது காவிரி திட்ட அறிக்கை மத்திய அர���ு குறிப்பிட்டுள்ளது என்ன\nநல்லது. பல் இல்லாவிட்டாலும் பாம்பு பாம்புதான். . இந்தியாவில் சட்டம் என்பது, இயற்கை மற்றும் கடவுள் கையில் மட்டுமே. 14-மே-2018 14:10:16 IST\nஉலகம் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 சர்ச்சுகள் மீது தாக்குதல்\nநல்லவற்றைததானே நாம் பார்க்க வேண்டும். . இது மேலும் பரவாமல், அந்த அரசு பார்த்து கொள்ளும். . 14-மே-2018 04:49:13 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2843070.html", "date_download": "2018-05-25T16:17:06Z", "digest": "sha1:H5MYMEWQWG4Q7VCJJ66NQHODBW22RVNN", "length": 6112, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "காணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்- Dinamani", "raw_content": "\nகாணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஜனவரி 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கல் நாளன்று செவ்வாய்கிழமை திறந்திருக்கும். மேலும் பொங்கல் திருவிழா தொடர் விடுமுறையை முன்னிட்டு காணும் பொங்கலன்று பார்வையாளர்கள் வருகை அதிகம் எதிர்பார்க்கப்படுவதால் அன்று காலை 8 மணிக்கு பூங்கா திறக்கப்படும் என்பதையும், நுழைவுச் சீட்டுகள் வழங்க 30 கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ப��\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yeskha.blogspot.com/2010/12/22122010.html", "date_download": "2018-05-25T16:28:42Z", "digest": "sha1:OEQQE6LGZMSN7GRSJPNAD7TO6ABHN6DM", "length": 29820, "nlines": 242, "source_domain": "yeskha.blogspot.com", "title": "சேலம் எஸ்கா: கலவை சாதம் (22/12/2010)", "raw_content": "\nசெவ்வாய், 21 டிசம்பர், 2010\nநாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறதாமே.. வாழ்த்துக்கள் ஐயா... அவரது கதைகளெல்லாம் பெயர் தெரியாத காலத்தில் படித்திருக்கிறேன். ஆனால் அவரை முழுக்க முழுக்க பரிச்சியப் படுத்தியது விகடன் தான். அதில் அவர் எழுதிய தீதும் நன்றும் தொடர் தான் அவரை ரசிக்க வைத்தது. பிற்பாடு இரு வருடங்கள் கழித்து நான் யூத்ஃபுல் விகடனில் சிலபல கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த போது ஒரு தீபாவளி சமயத்தில் யூத்ஃபுல் விகடனில் எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என்று மெயில் வந்தது. என்னவென்று பார்த்தால், தலைக்கு மூன்று மின் புத்தகங்கள் பரிசு என்று ஒரு லிஸ்ட் அனுப்பி அதில் ஏதேனும் மூன்று புத்தகங்களை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.\nநான் டிக் அடித்தது நாஞ்சில் நாடனின் \"தீதும் நன்றும்\", அது தவிர கம்ப்யூட்டர் பற்றிய புத்தகம் ஒன்று, மேலும் யுகபாரதியின் \"தெருவாசகம்\". எல்லாமே விகடன் வெளியீடுகள். விகடனில் வெளிவந்து பிற்பாடு புத்தகமாக உருப்பெற்றவை. நாஞ்சில் நாடன் எழுதியதில் எனக்குப்பிடித்தது (கருத்து மட்டும் தான் நினைவிருக்கிறது, வரிகளை அப்படியே நினைவு படுத்திக் கூற முடியவில்லை, எனவே என் வரிகளில் தந்திருக்கிறேன்)\n\"இரண்டு மூன்று படங்கள் ஹிட் கொடுக்கும் ஒரு தமிழ் சினிமா கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம். சில வருடங்களில் எங்கேயோ போய்விடுவான் அவன். வருடத்துக்கு நூறு (அதிகபட்சம் ஆயிரம் வரை) மாணவர்களை உருவாக்கும் ஒரு நல்லாசிரியருக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்த மனுஷன் மூன்று கோடியை சேர்க்க 3000 மாதங்கள் ஆகும். அதாகப்பட்டது சுமார் 250 வருடங்கள், எப்படி இருக்கிறது கதை அப்புறம் எப்படி நாடு உருப்படும்\nஅதே போல் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட உள்ளதாமே.. சூப்பர் இல்ல.. இந்த சச்சின், ஏ. ஆர். ரஹ்மான் போன்ற ஆட்கள் எல்லாம் இந்தியாவில் பிறக்க நாம் தான் அதிர்ஷ்ட சாலிகள். என்னமோ போங்கள் இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் விருது கொடுப்பதை விட்டு பிளைட்டில் புட்போர்டு அடித்த மாமனிதர்களுக்கெல்லாம் டாகுடரு பட்டம் கொடுக்கும் மாங்காய்களையெல்லாம் எந்த கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதென்றே தெரியவில்லை. அந்தப் பட்டத்தைக்கொடுத்த மேதாவிகள் மேல் பாராவில் நாஞ்சில் நாடன் வருத்தப்பட்டு சொல்லியிருக்கும் பரிதாப வாத்தியார் ஜீவன்களில் கோஷ்டியைச் சேர்ந்தவை தான்.\nரத்த சரித்திரம் பாக்கணும். ரொம்பவும் ரத்தமாக இருக்கிறது என்றார்கள். பயமாயிருக்கிறது. பார்க்கலாமா பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். ஏழாம் அறிவு எப்பங்க வரும்\nஅப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். உண்மையிலேயே கிளுகிளு, ஜிலுஜிலு லிங்க். லேட் பண்ணாதீங்க... போனா வராது, பொழுது போனா கிடைக்காது. அதைப்பார்த்துட்டு நான் கெட்டவன்னு முடிவு பண்ணிணீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை....\nஇதை டைப்பிக் கொண்டிருக்கும் போது சன் டிவியில் \"கடல் மேலே பனித்துளி\" ஓடிக்கொண்டிருக்கிறது வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து..... அட்டகாசமான மெலடி... சூப்பர்ப் பிக்சரைசேஷன்.\nவிஷூவலைசேஷனில் லேசாக ஆளவந்தான் வாசனை வந்தாலும் இது ரொம்ப நன்றாக இருக்கிறது. அதில் கமல் தான் தெரிவார். ஆனால் இந்தப்பாட்டில் சூர்யா தெரியவில்லை. கல்யாணம் முடிந்து ஆறு மாதத்திற்குள் ஹனிமூன் போன ஒரு ஜில் ஜோடியின் பின்னாடியே கேமராவை தூக்கிக் கொண்டு போனது போல் இருக்கிறது. அந்த ஜோடியின் சின்னச் சின்ன சீண்டல்கள், சிணுங்கல்கள், கெஞ்சல், கொஞ்சல், வெட்கம், ஆசை, கூச்சம், பயம், தயக்கம், லேசாய் முளைக்கும் தைரியம் என எல்லாவற்றையும் அழகாய் காட்சிப் படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.. ஸாரி கெளதம் வாசுதேவ் மேனன்..\nஏற்காடு லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட் போனதெல்லாம் நினைவுக்கு வருகிறது........ ம்ஹ்ஹ்ம்ம்ம்...... கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடியாக ஒரு தடவை போய்வர வேண்டும். இந்தப்பாட்டில் சூர்யா எவ்வளவு உயரமாக, கம்பீரமாக, ஃப���ட்டாக, ஆறு பையோடு (சிக்ஸ் பேக்கோடு) இருக்கிறார். சூப்பர் போங்கள்.\nஅய்யய்யோ கடவுளே, இந்தப்பாட்டு முடிந்தவுடனே சிங்கம் பாட்டு.\nஹேய்... எவ்ரிபடி லிசனு சம்பா, சம்பா, கும்பா... சம்பசம்பா.. ஹேய்... காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே... காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே..........ன்னு பாடிக்கொண்டே வருகிறார் சூர்யா... அனுஷ்காவுடன்....\nஅய்யய்யோ. என்ன ஆச்சு. திடீரென்று சூர்யா குள்ளமாகி விட்டார் எப்படி போச்சு போச்சு.. டிவியில் ரிலே ப்ராப்ளமா எதும் ரிப்பேரா.... அப்பா அந்த ரிமோட்ட எடு.. வி டோன் அட்ஜஸ்ட் பண்ணேன்...... என்னாச்சுன்னு தெரியல.........\nஅப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....\nதமிழ்மணம் லோகோ இருக்கா மேல....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுஷ்கா, கெளதம், கோடி, சூர்யா, டாக்டர், லிங்க், விஜய், ஹீரோ\nம.தி.சுதா 21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:58\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\n// ரத்த சரித்திரம் பாக்கணும். ரொம்பவும் ரத்தமாக இருக்கிறது என்றார்கள். பயமாயிருக்கிறது. பார்க்கலாமா\nவன்முறை காட்சிகளை ரசித்து பார்ப்பீர்கள் என்றால் தாராளமாக பாருங்கள் அதைத் தவிர்த்து படத்தில் ஒன்றும் இல்லை...\n// அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //\n// \"கடல் மேலே பனித்துளி\" //\nஅது அனல் மேலே பனித்துளி...\nபின்னூட்டங்களுக்கு பதில் போடும் பழக்கம் உங்களுக்கு இல்லையா... வருந்துகிறேன்...\nமன்னிக்கணும் இப்போதான் உங்களுடைய பின்னூட்ட பதிலை முந்தய பதிவில் பார்த்தேன்... ஆக்சுவல்லி நான் follow up comments வைத்திருந்ததாக ஞாபகம் ஆனால் என் மெயில் பாக்ஸுக்கு எதுவும் வரவில்லை... அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன்...\nyeskha 21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:27\nyeskha 21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:28\n// philosophy prabhakaran சொன்னது… லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //\nவாங்க.. வாங்க.. இந்த ஸ்பிரிட்டைத்தான் எதிர்பார்க்கிறேன்.\n// \"கடல் மேலே பனித்துளி\" // அது அனல் மேலே பனித்துளி...// கரெக்ஷனுக்கு நன்றி.\n//பின்னூட்டங்களுக்கு பதில் போடும் பழக்கம் உங்களுக்கு இல்லையா... வருந்துகிறேன்...// என்ன பிரபாகரன், இப்படி சொல்லிட்டீங்க..........\n//மன்னிக்கணும் இப்போதான் உங்களுடைய பின்னூட்ட பதிலை முந்தய பதிவில் பார்த்தேன்... //\nகலாநேசன் 21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:48\nசேலம் தேவா 21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:54\n//பிளைட்டில் புட்போர்டு அடித்த மாமனிதர்களுக்கெல்லாம் டாகுடரு பட்டம் கொடுக்கும் மாங்காய்களையெல்லாம்//\nyeskha 21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:31\nநன்றி. ஏதோ நம்மளால நாட்டுக்கு முடிஞ்ச ஒரு சேவை.......\nyeskha 21 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:31\n// சேலம் தேவா சொன்னது…\nஅப்புறம்... ரொம்ப நாளா ஆளக்காணோம்\nமதுரை பாண்டி 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:49\nஇனியவன் 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:16\n// அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //\nஇந்த வரிகளுக்கு அதிக ரெஸ்பான்ஸ் இருக்குதா\nyeskha 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:47\nyeskha 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:49\nஅதெல்லாம் பெரிய மேட்டரே கெடையாது. சப்ப மேட்டர்.\nஐ..... இது போங்கு ஆட்டம்.. மெயில் ஐடி கண்டுபிடிச்சு வாங்க. அப்போ தர்றேன்.\nyeskha 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:50\n// அப்பபபபபபடிடிடிடியேயேயேயே வலை மேய்ந்து கொண்டிருந்த போது............. ஒரு கில்மா வெப்சைட் லிங்க் கிடைத்தது. அடல்ட்ஸ் ஒன்லி.. செமையாக இருக்கிறது. லிங்க் வேண்டுபவர்கள் என் ஈ.மெயில் முகவரியை கண்டுபிடித்து ரிக்வஸ்ட் அனுப்பினால் அந்த லிங்க்கைத் தரத்தயார். //\nஇந்த வரிகளுக்கு அதிக ரெஸ்பான்ஸ் இருக்குதா இருக்கணுமே \nகண்டிப்பா.... ஏகப்பட்ட மெயில்ஸ்.. முன்பதிவு நடந்து கிட்டு இருக்கு... உங்களுக்கும் வேணுமா\nவிக்கி உலகம் 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:47\nமதுரை பாண்டி 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:33\nஅதெல்லாம் பெரிய மேட்டரே கெடையாது. சப்ப மேட்டர்.\n//ஐ..... இது போங்கு ஆட்டம்.. மெயில் ஐடி //கண்டுபிடிச்சு வாங்க. அப்போ தர்றேன்.\nshabi 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:47\nyeskha 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:05\nதமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிற கலைத்தாகம் புல்லரிக்க வைக்கிது....\nyeskha 22 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nநேரமில்லை, நேரமில்லை என்று புலம்புபவன். தொடர்புக்கு 9894325383\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \" - நியாயமான ஒரு...\nசுஜாதா எழுதிய // \"ரிசப்ஷன் 2010\" //\nகலவை சாதம் (26/12/2010) மற்றும் சுஜாதா\nமைனா பாத்தாச்சு (இதானா சார் உங்க டக்கு...............\nஅப்பாடா டேட்டா கார்ட்.......... அப்புறம் சாருவின் ...\nடாகுடரு விஜய் வாழ்க, சாரு நிவேதிதா\nதி.நகரும் அங்காடித்தெருவும் கூடவே நானும்\nஎந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)\nவெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் த...\nபுத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....\nஇந்தப் பக்கத்தை சாரு நிவேதிதா தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம் ...\nநீயா நானா வில் நான்\n ஷோ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில். (ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி ச...\n என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்.. என்னுடைய முதல் நாள் முதல் ஷோ என்ற லிஸ்டில் எந்திரனுக்குப்...\n, ஜெயமோகன் மற்றும் சாரு\nஇந்த வாரம் \"நீயா நானா\" டாக்டர்கள் Vs பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது. வழக்கம் போல ஒரே டமால் டுமீல். அதுவும் இது கொஞ்சம்...\nமைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.\n__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற என்றால் ஆமாண்டா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/02/blog-post_39.html", "date_download": "2018-05-25T16:34:38Z", "digest": "sha1:IJHBTNESBGXMQT5ITXD344UMMDSOOHNE", "length": 8986, "nlines": 121, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : கமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்?", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nகமல் கட்சி ஆரம்பிப்��தால் தமிழக பாஜக தலைவர்கள் வெளிப்படையாக ஆரம்பித்ததிலிருந்தே விமரிசித்தாலும் அவாளின் பத்திரிக்கையான தினமலர் மட்டும் குதூகலத்துடன் நிமிடத்திற்கொரு தடவை கவரேஜ் செய்வதிலும் அதிலும் \"கமல் பாஜக தலைவர்களை சந்திக்காததினால் தனக்கான பாதையை தெரிவு செய்து கொண்டார்\" என்று கமலுக்கே தெரியாத ஒன்றைக் கண்டுபிடித்து கொண்டாடிக்கொண்டிருக்கிறது.\nசோழியன் குடுமி சும்மாவா ஆடும்.\nபடம் நன்றி: பத்திரிகை டாட் காம் & \"கரன்\"\nபடம் நன்றி: பத்திரிகை டாட் காம் & \"கரன்\"\nநேரம் பிப்ரவரி 22, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மீக அரசியல், கமல், பாஜக\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nவங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் - ஜெட்லீ\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nநீரவ் மோடி - இப்போதைக்கு இவர்\nமோடி சொன்னதால்தான் இணைந்தேன் - பன்னீர்செல்வம்\nகர்நாடகாவிற்கு காங் கலாச்சாரம் வேண்டாம் - மோடி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nகாவிரி விவகாரத்தில் திமுகவின் துரோகம்\nதிமுக ஏன் அதிகாரத்தில் இருக்கும் போது காவிரி நீரை பெற்றுத் தரவில்லை திமுக கபட நாடகம் ஆடுகிறதா திமுக கபட நாடகம் ஆடுகிறதா ...என்று மிக அப்பட்டமான பொய்யை ...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n நிற்க இடமில்லாமல் நீண்ட ரயில் பயணம் கால்கடுக்க நின்று கால் இடுக்கில் கிடைத்த காலடி இடத்தையும் கொடுத்து கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cheap-john-players+shirts-price-list.html", "date_download": "2018-05-25T17:07:48Z", "digest": "sha1:VANWSIY6DCKIKYRCGH2Z7BP2MP3HT3DW", "length": 29722, "nlines": 779, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ஜான் பிழையெர்ஸ் ஷிர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ஜான் பிழையெர்ஸ் ஷிர்ட்ஸ் India விலை\nகட்டண ஜான் பிழையெர்ஸ் ஷிர்ட்ஸ்\nவாங்க மலிவான ஷிர்ட்ஸ் India உள்ள Rs.336 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ஜான் பிழையெர்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட் SKUPDcXlqT Rs. 449 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ஜான் பிழையெர்ஸ் ஷர்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ஜான் பிழையெர்ஸ் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n8 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ஜான் பிழையெர்ஸ் ஷிர்ட்ஸ் உள்ளன. 424. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.336 கிடைக்கிறது ஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDbHYmi ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட���டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசிறந்த 10ஜான் பிழையெர்ஸ் ஷிர்ட்ஸ்\nஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nஜான் பிழையெர்ஸ் மென் s ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Rich\nஜான் பிழையெர்ஸ் மென் S போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் s போர்மல் ஷர்ட்\nஜான் பிழையெர்ஸ் மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஜான் பிழையெர்ஸ் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2013/10/blog-post_31.html", "date_download": "2018-05-25T16:54:55Z", "digest": "sha1:QJ6TOVMKXAEPDJ3TUFRJB47HPT5ARZ44", "length": 20891, "nlines": 219, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் ~ Arrow Sankar", "raw_content": "\nHAPPY DIWALI-இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - Arrow SANKAR\nநன்றி :நண்பர் திரு ஜீவானந்தம் அவர்கள் அனுப்பிய இமெயில் லிங்கில் இருந்து :-\nநாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயிலும், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தலமுமான திருமலை திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகரும், பிரம்மோற்சவ விழாவின்போது வலம் வரும் சுவாமி வாகனத்தில் இருப்பவரும், ஜனாதிப��ி பிரணாப் முகர்ஜி துவங்கி நடிகர் ரஜினிகாந்த் வரையிலான பிரபல விருந்தினர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லக்கூடியவரும், நாள்தோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சொற்பொழிவு நிகழ்த்துபவரும், மாலிக்கியூல் பயலாஜியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலரும் கூட.\nபிரம்மோற்சவம் முடிந்த ஒரு நாள் மாலை நமது தினமலர்.காம் இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ பேட்டி வழங்கினார். அவரது பேட்டியிலிருந்து...\nஇப்போது எல்லாம் சாமியை நிம்மதியாக பார்க்க முடியவில்லை என பக்தர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். 1950ல் வந்திருந்தால் ஐந்து நிமிடம் அல்ல பத்து நிமிடம் நின்றால் கூட உங்களை போகச் சொல்ல ஆள் கிடையாது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லையே. கடந்த மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்திருந்தார். சரியாக இரண்டு நிமிடம் கூட சுவாமி முன் நின்று பிரார்த்தனை செய்திருக்கமாட்டார், அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ஆக ஒரு நிமிடம் கூட பார்க்கவில்லை என்று நினைக்காதீர்கள், மாறாக பத்து வினாடி பார்த்தேன் என்று திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.\nபக்தி என்பது குளித்து முடித்து நாமம் இட்டு மந்திரம் சொல்லி பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்துவிடுவதில்லை. அப்போதுதான் துவங்குகிறது. நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தி.\nஎனக்கு எஜமான் பெருமாள்தான், எங்கோயோ இருந்த என்னை தனக்கு பூஜை செய்யும்படி அருகில் அழைத்து வைத்துக் கொண்டுள்ளார், அந்த காரியத்தில் கடுகளவும் குறைவின்றி செய்ய வேண்டும், செய்துவருகிறேன். அப்படி மனம்விரும்பி என் வேலையை செய்யும்போது ஏற்படும் பரவசம் பக்திக்கு ஈடானது. யாராக இருந்தாலும் மனம் சொன்னதை கேட்டு வேலையை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், அந்த தொழில் பக்தியைதான் பெருமாள் மிகவும் நேசிப்பார்.\nதமிழ் ஆழ்வார்கள் பனிரெண்டு பேராலும் தமிழ் பாசுரங்களால் பாடி ஆனந்தமாக ஆராதிக்கப்பட்டவரே திருமலை பெருமாள். அவர் பள்ளி எழுந்தது முதல் திரும்ப பள்ளியறை போவது வரை அவரை ஆராதிப்பது தமிழ் ���ாசுரங்களே. இதன் காரணமாகவே நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் தெலுங்காக இருந்தாலும் தமிழை நானே விரும்பி படித்தேன்.\nகாலுக்கு செருப்பு கூட வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுபவன் காலே இல்லாதவனை பார்த்தபிறகு நமது கவலையில் நியாயமில்லை என்பதை உணர்வான் அது போல எல்லோருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப கஷ்ட, நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். இதையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதை கடந்து போகும் வழியை பார்க்க வேண்டும்.\nஉன்னிடம் அதிகாரம் இருந்தால் அதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பதும் குற்றம், அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு தப்பான விஷயம் நடக்கும் போது அதை பார்த்துக் கொண்டு தடுத்து நிறுத்தாமல் விட்டாலும் பாவம்.\nமுன்னாள் முதல்வர் மறைந்த ஒய்எஸ்ஆருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தபோது, \" உங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார்\" எனக்கு ஒன்றும் வேண்டாம் ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள 34 ஆயிரம் கோவில்களைச் சேர்ந்த ஒரு லட்சம் அர்ச்சகர் குடும்பங்கள் நலம் பெற ஒரே ஒரு உத்திரவு போடுங்கள் என்றுதான் கேட்டேன்' அப்படியே உத்திரவிட்டார். இன்று அந்த ஒரு லட்சம் குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது.\nஆக பக்தியும் நிம்மதியும் ஆனந்தமும் குலசேகரபடிக்கட்டைத்தாண்டி கர்ப்பககிரகத்தில் மட்டும் இல்லை, உங்கள் மனதிலும் இருக்கிறது. வாழ்க்கையை நேசியுங்கள் அது எப்படி இருந்தாலும், அமைந்தாலும் ஒத்துக்கொண்டு வாழப்பழகுங்கள்.\n அன்றாடம் தன்னை வந்து சந்திக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வீடு வேண்டும், பணம் வேண்டும், வெளிநாட்டு வேலை வேண்டும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான \"வேண்டும்' என்கின்ற வேண்டுதலை மட்டுமே கேட்கும் பெருமாள் கோடியில் ஒரு பக்தன் எனக்கு எதுவும் வேண்டாம் \"நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்' என்று கேட்டு வர மாட்டாரா அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக் கொள்வோம் என எண்ணியுள்ளார், அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக் கொள்வோம் என எண்ணியுள்ளார், அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா பாருங்களேன், என்று கூறி முடித்தார் டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்.\nநன்றி : தினமலர்.காம் இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ பேட��டி\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஎனக்கு சுவாமி சின்மயாநந்தா கூறியது நினைவுக்கு வருகிறது ”எத்தனையோ இடையூறுகளுடன் திருமலைக்குச் சென்று அத்தனைக் கும்பலிலும் நெருக்கியடித்து வரிசையில் முன்னேறி பெருமாளை தரிசிக்கச் செல்லும் பக்தன். பெருமாளை தரிசிக்கும் அவன் முறை வந்ததும் கண்களை மூடி கடவுளே ரட்சிப்பாய் அப்பா என்றே வேண்டுவான்.கடவ்ளை அகக் கண்ணில் தரிசிப்பதே சிறந்தது.”\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nநேரடியாகவும் இமெயில் மற்றும் குறுந்தகவல் மூலமாகவும் வாழ்த்துக்களை பரிமாறிய அனைத்து நல் இதயங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்\nஅருமையான பதிவு மிக்க நன்றி.\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஎனக்கு சுவாமி சின்மயாநந்தா கூறியது நினைவுக்கு வருகிறது ”எத்தனையோ இடையூறுகளுடன் திருமலைக்குச் சென்று அத்தனைக் கும்பலிலும் நெருக்கியடித்து வரிசையில் முன்னேறி பெருமாளை தரிசிக்கச் செல்லும் பக்தன். பெருமாளை தரிசிக்கும் அவன் முறை வந்ததும் கண்களை மூடி கடவுளே ரட்சிப்பாய் அப்பா என்றே வேண்டுவான்.கடவ்ளை அகக் கண்ணில் தரிசிப்பதே சிறந்தது.”\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nநேரடியாகவும் இமெயில் மற்றும் குறுந்தகவல் மூலமாகவும் வாழ்த்துக்களை பரிமாறிய அனைத்து நல் இதயங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்\nஅருமையான பதிவு மிக்க நன்றி.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/02/2016-17.html", "date_download": "2018-05-25T16:56:04Z", "digest": "sha1:MOTUYTATGSLPZBJFEJHQ7YNFRFWVTIDI", "length": 19206, "nlines": 234, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள். ~ Arrow Sankar", "raw_content": "\n2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்.\n2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று (29.02.2016) தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு :\n* ஊரக ஏழைக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படும்.\n* அனைத்து குடும்பத்திற்கும் ஒரு லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.\n* இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைப் படுத்த 100 விழுக்காடு அந்திய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.\n* 75 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு மானியத்தை கை விட்டுள்ளன.\n* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* சாலைப் போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.80 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* 50 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.\n* சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ரூ.55,000 கோடி ஒதுக்கீடு.\n* 10,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n* 2016-17 ல் 50,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.\n* தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தில் 76 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\n* புதிதாக ரூ.1700 கோடியில் 1500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.\n* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்க இலக்கு.\n* பிரதம மந்திரி ஊரகச் சாலைகள் திட்டத்திற்கு ரூ.19000 கோடி ஒதுக்கீடு.\n* முடங்கி கிடந்த 85 சதவீத சாலைத் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளன.\n* டிஜிட்டல் முறையில் கல்வி போதிக்கும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 2 திட்டங்கள்\n* 6 கோடி குடும்பங்கள் பலன் அடையும் வகையில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\n* உலகத் தரத்தில் 10 அரசு கல்வி நிலையங்களும், 10 தனியார் கல்வி நிலையங்களும் உருவாக்கப்படும்.\n* உயர் கல்விக்கான நிதியாக ரூ.3000 கோடி ஒருக்கீடு செய்யப் படுகிறது.\n* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.\n* 2018 மே மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\n* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.\n* சரியானவர்களுக்கு மானியம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் தொடரும்.\n* சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் வசதியை ஊரகப் பகுதிகளுக்கும் வழங்க புதிய திட்டம்.\n* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* 14வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி கிராம பஞ்சாயத்துகளுக்கு 2.87 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* ரூ.38,500 கோடி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கீடு.\n* கிராமங்களை இணைக்கும் வகையில் 2.25 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்படும்.\n* விவசாய திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் 8.5 லட்சம் கோடி, நடப்பு நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கீடு.\n* ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.35,984 கோடி நிதி ஒதுக்கீடு.\n* நீர் பாசனத்தை மேம்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* பாசன வசதிகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.\n* பரம்பரகட் கிரிசி விகாஷ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் இயற்கை வேளாண்மை உருவாக்கப்படும்.\n* இந்தியாவில் உள்ள அனைவரும் பலன் அடையும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.\n* பிரதம மந்திரி பயீர்க்காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.\n* 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கும் வகையில் கொள்கை உருவாக்கப்படும்.\n* 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.\n* பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்திற்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக உலக பொருளாதார அமைப்புகள் பாராட்டி உள்ளன.\n* நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உள்ளது.\n* அந்நிய செலவாணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 350 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\n* கிராமப்புற மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அதிக செலவிட அரசு முன்னுரிமை.\n* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கத் திட்டம்\n* விவசாயிகளின் வருமானம் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்\n* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு\n* 28.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படும்\n* வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது.\n* விவசாயிகளுக்கு வருமான வரி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.\n* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.\n* ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.\nநுணுக்கமாக அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.\nநுணுக்கமாக அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\n2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு ...\nஆசியவிலேயே உயரமான குதிரை சிலை - பெருங்காரையடி மிண்...\nஅனுமந்தப்பா - வீர அஞ்சலி\nஅவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கர ...\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்...\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்...\nமகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்...\nமகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்...\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnuismail.blogspot.com/", "date_download": "2018-05-25T16:41:21Z", "digest": "sha1:DQWZVKSJROPL2KFVZKC7H7MM3CYVNJBH", "length": 30718, "nlines": 107, "source_domain": "gnuismail.blogspot.com", "title": "\"'சத்யமேவ ஜயதே'\" - (ஆனால் அதற்க்கு கொஞ்சம் காலமாகும்)", "raw_content": "\"'சத்யமேவ ஜயதே'\" - (ஆனால் அதற்க்கு கொஞ்சம் காலமாகும்)\nஅனைத்து உயிர்களையும் அடுத்த சுனாமியில் இருந்து காப்பற்ற எங்களால் இயன்ற உதவி இது.\n\"நீங்கள் முன்னர் ஒரு விஷயத்தில் ஏமாற்றப்பட்டிருந்தால் , உண்மையிலேயே உங்களுக்கு அந்த விஷயத்தில் முழுமையான அறிவு/ஞானம் இல்லை என அர்த்தம்.\"\nசோதிடர்களுக்கு ஒரு வேண்டுகோள் (or) சவால்\nஅருணின்(வால்பையன்) இடுகையில் பின்னூட்டமாக தான் ஆரம்பித்தேன். அங்கே 'Your HTML cannot be accepted: Must be at most 4,096 characters' ...\nOctober 13, 2008 மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தே...\n13 Nov 2008 07:018 PM IST வணக்கம் ராகவன் ஐயா, நாம் முன்னர் தொலைபேசியில் பேசிய படி இக்கேள்விகளை பதிகின்றேன். நான் இன்னும் தமிழ் 99 தட்டச...\nஅன்பின் சகோதர, சகோதரிகளே, இது 49-O என்று ஏகத்துக்கும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றை பற்றியது. தேர்தலுக்கு பிறகு சிரிப்பாய் சிரிக்க போகும் நமது எ...\nமென்கொடை - ver 1.1\nஅன்பின் சகோதர,சகோதரிகளே, நல்ல இடுகைகள் + ப்ரிபெய்ட் செல்லிடபேசி எண் = சிறு வருமானம் . முன்னுரையே இந்த இடுகையின் நோக்கத்தை பாதி ...\nஎனது பின்னூட்டங்கள் & புண்ணூட்டங்கள்\n60 வயது இளைஞர் மற்றும் பதிவர் டோண்டு ராகவன் அவர்கள் மறுபதிவு செய்த 49-O என்னும் கேலிக்கூத்தான சட்டப் பிரிவு என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டங...\nஇறை நாடினால் கூடிய விரைவில் - முழு விவரமும் தனி இடுகையாக .... +91.98424.96391\nblog counter உண்மை ஊர்ந்து கொண்டிருக்கும் போது பொய் உலகையே வலம் வந்துவிடும் என்பது இதைத்தான் \nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nஇணையம் வெல்வோம் - 23\n\"கோர்ட்டுக்கு வெளியே சொன்ன தீர்ப்பு\"\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nமென்கொடை - ver 1.1\nநல்ல இடுகைகள் + ப்ரிபெய்ட் செல்லிடபேசி எண் = சிறு வருமானம் . முன்னுரையே இந்த இடுகையின் நோக்கத்தை பாதி விளக்கி விடும்.\nமுதலில் நண்பர் பிகேபியின் இந்த மென்கொடை இடுகையை முழுமையாக அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்களையும் சேர்த்து படித்து விட்டு வாருங்கள். நானறிந்து இந்த மென்கொடை என்ற சொல்லை முதன் முதலில் இணையத்தில் உபயோகப்படுத்தியவர் நண்பர் பிகேபி தான். சந்தேகமிருந்தால் இதை க்ளிக்கவும். உங்களுக்கே சட்டென விவரம் புரியும். இங்கேயும் விளக்கம் உள்ளது.\nமறுபடியும் உதவிக்காக அந்த இடுகை --- மென்கொடை\nநான் இதை எழுத காரணம் சில பதிவர்கள் நன்றாக பதிவிட்டு கொண்டிருந்த நிலையில் சட்டென காணமல் போய் விடுகிறார்கள். அதற்கான காரணம் அவர்களது சரக்கு தீர்ந்து விட்டது என அர்த்தமல்ல. மாறாக கடினப்பட்டு தகவல்களை சேர்த்து அதை அலசி, ஆராய்ந்து அதை படைப்பாக்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பதிவுலகத்திலிருந்து கிடைக்கும் பரிசு சில டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டுமே. அதிலும் சில வகைகள் மன்னனை பரிசை நாடி சென்று புகழ்ந்து பாடிய ஏழைப்புலவனுக்கு பரிசுக்கு பதிலாக மன்னனும் ஏழைப்புலவனை புகழந்து பாடி கணக்கை நேர் செய்வது போல் தான் உள்ளது. பாவம் அவர்கள்.சில நல்ல இடுகைகளை எழுதிய பதிவர்கள் பிறகு இணையம் பக்கமே வருவதில்லை. காரணம் அவர்கள் பொருளாதார ரீதியாக தேவையுடையவர்கள். நான் பார்த்த வகையில் இன்னும் பலர் சொந்தக் கணணியும், இணைய இணைப்பின்றி இணையதள உலாவு மையத்திலிருந்தே (ப்ரெளசிங் சென்டர்) தங்களின் பதிவுகளை மிகுந்த சிரமத்திற்கிடையில் படைக்கிறார்கள்.அந்த படைப்புகளுக்கு பதிவுலகில் தரப்படும் மாயப்பரிசுகளைக் கொண்டு அவர்களின் வயிற்றுப்பசிக்கு உணவு தயாரிக்க இயலாது. நிறைய பதிவர்கள் செம்மையான சரக்கு உள்ள இடுகைகளை பதிகிறார்கள். மேலும் அவற்றை எழுத கடினமான முன் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார்கள். அதற்காக நிறைய நேரத்தை செலவிட்டு தங்களின் படைப்புகளை உருவாக்குகிறார்கள்.அவற்றை படிக்கும் போது அவர்களுக்கு \"ஏதாவது செய்யணும் பாஸ்\" என நண்பர் நர்சிம் போல கூவ தோன்றுகிறது. ஆனால் என்ன செய்ய \nமேலும் யாருக்குமே தனது படைப்புகளை பற்றி மற்றவர்களின் கருத்தும், ஆதரவும் அங்கீகரிப்பும் தேவையான விஷயம். ஆனானப்பட்ட சர்வ வல்லமை உள்ள இறைவனே தான் ஆதமை படைத்தவுடன் மற்ற படைப்புகளை அழைத்து தன்னுடைய புதிய படைப்பை பற்றி சிலாகித்து கூறி தான் படைத்த மனிதனான ஆதமுக்கு மரியாதை செலுத்த சொன்னான். இப்லீஸை தவிர மற்ற அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். ஆனால் அவனே தானே மிக \"உயர்ந்தபடைப்பு\" = \"நற்குடி\" என தற்பெருமை பேசி இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக இனவெறியை கடைபிடித்து இறைவனுக்கு நெருக்கமாக இருந்த அந்த இப்லீஸ் கேடுகெட்ட ஷைத்தானாக பதவி இறக்கம் செய்யப்பட்டான். இது குர் ஆனில் குறிப்பிடப்பட்ட நிகழ்வு. இதில் எனது கருத்து என்னவென்றால் இப்லீஸூக்கு வல்ல இறைவனுடன் இருந்த நெருக்கம் காரணமாக ரொம்ப தெனவெட்டாக அங்கே திமிர் பிடித்து, இங்கே உள்ள அரசியல்வாதிகளின் அல்லக்கைகள் போல அட்டூழியம் செய்திருப்பான். இதை உணர்ந்த இறைவனும் இந்த பயலை எப்படி இங்கிருந்து வெளியேற்றுவது என திட்டம் போட்டு ஆதமை படைத்து அவனுக்கு ஆப்பை சொருகி விட்டான். அந்த கடுப்பில் தான் நமக்கும் ஷைத்தானுக்கும் இடையே ஆட்டமும் ஆரம்��மாகிவிட்டது. மனிதர்களை கேடுகெட்ட செயல்களை உள்ளிருந்து தூண்டுபவன் அவன் தான். அசுரர்களுக்கு சிவனால் வழங்கப்பட்ட வரங்கள் போல் அவனுக்கு இறுதிநாள் வரை இதை செய்ய கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது. So இந்த ஆட்டம் அதுவரை தொடரத்தான் செய்யும். நம்மால் தவிர்க்க இயலாது. அவனை எதிர்த்து இந்த பூமியாகிய மைதானத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரை எதிர்த்து ஆடித்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு இதிலிருந்து தெரிய வரும் மீச்சிறு விவரம் என்னவென்றால் ஆனானப்பட்ட, யாரிடத்திலும் எவ்வித தேவைகள் அற்ற இறைவனே ஆனாலும் தனது படைப்பிற்கு மற்றவைகளிடம் இருந்து குறைந்த பட்சம் சில நல்ல பின்னூட்டமாவது எதிர்பார்ப்பான் என்பது தான் :-). அங்கே அனானியாக புண்ணூட்டம் இட இயலாது. அசிங்க புண்ணூட்டம் இட்டால் இப்லீஸூக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். நான் சில இடுகைகளை மிக விரும்பிஅவற்றைவிட பெரிதாக நான் பின்னூட்டம் இட இது தான் காரணம். என்ன ரகசியம் புரிந்ததா \nகூகுள் கண்டிப்பாக தற்போது தமிழ் பதிவர்களுக்கு ஆட்சென்ஸ் தரப்போவதில்லை. மற்ற தளங்களும் தரும் சல்லிகளும் தேய்ந்து போன\nமவுஸ்பேடை மாற்றுவதற்கு கூட உதவாது.இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று நம்மவர்களிடம் இருந்து தமிழில் அதிக வருமானமுள்ள விளம்பரங்கள் கூகுளுக்கு செல்வதில்லை. ஆகவே நம்மை கொண்டு அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் கூகுளுக்கு வரும்படியில்\nநமக்கு பங்கு தருவதில்லை. இது தான் அடிப்டையான காரணம். நண்பர் பிகேபி கூட இந்த மென்கொடை என்ற முறையை அறிமுகப்படுத்தினார். ஆனால் நம்மவர்களிடம் கடனட்டை போன்ற வசதிகள் அனைவரிடமும் கிடையாது. ஆகவே அது அவ்வளவாக பயன் தரவில்லை. அங்கே அதிரை\nதங்க செல்வரஜன் பின்னூட்டத்தில் கூறியபடி பாரதியார் முதல் ஸ்டெல்லா ப்ரூஸ் வரை பணத்தால் பாதிக்கப்பட்ட படைப்பாளர்கள் ஏராளம்.\nநமது கணித மேதை ராமனுஜத்தின் நிலையும் இது தான். காகிதம் வாங்க பணம் இல்லாமல் சிலேட்டிலேயே அனைத்து கணித சூத்திரங்களையும் எழுதி அழித்து பிறகு எழுதி பழகியதால் சில சூத்திரங்கள் நமக்கு கிடைக்கமால் போய் விட்டது. இவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் எல்லாம் இவர்களின் மரணத்திற்கு பிறகு தரப்பட்டவை. அவைகள் அனைத்தும் என் உம்மா (தாய்) அடிக்கடி சொல்லும் \"சாக போவதற்கு முன் பெறக்கூடிய பிள்ளையும், உணவை உண்டு முடித்தவுடன் சுடப்படும் கருவாடும் பயனற்றவை\". என்பதைப்போலத்தான்.\nஇதனால் தான் கல்வியை சமுதாயத்திற்கு கற்பிக்கும் \"தலையாய\" பணியை செய்த பிராமண வர்ணத்தினருக்கு அங்குள்ள மக்களே 'பிட்ஷை'\nஇட்டு அவர்களின் உணவுத்தேவைக்காக வேறு வேலைகளில் ஈடுபட்டு முழுநேர கல்வி பணி பாதிக்காமல் காத்தனர். மேலும் பிராமணர்க்கு கடல் பயணம் தடுக்கப்பட்டதான் காரணம் தற்காலத்தில் நடக்கும் \"Brain Drain\" ஆகி கல்வியானது மனித குலத்திற்கு எட்டாக்கனி ஆகிவிடாமல் தடுக்கத்தான். வர்ணாஸிரமத்தை பற்றிய என்னுடைய பார்வையானாது எது வென்றால் \"இந்த சமுதாயமே முழு உடல் போன்றது\". அதில் \"தலை\"யின் வேலையை மேலே விவரித்து விட்டேன். மற்ற பாகங்களின் வேலைகள் என்னவென்று தற்போது உங்களுக்கே புரிந்திருக்கும். இந்த புரிதலுடன் தான் இங்கே உள்ள பிராமண குடும்பத்தினரிடம் போய் என்னால் இயன்ற அளவு ஏதாவது செய்ய முயற்சிக்கின்றேன். கூடிய விரைவில் அங்கேயே எனது மனைவி,எங்கள் குழந்தையுடன் சென்று நிலையாக குடியமர முயற்சித்து வருகிறேன். உடம்புக்கு முடியாவிட்டால் பசுவின் மீதேறியாவது பள்ளிவாசலுக்கு சென்று இறைவனுடன் உரையாடலாம். அதற்காக பன்றியின் மீது ஏறி செல்ல இயலாது அல்லவா ஆதலால் தான் அங்கு செல்வதற்கு முடிந்த அளவு ஹலாலான முறையில் பணம் சேர்க்கிறேன். மேலும் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் பள்ளிவாசல்களில்\nமக்களுக்கு முழு கல்வியும் கற்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது பள்ளிவாசல்கள் பெருமைக்காக உலகின் உயரமான கட்டடங்களில் 158 வது மாடிகளில் கட்டப்படுகிறது. அந்த கட்டடத்தை கட்ட உதவியவர்களே தற்போது அங்கு உள்நுழைய இயலாத போது நான் எப்படி அங்கு நுழைய முடியும் எங்களுக்கு இந்த அரசவனங்காடு தான் சரி. இறைவனின் நாட்டத்தை பொருத்து கூடிய விரைவில் அங்கு சென்றுவிடுவேன். நன்மையான செயலினால் நானும் ஒரு \"தலையாக\" மாற ஆசை இருக்கிறது. பிறப்பினால் தான் \"தலையாக\" முடியும் என்பதெல்லாம் 100% உளரல்கள் தான். இதை சொன்னதற்கு என்னை சிலர் கும்மி தீர்த்துவிட்டனர். நானும் அவர்களுக்கு சளைத்தவனா என எங்களுக்கு இந்த அரசவனங்காடு தான் சரி. இறைவனின் நாட்டத்தை பொருத்து கூடிய விரைவில் அங்கு சென்றுவிடுவேன். நன்மையான செயலினால் நானும் ஒரு \"தலையாக\" மாற ஆசை இருக்கிறது. பிறப்பினால் தான் \"தலையாக\" முடியும் என்பதெல்லாம் 100% உளரல்கள் தான். இதை சொன்னதற்கு என்னை சிலர் கும்மி தீர்த்துவிட்டனர். நானும் அவர்களுக்கு சளைத்தவனா என அவர்களை திருப்பி கும்மி விட்டேன். போகட்டும், அவர்களது பகுத்து அறியும் திறன் அவ்வளவு தான்.\nஇன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் தற்போது தாரம் இல்லாதபோதும் பொருளாதாரம் அடித்த காரணத்தினால் களத்தில் இல்லாத நம்ம அண்ணன் உண்மைத்தமிழனுக்கு போட்டியாக விரும்பாததால் இத்தோடு நிறுத்துகிறேன். அவர் எழுதிய ஒவ்வொரு நீண்ண்ண்ண்ண்ட இடுகைகளுக்கு\nகொஞ்சமாவது கூலி கிடைத்திருந்தால் பதிவுலகை கைகழுவி விட்டு விகடனில் போய் வேலைக்கு சேரந்திருக்க மாட்டார். நமக்கும் விவரமான தகவல்கள் அவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். உ. த . அண்ணா . இது தவறான சிந்தனையாக இருந்தால் மன்னித்து விடுங்கள். நானும் மாற்றிவிடுகிறேன்.\nநான சொல்லவந்த விஷயம் இது தான். நம்ம பிகேபியின் மென்கொடை ver 1.0 கொஞ்சம் இற்றைப்படுத்தி (அப்டேட்/Update) செய்து அதை மென்கொடை ver 1.1 ஆக மாற்றியுள்ளேன். இன்னும் திறமை உள்ளவர்கள் இதில் மாற்றம் செய்து 1.2, 1.3 என கொண்டுசெல்லலாம்.\nஇதன் படி இடுகையை படைக்கும் போது ஏற்ப்பட்ட படைப்பாளியின் வியர்வை உலருமுன் கூலி கிடைக்காவிட்டாலும், அதைப்படித்து பயனடைந்த பயனாளி தனது வியர்வை உலருமுன் தெரு முக்கில் உள்ள ஓர் கடையில் போய் கம்பீரமாக அந்த படைப்பாளியின் செல்லிட பேசிக்கு தன்னால் இயன்ற அளவு கொஞ்சம் கூலி தர இயலும். நிம்மதியாக பிறகு படிக்கவும் செய்யலாம். இந்தியாவில் உள்ள அனைத்து செல்லிடபேசி நிறுவனங்களும் தற்போது எங்கிருந்தும் இந்த E-Charge வசதி தருகிறது. ஒரு சில நிறுவனங்கள் அதை அவர்களின் இணைய தளம் வாயிலாகவே தர முயற்சி செய்கிறது. தற்போது செல்லிடபேசியின் வழியாக தொகைகளை அனுப்ப/பெற வசதியாக சில நிறுவனங்கள் Mobile Payment Gateway நிறுவி வருகிறது. இதில் செல்லிடபேசி சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் சல்லி தேறுவதால் அவர்களும் விருப்பமாக களமிறங்க உள்ளனர். ஆக எதிர்காலத்தில் பணப்பை இல்லாமல் ஒரு செல்லிடபேசியே அதை செய்து முடிக்கும். கடையில் வாங்கிய பொருளுக்கு பணத்திற்கு பதிலாக கடைக்காரரின் செல்லிடபேசிக்கு தொகையை குறிப்பிட்டு ஒரு குறுந்தகவல். அவர் மொத்த வியபாரிக்கு ஒரு குறுந்தகவல். அப்படியே பணமானது குற���ந்தகவலிலேயே பயணப்பட்டு கொண்டிருக்கும். அவ்வளவு தான், வேலை முடிந்தது. இதனால் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட நமது நாட்டின் காகித பணத்திற்கு இங்கு வேலை இருக்காது. அந்த கள்ளப்பணம் மெதுவாக செயலிழந்து விடும். அதற்கு நாமும் தயாராக வேண்டமா\nஎதிர்காலத்தில் இன்னும் அற்புதமான வேலைகளை இந்த செல்லிடபேசி செய்யப்போகிறது. பிகேபியின் இந்த கைப்பேசி to கணிப்பேசி இடுகையை\nபடித்தால் இன்னும் விளங்க இயலும். நான் ஒரு தீக்கோழி மாதிரி. இந்த சீசனுக்கு இந்த பெரிய முட்டை(இடுகை) போதும். இனி அடுத்த சீசனுக்கு\nதான். அது வரை பொறுமைசாலியாக காத்திருக்கவும். சென்று வருகிறேன் சகோதர, சகோதரிகளே. இதுவரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.\nஉங்களின் வசதிக்காக அந்த படம் இங்கே,\n5:04:00 AM | வகைப்படுத்தல்: எதிர்கால தொழில்நுட்பம், ஏதாவது செய்யணும் பாஸ், ஐடியா | 4 Comments\nவருகை புரிந்த பொறுமையாளர்களின் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2770&sid=e59e34fc2b61ea5f51ed83cff83483c3&view=print", "date_download": "2018-05-25T16:43:02Z", "digest": "sha1:UAC3AZDWLQLP7XXDXXHYXQO3ZUXPGWFL", "length": 3256, "nlines": 54, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • சுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nஅந்த ஆள் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே வீடு\nஅவங்க வீட்டுல எல்லோரும் சந்தேகப் பேய்களாம்..\nநைட்ல தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்\nஉங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க,\nநாம் எதிரி நாட்டு எல்லையை அடைந்து விட்டோம்,\nகட்சி போற போக்கப்பார்த்த, ஆரம்பக் கட்டத்துக்கே\nகட்சி ஆரம்பிக்கும்போது நான் மட்டும்தான் இருந்தேன்..\nRe: சுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nஅருமை.............................. முடியல அனைத்தும் அருமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ravimsk.blogspot.com/2009/06/blog-post_11.html", "date_download": "2018-05-25T16:18:50Z", "digest": "sha1:BECTY32LOQLW3CQ6YEYSQSYF2WRFP2VR", "length": 3447, "nlines": 89, "source_domain": "ravimsk.blogspot.com", "title": "என்னோடு சில நிமிடங்கள்: எப்போதோ படித்தது", "raw_content": "\nடேய் மறந்துடாதே... பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை 'ரிஸீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட 'அடையாளம்' சொல்லி அனுப்பிச்சிர���க்கேன்.அதனால வழக்கம் போல் தண்ணியை போட்டுட்டு'கிழே படுத்துக்க' ஆமா\nஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க பஸ்ல காசுக் கொடுக்கலன்னா பஸ் ஓட்டச்சொல்வாங்களா\nகாதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம். நனைந்த பின்பு ஜலதோஷம்.\nவாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால'ரோடு' போட முடியாதே\nஎன்னதான் கராத்தேல பிளாக்பெல்ட்டுனாலும்தெருநாய் தொரத்தினா ஓடத்தான் செய்யணும்.\nமரனம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்ஆனால் பிரிவு என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்.\nஇந்தியக்கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு நாள்தோறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/88-2013-09-11-12-01-41", "date_download": "2018-05-25T16:39:08Z", "digest": "sha1:B46BUXQISN4XM67JHVNBXUVYN22RYM4B", "length": 19814, "nlines": 159, "source_domain": "samooganeethi.org", "title": "விழித்துக் கொள்வோம்...!", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஒரு மனிதனுக்கு மனம்தான் மிகவும் முக்கியம். இதைத்தான் எண்ணத்தைப் போல வாழ்க்கைன்னு சொல்லியிருக்காங்க. அந்த மனதை எப்படி நன்றாக வைத்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான\nமனநிலையும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால்தான் பல தவறுகள் நடக்கின்றன. ஒரு தவறு நடந்து விட்டால் தப்பு செய்தவனை மட்டும் குறை கூறவோ பழி போடவோ முடியாது. அதற்கு காரணமானவர்களையும் யோசிக்க வேண்டும்.\nதெரு ஓரத்தில் தனித்து வளரும் ஒரு செடிக்கு எப்படி நாம் எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாதோ அப்படித்தான் தனிமைப்படுத்தப்படும் ஒரு குழந்தையும். ஒரு வேளை அல்லாஹ்வின் நாட்டப்படி அது வளர்ந்து மரமாகலாம். அல்லது பலர் கால்பட்டு மிதிபட்டு அழிந்தும் போகலாம். அப்படித்தான் வேலியில்லாத செடியை ஆடு மேய்வது போல் பலரது வாழ்க்கையும் அழிந்து போகிறது. நம் பிள்ளைகளுக்கு நாமே வேலியாக இருக்கவேண்டும்.\nடீன் ஏஜ் பருவம், ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான பகுதி. உடலிலும் மனதிலும் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் சில குழந்தைகள் பயந்து போவார்கள். சில குழந்தைகள் குழப்பத்தில் இருப்பார்கள். இது வரை எல்லா விசயத்துக்கும் அம்மாவ���யே கேட்டு செய்திருப்பார்கள்.\nஇனி தானே முடிவெடுக்கத் தொடங்குவார்கள். ஆடைகள் வாங்குதிலும் சரி, வெளியே போவதிலும் சரி தனியாக அல்லது தோழிகளுடன் போவதையே விரும்புவார்கள். இப்போது பெற்றோர்களின் மனநிலை அப்பாடா பிள்ளை வளர்ந்து விட்டான். அவன் வேலைகளை அவனே செய்து கொள்கிறான். நிம்மதி என்று பெருமையோடு விட்டு விடுவார்கள்.\nஇப்போதுதான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு விலகல் ஏற்படுகிறது. இந்த விலகல்தான் கடைசியில் ஆபத்தில் வந்து முடிகிறது. இவ்வளவு நாட்களாக குளித்துவிட்டு, தலைவாரிவிட்டு சுத்தமாக வெளியே போன்னு பல முறை சொல்லியும் கேட்காதவன் இப்போ தாய்க்கு முன்பே எழுந்து குளித்து தலைவாரி பளிச்சென்று வந்து நிற்பான்.\nஅவளுக்கு ஒரே ஆச்சர்யம். இது நம் பிள்ளைதானா எவ்வளவு திருந்தி விட்டான். பொறுப்பு வந்திருச்சின்னு சந்தோசமா விலகிப்பாங்க. அவங்க வேலையை அவங்க பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அவங்க கவனம் அவனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி விடும். அம்மாவின் கடமை முடிந்துவிட்டது.\nஇந்தச் சமயத்தில்தான் அவனுக்கு அப்பாவின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. இந்த டீன் ஏஜ் பருவம் சிறுவர்களிலும் சேர்க்க முடியாது பெரியவர்களிலும் சேர்க்க முடியாது. ஏனென்றால் ரெண்டுங் கெட்டான் வயது . இந்த வயதில் நிறைய குழந்தைகளின் கேரக்டர்ல வித்தியாசம் தெரியும். அவங்களுக்குள்ளே ஏற்படற மாற்றத்தால பாதிப்பு இருக்கும். சிடு சிடுப்பு, கோபம் ஏதாவது கேட்டா எரிஞ்சி விழுவாங்க. இதைத்தான் நிறைய பேர் வளர வளர திமிர் அதிகமாயிடுச்சிம்பாங்க.\nஆனா இதை சரியா புரிஞ்சிக்கிட்டு, அவங்க இந்த வயதை கடக்கும் வரை அவங்களோட துணையாக இருப்பது நம் கடமை. இந்த வயதில் அப்பா அவனோடு நெருக்கமாகப் பழக வேண்டும். அவனுடைய நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்து, அவனை சந்தோஷப்படுத்தி என் அப்பா என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் நடந்து கொள்கிறார் என்று அவன் மனம் சொல்ல வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட்டு அதை விட அதிகமாக அவனிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.\nஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது அவனுடன் தனிமையில் பேசவேண்டும். முடியவில்லையென்றால் முயற்சி செய்து பத்து நிமிடமாவது பேச வேண்டும். இந்த வயதிலிருந்தே அ��னுக்கு நண்பனாயிருக்க வேண்டும். அவனுக்கே புரியாமல் அவனிடம் தேவையில்லாத தவறான சிந்தனைகள், எண்ணங்கள் இருந்தால் அதை திருத்தி நல்லதை எடுத்துச் சொல்லி நேர்வழி காட்டவேண்டும்.\nஅப்பாவின் கடமை உழைத்து சம்பாதித்து, படிக்க வைத்து கல்யாணம் பண்ணிக்கொடுப்பது மட்டுமல்ல, அவன் பெரியவனாகும் வரை அவனுக்கு நிழலாய் இருந்து, பாதை அமைத்துக் கொடுத்து நேர்வழி காட்ட வேண்டும். அவன் நேர்வழியில்தான் செல்கிறானா என்பதை கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். நான் சம்பாதிப்பதே அவனுக்காகத்தான் என்று முழு நேரத்தையும் பணத்துக்காகவே செலவழித்து ஒரு கணிசமான தொகையையும் சேர்த்திருப்போம்.\nஇப்போது கொஞ்சம் நிதானித்து நம் பையனை திரும்பி பார்த்தால் அவன் நம் வீட்டிலேயே இருந்தாலும் கூட பெயரளவில் மட்டுமே அப்பா என்று அழைக்கக்கூடியவனாக இருப்பான். பாசத்தில் நம்மை விட்டு வெகு தூரம் போயிருப்பான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் மனதைப் பகிர்ந்து கொள்ள ஒரு பெண் அல்லது சில நண்பர்கள் அவன் மனதில் இடம்பிடித்திருப்பார்கள். இப்போது நாம் சொல்லும் வார்த்தை இவனுக்கு கொஞ்சம் கூட நன்றியில்லையே உனக்காக இரவும் பகலும் உழைத்திருக்கிறேன். உன் அம்மாவும் நானும் உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம். எவ்வளவு பாடுபட்டு உன்னை வளர்த்தோம். உனக்கு புரியவில்லையா உனக்காக இரவும் பகலும் உழைத்திருக்கிறேன். உன் அம்மாவும் நானும் உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம். எவ்வளவு பாடுபட்டு உன்னை வளர்த்தோம். உனக்கு புரியவில்லையா இத்தனை ஆண்டுகள் வளர்த்த எங்களை விட உனக்கு அந்தப் பெண்ணோ அல்லது நண்பர்களோ முக்கியமாகி விட்டார்களா இத்தனை ஆண்டுகள் வளர்த்த எங்களை விட உனக்கு அந்தப் பெண்ணோ அல்லது நண்பர்களோ முக்கியமாகி விட்டார்களா நமக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கூட புரியாது.\nகாரணம் அவர்களுக்கு புரியாத வயதில் குழந்தையாக இருக்கும் போது காட்டும் அன்பை அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் புரிந்து கொள்ளக்கூடிய வயதில் நாம் வெளிப்படுத்துவில்லை. அவர்கள் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நாம் அலட்சியமாக இருப்போம். ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. எதுவுமே நம்மோடு இருக��கும் வரை நாம் அலட்சியமாக இருப்போம். நம்மை விட்டுப் போன பின்தான் அதன் வலி தெரியும்.\nஒவ்வொரு குழந்தையும் அவ்வீட்டின் தூண்கள். அந்தத்தூண்கள் சரியில்லையென்றால் அவ்வீடே ஆட்டம் கண்டு விடும். இதை பெற்றோர்களும் உணர வேண்டும். பிள்ளைகளும் உணர வேண்டும். அல்லாஹ்வும் ரசூலும் காட்டித் தந்த வழியில் அன்பும் நேசமும் நிறைந்ததாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nபொதுமக்களின் கருத்துக்களில் தாக்கம் செலுத்தும் முன்னோடிகள் பற்றாக்குறை.\nமதம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து பால்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2014/06/blog-post_5459.html", "date_download": "2018-05-25T16:51:09Z", "digest": "sha1:Y7MJFHJV7M53PUNVLRGYZMAF6HRH6RLX", "length": 11664, "nlines": 186, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: தொண்டு(குழந்தைபாடல்கள்)", "raw_content": "\nதொண்டுகள் பலவும் தான் செய்து\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் முடிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/05/blog-post_25.html", "date_download": "2018-05-25T16:27:49Z", "digest": "sha1:YRSW3SWHJCMRWXJETBN3PEF6P6BSTX4L", "length": 16968, "nlines": 182, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: கொலைக்களத்தில் கும்மாளமா? என்ன செய்யப் போகிறோம்??", "raw_content": "\nஇலங்கையில் பலநாடு ராணுவம் மற்றும் தளவாடங்கள் உதவியுடன், துரோகிகள் பலர் துணையோடு குழந்தைகள் பெண்கள் என்கிற பேதமின்றி எண்ணற்ற தமிழர்களை சிங்கள ராணுவம் கொண்று குவித்து போர் முடிந்து ஒரு ஆண்டு முடிந்தும் தமிழர்கள் இன்னும் வதைக்கப்படுகிறார்கள்.\nஇன்னும் சுமார் 1 லட்சம் தமிழர்கள் அகதிகள் என்று வெளியுலகுக்கு சொல்லிவிட்டு முள்வேலி முகாம்களில் அவர்களை கைதிகளாக வதைக்கப்படுகிறார்கள்.\nமுள்வேலி முகாம்களிலும் இன்னபிற இடங்களிலும் தமிழ் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைப்பதுமாக நம் தமிழினத்திற்கு தொடர்ந்து பேரின்னல்களை அளித்து வருகிறது சிங்கள அரசு.\nதமிழர் பகுதிககளில் சிங்களர்களை கட்டாயக் குடியேற்றம் செய்துள்ளது சிங்கள அரசு.\nஇம்மாதிரி எண்ணற்ற போர்குற்றங்களை தொடர்ந்து செயல்படுத்திவரும் சிங்கள அரசை அகிம்சை இந்தியாவை ஆளும் சுயநல கட்சிகள் ஆதரிக்க்கின்றன. ஏனைய சில நயவஞ்சக நாடுகளைத்த் தவிர பல்வேறு உலகநாடுகள மற்றும் பல சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசின் மீதான போர்குற்றங்கள நிரூபித்து இலங்கையில் மெல்ல மெல்ல அழிக்கப்படும் தமிழினத்தை காப்பாற்றும் முயற்சியில் உள்ளனர்.\nஇந்நிலையில் தன் மீதுள்ள போர்குற்றங்களையும் தமிழர்களுக்கு புரிந்த அநீதிகளையும் மறைக்கும்வன்னம் இலங்கை அரசு வரும் ஜூன் 3ஆம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை இலங்கையில் நடத்தவுள்ளது. இங்குள்ள பணத்தாசை பிடித்த திரைப்பட மற்றும் ஊடகப்ப பேய்களுக்கு பெருமளவு பொருள் பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தகவலக்ள் உண்டு\nதமிழ் திரையுலகமும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் விடுத்த வேண்டுகோள்களை புறக்கணித்து அவ்விழாவில் பங்குபெறப்போகும் நடிகர் நடிகைகளின் திரைப்படங்களையும், அவ்விழாவை ஸ்பான்சர் செய்யவுள்ள நிறுவனங்களின் தயாரிப்புகளையும் இந்திய வாழ் தமிழர்களாகிய நாம் இனி வாழ்நாள் முழுக்க புறக்கணித்து நம் எதிர்ப்பை தெரிவிக்கலாமா\nஇந்தி சினிமாவை தமிழ்நாட்டில் நம்மால் புறக்கணிக்க முடியுமா\nஇந்த விஷயத்தில் தமிழ் பத்திரிக்கைகள் பலவும் அமுக்குனிகளாக செயல்படுவதன் காரணம் என்ன\nஅரசியல்ரீதீயாக நம் தமிழ் தலைவர், முதலமைச்சர் இன்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை\nமும்பை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நம் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லவில்லை மும்பையில் பலியானவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் நம் தமிழ்நாட்டு தமிழர்களாகிய இராமேஸ்வர மீனவர்கள் இலங்கைக் கடற்ப்படையால் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்\nகொல்லப்பட்ட இராமேஸ்வரத் தமிழர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தானே\nஇந்திய அரசு ஏன் இப்படி மௌனம�� சாதிக்கிறது\nமும்பையில் வாழ்பவன் மரியாதைக்குரிய இந்தியன் எனில், இராமேஸ்வரத்தில் வாழ்கிற தமிழன் இளப்பமான இந்தியனா\nஇந்தி சினிமாவை தமிழ்நாட்டில் வாழவைக்கும் நம்முள் உள்ள எட்டப்பர்களின் துரோகங்களை தாண்டி நம் எதிர்ப்பை காட்ட உண்மைத தமிழர்களாகிய நமக்கு அவ்வளவு தைரியம் உள்ளதா\nஇலங்கை சென்று நம் தமிழர்களுக்காக நம்மால் போராடவும் முடியவில்லை இலங்கைவாழ் தமிழர்களுக்கு நாமும் நம் தமிழ் அரசும், உலகவாழ் தமிழர்களும், மற்ற நல் உள்ளங்களும் அனுப்பிய உதவிப்பொருட்கள் முழுதும் நம் தாய்த் தமிழர்களுக்குத்தான் போனதா என நம்மால், நம் அரசால், நம் செய்திப் பத்திரிக்கைகளாலும் உறுதி செய்யவும் முடியவில்லை\nஆனால் இப்போது நம் கண்முன்னே, நம்முடைய வீட்டுக்குள், நம்முடைய தெருவில், நாம் மளிகை மற்றும் வேறு பொருட்கள் வாங்கும் இடத்தில், நம் இந்தி சினிமா பார்க்கும் பழக்கத்தில்………………. சிங்கள அரசின் மீதான நம் எதிர்ப்பை, வன்மையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது\nகூடவே தமிழர்களுக்கு எதிரான கொடியவர்களுக்குத் துணைபோகும் துரோகிகளுக்கும், குருதி வழிந்தோடும் இழவு வீட்டிலும் வியாபாரம் செய்யப்போகும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தமிழர்களாகிய\nபதிவுசெய்யும் தைரியம் வாய்ப்பு நம்மிடம் வந்துள்ளது\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது வைகோ கண்டனம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபத்திரிகையாளர்களுக்கு காமராஜர் சொன்ன அறிவுரை\nதோற்கடிக்கப்பட்டவர்கள், தோற்றுப் போனவர்கள் அல்லர் ...\nஉயிர் த‌ய‌ங்க‌ உனை பிரிந்து...\nசித்தன்னவாசலின் சிறப்பும். சீரழிக்க துடிக்கும் மனி...\nவித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்; மடிந்த எம் மக்கள...\nநாம் தமிழர் கட்சி: புலிக்கொடி ஏற்றி வீரவணக்கம்\nசெம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா\nஅவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா \nஅவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா \nநிறம் மாறும் ஜுனியர் விகடன்\nபகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி\nகேரள சாலைகளில் மறியல்… கோவையில் வைகோ கைது\nகொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களின் படங்களுக...\nநக்கீரனுக்கு ஏன் இந்த துரோக வேலை\nபெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது - வெற்றிகொண்டான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:57:22Z", "digest": "sha1:B26O4VUL2BRQ2WQU7NBOUTS5WKX2XNYW", "length": 6280, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெட்ரிக் குக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 3.50 17.19\nஅதியுயர் புள்ளி 7 59\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - -\nசிறந்த பந்துவீச்சு - -\n[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nபிரெட்ரிக் குக் (Frederick Cook , பிறப்பு: 1870, இறப்பு: நவம்பர் 7 1979), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyothidhasapandithar.blogspot.com/2010/10/c-iyothee-thass-pandit.html", "date_download": "2018-05-25T16:41:37Z", "digest": "sha1:IHNB2GJ25TODWWJLM273Y6MVX74JLZZK", "length": 588480, "nlines": 4833, "source_domain": "ayyothidhasapandithar.blogspot.com", "title": "அயோதிதாசர்: C Iyothee Thass Pandit", "raw_content": "\nஅயோத்திதாசர் எழுத தொடங்குமுன் வரலாறு புத்தகங்கள் இருக்கவில்லை. ஆனால் அவர் விரிவாக சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆரியர்கள் மற்றும் திராவிடர்களின் ஆராய்ச்சி பற்றி எழுதினார். அதன் பின்னர்தான் தொடங்கியது. அவர் ஆரியர்கள் வெளியில் இருந்து வந்ததனால் அவர்கள் வெளிநாட்டவர் என்று சுட்டிக்காட்டினார். புத்த மதம் பற்றி எழுதிய பிற அறிஞர்கள் ஆங்கில மொழி யில் எழுதிய புத்தகங்கள் மீது தங்களை அடிப்படையாக்கிகொண்டனர். ஆனால் அயோத்திதாசர் பாளி பிராகிருத மொழிகளில் அசல் புத்த ஆதாரங்கள் ஆய்வு மற்றும் அவரது புத்தகங்களை அவர் எழுதினார்.\nஅயோத்திதாசர் படைப்புக்கள் சென்னை மாகாணத்தின் புத்த மறுமலர்ச்சி யின் பங்களிப்பு. டாக்டர் அம்பேத்கர் இதை உணர்ந்து, அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார். மேல் அறிக்கையை நிரூபிக்க பல சான்றுகளும் உள்ளன. இவர் மூன்று சந்தர்ப்பங்களில் , அயோத்திதாசர் மாணவர், லட்சுமி நர்ஸ் கற்றுகொடுத்த சென்னை கிரிஸ்துவர் கல்லூரி விஜயம் செய்து சந்தித்தார். அயோத்திதாசர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 'முதலில் பௌத ர்கள் என்று நிருபித்திருக்கிறார். டாக்டர் அம்பேத்கர் அதை ஏற்று பௌதத்திற்கு திரும்ப முடிவு செய்தார்.\nஅயோத்திதாசர் ஒரு சிறந்த பகுத்தறிவு அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் 37 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் பூர்வீககுடி வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.அவர் நவீன அறிஞர்கள் களுக்கு இனி கிடைக்காமல் இருந்த புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டினார். இந்த விஷயத்தில் அவர்கள் தம்முடைய வாதங்களில் தவறு காண முடியவில்லை.\n\"பூர்வகுடிகள் இந்துக்கள் அல்ல. அவர்கள் பண்டைய தமிழர்கள். அவர்களுக்கு நாட்டின் ஆட்சி ஆளும் திறன் உண்டு மற்றும் அவர்கள் ஆட்சி செய்ய வேண்டும்\" என அயோத்திதாசர் கூறினார். \" அதிகாரத்தைக் கைப்பற்றிய குடியேரியவர்களை விரட் டியடிக்க வேண்டும். மண்ணின் மைந்தர்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் \" என அயோத்திதாசர் கூறினார்.\nஅவர் பெரியார்,பெரிய புரட்சி தலைவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன் இந்த எண்ணங்களை பதிவு செய்தார். அவர் ஒரு பெரிய முன்னோடி தலைவர் ராக இருந்தார்.\nடா��்டர் அம்பேத்கர் இந்த நாட்டின் அரசியலமைப்பை இயற்றுதலில் வெற்றி அடைந்தார். அவர், பெரும்பான்மை மக்களுக்கு சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் அரசியலமைப்பில் செயல்படுத்தப்படவில்லை என்று பார்த் தார். தகுதியுடைய பூர்வகுடி வகுப்பினர் மாஸ்டர் சாவியை பெற வேண்டி, அவர் லட்சக்கணக்கான மக்க ளுடன் அசல் வீடான விழிப்புணர்வு விழிப்பூட்டி ய பௌதத்திற்கு திரும்பினார் மற்றும் அந்த போக்கு தனது மரணத்திற்கு பின்னர் கூட தொடர்கிறது. மான்யவர் கன்ஷிராம்ஜி பெரும்பான்மை பூர்வகுடிகள் ஒன்றுபடுத்த அரசியல் சீர்திருத்த வெற்றி, உத்தரப் பிரதேத்தில் திருமதி மாயாவதி மாஸ்டர் சாவியை பெற உதவியது. இப்போது அவர் பிரபுத்த பாரத த்தின் அடுத்த பிரதமர் தகுதியை பெற மாறியுள்ளார். விஷ்வா ரத்னாக்கள் மகாத்மா ஜோதிப பூலே, சவித்ரிபாய் பூலே, பண்டித அயோத்தி தாஸ், சஹுஜி மகாராஜ், ரவிதாஸ் ஜி , நாராயண குரு, நர்சிம்ஹாராஜா உடையார், பாபு மங்கு ராம் முகோவாலியா, பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர், தந்தை ஈ.வெ.ரா பெரியார், ஜோகேந்தர்நாத் மண்டல், மான்யவர் கன்ஷி ராம்ஜி, குமாரி மாயவதிஜி ஆகியோர் ஆன்மீக, அரசியல், சமூக விடுதலைக்கான சீர்திருத்த மாற்றத்தின் மூலம் அமைதி, பொதுநல மற்றும் Sarvajan Hithaye Sarvajan Sukhaye அதாவது, எல்லா சமூகங்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த மற்றும் உழைத்துக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு விழிப்பூட்டிய வாழும் புத்தர்கள் தான்.\nபத்திரிகை ஒடுக்கப்பட்ட வகுப்புகள் வலுவூட்டுவதற்காக அயராது உழைத்தார். அது மதராஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் மற்றும் மேலும் மாகாண வெளிலும் பிரபலமானது.\nபிரிட்டிஷ் அரசு ஒடுக்கப்பட்ட வகுப்பினர், இந்துக்களின் மத பிரிவில் சேர்க்கப்பட அவர் உறுதியாக ஆட்சேபித்தார் மற்றும் அவர்கள் இந்துக்கள் இல்லை என்று அறிவித்த அவர் \"ஒடுக்கப்பட்ட வகுப்பினர்' இந்த கிழட்டு நிலத்தின் உண்மையான மண்ணின் மைந்தர் என பண்டிட் அயோத்திதாசர் அறிவித்தார். அவர்கள் அசல் மக்களாக உள்ளனர் மற்றும் அவர்களை ஆதி தமிழன் என நியமிக்கப்பட்ட வேண்டும்.\nதமிழர்கள் இன்று தமிழ் (மொழி), தமிழ் தேசியம் மற்றும் தமிழ் தேசியத்துக்காக கொண்ட உணர்ச்சிமிகுந்த பின்பற்றுதலும் நன்கு அறியப்பபடும் . அது தமிழ் மக்களின் தீவிர தேசியவாத அடித்தளத்தை பண்டிட் அயோத்திதாசர் மூ���ம் தீட்டப்பட்டது என்று கூறினால் மிகையாகாது.\nஅயோத்திதாசர் புத்தகம் ஆதிவேதம் படிக்க பரபரப்பானதாக உள்ளது. அயோத்திதாசர் ஆய்வு மற்றும் தனது புத்தகத்தில் (ஆதிவேதம் ) தொடர்ந்து எழுதியிருந்தும் தனது மொத்த ஆளுமை வெளிப்படுத்துகிறது. அவர் ஒரு சிறப்பு முறையில் புத்தர் வாழ்க்கை யை எழுதினார்.\nஅவர் புத்தகத்தில் புத்தர் வாழ்க்கை, அவரது கதை, புத்தரின் போதனைகள் மற்றும் எண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பல இடங்களில், ஏன் பறையர்கள் அடக்கப்பட்டனர் என அவர் கேள்வி எழுப்பினார். உண்மையான பிராமணர்கள் யார் மற்றும் தவறான பிராமணர்கள் யார் உண்மையான பிராமணர்கள் யார் மற்றும் பிராமணர்களாக நடிப்பவர்கள் எவர் உண்மையான பிராமணர்கள் யார் மற்றும் பிராமணர்களாக நடிப்பவர்கள் எவர் அயோத்திதாசர் அடிக்கடி இந்த கேள்விகளை கேட்டு அவர் நாட்டின் வரலாற்றை எப்படி படிக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். பதில்களை வழங்கினார். அவர் பறையர்கள் வரலாறு மற்றும் அடையாளம் பற்றி எழுதுகிறார். அவர் அந்த பறையர் என்ற வார்த்தை இன்றைய காலத்தில் எப்படி தவறான வசைபாடும் ஒரு சொல்லாக மாறியுள்ளது என்பதை விளக்குகிறார். அவர் மனித உரிமைகள் பற்றி எழுதுகிறார். அவரது புத்தகம் ஆதிவேதத்தில் வியத்தகு சாதனைகள் உள்ளது.\nபௌதம் தமிழ் மண் சார்ந்தது. தமிழ் நாட்டுக்கு சொந்தமானது. நீங்கள் தமிழர்களின் வரலாற்றை பௌதம் ஆற்றிய பங்கை பகுதியாக கலந்தாலோசிக்காமல் தமிழ் வரலாறு எழுத முடியாது. அவர் புத்தரின் வாழ்க்கை பௌதம் என்கிறார். தன்மானமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று புத்தர் விரும்பினார். அதற்காக அவர்கள், மனித உரிமைகளை அனுபவிக்க வேண்டும் பூர்வீக குடி உரிமைகள் போன்ற அதே விஷயம் இது . அவர் பூர்வீக குடி யினரை வலுவூட்டுவதன் சூழலை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி நினைத்தார்.\nஎப்படி சாதி பெருமை அல்லாமல் கீழ் ஜாதி என அழைக்கப்படுவோரை அவமதிக்காமல் வாழ வேண்டும் எப்படி சமத்துவ, சகிப்புத்தன்மை, மற்றும் மனித நேயம் சார்ந்த, உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எப்படி சமத்துவ, சகிப்புத்தன்மை, மற்றும் மனித நேயம் சார்ந்த, உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் இவர் புத்தரின் வாழ்வில் இருந்து சில சம்பவங்கள் குறிப்பிடுகிறார் மற்றும் ஒரு மனிதவியற் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என நமக்கு எச்சரிக்கிறார்.\nபண்டிட் அயோத்திதாசர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் அஸ்வகோஷ் எழுதிய புத்தர் வாழ்க்கை யை படித்தனர். இருவரும் பாலி மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை படித்தனர். அயோத்திதாசர் படைப்புக்கள் அவர் தனித்தமிழ் எழுத்துக்களில் தன்னை அடிப்படையாக ஆக்கிகொள்ளவில்லை என்று உண்மை சான்று விளங்குகின்றன.\nஅயோத்திதாசர் எப்போதும் தொழிலை வலியுறுத்தினார். சாதியை ஒழிக்க தன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. உயர் சாதி என்று அழைக்கப்படு வோர் வேலை செய்வதல்லை மற்றும் உடல் வேலை செய்வோ வோரை மதிக்க மாட்டார்கள். அவர் தொழிலால் அறிவு உருவாக்கப்பட்டது என பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அவரது ஆதிவேதம் புத்தகம் தொழிலாளர் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அவர் தொழி லை மதிப்புகளுக்கு இணைக்கிறார். நீங்கள் நேர்மையாக திறமையாகவும் வேலை செஇகிரீரா என்று அவர் கேட்கிறார். டாக்டர் அம்பேத்கர், தொழில் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.\nஅவர் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார் மற்றும் மெட்ராசில் உள்ள ராயப்பேட்டை யில் \"தென் இந்திய சாக்கிய புத்த சங்கம்\" நிறுவப்பட்டது. அதன் கிளைகள் திருப்பத்தூர், தங்கவயல், மரிகுப்பம், பெங்களூர், ரங்கூனில் (பர்மா) முதலிய இடங்களில் தொடங்கியது.\nகூட்டங்கள் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நடத்தப்பட்டன. சிங்காரவேலர், பேராசிரியர் லட்சுமிநரசு, ஆந்திர பெரியசாமி புலவர், ஆப்பதுரையார் மற்றும் ஸ்வப்ன சுந்தரி இந்தக் கூட்டங்களில் பேசினர். அவர்கள் வேத மதம் மற்றும் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி மற்றும் ஆதரவு பகுத்தறிவாளர் கருத்துக்களை வெளிப்படுத்தினர். பார்ப்பனியம் ஒரு இரகசியமான முறையில் ஒடுக்கப்பட்டவர்க்கங்களை வசப்படுத்திய போது அவர் வரலாற்றை மீண்டும் எழுதினார்.\nஅயோத்திதாசர் பெளத்த மத இணையாக ஆச்சாரமான பார்ப்பனியம் மறுக்கப்பட்ட ஒரு போராட்ட வாழ்க்கை அவர் வாழ்ந்தார்.\nபிராமண சாதியத்தால் ஊறி பிராமணர் அல்லாதோர் சாதியம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் கூறும் போது, ஊடகமாக பாராட்டிக்கொண்டிருக்கவில்லை - அவர் உண்மையை பேசினார். அவர் பூர்வகுடிகள் பௌதத்தை பின்பற்றுபவர்கள்களாக இருந்தனர் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் அடிப்படையில் கூறின��ர். பார்ப்பனியத்திற்கு அடங்காத தனிநபர்கள் சாதியற்ற நபர்கள் மற்றும் குறைந்த பிறப்பு மக்கள் என தண்டிக்கப்ப ட்டதை கண்டனம் செய்தார். தமிழ் சைவ பாடல் தேவாரம், பார்ப்பனிய எதிரான போராளிகளை \"குறைந்த பிறப்பு மக்கள்\" என்கிறது .\nஅயோத்திதாசர் பௌதத்தை புத்த விகாரைகள் மற்றும் மடங்களில் தேடவில்லை. அவர் மக்கள் மத்தியில் அதை தேடினார். தமிழ் நாடு புத்த மதத்தை இரண்டு ஆதாரங்கள் கொண்டு கண்டுபிடித்தார்.\n1) தமிழர்கள் மத்தியில் வழக்கிலிருக்கும் வாய்மொழி பாரம்பரியங்கள் மற்றும் சங்க பயன்பாடு.\n2) புத்த மதம் இசை மற்றும் கதைகள் பனை ஓலை சுவடிகளில் பதிவாகி மற்றும் கீழ் தள்ளப்பட்ட மக்கள் மூலம் பனை ஓலைகளில் பாதுகாக்கப்படுகிறது.\nஅவர் தமிழ் நெறிமுறை கவிதைகளி ன் தொகுப்புக்கள் (திருக்குறள்) படித்தார். இது 'தமிழ் புத்த' பிரதிநிதித்துவம் என்று முடிவுக்கு வந்தார் .\nபண்டைய சித்த நூல்கள் புத்த ஆதாரங்கள் உள்ளதை நிரூபித்தது.\nஅயோத்திதாசர் புத்த மதம் பற்றி எழுதும் போதெல்லாம் நம் மாநிலத்தில் பௌத திற்கு பின்னால் ஒரு ஆழமான வரலாறு உண்டு, ஏனெனில் அவர் எழுத்தில் எப்பொழுதும் தமிழ் புத்தம் என குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்டில் பௌதம் பயின்ற டாக்டர் ரொமிலா தாபர் தமிழ் பௌதம் இன்னும் ஒரு திறந்த புலம் மற்றும் அதை முற்றிலும் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.\nபுத்தர் அன்பு , சகிப்புத்தன்மை, சமத்துவ, பகுத்தறிவு போன்றவை பற்றி பேசினார். இந்த கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக என்பது இதன் பொருளாகும். அவர் விடுதலை இறையியல் விதைகளை விதைத்தார்; ஆனால் இதை ஒடுக்கப்பட்ட மக்கள், அறுவடை செய்யவில்லை.\nஅவரால் ஒரு பைசா தமிழன் பத்திரிகை நிறுவப்பட்டது, மற்றும் வழங்கப்பட்ட முதல் பத்திரிகை ராயப்பேட்டை யில் இருந்து 19.6.1907 அன்று வெளியிடப்பட்டது; சாக்கிய புத்த சங்கத்தின் அனைத்து கிளைகள் இணைப்பை வழங்கும் மற்றும் அதனை பின்பற்றுபவர்கள் புத்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஉயர் ஜாதியினர், நடுத்தர சாதி தாழ்ந்த சாதியினர் மத்தியில் வேறுபடுத்த முடியாத நபர்கள் உள்ளனர். சில தத்துவ, கணிதவியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எழுத்தாளர்கள் ஒன்றாக சேர்ந்து அவர்கள் வாழ்க்கை���ை நேர்மை போன்றவை பற்றி சரியான பாதையில் செல்ல உதவினர்.மக்கள் கல்வி மேற்கொள்ளும் நிகழ்வுகள் செய்தி அறிக்கைக ளுடன் சேர்ந்து புத்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீது ஒரு பைசா தமிழன் கட்டுரைகள் வெளியீட்டில்- ஒத்துழைத்தனர்.. தற்போதைய நிகழ்வுகள் பகுப்பாய்வு அத்தியாவசியப் பொருட்கள் விலைகள் மற்றும் பெண்கள் கல்வி புத்தக விமர்சனம் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.\n1886 ஆம் ஆண்டு தாஸ் அவர்கள் பூர்வகுடிகள் இந்துக்கள் இல்லை என்ற ஒரு புரட்சிகர பிரகடனத்தை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு தொடர்ந்து, அவர் 1891 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போது தங்களை இந்துக்கள் என்ற அடையாளம் பதிலாக \"சாதியற்ற திராவிடர்கள் \" என பூர்வகுடிகள் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார், 1891 ல் திராவிட மகாஜன சபை நிறுவப்பட்டது. தாஸ் தமிழ் பூர்வகுடிகள் முதலில் பௌதர்களாக இருந்தனர் என வாதிட்டார்.\nமதராஸில் உள்ள பூர்வகுடியினருக்கு அயோத்தி தாஸ் அவர்களால் பல பள்ளிகள் நிறுவப்பட்டது. கர்னல் ஆல்காட் பூர்வகுடி குழந்தைகளுக்கு இலவச பள்ளிகள் தொடங்கியதால் அவருடன் தொடர்பு கொண்டார்.\nதாஸ் இப்போது '' பெளத்த ' மறுசீரமைப்பதற்கு ஆல்காட் உதவியை கோரினார்.\nஆல்காட் பின்னர் வணக்கத்துக்குரிய ஹிக்கடுவே சுமங்கல நாயக்க தேரர்,அதிபர் விட்யோடைய பிரிவேன மற்றும் இலங்கை பெளத்த மறுமலர்ச்சி ஒரு முன்னணி பிரமுகருக்கு கடிதம் எழுதினார்.\nஇலங்கையில் இருந்து வந்த தர்மபால மற்றும் மற்றொரு புத்த துறவி முன்னிலையில், மதராசில் உள்ள பூர்வகுடியினருக்கு திராவிட புத்த மதத்தவர்களை அமைக்க ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது.\nதாஸ் பின்னர் முக்கிய பூர்வகுடிகள் பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை சென்றதுடன், புத்த ஒரு பெரிய கூட்டத்தில் ஹிக்கடுவே சுமங்கல நாயக்க தேர ரை சந்தித்தார். மதராசில் இருந்த பிரதிநிதிகள் விட்யோடைய பிரிவேன வில் ஐந்து நல்லொழுக்க உபதேசங்கள் அனுசரிக்கப்பட்டது, சுமங்கல நாயக்க தேரர் ஆசீர்வாதத்துடன், தாஸ் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார் (இந்திய புத்த சங்கம் என அழைக்கப்படும்)மூலம் \"சாக்யா- புத்த சமூகம்\" தொடங்கியது.\nசாக்யா- புத்த மதத்தவர்களை விரிவுரைகள் கொண்டு 1898 ல் நடவடிக்கைகள் தொடங்கியது ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில்,சமூக மற்றும் மத பிரச்சினைகள் தீர ஐந��து நல்லொழுக்க உபதேசங்களை உறுப்பினர்கள் எடுத்து பழகினர்.1898-ம் ஆண்டு கர்னல் ஆல்காட் மற்றும் டாக்டர் அயோத்தி தாஸ் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள தர்மபால அவர்களுக்கு அழைப்பு கிடைத்தது.தென் இந்தியாவில் 1898 ஆகஸ்ட் 8 அன்று மதராஸ் ராயப்பேட்டை யில் பலர் புத்த மதத்திற்கு திரும்ப வழி வகுத்த நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nபனை இலை கையெழுத்துப் பிரதி \" நரடிய பாட்டுகளின் தெளிவு \"புத்தமத வரலாற்றில் அது எவ்வாறு பிறந்த நிலத்தில் அழிக்கப்பட்டன என்பதை விவரிக்கிறது .\nபண்டிட் அயோத்தி தாஸ் இந்த ஆய்வு செய்தபோது, அவருடைய கண்ணோட்டம் மாற்றப்பட்டது.\n1890 ஆம் ஆண்டில் அவர் புத்த போதனைகளை ஏற்று. 1898 ஜூலை மாதம் அவர் கர்னல் ஆள்காட்டுடன் கொழும்பு சென்று புத்த மதம் திரும்பினார்.\n\"என் முன்னோர்களின் மதம் பெளத்தமாக இருந்தது. நான் மீண்டும் இங்கே திரும்பி வந்தேன் \", என்று அயோத்திதாசர் எழுதினார்.\nசெய்திகளை பரப்புவதில் பயன்படுத்தப்படுகிறது பறை. அதனை வாசிப்பவர்கள் பறைவராவர் . தற்போது பயன்படுத்தப்படும் உரத்த பேச்சாளர்கள், இணையம் மற்றும் பிற சாதனங்கள் சிந்தனைகள், கருத்துக்களை விருத்திக்காகவும் செய்திகளை அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாற்றப்பட்ட செய்தித்தாள்கள், இதழ்கள், ஊடகங்கள், இணையம், முகத்தில் புத்தகம், ட்விட்டர், எஸ்எம்எஸ், போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு முன் புத்தர் அவரது விழிப்புணர்வு தம்ம வை வாய்வழியாக பிரச்சாரம் செய்தார் . அவ்வழித்தோன்றல், தாஸ் அவர்களால் இந்த நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு சமூக மாற்றம் தொடக்கப்பட்டது. அனைவரும் அவர்களது சிந்தனைகள், கருத்துக்களை பிரச்சாரம் செய்ய பதிய சாதனங்களை உபயோகிக்க விரும்பும் ஒவ்வொருவரும், பறையராக இருந்தனர், பறையராக இருக்கின்றனர், பறையராக தொடர்வர். இது தான் பறையருக்கான உண்மையான அர்த்தம்.\n1510 பாடம் 19515 செவ்வாய்க்கிழமை\nஇலவச ஆன்லைன் eNālandā ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம்\nநீங்கள் பி எஸ் பி (பகுஜன் சமாஜ் கட்சி)யின் சித்தாந்தமான சமூக, அரசியல், ஆன்மீக அடிமைகளின் விடுதலை சீர்திருத்தத்திற்காக மாஸ்டர் கீ பெறுவதன் மூலம் மாற்றம் செய்ய விசுவாசமாக இருந்தால் நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர் ஆக ஆகி விடுவீர் \nஇப்போது மோசடித்தன EVMS பயங்��ரவாத, போர்க்குணம், வன்முறை, சகிப்புத்தன்மையற்ற மறைவியக்க இந்துத்துவ சித்பவன் பிராமண RSS, MURDERERS OF DEADMOCERY INSTITUTIONS (MODI) க்காக மாஸ்டர் கீயை பிடித்துக்கொண்ட து. மோசடி EVM தான் இந்த நாட்டின் உரிமையாளர்\nநீங்கள் விழிப்புணர்வான போதனைகளுக்கு விசுவாசமாக இருந்தால் நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளர் ஆக ஆகிவிடுவீர் \nதயவு செய்து, உங்கள் தாய்மொழி மற்றும் நீங்கள் அறிந்த மற்ற எல்லா மொழிகளுக்கும் இந்த Google மொழிபெயர்ப்பை செய்தல் உங்களுக்கு சோதபன்ன ( புனல் பிரவேசி ) காத்திருக்கிறது இறுதி இலகாக நித்திய ஆனந்தம் அடைய\nவிஸ்வ ரத்னா பண்டிட் அயோத்தி தாஸ்) (20 May 1845 – 1914), வாழும் புத்தர், விழிப்பூட்டி அயோத்திதாசர் துளசிமாடம் என்ற ஒரு இடத்தை தியானத்திற்காக பயன்படுத் தினார். சில நேரங்களில் அவர் அங்கு இலவச சித்த மருத்துவ முகாம்களை நடத்தினர். அவரை சந்திக்க மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக தோடா மலை பழங்குடியினர் சென்றனர்.இன்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்த அவரது பெயரில் ஒவ்வொரு நாளும் 2000 ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கும் சமூகத்திற்கு அரும் சேவை செய்து வருகிறது.\nஇந்த நாட்டின் தென் பகுதியில் அநகாரிக தர்மபால காலனித்துவ பிடியில் இருந்து இலங்கை யை விடுவிக்க தன்னுடைய முன்னோடி நோக்கம் என்று வாழ்ந்தார்.\nஅதேபோல், விஸ்வ ரத்னாக்கள் மகாத்மா ஜ்யோதிப பூலே, சஹுஜி மகாராஜ், நாராயண் குரு, தந்தை பெரியார், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், மன்யவர் கன்ஷி ராம்ஜி மற்றும் கும். மாயாவதிஜி ஆன்மீக, அரசியல், சமூக விடுதலைக்கான மாற்றத்தின் மூலம் Sarvajan Hithaye Sarvajan Sukhaye அதாவது எல்லா சமூகங்களும் அமைதி, பொதுநல மற்றும் சந்தோஷத்திற்கு வாழும் புத்தராக விழிப்புணர்வு விழிப்பூட்டி பணிபுரிந்து வாழ்கின்றனர்.\nஇது சாதிய புத்திஜீவிகளால் புறக்கணிக்கப்பட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வரலாறு வழங்கல்.\nமுதலாம், இரெண்டாம், மூன்றாம், நான்காம் தர ஆன்மா க்கள் மற்றும் ஆன்மாக்கள் இல்லாதவர் என பூர்வகுடி மக்களை வதை செய்வதை அம்பலப்படுத்த தமிழ்நாடு சாதிய நம்பிக்கை இல்லா புத்திஜீவிகள் மற்றும் பூர்வகுடி ஒற்றுமையின் அவசியத்தின் விழிப்புணர்வு விழிப்பூட்ட புத்தர் எந்த ஆன்மாவிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரே இன த்தை சேர்ந்த வர்கள் என அனைவரும் சமம் என்றார்.\n1891 ஆம் ஆண்டில், அநகாரிக தர்மபால அவர்களால் , இந்த நாட்டில் அதன் பிறந்த நில மான புத்த (விழிப்புணர்வு விழிப்பூட்டி )மதம் முதல் புத்துயிர் தொடக்கப்பட்டது. அவர் அம்பேத்கருக்கு அரை நூற்றாண்டு முன் இந்த நாட்டின் தெற்கு பகுதி எஸ்.சி / எஸ்.டி, தமிழர்கள் உட்பட,விழிப்புணர்வு விழிப்பூட்டி தழுவிய வெகுஜன இயக்கத்தை ஊக்குவித்தார் .\nபண்டிட் அயோத்தி தாஸ் (1845-1914) ஆற்றிய பங்களிப்பு காரணமாக தர்மபால அவர்களால் உயர்த்தப்பட்டது.\nதர்மபால சாராநாத், பனாரஸ் மற்றும் புத்தர் கயா, விஜயம் முன்,தர்மபால சாராநாத், பனாரஸ் மற்றும் புத்தர் கயா, விஜயம் முன், மதராசில் உள்ள அனைவரும் கூத்தாட செய்யும் திருவிழா கொண்டாட்டங்களுக்கு (Please watch: i)\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nதிரிபிடக மற்றும் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் புத்தரின் 45 ஆண்டுகளுக்கும் மேலாக போதிக்கப்பட்ட கோட்பாடு தொகுப்பு. அது ஸுத்த (மரபொழுங்கு சார்ந்த போதனை),வினய (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு) மற்றும் அபிதம்ம (விளக்கவுரைகளின்) உள்ளடக்கு. திரிபிடக இப்பொழுதுள்ள படிவத்தில் தொகுத்து மற்றும் ஒழுங்கு படுத்தியது, சாக்கியமுனி புத்தருடன் நேரடியான தொடர்பிருந்த சீடர்களால். புத்தர் இறந்து போனார், ஆனால் அவர், மட்டுமழுப்பின்றி மரபுரிமையாக மனித இனத்திற்கு அளித்த உன்னத தம்மம் (தருமம்) இன்னும் அதனுடைய பண்டைய தூய்மையுடன் இருக்கிறது. புத்தர் எழுத்து மூலமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ள பதிவுகள் யாவும் விட்டுச் செல்லாபோதிலும், அவருடைய மேன்மைதங்கிய கெளரவம் நிறைந்த சீடர்கள் அவற்றை ஞாபக சக்தியால் ஒப்புவித்து, பேணிக்காத்து மற்றும் அவற்றை வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாககைமாற்றிக் கொண்டுள்ளனர்.\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தரின் இறுதி சடங்கிற்கப்புறம் உடனே, 500 மேன்மைதங்கிய கெளரவம் நிறைந்த அறஹதர்கள் (அருகதையுள்ளவர்கள்) முதலாவது பெளத்த சமயத்தினர் அவை என்றழைக்கப்பட்ட புத்தர் போதித்த போதனைகளை மறுபடிமுற்றிலும் சொல் அவை கூட்டினர். புத்தருடன் திடப்பற்றுடன் உடனிருந்த மற்றும் புத்தரின் முழுமை போதனையுரைகளையும��� கேட்டுணரும் வாய்ப்புப் பெற்ற பிரத்தியேகமான சிறப்புரிமை வாய்ந்த பூஜிக்கத்தக்க ஆனந்தா, ஸுத்த (மரபொழுங்கு சார்ந்த போதனை) நெட்டுருப்பண்ணி ஒப்புவிவித்தார், அதே சமயம் பூஜிக்கத்தக்க உபாலி, வினய (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு) ஸங்கத்திற்கான நடத்தை விதிகளை நெட்டுருப்பண்ணி ஒப்புவிவித்தார்.முதலாவது பெளத்த சமயத்தினர் அவையின் ஒரு நூற்றாண்டுக்குப் பின், சில சீடர்கள் ஒரு சில சிறுபகுதி விதிகளின் மாற்றம் தேவை என உணர்ந்தனர். பழமையிலிருந்து நழுவாத பிக்குக்கள் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை எனக் கூறினர் அதே சமயம் மற்றவர்கள் சில ஒழுங்கு சார்ந்த விதிகளை (வினய) (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு)) சிறிது மாற்றியமைக்க வலியுருத்தினர்.முடிவில் அவருடைய அவைக்குப் பிறகு வேறான தனி வேறான புத்தமத ஞானக்கூடங்கள் உருவாக்குதல் வளரத் தொடங்கியது. மற்றும் இரண்டாவது அவையில் (வினய) (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு)) உரியதாயிருந்த விசயம் மட்டும் தான் விவாதம் செய்ப்பட்டது மற்றும் தம்மா பற்றிய கருத்து மாறுபாடு அறிவிக்கப் படவில்லை. மூன்றாம் நூற்றாண்டு அசோக சக்கரவர்த்தி காலத்தில் மூன்றாவது அவையில் ஸங்க சமூகத்தின் வேறான தனி வேறான நடத்தை விதிகளின் அபிப்பிராயங்கள் விவாதம் செய்ப்பட்டது. இந்த அவையில் வேறான தனி வேறான(வினய) (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு)) உரியதாயிருந்த விசயம் மட்டும் வரையறுக்கப்பபடவில்லை ஆனால் மேலும் தம்மா தொடர்பானதாகவும் இருந்தது. அபிதம்மபிடக இந்த அவையில் விவாதம் செய்ப்பட்டது மற்றும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா (இலங்கையில்) 80ம் நூற்றாண்டு கூடிய, நான்காம் அவை என அழைக்கப்படும் இந்த அவை சமயப்பணியார்வமுடைய வேந்தர் வட்டகாமினி அபைய கீழுள்ள ஆதரவுடன் கூடியது. அது இந்த காலத்தில் தான் திரிபிடக ஸ்ரீலங்காவில் முதன்முறையாக எழுத்து வடிவில் புத்தசமயத்தவரது புணித பாளி மொழியில் ஈடுபடுதலானது.\nஸுத்தபிடக, புத்தர் பெரும் அளவு அவரே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய போதனைகள் உளதாகும். ஒரு சில போதனைகள் அவருடைய மேன்மைதங்கிய கெளரவம் நிறைந்த சீடர்களால்ல கூட வழங்கப்பட்டுள்ளது (எடுத்துக்காட்டு.ஸாரிபுத்தா,ஆனந்தா,மொக்கல்லனா) அவற்றில் உள்ளடங்கியுள்ளது. விவரமாக எடுத்துக்கூறி வெவ்வேறு சந்தர்ப்ப���்களில் மற்றும் வெவ்வேறு நபர்கள் மனப்போகிற்குப் பொருந்தும் பிரகாரம் நீதிபோதனைகள் விவரமாக எடுத்துக்கூறி அதில் உள்ளடக்கியதால் அது ஒரு மருந்துக் குறிப்பு புத்தகம் போன்றதாகும். முரண்பாடானது என்பது போன்று அறிக்கைகள் இருக்கக்கூடும், ஆனால் அவைகள் தறுவாய்க்கு ஏற்ற புத்தர் கூற்று என்பதால் தவறாகத் தீர்மானி வேண்டியதில்லை. இந்த பிடக ஐந்து நிகாய அல்லது திரட்டுகள் பாகங்களாகப் பிரிப்பட்டுள்ளது. அதாவது:-\nதிக்க (நீளமான) நிகாய (திரட்டுகள்)\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 34 நீளமான போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nமஜ்ஜிம (மத்திம) (நடுத்தரமான) நிகாய (திரட்டுகள்)\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 152 மத்திம ( நடுத்தரமான நீட்சி ) பல்வேறு வகைப்பட்ட விஷயங்கள் செயல் தொடர்பு உடன் போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nஸம்யுத்த (குவியல்) நிகாய (திரட்டுகள்)\nகுவியல் நிகாய (திரட்டுகள்) என அழைக்கப்படும் நெறி முறைக் கட்டளை ஆணை அவற்றினுடைய பொருளுக்கு ஏற்ப 56 பங்குவரி குவியலாக கொய்சகமாக்கப்பட்டது. அது மூவாயிரம் விஞ்சி மிகுதியாக மாறும் தன்மையுள்ள நீளம் ஆனால் பெரும்பாலும் ஒப்பு நோக்காக சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை நிரம்பியது.\nஅங்குத்தர (கூடுதல் அங்கமான) (ஆக்கக்கூறு) நிகாய (திரட்டுகள்)\nஇறங்குதல் காரணி, கருத்தைக் கவர்கிற, கீழ் நோக்கி அல்லது ஏறத்தாழ தற்போதைக்கு உதவுகிற என அழைக்கப்படும் பதினொன்று பங்குவரி, ஒவ்வொன்று கொய்சகமாக்கப்பட்டது நெறி முறைக் கட்டளை ஆணை கணக்கிடல் ஆக்கை ஒரு குறிப்பிட்ட கூடுதல் ஆக்கக் கூறு எதிராக அவை முன்னோடி மாதிரி இறங்குதல் காரணி. அது ஆயிரக்கணக்கான பெரும்பாலும் சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை நிரம்பியது. தன்னகம் கொண்டிரு\nகுத்தக (சுருக்கமான, சிறிய) நிகாய (திரட்டுகள்)\nசுருக்கமான, சிறிய நிகாய (திரட்டுகள்) வாசகம் மற்றும் ஆலோசனை மிக்க மாதிரி தணிந்த இரண்டு படுகைகள் : தம்மபத (ஒரு சமய சம்பந்தமான முற்றுத் தொடர் வாக்கியம் , மூன்று கூடைகள் நூட்கள் ஒன்றின் பெயர் , தம்மாவின் உடற்பகுதி அல்லது பாகம்), உதான (வார்த்தைகளால்,\nமேல்நோக்கிய பேரார்வம், ஆவல் கொண்ட அல்லது மகிழ்ச்சி கூற்று, சொற்றொடர் , உணர்ச்சிமிக்க உறுதலுணர்ச்சி, மகிழ்ச்சி அல்லது மனத்துயரம் இரண்டனுள் ஒன்று), இதிவுத்தக ( இது குத்தகனிகாய நான்காம் புத்தகம் பெயர்), ஸுத்த ( ஒரு சரம், இழை ,: புத்தசமயம், சவுகதநூல் ஒரு பாகம்; ஒரு விதி, நீதி வாக்கியம் இறங்குதல் காரணி),தேரகாத-தேரிகாத( தேராக்களுக்கு உரியதானது), மற்றும் ஒரு சரடு ஜாதக ( பிறப்பு , பிறப்பிடம் , ஒரு பிறப்பு அல்லது : புத்தசமயம் விவேகம் வாழ்தல் , ஒரு ஜாதக, அல்லது புத்தரின் முந்திய பிறப்பு கதைளில் ஒன்று.)\nஇந்த ஐந்தாவது பதினைந்து நூட்களாக பிரிக்கப்பட்டுள்ளது:-\nசுருக்கமான பாதை (சமய விரிவுரை)\nஉதன (மனப்பூர்வமான முதுமொழி அல்லது ஓரசை நீண்ட நாலசைச்சீர்களான மகிழ்ச்சி)\nஇதி உத்தக (இவ்வாறாக அல்லது அவ்வாறாக கூறிய போதனைகள்)\nஸுத்த நிபட (சேர்த்த போதனைகள்)\nவிமான வத்து (வானியல் குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிட கதைகள்)\nபேடா வத்து (இறந்து போன,மாண்டவர் கதைகள்)\nதேராகாதா (சகோதரர்கள் வழிபாட்டுப் பாடல்கள்)\nதேரிகாதா (சகோதரிகள் வழிபாட்டுப் பாடல்கள்)\nபதிசம்பித (பகுத்து ஆராய்கிற அறிவு)\nசாரிய பிடக (நடத்தை முறைகள்)\nபொத்தபாதா புலனுணர்வு, விழிப்புணர்வுநிலை, மனத்தின் அறிவுத்திறம், சிந்தனா சக்தி, ஆகியவற்றின் இயற்கை ஆற்றல் குறித்து பல்வேறு வகைப்பட்ட கேள்விகள் வினவுகிறார்.\nஇப்பொழுது, பந்த்தே, எது முதலாவது எழும்புவது புலனுணர்வா, அடுத்து ஞானமா அல்லது ஞானம் முதலாவது மற்றும் புலனுணர்வு அடுத்ததா அல்லது ஞானம் முதலாவது மற்றும் புலனுணர்வு அடுத்ததா அல்லது ஒரே நேரத்தில் புலனுணர்வும் ஞானமும் எழும்புகிறதா\nபொத்தபாதா, முதலாவது புலனுணர்வும் பின்னால் ஞானம் எழும்புகிறது. மற்றும் புலனுணர்வு எழும்புகிறபோது ஞானம் எழும்புகிறது. ஒரு பிரித்தறியும் நிலை சார்ந்துள்ள என்னுடைய இந்த ஞானம் எழும்பியது. இவ்வழியான வரம்பின் காரண ஆய்வால் ஒருவர் எப்படி முதலாவது புலனுணர்வு எழும்புகிறது மற்றும் ஞானம் அடுத்து என்று உணர முடியும். மற்றும் எவ்வாறு புலனுணர்வு எழும்பியதால், ஞானம் எழும்பிமயது என்றும்.\nஸங்யா நு கொ பந்தே பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம் உதஹு ஞானம் பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஸங்யா உதஹு ஞானம் பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஸங்யா உதஹு ஸங்யா ச ஞானச அனுப்பம் ஆசரிமம் உப்பஜ்ஜன்தி உதஹு ஸங்யா ச ஞானச அனுப்பம் ஆசரிமம் உப்பஜ்ஜன்தி\nஸங்யா நு கொ பொத்தபாதா பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம். ஸங்யுபாத ச பன ஞானுப்பாதொ ஹோதி. ஸோ ஏவ���் பஜானாதி: இதப்பச்சயா ச ஞானம் உதபாடிதி. இமினா கொ ஏதங் பொத்தபாதா பரிவாவென வெதித்தப்பம். யதா ஸங்யா பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம். ஸங்யுபாத ச பன ஞானுப்பாதொ ஹோதி'தி.\nமஹாபரினிப்பண ஸுத்த (அபார வீடுபேற்றுநிலை குறிக்கோள் எய்தல்)\n- இறுதி நெறிமுறைக் கட்டளைத்தொகுதி -\nஇந்த ஸுத்த (சூத்திரத்தொகுதி ) புத்தர் அவரை பின்பற்றுபவர்கள் பொருட்டு பற்பலவிதமான கொய்சகமாக்கப்பட்ட மிக முக்கியமான நெறிமுறைக் கட்டளைத்தொகுதி குழுமத்தை முன்னேற்றமுற்ற இக்காற்கு நமக்கு கொடுத்திறுக்கிறார்,\nநான் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண (பிரசங்கம் செய்ய) விரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு, ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n'ஆக எனக்கு, மேலும் niraya (நரகம்) இல்லை, மேலும் tiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை, மேலும் பாக்கியவீனம், துரதிருஷ்டம், துக்க நிலை இல்லை, நான் sotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன், sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\nமற்றும் என்ன, Ānanda (ஆனந்தா), தம்மா மீதான அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண (பிரசங்கம் செய்ய) விரும்புகிரேன், ariyasāvaka (புனிதமான சீடர்) ஆக ஆட்கொண்டு, ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n'ஆக எனக்கு, மேலும் niraya (நரகம்) இல்லை, மேலும் tiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை, மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை, மேலும் பாக்கியவீனம், துரதிருஷ்டம், துக்க நிலை இல்லை, நான் sotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன், sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி தானே\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)உடைய வராக குணிக்கப் படுகிரார்.\nதம்மாதாஸ
தம்மாதாஸங் நாம தம்மா-பரியாயங், யேன ஸம்மன்னாகதொ ஆரியஸாவகொ ஆகன்கமானொ அட்டணாவ அட்டாணங் ப்யா - கரெய்ய: கின-நிரயோ-மி கின-திர்ச்சான-வொனி கின-பெட்டிவிசவொ கின் அப்பாவ-துக்கதி-வினிபாதொ, ஸோதாப்பன்னொ - ஹமஸ்மி அவினிபாதொ-தம்மொ நியதொ ஸம்போதி பரயனொ'தி.
கதமொ ச ஸொ, ஆனந்தா, தம்மாதாஸொ தம்மா-பரியாயவொ, யேன ஸம்மன்னாகதொ ஆரியஸாவகொ ஆகன்கமானொ அட்டணாவ அட்டாணங் ப்யா - கரெய்ய: கின-நிரயோ-மி கின-திர்ச்சான-வொனி கின-பெட்டிவிசவொ கின் அப்பாவ-துக்கதி-வினிபாதொ, ஸோதாப்பன்னொ - ஹமஸ்மி அவினிபாதொ-தம்மொ நியதொ ஸம்போதி பரயனொ'தி
இத்'ஆனந்தா, ஆரியஸாவகொ புத்தே அவெச்சப்பஸாத ஸம்மன்னாகதொ ஹோதி\nபோதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்\n- விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் -\nஇந்த ஸுத்த நீதி வாக்கியம் ஆழ்நிலைத் தியானத்திற்கு முக்கியமான தொடர்புள்ளதென விசாலமாக ஆய்ந்த கருத்து\nI. மெய்யார்வ தியான ஜாக்கிரதை ஸ்தாபித்தல்\nA. உள்ளுயிர்ப்பு மற்றும் ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல் பிரிவு ( வினை அடிப்படை, ஒரு சில சமய சம்பந்தமான அப்பியாசம் பாடம் அல்லது ஆழ்நிலைத் தியான செயல்முறை சார்ந்த நியதி வழி, நீடமைதி, நினை விழந்த நிலை மெய்மறந்த மகிழ்ச்சி மற்றும் நாலடி பாதை எய்துதல்).\nB. ஒழுக்க நடை பாதை பிரிவு ( நான்கு இரியாபத அங்கஸ்திதி இருக்கின்றது, அதாவது: நடத்தல், நிற்றல், உட்கார்ந்திருத்தல், சயனிப்பு)\nC.முழு விழிப்புடனிருக்கிற, உணர் திறன், உணர்வு பிரிவு.\nD. பின்வருங் காலத்துக்குரிய எதிர்நோக்கு ஆசை பிரிவு.\nE.மூலக்கூறு அல்லது அடிப்படையான பொருள், அடிப்படை மெய்ம்மை, வண்ணம், நாச்சுவை, ஒலியலை, புலங்கொளி மூலப் பொருள்,உடலைச் சார்ந்த அடிப்படை மெய்ம்மை அல்லது மூன்று உயிரின உடற் கசிவுப்பொருள் சளி, காற்று மற்றும் பித்தநீர், தகனம் செய்த பிந்திய உடல் சிதைவெச்சம் உடற்பகுதியான மூலக் கூறு தசை, இரத்தம், எலும்புகள்: ஒரு புனித திருச்சின்னம், ஒரு உயிரினப்படிவம், ஒரு மாழை.\nF.ஒன்பது கல்லறை எலும்புகளைக் கொட்டும் மதிலகச் சுற்றுநில இடம்.\nஅத்தகைய எம் வல்லமைமிக்க சவுகதநூல் இயற்கை ஆற்றல்:\nஇங்கு பிக்குக்களுக்களா, ஒரு பிக்கு kāye kāyānupassī (உடலை உடல் கண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno satimā,வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்கிரார். வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī உறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார். வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati ātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார். மனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க கண்காணிப்புடன் வசிக்கிரார்.\nஇத பிக்க்காவெ,காயெ காயானுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா தொமனஸம். வேதனாஸு வேதனானுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா தொமனஸம். சித்தெ சித்தானுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா தொமனஸம். தம்மெஸு தம்மானுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா தொமனஸம்.\nமிஷனரிகள் ஆப்பிரிக்கா வந்தபோது அவர்களிடம்\nபைபிள் மற்றும் நம்மிடம் நிலம் இருந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்யலாம் என்று கூறினார்கள்: எங்கள் கண்களை மூடிக்கொண்டோம். நாங்கள் திறந்த போது நம்மிடம் பைபிள் மற்றும் அவர்களிடம் நிலம் இருந்தது.\nபிராமணர்கள் பாபிலோனியாவிலிருந்து இந்தியா வந்த போது, அவர்களிடம் மனுஸ்மிருதி மற்றும் நம்மிடம் நிலம் இருந்தது . அவர்கள், \"வழி பாடு செய்யலாம் என்று கூறினார்கள்\": எங்கள் கண்களை மூடிக்கொண்டோம். நாங்கள் திறந்த போது நம்மிடம் மனுஸ்மிருதி மற்றும் அவர்களிடம் நிலம் இருந்தது.\nநிகாய (திரட்டுகள்) என அழைக்கப்படும் நெறி முறைக் கட்டளை ஆணை அவற்றினுடைய\nபொருளுக்கு ஏற்ப 56 பங்குவரி குவியலாக கொய்சகமாக்கப்பட்டது. அது மூவாயிரம்\nவிஞ்சி மிகுதியாக மாறும் தன்மையுள்ள நீளம் ஆனால் பெரும்பாலும் ஒப்பு\nநோக்காக சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை நிரம்பியது.\nகூடுதல் அங்கமான (ஆக்கக்கூறு) நிகாய (திரட்டுகள்)\nகாரணி, கருத்தைக் கவர்கிற, கீழ் நோக்கி அல்லது ஏறத்தாழ தற்போதைக்கு\nஉதவுகிற என அழைக்கப்படும் பதினொன்று பங்குவரி, ஒவ்வொன்று\nகொய்சகமாக்கப்பட்டது நெறி முறைக் கட்டளை ஆணை கணக்கிடல் ஆக்கை ஒரு\nகுறிப்பிட்ட கூடுதல் ஆக்கக் கூறு எதிராக அவை முன்னோடி மாதிரி இறங்குதல்\nகாரணி. அது ஆயிரக்கணக்கான பெரும்பாலும் சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை\nசுருக்கமான, சிறிய நிகாய (திரட்டுகள்)\nசிறிய நிகாய (திரட்டுகள்) வாசகம் மற்றும் ஆலோசனை மிக்க மாதிரி தணிந்த\nஇரண்டு படுகைகள் : தம்மபத (ஒரு சமய சம்பந்தமான முற்றுத் தொடர் வாக்கியம் ,\nமூன்று கூடைகள் நூட்கள் ஒன்றின் பெயர் , தம்மாவின் உடற்பகுதி அல்லது\nமேல்நோக்கிய பேரார்வம், ஆவல் கொண்ட அல்லது\nமகிழ்ச்சி கூற்று, சொற்றொடர் , உணர்ச்சிமிக்க உறுதலுணர்ச்சி, மகிழ்ச்சி\nஅல்லது மனத்துயரம் இரண்டனுள் ஒன்று), இதிவுத்தக ( இது குத்தகனிகாய நான்காம்\nபுத்தகம் பெயர்), ஸுத்த ( ஒரு சரம், இழை ,: புத்தசமயம், சவுகதநூல் ஒரு\nபாகம்; ஒரு விதி, நீதி வாக்கியம் இறங்குதல் காரணி),தேரகாத-தேரிகாத(\nதேராக்களுக்கு உரியதானது), மற்றும் ஒரு சரடு ஜாதக ( பிறப்பு , பிறப்பிடம் ,\nஒரு பிறப்பு அல்லது : புத்தசமயம் விவேகம் வாழ்தல் , ஒரு ஜாதக, அல்லது\nபுத்தரின் முந்திய பிறப்பு கதைளில் ஒன்று.)\nதமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA-ஸுத்தபிடக-Section-C-\nஇந்த நூட்கள் வெளியீடு காட்சிமுறை உருவரைக்குறிப்பு தேவனாகரி எழுத்துப் பிரதியில் திபிடக முக்கூடைகளின் சஹ்ஹுவ ஸாக்யன (ஆறாவது மன்றம்) பதிப்பு.\nவிநய பியுயக Vinaya Piμaka\n(மூன்று மண்டலங்கள், 5 நூட்களாக அச்சடிக்கப்பட்டது)\n1.ஸுத்த விபாக(ஒரு சர மண்டலம்) [பிக்குக்கள் மற்றும் பிக்குனிகளுக்கான தன்னகம் கொண்ட\nநெறி முறைக் கட்டளை ஆணைக் கூடை தம்மா பற்றி புத்தர்\nகற்பித்த மெய்ம்மை சாறு நிரம்பியது. அது பதினாயிரம் விஞ்சி மிகுதியாக நெறி\nமுறைக் கட்டளை ஆணை நிரம்பியது. அது நிகாய ( ஒரு பேரெண்ணிக்கை,\nஒன்றுகூடுதல் ஒரு வகை, வரிசைமுறை, குவியல், ஓர் கூட்டமைப்பு,\nபொதுநோக்கங்கள் கொண்ட, ஒருங்கு கூட்டுதல், ஒரு குடும்பமரபுக் குழு,\nகருத்தூன்றி நீடித்த ) என அழைக்கப்படும் ஐந்து திரட்டுகளாக பிரிந்துள்ளது.\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 34 நீளமான போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nமத்திம (நடுத்தரமான) நிகாய (திரட்டுகள்)\nகொடுக்கப்பட்ட 152 மத்திம ( நடுத்தரமான நீட்சி ) பல்வேறு வகைப்பட்ட\nவிஷயங்கள் செயல் தொடர்பு உடன் போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nநு கொ பந்தெ பதமங் உப்பஜ்ஜதி, பச்சா ஞானங் உதாஹு ஞானங் பதமங் உப்பஜ்ஜதி,\n உதாஹு ஸஞ்யா ச ஞானங்ச அபுபங் ஆசரிமங் உப்பஜ்ஜந்தி\nஇப்பொழுது, பந்த்தே, எது முதலாவது எழும்புவது புலனுணர்வா,ஞானங் அடுத்ததா அல்லது ஞானங் முதலாவது மற்றும் புலனுணர்வு அடுத்ததா அல்லது ஞானங் முதலாவது மற்றும் புலனுணர்வு அடுத்ததா அல்லது ஒரே நேரத்தில் புலனுணர்வும் ஞானமும் எழும்புகிறதா\nஸஞ்யா கொ பொத்தபாதப தமங் உப்பஜ்ஜதி பச்சா ஞானங். ஸன்யுப்பாதா ச பன ஞானுப்பாதொ ஹோதி. ஸொ ஏவங் பஜானாதி: இதப��பச்சாயா கிர மெ ஞானங் உதபாதிதி. இமினா கொ ஏதங் பொத்தபாத பரியாயென வேதிதப்பங், யதா ஸஞ்யா பதமங் உப்பஜ்ஜதி பச்சா ஞானங், ஸன்யுப்பாதொ ச பன ஞானுப்பாதொ ஹோதி’தி.\nபுலனுணர்வும் பின்னால் ஞானம் எழும்புகிறது.மற்றும் புலனுணர்வு\nஎழும்புகிறபோது ஞானம் எழும்புகிறது. ஒரு பிரித்தறியும் நிலை சார்ந்துள்ள\nஎன்னுடைய இந்த ஞானம் எழும்பியது. இவ்வழியான வரம்பின் காரண ஆய்வால் ஒருவர்\nஎப்படி முதலாவது புலனுணர்வு எழும்புகிறது மற்றும் ஞானம் அடுத்து என்று உணர\nமுடியும் மற்றும் எவ்வாறு புலனுணர்வு எழும்பியதால், ஞானம் எழும்பிமயது\nDhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை\nவியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான\nசீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\nஎனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\n(ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n‘ஆக எனக்கு, இன்னும் மேலும்\nniraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nDhamme aveccappasāda:(தம்மா இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nSaṅghe aveccappasāda (சான்றோர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nபுனிதமானவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க சீலராக குணிக்கப் படுகிரார்.\nஇது, Ānanda (ஆனந்தா),தம்மா மீத�� ஆன\nஅந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும்\nதம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka\n(புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக்\nகொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\n(ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n‘ஆக எனக்கு, இன்னும் மேலும்\nniraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nDhamme aveccappasāda:(தம்மா இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nSaṅghe aveccappasāda (சான்றோர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nபுனிதமானவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க சீலராக குணிக்கப் படுகிரார்.\nஇது, Ānanda (ஆனந்தா),தம்மா மீது ஆன\nஅந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும்\nதம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka\n(புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக்\nகொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\nநீர் இருக்க வேண்டும்,bhikkhus (பிக்குக்கள்),மேலும் sampajānos(மாறா\nஇயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்).இது தான் உமக்கு\nமற்றும் எப்படி,பிக்கு, பிக்குக்கள் sato (கவனமான) இருக்கிரார்\nsato (கவனமான) இருக்கிரார்.மற்றும் எப்படி,பிக்குக்கள், பிக்கு\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்,Sato(கவனமான)\nநீர் இருக்க வேண்டும்,பிக்குக்கள்,மற்றும்sampajānos(மாறா இயல்பு\nஅநித்தியத்தை பகுத்தறிதல்),இது தான் உமக்கு\nபருவகாலமாக இருந்த போதிலும், இரட்டை sala (சாலா) மரங்கள் முழு மலர்ச்சி\nஅடைந்து இருக்கிறது. மற்றும் Tathagata (குறைபாடற்றவரை) வழிபாடு செய்தல்\nபோல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்து, துளி சிதற,\nஇரத்தினப்பிரபையாகியது. மற்றும் தேவலோக பவழமலர்கள் மற்றும் சுவர்க்கத்தைச்\nசேர்ந்த சந்தன மரத் தூள் வானத்தில் இருந்து மழை கீழ் நோக்கி Tathagata\n(குறைபாடற்றவர்) உடல் மேலே பொழிந்து, மற்றும் Tathagata (குறைபாடற்றவரை)\nவழிபாடு செய்தல் போல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்தது.\nமற்றும் Tathagata(குறைபாடற்றவர்) போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கையால்\nசுவர்க்கத்தைச் சேர்ந்த குரல் ஒலி மற்றும் இசைகருவிகள் காற்றுவெளியில்\nஇதனால் மட்டும் அல்ல, ஆனந்தா,Tathagata\n(குறைபாடற்றவரை) உபசரித்தது, மரியாதை செலுத்தியது, நன்குமதிக்கப் பட்டது,\nமனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம் செலுத்தியது. ஆனால், ஆனந்தா, எந்த ஒரு\nபிக்குவோ அல்லது பிக்குனியோ, உபாசகன் அல்லது\nபொருந்துமாறு பயிற்சிக்கிராரோ அவர் Tathagata (குறைபாடற்றவரை) உபசரித்தது,\nமரியாதை செலுத்தி, நன்குமதித்து, மனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம்\nசெலுத்தி. மிக உயர்ந்த அளவு நேர்த்திவாய்ந்த மனந்திறந்த புகழுரையாற்றுவர்.\nஇதுக்காக, ஆனந்தா, நீங்கள், நீங்களாகவே பயிற்சித்தல் இதுதான்: நாங்கள்\nபொருந்துமாறு வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்போம்.\nஉங்கள் சிலர்ருக்கு, ஆனந்தா,இவ்வாறு நேரிடக் கூடும்:\nவார்த்தைகள் தீர்ந்து விட்டது, இனி கற்பிப்பவர் இல்லை. ஆனால் இது,\nஆனந்தா, அவ்வாறு ஆலோசனை பண்ணப்படாது. அது, ஆனந்தா,எவை நான் பாடம் படிப்பிது\nமற்றும் உங்களை அறிந்திருக்க செய்துமுடித்த Dhamma and Vinaya (தம்மாவும்\nவினயாவும்) அது என்னுடைய இறப்புக்கு அப்பால் உங்களுடைய கற்பிப்பவராக\nகுறிப்பிட்டதறுவாயில், ஒரு கடைத்தெருவு நகரமான Kammāsadhamma\n(கம்மாசதம்மா) வில், Kurus (பாரத்துவாசர்) இடையில் Bhagavā (பகவான்) தங்கி\nஅவ்விடம், பிக்குக்களுக்கு அவர் உரை நிகழ்த்தினார்:\n- பிக்குக்களுக்கு Bhaddante (பந்த்தே) பதில் அளித்தார்.Bhagavā (பகவா) சொற்றார்:\nஇது, பிக்குக்களுக்களா,ஒன்றுமில்லை இனங்களை தூய்மைப்படுத்தும் பாதையில்\nநடத்திச் செல்லும், துயரம் மற்றும் புலம்பலை முறியடித்து,\ndukkha-domanassa(துக்கம்-துயரம்)மறைவு , Nibbāna(யாவுங் கடந்த நிலை\nஉணர்தல்) மெய்யாகக் காண்டல்,அதுதான் நான்கு பொருள்கள் கொண்ட\nsatipaṭṭhānas(விழிப்பு நிலை உளதாந்தன்மை) என கூறலாம்.\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī (உடலை உடல்\nகண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno satimā,வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஎப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில் உடலை கவனித்து வசிக்கிரார்\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது\nமரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி அறைகுச் சென்றோ,காலை குறுக்காக\nகீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை செங்குத்தாக\nசரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே அல்லது வெளியே\nசெலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக\nஉள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககி���்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nகடைசல்காரர் அல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல்\nஉருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு\nகுறைவான சுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,என அவர்\nஅறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது உட்கார்ந்திருக்கிற\nபொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்: அல்லது\nபடுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான் படுத்திருத்திருக்கிறேன்’,என அவர்\nஅறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya உடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña\nநிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்,\nமுன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும்\nகவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான\nஉணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்\nநெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள்\nபொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும்\nபொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு\nசெயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது,\nசுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், வண்டலகற்றும் மற்றும் சிறுநீர் கழிக்கும்\nபணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று\nபொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது,\nsampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள்\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\n2. து³தியோ கண்டோ³ (ஸ்யாதி³)\n(3) ததியோ கண்டோ³ (ஸமாஸோ)\n4. சதுத்தோ² கண்டோ³ (ணாதி³)\n5. பஞ்சமோ கண்டோ³ (கா²தி³)\n6. ச²ட்டோ² கண்டோ³ (த்யாதி³)\n7. ஸத்தமோ கண்டோ³ (ண்வாதி³)\nகாட்சிமுறை உருவரைக்குறிப்பு தேவனாகரி எழுத்துப் பிரதியில் திபிடக\nமுக்கூடைகளின் சஹ்ஹுவ ஸாக்யன (ஆறாவது மன்றம்) பதிப்பு.\nவிநய பியுயக Vinaya Piμaka\n(மூன்று மண்டலங்கள், 5 நூட்களாக அச்சடிக்கப்பட்டது)\n1.ஸுத்த விபாக(ஒரு சர மண்டலம்) [பிக்குக்கள் மற்றும் பிக்குனிகளுக்கான தன்னகம் கொண்ட\nநெறி முறைக் கட்டளை ஆணைக் கூடை தம்மா பற்றி புத்தர்\nகற்பித்த மெய்ம்மை சாறு நிரம்பியது. அது பதினாயிரம் விஞ்சி மிகுதியாக நெறி\nமுறைக் கட்டளை ஆணை நிரம்பியது. அது நிகாய ( ஒரு பேரெண்ணிக்கை,\nஒன்றுகூடுதல் ஒரு வகை, வரிசைமுறை, குவியல், ஓர் கூட்டமைப்பு,\nபொதுநோக்கங்கள் கொண்ட, ஒருங்கு கூட்டுதல், ஒரு குடும்பமரபுக் குழு,\nகருத்தூன்றி நீடித்த ) என அழைக்கப்படும் ஐந்து திரட்டுகளாக பிரிந்துள்ளது.\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 34 நீளமான போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nமத்திம (நடுத்தரமான) நிகாய (திரட்டுகள்)\nகொடுக்கப்பட்ட 152 மத்திம ( நடுத்தரமான நீட்சி ) பல்வேறு வகைப்பட்ட\nவிஷயங்கள் செயல் தொடர்பு உடன் போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nநிகாய (திரட்டுகள்) என அழைக்கப்படும் நெறி முறைக் கட்டளை ஆணை அவற்றினுடைய\nபொருளுக்கு ஏற்ப 56 பங்குவரி குவியலாக கொய்சகமாக்கப்பட்டது. அது மூவாயிரம்\nவிஞ்சி மிகுதியாக மாறும் தன்மையுள்ள நீளம் ஆனால் பெரும்பாலும் ஒப்பு\nநோக்காக சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை நிரம்பியது.\nகூடுதல் அங்கமான (ஆக்கக்கூறு) நிகாய (திரட்டுகள்)\nகாரணி, கரு��்தைக் கவர்கிற, கீழ் நோக்கி அல்லது ஏறத்தாழ தற்போதைக்கு\nஉதவுகிற என அழைக்கப்படும் பதினொன்று பங்குவரி, ஒவ்வொன்று\nகொய்சகமாக்கப்பட்டது நெறி முறைக் கட்டளை ஆணை கணக்கிடல் ஆக்கை ஒரு\nகுறிப்பிட்ட கூடுதல் ஆக்கக் கூறு எதிராக அவை முன்னோடி மாதிரி இறங்குதல்\nகாரணி. அது ஆயிரக்கணக்கான பெரும்பாலும் சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை\nசுருக்கமான, சிறிய நிகாய (திரட்டுகள்)\nசிறிய நிகாய (திரட்டுகள்) வாசகம் மற்றும் ஆலோசனை மிக்க மாதிரி தணிந்த\nஇரண்டு படுகைகள் : தம்மபத (ஒரு சமய சம்பந்தமான முற்றுத் தொடர் வாக்கியம் ,\nமூன்று கூடைகள் நூட்கள் ஒன்றின் பெயர் , தம்மாவின் உடற்பகுதி அல்லது\nமேல்நோக்கிய பேரார்வம், ஆவல் கொண்ட அல்லது\nமகிழ்ச்சி கூற்று, சொற்றொடர் , உணர்ச்சிமிக்க உறுதலுணர்ச்சி, மகிழ்ச்சி\nஅல்லது மனத்துயரம் இரண்டனுள் ஒன்று), இதிவுத்தக ( இது குத்தகனிகாய நான்காம்\nபுத்தகம் பெயர்), ஸுத்த ( ஒரு சரம், இழை ,: புத்தசமயம், சவுகதநூல் ஒரு\nபாகம்; ஒரு விதி, நீதி வாக்கியம் இறங்குதல் காரணி),தேரகாத-தேரிகாத(\nதேராக்களுக்கு உரியதானது), மற்றும் ஒரு சரடு ஜாதக ( பிறப்பு , பிறப்பிடம் ,\nஒரு பிறப்பு அல்லது : புத்தசமயம் விவேகம் வாழ்தல் , ஒரு ஜாதக, அல்லது\nபுத்தரின் முந்திய பிறப்பு கதைளில் ஒன்று.)\n91) Classical Tamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nதமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA-ஸுத்தபிடக-\nகாட்சிமுறை உருவரைக்குறிப்பு தேவனாகரி எழுத்துப் பிரதியில் திபிடக\nமுக்கூடைகளின் சஹ்ஹுவ ஸாக்யன (ஆறாவது மன்றம்) பதிப்பு.\nவிநய பியுயக Vinaya Piμaka\n(மூன்று மண்டலங்கள், 5 நூட்களாக அச்சடிக்கப்பட்டது)\n1.ஸுத்த விபாக(ஒரு சர மண்டலம்) [பிக்குக்கள் மற்றும் பிக்குனிகளுக்கான தன்னகம் கொண்ட\nசிறிய நிகாய (திரட்டுகள்) வாசகம் மற்றும் ஆலோசனை மிக்க மாதிரி தணிந்த\nஇரண்டு படுகைகள் : தம்மபத (ஒரு சமய சம்பந்தமான முற்றுத் தொடர் வாக்கியம் ,\nமூன்று கூடைகள் நூட்கள் ஒன்றின் பெயர் , தம்மாவின் உடற்பகுதி அல்லது\nமேல்நோக்கிய பேரார்வம், ஆவல் கொண்ட அல்லது\nமகிழ்ச்சி கூற்று, சொற்றொடர் , உணர்ச்சிமிக்க உறுதலுணர்ச்சி, மகிழ்ச்சி\nஅல்லது மனத்துயரம் இரண்டனுள் ஒன்று), இதிவுத்தக ( இது குத்தகனிகாய நான்காம்\nபுத்தகம் பெயர்), ஸுத்த ( ஒரு சரம், இழை ,: புத்தசமயம், சவுகதநூல் ஒரு\nபாகம்; ஒரு விதி, நீதி வாக்கியம் இறங்குதல் கா���ணி),தேரகாத-தேரிகாத(\nதேராக்களுக்கு உரியதானது), மற்றும் ஒரு சரடு ஜாதக ( பிறப்பு , பிறப்பிடம் ,\nஒரு பிறப்பு அல்லது : புத்தசமயம் விவேகம் வாழ்தல் , ஒரு ஜாதக, அல்லது\nபுத்தரின் முந்திய பிறப்பு கதைளில் ஒன்று.\nஇப்பொழுது, பந்த்தே, எது முதலாவது எழும்புவது\n அல்லது ஞானங் முதலாவது மற்றும் புலனுணர்வு\n அல்லது ஒரே நேரத்தில் புலனுணர்வும் ஞானமும் எழும்புகிறதா\nமுதலாவது புலனுணர்வும் பின்னால் ஞானம் எழும்புகிறது.மற்றும் புலனுணர்வு\nஎழும்புகிறபோது ஞானம் எழும்புகிறது. ஒரு பிரித்தறியும் நிலை சார்ந்துள்ள\nஎன்னுடைய இந்த ஞானம் எழும்பியது. இவ்வழியான வரம்பின் காரண ஆய்வால் ஒருவர்\nஎப்படி முதலாவது புலனுணர்வு எழும்புகிறது மற்றும் ஞானம் அடுத்து என்று உணர\nமுடியும் மற்றும் எவ்வாறு புலனுணர்வு எழும்பியதால், ஞானம் எழும்பிமயது\nஇந்தப் பஞ்ச சீலங்கள் இல்லறத்தார்க்கு உரியன. இவற்றோடு,\n6. இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணல்.\n7. பூ, சந்தனம், வாசனைச் சுண்ணம், எண்ணெய் முதலிய நறுமணங்களை நுகராமை.\n8. பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல\nஎன்னும் மூன்றையும் சேர்த்து அஷ்டசீலம் (எட்டு ஒழுக்கம்) என்பர்.அஷ்டசீலம் இல்லறத்தாரில் சற்று உயர்நிலை யடைந்தவர் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களாகும்.\n9. இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணாதிருத்தல்.\n10. பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாதிருத்தல்\nஆகிய இவை இரண்டும் சேர்த்துத் தசசீலம் (பத்து ஒழுக்கம்) எனப்படும்.\nதசசீலம் துறவிகள் ஒழுகவேண்டிய ஒழுக்கமாகும். தசசீலத்தில் ஒழுகும் துறவி, சிற்றின்பத்தை அறவே ஒழிக்கவேண்டும். தசசீலங்களை மேற்கொண்டு, அடக்கமான பேச்சையும், அடக்கமான செயலையும் உடையவராய், உலகப் பற்றுக்களை நீக்கித் துறவறத்தை மேற்கொண்டவரே பிக்கு ஆவர். பிறகு, சமாதி (தியானம்) என்பது, துறவறம் மேற்கொண்டு தசசீலங்களில் ஒழுகுகிற துறவியானவர், கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கம். விலக்கவேண்டிய தீய எண்ணங்களை நீக்கி, மனத்தை ஒரு நிலையில் நிறுத்துவதே சமாதி அல்லது தியானம் என்பது. இதனால், ஐம்புலன்களினால் உண்டாகும் ஆசைகளும்; பகை, கோபம், மறதி, ஐயம், அடக்கமின்மை முதலிய தீய குணங்களும் தடுக்கப் படுகின்றன; மனம் சாந்த நிலையை அடைகிறது. பிறகு, பஞ்ஞா என்னும் ஞானநிலையில் ஒழுகவேண்டும். தியானமாகி��� சமாதி ஒழுக்கத்தினாலே, தீய எண்ணங்களும் மனோவுணர்ச்சிகளும் அழிக்கப்படாமல், செயலற்று அடங்கிக் கிடக்கின்றன. திடீரென எழும்பி விடவும் கூடும். அவ்வாறு, அவை எழும்பிச் செயற்படாதவாறு, பஞ்ஞா அல்லது ஞானம் என்னும் நுண்ணறிவைக் கொண்டு அவற்றை அழிக்க வேண்டும். இந்த ஞானந்தான், பொருள்களை உள்ளது உள்ளவாறு உணரச்செய்து, மனோவுணர்ச்சிகளை அழியச் செய்கிறது. இந்த ஞான நிலையையடைந்தவர் உலகத்தின் உண்மையான நிலையைக் காண்கிறார். அதனால்\n\"அநித்தம் துக்கம் அநான்மா அசுசி எனத்\nதனித்துப் பார்த்துப் பற்றுறுத் திடுதல்\"\nஎன்றபடி உலகம் நிலையாமையுள்ளது. துன்பம் உடையது, அநாத்மிகமானது. அசுத்தமானது என்றுணர்ந்து பற்றற்று வீடடைகின்றார்.\nபௌத்த மதத் தத்துவம் ஒருவாறு சுருக்கமாகக் கூறப்பட்டது.\nஇது தேரவாத பௌத்தத் தத்துவமாகும்.\nஇந்தச் சார்புகளை (நிதானங்களை) ஊழின் வட்டம் அல்லது ஊழ் மண்டிலம் என்பர். இவ்வூழ் வட்டம் சந்தி, கண்டம், காலம், குற்றம், வினை, பயன், நோய் காரணம் என்னும் உறுப்புகளையுடையது (படம் காண்க)\nசார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்\nசார்தரா சார்தரும் நோய். (குறள் - 359)\nஎன்றபடி இச் சார்புகளை அறுத்து வீடு பெறுவதே பௌத்தர்களின் நிர்வாண மோட்சமாகும். வீடு பேறடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மைகளை (சத்தியங்களை) அறிய வேண்டும்.\n2. நோய் காரணம் (துக்கோற்பத்தி)\n3. நோய் நீங்கும் வாய் (துக்க நிவாரணம்)\n4. நோய் நீங்கும் வழி (துக்க நிவாரண மார்க்கம்)\nஎன்பன. இவற்றை சற்று விளக்குவோம்.\n1. நோய்: பிறத்தல் துன்பம். பிணி, மூப்பு, சாக்காடடைவது துன்பம். அரற்று, கவலை, கையாறு இவை எல்லாம் துன்பந் தருவன. சுருங்கக்கூறின், புலன்களால் உண்டாகும் பற்றுகள் எல்லாம் துன்பம் தருவன என்று அறிதல் முதல் உண்மை.\n\"உணர்வே அருஉரு வாயில் ஊறே\nநுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே\nஅவலம் அரற்றுக் கவலை கையாறு என\nநுவலப் படுவன நோய் ஆகும்மே \" (மணி 30. 179-182)\n2. நோய் காரணம்: துன்பம் விளைவதற்குக் காரணமாக இருப்பவைகளை உணர்வது இரண்டாவது உண்மை.\nபேதைமை செய்கை அவாவே பற்றுக்\nகரும வீட்டம் இவை காரணம் ஆகும்\" (மணி 30. 183-185)\n3. நோய் நீங்கும் வாய்: நோயையும் நோய்க்குக் காரணமாக இருப்பவைகளையும் நன்கறிந்து இவற்றிற்கு ஆசை (அவா) தான் காரணம் என்பதை நன்குணர்ந்து நோயினின்று விடுதலையடையும் வாயிலை அறிவது மூன்றாவது ���ண்மை.\n\"துன்பம் தோற்றம், பற்றே காரணம்\nஇன்பம் வீடே, பற்றிலி காரணம்\" (மணி 30. 186-187)\nஎன்னும் உண்மையை உறுதியாக உணர்தல் துக்க நிவாரணம் என்பது.\n4. நோய் நீங்கும் வழி: துன்பத்தைப் போக்கி வீடு பேறாகிய நிர்வாண மோட்சத்தையடைவதற்குரிய வழி யாது எனில், அட்டாங்க மார்க்கம் என்னும் எட்டு வித ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதாகும்.\n1. நற்காட்சி (ஸ்மயக் திருஷ்டி)\n2. நல்லூற்றம், அஃதாவது நற்கருத்து (ஸம்யக் சங்கல்பம்)\n3. நல்வாய்மை (ஸம்யக் வாக்கு)\n4. நற்செய்கை (ஸம்யக் கர்மம்)\n5. நல்வாழ்க்கை (ஸம்யக் ஆஜிவம்)\n6. நல்லூக்கம், அஃதாவது நன்முயற்சி (ஸம்யக் வியாயாமம்)\n7. நற்கடைப்பிடி (ஸம்யக் ஸ்மிருதி)\n8. நல்லமைதி (ஸம்யக் சமாதி)\nஇவற்றின் விளக்கத்தை விரிந்த நூலிற் காண்க.\nஇந்த அஷ்டாங்க மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும். இவற்றைச் சிறிது விளக்குவோம்.\nசீலம்: இது பஞ்ச சீலம், அஷ்டாங்க சீலம், தச சீலம் என மூன்று வகைப்படும்.\n1. ஓருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றினிடம் அன்பாக இருத்தல்.\n2. பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல்.\n3. கற்புநெறியில் சிற்றின்பம் துய்த்தல்; அதாவது, முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.\n4. உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல்.\n5. மயக்கத்தையும், சோம்பலையும் உண்டாக்குகிற மதுபானங்களை உட்கொள்ளாமை.\n\"பேதமை செய்கை உணர்வே அருவுரு\nவாயில் ஊறே நுகர்வே வேட்கை\nபற்றே பவமே தோற்றம் வினைப்பயன்\nஇற்றென வகுத்த இயல்பீ ராறும்\nபிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர்\nஅறியார் ஆயின் ஆழ்நர கறிகுவர்.\"\n(மணிமேகலை 24-ஆம் காதை 105-110, 30-ஆம் காதை 45-50)\nபௌத்தமதத் தத்துவம் பன்னிரண்டு நிதானங்களை உடையது. (நிதானம் = காரணம்). பன்னிரண்டு நிதானங்களைத் தமிழில் பன்னிரு சார்பு என்பர்.\n1. அவிஜ்ஜை, 2. ஸங்க்காரம், 3. விஞ்ஞானம், 4. நாமரூபம், 5. ஸளாயதனா, 6. பஸ்ஸ, 7. வேதனா, 8. தண்ஹா, 9. உபாதானம், 10. பவம், 11. ஜாதி, 12. ஜராமரணம்.\nபாலிமொழிப் பெயர்களாகிய இவற்றைச் சீத்தலைச் சாத்தனார் தமது மணிமேகலை என்னும் நூலிலே கீழ்க்கண்டவாறு தமிழ்ப் பெயரால் கூறுகிறார்:-\n1. பேதமை 2. செய்கை 3. உணர்வு 4. அருவுரு 5. வாயில் 6. ஊறு 7. நுகர்வு 8. வேட்கை 9. பற்று 10. பவம் 11. தோற்றம் 12. வினைப்பயன்.\nஇப்பன்னிரு சார்புகளின் தன்மைகளைச் சாத்தனார் மணிமேகலை 30 ஆம் காதையி��் விளக்கியுள்ளார். இச்சார்புகளினாலே பிறப்பு இறப்பு உண்டாகின்றன. சார்புகளை அறுத்தால், பிறப்பு இறப்பு நீங்கி நிர்வாண மோட்சம் எனப்படும் வீடு பேற்றினை அடையலாம். இவற்றைப் பாலி மொழியில் உள்ள பிடக நூல்களில் கூறியுள்ளபடியே சாத்தனார் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார். விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் கீழ்க்கண்டபடி கூறப்பட்டுள்ளது:\nபஸ்ஸ பச்சயா வேதனா *\nஸோக பரிதேவ துக்க தோமஸ்ஸு பாயாஸா ஸம்பவந்தி\"\n* புத்தகத்தில் வேதனா விடப்பட்டுள்ளது.\nஇத் திரிபிடக வாக்கியத்தைச் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்து, சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:\n\"பேதைமை சார்வாச் செய்கை யாகும்\nசெய்கை சார்வா உணர்ச்சி யாகும்\nஉணர்ச்சி சார்வா அருவுரு வாகும்\nஅருவுரு சார்வா வாயி லாகும்\nவாயில் சார்வா ஊறா கும்மே\nஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்\nநுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்\nவேட்கை சார்ந்து பற்றா கும்மே\nபற்றிற் றோன்றும் கருமத் தொகுதி\nவருமே ஏனை வழிமுறைத் தோற்றம்\nதோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு\nஅவலம் அரற்றுக் கவலை கையாறெனத்\nதவலில் துன்பந் தலைவரும் என்ப. \"\n(மணிமேகலை 30-ஆம் காதை 103-116)\nஇவ்வாறு துன்பத்திற்குக் (பிறப்பிற்கு) காரணமான பன்னிரண்டு சார்புகளையும் கூறியபின்னர், பிறவாமையாகிய இன்பத்திற்குக் காரணத்தை விநயபிடகம், மகாவக்கம், முதற்காண்டம் மேலும் கீழ்வருமாறு கூறுகிறது:\nவிராக நிரோதா ஸங்க்கார நிரோத\nஸங்க்கார நிரோதா விஞ்ஞான நிரோதோ\nவிஞ்ஞான நிரோதா நாமரூப நிரோத\nநாமரூப நிரோதா ஸளாயதன நிரோத\nஸளாயதன நிரோதா பஸ்ஸ நிரோத\nபஸ்ஸ நிரோதா வேதனா நிரோதோ\nவேதனா நிரோதா தண்ஹா நிரோதோ\nதண்ஹா நிரோதா உபாதான நிரோத\nஉபாதான நிரோதா பவ நிரோத\nபவ நிரோதா ஜாதி நிரோத\nஜாதி நிரோதா ஜராமரணம் ஸோக\nபரிதேவ துக்க தோமஸ் ஸு பாயாஸா நிருஜ்ஜந்தி\"\nஇதனை மொழிபெயர்த்துச் சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:\n\"பேதைமை மீளச் செய்கை மீளும்\nசெய்கை மீள உணர்ச்சி மீளும்\nஉணர்ச்சி மீள அருவுரு மீளும்\nஅருவுரு மீள வாயில் மீளும்\nவாயில் மீள ஊறும் மீளும்\n* ஊறு மீள நுகர்ச்சி மீளும்\nநுகர்ச்சி மீள வேட்கை மீளும\nவேட்கை மீளப் பற்று மீளும்\nபற்று மீளக் கருமத் தொகுதி\nமீளும், கருமத் தொகுதி மீளத்\nதோற்றம் மீளும், தோற்றம் மீளப்\nபிறப்பு மீளும், பிறப்புப் பிணி மூப்புச்\nசாக்கா டவலம் அரற்றுக் கவலை\nகையா றென்றிக் கடையில் துன்பம்\nஎல்லாம் மீளும். \" (மணிமேகலை 30-ஆம் காதை 119-133)\n* புத்தகத்தில் வேதனா விடப்பட்டுள்ளது.\n1. தம்மசங்கணீ ஆசாரிய புத்தகோஷர், அத்தஸாலினீ என்னும் உரையை எழுதினார்.\n2. விபங்கம் ஆசாரிய புத்தகோஷர், ஸம்மோஹ வினோதனீ என்னும் உரையை எழுதினார்.\n3. கதாவத்து ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.\n4. புக்கல பஞ்ஞத்தி ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.\n5. தாதுகதை ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.\n6. யமகம் ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.\n7. பட்டானம் ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.\nஇதுகாறும் கூறப்பட்டவை பழைய பௌத்தமாகிய தேரவாத பௌத்த நூல்கள். இவையன்றி, இன்னும் சில நூல்கள் தேரவாத பௌத்தத்தில் உள்ளன. விரிவஞ்சி அவற்றை இங்குக் கூறாமல் விடுகிறோம். தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டவை. பழைய தேரவாத பௌத்தத்தை ஈனயானம் என்றும் கூறுவர்.\nதேரவாத பௌத்தத்திலிருந்து, பிற்காலத்தில் பிரிவுண்டது மகாயான பௌத்தம். மகாயான பௌத்தர்கள், திரிபிடகத்தில் உள்ள சில பகுதிகளைத் தள்ளியும், கௌதம புத்தர் கூறாத வேறு சில கருத்துக்களைப் புகுத்தியும் தமது மதநூல்களை அமைத்துக் கொண்டனர். மகாயான பௌத்தர்கள் தம் மதநூல்களை வடமொழியில் எழுதிவைத்தனர். அந்நூல்களின் பெயர்களை, விரிவஞ்சி ஈண்டுக் குறிக்காமல் விடுகிறோம்.\nதமிழிலே, சிவஞான சித்தியார் (பரபக்கம்), நீலகேசி (2 முதல் 5 ஆவது சருக்கம் வரையில்) என்னும் நூல்களில் பௌத்த மதத்தத்துவங்கள் கூறப்பட்டு மறுக்கப்படுகின்றன. இவை முறையே சைவ, சைன மதத்தவரால் எழுதப்பட்டவை. மணிமேகலை 30 ஆவது காதையிலே தேரவாத பௌத்த தத்துவங்கள் விரிவாகக் கூறப்படுகின்றன. மணிமேகலையைத் தவிர, ஏனைய குண்டலகேசி முதலிய பௌத்தத் தமிழ் நூல்கள் இறந்துவிட்டன.\n1. தீக நிகாய ஆசாரிய புத்தகோஷர், ஸூமங்கள விலாஸினீ என்னும் உரையை எழுதினார்.\n2. மஜ்ஜிம நிகாய ஆசாரிய புத்தகோஷர், பபஞ்சஸூடனீ என்னும் உரையை எழுதினார்\n3. சம்யுத்த நிகாய ஆசாரிய புத்தகோஷர், ஸாரத்த பகாஸினீ என்னும் உரையை எழுதினார்.\n4. அங்குத்தர நிகாய ஆசாரிய புத்தகோஷர், மனோரதபூரணீ என்ன���ம் உரையை எழுதினார்.\n1.குட்டக பாதம் ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்.\n2. தம்ம பதம் ஆசாரிய புத்தகோஷர், தம்மபதாட்டகதா என்னும் உரையை எழுதினார்.\n3. உதானம் ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.\n4. இதிவுத் தகம் ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.\n5. ஸத்தநி பாதம் ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்.\n6. விமான வத்து ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.\n7. பேதவத்து ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.\n8. தேரகாதை ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.\n9. தேரிகாதை ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்\n10. ஜாதகம் ஆசாரிய புத்தகோஷர், ஜாதகாத்தகதா என்னும் உரையை எழுதினார்.\n11. (மகா) நித்தேசம் உபசேனர், ஸத்தம பஜ்ஜோதிகா என்னும் உரையை எழுதினார்\n12. படிசம்ஹித மக்கா மகாநாமர், ஸத்தம பகாஸினீ என்னும் உரையை எழுதினார்.\n13. அபதானம் விஸூத்தஜன விலாஸினீ என்னும் உரை நூலின் உரையாசிரியர் பெயர் தெரியவில்லை\n14. புத்த வம்சம் ஆசாரிய புத்ததத் தேரர் மதுராத் விலாஸினீ என்னும் உரையை எழுதினார். (இவர் சோழ நாட்டுத் தமிழர்)\n15. சரியா பிடகம் ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.\nதிரிபிடகம் , நூல்வடிவாக எழுதப்பட்ட பிறகும், நெடுநாள் வரையில் வாய்மொழியாக ஓதும் பழக்கம் வழக்காற்றில் இருந்து வந்தது. பின்னர் அவ்வழக்கம் கைவிடப்பட்டது.\nபிடகம் என்றால் கூடை என்று பொருள். எனவே, திரிபிடகம் என்றால், மூன்று கூடை என்று பொருள்படும்: அதாவது மூன்று தொகுப்பு என்பது கருத்து. பிடகத்தை பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது. திரிபிடகம் பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. தொன்று தொட்டுப் புத்தரைப் பின்பற்றி வருகிற தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. (பிற்காலத்தில் உண்டான மகாயான பௌத்த நூல்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை.) பிடகங்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு:\nI.விநய பிடகம்: இரண்டு பிரிவுகளையுடையது. அவை: 1. விநயபிடகம், 2. பாதிமோக்கம் என்பன.\nII. சூத்திர பி��கம்: ஐந்து பிரிவுகளையுடையது. அவை: 1. தீக நிகாய, 2. மஜ்ஜிம நிகாய, 3. சம்யுத்த நிகாய, 4. அங்குத்தர நிகாய, 5. குட்டக நிகாய என்பன.\nஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயம் பதினைந்து உட்பிரிவுகளையுடையது. அவ்வுட் பிரிவுகளாவன:\n1.குட்டக பாதம், 2. தம்ம பதம், 3. உதானம், 4. இதிவுத் தகம், 5. சுத்த நிபாதம், 6. விமான வத்து 7. பேதவத்து, 8. தேரகாதை, 9. தேரிகாதை, 10. ஜாதகம், 11. (மகா) நித்தேசம், 12. படிசம்ஹித மக்கா, 13. அபதானம், 14. புத்த வம்சம்,15. சரியா பிடகம் என்பன.\nIII. அபிதம்ம பிடகம்: ஏழு பிரிவுகளையுடையது. அவை: 1. தம்மசங்கணீ , 2. விபங்கம், 3. கதாவத்து, 4. பஞ்ஞத்தி அல்லது பண்ணத்தி (புக்கல பஞ்ஞத்தி), 5. தாதுகதை, 6. யமகம், 7. பட்டானம் என்பன.\nதிரிபிடக நூல்களுக்குப் பிற்காலத்திலே உரையாசிரியர்கள் பாலிமொழியிலே உரைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகள் நாளதுவரையில் தேரவாத பௌத்தர்களால் பயிலப்பட்டு வருகின்றன. அவ்வுரைகளாவன:-\nபிடக நூலின் பெயர் உரைநூலின் பெயரும், உரையாசிரியர் பெயரும்\n1. விநயபிடகம் ஆசாரிய புத்தகோஷர், சமந்தபாசாதிக என்னும் உரையை எழுதினார்.\n2. பாதிமோக்கம் ஆசாரிய புத்தகோஷர், கங்கா விதரணீ என்னும் உரையை எழுதினார்.\nபௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)\n5. பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nவடநாட்டினின்று தென்னாட்டிற்கு எந்தக் காலத்தில் வந்ததென்பதை முன் அதிகாரத்தில் ஆராய்ந்தோம். இந்த மதம் தமிழ்நாட்டில் எவ்வாறு பரவியது என்பதனை ஈண்டு ஆராய்வோம்.\nமதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்' என்றால் பௌத்த பிக்ஷுக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தம்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.\nநிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின்பற்றியொழுகிய பிக்ஷுக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம் மதக்கொள்கையைப் பரவச் செய்தது போலவே, தமிழ்நாட்டிலும் வந்து நகரம், கிராமம் முதலிய எல்லாவிடங்களிலும் தமது மதக் கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் ஆங்காங்க���ருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த கோவலன் மகள் மணிமேகலை என்பவள், பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலை 17ஆம் காதையினால் அறிகிறோம். அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும் என்று கேட்க, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையினால் அறிகிறோம். அவ்வறக்கோட்டம்,\n\"அரசன் ஆணையின் ஆயிழை அருளால்,\nநிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்,\nதீப்பிறப் புழந்தோர் செய் வினைப் பயத்தால்\nயாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்\nபொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்,\nஅருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்,\nஅட்டிற் சாலையும், அருந்துநர் சாலையும்\nகட்டுடைச் செல்வம் காப்புடைத் தாக\"\nஎன்று மணிமேகலை 20 ஆம் காதையில் அறிகிறோம். இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்து கொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்து வந்தபடியால், இ���்த மதம் தமிழ்நாட்டிலிலும் நன்கு பரவிவளர்ந்தது.\n, இந்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும் எக்குடியிற்பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம்மதக் கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகிறது. இச்செய்திகளெல்லாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். பௌத்தமதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலயிரப்பிரபந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது.\nஅசோகன் பரப்பிய புத்த மதம்\nபுத்த மதத்தை பரப்ப அசோகன் கையாண்ட முறைகள் என்ன \nஅசோகன் பரப்பிய புத்த மதம்\nஅசோகன் பரப்பிய புத்த மதம் புத்த மதத்தை பரப்ப அசோகன் கையாண்ட முறைகள் என்ன \n2258 Wed 14 Jun 2017 LESSON--பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு-பின்னிணைப்பு1.புத்தர் தோத்திரப் பாக்கள்-சாத்தனார் - ஐயனார்-3. பௌத்தமதத் தெய்வங்கள்-4. ஆசிவக மதம்-5. மணிமேகலை நூலின் காலம்\nபுத்தர் ஏன் பிச்சை எடுத்தார் \nபுத்தர் ஏன் பிச்சை எடுத்தார் \nwatch-புத்தர் ஏன் பிச்சை எடுத்தார் || Why Buddha was begged \nபௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)\n5. பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nவடநாட்டினின்று தென்னாட்டிற்கு எந்தக் காலத்தில் வந்ததென்பதை முன் அதிகாரத்தில் ஆராய்ந்தோம். இந்த மதம் தமிழ்நாட்டில் எவ்வாறு பரவியது என்பதனை ஈண்டு ஆராய்வோம்.\nமதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்' என்றால் பௌத்த பிக்ஷுக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தம்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.\nநிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின்பற்றியொழுகிய பிக்ஷுக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம் மதக்கொள்கையைப் பரவச் செய்தது போலவே, தமிழ்நாட்டிலும் வந்து நகரம், கிராமம் முதலிய எல்லாவிடங்களிலும் தமது மதக் கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த கோவலன் மகள் மணிமேகலை என்பவள், பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலை 17ஆம் காதையினால் அறிகிறோம். அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும் என்று கேட்க, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையினால் அறிகிறோம். அவ்வறக்கோட்டம்,\n\"அரசன் ஆணையின் ஆயிழை அருளால்,\nநிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்,\nதீப்பிறப் புழந்தோர் செய் வினைப் பயத்தால்\nயாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்\nபொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்,\nஅருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்,\nஅட்டிற் சாலையும், அருந்துநர் சாலையும்\nகட்டுடைச் செல்வம் காப்புடைத் தாக\"\nஎன்று மணிமேகலை 20 ஆம் காதையில் அறிகிறோம். இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்து கொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்து வந்தபடியால், இந்த மதம் தமிழ்நாட்டிலிலும் நன்கு பரவிவளர்ந்தது.\n, இந்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும் எக்குடியிற்பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம்மதக் கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகிறது. இச்செய்திகளெல்லாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். பௌத்தமதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலயிரப்பிரபந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது.\n8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\n இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் பல நாளிது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக் காலத்தில் நடை முறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டது. 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இது நிற்க.\nபௌத்த மதக் கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றனவென்று சொன்னோம். அவை எவை என்பதை இங்கு ஆராய்வோம். இக்காலத்தில் இந்துக்கள் அவை பௌத்தமதக் கொள்கைகள் என்பதை முழுவதும் மறந்துவிட்டார்கள். இந்து மதத்தில் காணப்படும் பௌத்த மதக் கொள்கைகளாவன:\n1. புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்டது.\nஇந்து மதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட போதிலும், அ��்த மதத்தை உண்டாக்கிய புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக்கொண்டுவிட்டது. ஏன் ஒப்புக்கொண்டது புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பௌத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்\nஇந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா, அல்லது ஐயனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர் உள்ளன. இப்பெயர்கள் நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றிவிட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றிவிட்டார்கள். துடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதி சத்துவர், புத்தராக மாயாதேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றபப்ட்டன. பழைய சைவசமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவசமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட தென்றும் சைவப் பெரியார் உயர் திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டுக் கருதத்தக்கது. (தொடர்புரை 3 காண்க.)\n2. பௌத்தச் சிறுதெய்வங்களை இந்துமதம் ஏற்றுக் கொண்டது.\nமணிமேகலை, சம்பாபதி, தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக்காலத்தில் பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக்கொண்டு, இவைகளுக்குக் காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்கள் சூட்டிக் கிராமதேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் வீடுபேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பௌத்தரின் தாராதெவியம்மன் கோயில் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். அவ்வாறே, ஆங்காங்குத் திரௌபதையம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக் காலத்தில் தாராதேவியாலயங்களாக இருந்தன என்றும் கூறுவர். (மணிமேகலை, சம்பாபதி முதலிய பௌத்தத் தெய்வங்களைப் பற்றிய தொடர்புரை 4 காண்க.)\n3. வேள்வியில் உயிர்கொலை நீக்கியது.\nயாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும்பாவமென்பது பௌத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிட வேண்டுமென்பது வைதிகப் பிராமண மதக் கொள்கையாக இருந்தது. கடைசியாக, வைதீக பிராமண மதம் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து, பௌத்தமதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக் கொண்டது. அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டு வந்ததையும் நிறுத்திச் 'சைவ' உணவை உண்ணும்படி செய்ததும் பௌத்தமதம் தான். வைதீக மதத்தார் மாமிசம் உண்பதையும் யாகங்களில் உயிர்கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பௌத்த மதத்திற்குமட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரியதாகும்.\n'போதி' என்னும் அரசமரம் பௌத்தர்களுக்குப் புனிதமானது. ஏனென்றால், அரசமரத்தடியில் இருந்து தியானஞ் செய்த போது புத்தருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. ஆகையால், பௌத்தர்கள் அரச மரத்தைப் புத்தரைப் போலவே போற்றி வணங்குவர். புத்தரைக் கூறும்போது 'மருள் அறுத்த பெரும் போதி மாதவன்' என்றும், 'பவளச் செஞ்சுடர் மரகதப் பாசடை, பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதியந் திருநிழற் புனிதன்' என்றும் 'பாசடைப் போதிப் பேரருள வாமன்' என்றும், ' வாடாப் போதி மரகதப் பாசடை மரநிழல் அமர்ந்தோன்' என்றும், அரசமரத்துடன் அவரைத் தொடர்பு படுத்தியே நூல்கள் கூறுகின்றன. பௌத்தரைப் 'போதியர்' (அரசமரத்தை தொழுவோர்) என்று தேவாரம் கூறுகின்றது. சங்ககாலத்திலிருந்த ஒரு பௌத்தப் புலவருக்கு 'இளம்போதியார்' என்னும் பெயர் இருந்ததும் ஈண்டு நினைவு கூரற்பாலத���. அன்றியும் 'புத்தர் மேல் பக்திக்குக் காரணமான போதி விருட்சம் நின்னால் (பௌத்தரால்) புத்தனோபாதி (புத்த சம்பந்தமானது) என்று தொழப்பட்டவாறு போல, எனவும் ' புத்த பத்தி நிமித்தமாகப் போதிவிருட்சம் தொழுமாறு போல்' எனவும் வருகின்ற நீலகேசி உரைப்பகுதிகளாலும் பௌத்தர் அரசமரத்தைத் தொழுதுவந்த செய்தி அறியப்படும். இந்துமதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட தெனினும், பௌத்தமதக் கொள்கையாகிய அரசமர வணக்கம் ஒழிக்கப்படாமல், இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. அரசமரத்தை வலம் வந்து வணங்குகின்ற இக்காலத்து இந்துக்கள், இந்த வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பதை அறியார். ஆனால், இவ்வணக்கத்தை உண்டாக்கியது பௌத்தர் என்பது மறுக்க முடியாத உண்மை.\nசைவ, வைணவ, ஸ்மார்த்த மதத்தினர் மடங்களை அமைத்து, அவற்றில் தத்தம் மதத் தலைவர்கள் இருந்து சமயத் தொண்டாற்ற ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இவைகளுக்கு 'மடம்' என்றும் 'சிம்மாசனம்' என்றும், 'பீடம்' என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையங்கள் பௌத்தரின் பள்ளிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பௌத்த மதத்தின் உயிர் நாடியாயிருந்தது சங்கம். சங்கம் என்பது பௌத்த துறவிகளின் கூட்டம். இந்தத் துறவிகள் ஊர்தோறும் விகாரை அல்லது மடங்களை அமைத்து, அவற்றில் தங்கி நாட்டுமக்களுக்கு மத போதனை செய்து தங்கள் சமயத்தைப் பரவச் செய்து வந்தார்கள். இந்த நிலையங்களை முதல் முதல் உண்டாக்கிய பெருமை புத்த தேவருக்கே உரியது. புத்தர் இந்த நிலையங்களை உண்டாக்குவதற்கு முன்னே, துறவிகளும் சமயத் தலைவர்களும் காடுகள், மரச்சோலைகள் முதலிய இடங்களில் வசித்துவந்தனர். பின்னர், பௌத்த மடங்களைப் பின்பற்றி ஏனைய சமயத்தவரும் மடங்கள் அமைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர்.\nகி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கரா சாரியரால் உண்டாக்கப்பட்ட 'மாயாவாத மதம்' என்றும், 'ஏகான்மவாத மதம்' என்றும் சொல்லப்படுகின்ற 'அத்வைத மதத்தின்' அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிற்சிறந்த ஆன்றோர் கூறுகின்றார்கள். அத்வைத மதத்தை உண்டாக்கிய ஆதி சங்கராசாரியார் பௌத்தகுரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்று சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று சங்கராசாரியாரின் குரு கோவிந்தபாதர் என்றும், கோவிந்தபாதரின் குரு கௌடபாதர் எ���்னும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்தமதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூனியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடியினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்று மாயாவாதக் கருத்தினைப் பெற்றுக் கொண்டார் என்றும் மற்றுஞ் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியிற் புகவேண்டுவதில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்தமதத்தினின்று பெற்றுக்கொண்டார் என்பதுமட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆசாரியருள் தலைசிறந்தவரும், ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தவருமான இராமாநுசர், சங்கராசாரியாரின் அத்வைத மதத்தைப் 'பிரசன்ன பௌத்தம்' அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மாத்வாசாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் 'பிரசன்ன பௌத்தம்' என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்தர காண்டத்திலும் சங்கராசாரியாரின் மாயாவாத மதம் பிரச்சன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.\nபௌதர்களுக்குரிய புத்தஜாதகக் கதைகள் புத்தருடைய பழம் பிறப்புக்களைக் கூறுகின்றன. அக் கதைகளில் ஹம்சஜாதகமும் ஒன்று. அஃதாவது புத்தர் பெருமான், அன்னப்பறவையாகப் பிறந்து அரசனுக்கும் மக்களுக்கும் அறநெறி உரைத்தார் என்று கூறப்படுகிறது. இக்கதை, ஹம்சஜாதகம், சுல்ல (சிறிய) ஹம்சஜாதகம், மகா (பெரிய) ஹம்சஜாதகம் என்னும் மூன்று கதைகளில் கூறப்படுகிறது. புத்தரைத் திருமாலின் அவதாரமாக ஏற்றுக்கொண்ட வைணவர்கள், இந்த ஹம்ச ஜாதகக் கதையையும் எற்றுக்கொண்டார்கள். அஃதாவது புத்தரைப் போலவே திருமால் அன்னப்பறவையாகப் பிறந்து அறமுரைத்தார் என்று வைணவர்கள் கூறினார்கள்.\nதிருமங்கை ஆழ்வார் மட்டும் இந்தக் கதையைத் தம் பாசுரங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் ஏனைய ஆழ்வார்கள் இக்கதையைக் கூறவில்லை. திருமங்கை ஆழ்வார் கூறுகிற அன்னப் பறவை அவதாரம் பற்றிய செய்யுட்களாவன:\n\"அன்னமாய் அன்று அக்கருமறை பயந்தான்\nபின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி\nஇருள் தீர்ந்து இவ்வையம் மகிழ\nஅரு��றையை வெளிப்படுத்த அம்மான் தன்னை\"\nஇன்னும் இடங்களில் திருமாலின் ஹம்சஜாதகத்தை திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். விரிவஞ்சி இத்துடன் விடுகிறோம். இதனால், புத்தரைத் திருமாலின் அவதாரமாக வைணவர்கள் எற்றுக்கொண்டது போலவே, புத்தரின் அன்னப்பறவைப் பிறப்பையும் திருமாலின் ஹம்ச அவதாரமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது.\nமேலே காட்டிய ஏழு கொள்கைகளும் பௌத்தமதத்தைச் சார்ந்தவை என்பதும் அக் கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டன. இதனின்று நாம் அறியக்கிடப்பது யாது இந்துமதம் பௌத்த மதத்தை அழிந்துவிட்டது; ஆனால் பௌத்தமதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றளவும் கையாண்டு வருகின்றது என்பதே. பௌத்தமதம் தோல்வியுற்றது; ஆனால், அதன் கொள்கை வெற்றிபெற்றது.\nபெரியார் விருது பெற்ற எழுத்தாளர் வே. மதிமாறன் அவர்களின் உரை, நாள் : 01/04/2015, இடம்: பெரியார் மணியம்மை…\nவடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமண மதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். 'சிரமணம்' என்னும் சொல் தமிழில் 'சமணம்' என வழங்கும். 'சமண மதம்' என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால் 'சமணம்' என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்த ஜைன மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது.\nசமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாகத் தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்று குறுகிய எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதி வைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும் கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் எ��்று சட்டமும் எழுதி வைத்துள்ளார்கள்.\nபரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மை கொண்டவர்களான பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பது அவர்களின் கொள்கை. இக் கொள்கையை விளக்கக் கீழ்கண்ட வரலாறுகளே போதுமானவை.\nபௌத்தர்களுக்குரிய 'கல்லவக்க' என்னும் பாலிமொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது:\nபௌத்த மதத்தை சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் பகவன் புத்தரிடம் சென்று, 'புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற்சென்று போதித்து வருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர் மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக' என்றனர். இங்குச் 'சந்தம்' என்பது சமஸ்கிருத சுலோகம். சமஸ்கிருத சுலோகத்தில் புத்தரின் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து \"நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறிய வேண்டும்.\" என்றனர்.\nஇதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்து வந்தனர்.\nஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த மனப்பான்மையுள்ளவராய், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே தங்கள் நூல்களை எழுதிவந்தார்கள். இதனை சித்தசேன திவாகரர் என்னும் ஜைன முனிவரின் வரலாற்றிலிருந்து நன்கறியலாம். (சித்தசேன திவாகரர் வரலாற்றைச் சமணமும் தமிழும் என்னும் நூலில் காண்க.)\nஇவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச் செய்யுங் கருத்துடையவரான பௌத்தர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மத நூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த, தொண்டு தமிழர்களால் மறக்கற்பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப் பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி, அவர்களுக்குத் தாய்மொழியை எழுதிப்படிக்கக் கற்பித்து வந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற, 'பள்ளிக்கூடம்' என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. 'பள்ளி' என்னும் பெயருக்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாட சாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் 'பள்ளிக்கூடம்' என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் 'பள்ளிக்கூடம்' என்னும் சொல் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.\nஇவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ்நாடு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் 'கணக்காயர்' என்ற பெயர் சங்க நூல்களில் காணப்படுகின்றது. பின் ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், பௌத்தர்களும் ஜைனர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச் செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.\nபௌத்த ஜைன மதத்தார் தாய்மொழியான தேச பாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றி வைத்ததுபோல வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள் மட்டும் படிக்கவேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்றும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.\nவனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப் பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அதாவது, சில���்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ்மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர். மணிமேகலை, குண்டலகேசி என்னும் இரண்டையும் பௌத்தரும்; சிலப்பதிகாரம், வளையாபதி, சிந்தாமணி என்னும் மூன்றையும் ஜைனரும் இயற்றினர். அவர்கள் அப் பெருமாட்டிக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உள்ளன.\nபௌத்தர் (ஜைனருங்கூட) தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே தமது மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இதுகாறுங் கூறினோம். இதுவன்றியும், பௌத்தர், தமிழ்நாட்டிலே பிராமி எழுத்தைப் பரவச் செய்யக் காரணமாக இருந்தனர் என்பதை விளக்குவோம். பிராமி அல்லது பிராஹ்மி என்று கூறப்படும் எழுத்தைப் புதிதாகக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என க்ஷேமேந்திரர் என்பவர், தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறியுள்ளார்.\nஎன்று அவர் கூறியுள்ளார். அஃதாவது: சித்தார்த்த குமாரன் (புத்தர்) இளமையில் எல்லாவித வித்தைகளையும் கற்று வளரும்போது, தாமாகவே பிராஹ்மி எழுத்தை உண்டாக்கி நிறுவினார் என்பது இச்செய்யுளின் கருத்தாகும்.\nபிராஹ்மி எழுத்தை இந்தியா முழுவதிலும் பரவச் செய்தவர்கள் பௌத்தர் ஆவர். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கரவர்த்தியாக விளங்கியவரும் பௌத்த மதத்தை மேற்கொண்டதோடு, அம் மதத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்தவருமாகிய அசோக சக்கரவர்த்தி தமது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலெல்லாம் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் பிராமி எழுத்தையே உபயோகித்து இருக்கிறார். காரோஷ்டி என்னும் வேறு எழுத்து இந்தியாவின் வடமேற்கில் அசோகர் காலத்தில் வழங்கி வந்த போதிலும், அவற்றை உபயோகிக்காமல், பிராமி எழுத்தை உபயோகித்ததன் கருத்து அது புத்தர் உண்டாக்கிய எழுத்து என்னும் நம்பிக்கையாக இருக்கலாம். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் பிராமி எழுத்து உபயோகிக்கப்பட்டது என்று கருத வேண்டா. அவர் ஆட்சிக்குட்படாத தமிழ்நாடு, இலங்கைத் தீவுகளிலும், (அசோகர் காலத்திலே) எழுதப்பட்ட சாசனங்களும் பிராமி எழுத்துக்களாக உள்ளன. இவ்விடங்களிலும் இச் சாசனங்கள் எழுதியவர்கள் பௌத்தர்கள் என்பது அறியத்தக்கது. எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியும், அவரால் வேறு நாட���களுக்கு அனுப்பப்பட்ட பிக்குகளும் பிராமி எழுத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்தார்கள் என்பது அறியப்படுகிறது. அசோக சக்கரவர்த்தி தம் சாசனங்களில் பிராமி எழுத்தை உபயோகித்தபடியால், பிராமி எழுத்துக்கு அசோகர் எழுத்து என்றும் இக்காலத்தில் பெயர் வழங்குகிறார்கள்.\nகி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ்நாட்டிலே எழுதப்பட்ட கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டிலே, அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, அரித்தாப்பட்டி, கருங்காலக்குடி, விரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, திருச்சி ஜில்லா கருவூர் தாலுகாவில் உள்ள ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் உள்ள பாண்டவமலை என்று அழைக்கப்படும் குன்றுகளில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் உள்ள பிராமி எழுத்தைப்பற்றி, சென்னை அரசாங்கத்து ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாக்காக்களின் அறிக்கைகளில் காணலாம். இச்சாசனங்கள் தமிழ்மொழியில் இருந்தும், எழுத்துக்கள் பிராமி எழுத்தாக உள்ளன. 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் பிராமி எழுதப்பட்டது என்பதற்கு இக் கல்வெட்டுச் சான்றுகள் அல்லாமல் வேறு சான்றும் எதிர்பாரா வண்ணம் கிடைத்திருக்கிறது.\nபுதுச்சேரிக்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் உள்ள துரிக்கமேடு என்று வழங்கப்படுகிற சிறு கிராமம், 1800 ஆண்டுகளுக்கு முன்னே, (கி.பி. 2 ஆம் நூற்றாண்டில்) தமிழ் நாட்டிலே பேர்போன துறைமுகப்பட்டினமாக இருந்தது. இங்கு உரோமாபுரி நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்து வந்தனர். ஆனால், பேர்போன இந்தத்துறைமுகத்தைப் பற்றிப் புறநானூறு முதலிய சங்கநூல்களில் யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்விடத்தை அண்மையில் அரசாங்கத்து ஆர்க்கியாலஜி உத்தியோகஸ்தர் அகழ்ந்து பார்த்தபோது, பூமிக்குள்ளிருந்து பல பொருட்களைக் கண்டெடுத்தனர். அப்பொருட்களுடன் உடையுண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அம்மட்பாண்டங்கள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாஷை தமிழாகவும், எழுத்து பிராமி எழுத்தாகவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்நாட்டிலே 1800 ஆண்டுகளுக்கு முன்னே, பிராமி எழுத்து வழங்கிவந்த செய்தி, காட்டிலே மலைக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களினாலும், நாட்டிலே பூமிக்கடியில் கிடைக்கும் மக்கள் வழங்கிய மட்பாண்டங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களினாலும் வலியுறுத்தப்படுகின்றது. பிராமி எழுத்தைத் தமிழ்நாட்டிலே புகுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.\nதமிழகத்திலே பிராமி எழுத்து வருவதற்கு முன்பு வேறு எழுத்துக்கள் இல்லை என்று கருதவேண்டா. புத்தஜாதகம் எனப்படும் பழையபௌத்த நூலிலே, புத்தர் காலத்துக்கு முன்னரே எழுத்துக்கள் வழங்கிவந்த செய்தி கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயும், பிராமி எழுத்து வருவதற்கு முன்பே ஏதோ ஒருவகை எழுத்து வழங்கி வந்தது. தமிழகத்திலே பிராமி எழுத்து பௌத்தர்களால் புகுத்தப்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பழைய தமிழ் எழுத்து வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும், புதிய பிராமி எழுத்தில் இல்லாததும் தமிழில் மட்டும் இருந்ததுமான ற, ழ போன்ற எழுத்துக்களை மட்டும் விலக்காமல் பிராமி எழுத்தோடு சேர்த்துப் பண்டைத் தமிழர் வழங்கினார்கள். கடைச்சங்கக் காலத்தில் பிற்பகுதியிலே சங்கப்புலவர்கள் பிராமி எழுத்தையே எழுதியிருக்க வேண்டும். பின்னர், பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து என்னும் ஒருவகை எழுத்து உருவாயிற்று.\nதமிழ்நாட்டிலேயிருந்த பௌத்த, ஜைனர்கள், தமது மதத்தைச் சேர்ந்த \"தெய்வ\" மொழிகளாகிய பாகத மொழிகளையும் (பாலி, சூரசேனி) வழங்கிவந்தார்கள். அவர்கள், தத்தம் சமய நூல்களை எழுதுவதற்குப் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்னும் புதுவகை எழுத்தை உண்டாக்கினார்கள். இந்தக் கிரந்த எழுத்தைக் கொண்டு அவர்கள் பாகத (பிராகிருத) நூல்களையும் சமஸ்கிருத நூல்களையும் எழுதிவந்தார்கள். பின்னர் நாளடைவில், சோழநாட்டில், கிரந்த எழுத்திலிருந்து ஒரு வகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்துவந்தது.\nகி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அந் நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்துக்களை மாற்றிப் புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினார்கள். ராசகேசரிவர்மன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ராசராசனும் (முதல் ராஜராஜன்) அவன் மகன் ராசேந்திரனும் (முதல் ராஜேந்திரன்) பாண்டி நாட்டிலே கிரந்தத் தமிழ் எழுத்தை (இப்போது வழங்கப்படும் தமிழ் எழுத்தை)ப் புதிதாகப் புகுத்தினார்கள் என்று ஆராய்ச்சிவல்லர் கூறுவர். இந்தச் சோழ அரசர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டிநாட்டில் புகுத்தியதற்குச் சான்று என்ன வென்றால், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களாகும். இச் சாசனங்கள், பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்தெழுதி ராசராசன் அமைத்தான் என்று கூறுகின்றன.\nஇவ்வாறு பௌத்தர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட பிராமி எழுத்துச் சில நூற்றாண்டுகள் வழங்கிவந்து, பின்னர் அதிலிருந்து வட்டெழுத்து உண்டாகிச் சில நூற்றாண்டு வழங்கி வந்து, பின்னர், பிராமி எழுத்திலிருந்தே பௌத்த ஜைனர்களால் இன்னொரு வகையாக உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலிருந்து கிரந்தத் தமிழ் எழுத்து உண்டாகி அவ்வெழுத்தே நாளிதுவரை வழங்கப்பட்டு வருகிறது. அசோகர் எழுத்து எனப்படும் பிராமி எழுத்திலிருந்தே நாகரி எழுத்து உண்டாகி இப்போது வடநாட்டில் வழங்கி வருகிறது. சுருங்கக் கூறினால், பிராமி எழுத்திலிருந்தே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய எழுத்துக்கள் உண்டாயின. இதில் சற்றும் ஐயமில்லை. அறிஞர் ஆராய்ந்து கண்டுகொள்க.\nபௌத்த மதமும் ஜைன மதமும் வடநாட்டிலே தோன்றிய மதங்கள். ஆகவே, அந்த வடநாட்டில் வழங்கிய பாகத (பிராகிருத) மொழிகளில் எழுதப்பட்டன. பண்டைக் காலத்திலே, பௌத்த ஜைனர்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை எழுதவில்லை. ஏனென்றால், சமஸ்கிருத மொழி, பொது ஜனங்களால் பேசப்படாத (கற்றவர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காத) பேச்சு வழக்கற்ற மொழியாக இருந்தது. ஆகவே, பொதுமக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலே பௌத்த ஜைனர்கள் தமது மதநூல்களை அக்காலத்தில் எழுதி வைத்தார்கள். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூர��ேனியையும் தமது 'தெய்வ' மொழியாகக் கொண்டு அம்மொழிகளிலே தமது மதநூல்களை எழுதிவைத்த படியினாலே, தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயிலவேண்டிய தாயிற்று. அந்தப் பிராகிருத மொழிகளிலே, சமஸ்கிருத மொழியில் உள்ளது போன்று, நான்கு ககரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும் ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் உள்ள படியினாலே, அவ்வெழுத்துக்கள் இல்லாத தமிழ்மொழியிலே அந்தப் பிராகிருத பாஷைகளை எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகாவே, பௌத்த ஜைனர்கள் தமது சமயநூல்கள் எழுதப்பட்ட பிராகிருத மொழிகளைத் தமிழருக்குக் கற்பிக்க வேண்டிப் புதிதாக ஒருவகை எழுத்துக்களை உண்டாக்கினார்கள். பிராமி எழுத்துக்களிலிருந்து புதிதாக உண்டாக்கப்பட்ட அவ்வெழுத்துக்களுக்குக் கிரந்த எழுத்து என்பது பெயர். இவ்வாறு பிராகிருத மொழிகள் முதன் முதல் தமிழ்நாட்டிலே பயிலப் படுவதற்குக் காரணமாக இருந்தவர் பௌத்த ஜைனர்களே.\n(சமஸ்கிருத மொழி என்று கூறினால், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் ஆரியவேதங்கள் எழுதப்பட்டதும், ஆரியர்கள் பேசியதுமான பழைய மொழி என்று ஒரு தவறான எண்ணம் கற்றவர்கள் இடத்திலும் நிலவிவருகிறது. இது தவறு. ஆரிய வர்த்தம் எனப்படும் பஞ்சாப் சிந்து நதிக்கரைகளில் குடியேறிய ஆரியர் பேசியமொழி சமஸ்கிருதம் அன்று. வேதகாலத்து ஆரியர் பேசிய ஆரியமொழி இறந்து அழிந்து ஒழிந்து போயிற்று. பழைய ஆரியம் அழிந்தொழிந்த பிறகு, சமஸ்கிருதம் எனப்படும் வடமொழி மெல்லமெல்ல உருவடையத் தொடங்கிற்று. பிறகு ஏறத்தாழ கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலே சமஸ்கிருதம் உருவடைந்தது. சமஸ்கிருதத்திலே பழைய ஆரியச் சொற்களும், தொன்றுதொட்டு இந்தியாவில் வழங்கிவந்த பிராகிருத மொழிச் சொற்களும், திராவிட மொழிச் சொற்களும் கலந்துள்ளன. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட சமஸ்கிருதத்துக்குப் புதிதாக இலக்கணமும் அமைக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்னும் பெயரே, இது புதிதாகத் தோன்றிய மொழி என்பதை வலியுறுத்துகிறது. (சமம் + கிருதம் = சமஸ்கிருதம் = நன்றாக, செம்மையாக (perfect or improved) செய்யப்பட்டது என்பது பொருள்.) பிராகிருதம் என்பதற்கு அடிப்படையானது, அநாதியாக உள்ளது என்பது பொருள். சமஸ்கிருத மொழியிலே பல நூற்றுக்கணக்கான திராவிட மொழிச் சொற்களும் கலந்திருப்பதைக�� கற்றறிந்த அறிஞர் காட்டியுள்ளார்கள். புதிதாக உண்டாக்கப்பட்ட சமஸ்கிருதத்தில் திராவிடச் சொற்கள் கலக்கப்பட்டதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்திலே (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே) வட இந்தியாவில் திராவிட மொழிகள் வழங்கிவந்தன. திராவிடச் சொற்களும், பிராகிருதச் சொற்களும் பழைய ஆரியச் சொற்களும் சேர்ந்து புதிதாக அமைந்ததே சமஸ்கிருத பாஷை என்பதும், அதற்கும் பழைய ஆரிய பாஷைக்கும் மாறுபாடுகள் உண்டு என்பதும் அறியற்பாலன. பிராகிருத மொழிகள் முந்தியவை. சமஸ்கிருதம் பின்னால் உண்டானது. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் உண்டாயின என்று சிலர் கருதுவது தவறு. )\n(இக்காலத்திலே கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பௌத்த ஜைன மதங்கள் செல்வாக்கிழந்து பிராமண மதம் செல்வாக்கு பெற்ற காலத்திலே, பிராகிருத மொழிகளுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ்கிருத மொழிக்கு ஆதிக்கம் ஏற்பட்டது. அப்போது பௌத்தர்களும் (முக்கியமாக மகாயான பௌத்தர்களும்) ஜைனர்களும் தமது மதநூல்களை வடமொழியில் எழுதிவைத்தார்கள்.)\nபௌத்தர்களும் ஜைனர்களும் பிராகிருத மொழியைக் கற்றவர்கள் என்பதைத் தேவாரத்தில் திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறியுள்ளார்கள்.\n\"ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்\nபாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறுபக்கமா\nமாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணு மாசுசேர்\nஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே\" (2)\nஇதில், சங்கத பங்கதம் என்பது சமஸ்கிருத மொழியை பாகதம் என்பது பிராகிருத மொழியை.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள், பௌத்த ஜைனர்கள் பிராகிருத மொழியை ஓதியதை ஏளனம் செய்து காட்டுகிறார். அச்செய்யுள்:\n\"நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்றிவர் (றியே\nகுமணமாமலைக் குன்றுபோல் நின்று தங்கள் கூறையொன் றின்\nஞமண ஞாஞண ஞாணஞோணமென் றோதியாரையு நாணிலா\nஅமணராற் பழிப் புடையரோநமக் கடிகளாகிய அடிகளே.\" (9)\nசமஸ்கிருத மொழியில் க்ஷகர, ஸகர, ரகரங்கள் அதிகமாகப் பயின்று வருவது போல பிராகிருத மொழிகளிலே ஙகரம், ஞகரம், ணகரம், மகரங்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. மாகதி, அர்த்தமாகதி மொழிகளைப் பயின்றவர்கள், அல்லது பயிலக் கேட்டவர்கள் இந்த உண்மையை நன்கறிவார்கள். இதைத்தான் மேலே காட்டிய தேவாரத்தில், சுந்தரமூர்த்திகள் \"ஞமண ஞாஞண ஞாணஞோணம்\" என்று ஏளனம் செய்து காட்டுகிறார். இதனால், சம்பந்தர், சுந்தரர் காலத்திலும் அதாவது 7 ஆவது 8 ஆவது நூற்றாண்டுகளிலும் பௌத்த ஜைனர் பிராகிருத நூல்களை ஓதிவந்தார்கள் என்பது தெரிகிறது.\nஇடைக்காலத்தில், பௌத்த ஜைனர்கள், தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் விரவிக் கலந்து மணிப்பிரவாளம் என்னும் புதியதோர் உரை நடையை உண்டாக்கினார்கள். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட பௌத்த ஜைன நூல்கள் இடைக்காலத்திலே பயிலப் பட்டன. பௌத்த மதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்து போய்விட்டபடியினால், பௌத்தச் சார்பானா மணிப்பிரவாள நடை நூல்களும் அழிந்துவிட்டன. ஆனால், பௌத்தர் இயற்றிய வீரசொழியம் என்னும் தமிழ் இலக்கண நூலிலே மணிப்பிரவாள நடை குறிப்பிடப்படுகிறது.\n\"இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை\nநடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்\nஇடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்\nதொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே\"\nஎன வரும் வீரசோழியம், அலங்காரப்படலச் செய்யுள் 40 காண்க.\nஜைனமதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்துவிடாமல் இப்போது இருக்கிறபடியினாலே அவர்கள் இயற்றிய ஸ்ரீபுராணம் முதலிய மணிப்பிரவாள உரைநடை நூல்கள் இன்னும் வழங்கப் படுகின்றன.\nபிற்காலத்திலே, கி. பி 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், வைணவ சமயத்தார், ஆழ்வார்கள் அருளிய தூய செந்தமிழ்ப் பாக்களுக்கு உரையெழுதியபோது, பௌத்தர்களையும் சமணர்களையும் பின்பற்றி, மணிப்பிரவாள நடையில் உரைகளை (வியாக்கியானங்களை) எழுதினார்கள். அவர்கள் எழுதிய மணிப்பிரவாள உரை நூல்கள், படிப்பார் இல்லாமல் இப்போது பயனற்றுக் கிடக்கின்றன. ஏனென்றால், சமஸ்கிருதம் படித்தவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால், அவர்களுக்கு மணிப்பிரவாளம் விளங்குவதில்லை. தமிழ்மொழி படித்தவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியாதாகையினாலே, அவர்களுக்கும் மணிப்பிரவாளம் விளங்குகிறதில்லை. வடமொழி தமிழ்மொழி இரண்டையும் கற்றவர்களோ மிகமிகச் சொற்பமானவர், ஆயிரத்தில் ஒருவராவது இரண்டையும் கற்றவர் உளரோ என்பதே ஐயத்திற்கிடமாயிருக்கிறது. அப்படிப் படித்தவர்களிலும் வைணவப்பற்றுள்ளவர் எத்தனைப்பேர் இவ்வாறு, நாலாயிரப் பிரபந்தத்தின் மணிப்பிரவாள உரை, இருந்தும் இறந்த நூலாக இருக்கிறது. இது தமி���் நாட்டிலே மணிப்பிரவாள நடைக்கு இடமில்லை என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக விளங்குகிறது. மணிப்பிரவாள நடை வடமொழி கற்றவருக்கும் விளங்காமல் தமிழ்மொழி கற்றவருக்கும் விளங்காமல், ஒரு புதிய மொழியாக இருக்கிறது. ஆகவே, இப்போது சென்னைப் பல்கலைக்கழத்தார் நாலாயிரப் பிரபந்த மணிப்பிரவாள உரைக்குத் தமிழில் விளக்க உரை எழுதி வெளியிட்டு வருகிறார்கள். மணிப்பிரவாள நடை தமிழ்மொழிக்கு வேண்டாத ஒன்றாகும்.\nஇதனால், பாகத மொழிகளைத் தமிழ்நாட்டிலே பயிலச் செய்தவர் பௌத்த ஜைனர்கள் என்பதும், அவர்கள் மூலமாகத் தமிழ்மொழியிலே சில பாகதச் சொற்கள் கலந்தன என்பதும், தமிழ் பாகத மொழிகளைக் கற்பதற்காக அவர்கள் கிரந்த எழுத்துக்களை உண்டாக்கினார்கள் என்பதும், இடைக்காலத்திலே, பிராமணீயம் ஆதிக்கம் பெற்று சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில் பௌத்த ஜைனரும் சமஸ்கிருதத்தில் நூல்களை இயற்றினார்கள் என்பதும், அன்றியும் அவர்கள் மணிப்பிரவாள நடையைத் தமிழில் அமைத்து மணிப்பிரவாள உரைநடை நூல்களை இயற்றினார்கள் என்பதும், இப்போது மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து விட்டதென்பதும் கூறப்பட்டன.\nஇந்தச் சரித்திர வரலாற்றினை அறியாதவர்கள், தமிழ் மொழி ஆராய்ச்சி செய்கிறபோது, தமிழிலே பிராகிருத மொழிச் சொற்கள் நோக்கக் கலந்திருப்பதை உணராமல், அச் சொற்கள் சமஸ்கிருத மொழி வாயிலாகக் கலந்தன என்று தவறாக முடிவுகட்டுகிறார்கள். முதலில் பௌத்த ஜைனர்கள் வழியாகப் பிராகிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் கலந்தன; சமஸ்கிருத மொழிச் சொற்கள் சில பிற்காலத்தில் நுழைந்தன என்னும் சரித்திர உண்மையை மனத்திற்கொண்டு மொழியாராய்ச்சி செய்ய முற்படுவோர் உண்மையைக் காண்பார்கள். இவ்வாறு மொழியாராய்ச்சி செய்வோர், தமிழ்மொழியை நன்கு கற்றிருக்க வேண்டியதோடு பிராகிருத மொழிகளையும் சமஸ்கிருத மொழியையும் கற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உண்மை காண முடியும்.\nஇவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ்மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி.பி. முதல் இல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றினை என்னும் சங்க இலக்கிய��்தில் 72 ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாடல் இது:\nபேணுப பேணார் பெரியோர் என்பது\nநாணுத்தக் கன்றது காணுங் காலை\nஉயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின்\nநினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி\nகானல் ஆயம் அறியினும், ஆனா\nபுலர்வது கொல் அவன் நட்(பு) எனா\nஅஞ்சுவல் தோழிஎன் நெஞ்சந் தானே\nஇவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலினின்றும் அறியக்கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்து வந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் இவரது பள்ளியையடைந்து இவரிடம் பௌத்த தருமங் கேட்டுப் பஞ்சசீலத்தை மேற்கொண்டாள். சோழமன்னன் இராணி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறைவீடு செய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரச குடும்பத்தினராலும் இவர் நன்கு மதிக்கப்பட்டிருந்தவர் என்பது விளங்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்பெருக்குண்டானபோது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சிமாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சிமாநகரத்திலே நிர்வாணம் (வீடுபேறு) பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.\nஇப்போது காஞ்சிபுரத்தில், 'அறப்பணஞ்சேரி' என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அஃது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி (சேரி - தெரு) என்று வழங்கப்பட்டதென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அறப்பணஞ்சேரி தெரு காஞ்சிபுரத்துக் காமாட்சியம்மன் கோயில் சந்நதித் தெருவின் அருகில் உள்ளது.\nஅறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பௌத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர் போலும். அறவண அடிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு; தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.\nஅறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருந்திலர் என்றும், மணிமேகலையில் கூறப்படுபவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு கூறுவதன் காரணம் யாதெனில், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும், மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாக கூறப்படுவதுமே. இவை மானிட ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின், இவரைக் கற்பனைப் பெரியார் என்பர். இவ்வாறு கருதுவது தவறு என்று தோன்றுகிறது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங்களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை 'சித்தி' என்பர். 'ரித்தி' எனினும் 'சித்தி' எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில் மட்டுமன்று: இந்து மதத்திலும் சங்கராச்சாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்விகச் செயலைச் செய்தவர் என்று கூறப்படுகின்றனர். அது கொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதத்தகுமோ இவற்றை அவ்வச்சமயச் கொள்கை என்று ஒதுக்கி விடுவோமாயின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.\nயாம் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெயர் பெற்ற பௌத்தப் பிக்குணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணிமேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வத்திற்சிறந்த கோவலன் என்பவனுக்கும், அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள், மணிமேகலை. இக் குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந் நங்கையின் கட்டழகினையும், இசைக்கலை, நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.\nஇவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரைமாநகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலையுண்டிறந்தான். கோவலன் இறந்த கொடுஞ் செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்ஷு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக் கணிகை வாழ்க்கையில் புகுத்த அவள் பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த வாழ்க்கையில் புக இசையவில்லை. அரசன் மகன் உதயகுமரனும் அவளைத் தன் காமக்கிழத்தியாக்க முயன்றான். அதற்கும் அவள் உடன்படவில்லை. ஆனாலும், அவன் அவளை விடாமல் அவளிடம் சென்று, அடிக்கடி பிக்குணிக் கோலத்தை விட்டுவிடும்படி வேண்டினான். மணிமேகலை இலங்கையின் வடபால் உள்ள மணிபல்லவம் சென்று, அங்கிருந்த பாதபீடிகையைத் தொழுது, மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் வந்தாள். அதுமுதல் அவள் உலகவறவி என்னும் அம்பலத்தில் சென்று, தான் ஐயமேற்று வந்த உணவை அங்கிருந்த கூனர், குருடர், முடவர் முதலிய எளியவருக்குக் கொடுத்து, அவர்களது பசிப்பிணியை நீக்கி வந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட சோழமன்னன் மணிமேகலையை அழைத்து, அவளது பொதுநல ஊழியத்தைப் பாராட்டி, அவளுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கக் சென்னான். அவள் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்ட, அவ்வாறே அரசன் செய்தான்.\nகாயசண்டிகை என்பவள் ஒருத்தி வடநாட்டினின்றும் காவிரிப்பூம்பட்டினம் வந்து பிச்சையேற்றுண்டு வாழ்ந்து வந்தாள். அவள் மணிமேகலையைப் போன்ற உருவம் உடையவள். இந்தக் காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அவள் கணவன் வடநாட்டிலிருந்து அந் நகரத்திற்கு வந்தான். அப்போது, உலகவறவி என்னும் அம்பலத்தில் மணிமேகலையுடன் உதய குமரன் சொல்லாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு மணிமேகலை, நிலையாமையைக் கூறித் தன்மேல் அவனுக்குள்ள காதலை விட்டு விடும்படி கூறிக்கொண்டிருந்தாள். காயசண்டிகையைத் தேடிக் கொண்டு வந்த அவள் கணவன் மணிமேகலையைக் கண்டு அவள்தான் தன் மனைவியாகிய காயசண்டிகை என்று தவறாகக் கருதி, அவள் இன்னோர் ஆடவனோடு பேசுவதைக் கண்டு பொறானாய், உண்மையை அறிய அங்கு ஒரு மூலையில் பதுங்கியிருந்தான். உதயகும���ன் மணிமேகலையைவிட்டுச் சென்று, இரவு வந்தபோது மீண்டும் அவ்விடம் வந்தான். உருவ ஒற்றுமையினால் தன் மனைவி என்று தவறாகக்கருதியிருந்தவனாதலின், காயசண்டிகையின் கணவன், இரவில் வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். தன் மனைவி என்று மணிமேகலையைக் கருதியதும், உதய குமரன் அரசன் மகன் என்று அறியாததும் இந்நிகழ்ச்சிக்குக் காரணம்.\nதவறுதலால் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைக் பொழுது விடிந்த பின்னர் மக்கள் அறிந்தனர். உலகவறவியில் இருந்த முனிவர்கள் இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து மணிமேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான். இராசமா தேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக் கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள்; ஒழுக்கவீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக் கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு மணிமேகலையைச் சிறைவிட்டாள்.\nபின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரசகுமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறை கூறுவராதலின், அந்நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடைபெற்றுச் சாவகநாடு (ஜாவா தீவு) சென்றாள். சின்னாள் சென்ற பின்னர், அங்கிருந்து சேரநாட்டின் தலைநகரமான வஞ்சிமாநகர் சென்று கன்ணகி கோட்டத்தை வணங்கி, அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம்தேறாமல், கடைசியாகக் காஞ்சி மாநகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடுநாள் நோற்றுக் கடைசியில் ஆவ்வூரிலேயே காலமானாள்.\nமணிமேகலைக் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறபடியால் அவள் உண்மையில் வாழ்ந்திருந்தவள் அல்லள், கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்று சில ஆராய்ச்சிக்காரர் மேலோட்டமாக ஆராய்ந்து கூறுகிறார்கள். காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து மணிமேகலை மணிபல்லவத் தீவுக்கு (யாழ்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு) ஆகாய வழியே பறந்துபோய்த் திரும்பி வந்தாள் என்றும், பிறகு கிழக்கே வெகு தூரத்திலிருக்கும் சாவக நாட்டுக்கு (கிழக்கந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவா தீவு) ஆகாய வழியே பறந்து போய் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து மணிபல்லவத்துக்கு வந்தாள் என்றும் பின்னர் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து சேரநாட்டு வஞ்சிமாநகரத்துக்குப் போனாள் என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள் கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மை விளங்கும். மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற்பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதை ஆராயவேண்டும். மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்.\nசங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிராயாணம் செய்யக்கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப்புலவர்களும் கடைப் பிடித்துக் கையாண்டார்கள். அவ்வாறே இலக்கணமும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை. பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற்பிராயணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்கு குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல்லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன்பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார். மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாயவழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார். அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தப��ியால் மணிமேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள். இதன் விரிவான ஆராய்ச்சியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள மணிமேகலையின் விண்வழிச் செலவு என்னும் கட்டுரையில் காண்க.\nமணிமேகலையின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி.\nமணிமேகலை வரலாற்றில் 'அமுத சுரபி' என்னும் சிறு பாத்திரத்தினின்று நினைத்தபோதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல், பதுமைகள் பேசுதல், உருவம் மாறுதல் முதலிய சித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவர் பகுத்தறிவாளர்.\n'மணிமேகலை' என்னும் பெயருள்ள பௌத்த தெய்வம் ஒன்று உண்டு. அதன் வரலாற்றினை இந்நூல் இணைப்பில் காண்க.\nஇவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகிறது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் 'சாத்தன்' என்று வழங்குகின்றது 'சீத்தலை' என்னும் அடைமொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையார் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக்கொள்ள அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் 'சீத்தலை' என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டதென்று கூறுவார் கூற்றுப் பொருத்தமாகத் தோன்றுகிறது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகஞ் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர்.\nசீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய 'சாத்தன்' என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை. ('சாத்தனார்' என்னும் இந்நூல் இணைப்புக் காண்க.)\n'சாத்தன்' என்னும் பெயர் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில் மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நம் சாத்தனாருக்கும் அவ்வாறே 'சீத்தலை', 'மதுரைக் கூலவாணிகர்' என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசெந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார்; எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல் வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ்நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல்நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சிபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று செங்குட்டுவனுக்கும், அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில் தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன், கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான். இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக 'மணிமேகலை' என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார்.\nமணிமேகலையை இயற்றியது மன்றி, வேறு சில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.\nசங்க நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மெற்கண்ட செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவது கொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச் சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காக மட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது. தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்குமட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லாமக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது.\nஇவர் தாம் இயற்றி மணிமேகலையில்,\n\"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்\nபொய்யில் புலவன் பொருளுரை தேறாய்\" (மணிமேகலை 22-060)\nஎன்று திருக்குறளை மேர்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. 'மணிமேகலை நூலின் காலம்' என்னும் இணைப்புக் காண்க.\nஇவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக்கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழநாட்டில் வாழ்ந்திருந்த காலத்த்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேவாணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டு வந்தான். இந்த அரசன் கி.பி 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபடீகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷுக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால் அவர்களை அரசன் அக்கரைக்கு, அஃதாவது தமிழ்நாட்டில், நாடு கடத்திவிட்டான். இலங்கை மன்னன் ஈனயான (தேரவாத) பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் ஆகையால், அதற்கு மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தை தனது நாட்டில் பரவவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, அப் பிக்ஷுக்களைத் தமிழ்நாட்டிற்குத் துரத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷுக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.\nஇவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழ நாட்டுக்கு வந்த காரணத்தையறிந்த சங்கமித்திரர், தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதி கொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷுக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரையும் ஈனயான பிக்ஷுக்களின் தலைவரான சங்கபாலன் என்பரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றி பெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது. வாதத்தில் தமிழரான சங்கமித்திரரே வெற்றி பெற்றார். இலங்கைவேந்தன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றித் தமது பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர், இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட்டினபடியால், முதல்வனான ஜேட்ட திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இவர், அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக் கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.\nஇவ்வாறிருக்க மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 323-33) ஏற்று அரசுகட்டில் ஏறினான். ஏறியவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் தம் மாணவனான இவன் ஏற்கெனவே தம்மிடம் பகைமை பாராட்டி வந்தவனாதலின் தம்மையும் கொன்று விடுவானோ என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு வந்துவிட்டார் பிறகு பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழித்த பின்னர், ஜேட்டதிஸ்ஸன் இறந்துவிட்டான். அப்போது அரசுரிமையை இவரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனன் (கி.பி. 334-361) மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் இலங்கைக்குச் சென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அது முதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.\nமகாவிகாரை என்னும் பௌத்த பள்ளியில் இருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்வதைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷுக்களுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீற���க் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இதன் காரணமாக மாகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் நகரத்தைவிட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய்விட்டார்கள். போய்விடவே 'மகாவிகாரைப் பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அஃது அரசனுக்குரிய பொருளாய் விட்டது' என்று சங்கமித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்கமித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள்களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷுக்கள் வாழும் அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச்செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி அவனால் அதிகமாக காதலிக்கப்பட்டவள் - இலங்கைத்தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின், அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷுக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்த சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nசங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன்வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக்கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவர்.\nசைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவ சமயத்தில் புகச் செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச் செய்த வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகாவம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு. கே. ஜி. சேஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார்; (Tamilian Antiquary Vol I. No. 4 P 54) இவர் கருத்தையே உண்மை எனக் கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்த���ை, மாணிக்கவாசகர் சைவசமயத்தில் சேர்த்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்ககூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்க வாசகரைப் புத்தபிக்ஷு சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். இவ்விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கருத்து. ஏனென்றால், மாணிக்கவாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனைச் சைவ சமயத்தில் சேர்த்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாக சொல்லப்பட்டிருக்கிறது. சங்கமித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். மாணிக்கவாசகர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். சங்கமித்திரர் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.\nஇப்பெயர் \"நாதகுப்தனார்\" என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 ஆம் பாட்டின்) உரையில் 'புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு' என்னும் அடியை மேற்கோள்காட்டி, இதனை 'நாதகுத்தனார் வாக்கு' என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும். மேற்கோள் காட்டப்பட்ட இப்பகுதி குண்டலகேசிச் செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டது. அச்செய்யுள் இது:\n\"எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல்\nதினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி\nநுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட\nஇனைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.\"\nநாதகுத்தனாரை நாகசேனர் என்று கஸ்ஸபதேரர் கூறுகிறார். பௌத்தராகிய கஸ்ஸபதேரர் சோழநாட்டுத் தமிழர். இவர் திரிபிடகங்களில் ஒன்றான விநய பிடகத்துக்குப் பாலிமொழியில் சில உரைநூல்களை எழுதினார். அவ்வுரைகளில் ஒன்று விமதி விநோதனீ என்பது. இந்த நூலில் இவர் குண்டலகேசி நூலாசிரியரின் பெயர் நாகசேனர் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் குண்டலகேசி என���னும் செய்யுள் நூலை நாகசேனர் என்பவர் பிறமதங்களைக் கண்டிப்பதற்காக எழுதினார் என்று கூறுகிறார். இவர் கூறுகிற பாலிமொழி வாசம் இது:\n\"புப்பேகிர இம்ஸ்மிம் தமிளரட்டே கொஸி பின்னலத்திகோ\nநாகஸேனோ நாம தேரோ குண்டல கேஸி வத்தும் பரவாத\nமதன நயதஸ்ஸனத்தம் கப்பரூபேன கரேந்தோ.\"\nஇதனால் நாதகுத்தனாரருக்கு நாகசேனர் என்னும் பெயரும் இருந்தது என்று தெரிகிறது.\nநாதகுத்தனாரைப் பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை; 'குண்டலகேசி' என்னும் பௌத்தப் பிக்குணி ஒருத்தி, வடநாட்டில் இருந்த 'ஆவணம்' என்னும் ஊரில் 'நாதகுத்தனார்' என்னும் ஆருகத சமயத்தவரை வாதில் வென்றதாக நீலகேசி உரையினால் தெரிகிறது. ஆருகதராகிய அந்த நாதகுத்தனார் வேறு. குண்டலகேசியின் ஆசிரியரும் பௌத்தருமாகிய இந்த நாதகுத்தனார் வேறு.\nநீலகேசி என்னும் ஜைன நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கூறப்படுவதால், குண்டலகேசியும் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல் வேண்டும். ஏனென்றால், குண்டலகேசியை மறுப்பதற்காகவே நீலகேசி இயற்றப்பட்டதென்பது வரலாறு. ஆகவே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாதகுத்தனாரும்\nகி.பி. பத்தம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல் வேண்டும்.\n7. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்\nஇவர் பௌத்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறார். சோழநாட்டில் பிறந்த தமிழராகிய இவர், கவீரபட்டினம் (காவிரிப்பூம்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான இடங்களிலும், இலங்கையிலே அநுராதபுரத்தில் இருந்த மகா விகாரையிலும் வசித்திருந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர், தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல், சூத்திரபிடகத்தின் 5 ஆவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14 ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா என்றும் கூறுவர். மற்றொரு மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். களம்ப (களபர) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறியிருக்கிறார். இலங்கையிலே மகாவிகாரையில் இருந்த மகாதேரர் என்னும் சங்கபாலருடைய வேண்டுகோளின்படி உத்தரவினிச்சயம் என்னும் நூலை இவர் இயற்றினார். ரூபாரூபவிபாகம் என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார். ஜினாலங்காரம் என்னும் நூலையும் இயற்றியதாக கூறுவர். இவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட பராக்கிரமபாகு II (கி.பி 1247-1282) என்னும் அரசன் சிங்களமொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை.\nஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள பௌத்தருடைய வேதமாகிய திரிபிடகம் முதலிய நூல்களைத் துறைபோக ஓதியுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது நூலுக்குப் பிற்காலத்தில் உரை எழுதிய ஒருவர் இவரைப்பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. \"மாதிஸாபி கவி ஹொந்தி, புத்ததத்தே திலங்கதே.\" புத்தத்தர் காலஞ்சென்று விட்டபடியால், நாமுங்கூடக் கவிவாணர் என்று கூறிக்கொள்ளலாம் என்பது பொருள்.\nஇவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழநாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.\nதிரிபிடகத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதிய புத்தகோஷ மகாசாரியரும், புத்ததத்த தேரரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும், ஒருவரையொருவர் கண்டு உரையாடினார்கள் என்றும், பத்தகோஷரை விட புத்ததத்தர் வயதில் மூத்தவர் என்றும் நூல்கள் கூறுகின்றன.\n(புத்ததத்தரைப் பற்றி சில செய்திகளை, சான்றுகள் ஆதாரங்கள் இல்லாமலே தமது மனம் போனவாறு ஒருவர் எழுதியிருக்கிறார் (Buddhadatha by S. Jambunathan 1928). இவர் கூறும் சில செய்திகளாவன: புத்ததத்தர் அச்சுதவிக்கந்த அரசனுக்கு மந்திரியாக இருந்தாராம். இளந்தத்தர் என்று புத்ததத்தருக்குத் தமிழ்நாட்டுப் பௌத்தர் வேறுபெயர் இட்டு வழங்கினார்களாம். உரகபுரம், அஃதாவது இப்போதுள்ள உறையூர், காவிரிக் கரையில் ஒரு துறைமுகப்பட்டினமாக இருந்ததாம். வேங்கிநாட்டு அரசர்களாலும் மிலாநாட்டுச் சிற்றரசராலும் புத்ததத்தர் ���தரிக்கப்பட்டாராம். இவ்வாறு எல்லாம் இவர், ஆதாரம் காட்டாமல், காரணம் கூறாமல், ஆராய்ச்சித் துறையைச் சிறிதும் பின்பற்றாமல் மனம் போன போக்காக எழுதி வெளுத்துக்கட்டியிருக்கிறார். புறநானூற்றில் கூறப்படுகிற இளந்தத்தன் என்னும் தமிழ் புலவரை மனதில் எண்ணிக்கொண்டு, அதை வெளிப்படையாகக் கூறாமல், அவ்விளந்தத்தரையும் நம் புத்ததத்தரையும் முடிச்சுப் போடுகிறார். இவ்வுரைகளை ஆறிவுடையோர் ஏற்கமாட்டார்.)\nஇவர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். எப்படி என்றால், புத்தகோஷர் வினய பிடகத்துக்குத் தாம் எழுதிய ஸமந்தபாஸாதிகா என்னும் உரையில், இலங்கையரசன் ஸ்ரீநிவாசனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் அவ்வுரையைத் தொடங்கி 21 ஆம் ஆண்டில் முடித்ததாகக் கூறுகிறார். மகாவம்சம் என்னும் நூலில், புத்தகோஷர், இலங்கையை யாண்ட மகாநாமன் என்னும் அரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து உரை எழுதினார் என்று கூறப்பட்டுள்ளது. புத்தகோஷர், தாம் எழுதிய தம்மபதாட்டகதா என்னும் உரையில், சிறீகுட்ட என்னும் இலங்கை மன்னன் கட்டிய ஒரு விகாரையில் தங்கியிருந்து அவ்வுரையை எழுதியதாகக் கூறுகிறார். ஸ்ரீநிவாசன், மகாநாமன், சிறீகுட்டன் என்னும் பெயர்கள் ஒரே அரசனைக் குறிக்கின்றன. இந்த அரசன் இலங்கையை, கி.பி. 409 முதல் 430 வரையில் அரசாண்டான். எனவே, இவர் காலத்தில் இருந்த புத்தகோஷரும், புத்தகோஷருக்குச் சற்று வயதில் மூத்தவரான புத்ததத்தரும் இதே காலத்தில் இருந்தவர் ஆவர்.\nமேலும், பேர்பெற்ற புத்தகோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமாரகுப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவ ராகையாலும், சோழநாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுதவிக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர்.\nகணதாசர் என்பது, கண்ண (கிருஷ்ண) தாசர் என்பதன் திரிபு. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் இவர் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்தார் என்றும், அவ்விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் அபிதம்மாவதாரம், மதுராத்த விலாசினீ (புத்த வம்சம் என்னும் நூலின் உரை) என்னும் நூல்களை இயற்றியதாகவும் ஆசாரிய புத்ததத்தர் கூறுகிறார். இந்தக் கணதாசர் வைணவராக இருக்கவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. பௌத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கு விகாரையைக் கட்டியபடியால் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். பூஜாவலீ என்னும் சிங்கள நூல், இவரை ஆமாத்தியர் (அமைச்சர்) என்று கூறுகிறது. \"மிகவும் ஞானமுள்ளவரான புத்ததத்தர் என்னும் பெயரையுடைய அர்த்தகதாசாரியர், வினயவினிச்சயம், புத்தவம் சாட்டகதமா, அபிதம்மாவதாரம் என்னும் பௌத்த தர்ம நூல்களைச் சுமதி என்னும் தேரருடையவும், கணதாசர் என்னும் ஆமாத்தியருடையவும் வேண்டுகோளின்படி எழுதினார்.\" என்று அந்நூல் கூறுகிறது. ஆகவே, இவர் சோழ அரசனுடைய மந்திரி என்று தெரிகிறது. களம்ப (களபர) குலத்தைச் சேர்ந்த அச்சுத விக்கநந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் தாம் வினய வினிச்சயம் என்னும் நூலை எழுதி முடித்ததாகப் புத்ததத்தர் கூறுகிறபடியினாலே அவ்வரசனுடைய மந்திரியாக இவர் இருந்தார் என்று கருதலாம்.\nஇது விஷ்ணுதாசர் என்பதன் மரூஉ. இவர் சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில், ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்ததாகவும், அவ் விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் வினயவினிச்சயம் என்னும் நூலை எழுதியதாகவும் அவர் அந்நூலில் கூறுகிறார். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்த வேணுதாசரும், மேலே கூறிய கணதாசரும் ஒருவரே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆசாரிய புத்ததத்தர் இவ்விருவரும் ஒருவரே என்று யாண்டும் கூறவில்லை. ஆகையால் இருவரும் வேறு வேறு ஆட்கள் என்பது எமது கருத்து.\nகணதாசர், வேணுதாசர் என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கின்றன என்றும், இந்த விஷ்ணுதாசர், ஸ்கந்தபுராணம் Chap. (XXVI - XXVII) விஷ்ணுகாண்டம், கார்த்திகமாச மகாத்மியத்தில் கூறப்படுகிற விஷ்ணு தாசரே என்றும் பரூவா என்பவர் கூறுகிறார். விஷ்ணு புராணம் 10ஆம் அதிகாரத்தில் கூறப்படுகிற விஷ்ணுதாசர்தான் இந்த வேணுதாசர் என்று ஜம்புநாதன் அவர்கள் கூறுகிறார். இவர்கள் கூற்றையும் எம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து காண்க.\nகி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்கள். பேர்ப���ற்ற புத்தகோஷாசாரியர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, இவர்களுடன் வசித்திருந்தார். காஞ்சிபுரத்தில் புத்தகோஷர் இவர்களுடன் தங்கியிருந்தபோது, இவர்கள் புத்தகோஷரை இலங்கைக்குச் சென்று அங்குள்ள திரிபிடக உரை நூல்களைப் படிக்கத் தூண்டினார்கள். இதனை,\n\"ஆயாசிதோ ஸுமதினா தேரேன பத்தந்த ஜோதிபாலேன\nகாஞ்சிபுராதிஸு மயா புப்பே ஸத்திம் வஸந்தேன\"\nஎன்று புத்தகோஷர் தாம் எழுதிய மனோரத பூரணி என்னும் நூலில் கூறுகிறார். இவர்கள் வேண்டுகோளின்படி புத்தகோஷர், ஸாராத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் உரைநூல்களை இயற்றினார். இவர்களைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.\nஇவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் இருந்தவர். 'வீரசோழியம்' என்னும் இலக்கண நூலை இயற்றிய பௌத்தராகிய புத்தமித்திரருக்கு முன்பு இருந்தவர். இவர் மயூரபட்டிணத்தில் (மாயவரம்) ஒரு பௌத்த விகாரையில் இருந்தபோது, பேர்பெற்ற புத்தகோஷாசாரியர் வந்து இவருடன் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் வேண்டுகோளின்படி திரிபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாயத்திற்குப் புத்தகோஷ ஆசாரியர் பபஞ்சசூடனீ என்னும் உரையை எழுதினார். இவரைப் பற்றி வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை.\nஇவர் காஞ்சிபுரத்தை அரசாண்ட ஓர் அரசனுடைய குமாரர். இவர் 'தியான மார்க்கம்' என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீன தேசம் சென்று, அங்கு தமது கொள்கையைப் போதித்து வந்தார். இவரது கொள்கை சங்கரரின் அத்வைத மதக் கொள்கையைப் போன்றது. இவர் கி.பி 520 இல் சீன தேசத்துக் காண்டன் பட்டினத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். வேறு சிலர் கி.பி 525 இல் சீன தேசம் சென்றதாகக் கூறுவர். அக்காலத்தில் சீனதேசத்தை ஆண்டுவந்த லியாங் குடும்பத்தைச் சேர்ந்த ஊ-டி (Wu-Ti) என்னும் அரசன் அவைக்களத்தில் இவர் தமது தியான மார்க்கத்தைப் போதித்தார். இந்த அரசன் கி.பி 520 முதல் 549 வரை அரசாண்டவன். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். பின்னர் இந்த அரசனுக்கும் இவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட, சீனதேசத்தின் வடபகுதியிற் சென்று இவர் தமது கொள்கையைப் பரப்பியதாகக் கூறுவர். இவருக்குப் பிறகு, இவர் போதித்த மதம் சீன தேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் சிறப்புற்றது. இவரது தியான மார்க்கத்திற்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (Ch'an) மதம் என்றும் பெயர் கூறு��ர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கின்றனர். இவரைச் சீனர் டா-மொ (Ta-mo) என்பர். இவரது மாணவர் சீனராகிய ஹூய் கெ-ஓ (Hui-K'o) என்பவர். போதி தருமர் சீன தேசத்தில் தமது மதத்தைப் போதித்த பிறகு, ஜப்பான் தேசத்துக்குச் சென்றதாகவும், அங்கு கடோக யாமா (Katoka Tama) என்னும் இடத்தில் ஷோடகு டாய்ஷி (Shotoku Taishi) என்பவர் இவரைக் கண்டு உரையாடியதாகவும் ஜப்பான் தேசத்து வரலாறு கூறுகின்றது. ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோவில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.\n13. ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்)\nஇவரது வரலாற்றைச் சீன யாத்திரிகரான யுவான் சுவாங் என்பவர் தமது யாத்திரைக் குறிப்பில் எழுதியிருக்கிறார். இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர் என்பர். சிம்மவக்த்ரம் என்பது சீயமங்கலமாக இருக்கக்கூடும். (சீயம் = சிம்மம் சிங்கம்) சீயமங்கலம் என்பது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், பிராமண குலத்தில் பிறந்து, வைதீக வேத நூல்களைக் கற்ற இவர் தேரவதா பௌத்த மதத்தின் ஒரு பிரிவாகிய வாத்சீபுத்திரி பிரிவைச் சேர்ந்து பௌத்தரானார். பிறகு, இவருக்கும் இவருடைய குருவுக்கும் கொள்கை மாறுபாடு ஏற்பட்டு, குருவைவிட்டுப் பிரிந்து, காஞ்சியிலிருந்து வடநாட்டிற்குச் சென்றார். அங்கே பேர்பெற்ற வசுபந்து என்பவரிடம் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின்னர், நளாந்தைப் பல்கலைக்கழகஞ் சென்று பல நாள் தங்கியிருந்து, அங்கும் பல நூல்களைக் கற்றார். தர்க்க நூலில் இவர் நன்கு பயின்றவர். இவர் பற்பல தேசம் சென்று தர்க்கவாதம் செய்து, கடைசியாக மீண்டும் காஞ்சிபுரம் வந்து வாழ்ந்திருந்தார். காஞ்சிபுரம் திரும்புவதற்கு முன்னரே, ஒரிசா தேசத்தில் காலஞ்சென்றார் என்று சிலர் கூறுவர். இவர் பௌத்த மதத்தில் விஞ்ஞான வாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க (அளவை) நூல்களை வடமொழியில் இயற்றியிருக்கின்றார். இவரது மாணவர் சங்கர சுவாமி என்பர். இன்னொரு மாணவர், நளாந்தைப் பல்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக விளங்கிய ஆசாரிய தரும பாலர் (கி.பி. 528-560) என்பவர். இவர் வசுபந்து என்பவரிடம் சில நூல்களைக் கற்றார் என்று கூறப்படுகின்றபடியால், இவர் வசுபந்து காலத்தவராவர். வசுபந்து, கி.பி. 420 முதல் 500 வரை இருந்தவர். சமுத்திர குப்தன் என்னும் அரசனால் ஆதரிக்கப்பட்டவர். அவன் சபையில் காளிதாசருடன் ஒருங்கிருந்தவர். எனவே, அவரின் மாணவராகிய திக்நாகர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வாழ்ந்திருந்தவராதல் வேண்டும்.\n14. தருமபால ஆசிரியர் (கி.பி. 528-560)\nஇவர் பதராதித்த விகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் இருந்த தருமபால ஆசாரியரின் வேறானவர். இவர் காஞ்சிபுரத்து அரசனிடம் மந்திரியாயிருந்த ஒருவரின் மூன்றாவது குமாரர். இவருக்குத் தக்க வயது வந்த காலத்தில் காஞ்சி மன்னன் இவருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தான். ஆனால், இவர் உலகத்தை வெறுத்தவராய், ஒருவருக்குஞ் சொல்லாமல் ஒரு பௌத்த மடத்தையடைந்து துறவு பூண்டு பௌத்த பிக்ஷு ஆனார். பின்னர் பல நாடுகளில் யாத்திரை செய்து தமது கல்வியை மேன்மேலும் வளர்த்துக் கொண்டார். இவர் கல்வியிலும் அறிவிலும் மேம்பட்டவர்.\nஆசாரிய தருமபாலர் தின்னாக (திக்நாக) ரிடத்திலும் சமயக் கல்வி பயின்றார் என்பர்.\nஇவர் வட நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்தபோது கௌசாம்பி என்னும் இடத்தில் பௌத்தருக்கும் ஏனைய மதத்தாருக்கும் நிகழ்ந்த சமயவாதத்தில் பௌத்தர்களால் எதிர்வாதம் செய்ய முடியாமற்போன நிலையில், இவர் சென்று தனித்து நின்று பௌத்தர் சார்பாக வாது செய்து வெற்றிபெற்றார். அதனோடு அமையாமல், எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத் தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதனால் இவர் புகழ் எங்கும் பரவியது. மற்றொருமுறை, நூறு ஈனயான பௌத்தர்களுடன் ஏழுநாள் வரையில் வாது செய்து வெற்றிப்பெற்றுத் தமது மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். மகாயான பௌத்தர்கள் இவரைத் தமது மதத்தை நிலைநிறுத்த வந்த சமயகுரவரெனப் போற்றினார்கள். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினமையால் , அக்காலத்தில் வட இந்தியாவில் பேர்பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி, யாருக்கும் எளிதில் வாய்ப்ப��ொன்றன்று. துறைபோகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குத்தான் அப் பதவி வாய்க்கும். இவருக்கு இத் தலைமைப் பதவி கொடுத்ததிலிருந்து அக்காலத்து மக்கள் இவரை எவ்வளவு உயர்வாக மதித்தனர் என்பது விளங்கும்.\nஇவருக்குப் பிறகு அப் பல்கலைக் கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த சீலபத்திரர் என்பவர் இவரிடம் பயின்ற மாணவர்களில் தலைசிறந்தவர். தருமபாலர் நாளாந்தைக் கழகத்தின் தலைமையாசிரியராய் வீற்றிருந்த காலத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாது செய்ய அழைத்தார். இவர் தமது மாணவராகிய சீல பத்திரரை அப் பிராமணருடன் வாது செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். அந்தச் சீலபத்திரரிடத்தில் தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சமஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி.பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். இந்தத் தருமபால ஆசாரியர் ஏதேனும் நூல் இயற்றினாரா என்பது தெரியவில்லை. யுவாங் சுவாங் தமது யாத்திரைக் குறிப்பில் தருமபால ஆசாரியரின் வரலாற்றைக் கூறியிருக்கிறார்.\nதருமபாலர் இளமையிலேயே, அதாவது தமது 32 ஆவது வயதில் கி.பி. 560 இல் காலமானார். இவருடைய தலைமாணவர் சீலபத்திரர் என்று சொன்னோம். இவரது மற்ற மாணவர்கள்: 1. விசேஷமித்திரர் - இவர் மைத்திரேயர் அருளிச்செய்த 'யோகசாரபூமி' என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 2. ஜின புத்திரர் - இவர் மைத்திரேயர் அருளிச்செய்த 'போதிசத்வபூமி' என்னும் நூலுக்கு உரை இயற்றியவர். 3. ஞானசுந்தரர் - இவர் இத்சிங் என்னும் சீனயாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி.பி. 671 முதல் 695 வரையில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தவர்.\nஇந்தத் தருமபாலரும் மணிமேகலை நூலில் கூறப்படும் அறவண அடிகளும் ஒருவரே எனச் சிலர் கருதுகிறார்கள். 'அறவண அடிகள்' என்னும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகத் 'தருமபாலர்' என்னும் பெயர் காணப்படுவது கொண்டு இவ்வாறு கருதுகின்றனர் போலும். இந்தக் கருத்துத் தவறானதாகத் தோன்றுகின்றது. ஏனென்றால், அறவண அடிகள் காஞ்சிபுரத்தில் கடைசி நாட்களில் தங்கினதாகக் கூறபட்டபோதிலும், அவர் தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும் கடைசி நாட்களையும் வட இந்தியாவில் கழித்தவர். அறவண அடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில��� வாழ்ந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இந்தக் காரணங்களாலும் பிற சான்றுகளாலும் தருமபாலர் வேறு, அறவண அடிகள் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது.\nபாலிமொழியில் இவரைத் தம்மபால ஆசாரியர் என்பர். இவரது ஊரைப்பற்றி, \"தம்பரட்டே வஸந்தேன நகரே தஞ்சாநாமகே\" என்று கூறப்பட்டிருப்பதால், இவர் தாம்பிரபரணி ஆறு பாய்கிற திருநெல்வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இந்தத் தஞ்சையைச் சோழநாட்டுத் தஞ்சாவூர் என்று தவறாகக் கருதுகிறார், திரு. பி.சி.லா அவர்கள். (Geography of Early Buddhism by B.C. Law) என்னை சோழநாட்டுத் தஞ்சையில் காவேரி ஆறு பாய்கிறதேயன்றித் தாம்பிரபரணி பாயவில்லை. இப்பொழுது சோழநாட்டில் தஞ்சாவூர் இருப்பதுபோல, பண்டைகாலத்தில் பாண்டிய நாட்டிலும் ஒரு தஞ்சாவூர் இருந்தது. அந்தத் தஞ்சாவூரை ஒரு காலத்தில் அரசாண்ட வாணன் என்னும் சிற்றரசன்மேல் பாடப்பட்டதுதான் தஞ்சைவாணன் கோவை என்னும் சிறந்த தமிழ்நூல். ஆகவே, தம்மபால ஆசாரியாரின் ஊர் பாண்டிநாட்டுத் தஞ்சை என்று கொள்வது அமைவுடைத்து.\nதருமபால ஆசாரியார், பாலிமொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். பௌத்தமத உரையாசிரியர்களில் சிறந்தவர். இலங்கையில் அநுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்து, பிடக நூல்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய உரைகளையும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பழைய திராவிட உரைகளையும் கற்று ஆராய்ந்து சூத்திரபிடகத்தின் சில பகுதிகளுக்கு இவர் உரை எழுதியிருக்கிறார். சூத்திர பிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய சூட்டகநிகாய என்னும் பிரிவைச் சேர்ந்த உதான, இதிவுத்தக, விமான வத்து, பேதவத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபீடக என்னும் பகுதிகளுக்குப் பரமார்த்ததீபனீ என்னும் உரையை எழுதியிருக்கிறார்.அன்றியும், பரமார்த்த மஞ்ஜூஸா, நெட்டிப கரணாத்தகதா என்னும் நூல்களையும் எழுதியிருக்கிறார். \"இதிவுத்தோதான - சரியாபிடக - தேர - தேரீ - விமானவத்து - பேதவத்து - நெத்தியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோச ஆசாரிய தம்மபாலதரோ ஸீஹௌ தீபஸ்ஸ ஸமீபே டமிளாரட்டே படரதித்தமிஹி நிவாஸீத்தா ஸீஹௌதீபே ஏவஸங்கஹேத்வா வத்தபோ,\" என்று இவரைப் பற்றிச் சாசன வம்சம் என்னும் நூல் கூறுகிறது. இதன�� கருத்து யாதெனில், இதிவுத்தக முதலாக நெத்தியட்டகதா இறுதியாகக் கூறப்பட்ட உரைநூல்களை ஆசாரிய தம்மபாலர் எழுதினார். இந்த ஆசாரிய தம்மபால தேரர் சிங்கள(இலங்கை)த் தீவுக்கு அருகில் தமிழ்நாட்டில் படரதித்த விகாரையில் வசித்தபோது எழுதினார் என்பதாம். இவர் பதினான்கு நூல்களை இயற்றியதாகக் கந்தவம்சம் என்னும் நூல் கூறுகிறது.\nஇவர் எழுதிய உரைநூல்களில் இறுதியில், அந்நூல்களைப் படராதித்தை விகாரையில் எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த விகாரை நாகப்பட்டினத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் இருந்து எழுதியதாக அந்நூல் இறுதியில் எழுதியிருக்கிறார்.\nஅன்றியும், சூத்திரபிடகத்தின் முதல் நான்கு நிகாயங்களுக்குப் புத்தகோஷ ஆசாரியார் எழுதிய உரைகளுக்கு இவர் அத்தகதா என்னும் உரையை எழுதினார். இதனை, \"விஸூத்தி மக்கஸ்ஸ மஹாடீகம், தீகநியாயட்டகதாய டீகம், மஜ்ஜிமநிகா யட்டதாய டீகம்,ஸம்யுத்த நிகாயட்ட கதாய டீகம் ஸாதி இமாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸி\" என்று சாசனவம்சம் என்னும் நூல் கூறுவது காண்க.\nஇவர், புத்தகோஷாசாரியர் இருந்த கி.பி 5 ஆவது நூற்றாண்டுக்குப் பிற்காலத்தில் இருந்தவர். ஆனால், எப்பொழுது இருந்தார் என்பதைத் தெரிவிக்க யாதொரு சான்றும் கிடைக்க வில்லை.\nஇலங்கை அநுராதபுரத்தில் உள்ள ஒரு சாசனம் மாக்கோதை தம்மபாலர் என்பவரைப்பற்றிக் கூறுகிறது. அச் சாசனச் செய்யுள் இது:\n\"போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்கும்\nதீதி லருள்சுரக்கும் சிந்தையான் - ஓதி\nவருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை\nஇவரைப்பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.\n16. புத்தி நந்தி, சாரி புத்தர்\nஇவ்விருவரும் சோழநாட்டில் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தவர். சைவ சமய ஆசாரியரகிய திருஞான சம்பந்தர் இந்த ஊர் வழியாகச் சங்கு, தாரை முதலான விருதுகளை ஊதி ஆரவாரம் செய்துகொண்டு வந்தபோது, பௌத்தர்கள் அவரைத் தடுத்து, வாதில் வென்ற பின்னரே வெற்றிச் சின்னங்கள் ஊதவேண்டும் என்று சொல்ல, அவரும் அதற்குச் சம்மதித்தார். பிறகு பௌத்தர்கள் புத்த நந்தியைத் தலைவராகக் கொண்டு வாது நிகழ்த்தியபோது, சம்பந்தருடன் இருந்த சம்பந்த சரணாலயர் என்பவர் இயற்றிய மாயையினால் இடிவிழுந்து புத்த நந்தி இறந்தார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனைக் கண்ட பௌத்தர்கள், 'மந்திரவாதம் செய்யவேண்டா, சமயவாதம் செய்யுங்கள்,' என்று சொல்லிச் சாரி புத்தரைத் தலைவராகக் கொண்டு மீண்டும் வந்தார்கள். அவ்வாறே சாரி புத்தருக்கும் சம்பந்தருக்கும் சமய வாதம் நிகழ, அதில் சாரி புத்தர் தோல்வியுற்றார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. (சாரி புத்தர் காண்க.) இவர்களைப்பற்றி வேறு வரலாறு தெரியவில்லை. திருஞானசம்பந்தர் கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தவராதலால், இவர்களும் அந்த நூற்றாண்டிலிருந்தவராவர்.\n17. வச்சிரபோதி (கி.பி. 661-730)\nஇவர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த பொதிகைமலைக்கு அருகில் மலைநாட்டில் இருந்தவர். இவர் தந்தையார் ஓர் அரசனுக்கு மதபோதகராக இருந்தவர். இவர் கி.பி. 661 இல் பிறந்தார். வட இந்தியாவில் இருந்த பேர் பெற்ற நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் 26 வயது வரையில் கல்வி பயின்றார். பின்னர், 689 இல் கபிலவாஸ்து என்னும் நகரம் வரையில் யாத்திரை செய்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார். அக்காலத்தில் தொண்டைமண்டலத்தில் வற்கடம் உண்டாகி மக்கள் வருந்தினர். அந்த நாட்டினை அரசாண்ட நரசிம்ம போத்தவர்மன் என்னும் அரசன் வச்சிரபோதியின் மகிமையைக் கேள்விப்பட்டு, இவரை யணுகி, நாட்டுக்கு நேரிட்டுள்ள வருத்தத்தைப் போக்கவேண்டுமென்று �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetha-sambasivam.blogspot.in/2017/08/6.html", "date_download": "2018-05-25T16:35:36Z", "digest": "sha1:RGFTEAQJO6MTSJCDYIS6P54JXWTYR52P", "length": 16766, "nlines": 180, "source_domain": "geetha-sambasivam.blogspot.in", "title": "சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! மாங்காய் 6!", "raw_content": "\nபடிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nமாங்காய்த் தொக்குப் போலவே தான் மாங்காய் ஜாமும் ஆனால் இதில் கொஞ்சம் சிட்ரிக் ஆசிட் சிலர் சேர்க்கின்றனர். உணவுப் பொருளில் சேர்க்கும் நிறமும் சேர்க்கின்றனர். எஸ்ஸென்ஸ் சேர்ப்பவர்களும் உண்டு. என்றாலும் மிகவும் எளிமையாக மாங்காய் ஜாம் செய்வதெனில் நல்ல கிளி மூக்கு மாங்காய் (கல்லாமை அல்லது ஒட்டு என்னும் ரகம்) வாங்கிக் கொள்ள வேண்டும். பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல் அரைக்காயாக இருந்தால் நல்லது.\nஇரண்டு மாங்காய் தேவை. அல்லது செய்யும் அளவுக்கேற்ப அவரவர் விருப்பம் போல் எடுத்துக்கலாம். நான் இரண்டு மாங்காய்க்கான அளவே சொல்லப் போறேன்.\nநெய் ஒரு டேபிள் ஸ்பூன்\nமாங்காயைத் துருவிக் கொண்டு ஒரு கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரம் ஒன்றில் நெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு துருவிய மாங்காயைப் போட்டுச் சற்று நேரம் வதக்கவும். உப்பைச் சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பின்னர் சர்க்கரையைச் சேர்த்து மீண்டும் வதக்கவும். சர்க்கரை கரைந்து நீர் விட்டுக் கொள்ளும். அது சேர்ந்து வரும் வரை வதக்க வேண்டும். விருப்பம் இருந்தால் ஏலத்தூள் சேர்க்கலாம். இது ஒரு எளிமையான முறை. ப்ரெட், சப்பாத்தி, பூரி போன்றவற்றோடு சேர்த்து உண்ணலாம்.\nஅதே போல் மாங்காய் வாங்கித் துருவிக் கொள்ளவும்.\nஉப்பு ஒரு டீஸ்பூன், கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அல்லது லவங்கம், ஏலக்காய், லவங்கப்பட்டை மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்த பொடி ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு கிண்ணம், மாங்காய்/மாம்பழ நிறம் கொடுக்க உணவுப் பொருளில் சேர்க்கும் வண்ணம் திரவமாக இருந்தால் ஒரு சொட்டு, பொடியாக இருந்தால் ஒரு சிட்டிகை. நெய் ஒரு டேபிள் ஸ்பூன்\nமாங்காயை முன் சொன்னது போல் நெய்யில் வதக்கிக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்க வேண்டும். பின்னர் சர்க்கரையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் பொடித்த மசாலாப்பொடியைச் சேர்க்கவும். மாங்காய்/மாம்பழ வண்ணம் கொடுக்கும் உணவுச் சேர்க்கையையும் சேர்க்கவும். ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.\nமாம்பழ ஜூஸ் ஒரு மாம்பழத்திலிருந்து மூன்று பேருக்கு ஜூஸ் தயாரிக்கலாம்.\nமாம்பழம் நல்ல சாறுள்ள பழுத்த பழம் ஒன்று\nசர்க்கரை (தேவையானால்) நான் பொதுவாகப் பழச்சாறுகளில் சர்க்கரை சேர்ப்பதில்லை.\nஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் ஏலப்பொடியானால் ஒரு சிட்டிகை, எஸ்ஸென்ஸ் எனில் கால் டீஸ்பூன்\nமுதலில் பாலைக் கொழுப்புச் சத்துள்ள பாலாக வாங்கி நன்றாகக் காய்ச்சி ஆற விடவும். பாலை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். அதே ஜாரில் மாம்பழத்தைத் தோலைச் சீவி நறுக்கித் துண்டங்களாகப் போட்டு நன்கு அடிக்கவும். மாம்பழத்துண்டங்கள் தெரியாமல் விழுதாக வரும்வரை அடிக்கவும். பின்னர் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். சர்க்கரை விருப்பமானால் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். ஏலப்பொடி அல்லது எஸ்ஸென்ஸ் சேர்த்து ஒர��� தரம் மிக்சியில் சுற்றிவிட்டுப் பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும். ஐஸ் சேர்த்தால் மாம்பழச் சாறு நீர்த்து விடும். ஆகையால் எப்போது பரிமாறணுமோ அதற்கு 2,3 மணி நேரம் முன்னரே தயார் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த அளவுக்கு மூன்று பேர் தாராளமாக ஒரு கிளாஸ் மாம்பழச் சாறு சாப்பிடலாம்.\nஇதற்கும் நன்கு பழுத்த மாம்பழங்கள் வேண்டும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு மாம்பழம் எனில் அரை லிட்டர் தயிர் தேவை. சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு அரை டீஸ்பூன். மாம்பழ எஸ்ஸென்ஸ் கால் டீஸ்பூன்\nமாம்பழங்களைத் தோல் நீக்கிக் கொண்டு துண்டங்களாக்கி மிக்சி ஜாரில் போட்டு நன்கு அடிக்கவும். தனியாக எடுத்து வைக்கவும். புளிக்காத கெட்டித் தயிரை அதன் மேல் இருக்கும் ஆடையை நீக்காமல் அப்படியே மிக்சி ஜாரில் போட்டு சர்க்கரை, உப்புச் சேர்த்து அடிக்கவும். இதோடு மாம்பழக் கலவையைப் போட்டுக் கலந்து கொண்டு மாம்பழ எஸ்ஸென்ஸையும் விட்டு ஒரு தரம் மிக்சிஜாரில் சுற்றவும் பின் பரிமாறவும். தேவையானால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுப் பின்னர் பரிமாறலாம்.\nஇது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்பதோடு மாங்காய்ப் பருவத்தில் இது செய்யாத வீடே இருக்காது (எங்க வீடு தவிர்த்து) ரங்க்ஸ் அவ்வளவா ரசிப்பதில்லை. ஆனால் மாமனார் வீட்டில் அனைவரும் மாங்காய்ப் பச்சடியைப் பெரிய கல்சட்டியில் செய்தாலும் போதாது என்பார்கள்.\nபுளிப்பான மாங்காயாக இருந்தாலும் பச்சடி செய்யலாம்.\nஅரிசி மாவு ஒரு டீஸ்பூன்\nமாங்காயைத் தோல் சீவிக் கொண்டு துண்டங்களாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் நீரில் வேக வைக்கவும். உப்புச் சேர்க்கவும். மாங்காய்த் துண்டங்கள் நன்கு வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து வெல்ல வாசனை போகும் வரை கொதித்ததும் ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வருகையிலேயே அடுப்பை அணைக்கவும். ஏலக்காய்த் தூள் விரும்பினால் சேர்க்கலாம்.\nமாங்காய்ல எல்லாத்தையும் போட்டுத் தாக்குறீங்க. ஜாம் நான் இதுவரை செய்ததில்லை.\nஆமா.. இன்னமும் மாங்காய் கிடைக்குதா இங்க மாம்பழ வரத்து அனேகமாக முடியப்போகுது. இப்போ பாகிஸ்தான் பங்கனப்பள்ளி வெரைட்டி வந்துக்கிட்டிருக்கு.\nமாங்காய் முடியப் போகிறது. சுமாராகக் கிடைக்கிறது.\nஎனக்குப் பிடித்தது மேங்கோ ஜெல்லி - இதை ஆந்திராவில் மாவடித்தண்ட்ர என்று சொல்வார்கள். நிறைய சாப்பிட்டு இருக்கிறேன் விஜயவாடாவில்.\nமேங்கோ ஜெல்லிக்கு நானும் ஒரு காலத்தில் ரசிகன். (ஆனால் பிராண்டட்). அதுக்கு அப்புறம் அதுல எவ்வளவு ஜீனி சேர்ப்பாங்கன்னு தெரிந்ததும் சாப்பிடுவதை நிறுத்தினேன்.\nமாங்கோ ஜெல்லி செய்ததும் இல்லை; சாப்பிட்டதும் இல்லை. மற்ற ஜெல்லிகள் செய்திருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&year=2017&month=01&post=2661", "date_download": "2018-05-25T16:56:36Z", "digest": "sha1:BFH426QNJTKQOZGLJNQ6CQTSYJJDWJZ3", "length": 5669, "nlines": 68, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - ஆன்மிகம் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nசபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்\n1. இரு முடியுடன் 18 படி ஏறுதல்.\n3. கொடி மரத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்.\n4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)\n7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு\n8. கடுத்த சாமிக்குப் பிரார்த்தனை\n10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை.\n11. வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல்.\n12. திருவாபரணம் பெட்டி தரிசனம்\n14. பஸ்ம குளத்தில் குளித்தல்\n15. மகர விளக்கு தரிசனம் 16.பிரசாதம் பெற்றுக் கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட)\n17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்\n18 படி இறங்குதல்.- இவை மகரஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதிகளாகும்.\nமற்றவர்கள் மகரஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவற்றை செய்யலாம்.\nTags : சபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள் சபரி சபரிமலை ஐயப்பன் ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் ஜோதிடம்பரிகாரம்\nசடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்\nசபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்\nஒவ்வொரு கிழமையிலும் துர்க்கை வழிபாடு செய்யும் முறை\nதமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/04/eyes-of-rama-krishna-spiritual-story.html", "date_download": "2018-05-25T16:25:08Z", "digest": "sha1:TNA54CWKIQIPIKMHC7INTZNOHXS4KTE5", "length": 10282, "nlines": 161, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: EYES OF RAMA & KRISHNA - Spiritual story", "raw_content": "\n\"ராமபிரான் கடைக்கண் பார்வையின் மகிமை\"\n\"கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nராமபிரான் தினமும் அரசபை செல்லும்போது பாதுகைகளை வாசலில் விட்டு உள்ளே செல்வது வழக்கம். ஒரு நாள் பாதுகைகள் நாம் உள்ளே செல்ல முடியவில்லையே என ஏங்கியதை ராமர் அறிந்து கடைகண்ணாள் ஒரு பார்வை பார்த்தார்.\nஅந்த பார்வையின் அ...ருளாள் பாதுகைகள் பதினான்கு ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன.\n\"கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nபூதனை எனும் அரக்கி தன்னை ஒரு அழகான பெண்ணாக மாற்றிக் கொண்டு, தனது மார்பகங்களில் விஷத்தைத் தடவிக் குழந்தையாக இருந்த கிருஷ்ணர்க்குப் பால் கொடுக்கவந்தாள்.\nகிருஷ்ணர் அவள் பாலைக் குடித்துக் கொண்டே, அவளது உயிரையும் குடித்தார்.\nபாலைக் குடிக்கும் நேரத்தில் அவர் கண்களை மூடிக் கொண்டி ருந்தார் என்றும் அதற்குப் பலரும் பல விளக்கங்களைக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும் விளக்கங்களைக் காண்போம்.\n1. அவள் மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு, வெளியில் நல்லவள் போல வேடம் போட்டாள். இதனால் கிருஷ்ணர் அவளைப் பார்க்க விரும்பவில்லை.\n2. கிருஷ்ணர் கண்களைத் திறந்து கொண்டு இருந்தால் தம்முடைய கருணைப் பார்வை அவள் மீது பட்டிருக்கும். அவளைக் கொன்றிருக்க முடியாது.\n3. கிருஷ்ணர், \"பாலை நான் சாப்பிடுகிறேன். அதிலிருக்கும் விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்\" என்று சிவ பெருமானை வேண்டுவதற்காகக் கண்ணை மூடினார்.\n4. இராமாவதாரத்தின் போது முதன் முதலாக ஒரு பெண்ணைக் கொன்றோம். இந்த அவதாரத்திலும் முதன் முதலாக ஒரு பெண்ணா என்று வெட்கப்பட்டுக் கொண்டு கண்ணைமூடினார்.\nஇப்படி எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.\nதீயவற்றைப் பார்க்காதிருப்பது சிறந்த முற��தானே..\n\"ஸ்ரீ ராமகிருஷ்ணன் திருவடிகளே சரணம்\"\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2-0/", "date_download": "2018-05-25T16:53:36Z", "digest": "sha1:KZFK2BSMJXMPGZ4UPLAB4YA2KOBADEXF", "length": 3575, "nlines": 107, "source_domain": "vastushastram.com", "title": "கும்கி 2.0 - Vastushastram", "raw_content": "\nமதம் பிடித்த யானைகளையும், இந்து மதமே பிடிக்காத வெறி பிடித்த யானைகளையும் கும்கி யானைகளாக மாறி வெல்வோம்.\nஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக\nஆண்டாள் கடிதம் – 44 சாய்பாபா வழிபாடு சரியா\nஆண்டாள் கடிதம் 43 – வேலு நாச்சியார் II\nகடிதம் – 42 – முலாயும், மொக்கையும்…\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nதிரு.ஹெச்.ராஜாவுடன் ஓர் இனிய சந்திப்பு\nஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள்:\nதமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/04/blog-post_23.html", "date_download": "2018-05-25T16:46:58Z", "digest": "sha1:I7N3E6FNWNX2F5GRMRMZEPHI3S7PW6EI", "length": 38820, "nlines": 196, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்", "raw_content": "\nபேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்\nஅன்புள்ள சுபவீ வணக்கம். கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது. வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.\nஇப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.\nஅதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.\n\"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா' என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா' என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்.\" எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன\nசரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே 'இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்' என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார் நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார் நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.\nஇப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், இருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா\nநீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலித��� ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.\nபார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.\nஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்\nநன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையி���் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.\nநளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக‌ தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம். நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.\nஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். “இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா” என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக‌ இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.\nசந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.\nதிமுகவின் முரசொலி நாளிதழில் சுப.வீ. எழுதியுள்ள கட்டுரை:\nசென்னை: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட காரணமாக இருந்தவர் போயஸ் தோட்டத்தில்தான் ��ள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் வைகோவும் நெடுமாறனும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான‌ சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.\nகடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டுவரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுட்டுள்ளன என்பதை இப்போது அறிய முடிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனிதநேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம்.\nமக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில் உண்மைகளை மூடிமறைத்து முதல்வர் கருணாநிதி மீது பழிபோட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்று ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகிறது.\nவிமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் தோழர் தியாகு, என்னைத் தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகையாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்கு செய்தி கிடைத்ததாக‌க் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா என்றும் வினவினார்.\nஇந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும் என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர்.\nஇரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா\nஅப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், 'முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே' என்றேன்.'இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை' என்று அவர் கூறினார்.\nஅப்படியானால் வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.\nவயதான தாயை அழைத்து வந்து, அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.\nவிமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் முதல்வர் கருணாநிதியைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல்) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. \"அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு\" என்று என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\nகருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.\nஎத்தனை பெரிய மோசடிகள் இவை. 2003ம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது, அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காதவர்கள், அவரால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசைதிருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.\nபார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் முதல்வர் கருணாநிதியை தமிழ்ச் சமூகம் போற்றும்.\nவயது முதிர்ந்து, நோயினாலும், பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.\nஅதே நேரத்தில் திருப்பி அனுப்பிய 'பாவிகளை' எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.\nநீங்கள் தேடும் 'அந்தப் பாவி' போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள்.\nஇவ்வாறு சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது வைகோ கண்டனம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபழிவாங்கும் நாள் வரும்… – கண்மணி\nதென்னையப் பெத்தா இளநீரு.. பிள்ளையப் பெத்தா கண்ணீரு...\nதமிழ்த் தேசியம் பேசுவோரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆ...\nமறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம்\nஎன் தாய் தமிழின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nமகளிருக்கொரு மகுடம் வைத்த இரண்டாம் லெப்டினென்ட் மா...\nஇத்தாலியர் தொடங்கி வந்தேறிகள் அனைவரும் உல்லாச வாழ்...\nஅன்னை பூபதி நினைவு நாள்...\nநாம் ஆடுகள் அல்ல, புலிகள் -கண்மணி\nமானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்த...\nபார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL \nபேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்\nசுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி\nஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுதத் தயா...\nதேசிய இனங்களின் விடுதலைப் போரட்டங்கள்\nமாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை - இளந்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/144945", "date_download": "2018-05-25T16:20:39Z", "digest": "sha1:BSVIWATDX5EDWDGFJIXA5RP7SLYCNZ7G", "length": 11201, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "வைரலாகிய இந்த காணொளியால்... ஆசிரியரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா? - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாண வீதிகளில் ஏற்படும் மாற்றம்\nஅவர்களா இவர்கள்: ராஜ குடும்பத்தினரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\n16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nஅழுக்கான உடை, பார்க்க வறியவர் போன்ற தோற்றம்: துரத்தி விட்ட விற்பனையாளர்களுக்கு பதிலடி தந்த முதியவர்.\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nவைரலாகிய இந்த காணொளியால்... ஆசிரியரின் நிலைமை என்ன ஆனது தெரியுமா\nசமீபத்தில் சமூக வளைதளங்களில் ஒரு சிறுவன் தன் ஆசிரியரிடன் காதலை வெளிபடுத்துவதை போன்ற காட்சி வைரலாகியது.\nஇந்த காணொளியால் அந்த ஆசிரியருக்கு வாழ்க்கையே திசை மாறியுள்ளது.\nவிளையாட்டு விணையாகும் என்று நாம் கூறிவதுண்டு. அதே போல் தான் இந்த சிறுவன் செய்த செயலால் அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.\nசிறுவன் எதனால் இப்படி செய்தான் என்று அவரது தந்தை காணொளியாக வெளியிட்டுள்ளார். அதனை நீங்களே பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள்.....\nமுன்பு வைரல் ஆன காணொளி...\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேருந்து ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு\nகனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மநபர்கள்\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சவால் விடுக்கும் அனுரகுமார\nசீரற்ற காலநிலையால் நீரில் மூழ்கியுள்ள மட்டக்களப்பின் சில பகுதிகள்\nதற்கொலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் மன்னாரில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் ���மிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thentral.com/2018/02/blog-post_5.html", "date_download": "2018-05-25T16:57:40Z", "digest": "sha1:J5DBOPPJBWAQKXBWKAWM4VMQMYIBJQS3", "length": 10003, "nlines": 71, "source_domain": "www.thentral.com", "title": "நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்! - முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்: நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்! நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்! | முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்", "raw_content": "\nHome » கோழி , பண்ணை , புதியவை » நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்\nமிகக் குறைந்தமுதலீட்டீல்அதிக வருமானம் ஈட்ட நாட்டு கோழி வளர்ப்பு சிறந்தது\nகிராமபுரங்களில் வீட்டுக்கு வீடு நாட்டு கோழி வளர்ப்பார்.அதையே கூடிய அக்கஐயுடன்கோழிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் அதிக லாபம்பெறலாம்.இன்றைய சூழலில் நாட்டு கோழிக்கு நல்ல விலை கிடைக்கின்றது.450 சதுர அடி இருந்தால் பேதும் 10கோழி வளர்த்தால் மாதம் ரூ2500 வருமானம் ஈட்டலாம்.\nஒரு பெட்டை கோழி ஆண்டுக்கு 3 பருவங்களில் முட்டையிடும்.ஒவ்வொருமுறையும் 15முட்டைகள்இடும்.முட்டையிடும்திகதியை வரிசையாகஎழுதிவைத்து.கடைசியாகஇட்ட9நாட்களின்முட்டைகளைஅடைவைப்பதுலாபகரம்.நல்லவளர்ச்சிபெற்றபெட்டைக்கோழியால்9முட்டைகளைஅடைகக்முடியும்.அடுப்புசாம்பல், ம ணல்ஆகியவற்றைக் கூடையில்நிரப்பி ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பை எற்படுத்த கரித்துண்டும்\nஇடியைத்தாங்க இரும்புத்துண்டும் போட்டுவைக்க வேண்டும் இந்தக் கூடையில் கோழியை அடைகாக்க செய்வதன்மூலம் 9 முட்டைகளும் பொரியும் வாய்ப்பு உள்ளது.\nகுஞ்சுகள் பொரிந்ததும் அவற்றுக்கு முதல் வாரம் மஞ்சள் கலந்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.பின்னர் 3 வாரங்களுக்கு ஏதேனும் ஒரு வைட்டமீன்டானிக் கொடுக்கலாம். வாரம் ஒருமுறை அரச கால்நடைகளில் கோழிக்கு தடுப்புசிப்போடவேண்டும்.\nகோழி வளர்க்கும் இடத்தை சுற்றி 4 அடி உயரத்திற்கு வலையால் வேலி போட வேண்டும்.வேலியோரம் கீழ் மண்ணை குவித்து வைத்து.சிமன் உற்றினால் பிற உயிரினங்களால் பாதிப்பு ஏற்படது.வலை போட்டுள்ள பகுதியில் 3அடிக்கு3அடி என்ற அளவில் சதுரமாக 3 அடி உயரத்தில் 3குடிசை போட வேண்டும். நாட்டுக்கோழி குப்பையில் புரண்டு இறக்கையை உதறும். இதன்மூலம் உடம்பில் இருக்கும் செல் பேன்ற உயிரினங்கள் வெளியேறும்.\nபண்ணையில் குப்பை குழிக்கு வாய்ப்பில்லை.எனவே தரையில் சாம்பல்,மணலை கலந்து வைக்கவேண்டும்.தீவனத்தொட்டி,தண்ணீர் குவளை என்பவற்றை வைக்க வேண்டும்.கோழிகளை சுகந்திரமாகத் திரிய விட வேண்டும்.\n10கோழிளுக்கு ஒரு சேவல் என வளர்கவேண்டும்.சில கோழிகள் பறந்து வெளியே செல்லும்.அவற்றுக்கு மட்டும் ஒரு பக்க4விரல் அளவுக்கு இறக்கையை வெட்டி விட வேண்டும். கோழிகளின் உணவுக்காக கரையான் உற்பத்தி செய்து கொடுக்கலாம். அடுப்புக்கழிவுகள்.காய்கறிகழிவுகள்,இலைகள், வீணாகும் தானியங்களை கொடுத்தால் போதும்5 மாதங்களில் ஒன்றரை கிலே எடைக்கு வளர்ந்து விடும். நாட்டு கோழி விற்பதில் சிரமம் இல்லை விற்பது தெரிந்தால் வியாபாரிகள் தேடி வந்து வேண்டி செல்வார்.\nLabels: கோழி, பண்ணை, புதியவை\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nஒருங்கிணைந்த மீன் உடனான வாத்து வளர்ப்பு\nமீனுடன் வாத்து வளர்ப்பு பண்ணையின் பயன்கள் நீர் நிறைந்த குளங்களின் மேறபரப்பை முழுவதும் பயன்படுத்தி வாத்து வளர்க்க ...\nஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும...\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு நெல் வயலில் மீன் வளர்ப்பு நெ...\nஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழ...\nSupport : Copyright © 2017. முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர் - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/nadal-on-mission-defend-french-open-010344.html", "date_download": "2018-05-25T16:44:59Z", "digest": "sha1:PVXYVHA34Q4EYJ47PASNQJBOZLJXIO4L", "length": 8882, "nlines": 104, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிரெஞ்ச் ஓபன் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது... ஆனால் சாம்பியன் யார் என்பது முடிவாகிவிட்டது! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» பிரெஞ்ச் ஓபன் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது... ஆனால் சாம்பியன் யார் என்பது முடிவாகிவிட்டது\nபிரெஞ்ச் ஓபன் போட்டி அடுத்த வாரம் துவங்குகிறது... ஆனால் சாம்பியன் யார் என்பது முடிவாகிவிட்டது\nபாரிஸ்: புலிகளுக்கென்று சில குணம் உண்டு. அதில் மிரட்டலான விஷயம் என்னவெனில், தான் வாழும் பகுதியில் மற்றவர்கள் எட்டிக்கூடப் பார்த்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும். ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் ஒரு புலியைப் போன்றவர்தான்.\nஇருபது முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்று, தன்னுடைய வயதில் பாதியில் இருக்கும் வீரர்களுக்கு இன்றும் சிம்மசொப்பனமாக விளங்கும் உலகின் தலைசிறந்த வீரரான ரோஜர் பெடரர் கூட, \"நான் பிரெஞ்ச் ஓபன் தொடரில் பங்கேற்று ஒன்றும் ஆகப்போவதில்லை, அது நடாலின் கோட்டை..\" எனத் தொடர்ந்து இரண்டாம் முறையாக களிமண் தரைகளில் நடைபெறும் சீசனிலிருந்து ஓய்வெடுத்துள்ளார்.\nஒரு துறையில் ஆதிக்கம் செலுத்தவேண்டுமெனில் நடாலைத் தான் உதாரணாமாக எடுத்துக்கொள்ள வேண்டும். டென்னிஸ் ஆடத் துவங்கிய சில வருடங்களிலேயே, மேற்கொண்டு டென்னிஸ் ஆடினால் கால் செயலிழந்து விடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தும் ஒவ்வொரு போட்டியிலும், தோல்விக்கு மிக அருகில் இருந்தால் கூட எதிராளி எளிதாக வென்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக அங்குமிங்கும் ஓடி ஓடி இறுதி வரை போராடுவதில் நடாலை விட வேறொருவரை மேற்கோள் காட்ட முடியாது.\nதான் இதுவரை வென்ற 16 கிராண்ட் ஸ்லாம்களில் பத்தை பிரெஞ்சு ஓபெனில் வென்று சென்ற ஆண்டு சாதனை புரிந்தார் நடால். அத்தோடு நில்லாமல், யாருமே எதிர்பாராத விதத்தில் அமெரிக்க ஒப்பனையும் வென்றார். மீண்டும் தற்போது களி மண் தரைகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவ புறப்பட்டுவிட்டார்.\nகாயம் காரணமாக ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகிய நடால் தற்போது மீண்டும் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். போட்டித் துவங்க இன்னமும் ஐந்து நாட்கள் இருக்கிறது என்பதால் நடால் நிச்சயம் குணமடைந்து பதினோரவாது முறையாக பட்டம் வெல்வார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nதுவங்குகிறது பிரெஞ்ச் ஓபன்..... 11வது முறையாக வெல்ல நடால் தயார்.... சாதிப்பாரா செரீனா\nவிளையாடாமலேயே வென்ற ஸ்ரீகாந்த்... பிரெஞ்ச் ஓபனில் இந்தியா சூப்பர் ஓபனிங்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்.. சாம்பியன் பட்டம் வென்றார் ஜெலினா ஆஸ்டாபென்கோ\nபிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற பிரான்ஸ்... 45 ஆண்டு கால ஏக்கம் தீர்ந்தது\nபிரெஞ்ச் ஓபன்-பைனலுக்கு முன்னேறிய பயஸ் ஜோடி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/mung-bean-prevents-summer-diseases-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2991.37444/", "date_download": "2018-05-25T16:59:53Z", "digest": "sha1:NDQWUS2WDIUHVBGSQZ7QNSWPVT45FO72", "length": 9939, "nlines": 219, "source_domain": "www.penmai.com", "title": "Mung Bean prevents summer diseases - கோடை கால நோய்களை நீக்கும் பாசிப்பய | Penmai Community Forum", "raw_content": "\nபாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ – சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.\nஇதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.\nகர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.\nசின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.\nமனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.\nபாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மரு���்துவர்கள் கூறுகின்றனர்.\nகுளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-05-25T16:53:58Z", "digest": "sha1:LTOKAQEQZAF5HDJAI77G3IFOTCAFL7LE", "length": 16772, "nlines": 195, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "தாசி தாசனாக்கிய கதை ~ Arrow Sankar", "raw_content": "\nநகுலனுக்கு எந்த கவலையும் இல்லை. காலையில் எழுந்ததும் சுவையான உணவுகளை உண்டு, நறுமண பொருட்களால் தன்னை மிகவும் வாசனையானவன் ஆக்கி கொண்டு ஊர்சுற்ற கிளம்பி விடுவான். தனது தந்தை பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால் அவன் தொழில் மேல் நாட்டம் இல்லாமல் இருந்தான். தினமும் குடி மற்றும் பெண்கள் மேல் இச்சை என அவனின் கும்மாளம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது.நகுலனின் தந்தையும் இதை கண்டிக்கவில்லை. தனது ஒரே மகன் செய்யும் காரியம் அனைத்தும் அவருக்கு சரியாகவே பட்டது.\nஇவ்வாறு நகுலனின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அந்த ஊருக்கு வந்தாள் வேதயாணி.\nவேதயாணி நல்ல அழகும் துடுக்குத்தனமும் கொண்ட பெண். அவள் ஒரு தாசியாக வாழ்ந்து வந்தாள்.பல ஊருகளுக்கு நாடோடி போல பயணம் செய்து அத்தொழிலை செய்துவந்தாள். வேதயாணியை கண்டவுடன் நகுலனுக்கு தனது மனதை கட்டுபடுத்த முடியவில்லை. தினமும் பல பெண்களை காணும் அவனுக்கு வேதயாணி மேல் அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது.\nவாரத்தில் சில நாட்கள் சென்று வேதயாணியை சந்தித்து வந்த நகுலன் பின்பு தினமும் சந்திக்க நினைக்கும் அளவுக்கு அவளிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.\nஒரு முறைக்கு மேல் பழகிய பெண்களை மீண்டும் சந்திக்க விரும்பாத நகுலனுக்கு தன்னிடம் ஏற்பட்ட மாற்றம் வியப்பாக இருந்தது.\nஊருக்கு எல்லையில் ஓடும் ஆற்றங்கறையின் மறுபுறம் இருக்கும் நந்தவனத்தில் தான் வேதயாணியின் வீடு இருந்தது.\nதினமும் பரிசல்காரனின் உதவியுடன் ஆற்றைகடந்து சென்று நந்தவனத்தில் வேதயாணியுடன் செலவிடுவது நகுலனுக்கு வழக்கம்.வ���தயாணியின் வீட்டின் முன் இருக்கும் செண்பகப்பூ மரத்தின் நிழலில் இருவரும் சந்தித்து உரையாடுவார்கள். இதற்கு முன் எந்த பெண்ணையும் அவன் இவ்வாறுசென்று சந்தித்ததில்லை. தனது பண செருக்கால் அவர்களை தான் இருக்கும் இடத்திற்கு வர சொல்லி அதிகாரம் செய்வான். தானே சென்று வேதயாணியை சந்திக்கும் செயலை தனது நண்பர்கள் கிண்டல் செய்தாலும் கவலைபடவில்லை நகுலன்.\nஇவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது...\nஒரு நாள் கனமழையின் காரணமாக ஊர் முழுவதும் வெள்ளப்பெருக்கு இருந்தது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இருந்தார்கள்.\nகாமமும்,மோகமும் ஊர்மக்கள் போல் அல்லவே, நகுலனை விட்டு வெளியே வர துடித்தது.\nபெரும் மழையை பொருட்படுத்தாது வேதயாணியை காண புறப்பட்டான்.\nகனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. பரிசல்காரர்கள் யாரும் இல்லாதது நகுலனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆற்றை நீந்தி கடக்கலாம் என்றால் வேகம் அதிகம். நகுலனுக்கு சாதகமாக ஒரு சிறிய மரம் ஆற்றில் அடித்துக்கொண்டு வந்தது..\nஅதை பாய்ந்து பிடித்து கொண்டே, மறு கையால் நீந்தி ஆற்றைகடந்தான்.மறு கரையை அடைந்ததும் சிறிய மரத்தை கரைக்கு அருகில் போட்டுவிட்டு வேதயாணியின் வீட்டை பார்த்தான். வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தது.\nவீட்டின் மேல் மாடத்தில் இருந்து நகுலனின் வருகையை பார்த்தவண்ணம் இருந்தாள் வேதயாணி.மிகவும் வேகமாக வந்த நகுலனுக்கு வீட்டின் முன் தேங்கி இருந்த நீர் ஒரு தடையாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன், செண்பக மரத்தில் இருந்த கயிற்றை பிடித்து நீரை தாண்டி அவளின் வீட்டு முற்றத்தை அடைந்தான்.\nவேதயாணியை பார்க்கும் ஆவலுடன் அவளை நெருங்கினான்.என்றும் புன்னகையுடன் வரவேற்கும் அவள் இன்று அவனிடத்தில் கேட்டாள்.\n\"காம சுகத்தில் என்ன இருக்கிறது\nஇது வரை எவரும் தன்னிடம் கேள்வி கேட்டதில்லை. தன்னிடம் ஒரு பெண் கேள்வி கேட்கிறாளே என கோபம் கொண்ட நகுலன்.\nஅதைவிட இந்த உலகின் என்ன சுகம் இருக்க முடியும்\nஉன் கண்கள் காமத்தால் கட்டப்படிருக்கிறது, உனது மனம் அறியாமையால் சூழப்பட்டு இருக்கிறது என்றாள் வேதயாணி.\nதாசியாக இருந்தவள் திடிரென வேதாந்தம் பேசுகிறாளே என அவளை ஏறிட்டான்.\nபிறகு , “என்னை விட உலகில் இன்பம் துய்ப்பவன் யாரும் இல்லை. தெரியுமா உனக்கு” என்றான் நகுலன்.\nஅவனை தீர்க்கமாக பார்த்த வேதயாணி ”இருக்கவே முடியாது” என தீர்மானமாக சொன்னாள்.அவனை திருப்பி ஆற்றின் கரையோரம் காண்பித்தாள்.\nஅதோ பார் நீ நீந்தி வந்தது மரம் அல்ல, ஒரு பிணம். அதை மரம் என நினைத்து ஆற்றை கடந்தாய்.மரத்தில் இருந்த பாம்பை கயிறு என நினைத்து நீரை கடந்து இந்த வீட்டை அடைந்தாய்..\nஅப்பொழுது தான் கவனித்தான் நகுலன். அது ஒரு பிணம் இது ஒரு பாம்பு.\nவேதயாணி தொடர்ந்தாள் .. “பிணத்திற்கும் மரத்திற்கும், பாம்புக்கும் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் நீ எப்படி உலகின் உயர் இன்பத்தை உணர்ந்தவனாவாய் \nதனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட சூழலை சந்திக்காத நகுலன் தன்னில் நிலைகுழைந்து நின்றான்.சில நிமிட மெளனத்திற்கு பிறகு வேதயாணியை பார்த்து கேட்டான்.\n“உலகின் உயர் இன்பம் பெற என்ன செய்ய வேண்டும்\nஅவனது நிலை உணர்ந்த வேதயாணி “இரண்டு எழுத்து மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரி. அது போதும்” என்றாள்.சொன்னது மட்டுமல்லாமல் அவனது காதில் அதை உபதேசித்தாள். வேட்டைக்காரனை வால்மீகியாகிய மந்திரம் நகுலனை ராமதாஸனாக்கியது. தன்னை உணர்ந்து ...\nஉயர் இன்பம் அடைந்தான் ராமதாஸன்.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nஎனது புது வருட சிந்தனை\nஆசிரியனுக்கு இருக்க வேண்டிய குணங்கள்\nநலன் தரும் சூரியபகவானின் திருநாமங்கள்\nமகனை கொன்ற இந்திய பெண்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156313/news/156313.html", "date_download": "2018-05-25T16:48:46Z", "digest": "sha1:TSKWGGLYBSD5PNBSUTCEQKPYOGMTAKM7", "length": 4724, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஷாலுக்கு இண்டர்நேஷனல் வில்லனா? யார் அவர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஷால் இனி அவர் நடித்து வரும் படங்களின் மூலம் மீண்டும் தன் வெற்றியை உறுதிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கும் நம்பிக்கை இருக்கும் தானே.\nநடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டார். துப்பறிவாளன் படம் முடிந்த நிலையில் தற்போது அவர் இரும்பு திரை படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.\nஇதில் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக சர்வதேச மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி நடிக்கிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1326", "date_download": "2018-05-25T16:44:06Z", "digest": "sha1:GZF3TFWYHVNSSWLR3YOVXFLQ2U32JBCD", "length": 9078, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சீனாவில் வளி­மண்­டல மாசு கார­ண­மாக 10 நகர்­களில் அபாய எச்­ச­ரிக்கை பிறப்­பிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nசீனாவில் வளி­மண்­டல மாசு கார­ண­மாக 10 நகர்­களில் அபாய எச்­ச­ரிக்கை பிறப்­பிப்பு\nசீனாவில் வளி­மண்­டல மாசு கார­ண­மாக 10 நகர்­களில் அபாய எச்­ச­ரிக்கை பிறப்­பிப்பு\nசீனாவில் வளி­மண்­டல மாசு கார­ண­மாக குறைந்­தது 10 நகர்­களில் வியா­ழக்­கி­ழமை அபாய சிவப்பு எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.\nஇதன் பிர­காரம் அந்­நாட்­டி­லுள்ள 100 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்­க­ளுக்கு வெளியில் நட­மா­டு­வதைத் தவிர்த்து மூடிய வீடு­க­ளிலும் கட்­ட­டங்­க­ளிலும் தங்­கி­யி­ருக்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.\nஅந்­நாட்டின் கிழக்கு மற்றும் மத்­திய பிராந்­தி­யங்கள் வளி­மண்­டல மாசாக்­கத்தால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அங்­குள்ள பிர­தே­சங்கள் அனைத்தும் கடும் புகை­மூட்­ட­மாகக் காணப்­ப­டு­கி­றது.\nவட க��ழக்கே தியான்ஜின் பிராந்­தி­யத்­தி­லுள்ள தொ­ழிற்­றுறை வல­யத்தைச் சூழ்ந்­துள்ள பிர தேசங்கள் இந்த அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளடங்குகின்றன.\nவளி­மண்­டல மாசு சீனா அபாய சிவப்பு எச்­ச­ரிக்கை கிழக்கு\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-25 19:55:30 துப்பாக்கி சூடு தூத்துக்குடி சென்னை\nஇன்று கர்நாடக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்றது.\n2018-05-25 18:55:31 மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் குமாரசுவாமி\nகனடா உணவு விடுதியில் குண்டுவெடிப்பு\nகனடாவில் அமைந்துள்ள இந்திய உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2018-05-25 14:24:36 கனடா டொரான்டோ குண்டு வெடிப்பு\nதூத்துக்குடியில் 14 பேரின் நிலைகவலைக்கிடம் \nதூத்துக்குடியில் காவல்துறையினரால் சுடப்பட்ட பொது மக்களில் 14 பேரின் நிலை இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளது என மாவட்டத்தின் புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\n2018-05-25 12:21:30 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பொது மக்கள்\nஅணுவாயுத சோதனை இடம் பெறும் பகுதி அழிப்பு\nஅணுவாயுதங்களை பரிசோதனை செய்வதற்கு தான் பயன்படுத்திய பகுதி அழிக்கப்படுவதை காண்பிக்கும் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ள வடகொரியா தனது ஜனாதிபதியுடனான உச்சி மாநாட்டை இரத்து செய்யவேண்டாம் என அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளது.\n2018-05-25 10:49:14 அமெரிக்கா வடகொரியா\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/05/blog-post_62.html", "date_download": "2018-05-25T16:30:04Z", "digest": "sha1:5QH3H7BUXXHQLDLZKAE3HVLTP377BR4G", "length": 19449, "nlines": 256, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அன்பே! நீ ஒரு அரை வேக்காடு", "raw_content": "\n நீ ஒரு அரை வேக்காடு\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 எங்க வீட்டு மாப்ளை நிகழ்ச்சி ல ஆர்யா யாரையும் செலக்ட் பண்ணலையாம்.நிகழ்ச்சி ல கலந்துக்கிட்ட பொண்ணுங்களோட பெற்றோர் பொண்ணுக்கு மாப்ளை பாக்கும்போது ஆர்யா வால் நிராகரிக்கப்பட்ட டி வி புகழ் னு பெருமையா சொல்லிக்குவாங்க இல்ல\n உனக்கு கிடைத்த வரங்கள் எல்லாம் ஒரு நாள் சாபங்களாய் மாறும் என்பது இயற்கையின் நியதி.,யாமே\nகாதலி ,மனைவி விஷயத்தில் சரி,ஆனா தா\"வரங்கள்\" விஷயத்தில் பொய்\n3 எதிர்காலத்தில் (2025) தியேட்டர்களில் சினிமாப்படத்துக்குப்பதிலாக \"பிரேக்கிங் நியூஸ்\" தொகுப்புகள் திரையிடப்படலாம்.\nமக்கள் அதில்தான் அதிக ஆர்வத்தில்.\n4 மூதேவி என்பது ஆண்பாலாபெண்பாலா\n5 ஏதோ ஒரு மாநிலத்தில் தேர்தல் வருதுன்னா நாம முன் ஜாக்கிரதையா பேங்க் ல இருந்து 2 மாசம் முன்பே பணம் எடுத்து வெச்சுக்கனும் போல. பணத்தட்டுப்பாடு @ATM\n6 ஆண்கள் அதிகம் விரும்புவது எது\n3 மே இல்லை.நாலாவதா ஒரு\"ஆப்சன் வைக்கனும்.நான்முகன் பிரம்மன்\"கூட தவிர்க்க முடியாதது.பெண்\n7 ரஜினிக்கு தர்ம சங்கடமான சூழல் .ஹெச் ராஜா வுக்கு பகிரங்கமா கண்டனமும் தெரிவிக்க முடியாது.ஆனா நிருபர்ங்க கேள்விக்கு பதிலும் சொல்லனும்\n8 முதல்முறை ஒருவரை\"சந்திக்கும்போது உங்கள்\"உடை கவனிக்கப்படும்.அடுத்த முறை\"உங்கள் நடத்தை.\n9 உனக்கு சமைக்க தெரியாதவ தான் பொண்டாட்டியா அமைவானு ஒரு பொண்ணு தனக்குப்பிடிச்சவனுக்கு சாபம் விட்டா அந்தப்பொண்ணு சமையல்ல LKG என அறிக\n10 கவர்னர் அண்மையில் மதுரைக்கு வந்த சமயத்தில் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில், நிர்மலா தேவிக்கு தனியாக சூட் ரூம் ஒதுக்கியது ஏன்\n# அறை எண்\"305 ல் கடவுள் படம் ஓட்டிக்காட்டவாம்\nகருநாக்கு காரங்க(கரிநாக்கு) சொல்றது அப்படியே நடக்குமாமே. அதுவும் அவங்க சாபம் விட்டா பழிக்கும்னு சொல்றாங்க. இது உண்மையா \nகாக்கை உட்கார பனம்பழம்\"விழுந்த கதை தான்.அது உண்மையா இருந்தா இந்த உலகமே அழிஞ்சிருக்கும்\n12 மேலிட ஆசிர்வாதத்துடன் ,அனுமதியுடன் தான் ஹெச் ராஜா ,எஸ்வி சேகர் போன்றோர் மக்களை காவேரி மேலாண்மை வாரியம் ,ஸ்டெர்லைட்\"ஆலை\"தடை\" யிலிருந்து டைவர்ட் செய்ய பிரச்னை கிளப்புகிறார்கள்\n13 பாஜக வின் ��மிழக சரித்திரத்தை அஞ்சே பாயிண்ட்ஸ்ல\"அடக்கிடலாம்\n1 அது என் கருத்து அல்ல ,அட்மின் போட்ட ட்வீட்\n2 படித்துப்பார்க்காமல் ஷேர் பண்ணீட்டேன் ,சாரி\n'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்'\n3 'அது அவரின் சொந்த கருத்து' 4\n5 இதை ஒரு டாக்டராக நான்\"சொல்கிறேன்\n14 உனக்கு 15 எனக்கு 22... சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய இளம் பெண் கைது @ அரூர் # பாப்கார்ன் ,ஜவ்மிட்டாய் ,கடலை\"பர்பி ,சோன்பப்டி குடுத்து மயக்கிடுச்சாம்.நம்மை எல்லாம்\"யாரும்\"கடத்த மாட்டேங்கறாங்க\n15 பைக் சர்வீஸ் செய்ய 1 நாள் போதும் ,2 நாள் ,3 நாள்\"என மெக்கானிக் உங்களை இழுத்தடித்தால் அதிக வேலை இருந்ததாக\"கணக்கு காட்டி பில் தீட்டப்போகிறார் என அறிக\n16 மக்கள் செல்வாக்கு பெற்ற பின்\"அறிஞர் அண்ணா,கலைஞர் ,MGR,J.J போன்றோர் தனி நபர் சுய துதி பாடி அரசு விளம்பரம் எடுத்தனர்.ஒரு வகைல ஏத்துக்கலாம்.கொல்லைப்புறமாக ஏதோ அதிர்ஷ்டத்துல பதவிக்கு வந்தவங்க பாடற சுயபுராணம் ரொம்ப ஓவர் #தியேட்டர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு அர்ச்சனை ,பூஜை\nசிறகை ஒடித்து விடாமல் இஷ்டத்துக்கு பறக்க வைப்பதில் இருக்கிறது அளப்பரிய அன்பின் வீச்சு\n நீ ஒரு அரை வேக்காடு\nநான் ஒரு அரை வேக்காடு.\nநாம் இருவரும் சேர்ந்தால் முழு வேக்காடு ஆகிடமாட்டோமா\n19 நான் சின்னப்பையனா இருக்கும்போது வீட்டுக்கு தேளோ ,பாம்போ வந்தா அதை அடிக்க குச்சி,கம்பு,செருப்பு எதுனா தேடுவாங்க.இப்பவெல்லாம் முதல்ல செல்பி எடுக்கறாங்க.தப்பிச்சுப்போனாலும் பரவால்ல\n20 மாடர்ன் பொண்ணுங்க அவங்க\"போனை\"கைல எடுத்து 16×24 கோலம் போடறாங்க,என்னம்மானு விசாரிச்சா லாக் ரிலீஸ்\"பண்றாங்களாம்,அடங்கோ\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகாளி - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nநெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....\nஜெமினி கணேசன் vs கலைஞர்\nஇனி விளக்கை அணைச்சா என்ன\n29 தொகுதில டெபாசிட்டே ஏன்\"வாங்க முடியல \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதமிழ்நாட்ல மட்டும் தண்ணிய குடி தண்ணிய குடி மொமெண்ட...\nசங்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா...\nகாளி - சினிமா விமர்சனம்\nவாட்சப் ��்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.\nட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்க...\nடாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா\nபிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம...\nகூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல\nராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்...\nசசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்\nபெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nசென்னை அமிர்தாவின் மடத்தனமான விளம்பரம் - மாம்ஸ் இத...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A\nதலைவலியைப்போக்க 50,000 வழிகள் -\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nகுஷ்பூ க்கு\"அடுத்து இவருதான்\"வழக்குல\"அதிக ஸ்கோ\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு\"மணம் உண்டு\nஇன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உ...\nசைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்\"பண்ணக்கூட...\n நீ ஒரு அரை வேக்காடு\nநாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காச...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் - மட சாம்பிர...\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க ...\nஜன வரி ,பிப்ர வரி ,மார்ச்(சு)வரி - மாம்ஸ் இது மீம்...\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகச...\n=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம்...\nபாஸ்கர் த ராஸ்கல்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்க...\nபூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா\nஅம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போட...\nரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்\nகாஸ்ட்லி ரைட்டர்- பனிமலர் ப்ரியன்\"டைரியிருந்து -மா...\nஇவரு\"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபி...\nகேடி லிஸ்ட் -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nநான் போகிறேன் மேலே\"மேலே -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப...\nகோவை ரசிகர்கள்ட்ட ஒரு கேள்வி, மாம்ஸ் இது மீம்ஸ் ...\nசல்மான்கான்\"கிட்ட ஜட்ஜ் மன்னிப்பு கேட்டார்\n\"போட்டோ ஆப் த நைட்\nபுரோக்கர்\"பொன்னம்பலங்கள் - மாம்ஸ் இது மீம்ஸ் வாட்...\n.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudhathamizh.blogspot.com/2010/08/2010.html", "date_download": "2018-05-25T16:11:18Z", "digest": "sha1:2D4MX42QADTNKN3GSCNZFDN5575TGX3T", "length": 4111, "nlines": 58, "source_domain": "amudhathamizh.blogspot.com", "title": "அமுத தமிழ்: 2010 இரண்டாம் பதிவு", "raw_content": "\nநான் இந்த பக்கம் வரதே இல்லை. நான் ஏன் இப்படி எதுக்கும் நேரம் ஒதுக்காம இருக்கேன் ன்னு எனக்கே புரியல. தமிழ் எழுத கூட மறந்து போச்சி. கேவலம். தமிழ் ல எழுத லேன்னா, என் பெரிய பலம் போயிடும்.\nசரி ஒளர ஆரம்பிக்க போரின். கெட் ரெடி\nநான் ரொம்ப நாள் எழுத நினைத்த ஒன்று. செல் போன் / கைபேசி இல்லாமல் இருக்கறதா எதோ அசிங்கமா பார்க்கறாங்க. ஒன்னு சொல்லிக்கணும், இத்தனை நாள் என் கிட்ட கை பேசி இல்ல. இப்போ தான் வாங்கி கொடுத்தாரு என் கணவர். அதுவும் ரொம்ப வர்புருத்தி.\nஆனாலும் நம்ப ரொம்ப விவரம் இல்ல. இதுவரைக்கும் மூன்று பேருக்கு தான் நம்பர் கொடுத்திருக்கேன். ஏனோ பிடிக்கல கை பேசி பயன் படுத்த.\nஅதுக்கு ன்னு எனக்கு டெக்னாலஜி தெரியாது ன்னு நினைக்க வேண்டாம். நான் இன்ஜினியரிங் ல ப்ராஜெக்ட் பன்னதே கைபேசி ல தான்.\nஎன் கணவரும், என் பையனும், சிங்கம் படம் பார்க்கறாங்க. நான் ஏற்கனவே இரண்டு தடவ பார்த்தாச்சி. பொய் அவுங்கள DISTURB பண்ணி தூங்க கூட்டி ன்னு போகணும். ஸ்கூல், ஆபீஸ் க்கு கிளம்ப மாட்றாங்க காலைல சீக்கிரம். அவுங்கள கிளப்புறது குள்ள எனக்கு bp வந்திரும் போல.\nஒகே தனியா புலம்ப கஷ்டமா இருக்கு. யாராச்சும் இத படிச்சீங்க ன்னா, உங்க எண்ணத்தையும் சொல்ல லாமே.\nமின் அஞ்சல் வழியாக பதிவுகளை பெற/Subscribe via e-mail\nSubscribe / பதிவுகளை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-05-25T16:28:37Z", "digest": "sha1:JXWDZCJCWBKUC3GQ3LSL2YSPIJFHZ7IH", "length": 25149, "nlines": 205, "source_domain": "eelamalar.com", "title": "அமெரிக்காவின் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டி? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » அமெரிக்காவின் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டி\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஅமெரிக்காவின் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டி\nஅமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி\nஅமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.\nமேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கான தேர்தலில் களமிறங்குவது பற்றி தாம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.\nபலர் என்னைக் களமிறங்குமாறு ஊக்குவிக்கிறார்கள், இதுபற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன் என்று, 37 வயதான, கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் செய்தியாளருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.\nஇலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் மகளான கிரிசாந்தி மேரிலன்ட் ஆளுனர் பதவிக்குப் போட்டியிடுவதை அங்குள்ள தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர்.\n“கிரிஸ் மிகச் சிறந்த தகைமைகளைக் கொண்டவர்” என்று மார்ட்டின் ஓ மல்லி நிர்வாகத்தில், இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலராக இருந்த ராஜன் நடராஜன் தெரிவித்துள்ளார். “அவர் மிகச் சிறந்த அனுபவம், தகைமைகளைக் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான மாற்றுத் தலைவர்கள் பணியகத்துக்குத் தேவை” என்று அவர் கூறியுள்ளார்.\nகிரிசாந்தியின் பெற்றோர் – ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். இவரது சகோதரர், திரு விக்னராஜா, மேரிலன்ட் மாநில பிரதி சட்டமா அதிபராக பணியாற்றியிருந்தார்.\nகிரிசாந்தி ஆளுனர் பதவிக்காக போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது என்று மேரிலன்ட் ஜனநாயக கட்சியின், ஆசிய அமெரிக்க மற்றும் பசுபிக் தீவுகளுக்கான பிரிவின் தலைவரான டேவங் ஷா தெரிவித்துள்ளார்.\nமிகச் சிறந்த தகைமையுடைய பெண் என்ற வகையில், இவரது நுழைவு, அரசியலில் எமது சமூகத்துக்கு ஊக்கத்தை அளிப்பதுடன், முதல் சிறுபான்மையின ஆளுனர், மற்றும் முதல் மேரிலன்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுனர் எனப் பல முதன்மைத் தகுதிகளையும் பெறுவார் என்றும் அவர் கூறினார்.\nயேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களின் பட்டங்களைப் பெற்ற கிரிசாந்தி இந்த போட்டியில் களமிறங்கினார், 2018 ஜூனில் பிரைமரி தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த பலருடன் போட்டிக்கு முகம் கொடுப்பார்.\nஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஐவர் இதுவரையில் இந்தப் பதவிக்காகப் போட்டியிடும் முடிவில் இருக்கின்றனர். பிரைமரி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் மிகப் பிரபலமான குடியரசுக் கட்சியி���் ஆளுனர் லாறி ஹோகனுடன் மோத வேண்டியிருக்கும்.\nகிரிசாந்த விக்னராஜா இன்னமும் இந்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை. அவர் தனது முடிவை செப்ரெம்பரில் அறிவிக்கவுள்ளார்.\nகிரிசாந்தி, யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதமாணிப் பட்டத்தையும், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகளுக்கான முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர். யேல் சட்டப் பாடசாலையில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.\nஒபாமா ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான, மிச்சேல் ஒபாமாவின், கொள்கை மற்றும் அனைத்துலக விவகாரங்களுக்கான பணிப்பாளராக இவர் கடமையாற்றினார். இவர் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய போது. உலகில் 60 மில்லியன் பெண்பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் திட்டத்துக்கான முன்முயற்சியை மேற்கொண்டிருந்தார்.\nவெள்ளை மாளிகையில் பணியாற்றுவதற்கு முன்னர், கிரிசாந்தி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பணியாற்றியிருந்தார். ஐ.நாவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.\nஇவரது பெற்றோர் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரினால் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் இருவரும் பால்டிமோர் நகர பொது பாடசாலையின் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n« இந்திய -சிறிலங்கா சமாதான உடன்பாடே விடுதலைப் புலிகளை அழிக்க உதவியது\nநீதிபதி இளஞ்செழியன் -சிங்கள அரசின் இலக்கு தப்பி விட்டதா\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி ��ெய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jiyathahamed.blogspot.com/search/label/Dropbox?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1293820200000&toggleopen=MONTHLY-1298917800000", "date_download": "2018-05-25T16:53:49Z", "digest": "sha1:T6HCBARHL5TIOFDNDNUJEUUC4AHDYCYS", "length": 6751, "nlines": 63, "source_domain": "jiyathahamed.blogspot.com", "title": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்: Dropbox", "raw_content": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்\nஇலகு தமிழில் தொழிநுட்பத் தகவல்\nDropbox லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nDropbox லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்றுக்கொள்ளலாம்.\nஅதாவது நம்மல்ல பெரும்பாலும் டிவிட்டர் அக்கவுண்ட் பாவிப்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நம்ம இடுகின்ற Tweets எல்லாத்தையும் பார்க்க யோசித்தால் ...Read More\nDropbox : அறிந்ததும் அறியாததும்\nCloud Computing பற்றிய எண்ணக்கருவை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ, Cloud Computing உடன் தமது...Read More\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம்.\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photosh...\nPDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/07/blog-post_13.html", "date_download": "2018-05-25T16:39:43Z", "digest": "sha1:SYU5ZN4CAPVPBSNC56Q522PEA34CEM3V", "length": 34821, "nlines": 179, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்", "raw_content": "\nஅழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்\nஇலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியா இதுவரை செய்த நிகழ்வுகள் அனைத்தையும் உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும்.\nதமிழ் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெடிகுண்டு வீசி தன் நாட்டு மக்களை தன் சொந்த நாட்டிலே அகதிகளாக வைத்து வேடிக்கை பார்க்கும் ஒரே நாடு இலங்கையாக மட்டும் தான் இருக்க முடியும். இதனை உலக நாடுகளும், ஐ.நா சபையும், மனித உ¡¢மை அமைப்புகளும், பல சர்���தேச அமைப்புகளும் வேடிக்ககை மட்டும் தான் பார்க்கிறது.\nபோர் முடிந்து ஓர் ஆண்டு ஆன நிலையில் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கள் சொந்த இடஙகளுக்கு சென்று மீள் குடியேற்றம் செய்ய இலங்கை முன் வரவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களை இழந்த மக்களை மீள் குடியமர்த்த இந்தியாவும், உலக நாடுகளும், ஐ.நா சபையும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும், மனிதாபிமான உதவிகையும் இதுவரை இலங்கை செய்யவில்லை. இதறக்கு இந்தியாவும், உலக நாடுகளும், ஐ.நா சபையும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிர கணக்கான மக்களை கொடுரமாகவும் போர் சட்டங்களை மீறியும் கொலை செய்த ராஜபட்க்சே மீது இது வரை போர் குற்ற விசாரனை நடத்தபடாமல் உள்ளது § தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது பாதிக்கப்பட்ட மக்களை முள் வேளிக்குள் வைத்து வேடிக்கை பார்க்கும் இலங்கையை இதுவரை எந்த நாடும் தட்டி கேக்காதது மிகவும் வேதனையான நிகழ்வாகும். இலங்கை அரசு தமிழ் மக்களை முள் வேளிக்குள் வைத்து வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தமிழர் பகுதிகளை சிங்கள மய மாக்கி வருகிறது. வட இலங்கையில் தமிழர்களின் 80 சதவிகித விவசாய நிளங்கள் இரணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புத்த விஹார், புத்தர் சிலையையும் நிறுவி தமிழர்களின் அடையாளங்களை அழித்து பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம் செய்யாமல் தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம், தரைப்படை தளம்,விமான தளம்,கடற்படை தளம்,என அமைத்து இராணுவ பலத்தின் மூலம் தமிழர் பகுதிகளை சிங்கள தேசமாகவும் இராணுவ முகாமாகவும் மாற்றி அமைத்து வரும் இந்த வேளையில் தற்பொழுது இந்தியா வேடிக்கை பார்ப்பது எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தையும்,பெரும் அழிவையும் இந்தியா எதிர் நோக்கி உள்ளதை இதுவரை அறியவில்லை. இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிக்க இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் பல வழிகளில் போட்டி போட்டுக்கொண்டு உதவி பு¡¢ந்ததை உலக நாடுகளும் அறியும்,உலக மக்களும் அறிவார்கள் இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் அங்கே சீனாவின் ஆதிக்கம் விரைவாக வளர்வதை இந்தியா வேடிக்கை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருகிற���ு. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரைவாக வளர்வதன் மூலம் எதிர் காலத்தில் இந்தியாவிற்கு மிகப்பொ¢ய ஆபத்தும், அச்சுருத்தழும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஇலங்கை விடுதலைப்புலிகளை ஒழிக்க உதவிய சீனாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் நன்றி கடனாக பல வழிகளில் உதவி வருகிறது குறிப்பாக அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு சீனா இலங்கையில் துறைமுகம் மேம்பாட்டு பனி என்ற பெயா¢ல் கடற்படை தளத்தை அமைக்க நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது இது எதிர் காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் வரப்போகும் மிகப்பொ¢ய ஆபத்திற்கு அடித்தளமாகும். இலங்கையில் சுமார் 1.5 லட்சம் சீனர்கள் அபிவிருத்தி திட்டதில் பங்கு பெற்று வருகின்றனர் இந்த எண்ணிக்கையில் அதிக அளவு இராணுவ வீரர்கள், முண்ணாள் இராணுவ வீரர்கள் இருப்பதாக பல தகவல்கள் தெருவிக்கின்றன இந்த எண்ணிக்கை எதிர் காலத்தில் கூடக்கூடும். இலங்கையில் சீனா அபிவிருத்தி என்ற பெயா¢ல் கடற்படைத்தளத்தையும், தரைப்படை தளத்தையும், விமாண தளத்தையும் மேம்படுத்தி வருவதை கண்டு இதுவரை இந்தியா அச்சம் கொள்ளவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்சே இந்தியாவைவிட பாக்கிஸ்தானையும், சீனவையும் நட்பு கொண்டு உதவிகள் பல பெற்று வருகிறார் எதிர் காலத்தில் இராணுவ ¡£தியான உதவிகளை பெறவும் உள்ளார். இலங்கையில் சீனா அமைக்கும் அபிவிருத்தி திட்டம் வட இலங்கை பகுதியில் அதிகமாக அமைய உள்ளது இந்த பகுதியானது தமிழ் நாட்டிற்கு மிகவும் நெருங்கிய பகுதியாகும்.\nஇந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேசம், மியான்மர், பூடான், நேபாளம், திபெத், போன்ற நாடுகளால் நமக்கு எப்பொழுதும் ஆபத்து ஏற்படலாம். இந்தியாவின் தென் பிராந்தியத்தில் பாதுகாப்பில் இந்த நாள் வரை எந்த அச்சுருத்தளும்,ஆபத்தும் இல்லாமல் இருந்து வந்தது ஆனால் இலங்கையின் நடவடிக்கையினால் எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தும் ,அச்சுருதளும் ஏற்படலாம். குறிப்பாக தமிழ் நட்டிற்க்கு பொ¢ய அளவு அபத்தும் அழிவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.\nஇலங்கையில் தற்பொழுது சீனாவும்,பாக்கிஸ்தாணும் கால் ஊன்றி உள்ள நிலையில் பூளோக ¡£தியாக எதிர்காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் மிகப்பொ¢ய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இ���னை தடுக்கும் வகையில் இந்தியா இலங்கையில் சீனா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் கால் பதிக்க விடாமல் தடுத்து அனைத்து முதலீடுகளையும் இந்தியா செய்து இரு நாடுகளையும் இலங்கையில் நுழைய விடாமல் இலங்கையை இந்தியா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் உள் கட்டமைப்புகளையும் உடனடியாக இந்தியா செய்து கொடுக்க முன்வரவேண்டும்.மேளும் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தங்கள் சொந்த இடத்தில் மீண்டும் குடி அமரவும், மீள்குடியேற்றம் நடைபெறவும் இந்தியா தேவையான நடவடிக்கையை உடனடியாக செய்ய முன் வரவேண்டும். குறிப்பாக தமிழர் பகுதிகள் சிங்கள மய மாவதை உடனடியாக தடுத்து நிறுத்தி இலங்கையில் அரசியல் சுய நிர்னயம் செய்து தமிழர்கள் அமைதியாக வாழ வழி செய்து தேவையான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பு போன்று இலங்கையில் புதியதாக ஒரு ஒருஅரசியல் அமைப்பு ஏற்படுத்தி தமிழர் மாநில சுய ஆட்சி ஏற்பட இந்தியா இலங்கையை நிர்பந்திக்க வேண்டும். மேலும் தமிழர் பகுதிகளில் சமயசார்பற்ற மக்களாட்சி நடைபெற இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இலங்கையில் அமைதி நிலவும்.\nஎதிர்காலத்தில் மூண்றாம் உலக போர் என வந்தால் அதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.அதே போன்று இலங்கையும் மிக முக்கிய நாடாக திகழும் காரனம் இலங்கையில் சீனாவும், பாக்கிஸ்தனும் அமைத்துவரும் அடித்தளமாகும்.இலங்கையில் தற்பொழுது சீனாவும் பாகிஸ்தானும் அமைக்கும் அடித்தளம் மூண்றாம் உலக போ¡¢னை கவனத்தில் கொண்டு அமைக்கபடுகிறது.இந்த அடித்தளத்திற்கு துனை போகும் இலங்கையினால் அதிகம் பாதிக்கபட போவது இந்தியாவும்,தமிழகமும் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கையும் தான்.மூன்றாம் உலக போர் வந்தால் தெற்கு ஆசியாவில் இலங்கை போர் களமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு பூளோகா£தியாக நாண்கு பக்கமும் ஆபத்து நெருங்கிவரும் வேளையில் இந்தியா இப்பொழுதே விழித்துக்கொண்டால் நாட்டிற்கு பாதுகாப்பு.\nஇந்தியா இதுவரை செய்ததை மறந்து எதிர் கால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தனது நடவடிக்கையை இப்பொழுதே மாற்றிக்கொள்ள வேண்டும���. புலம் பெயர்ந்த தமிழர்கள் நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற அமைப்பை நிறுவி தனி ஈழம் அமைக்க தேவையான சட்டநடவடிக்கைகளை அமைதியின் மூலம் எடுத்துவருகின்றனர். நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அமொ¢க்கா, பி¡¢ட்டன், பிரான்சு,கணடா,போன்ற நாடுகள் ஆதரவு தொ¢வித்து உதவி வருகின்றன.நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலம் தனி ஈழம் அமைக்க விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் அமொ¢க்காவின் ஆதரவுடனும், இங்கிலாந்து ஆதரவுடனும் தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுத்து வருகிறார். யூதர்களுக்கு அமைந்த தனி நாடு போன்று தமிழர்களுக்கு தனி நாடு அமைந்தால் அமைக்கப்படும் தமிழ் ஈழம் கண்டிப்பாக அமொ¢க்காவிற்கும், பி¡¢ட்டனுக்கும், பிரான்சுக்கும் ஆதரவாகதான் செயல்படும்.இலங்கையில் எதிர்காலத்தில் சீனா, பாக்கிஸ்தான் இரானுவ தளம், கப்பல் படை தளம், விமான தளம் போன்றவற்றை அமைத்தால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அதே போன்று தனி ஈழம் அமைக்கப்பட்டால் இந்தியாவிற்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது காரணம் இதுவரை தனி ஈழம் அமையாததற்கு இந்தியா காரணம் என புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.தனி ஈழம் அமைக்கப்பட்டால் அமைய போகும் ஈழத்தில் அமொ¢க்காவும்,பி¡¢ட்டனும் சீனா.பாக்கிஸ்தான் ஆகியவற்றிக்கு போட்டியாக எதிர்காலத்தில் இராணுவ தளம்.கடற்படை, விமாணத்தளம், போன்றவற்றை அமைத்தால் இதுவும் இந்தியவிற்க்கு மிகப்பொ¢ய ஆபத்தும் அச்சுருத்தளும் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.மூண்றாம் உலகப்போர் வந்தால் அமொ¢க்கா,பி¡¢ட்டன் ஒரு அணியாகவும். சீன,பாக்கிஸ்தான் ஒரு அணியாகவும் மாறி செயல் பட வாய்ப்பு உள்ளது இதில் இந்தியா எந்த அணியில் சேர்ந்தாளும் நடுநிலை வகித்தாளும் மிகப்பொ¢ய போர் ஆபத்தை சந்திக்க நோ¢டும்.\nஇலங்கை தீவில் சீன,பாக்கிஸ்தான்,அமொ¢க்கா,பி¡¢ட்டன்,இஸ்ரேல்,போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி ராடார்களையும்,இராணுவத்தளங்களையும் எதிர் காலத்தில் அமைத்து விட்டால் தென் இந்தியவில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம், ஸ்ரீஹா¢கோட்டா, மஹேந்திரகி¡¢, கைகா, பெங்களுரு,ஹைத்ராபாத், தும்பா, சென்னை, கொச்சி,போன்ற பகுதிகளுக்கு அச்சுருத்தளும்,ஆபத்தும்,ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும் இலங்கையை பல நாடுகள் போர்களமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.இதனை கருத்தில் கொ���்டு இந்தியாவும்,இலங்கையும், ஆபத்து வரும் முன்னரே தடுத்து நிறுத்த முயற்ச்சி மேற்க்கொண்டு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் . மூண்றாம் உலக போர் வந்தால் ஜப்பான் தீவில் இரண்டம் உலகப்போ¡¢ல் நடந்த அதே நிகழ்வு இலங்கை தீவில் நடந்தாளும் நடக்கலாம் இதற்க்கு இந்தியாவும்,இலங்கையும் இடம் அளிக்க கூடாது இப்பொழுதே இரு நாடுகளும் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் ஒரு பல மொழி உள்ளது “இரண்டு வீட்டு விருந்தாளி பசி வந்து இறந்தான்” என்ற பல மொழிக்கு உதாரணமாக இந்தியா மாறிவிட கூடாது .அதற்க்கு இப்பொழுதே இலங்கையில் ஈழ தமிழ் மக்கள் அரசியல் சுய ஆட்சியையும்,தன்னாட்சியையும் பெற்று இந்தியா போன்று இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ தேவையான நடவடிக்களை எடுத்து தமிழர் பகுதிகளை தமிழர்களே ஆட்சி செய்யவும் இந்தியா, இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்க்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும் இல்லை என்றால் தமிழர் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பதே கிடையாது தனி ஈழம் அமைய இந்தியா உதவி செய்வதன் மூலம் தமிழ் மக்களின் நன் மதிப்பை பெற்று விடலாம் இலங்கையும் அமைதி பூங்காவாக மாற்றம் அடையும்.\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது வைகோ கண்டனம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற��வுக‌ள்\nபெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய...\nஎமது உரிமைப் போரினை ஒடுக்க வந்த பகைவரைத் தகர்த்த த...\nசிவக்குமாரின் ஆதங்கமும் விடுதலை தலையங்கமும்\nதமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ \nஐ.நா. வலை... ராஜபக்ஷே கவலை....4 மாதங்களுக்குப் பிற...\nகரும்புலிகள் மறக்க முடியாத புனிதர்கள்..\nபுலிகளைப் பார்த்து மகிழ்கின்ற நாம் அவர்களைப் போன்ற...\nஅரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் -சீமான்\n\"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது\nஅழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்\nமுதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்...\nரூபாய்க்கான அடையாள சின்னம் உருவாக்கிய தமிழர்\nநம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்..\nஅமெரிக்க முதலாளியை காப்பாற்றத் துடித்த ராஜீவ்காந்த...\nசீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட...\nஇந்திய அரசு மீது கோவத்தின் உச்சத்தில் கொலைக்காரன் ...\nமகிந்தவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக ...\nபிரித்தானியாவில் இருந்து ஐ.நாவை நோக்கி நடை பயணம்\nவிடுதலை – வளைகுடாவிலிருந்து பண்டாரவன்னியன்\nகறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு\nதுபாயின் புறநகரில் உள்ள சோனாபூர் கொத்தடிமை கூடார...\nதமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்.\nபத்திரிகை உலகமே இந்த செய்தியை போட்டால் உங்கள் வீட்...\nவெலிக்கடை சிறை ,குட்டிமணியின் கண்கள் - கருப்பு ஜூல...\nசிங்களமயமாகும் தமிழர் தாயகம் - மீண்டும் ஆயுதப்போரா...\nஉடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்\nமுத்துக்குமாரன் தீயில் வெந்தான் சீமான் சிறையில் வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/26367-hussein-bolt-who-condemned-the-fans-who-kicked-gatlin.html", "date_download": "2018-05-25T16:48:22Z", "digest": "sha1:U6STTGZWAZAE63H5RS574YPHYI57TE64", "length": 9366, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேட்லினை கேலி செய்த ரசிகர்களை கண்டித்த உசேன் போல்ட் | Hussein Bolt who condemned the fans who kicked Gatlin", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்��ுக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகேட்லினை கேலி செய்த ரசிகர்களை கண்டித்த உசேன் போல்ட்\nஉலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தன்னை தோற்கடித்த ஜஸ்டின் கேட்லினை கேலி செய்த தனது ரசிகர்களை உசேன் போல்ட் கண்டித்துள்ளார்.\nஉலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தாம் தோல்வியடைந்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாகக் கூறப்படுவதை உசேன் போல்ட் மறுத்திருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லினை தாம் ஒரு போட்டியாளராகவே எப்போதும் கருதி வந்ததாகத் தெரிவித்த போல்ட், பரிசு வழங்கும் நிகழ்ச்சியின்போது, அவரைக் கேலி செய்தது நியாயமற்ற செயல் என்று கண்டித்திருக்கிறார்.\nதாம் சந்தித்த சிறந்த போட்டியாளர்களுள் கேட்லினும் ஒருவர் என்றும் புகழ்ந்திருக்கிறார் உசேன் போல்ட். தம்மைக் கேலி செய்தது குறித்து வருந்தியிருக்கும் கேட்லின், தம்மை விளையாட்டு உலகம் ஒரு வில்லன் போலப் பார்ப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nசாதனையில் பாகுபலியை பின்தொடரும் விக்ரம் வேதா\nஜப்பானை அச்சுறுத்தும் ‘நொரு’ புயல்: 230 விமானங்கள் ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் லாங்கர்\nமதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு \nகனடா பிரதமர் மகனின் ’செல்ல சேட்டைகள்’ -புகைப்படங்கள்\nபிரெஸ் மீட்டில் கனடா பிரதமரை மறைமுகமாக கண்டித்த மோடி\nவிமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: கனடா பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nவேட்டியில் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்\nபயிற்சியாளரை நீக்கிய உலக சாம்பியன் ஜஸ்டின் கேட்லின்\nஆஸி.கிரிக்கெட் வீரர்களுக்கு உசைன் போல்ட் ’அதிவேக’ பயிற்சி\nதீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்\nRelated Tags : Hussein Bolt , உலக தடகள சாம்பியன்ஷிப் , கேட்லினை , உசேன் போல்ட் , ஜஸ்டின்\nஜெமினி கணேசன்தான் சாவித��திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதனையில் பாகுபலியை பின்தொடரும் விக்ரம் வேதா\nஜப்பானை அச்சுறுத்தும் ‘நொரு’ புயல்: 230 விமானங்கள் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/11/11.html", "date_download": "2018-05-25T16:51:17Z", "digest": "sha1:IEARAAKPVA43H4UQIRV7QJGEJRE7HERY", "length": 14493, "nlines": 340, "source_domain": "www.sakaram.com", "title": "11 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை: குழந்தை பெற்ற பரிதாபம் | Sakaramnews", "raw_content": "\nமட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரியில் உ...\nமாவீரர் தினத்தை தேர்தல் தேவைக்காக பயன்படுத்த வேண்ட...\nஇரட்டைப் படுகொலையாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக வேண்டாம்’...\nசிவஸ்ரீ உ.ஜெயகதீஸ்வர சர்மாவின் சிவாச்சாரிய அபிசேக ...\nதமிழ் மக்களை ஏமாற்றாமல் அரசியல் தீர்வை முன்வையுங்க...\nயாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்\nதொழில் ஒன்றை பொற்றுக்கொள்வது எவ்வாறு \nதுவிச்சக்கர வண்டியில் நாடாளுமன்றம் சென்ற மஹிந்த ரா...\nகைவெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புக...\nமாட்டு வண்டிலில் சபைக்கு வந்த மாகாண சபை உறுப்பினர்...\nமட்டக்களப்பில் பாரிசவாத தாக்குதல் பற்றிய செயற்பாட்...\nசித்தாண்டி முருகன் ஆலய பரிபாலனத்திற்கு இடைக்கால நி...\nகிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக இந்தியத் துணைத் தூதர...\nமட்டு.உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளரா...\nபுத்தளம் மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன...\nமட்டக்களப்பு கல்லடியில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை\nசர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் ...\nஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேரை காணவில���லை\nவிடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பலை...\nமீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாழ்வாத...\nஅரியாலை துப்பாக்கிச் சூடு இரு விசேட அதிரடிப்படை வீ...\nஅஜித்தின் 58வது படத்தின் இசையமைப்பாளர் இவரா- வெளிய...\n‘வங்குரோத்து அரசியல்வாதிகள் கல்முனைக்குடியை கல்முன...\nவிஷேட தேவையுடைய சமுர்த்தி பயனுகரிக்கு உதவி\nதமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில...\nவிறகு வெட்டச்சென்றவர் சடலமாக மீட்பு \nஆசிரியரின் கழுத்தை அறுத்து செல்பி எடுத்துக் கொண்ட ...\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: தொடர்ந்து ஏழ...\nஅனல்மின் நிலையத்தில் விபத்து: 22 பேர் உடல் கருகி ப...\nமுரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பில் சுவரொட்டிகள...\n11 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை: குழந்தை ...\nகொழும்பில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய திருடர்க...\n80 வயது மகனுக்காக 98 வயது தாயார் செய்த செயல்\nசவுக்கடி தாய், மகன் படுகொலை பிரதான சந்தேக நபர்களிட...\nசியத மிஸ்வேல்ட் ஸ்ரீ லங்கா 2017 - Photo's\nஅரிசி, பருப்பு விலைகள் குறையும்\nஅணுகுண்டுச் சோதனையால் வடகொரியாவில் 200 பேர் பலி\nகருவேப்பங்கேணி நாகதம்பிரான் ஆலய முன்றலில் நின்ற ஆலமரம் விசமிகளால் வெட்டப்பட்டுள்ளது\n11 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை: குழந்தை பெற்ற பரிதாபம்\n11 ஆண்டுகளாக வளர்ப்பு மகளை தந்தை பலாத்காரம் செய்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற்றதையடுத்து தற்போது விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோர் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார், குடும்ப வறுமை காரணமாக அவரால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை.\nஇந்நிலையில், நபர் ஒருவர் சிறுமி வீட்டாரிடம் சென்று, சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று தந்தை ஸ்தானத்தில் வளர்க்க விரும்புவதாக கூற அவர்களும் சம்மதித்தனர்.\nமுதல் ஆறு மாதங்கள் சிறுமியை தனது மகள் போல பாவித்து வந்த வளர்ப்பு தந்தை பின்னர் அவரிடம் வரம்பு மீறியுள்ளார்.\nதொடர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு பதினெட்டு வயதான நிலையில் தனது வீட்டை அவருக்கு எழுதி தருவதாகவும், பணப்பிரச்சனை வராமல் பார்த்து கொள்வதாகவும் கூறி தொடர்ந்து கற்பழ��த்துள்ளார்.\nஇதன் காரணமாக வளர்ப்பு மகள் கடந்த 2015-ல் கர்ப்பமடைந்த நிலையில் 2016-ல் பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஆனால் தனது வளர்ப்பு மகளையும் அவருக்கு பிறந்த குழந்தையையும் ஏற்று கொள்ளாத தந்தை அவர்களை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.\nஇதையடுத்து தனது சொந்த கிராமத்துக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண் நடந்த அனைத்து விடயங்களையும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nதற்போது வளர்ப்பு தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nNo Comment to \" 11 ஆண்டுகளாக மகளை பலாத்காரம் செய்த தந்தை: குழந்தை பெற்ற பரிதாபம் \"\nகருவேப்பங்கேணி நாகதம்பிரான் ஆலய முன்றலில் நின்ற ஆலமரம் விசமிகளால் வெட்டப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு, கருவேப்பங்கேணி சிவ நாகதம்பிரான் ஆலய முன்றலில் நின்ற ஆலமரம் ஒன்று சில விசமிகளால் கொட்டும் மழை பெய்யும்போது வெட்டி சேதப்படுத்தப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/meendum-oru-kadhal-kadhai-041498.html", "date_download": "2018-05-25T16:29:21Z", "digest": "sha1:EPCJLLMZDNMPTLXG3ATPEWCXARVRAMQO", "length": 7657, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஆனது “தட்டத்தின் மறையத்து”- வீடியோ | Meendum oru kadhal kadhai - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஆனது “தட்டத்தின் மறையத்து”- வீடியோ\nதமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஆனது “தட்டத்தின் மறையத்து”- வீடியோ\nஇயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் எஸ்விடி ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள மீண்டும் ஒரு காதல் கதை படத்தை வெளியிடுகிறார் கலைப்புலி எஸ் தாணு. இப்படத்தில் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார், நாசர், தலைவாசல் விஜய், அர்ஜுன், வித்யு லேகா, வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெற்றி பெற்ற தட்டத்தின் மறையத்து படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமீண்டும் ஒரு காதல் கதை.... இது கதையல்ல ஒரு காவியம் : ரசிகர்கள் கருத்து - வீடியோ\n'ரீமேக் எனக்குப் பிடிக்காது; ஆனாலும்...' - மீண்டும் ஒரு காதல் கதை மித்ரன் ஜவஹர்\nமீண்டும் ஒரு காதல் கதை... ரொமான்ஸ் மூடுக்கு திரும்பும் கோலிவுட்\nஇன்றைய ரிலீஸ் 5... எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய 'மீண்டும் ஒரு காதல் கதை'\nகலைப்புலி தாணு வெளியிடும் மீண்டும் ஒரு காதல் கதை\n'மீண்டும் ஒரு காதல�� கதை' சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2005/09/wingsoffire/", "date_download": "2018-05-25T16:57:55Z", "digest": "sha1:4HT6KNH25OCKDKAWR3KHV7RSH2V4KBX6", "length": 5318, "nlines": 41, "source_domain": "venkatarangan.com", "title": "\"அக்னிச்சிறகுகள்\" ஒலிப்புத்தகம் | Venkatarangan's blog", "raw_content": "\nநான் எழுத நினைத்து, சோம்பேறிதனத்தால் மிக தாமதமான வலைப்பூ இது. இந்தாண்டு ஜனவரி மாதத்தில் வழக்கம் போல் சென்னை புத்தகக்காட்சி நடந்தது. 27 ஆண்டுகளைக் கடந்து, இது 28ஆவது ஆண்டு. சில வருடங்களாய் இங்குவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது புத்தகத்துறைக்கு நல்ல ஒரு விஷயம்.\nபுத்தகம் வாங்குவது (படிக்கிறேனா இல்லையா என்பது வேறு விஷயம்) எனக்கு மிக பிடித்த விஷயம். அதே போல இந்தாண்டும் நிறைய வாங்கினேன். அதில் நான் ரசித்த புத்தகம், சரியாகச் சொல்வதென்றால் ஒலிப்புத்தகம் – குடியரசு தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் “அக்னிச்சிறகுகள்” ஒலிப்புத்தகம் (Dr.A.P.J.Abdul Kalam’s Wings of Fire Audiobook).\nஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் வாழ்க்கைச்சரித்திரத்தை மிக அழகாகக் குறுக்கி, தனது கம்பீரமான குரலில் அற்புதமாக படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. கலாமின் முழுப் புத்தகத்தை படித்திருந்தாலும் நான் இந்தளவு ரசித்திருப்பேனா என்பது சந்தேகம். பல வாரங்கள் என் காரில் இந்த ஒலித்தட்டைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.\nஒலிப்புத்தகத்தில் பல நல்ல விஷயங்களிருப்பினும் என்னை மிகவும் பாதித்த வரிகள்:\n“சரிவுகளின் அழகைப் பருகியவாறே மலையுச்சியை நோக்கி நடப்பதில் தான் ஒரு இனிமை இருக்கிறது.\nசரிவுகளில் ஜீவிதம் இருக்கிறத��. சிகரத்தில் அல்ல.\nசரிவுகளில்தான் எல்லாமும் வளர்கின்றன. அனுபவம் கிட்டுகிறது. நிபுணத்துவம் சாதிக்கப்படுகிறது.\nசரிவுகளைத் தீர்மானிக்கிறது என்ற அளவில் சிகரத்தின் முக்கியத்துவம் நின்று போய்விடுகிறது.”\nடாக்டர் அப்துல் கலாம் போன்றொரு வெற்றி மனிதரின் சரித்திரம் கேட்கும் ஒவ்வொருவரையும் சாதனைச் செய்ய மட்டுமன்றி தினம் வரும் சோதனைகளையும் கடக்க ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nஇன்றைய தி இந்து தமிழ் நாளிதழின் முதல் மூன்று பக்கங்களில் வந்ததைப் பார்த்து என் யோசனை தான் இந்தப்...\nஇந்த வார துக்ளக் இதழில் வந்துள்ள தலையங்கம் என்னை சிந்திக்க வைத்தது. அது அரசியல் பற்றி அல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_27.html", "date_download": "2018-05-25T16:38:04Z", "digest": "sha1:46UONOVONG742E2AA5CBZYTEYKZ7OUTT", "length": 18849, "nlines": 332, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: அழிவின் தத்துவம்-மு.சுயம்புலிங்கம்,", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 4:54 AM | வகை: கவிதைகள், மு.சுயம்புலிங்கம்\nநாட்டு உரங்களில் வேர்விட்டு விளைந்த\nதன் முழு உடம்பைத் தள்ள\nநாளைக்கு இந்தியா வல்லரசாகப் போகிறது\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலே���ே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nபெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nநாயனம் - ஆ மாதவன்\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி\nநடன மகளுக்கு - சூத்ரதாரி\nகோமதி - கி. ராஜநாராயணன்\nநிழலும் நிஐமும் - பாமா\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nகுழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள் -வ. கீதா, எஸ்...\nசப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்\nபுயல் - கோபி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2012/08/blog-post_30.html", "date_download": "2018-05-25T16:18:13Z", "digest": "sha1:F7MMJR7YJ6IPMQ4YNSW5GQRR7TVMXRCS", "length": 6349, "nlines": 118, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: என்னில் நீயடி....", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nஎன் காதருகில் - நீ ஓதிய\nவீரியமாய் விளைந்திருந்தவனை - உன்னில்\nயாகம் செய்து எனை ஆட்கொண்டவளே\nதயக்கம் தவிர்த்து தமிழால் - என்\nஎன்னில் நீ எப்போதும் இருப்பாயடி\"....\nதேய்ந்துபோன இசைத்தட்டாய் - உன்\nகாதல் வேதங்கள் இன்னும் என்\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\nகானம் - கவிதை - நீ.....\nஒரு புறம் நானும் மறு புறம் - உன் தடம் படிந்த இடமும...\nகாதலின் பூரிப்பில் கட்டுரை ஒன்று.....\nஉரிமையும், புரிதலும் உன்னிடத்தில் ....\nஎன் எழுத்து விதி எப்படியோ...\nபிறன் மனை நோக்கியப் பெண்பித்தர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/feb/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2863949.html", "date_download": "2018-05-25T16:42:30Z", "digest": "sha1:3X6FR6B5AJGDP34GHSH4VI3J6J4LQLMF", "length": 12523, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கருகும் பயிருக்கு தண்ணீர் கேட்டு வாடிப்பட்டி அருகே விவசாயிகள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகருகும் பயிருக்கு தண்ணீர் கேட்டு வாடிப்பட்டி அருகே விவசாயிகள் சாலை மறியல்\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கருகி வரும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரை மாவட்டம் அணைப்பட்டியில் இருந்து கள்ளந்திரி வரையுள்ள இருபோக சாகுபடி நிலங்களில் பெரியாறு பிரதான பாசன கால்வாய் தண்ணீரை நம்பி சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தண்ணீர் திறந்த�� விடப்படாததால் இந்த பயிர்கள் கருகி வருகின்றன. இதையடுத்து பயிருக்கு தண்ணீர் விடக்கோரி, மதுரை தமுக்கம் பகுதியில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.\nஆனால் தண்ணீர் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வராததால் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பங்களா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஏராளமான விவசாயிகள் புதன்கிழமை காலை திரண்டனர். பயிர்களுக்கு தண்ணீர் விடுமாறு கோஷமிட்டு அலுலவலகத்தை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து விவசாயிகள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து விவசாயிகளின் பிரதிநிதிகள் 15 பேரை ஆட்சியரை சந்திக்க அழைத்துச்செல்வதாக காவல்துறையினர் தெரிவித்ததை அடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்துப் பேசினார். அப்போது தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி அறிவிப்பதாகவும், அதுவரை போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.\nஇதுதொடர்பாக விவசாயிகளின் பிரதிநிதி திருப்பதி கூறியது: வழக்கமாக அணைப்பட்டி முதல் கள்ளந்திரி வரை உள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீரை முழுமையாக திறந்து விடப்பட்ட பின்னரே ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இருபோக சாகுபடி நிலங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும்போது, விதிகளை மீறி அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்தி பிடிஆர் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய், 18-ஆம் கால்வாய் ஆகியவற்றுக்கு தண்ணீர் முறைகேடாக திறந்துவிடப்பட்டுள்ளது.\nஏற்கெனவே இருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று செப்டம்பர் 20-இல் மனு அளித்தோம். ஆனால் நவம்பர் 1-ஆம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. 120 நாள்கள் தண்ணீர் தேவைப்படும் நிலையில் 90 நா���்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரின்றி 45 ஆயிரம் ஏக்கரில் 20 சதவீத நிலங்களில் பயிர்கள் கருகிவிட்டன. தற்போது மிஞ்சியுள்ள பயிரைக்காப்பாற்ற இரண்டு முறை தண்ணீர் வேண்டும் என்று தான் போராடி வருகிறோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை முறையாக கையாளவில்லை.\nமதுரை மாவட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் இல்லை. ஆனால் தேனி மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் விற்கப்பட்டுள்ளது. மேலும் முறை பாசனத்தில் 4 நாள்கள் தண்ணீர் அடைக்கப்படும். 6 நாள்கள் திறக்கப்படும். ஆனால் தற்போது 6 நாள்கள் அடைக்கப்பட்டு 4 நாள்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே கருகும் பயிர்களைக் காப்பாற்ற அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/09/blog-post_27.html", "date_download": "2018-05-25T16:57:14Z", "digest": "sha1:HLCIXZ6BI6CH6KBD47PXNSLVGXTEQACB", "length": 15035, "nlines": 271, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "உன்னைப்போல் ஒருவன்... | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | September 27, 2009 | | Labels: 10வது நாள் அட்டர் ஃப்ளாப், மாத்தியோசி\nஅதே நேர் கோட்டில் பார்க்கும் திறனுண்டு\nஇருக்கும் இடம் வேறு வேறு ஆயினும்\nஎனக்குப் புரிஞ்சதா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது\nசத்தியமா ஒன்னும் புரியலை. புரிஞ்சு என்னா ஆகப் போகுதுன்னு கேட்கறீங்களா\nவஸந்த் புரியுது ஆனா புரியல,....\nமேல போட்டிருக்க பொண்ணு கண்ணப்பாத்த பயமா இருக்கு:)\n எது அதை தெரியாம செய்யுதோ..அது நமக்கு தெரியாமத்தான் இருக்கும்...\nஏதோ ஒரு சக்தி அந்த பெண்ணின் பார்வையில்......\n ஒரு கண்ணு இன்னொரு கண்ண பார்த்து அடித்த கமெண்ட்தானே இது.\nபடத்துல உள்ள கண்கள் என���னை தேடுது போல\nபுரிஞ்சு போச்சு எனக்கு புரிஞ்சு போச்சு டியலி டியாலே ஐயட டியிலி டியாலே.....\nநாம் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ..\nநாம் மறந்தால் மறையும் அகிலமெல்லாமே ...\nபுரியாம இருந்துச்சு, படத்தை பார்த்ததும் ஏதோ புரிஞ்சுடுச்சு, இன்னும் புரியணுமா\nவசந்த்,ராத்திரி வந்து இந்தக் கண்ணைப் பாத்துப் பயந்துபோய் ஓடிப்போய்ட்டேன்.கண் அழகாவும் பயமாவும் இருக்கு.\nஉங்க கவிதை ஒரு கண் தன்னுடைய பக்கத்திலுள்ள கண்ணைப் பத்திச் சொல்லுது.\nஇதுலே வசந்த் டச் இல்லியே\nஅருமை வசந்த்.அதான் தெளிவா கண்கள்ன்னு தலைப்பு கொடுத்திருக்கீங்களே.பிறகெப்படி புரியாமப் போகும்....\nஎனக்கு புரியாம புரிஞ்சிடிச்சி வசந்த்\nஎனக்கு மட்டும் ஏன் புரியல வயசாயிடுச்சா\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...\nகொஞ்ச நாளா உங்க பிளாக் பக்கம் வரமுடியல, இப்போ பார்த்தால் எல்லாமே நல்லா(வித்தியாசமாக) இருக்கு, இந்த கண்,கவிதை,விமர்சனம்,டெம்ப்ளட்... ம்ம்ம் கலக்குங்க...மொத்தத்தில் உங்க பிளாக் அழகா இருக்கு...\nஒன்னுமே சொல்ல முடியல மச்சி.\nஐயா வசந்த் என்னய்யா சொல்ல வாறீங்க..\nஅண்ணா... சுத்தமா புரியல எனக்கு கவித ன்னா இப்டித் தான் எழுதனுமோ\nநாலு முறை படிச்சேன் அண்ணா... இப்ப தான் புரியுது... :) ;) என் மூளை மக்கிப் போச்சு போல\nயாருடைய கண்கள் உங்களை தேடுகின்றன வசந்த் \nரொம்ப சுவாரஸ்யமா சொலிட்டு போறீங்க பாஸ்\nநன்றி @ ராகவன் சார்\nநன்றி @ சின்ன அம்மிணி\nநன்றி @ அருணா பிரின்ஸ்\nநன்றி @ வேல் ஜி\nநன்றி @ துபாய் ராஜா\nநன்றி @ எவனோ ஒருவன்\nநன்றி @ சந்தான சங்கர்\nநன்றி @ பிரியங்கா(நல்லா இருக்கியா\nநன்றி @ சுசி(புது ரசிகையா\nஎல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இங்க நான் கண்ணைப்பத்தி சொல்லலை...\nஎனக்கு ஒன்னும் புரியல வசந்த்..\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஎழுத்தோசை தமிழரசி பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாருங்...\nகட்டபொம்மன் எனும் ப்லாக்கர்...(சண்டே எண்டெர்டெயின்...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/05/blog-post_31.html", "date_download": "2018-05-25T16:31:29Z", "digest": "sha1:Z7VYNFIWREEHEJY2ATTZKJ73NDMZTWL6", "length": 14536, "nlines": 409, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பட்டினியால் வாடுவது வன்னிமண்", "raw_content": "\nஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:05 AM\nவன்னித் துயர் கண்டும், காணாதது போலிருப்போருக்கு ஒரு தூண்டு கோலாக உங்களின் கவிதை அமையும் என்பதில் ஐயமில்லை.\nதமிழர்களின் கொடுந் துயரைக் கண்டும் காணாது வாழ்வோரிற்குச் சம்மட்டியால் உச்சிப் பொட்டில் அடிப்பது போன்ற நிலையில் உங்கள் வார்த்தைகள் இங்கே தெறித்திருக்கின்றன.\nரணம் ஆகிப்போனது மனம் என் சகோதரர்கள்\nமரண செய்தி கேட்டு கேட்டு, இந்த படம் இன்னொரு சோமாலியாவை ஞாபகப்படுத்துகிறது\nநல்ல தீந்தமிழ் கவிதை ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t16716-topic", "date_download": "2018-05-25T16:41:44Z", "digest": "sha1:KX2ALVIR3QNPPUME26DY3HWFPYF3NYBT", "length": 22438, "nlines": 207, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை..!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மா��வர்கள் சாதனை..\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை..\nஐ.ஏ.எஸ்., இறுதித்தேர்வு முடிவு வெளியீடு; தமிழக மாணவர்கள் அபார சாதனை\n--மொத்தம் 920 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇந்த தேர்வுக்கு மொத்தம் 5,47,698 பேர் விண்ணப்பித்து, முதல்நிலை தேர்வை\n2,69,036 பேர் எழுதினார்கள். அதில் 12,491 பேர் முக்கிய தேர்வுக்கு தகுதி பெற்றனர்.\nஇதனையடுத்து, 2589 பேர் இறுதி நிலையான நேர்முகத் தேர்வுக்கு தேறினார்கள்\nஇந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த எஸ்.திவ்யதர்ஷினி\nஎன்ற பெண்மணி, இந்தியாவிலேயே முதலாவதாக தேறியுள்ளார். அவருக்கு\nஇது இரண்டாவது முயற்சி. இரண்டாம் இடம் பெற்றவரும் ஸ்வேதா மொஹந்தி\nஎன்ற பெண்மணிதான். மூன்றாம் இடத்தை ஆர்.வி. வருண் குமார் என்ற ஆண்\nசிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 25 இடங்கள் பெற்றவர்களில் 20 பேர் ஆண்கள்\nமற்றும் 5 பேர் பெண்கள். இந்த 25 பேரில் 15 நபர்கள் பொறியியல்\nபின்னணியிலிருந்து வந்தவர்கள், 5 பேர் மருத்துவ பின்னணியில் இருந்தும்,\nஇதர 5 பேர் வணிகம், மேலாண்மை, மானுடவியல், அறிவியல் மற்றும் சமூக\nஅறிவியல் பிரிவுகளில் இருந்து வந்தவர்கள்.\nஇந்த 25 பேரில், 8 நபர்கள் தங்களின் முதல் முயற்சியிலேயே தேறியுள்ளார்கள்.\nமொத்தமாக தெரிய 920 பேரில் 28 நபர்கள் மாற்று திறனாளிகள் என்பது\nகுறிப்பிடத்தக்கது. மேலும் டாப் 10 பட்டியலில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.\nRe: ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை..\nRe: ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை..\nபட்டாம்பூச்சி wrote: வாழ்த்துக்கல் வாழ்த்துக்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை..\nRe: ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை..\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை..\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர�� / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balavinpathivugal.blogspot.com/2011/04/blog-post_27.html", "date_download": "2018-05-25T16:43:03Z", "digest": "sha1:TH2BROPPQDBTM55TTCSO7GDN2PNUF6L7", "length": 6156, "nlines": 103, "source_domain": "bala-balavinpathivugal.blogspot.com", "title": "Balavin pathivugal: பரவாயில்லை போ....", "raw_content": "\nஎன் காதலும் கரைந்தே போகட்டும்......\nஒன்று மட்டும் தந்துவிட்டுப் போ...\nஇதயத்தை இறுக்கியிருக்கும் உணர்வுகlai புன்னகையோடே.. புலம்பெயர்க்கிறேன்.. கவிதைகளாய்.......................... இவை எதுகை மோனையோடும் இலக்கண தூய்மையோடும் எழுதப்பட்டவை அல்ல.... ��னினும் இதய சுத்தியோடு எழுதப்பட்டவையே......... வார்த்தை வாய்க்கால் வழியே உணர்வு வெள்ளம் ஓடிவரும் அதை என் நண்பர்களின் உள்ள வயல்களிலே ஓட விடுகிறேன்.... எண்ண பயிர்களை வருடி விடுகிறேன்.... தூய நட்பொன்றை தேடியே தூரம் பல கடந்து தொடர்ந்து வருகிறது என் உணர்வு வெள்ளம் அதில் கால் நனைத்து மகிழ்வோர் உண்டு..... அணை கட்டி மறுப்போரும் உண்டு...... கால் நனைக்க மகிழாமல் அணை கட்ட வெறுக்காமல் இரண்டும் இணைஎன கருதியே தொடரும் என் பயணம்.. தூய நட்புக்காக........... கானல் நீர் மீனாகலாம்... விண்மீன் பிடிக்கும் வலையாகலாம்.... இரவில் காணும் நிறமாகலாம்.... இன்னும் இன்னும் எதுவாயினும் கவலையில்லை............ தொடரட்டும் உணர்வின் வெள்ளம் வார்த்தை வாய்க்கால் வழியே தூய நட்பெனும் சமுத்திரத்தை தேடி................................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2009/11/blog-post_2709.html", "date_download": "2018-05-25T16:18:47Z", "digest": "sha1:C34XCHFLLDOU4USY7DJ5IVHSTBLIGAIB", "length": 31038, "nlines": 206, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: சகோதர யுத்தம்: விளக்கம் சொல்வாரா கருணாநிதி?", "raw_content": "\nசகோதர யுத்தம்: விளக்கம் சொல்வாரா கருணாநிதி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘மைனாரிட்டி அரசு’ என்கிற வார்த்தையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதைப்போல், ‘சகோதர யுத்தம்’ என்கிற வார்த்தையை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.\nஅந்த வகையில், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் கடமை அவர்களைவிட கவிஞருக்கு அதிகம். அக்டோபரிலிருந்து முழுவீச்சில் கொலைவெறித் தாக்குதலை நடத்துகிறது இலங்கை.\n‘தன்னுடைய சொந்த மக்களை விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு என்னுடைய நாடுதான்’ என்று நேர்மையோடும் நியாயத்தோடும் மனிதநேயத்தோடும் எழுதியதற்காக அடுத்த ஓரிரு மாதங்களில் ராஜபட்சேக்களால் கொல்லப்படுகிறான் சிங்களப் பத்திரிகையாளன் லசாந்த விக்கிரமதுங்க.\nஒரு சிங்களப் பத்திரிகையாளனுக்கு இருந்த ஆண்மையும் துணிவும் தமிழர்களுக்கு இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்ததில் என்ன தவறு அந்தச் சமயத்திலாவது ‘சகோதர யுத்தம்’ என்று திசைதிருப்பும் இழிகுணத்திலிருந்து விடுபடவேண்டும் என்று விரும்பினோம்.\nநமது விருப்பம் நிறைவேறவில்லை. அந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலும் அப்படித்தான் அறிக்கை விட்டத��� அறிவாலயம். அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். பள்ளிக்குழந்தைகள், விமான ஓசை கேட்டதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பதுங்குகுழிகளை நோக்கி ஓடுகிறார்கள்.\nதன்னளவுக்கு வேகமாக ஓடமுடியாமல் கண்ணெதிரே விமானக் குண்டுவீச்சில் சிதறும் தந்தையின் உடலை நோக்கித் திரும்பி ஓடுகிறான் 14 வயது மகன்.\nபள்ளி மாணவிகளை உதவிக்கு வைத்துக் கொண்டு பதுங்குகுழிக்குள்ளேயே உயிர்காப்பு அறுவை சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியொரு துயரச் சூழலில், ‘சகோதர யுத்தம்’ என்று பக்கம் பக்கமாக அறிக்கை எழுதிக்கொண்டிருப்பது எவருக்காவது சாத்தியமா\nபோரை நிறுத்தி தமிழர்களைக் காப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தார் முதல்வர். அறிக்கை விட்டார், இறுதி வேண்டுகோள் என்றார், கடைசி முறையாக இறுதி வேண்டுகோள் என்றார், இன்னொருமுறை இறுதி வேண்டுகோள் என்று சொல்லி காமெடி கருணாநிதி ரேஞ்சுக்குப் போனார்.\nஎதுவரை வேண்டுகோள் விடுவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, போர்முடியும் வரை வேண்டுகோள் விடுவேன் என்று அதிரடியாய் பதிலளித்தார். போர் நின்று விட்டதாக சிதம்பரம் சொன்னதை நம்பி, சாகும் வரை உண்ணாவிரதத்தையே கைவிட்டார். அவர் கைவிட்டது உண்ணாவிரதத்தை அல்ல. அந்த நிமிடத்திலும் குண்டுவீச்சுக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருந்த லட்சோ லட்சம் அப்பாவித் தமிழர்களை.\nஅவர் உண்ணாவிரதத்தை நிறுத்திய கணத்திலும் வன்னி மண்ணில் குண்டுமழை பொழிந்தது. ‘பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ மன்னன், யானே கள்வன்’ என்று சொல்லி அரியணையிலிருந்து சரிந்துவிழுவதெல்லாம் நம்மூர்த் தலைவர்களுக்கு சாத்தியமில்லை.\nஅதற்கெல்லாம் ஒரு அரசியல் நேர்மை வேண்டும். முதல்வர் கருணாநிதி வெள்ளந்தியாகப் பேசுகிறவரோ எழுதுகிறவரோ அல்ல. ரொம்ப விவரமானவர்.\nசகோதர யுத்தம் என்று அடிக்கடி பேசும் அவருக்கு இந்திய அமைதி காப்புப் படை இலங்கையில் என்ன செய்தது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அந்த அடிப்படையில் அவர்மூலம் ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.\nஜெயவர்த்தனேயுடன் 1987 ஜூலை இறுதியில் ராஜீவ் கையெழுத்திட்ட ஒப்பந்தம், ‘தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு’ என்கிற தந்தை செல்வாவின் பிரகடனத்துக்கு விரோதமானது. அதனாலேயே, மற்ற சில அமைப்புகள் அவ���ர அவசரமாக ஏற்றுக்கொண்டபோதிலும் விடுதலைப் புலிகள் அதை ஏற்க மறுத்தனர்.\nஎனினும், கடைசியில் ஆயுதங்களை ஒப்படைக்க முன்வந்தனர். அதற்குக் காரணமாயிருந்தது, சமாதானத் தீர்வை புலிகள் ஏற்கவே மாட்டார்கள் என்கிற தவறான அபிப்பிராயத்துக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சமும், அரசியல் நிர்பந்தங்களும் தான்.\nவிடுதலைப் போரில் ஈடுபட்ட எல்லா நாடுகளிலுமே, போராடுகிறவர்களுக்குள் பல்வேறு குழுக்கள் இருந்ததுண்டு. அவர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்ததுண்டு. ஈழத்திலும் இருந்தது. இந்தியாவுக்கு அது தெரியும்.\nயார் யார் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதும் தெரியும். இந்தியாவுக்குத் தெரியுமென்றால், பிரதமர் ராஜீவுக்கும் தெரிந்திருக்கும். 1987 ஆகஸ்ட் முதல்வாரத்திலிருந்து ஆயுதங்களை ஒப்படைக்கிறார்கள் புலிகள். ஒருபுறம் புலிகளிடம் ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருந்த இந்தியா, இன்னொருபுறம் புலிகளைத் தீர்த்துக்கட்ட அவர்களுக்கு எதிரான அமைப்புகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது.\nஆதாரத்துடன் புலிகள் அதைச் சுட்டிக்காட்டியபோது, அங்கிருந்த இந்திய அமைதி காப்புப் படை உயர் அதிகாரிகளால் மறுக்க முடியவில்லை. raw தான் இதைச் செய்கிறது என்பது அவர்கள்மூலம் அம்பலமானது.\nஈழப் போராட்டத்திற்காகக் கோடிகோடியாய் அள்ளிக்கொடுத்தவர்களில் எம்.ஜி.ஆர். முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் போன்ற உயர்ந்த மனிதர்களின் உதவியால் குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்த ஆயுதங்களை வாகனம் வாகனமாய்க் கொண்டுவந்து புலிகள் ஒப்படைத்தார்கள் என்பது சாதாரண வரலாறல்ல.\nஇந்தியா மீதான நம்பிக்கையுடன் தொடர்ந்து 20 நாட்கள் ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப் புலிகள், இந்தியாவின் துரோகம் அம்பலமானதும் ஒப்படைக்கும் பணியை நிறுத்திக்கொண்டனர்.\n சகோதர யுத்தம் பற்றி மூச்சுக்கு மூச்சு பேசும் முதல்வர் கருணாநிதி, ராஜீவ்காந்தி அரசின் இந்த நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றியும், சகோதரர்களுக்குள் யுத்தத்தைத் தூண்டிவிட ராஜீவ் அரசு முயன்றது பற்றியும் எப்போதாவது மூச்சு விட்டதுண்டா\nஇப்போதாவது இதுகுறித்த தனது கருத்தை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். சகோதர யுத்தத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் யார்யார் என்பதை அறிந்துகொள்ள முயலவேண்டும்.\nசகோதர யுத்தங்களுக்குக் காரணமானவர்களுடன் ஒட்டோ உறவோ கிடையாது என்று அறிவிக்கவேண்டும். செய்வாரா கருணாநிதி\nராஜீவுக்குத் தெரியாமலேயே இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது… என்று கருணாநிதி நினைத்தால் அது ராஜீவைக் காப்பாற்றுவதாக இருக்காது, அவமதிப்பதாகவே இருக்கும்.\nராஜீவ் அப்போது பிரதமர். அவருக்குத் தெரியாமல் இது நடந்திருந்தால், பிரதமர் நாற்காலிக்கு அவர் தகுதியற்றவர். அவருக்குத் தெரிந்து நடந்திருந்தால், நேர்மையானவரென மதிக்கத் தகுதியற்றவர். அவர் எந்த விதத்தில் தகுதியற்றவர் என்பதை கலைஞரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.\nபழங்கதை பேசிப் பயனில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும், பழசையே பேசிக்கொண்டிருக்கும் முதல்வருக்காக இதை எழுதவேண்டியது அவசியமாகிறது. ‘அடைந்தால் திராவிடநாடு அடையாவிட்டால் சுடுகாடு’ என்றெல்லாம் வசனம் மட்டுமே பேசியவர்களில்லை ஈழத்தின் பெருமைக்குரிய போராளிகள்.\nதங்கள் இலக்கை அடைவதற்காக, அறிவு, உழைப்பு, மனோதிடம் அனைத்தையும் ஒருங்கிணைந்து போராடினார்கள். அவர்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பொய்யான பரப்புரைகளை எவரும் செய்ய அனுமதிக்கக்கூடாது.\n ஒரே குடும்பத்துக்குள் ஏற்படுகிற மோதல் தானே ஒரு உயர் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மோதல், அப்பாவிப் பத்திரிகை ஊழியர்கள் மூவர் உயிருக்கே உலை வைக்கவில்லையா ஒரு உயர் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மோதல், அப்பாவிப் பத்திரிகை ஊழியர்கள் மூவர் உயிருக்கே உலை வைக்கவில்லையா இவ்வளவுக்கும் பிறகும் அந்தக் குடும்பத்தில் சகோதரத்துவம் குறைந்துவிடவில்லை என்பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாதா என்ன\nவாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட எங்கள் சொந்தங்களைக் காப்பாற்ற, எந்தவகையில் ‘சகோதர யுத்தம்’ தடையாக இருந்தது என்பதை முதல்வர் கருணாநிதி விளக்கவேண்டும். எமதர்மனிடமிருந்து கூட காப்பாற்றிவிடமுடியும், ராஜபட்சேக்களிடமிருந்து காப்பாற்றவே முடியாது என்று நினைத்திருந்தால் வெளிப்படையாக அதை ஒப்புக்கொள்ளவேண்டும்.\nதமிழருக்குத் துரோகம் செய்யும் காங்கிரஸ்தான் அவரது கையைக் கட்டியிருந்தது என்றால், அதைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.\nஅது ஊரறிந்த ரகசியம். 1975ல் காங்கேசன்துறை இடைத்தேர்தலில் போட்டியிட்டபோதே, ‘தனி நாடு வேண்டுமென்றால் எனக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்து மாபெரும் வெற்றிபெற்றவர் தந்தை செல்வா.\nஅகிம்சைப் போராட்டங்களெல்லாம் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டபின்தான், தனிநாடு கேட்டார் அவர். அந்த வலியை வேதனையையெல்லாம் உணரமுடியாத ராஜீவ், செல்வாவின் விருப்பத்துக்கு நேர்மாறான தீர்வை எட்ட முற்பட்டார். சிங்களர்களுடன் சகோதரர்களாய் இருக்கும்படி தமிழர்களுக்குப் போதித்தார். கருணாநிதியோ சகோதர யுத்தத்தைக் கைவிடுங்கள் என்கிறார்.\n ராஜீவ் காட்டிய பாதையில், அடித்தாலும் உதைத்தாலும் அவன்தான் புருஷன் என்று ஜெயவர்தனேயுடன் கைகோத்துக்கொண்ட பெளத்தபெருமாள், வரதராஜபெருமாள்.\nராஜபட்சேக்களுடன் கைகோத்தால்தான், தமிழர்களுக்கு கலைநயம்மிக்க கல்லறை கட்டமுடியும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கைகொண்ட தொட்ட பெருமாள்கள் டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவும்.\nஇவர்களுடன் சகோதரர் கருணாநிதி, சகோதரி சோனியா ஆகியோரும் கைகோத்துக் கொள்ளட்டும். நமக்கு ஆட்சேபனையில்லை.\nஅதற்காக, ‘இனி நாமெல்லாம் சகோதரர்கள், வாருங்கள்… எங்களுடன் கைகோத்துக்கொள்ளுங்கள்’ என்று தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று திண்டுக்கல் பஸ்ஸுக்கு டிக்கெட் போடும் டிராவல் ஏஜெண்ட் மாதிரி சவுண்ட் கொடுக்காதீர்கள்.\nநுவரெலியாவின் மரக்கன்றுகளைக் கிளிநொச்சியில் கொண்டுவந்து நட்டு, இங்கேதான் பாதுகாப்பாய் உணர்கிறேன், அங்கே சோறுமட்டும்தான் கிடைத்தது, இங்கே சுதந்திரமும் கிடைக்கிறது என்று சொன்ன மலையகத் தமிழரைப் பார்த்து நெகிழ்ந்திருக்கும் எவரும்,\nராஜபட்சே-சோனியா-கருணாநிதி-கருணா கூட்டணியின் கையில்தான் ஈழத் தமிழர்களின் சுபிட்சம் இருக்கிறது\n) யாராவது ஆரூடம் சொல்வதைக் கேட்டு அதிர்ந்துவிடமாட்டார்கள்.\nபல்பொடி வியாபாரியின் பல்லில் ரத்தம் கசிவதைப் பார்ப்பவர்கள், பல்பொடி வாங்குவார்கள் என்றா நினைக்கிறீர்கள்\n30.10.09ல் வெளிவந்த ‘தமிழக அரசியல்’ வார இதழில் பிரசுரமான கட்டுரை\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது வைகோ கண்டனம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் ம���ர்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஉங்கள் மனங்களில் பத்து சிறந்த தமிழர்களை பட்டியலிட்...\nதம்பிக்கு ஓர் கடிதம் - அண்ணா\nநான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போர...\nசகோதர யுத்தம்: விளக்கம் சொல்வாரா கருணாநிதி\nஓய்வில்லாத புயலாக வீசிய எங்கள் கிட்டு அண்ணா\nகிலி கிளப்பும் புலி க்ளைமாக்ஸ்\nஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்...\nமாவீரர் கல்லறையின் முன் உறுதி ஏற்போம்\nஎமது தேசத்தின் ஆன்மாவில் மாவீரர்களுக்கு என்றும் அழ...\nகேணல் ராயு அண்ணையின் ஏழாம் ஆண்டு நினைவுநாள்.\nசொன்னால் முடியாத சரித்திரமாக... \"என்னால் முடியும்\"...\nஉலக தமிழ் இன தலைவர் என்று தன்னை தானே கூறி கொள்ளும்...\nஎங்கள் காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கம் செலுத்தும்...\nஎனது அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் தமிழர்களே. . . த...\nதமிழீழ தேசிய தேசிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக...\nதமிழீழ தேசிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\nமனதில் உறுதி வேண்டும்; தலைவரின் வழி செல்வோம்; மலரட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159149/news/159149.html", "date_download": "2018-05-25T16:51:44Z", "digest": "sha1:KZIXE2EM2KGGDHCCSONZMV4VMJ65IFJJ", "length": 7793, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "உதவி இயக்குனரை திகைக்க வைத்த ரஜினி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉதவி இயக்குனரை திகைக்க வைத்த ரஜினி..\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.ஓ’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற தீபாவளி அன்று பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.\nஇந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முரளி மனோகர் என்பவர், ‘2.ஓ’ படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரஜினிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தன்னுடைய பேஸ்புக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது,\n”முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க..”- என்ற அவரின் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்.\n”சீக்கிரம் சார்” திக்குமுக்க்காடி, சமாளிப்பாகச் சொன்னேன்.\n”- என விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டால் என்னதான் செய்ய முடியும்\n“ஆமா சார்…” – என என்னையுமறியாமல் சொல்லி வைத்தேன்\n“நல்லாப் பண்ணுங்க… (சில நொடிகள் தன் தாடியைத் தடவி யோசித்துவிட்டு) அவசரப் படாதீங்க… உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு… ப்பா… இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலிங்க… சீக்கிரம் பண்ணுங்க” – அச்சு பிசகாத, மிகைப்படுத்தப்படாத அந்த வார்த்தைகள்\n“சரிங்க சார்” – என மீண்டும் எனக்குள்ளிருந்து தன்னியல்பாக வெளிப்பட்ட குரல்.\nஎனக்குள்ள அந்த நொடி என்னன்னா, எளிமையாச் சொல்லணும்னா, சீக்கிரம் பண்றதா, அவசரப்படாதீங்கன்னு சொன்னதைக் கேட்கிறதான்னு தெரியாம புரியாம திகைச்சு நின்ன தருணம்.\nஉண்மையா அவர் பேச்சில இருந்த ஒரு அக்கறையை மட்டும் உணர்ந்தேன்\nஆயிரமாயிரம் நன்றிகள்; என் குருநாதரும், வழிகாட்டியும், படைப்பாற்றலும், எல்லாத்துக்கும் மேல என் நல விரும்பியுமான, #ஷங்கர் சாருக்கு\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு \nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/gst.html", "date_download": "2018-05-25T16:52:35Z", "digest": "sha1:NNNTBGDBW6WVCNHE4FYIBLG5BLOUJXYJ", "length": 17933, "nlines": 282, "source_domain": "www.visarnews.com", "title": "‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » ‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்\n‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்\nஇந்தியா முழுவதும் ஒரே வரி என்கிற எண்ணப்பாட்டின் அடிப்படையில் சரக்கு, சேவை வரி (GST) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் சரக்கு, சேவை வரியை அறிமுகம் செய்து வைத்தனர்.\n14 ஆண்டு கால முயற்சியின் பலனாக சரக்கு, சேவை வரி அறிமுகம் ஆகியுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் ���ூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெ��ிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yeskha.blogspot.com/2009/08/blog-post_677.html", "date_download": "2018-05-25T16:23:12Z", "digest": "sha1:THD45CYKUK2QDKIBDGX5W7NCFCDBORVA", "length": 32723, "nlines": 149, "source_domain": "yeskha.blogspot.com", "title": "சேலம் எஸ்கா: கொல்கத்தா ரசகுல்லா", "raw_content": "\nசனி, 8 ஆகஸ்ட், 2009\nவழக்கம் போல இதுவும் யூத்ஃபுல் விகடனில் வெளியாகித் தொலைத்து விட்டது.\nஆனால் அனுப்பி வைத்து மூன்று வாரங்களாக வெளியாகாததால் அதற்கு மெயில் அனுப்பி, அவர்கள் பதில் அனுப்பி சில பல எடிட்டிங்குகளுடன் தான் வெளியானது.\nஅதை அங்கே படிக்க இங்க கிளிக்குங்க....\nஉங்களுக்காக, எடிட் செய்யப்படாத பகுதிகளுடன் முழுக்கட்டுரையும் கீழே....\nடைட்டிலப் பாத்தவுடனே எச்சி ஊறுதா நாக்க சப்புக்கொட்டிகிட்டு க்ளிக் பண்ணீங்களா நாக்க சப்புக்கொட்டிகிட்டு க்ளிக் பண்ணீங்களா அப்டின்னா தயவு செஞ்சி கழண்டு��்கோங்க. தீனிப்பண்டார (சாரி அப்டின்னா தயவு செஞ்சி கழண்டுக்கோங்க. தீனிப்பண்டார (சாரி) நண்பர்களுக்கான கட்டுரை இல்ல இது. வேற மாதிரி கில்மாவா தோணுதா) நண்பர்களுக்கான கட்டுரை இல்ல இது. வேற மாதிரி கில்மாவா தோணுதா குட். வெரி குட். நீங்கதான் சரியான ஆள் இதப்படிக்க. (நண்பா குட். வெரி குட். நீங்கதான் சரியான ஆள் இதப்படிக்க. (நண்பா சோனாகாச்சி லெவலுக்கெல்லாம் யோசிக்காதீங்கப்பா, இது சும்மா)\nஎனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா டைப்பு கட்டுரை. சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவன் ஃபிகர ஆட்டையப் போடுறதுல தான் இருக்குன்னு ஒரு குரல் (குறள் இல்லீங்க) இருக்கு. ஆள் இருக்கிறவனுக்கு அது மட்டும்தான் பிகர். ஆனா இல்லாதவனுக்கு, பாக்குறதெல்லாம் பிகர். நமக்குன்னு சொந்தமா ஒரு பிகர் இருந்தா அத சமாளிக்கவே தாவு தீந்துரும். அதனால சில பேருக்கு ஒரு கொள்கை இருக்கு. அது என்னன்னா \"அடுத்தவன் பிகர கரெக்ட் பண்றது\".\nஇதுல என்னன்னா... பிக் அப் ஆனா ஓ.கே. இல்லன்னா பிரண்டு லவ்வுக்கு எல்ப் பண்றேன்னு சொல்லிட்டு அந்த பிகர்ட்ட கடலையப்போடுறது, நண்பன் பிஸியாயிருக்கும் போது (காதல் கொண்டேன் கிளைமாக்ஸ் தனுஷ் மாதிரி) அந்த பிகர கூட்டிட்டு ஊர் சுத்தி டைம் பாஸ் பண்றது. கடலைக்கு கடலை. ஸேஃபுக்கு ஸேஃபுங்கறது அவங்க பார்முலா.\nநமக்கு அதுல நம்பிக்கை இல்லைங்கறது மட்டுமில்ல. நம்ம நண்பர்கள் எவனுக்கும் பிகர் இல்லைங்கறது தான் நிஜ நிலைமை. (இருந்தாலும் சொல்ல மாட்டாங்க, அது வேற விஷயம்) ஆனா எனக்கும் அப்பிடி தானா ஒரு சான்ஸ் வந்துதுங்க. அதுவும் லோக்கல் பிகர் இல்லிங்கோவ். கொல்கத்தா பிகர். அதபத்திதான் இப்போ சொல்லப்போறேன். கொஞ்சம் கொசுவத்தி சுத்தி நாலு வருஷம் முன்னாடி வந்த ஜே.ஜே படத்த ஞாபகப்படுத்திக்கோங்க... இப்போ போலாமா..\nஒரு நாளு அட்மின்ல கூப்டாங்க. வழக்கம் போல... ஒரு மீட்டிங் இருக்கு. ஆனா இங்கல்ல. கல்கத்தால. . . இல்லல்ல. . . கொல்கத்தால. யார்னா ஒருத்தர் கோ ஆர்டினேசனுக்குப் போகணும். நீ போறியா உனக்கு இந்தி தெரியுமான்னு கேட்டாரு வாசு சாரு. \"ஓஓஓஓ\"ன்னு சொன்னேன். நாம யாரு உனக்கு இந்தி தெரியுமான்னு கேட்டாரு வாசு சாரு. \"ஓஓஓஓ\"ன்னு சொன்னேன். நாம யாரு (அந்நியன் மாதிரி) இந்தில உள்ள பூந்து லெஃப்ட்டு, ரைட்டு, ஸ்டிரெயிட்டுனு போய்ட்டு, யூ டர்ன் அடிச��சுட்டு வந்து நிப்பமே. (யப்பா, வழி தெரியாமதாம்ப்பா, ரொம்ப பெருமையா நினைக்காதீங்க) நமக்கு ரஜினி வழிதான். எதைக்கேட்டாலும் \"எஸ்ஸ்..., எஸ்ஸ்...\"னு தலையை ஆட்ட வேண்டியது தான்னு நெனச்சிகிட்டு ஓ.கே சொல்லிட்டேன்.\nஆனா மேட்டர் என்னன்னா கொல்கத்தால இந்தி கெடயாது. பெங்காலிதான். எதக்கேட்டாலும் பெக்கே பெக்கேனு முழிக்க வேண்டியதுதான். சரி. இருந்தாலும் சமாளிப்போம்னு (எவ்வளவோ பண்றோம், இதப்பண்ண மாட்டமா) ஏற்பாடுகளப் பண்ணச்சொல்லிட்டேன். டிக்கெட் போட்டாச்சு.\nஇந்த மேட்டர் ஆபீஸூல பல பேருக்கு தெரிஞ்சு போச்சு. கொல்கத்தா போறியா டாக்ஸி காரன்ட்ட ஏமாந்துடாத, கங்குலி ஊட்டப்போய்ப் பாரு. காளி காட் போய்ப்பாரு, மெட்ரோ டிரெய்ன்ல டிராவல் பண்ணு, மறக்காம ரசகுல்லா வாங்கி (அதுவும் கே.எஸ் பிராண்டு) சாப்புடு (எனக்கும் வாங்கிட்டு வா) ன்னு ஒரே அட்வைஸூ. வேற யாரு டாக்ஸி காரன்ட்ட ஏமாந்துடாத, கங்குலி ஊட்டப்போய்ப் பாரு. காளி காட் போய்ப்பாரு, மெட்ரோ டிரெய்ன்ல டிராவல் பண்ணு, மறக்காம ரசகுல்லா வாங்கி (அதுவும் கே.எஸ் பிராண்டு) சாப்புடு (எனக்கும் வாங்கிட்டு வா) ன்னு ஒரே அட்வைஸூ. வேற யாரு எல்லாம் நம்ம நலம் விரும்பிகள் தான். (நாம தான் ஆபீஸ் புல்லா நலம் விரும்பிகள சேத்து வச்சுருக்கோமே) இதுல, சோனா காச்சி கூட போய் எட்டிப்பாத்துட்டு வா-ன்னாய்யா ஒருத்தன். அடப்பாவி. இது மட்டும் எங்கக்காளுக்கு (அதாவது கல்யாணமான என் தங்கச்சிக்கு) தெரிஞ்சுது... ரிவிட்டுதான். மச்சானும் சேந்துகிட்டு ஒதப்பாரு..\nஎல்லாரும் இப்பிடிப் பண்ணிணா, நம்ம நண்பர் முரளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஹா. ஹா. ஹா.) வேற ஒண்ணு பண்ணான் ... ஆனா சும்மா சொல்லக்கூடாதுய்யா... ரொம்பப்பெரிய மனசு அவனுக்கு. அவனோட கொல்கத்தா கேர்ள் பிரண்ட்டோட நம்பரக்குடுத்தான். குடுத்து அவளப்போய் பாத்துட்டு வாய்யான்னான். அவ பேரு -அபியும் நானும்- ஜஸ்பீர் கெளர் (நலன் கருதி இவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது).\nநானு, இல்லடா பையா.. ஆபீஸ் வேலயே கழுத்தப்புடிக்கும், இதுல எங்க அவளப்போயி பாக்குறதுன்னு சொன்னேன். ஆனா அவன், பரவால்ல, எதுக்கும் வச்சுக்கோ, டயம் கெடச்சா போய்ப்பாருன்னான். சரின்னு வாங்கிக்கிட்டேன். அவன் அவளுக்கும் போன் நான் வர்றத பண்ணி சொல்லிட்டான். பாக்குறது கஷ்டம்னு நான் கண்டுக்கல. ஆனா இதுல யாருக்கு நல்ல நேரமோ யாருக்கு கெட்ட நேரமோ மீட்டிங் நடந்த ஹோட்டலுக்கு பக்கத்துல தான் அவ வீடு. போனவுடனே போன் பண்ணிட்டமுல்ல. இந்த மாதிரி, இந்த மாதிரி, நான் முரளி பிரண்டு கார்த்தி. நான் இங்க வந்திருக்கேன்னு. . அவளும் நாம நேர்ல மீட் பண்ணுவோம்னு சொல்லிட்டா.\nநாங்க மீட்டிங்குக்காக புக் பண்ணிருந்தது ஒரு செவன் ஸ்டார் ஹோட்டல்பா. நான் நம்ம ஊர் பளக்க தோஷத்துல ஒரு சாதா செப்பல போட்டுட்டு, டை கூட கட்டாம தத்தா புத்தான்னு அங்க போய்ட்டேன். உள்ள உடமாட்டேன்னுட்டான் செக்யூரிட்டி. அவன் சொல்றது எனக்குப்புரியல. நான் சொல்றது அவனுக்குப்புரியல. சரி. ஹோட்டல் பேன்க்வெட் மேனேஜருக்கு (பேரு பூஜாங்கோவ்..) போன் பண்ணா, நம்பர் எங்கேஜ்டு.\nஎன்னடா எளவு இதுன்னு அவனோட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கும்போதுதான் ஒரு பொண்ணு (கொல்கத்தாக்காரி) வந்தா. எங்க ரெண்டு பேரயும் பாத்துட்டு என்ன விஷயம் என்ன பிரச்சினைன்னு கேட்கப்போக நான் வழிஞ்சுகிட்டே, மீட்டிங்கு, செப்பலு, டையின்னு எல்லா விஷயத்தையும் அவகிட்ட உளற... அவ தலையிட்டு பிராப்ளம் இம்மீடியட்லி சால்வ்டு. ஆஹா. இவ நம்ம கூட ஒரு ஒன் அவர் இருந்தா ஹோட்டல்ல எல்லா டீட்டெய்லயும் ஈஸியா பேசி முடிச்சிடலாமேன்னு யோசிச்சேன். ஆனா அவ \"சாரி மிஸ்டர். ஐ\"ம் வெய்ட்டிங் ஃபார் மை பிரண்ட்\" அப்டின்னுட்டா. சரி, என்ன பண்ண, விதியேன்னு உள்ள போனேன்.\nஉள்ள போகும்போதே போனு. யார்டா இது இந்த ஊர்ல நமக்கு போன் பண்றாங்கன்னு எடுத்தா... அட நம்ம ஜஸ்பீரு. யம்மா எங்கம்மா இருக்கன்னு கேட்டா (இங்கதான் நாம ஒரு ட்விஸ்டு வக்கிறோம் - அங்கியாடா கொண்டு போய் வச்சீங்க ட்விஸ்ட இந்த ஊர்ல நமக்கு போன் பண்றாங்கன்னு எடுத்தா... அட நம்ம ஜஸ்பீரு. யம்மா எங்கம்மா இருக்கன்னு கேட்டா (இங்கதான் நாம ஒரு ட்விஸ்டு வக்கிறோம் - அங்கியாடா கொண்டு போய் வச்சீங்க ட்விஸ்ட) \"கார்த்திக், ஐயாம் வெயிட்டிங் ஃபார் யூ அட் _________ - னு நான் இருந்த செவன் ஸ்டார் ஹோட்டல் பேரச்சொன்னா. அடிப்பாவி நானும் அங்கதான இருக்கேன்னு சொன்னா... கடைசியில (அதாவது முதல்ல இருந்தே) கேட்ல நமக்கு எல்ப் பண்ண ஜான்ஸி ராணிதான் ஜஸ்பீருன்னு.\nஅப்புறம் அவளுக்கு ஒரு பெரிய தேங்ஸப்போட்டுட்டு ஊர் கதையெல்லாம் பேசி.. எனக்கு இருந்த கோவத்துல கொல்கத்தாவ திட்டு திட்டுன்னு திட்ட���ட்டேன். சரியான அழுக்கு புடிச்ச ஊரு, டிரான்ஸ்போர்ட் சரியில்ல, எல்லாம் குப்ப லாரின்னு வேற சொல்லிட்டேன். பொண்ணுங்களுக்குத்தான் ரோஷம் பொத்துகிட்டு வருமே. அவ கொல்கத்தாவ சப்போர்ட் பண்ண, நான் திட்ட, அவ பாராட்ட, நான் கடுப்பாக இப்படியே கொஞ்ச நேரம் போச்சு. அப்போ.. \"நான் எங்க ஊர சுத்தி காட்றேன், எல்லா டிரான்ஸ்போர்ட்லயும் உன்ன டிராவல் பண்ண வைக்கிறேன், அப்போ உன் எண்ணத்த மாத்திக்குவியா\"ன்னு கேட்டா. நான் உடனே சரின்னேன். (ஷூகர்கேன் சாப்பிட்டாலே நல்லாருக்கும். அது ஜூஸாவே கெடச்சா\nஹோட்டல்ல வேலைய முடிச்சுட்டு அவ கூட சேந்துகிட்டு ஜாலியா ஊர் சுத்த ஆரம்பிச்சாச்சு. மஞ்ச டாக்ஸி, கருப்பு (ஷேர்) ஆட்டோ, பச்சை ஆட்டோ, டிராம், மெட்ரோ டிரெயின், பஸ்ஸூ, வேனு, கை ரிக் ஷா உட்பட எல்லாத்துலயும் டிராவல் பண்ணினோம். கொல்கத்தாவோட மூலை முடுக்கெல்லாம் போனோம், காளி மாதா பொம்மை செய்யற இடம், விக்டோரியா மெமோரியல், கதீட்ரல் சர்ச், ஜஸ்பீர் படிச்ச காலேஜ், ஸ்கூல்னு ஒரு இடம் விடல.\nதிருவிழாவுல தொலைஞ்சி போய் திரும்பக்கிடைச்ச குழந்தை எப்படி இருக்கும் அந்த மாதிரி வாயப்பொளந்துகிட்டு பே-ன்னு அவ பின்னாடியே போனேன். எதோ டிராவல் கைடு கணக்கா எல்லா இடத்தைப்பத்தியும் இன்ட்ரோ குடுத்துட்டே வந்தா (இங்கிலீஷூல தான் - காமன் லேங்குவேஜூல்ல)... மறக்காம ரசகுல்லா (ன்னு சொல்லக்கூடாதாம்,ரோஷகொல்லாவாம்) வும் வாங்கி சாப்பிட்டோம். ஃபுஜ்கா (நம்ம ஊர்ல பானி பூரி) சாப்பிடுறதுக்குன்னே எங்க ஊர்ல ஒரு ஸ்பெஷல் எடம் இருக்குன்னு சொல்லி கூட்டிட்டுப்போனா.\nபடுபாவி.. பானி பூரியா அது மொளகான்னா மொளகா அப்டி ஒரு மொளகா,. அதத்தின்னதுல கண்ணுல தண்ணி தள்ளிப்போச்சி. நான் அழுததப்பாத்து விழுந்து விழுந்து சிரிக்கிறா. என்ன வச்சு காமெடி பண்ணிட்டாய்ங்க. அப்படியே சைடுல அமி தொமாகி பாலோ பாஷி - லாம் - அப்டின்னா \"ஐ லவ் யூ\" (அதெல்லாம் வெவரமா கேட்டுடுவோம்ல) டீடெய்லா கேட்டு வச்சிகிட்டேன். ஒரு ஃபுல் டே காலி.. ஆனா நைட்டு.. திரும்ப பத்திரமா ஹோட்டலுக்குப்போய்ட்டேன் (அவதான் வழி சொல்லிக்கொடுத்தா)\nமறுநாள் எந்திரிச்சதுமே மொத போன் அவளுக்குதான். இன்னிக்கு எங்க போலாம்னு. இதுக்கு நடுவுல மீட்டிங் (என்னாச்சுன்னு கேக்குறீங்களா அது நாசமாப்போகட்டுமே, நமக்���ென்ன, நமக்கு அதுவா முக்கியம் அது நாசமாப்போகட்டுமே, நமக்கென்ன, நமக்கு அதுவா முக்கியம்) அரேஞ்ச்மெண்ட்ஸ் வேற. அதுல ஒரு முக்கா நாளு போச்சி. அத ஒரு வழியா நல்ல படியா முடிச்சிட்டு சாயங்காலமா அவளுக்கு போன் பண்ணேன். நீ நேரா கிளம்பி ஒரு ஷேர் ஆட்டோ புடிச்சி ஃபூல் பகான் வந்துடுன்னா.. நான் ஹோட்டல விட்டு இறங்கி ஒரு நிமிஷம் கூட ஆகலைங்க.. ஆட்டோ புடிக்கறதுக்குள்ள பேரு மறந்து போச்சி. எங்க போகணும்னு எனக்கு சொல்லத்தெரில. அப்புறம் வேற வழியில்லாம தட்டுத்தடுமாறி பெங்காலி, இந்தி, இங்கிலீஷ், கொஞ்சம் தமிழுன்னு எல்லாத்தயும் கலந்து அவன்கிட்ட \"ஃபூல்\"னு ஆரம்பிக்கிற எடத்துக்கு கூட்டிட்டுப்போன்னு ஒருவழியா கன்வே பண்ணேன்.\nஅங்க போனோடனே ஆட்டோக்காரன் நக்கலா என்னப்பத்தி அவகிட்ட புட்டுப்புட்டு வச்சிட்டான். நான் அசடு வழிஞ்சுகிட்டே நின்னேன். ஆனா அவ சிரிச்சுகிட்டே (நான் காலி) \"ஹேய் ஐ லைக் யுவர் இன்னொசன்ஸ், யா\" -னா. (என் விக்கெட் அவுட்டு) நானு அவகிட்ட, நான் நைட் டிரெயின்ல கிளம்புறேன். அதனால இப்பவே ஷாப்பிங் போகணும். எந்தங்கச்சிக்கு கொல்கத்தா ஸ்பெஷல் காட்டன் ஸாரி வாங்கணும்னேன், சரின்னு கூட்டிட்டுப்போனா. அங்க போய் (ஜஸ்பீருக்கு) புடிச்ச டிசைனா எடுக்கச்சொல்லி ஒண்ணுக்கு ரெண்டா வாங்கியாச்சு.\n ஒரு ரெஸ்டாரண்ட் போனோம். நல்ல இடமா பாத்து உக்காந்தாச்சு. கேண்டில் லைட் டின்னர். சூப்பரா இருந்துது. எல்லா வெரைட்டீஸையும் ஆர்டர் பண்ணின பிறகு, திடீர்னு லைட்டெல்லாம் ஆஃப் ஆச்சு. அவ தலைக்கு மேல மட்டும் ஒரே ஒரு லைட் எரியுது. ஏ.ஸியில பர்ஃப்யூம் மிக்ஸ் ஆச்சு, ஸ்பீக்கர்ல லைட் மியூஸிக் வழியுது. ரெஸ்டாரண்ட் மேனேஜர், அழகா ஒரு ஸாரிய மடக்கி வச்சு அதுமேல கேக்க வச்சு, டிசைனர் கேண்டில் ஏத்தி எடுத்துட்டு வந்து எங்க டேபிள்ல வச்சான். திடீர்னு \"ஹேப்பி பர்த்டே\"ன்னு பாட்டு. சாப்பிட்டுட்டு இருந்த எல்லாரும் எழுந்து கைதட்ட... ஒரு அஞ்சு வயசு குட்டிப்பாப்பா ரோஸ் எடுத்துட்டு வந்து ஜஸ்பீர்ட்ட குடுத்து \"ஹேப்பி பர்த்டே ஆன்டி\"-ன்னு சொன்னா\n அவளுக்கு அன்னிக்கு பர்த்டே. அதத்தெரிஞ்சுகிட்டு நான் பண்ணின ஏற்பாடுதான் எல்லாம், ஏதோ நம்மளால முடிஞ்சது)\nஇப்போ அவ முரளிட்ட சரியா பேசுறதே கிடையாது. நம்ம கிட்டதான் எல்லாம். நானும் ரெண்டு கல்ச்சர ஏன் மி��்ஸ் பண்ணக்கூடாதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்ம பயபுள்ள காதுல பொகையோட, எப்படா நேரம் வரும், என்னைய போட்டுத்தள்ளலாம்னு காத்திருக்கான். ஒண்ணு தெரியுமா இப்போ அவன் என்கிட்ட பேசுறதே இல்லையே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கொல்கத்தா, ரசகுல்லா, விகடன்\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) 30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:41\nதொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....\nLK 1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 4:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nநேரமில்லை, நேரமில்லை என்று புலம்புபவன். தொடர்புக்கு 9894325383\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகிச்சுமுச்சு சிஹாமணியின் \"கார்\"காலக் கனவுகள்\nவிகடனில் (ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 ...\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது ...\nஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி\nஎந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)\nவெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் த...\nபுத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....\nஇந்தப் பக்கத்தை சாரு நிவேதிதா தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம் ...\nநீயா நானா வில் நான்\n ஷோ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில். (ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி ச...\n என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்.. என்னுடைய முதல் நாள் முதல் ஷோ என்ற லிஸ்டில் எந்திரனுக்குப்...\n, ஜெயமோகன் மற்றும் சாரு\nஇந்த வாரம் \"நீயா நானா\" டாக்டர்கள் Vs பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது. வழக்கம் போல ஒரே டமால் டுமீல். அதுவும் இது கொஞ்சம்...\nமைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.\n__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற என்றால் ஆமாண்டா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeup3tn.blogspot.com/2017/03/", "date_download": "2018-05-25T16:32:05Z", "digest": "sha1:452EZI6LDWAP5G3FHUFOFIX4FQFBU3DG", "length": 38893, "nlines": 474, "source_domain": "aipeup3tn.blogspot.com", "title": "aipeup3tn : March 2017", "raw_content": "\nஇன்று (31.3.2016 ) அரசுப் பணி நிறைவு பெறும் நம் அன்புத் தோழரும் , கடந்த 25 ஆண்டு காலமாக மாநிலத்திலேயே எங்கும் இல்லாத வகையில் ஊழியர்களால் பெரிதும் விரும்பப்பட்டு தொடர்ந்து திருவாரூர் அஞ்சல் மூன்றின் கிளைச் செயலராக இருந்தவருமான\nதோழர். K. ராமலிங்கம் அவர்கள்\nஎல்லா நலமும் வளமும் பெற்று அவரது குடும்பத்தாருடன் நீண்ட பெரு வாழ்வு காண தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nஅது போல, தொழிற் சங்க இயக்கத்திற்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட, எந்த இயக்கத்திலும் தன்னை முதன்மைப் படுத்திக் கொள்ளாமால் , இயக்கத்தின் ஆணி வேறாக இருந்து செயலாற்றிவரும் இன்று பணி நிறைவு பெறும் சென்னை மத்திய கோட்ட அஞ்சல் நான்கின் தலைவர்\nதனது ஓய்வுக்காலத்தில் எல்லா நலமும் வளங்களும் பெற்று தனது குடும்பத்தினருடன் நீண்ட காலம் வாழ்ந்திட தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் \nமாநிலச் சங்கத்தின் விடா முயற்சிக்கு வெற்றி \nகொட்டமடித்த அதிகாரி அதிரடி மாற்றம் \nமாநிலச் சங்கத்தின் விடா முயற்சி காரணமாக, பொள்ளாச்சி கோட்டக் கண்காணிப்பாளர் திரு. சகாயராஜ் அவர்கள் மீது, அவரது ஒழுங்கீனங்கள் மற்றும் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து நாம் அளித்த புகார் மனு மீது IPS அதிகாரி தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு அதன்மீதான விசாரணை அறிக்கையும் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது பலருக்கு, குறிப்பாக கோவை மண்டலத் தோழர்களுக்கு தெரியும்.\nஇந்த அறிக்கைமீது உடன் நடவடிக்கை வேண்டியும், மேலும் பல ஒழுங்கீனங்களை எடுத்துக் கூறியும் பொள்ளாச்சி கோட்டச் செயலர் தோழர் அய்யாசாமி, உடுமலை கிளைச் செயலர் தோழர். ராமசுப்பிரமணியன் மற்றும் கோவை கோட்டச் செயலர் தோழர். காந்தி , மண்டலச் செயலர் தோழர். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்று கடந்த 9.2.2017 அன்று மேற்கு மண்டல PMG திருமதி. சாரதா சம்பத் அவர்களைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி நாம் வலியுறுத்தினோம்.\nஅவர்களும் இந்த விசாரணை மீது மேலும் சில ஆவணங்களைப் பெற்று மேல் நடவடிக்கைக்கான தன்னுடைய உரிய பரிந்துரையுடன் CPMG அவர்களிடம் அனுப���புவதாக உறுதியளித்தார்.\nஅவ்வாறே அவர் அனுப்பிய பரிந்துரை மீது முதற்கட்ட நடவடிக்கையாக இன்று திரு. சகாயராஜ் அவர்கள் தல்லாகுளம் போஸ்ட் மாஸ்டராக உடனடி இடமாற்றம் செய்யப்பட உத்திரவிடப் பட்டார்.\nஆனால் அவர் Charge கொடுக்க மறுத்து, ஏற்கனவே கடந்த ஆண்டு, முந்தைய PMG காலத்தில் சென்றது போல , நீதிமன்றம் சென்று தடையாணை பெறுவேன் என்று கொக்கரித்தார்.\nஇதனால் கோபமுற்ற PMG அவர்கள், அவர் உடனடியாக RELIEVE ஆகாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கூறியதால் வேறு வழியில்லாமல் இன்றைய மதியமே வெளியேற்றப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதலை கீழாக நின்றவர் எவரும் தொடர்ந்து நின்றதாக\nவெகுஜன விரோதிகள், ஊழியர் விரோதிகள் தொடர்ந்து வென்றதாக சரித்திரமும் கிடையாது.\nஇது பல தான்தோன்றி அதிகாரிகளுக்கு\nஇந்த பிரச்னையில் சரியான விசாரணை மேற்கொண்டு நீதியை நிலை நாட்டிய மேற்கு மண்டல PMG திருமதி. சாரதா சம்பத் அவர்களுக்கு மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள். உரிய நடவடிக்கை எடுத்து உத்திரவு இட்ட CPMG அவர்களுக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅநீதிக்கெதிராக, பாதிப்புகளைக்கண்டு பயம் கொள்ளாமல் தொடர்ந்து தொய்வின்றிப் போராடிய பொள்ளாச்சி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். அய்யாசாமி, கோட்டத் தலைவர தோழர். AGC, போஸ்ட்மாஸ்டர் தோழர்.ஜவகர் , உடுமலை செயலர் தோழர். ராமசுப்ரமணியன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுக்கும் இதர தோழர்களுக்கும் நம் வீர வாழ்த்துக்கள் \nஒரு சேலம் மேற்கு, ஒரு வேலூர், ஒரு ஈரோடு, ஒரு திண்டுக்கல், ஒரு அம்பத்தூர் வரிசையில் இன்று நம் பொள்ளாச்சி \nஇடைவிடாது போராடிய தோழர்களை வாழ்த்துங்கள் தோழர்களே \nNFPE அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கம்\nஏப்ரல் 1 ந் தேதி CBS இல் ‘NO TRANSACTION DAY’ யாக அறிவித்திருப்பதாலும், ஏப்ரல் 2 ந் தேதி ஞாயிற்றுக் கிழமையாதலாலும், ஏப்ரல் 3 ந் தேதி அன்றைக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை அஞ்சல் சேமிப்பு வங்கி அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்தவேண்டும் என்று DIRECTOR (CBS) மின்னஞ்சல் வழி உத்திரவிட்டு அது CEPT மூலம் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஎனவே, இது குறித்து, கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் ஊதியம் மற்றும் பென்ஷன் ஆகியவற்றை ஏப்ரல் 1 ந் தேதி பணப் பட்டுவாடாவாக செய்திட நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் நம்முடைய CPMG அவர்களுக்கு கடிதம் நேற்றைய தினம் அளித்துள்ளோம். அதன் நகல் ஏற்கனவே WHATSAPP மற்றும் முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.\nநமது இந்தக் கோரிக்கை மீது உடன் மேல் நடவடிக்கை எடுத்திட, SENIOR A.O. அவர்களிடம் நம்முடைய கடிதம் CPMG அவர்களால் அனுப்பப்பட்டுள்ளது.\nஇருந்த போதிலும், இந்த பிரச்சினையில் DTE அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் நடவடிக்கை கோரி நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் நம்முடைய பொதுச் செயலருக்கு கடிதம் அனுப்பி பேசினோம். அதன் மீது இன்று நம்முடைய பொதுச் செயலர் நடவடிக்கை கோரி இலாக்கா முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் நகல் கீழே காண்க.\nஎதிர் வரும் ஏப்ரல் திங்கள் 2017 இல் CPMG TN அவர்களுடன் நடைபெற உள்ள நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது நமது NFPE தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் விவாதிக்க வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை கீழே உள்ள கடிதத்தில் காணலாம்.\nஅஞ்சல் துறை தேர்வுகள் ...\nதமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவருமான தளபதி ஸ்டாலின் அவர்கள் மூலம் ,\nநடைபெற்ற தபால்காரர் தேர்வின் முறைகேடுகள் குறித்து உரிய உயர் மட்ட விசாரணை கோரி,\nதபால்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஅதன் நகலை கீழே காண்க.\nபொங்கலுக்குப் பின்னர் நம்முடைய வலைத்தளத்தில் செய்திகள் வெளியிடப்படவில்லை என்று தற்போது பல தோழர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். நிறைய கோரிக்கைகள் வரத் துவங்கியுள்ளன.\nசெய்திகள் முதலில் போடமுடியாமல் போனது . அதற்குக் காரணம் நாம் துவங்கிய பொங்கல் விடுமுறை யுத்தம் ... அரசியல் கட்சிகளின் பிரச்சினையாக்கப்பட்டு ... தமிழர்களின் உரிமைப் பிரச்சினையாக்கப்பட்டு ... மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு.... அதன் தொடர்ச்சியாக எந்த நிர்வாகம் DOPT தான் இனி போடப்பட்ட உத்திரவை மாற்ற முடியும் என்றதோ, அதே நிர்வாகம் இங்கேயே உத்தரவை மாற்றி வெளியிட வேண்டிய நிர்பந்தம் ,.. நெருக்கடி ஏற்பட்டது .. அதில் இந்தப் பிரச்சினைக்கு நேரடியாக பொறுப்பாகாத ஒரு நல்லவரின் தலை உருண்டது. இதுதான் 'ஜல்லிக்கட்டு ' பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளி.\nஇதனில் தோன்றி... நீண்டது... ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்குத் தெரிந்ததே ஆனால�� அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமும் , முகநூல், WHATSAPP என்று பிரச்சாரம் சூடு பறக்க , அரசுக்கு உளவுத்துறை அறிக்கைகள் சென்று அதனால் நூற்றுக் கணக்கில் முகநூல் கணக்குகள், WHATSAPP குரூப்கள், வலைத்தளங்கள் GOOGLE நிறுவனத்திற்கு புகார் அனுப்பப்பட்டு முடக்கப்பட்டன.\nஇதில் சம்பந்தமே இல்லாத நம்முடைய வலைத்தளமும் முடக்கப்பட்டது. இதன் காரணம் பொங்கல் விடுமுறை பிரச்சினையை நாம் எடுத்தது .... தமிழர் பிரச்சினையானதுதான். இந்த விஷயம் நமக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் GOOGLE நிறுவனத்திற்கு நம்முடைய நண்பர்கள் மூலம் தொடர்ந்து புகார் அளித்தபின்னர், இது தெரிய வந்தது. கடைசியில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குப் பின்னர் ஒரு மாதம் கடந்து நம்முடைய வலைத்தளம் உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்டது.\nஇந்த நேரத்தில் தான் புதுகை மாநிலச் செயற்குழு கூட்டத்தின் போது, மாநில மாநாட்டு வரவேற்புக் குழு கணக்கு முடித்து மாநிலச் சங்கத்திற்கு செய்திகளை உடனுக்கு உடன் WHATSAPP மூலம் அனுப்பும் பொருட்டு, வரவேற்பு குழு சார்பாக 4G கைபேசியை அளித்தனர் .எனவே அது முதல் நம்முடைய அனைத்து தோழர்களுக்கும் WHATSAPP மூலம் தினம் தோறும் செய்திகள் , வேலை நிறுத்த பிரச்சாரங்கள், அரசு உத்திரவுகள், மாநிலச் சங்க , அகில இந்திய சங்க , சம்மேளன, மகா சம்மேளன நடவடிக்கைகள் தெரிவிக்கத் துவங்கினோம்.\nஇன்று தினம் பல்லாயிரம் தோழர்களுக்கு இந்த செய்திகள் வினாடிகளில் சென்று சேர்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.\nஏற்கனவே பெரும்பாலான தோழர்கள் , வலைத்தளங்களை அலுவலக கணினிகளில் பார்க்க இயலவில்லை என்றும் தனியே இன்டர்நெட் வசதி ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றும் , உயர் தொழில் நுட்பத்தில் WHATSAPP இல் செய்திகளை பகிர்ந்துகொண்டால் உடனுக்குடன் தங்கள் கைபேசியிலேயே பார்த்துக் கொள்வோம் என்று கூறியதால், இதன் பின்னர் நாமும் வலைத்தளத்தை உபயோகப் படுத்துவது விடுத்து, முகநூல் , WHATSAPP களில் செய்திகள் பகிர துவங்கினோம்.\nதற்போது மீண்டும் பல தோழர்கள் வலைத்தளமும் வேண்டும் என்று கேட்கத் துவங்கியுள்ளனர். எனவே மீண்டும் நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் செய்திகள் வெளியிட முடிவு செய்து இன்றுமுதல் பதிவுகள் அளிக்கத் துவங்கியுள்ளோம்.\nஇது தவிர WHATSAPP, FACE BOOK, EMAIL மூலமும் எப்போதும் போல செய்திகள் தொடர்புகள் கொ��்வோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமாநிலச் செயலர் முழுமையான அரசுப்பணியில் இருந்தாலும், வாரம் தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற் சங்க நிகழ்சிகளுக்கு சென்றாலும் , மண்டலம் தோறும் இரு மாதங்களுக்கு உண்டான பேட்டிகள் , நான்கு மாதப் பேட்டிகள் , RJCM மற்றும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், அகில இந்திய , சம்மேளன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்தாலும், அனைத்து சிரமங்களுக்கு இடையேயும், அரசுப் பணிகளுக்கு இடையேயும், இனி எல்லா வித தொடர்புகள் மூலமும் சங்கப் பணி தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://swthiumkavithaium.blogspot.com/2014/06/blog-post_3164.html", "date_download": "2018-05-25T16:42:41Z", "digest": "sha1:2YDBX3EPYO4EKMI4GQ5NNFWZD7JLB2D4", "length": 15640, "nlines": 220, "source_domain": "swthiumkavithaium.blogspot.com", "title": "சுவாதியும்கவிதையும்: நான்", "raw_content": "\n* அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர்\n* எனக்கு 2 பெண் குழந்தைகள்\n* குழந்தைகள் பெயர் சக்தி, ராகசூர்யா\n*இது வரை 24 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்\n* என் ஆசை , லட்சியம் எல்லாம் நான் இலக்கிய உலகில் சாதிக்க வேண்டும் என்பதே\n*இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்\n20.எல்லை என்பது இதயத்திற்கு இல்லை...கஸல்...2011...128 பக்\n24. நிலவோடு பேசும் நேரம்...ஹைக்கூ 116பக் ( அச்சில்)\nதொடர்ந்து தங்களது பதிவுகளில் தங்களது கவிதை நூல்களிலிருந்து சில கவிதைகளை வெளியிட்டால் நாங்கள் வாசிக்க உதவியாக இருக்கும். நன்றி.\nஅந்த முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்று எனக்கும் ஆசைதான் அய்யா...விரைவில்....தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி\nதாங்கள் ஆசிரியை என்பதை முன்பே எனக்கு தெரியும்... பிற தகவல்கள் இப்போதுதான் அறிந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nஇலக்கிய உலகில் தாங்கள் இதுவரை செய்திருப்பதே பெரிய சாதனைதான்\nதங்களின் எழுத்துலகப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்\nநான் அப்பவே நினைச்சேன் இவங்க எழுத்துல ஒரு பெரிய மேதாவித்தன்ம் தெரியுதேன்னு.....இந்தத் தலைபு மட்டும் மாத்துங்க சிஸ்டர். அதாவது என்னைப்பற்றி lables லயும் உள்ளே நான் அப்டீன்னும் போடுங்க...சும்மா கலக்குங்க. வெற்றி சரித்திரம் தொடரட்டும்\nஎன் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்\nவானத்திற்கும் பூமிக்கும் ஏற்பட்ட காதல் ஊடலுக்கு தூது போக வந்தவன் வானம் துக்கத்தால் கதறி அழுவதால் கிடைக்கும் கோணல் மு���ிச்சுகள் விவச...\nயானைகட்டி போரடிக்கும் ரேஷன் கடைகளில் தங்கம் வழங்கப்படும் வெற்றிலை பாக்கு போல் பெட்டிகடைகளில் பெட்ரோல் விற்பனை சாதனைகளொடு சாகசம் புரிவோர...\n* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து வி...\nஎங்கள் பள்ளியில்... குடியரசு தினவிழா... குடியரசு நாளில்... கொடியேற்றி இனிப்பு கொடுத்து கலைந்து போய் தொலைக்காட்சி முன் தொலைந்து விடாமல்.....\nகே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி\nஇயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து ...\nநீ என்ன ஆங்கியலேயனுக்கு அடுத்த வாரிசா என் மனதில் சத்தமில்லாமல் ஜாலியன் வாலாபாக் செய்கிறாயே\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20.. திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்....\nஇதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)\nகுழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை வி...\n1. இந்தியா முழுவதும் குழந்தைகள் அரசுப் பள்ளியில் தான் படிக்க வேண்டும் ( தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அதற்கு உரிய காசை கடவுளே கொடுத்து விட ...\nமுதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\\ளின் மழை முற்றிலும...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/rally-for-river-sadguru-maniyarasan/", "date_download": "2018-05-25T16:36:53Z", "digest": "sha1:TROCC4LYST6E7IMQSCDSW3QWTFLQUTGP", "length": 9607, "nlines": 155, "source_domain": "tamil.nyusu.in", "title": "‘நதிகளை மீட்போம்;பாரதம் காப்போம்’ ஏமாற்றுத் திட்டம்..! மணியரசன் எச்சரிக்கை…! |", "raw_content": "\nHome National ‘நதிகளை மீட்போம்;பாரதம் காப்போம்’ ஏமாற்றுத் திட்டம்..\n‘நதிகளை மீட்போம்;பாரதம் காப்போம்’ ஏமாற்றுத் திட்டம்..\n‘நதிகளை மீட்போம்’ ‘ பாரதம் காப்போம்’ என்ற திட்டம் ஜக்கி வாசுதேவின் ஒரு ஏமாற்று வேலை என்று பெ.மணியரசன் கூறி உள்ளார்.\n‘நதிகளை மீட்போம்’ ‘ பாரதம் காப்போம்’ என்ற தலைப்பில் கோவை ஈசா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசு தேவ் தலைமையில் நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.\nஇது குறித்து காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பபாளர் பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:\n‘ காவிரி உரிமையை மீட்க நாம் போராடி வருகிறோம். அதை திசை திருப்பும் வேலையைத்தான் ஜாக்கி வாசுதேவ் செய்து வருகிறார்.\nகாவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கோரி சத்குரு தனது மாநிலமான கர்நாடகாவுக்கு இது வரையிலும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.\nகங்கை மற்றும் யமுனையை காப்பதற்குத் தான் இவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.\nஅந்த விழிப்புணர்வு விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் எண், பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கைக்கு கொடுக்கப்பட்ட அதே எண் தான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மேலும்,’காவிரியை மற’, ‘கங்கையை நினை’ என்பதின் மற்றொரு வடிவம்தான் சத்குருவின் நதிகளை மீட்போம்’ பாரதம் காப்போம்’ என்ற விழிப்புணர்வு பயணம்.\nநதிகளை மீட்போம்’ ‘ பாரதம் காப்போம்’ என்பது பா.ஜ.,வின் சூழ்ச்சித் திட்டம். காவிரியை மறக்கடிக்கும் திட்டம். மத்திய அரசு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஜக்கி வாசுதேவ் மூலமாக தமிழ்நாட்டுக்கு எதிராக ஒரு சூழ்ச்சியை செய்து வருகிறது. அந்த சூழ்ச்சியில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.’ என்று அவர் கூறினார்.\n'நதிகளை மீட்போம்' ' பாரதம் காப்போம்'\nPrevious article19 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை பாய்கிறது..\nNext articleகோலாலம்பூர் பள்ளியில் தீ விபத்து.. 22 மாணவர்கள் கருகி சாவு..\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nபுதிய ஏவுகணை: பரிசோதித்தது பாகிஸ்தான்\nஎரிகிற தீயில் ட்ரம்ப் எண்ணெய் ஊற்றுகிறார்..\nசவுதி இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அப்துல் அஜீஸ் காலமானார்\n‘காவி அடி; கழகத்தை அழி’ நமது எம்ஜிஆரில் பா.ஜ.,வுக்கு சாட்டை அடி..\nவாடகை பாக்கி : கலெக்டருக்கு சம்பளம் கட்\nகத்தார் மீதான நிபந்தனைகள் 6ஆக குறைப்பு\nபுனேயில் இன்று ஐபிஎல் போட்டி\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nமும்பை ரயில்நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22பேர் சாவு ; 30 பேர் படுகாயம்..\nஇந்தியாவில் நாய்களுக்காக ஒரு நட்சத்திர ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcause.blogspot.com/2010/08/blog-post_6424.html", "date_download": "2018-05-25T16:50:02Z", "digest": "sha1:EN7HFXCZPVBYGNJVB7ZX72D727HUUMMC", "length": 18448, "nlines": 249, "source_domain": "tamilcause.blogspot.com", "title": "தமிழின் குரல்: ஈழத்தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் 1", "raw_content": "\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.\nவிடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.\nஈழத்தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் 1\nவெள்ளையர்களை எதிர்த்து 'பாயும் புலி' பண்டாரவன்னியன் வீரப்போர்\nஇலங்கையில், வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன், பண்டாரகவன்னியன்.\nதமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் 'பாயும் புலி' பண்டாரகவன்னியன். முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன்.\nயாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரகவன்னியன் ஆண்டு வந்தான்.\nவடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம்.\nபண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.\nடச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள், பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.\nதமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரகவன்னியனும் கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.\nவெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை பண்டாரகவன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.\nவெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான். எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு, பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.\nகற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரகவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.\nதமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.\nஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர். இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது.\nவெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலை என்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று, பண்டாரகவன்னியனை தாக்கினர்.\nவெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும், அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.\nபோரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.\n1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.\nபண���டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், \"இந்த இடத்தில் பண்டாரகவன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்\" என்று குறிப்பிட்டுள்ளது.\nவெள்ளையர்கள் எழுதிய வரலாற்றில், பண்டாரகவன்னியனை ஒரு 'கொள்ளைக்காரன்' என்றே குறிப்பிடுகின்றனர்.\nவீரப்பாண்டிய கட்டபொம்மனையும் இதேபோல கொள்ளைக்காரன் என்று அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.\nகட்டபொம்மனும், பண்டாரகவன்னியனும் சமகாலத்தவர். கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தேதி 17-10-1799.\nகண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் - தொடரும்....\nLabels: ஈழம், வரலாறு, வரலாற்றுச் சுவடுகள்\nஉங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து\nமுஸ்லிம் பெண்கள் பற்றிப் பெரியார்\nபல்லவர்களின் சிங்கக்கொடியை சிங்களவர்கள் திருடிய வரலாறு.\nகாணொளி: தமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nஒரு நேர உணவைக் கைவிட்டு துன்பத்திலுள்ள கெயிட்டி மக்களுக்கு உதவுங்கள்\nஇனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nWish y'all Happy Pongal'o pongal. துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்.\nமாவீரர் சுமந்த கனவு: மறப்போமா நாங்களே\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்களின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.\nஉத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2013/06/blog-post_6061.html", "date_download": "2018-05-25T16:34:48Z", "digest": "sha1:6NUJAKGXTFOT7TQHJJSKRSWI3OYZMXIK", "length": 18275, "nlines": 248, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு சிறுமி பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டணை!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு சிறுமி பாலியல் துஷ்பிரயோ��� குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டணை\n10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட யாழ். மேல் நீதிமன்றமே மேற்கண்டவாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nபுங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரனுக்கே மேற்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவரை ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டார்.\nஅவருக்கு எதிரான வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால், யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போது, தற்போது தனக்கு 16 வயது என்றும் தான் சாதாரண தரத்தில் கல்வி கற்று வருகின்றதாகவும் தெரிவித்தார்.\nபுங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த நான் 3ஆம் வட்டாரத்தில் உள்ள கந்தசாமி பிரபாகரனின் இரு பிள்ளைகளுடனும் விளையாடுவதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன்.\nஅப்போது, அவரின் மனைவி வீட்டில் இல்லை நான் அவரின் இரு பிள்ளைகளுடனும் விளையாடிக் கொண்டு வீட்டின் தூணை கட்டி பிடித்துக் கொண்டு நின்ற வேளை, சிவா என்று அழைக்கப்படும் கந்தசாமி பிரபாகரன்; எனது வாயையும் மூக்கையும் இறுகி அமர்த்;திய படி வீட்டிற்குள இழுத்து சென்று தன்னை துஷ்பிரயோகம் புரிந்தார்.\nஅவரது வீட்டிலிருந்து வந்த நான் நடந்தவைப்பற்றி எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அம்மா என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார் என்று சாட்சியமளித்தார்.\nஅத்துடன் சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், மேற்படி வழக்கு யாழ். மேல் ந��திமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது சாட்சியங்களின் பிரகாரம் சந்தேகநபரான கந்தசாமி பிரபாகரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளன.\nசந்தேகநபரான கந்தசாமி பிரபாகரனை நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளதாக அறிவித்த ஆணையாளர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிற்காக 7 வருட கடூழிய சிறைத்தண்டணையும், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் புரிந்த குற்றச்சாட்டிற்காக 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் அவருக்கு விதித்து தீர்ப்பளித்தார்.\nLabels: அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02934+de.php", "date_download": "2018-05-25T16:33:36Z", "digest": "sha1:U32G3GIBLV4Q7DGVQTI6ZR4TXUCRTRC5", "length": 4505, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02934 / +492934 (ஜெர்மன��)", "raw_content": "பகுதி குறியீடு 02934 / +492934\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 02934 / +492934\nபகுதி குறியீடு: 02934 (+492934)\nமுன்னொட்டு 02934 என்பது Sundern-Altenhellefeldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Sundern-Altenhellefeld என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Sundern-Altenhellefeld உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +492934 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Sundern-Altenhellefeld உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +492934-க்கு மாற்றாக, நீங்கள் 00492934-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 02934 / +492934\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2013/03/blog-post_8.html", "date_download": "2018-05-25T16:53:20Z", "digest": "sha1:JINGV4WK2NN2AYPMBVU4XBFNZVDQECVV", "length": 11650, "nlines": 187, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "அடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு அவ்வையார் விருது ~ Arrow Sankar", "raw_content": "\nஅடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு அவ்வையார் விருது\nஅடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு அவ்வையார் விருது\nசென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக்கு, அவ்வையார் விருதை தமிழக அரசு வழங்குகிறது.\nசமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தத்துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று, அவ்வையார் விருது எனும் உயரிய விருது வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.\nஅதன்படி, சென்ற ஆண்டில் இருந்து அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.\n2013-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு, புற்று நோய் மருத்துவத்துறையில் சிறந்த சேவையாற்றிவரும் சென்னை அடையாறில் உள்ள புற்று நோய்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விருதினை, டாக்டர் வி.சாந்தாவுக்கு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இன்று (8-3-2013) சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nமருத்துவர் வி. சாந்தா (Dr. V. Shanta) அவர்களை பற்றி :-\nஇந்தியாவின் புகழ்பெற்ற ஒரு புற்றுநோய் மருத்துவ நிபுணர். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.\nசென்னையில் மைலாப்பூரில் மார்ச் 11, 1927 ஆம் ஆண்டில் பிறந்தவர். சாந்தா பி.எஸ்.சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார்.\nமருத்துவர் வி. சாந்தா அவர்கள் பெற்ற விருதுகள்\nநாயுடம்மா நினைவு விருது, 2010\nஅடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா அவர்களுக்கு எரோசங்கர்.ப்ளாக்ஸ்பாட்.இன்\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nதானாக வந்த தத்துவம் 250313\nஓய்வு பெற்றார் நீதி நாயகம் சந்துரு\nஅடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தாவுக...\nசர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=93&cat=4", "date_download": "2018-05-25T16:54:28Z", "digest": "sha1:FKT3NZZ3HX6OCFX7MR7CFHO6MYYMOAYX", "length": 16548, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » பெற்றோருக்கு யோசனைகள்\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பெண்களுக்கும் ஏற்ற துறையே\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பெண்களுக்கும் ஏற்ற துறையே\nஒரு மாணவியிடமோ அல்லது அவரின் பெற்றோரிடமோ சென்று, நீங்கள் ஏன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யவில்லை என்று கேட்டால், கனமான இயந்திரத்தை கையாள முடியாது என்றே பதில் வரும். தற்போதைய நிலையில் பார்த்தால், இ.சி.இ., மற்றும் சி.எஸ்.இ., படிப்புகளோடு ஒப்பிடுகையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் மாணவிகள் சேர்வது மிகவும் குறைவே.\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டுமல்ல, எந்தவொரு இன்ஜினியரிங் படிப்பை எடுத்துக்கொண்டாலும், முதல் செமஸ்டரின்போது, கார்பென்டரி, வீல்டிங் மற்றும் ஷீட் மெட்டல் ஆபரேஷன் உள்ளிட்ட விஷயங்களில் பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மறக்க கூடாது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களும் இதை செய்வார்கள்.\nஆனால், அதற்கடுத்த காலகட்டங்களில், இப்பிரிவு மாணவர்கள், CNC, CAD, CAM, Mechatronics, Dynamics, Metrology போன்ற மென்பொருள் சம்பந்தமான மெக்கானிக்கல் ஆய்வகங்களில் பணியாற்ற வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை, மெக்கானிக்கல் பிரிவை குறைந்த மாணவிகளே தேர்வு செய்வதால், குறைந்தளவிலான போட்டியும், அதிகளவிலான வேலை வாய்ப்புகளும் குவிந்துள்ளன என்பதை மறத்தல் கூடாது.\nஅனைத்து துறைகளிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரின் தேவை உள்ளது. வேலை வாய்ப்புகள் மிகவும் பரவலானவை. டிசைனிங், அனலிசிஸ், உற்பத்தி செயல்பாட்டை ���்ரோகிராம் செய்தல் மற்றும் நிர்வகித்தல், தரக்கட்டுப்பாடு, சப்ளை செயின் மேனேஜ்மென்ட், குவாலிடி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆப்டிமைசேஷன் டெக்னிக்ஸ், வொர்க் ஸ்டடி மற்றும் மெதட் ஸ்டடி, உற்பத்தி மற்றும் திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறான பிரிவுகளில், மெக்கானிக்கல் படித்த பெண்கள் பணியாற்றுகிறார்கள்.\nமேற்கூறிய பணிகள் அனைத்தும், ஒரு தொலைதூர இடத்திலிருந்து, Computational Fluid Dynamics, Ansys, FEA போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் ஸ்பெஷலைசேஷன் செய்த நபர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள்.\nவாகன வடிவமைப்புத் துறையிலும், பெண்களுக்கான பணி வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஒரு வலுவான கணிப்பின் அடிப்படையில் பார்த்தால், நம் நாட்டில், அடுத்த 5 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பெரும்பாலான பெண்கள், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், பிளான்ட் மெயின்டனன்ஸ் போன்ற பணிகளில் ERP நிபுணர்களாகவும், விற்பனை மற்றும் விநியோகத்தில் செயல்பாட்டு அனலிஸ்டாகவும், R&D -ல், வர்த்தக அனலிஸ்ட் மற்றும் ஆராய்ச்சியாளர்களாகவும் பணியமர்த்தப்படுகிறார்கள்.\nமேலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பெண்கள், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், மெக்கட்ரானிக்ஸ், மெரைன் இன்ஜினியரிங் மற்றும் ஏரோநாடிகல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில், ஸ்பெஷலைசேஷன் முறையில் உயர்படிப்புகளை மேற்கொள்ள முடியும். மேற்கூறிய பிரிவுகள் அனைத்திலும், பெண்கள் கோட்டாவில், சில அரசு பணிகளும் வழங்கப்படுகின்றன.\nஎனவே, பெருமளவிலான வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால், மெக்கானிக்கல் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க, பெண்கள் தயங்க வேண்டியதில்லை. இத்துறையில், பெண்களுக்கு, அரசின் ஆதரவும் கிடைக்கிறது.\nபெற்றோருக்கு யோசனைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nநான் ஐஸ்வர்யா. எனது மகன் அடுத்தாண்டு ஏஐஇஇஇ தேர்வு எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சிறப்பு படிப்பை மேற்கொள்ளவுள்ளான். ஆனால், இது ஒரு சரியான முடிவா என்று எனக்குத் தெரியவில்ல��. எனவே எனக்கு விளக்கவும்.\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nஅடுத்த சில மாதங்களில் படிப்பை முடிக்கவிருக்கும் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி குழப்பமான தகவல்களே பெற்றுள்ளேன். எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என உதாரணங்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://last3rooms.blogspot.in/2010_10_17_archive.html", "date_download": "2018-05-25T16:26:41Z", "digest": "sha1:Y2JQINXFZUJBQZFYMGVW7BIK7CYJB2O2", "length": 11250, "nlines": 108, "source_domain": "last3rooms.blogspot.in", "title": "குத்தாலத்தான்'ஸ்: 10/17/10 - 10/24/10", "raw_content": "\n* நானும் என் நண்பனும் *\nநான் பார்த்து மிரண்டு போன நிழற்படங்கள் \nஎன்ன ஒரு ரௌடித்தனம் :)\nஇந்த உடம்பு இதையெல்லாம் தங்குமா \nடைம் போகலைன்னா இப்டியெல்லாம் யோசிப்பாங்களா \nஆஹா அப்துல்கலாம் கண்ட வல்லரசு கனவு சீக்கிரமே நடக்க போகிறது \nஇத அடிச்சு முடிச்ச உடனே அவருக்கு கான்செர் வந்துரும்ன்னு நெனைக்கிறேன் என்ன சொல்றீங்க \nகிறுக்கியது prabha senthamarai at 6:24 AM 21 பின்னூட்டங்கள்\nவகையரா அப்துல்கலாம், கான்செர், நிழற்படங்கள்\n:) (1) #TNfisherman (1) amy jackson (1) blattaria. (1) chennai (1) DOT (1) experiment (1) Gஆடு (1) he is he (1) love letter in tamil (1) love poem (1) naan romba nallavan :) (1) one man (1) poem (1) reverse (1) roach (1) search (1) shadow (1) stories (1) super hero stories (1) super heros (1) The Collector (1) think possitive (1) trisha (1) அப்துல்கலாம் (1) அரட்டை (1) அவள் (1) அனுபவங்கள் (1) இண்ட்லி (1) இந்தியா (1) எண் (1) எந்திரன் (1) கடவுள் (1) கத (2) கதை (1) கத்திரீனாவிற்காக (1) கமெண்ட்ஸ் (1) கம்மா கர (1) கரப்பாண் (1) கருப்பு கோயிலு (1) கல்வி (1) கவி (1) காதல் (1) கான்செர் (1) கிங்க்ஸ் (1) குத்தாலத்தான் (2) குத்தாலம் (1) குவாட்டர் (1) குழந்தைகள் இல்லம் (1) கேவலம் (1) கைபேசி (2) கொலை (2) கொலைகள் (1) க்ளிக்கியது (1) சமூகம் (1) சம்பவம் (1) சரக்கு (3) சாரா (1) சாவு (1) சீரியல் கில்லர் (1) சுஜா (1) செருப்படி (1) சென்னை (1) சொரிந்து விட்டவை (1) டிக்கெட் (1) டேமேஜர் (1) டேவிட் (1) ட்ரீட் (1) ட்விட்டலாம் (1) தங்கை மொழி (1) தமிழன் (1) தம்பிதாத்தா (1) தலைமுறை (1) தன்னம்பிக்கை (1) தாத்தா (1) திருந்த போகிறேன் (1) திருப்பி படி (1) திவ்யா (1) தேடி அலைகிறேன் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நம���தா (1) நன்றி (1) நாட்டு நடப்பு (1) நிழற்படங்கள் (1) பதிவுலகம் (1) பிடித்த பதிவர்கள் (1) பின்னோக்கு காலவரிசைப்படி(reverse chronological) (1) புகை (1) புகைப்படங்கள் (2) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) போதை (1) போலிஸ் (1) மச்சி ட்ரீட் (1) மந்திரன் (1) மரக்கன்று (1) மர்மம் (1) மீள் பதிவு (1) முகேஷ் (1) முடிகயிறு (1) மொக்க (2) யோசனை (1) ராம் (1) ராவு (1) லவ் (1) வோட் (1) ஜில்தண்ணி (2) ஜில்லு யோகேஷ் (2)\nநான் பார்த்து மிரண்டு போன நிழற்படங்கள் \nபிரபா ஒயின்ஷாப் – 21052018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* இந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்... பாப் மார்லியைப் பற்றி தம...\n - நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயி...\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா - ரஜினி அரசியலுக்கு வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்ப்பலை ஒன்றை ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கட்சிகள் தொடக்கம், லெட்டர் பேட் கட்சிகள் வ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா - இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வட...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம��. நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/02/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-25-2013/", "date_download": "2018-05-25T16:48:43Z", "digest": "sha1:MXXBQ7ZUQFXEIDLO3NBIKOQIDOQ7222F", "length": 24142, "nlines": 177, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் பிப்ரவரி 25 2013 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமொழிவது சுகம் பிப்ரவரி 25 2013\nகுறிச்சொற்கள்:எஸ் ராமகிருஷ்ணன், எஸ். ராமகிருஷ்ணனும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கிளேஸியோ, சீனு தமிழ்மணி, ஜெய்ப்பூர், தமிழவனும், தில்லி, தில்லி ஜவஹர்லால்நேரு, நந்திவர்மன், நாயக்கர், மதுரை, ரிஷிகேஷ், ஹரித்துவார்\nதில்லி, ரிஷிகேஷ், ஹரித்துவார், ஜெய்ப்பூர்\nஜனவரி 11 லிருந்து பிப்ரவரி 14 வரை இந்தியாவில் கழிந்தது. ஜனவரி 14 லிருந்து 20 வரை புது தில்லி சென்றிருந்தோம். இம்முறை எனது மனவியுடன் சென்றிருந்தேன். நண்பர் வெ. சுப. நாயகர் அவர் துணைவியாருடன் வந்திருந்தார். ஒரு வாரம் மிக நன்றாகக் கழிந்தது. முதல் நாள் தில்லி. இரண்டாம் நாள் ரிஷிகேஷ், ஹரித்துவார் பார்த்துவிட்டுத் திரும்பினோம் மூன்றாம் நாள் ஒய்வு, உள்ளூரில் பார்க்கவேண்டியவற்றைச் சென்று பார்த்தோம். தில்லி குளிர்பற்றி எங்களுக்குப் பெரிதாய் சொல்ல ஒன்று மில்லை அடுத்த இரண்டு நாட்கள் ஜெய்ப்பூர், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மதுரா எனக் கழிந்தன. மறுநாள் (20 ஜனவரி) பிற்பகல் சென்னை திரும்பினோம். நாயக்கர் அன்றே புதுச்சேரி சென்றுவிட்டார். நான் உறவினருடைய காரில் பிற்பகல் புத்தகக் கண்காட்சிக்குச்சென்றேன். என் வாழ்நாளில் அப்படியொரு கூட்டத்தைச் ��ந்தித்ததில்லை. எழுத்தாளர் நண்பர்களில் சிலரைச் சந்திக்க முடிந்தது. அடுத்த ஒரு வாரம் புதுச்சேரியை விட்டு எங்கும் போகவில்லை. வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க ஏற்பாடு செய்திருந்தோம். இப்போதெல்லாம் இந்தியாவில் இதற்கெல்லாம் கணிசமாக செலவு செய்யவேண்டுமென புரிந்துகொண்டேன். எஞ்சியப்பொழுது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டுவிழா சம்பந்தமாக கழிந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணனும், தமிழவனும் தங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் எனது அழைப்பினை ஏற்று புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டது மன நிறைவாக இருந்தது. விழா சிறப்பாக அமைய அண்ணாமலை பாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று நண்பர் பெருமாளும் அவர் துணைவியாரும் உதவினார்கள். அவர்கள் தவிர திரு நந்திவர்மன், நாயக்கர், சீனு தமிழ்மணி ஆகியோரும் விழா சிறக்க காரணமாக இருந்தார்கள். சென்னையிலிருந்து உடல் நலன் பாதித்திருந்த நிலையிலும் கலந்துகொண்ட பெரியவர் கி.அ. சச்சிதானந்தத்தின் வருகையை மறுப்பதற்கில்லை. தோழி மதுமிதா அவர் சகோதரி, நண்பர் ஷங்கர நாராயணன், அகநாழிகை வாசுதேவன் நண்பர் சந்தியா நடராஜன் எனப்பலர் கலந்து கொள்ள விழா எதிர்பார்த்தைக் காட்டிலும் நன்றாக இருந்தது. இடையில் ஒரு நாள் மட்டுமே சென்னைக்குச் செல்ல முடிந்தது. மனைவியைக் ஓல்டு மகாபலிபுரம் சாலையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு நாயக்கரும் நானும் எஸ். ராமகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வெகு நேரம் உரையாடினோம். நண்பர் எஸ். ஆர். சில யோசனைகளைத் தெரிவித்தார். அவைகளை பிரான்சிலிருக்கும் நண்பர்களிடம் கலந்துபேசி நடைமுறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பிரான்சில் எனக்கு வேண்டிய நண்பர்கள் அனைவருமே பாரீஸில் இருக்கிறார்கள். நண்பர்களை நேரில் சந்தித்தே அதுபற்றி பேசமுடியும். புதுவையில் 7ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணமொன்றில் வெகுகாலத்திற்குப் பிறகு உறவினர்கள் சிலரைச் சந்திக்க முடிந்தது.\nஎட்டாம் தேதி காலை நண்பர் நாயக்கர் தமது கல்லூரியில்:\n“Insiders’ and outsiders’ perspective of France” என்ற தலைபைக்கொடுத்து பேசக்கேட்டிருந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் படிக்கும் முதுகலை மாணவர்கள் வந்திருந்தனர். பேராசிரிய நண்பர்கள் ராஜா, தனியல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உயர்கல்வி மாணவர்களிடையே சொற்பொழிவு செ���்வது இது மூன்றாவது முறை. புதுச்சேரி பல்கலை கழகத்தில் தமிழ்த்துறையில் மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து 2011ல் பேசினேன், நண்பர் நந்திவர்மன் ஏற்பாடு செய்திருந்தார். 2012ல் தில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்புபற்றிய கலந்துரையாடலை பேராசிரியர்கள் நாச்சிமுத்துவும், சந்திரசேகரனும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நண்பர் நாயக்கரும் நானும் கலந்துகொண்டோம்.\nஎட்டாம் தேதி இரவு மதுரை சென்றோம். இந்தியாவில் நீண்டதூரம் பயணமெனில் பேருந்தை தவிர்ப்பது நலம். ரதிமீனா என்றொரு சொகுசு பேருந்து, சொகுசு பெயரில் மட்டுமே. படுக்கைக்கும் சேர்த்து பணம் கொடுத்திருந்தோம். உறங்கவே முடியவில்லை. சம்பந்தி இரவில் காரோட்டத் தயங்குவதால் ஆட்டோ வைத்துக்கொண்டு சென்றோம். ஆட்டோவிற்கு இரு மடங்கு கட்டணம் கொடுத்து செல்லவேண்டியிருந்தது. மதுரையிலும் கொசு நிறைய இருக்கிறது. மதியம் புதுச்சேரியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்த நண்பர் நந்திவர்மன் கல்வெட்டு பேராசிரியர் ஒருவருடன் வந்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதுபோலவே புதுவையில் நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளாத நண்பர் ந. முருகேசபாண்டியன் இளங்கவிஞர் ஒருவருடன் மறுநாள் வந்திருந்தார். இரண்டு மணிநேரத்திற்கு மேல் நீண்ட எங்கள் உரையாடல் பிரான்சு, மொழிபெயர்ப்புகள், அயலகத் தமிழர்; கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனக் கழிந்தது. நேரம் போதவில்லை என்ற வருத்தத்துடனேயே பிரிந்தோம். மறுநாள் புதுச்சேரிக்கு பேருந்துகள் பிடித்து வந்தது மிகவும் கொடூரமான அனுபவம். இனி மதுரை செல்வதெனில் இரயிலோ, வாடகைக் காரோ எடுத்துசெல்வதென தீர்மானிக்க வேண்டியதாயிற்று. சகோதரர் மகனுக்கு திடீரென்று திருமண ஏற்பாடுகள் செய்து நாங்கள் பிரான்சுக்கு புறப்பட இருக்கிறோம் என்பதால் 13ந்தேதி நிச்சயத்தாம்பூலம். திருமணம் ஏப்ரல் 15ந்தேதி வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 12, 13, 14 தேதிகளில் கன்னியாகுமரியில் நண்பர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கிறது. நண்பர் கண்ணனிடம் வருவதாகச்சொல்லியிருக்கிறேன்.\nபிப்ரவரி 14 சென்னையில் விமானமெடுத்து துபாய் வழியாக 15ந்தேதி பாரீஸ் வந்து இறங்கினோம். இரண்டு நாட்கள் பாரீஸில் மகன் வீட்டில் கழிந்தன. 16ந்தேதி ஸ்ட் ��ாஸ்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒருவாரமாக பிரான்சில் கடுங்குளிர், பனியும் அதிகம். ஒவ்வொரு நாளும் -5, -10 என்று பாகைமானிபயமுறுத்த வெளியிற் செல்ல யோசிக்கிறேன்.\nஆ. பிரான்சில் என்ன நடக்கிறது\nபிரான்சு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. கடந்த ஒருவாரமாக சென்னைப் பத்திரிகையாளர்களின் மொழியிற்சொல்வதெனில்\nமிகவும் பரபரப்பாக பேசப்படும் விவகாரம் ஒரு நூல். நூலின் தலைப்பு Belle et bête.\nபிரெஞ்சு எழுத்தாளர் கிளேஸியோ ‘உலகில் உண்மையென்று எதுவுமில்லையெனவும், அனைத்துமே கற்பனை அல்லது புனைவு என்பார். எனக்கும் அதில் உடன்பாடுண்டு. இயற்கை, உயிர்கள், இயக்கம், வெளி, இருத்தல், சூன்யம், புள்ளிகள், கோடுகள் ஓடும் நீர், தேங்கிய குட்டை, வெப்பம், குளிர் இப்படி கண்ணுக்குத் தோற்றம் தரும் அனைத்துமே பொய் அல்லது மாயை என முடிவுக்கு வருவதொன்றே அநேகக் கேள்விகளுக்கு எளிதான பதிலான அமையும். மார்க்ஸ் போன்றே பொருளின் மதிப்பு பௌதிக வடிவத்தைச் சார்ந்ததல்ல என நம்மை தேற்றிக்கொள்ளமுடிந்தால் நிம்மதியாக உறங்கி எழலாம். சக எழுத்தாளரிடம் தயக்கமின்றி கை குலுக்கலாம், உட்கார்ந்து பேசலாம், சொல்லிக்கொண்டு புறப்படலாம்.\nமர்செலா லாகுப்(Marcela lacub) என்ற பெண்மணி முகவரியைத் தொலைத்த ஓர் அரசியல்வாதியுடனான ஆறுமாத அந்தரங்க அனுபவத்தை, ” Belle et bête” நம்முடன பகிர்ந்துகொள்கிறார். இப்பெண்மணி யாரோ எவரோ அல்ல, பிரான்சுநாட்டின் தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், சட்ட நிபுணர், நேரம் வாய்த்தால் எழுதவும் செய்வார். நூலின் தலைப்பின்படி ‘Belle’ இப்பெண்மணியென்றால், ‘bête” யாரென்ற கேள்வி எழத்தான் செய்யும்.\nஅம்மணி தேடிப்போன ஆணிடம் முகமன் கூறினார், கை குலுக்கினார். நேரமிருந்தால் இருவரும் நாளை இரவு சேர்ந்து டின்னர் சாப்பிடலாமா என்றார். டின்னர் முடித்ததும் அரைபார்வையில் போதை தளும்ப, எனது கட்டில் இருவரைத் தாங்கக்கூடியதென்றார். அந்த ஆண் அல்லது ‘bête’ வேறு யாருமல்ல பிரெஞ்சு ஜனாதிபதி யென்றவெண்ணெய் திரண்டு வந்தபோது நியூயார் ஓட்டலொன்றில் தாழியை உடைத்தவர். நாவடக்கம் கொண்ட ஆசாமிக்கு புலனடக்கம் பலகாத தூரம். சீதையைத் தொடாமற் இராவணன் கெட்டதாக கீழைதேச பண்பாடு எழுதுகிறது. இவர் பெண்களைத் தொட்டே கெட்டு குட்டிசுவரானவர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதிரு. வே.சபாநாயகத்திடமிருந்து ஒரு கடிதம் மற்றும் எனது பதில்\nஎழுத்தாளனின் முகவரி-10 – உங்களுக்காக எழுதுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/04/Kalvich-Chaalai.html", "date_download": "2018-05-25T16:14:34Z", "digest": "sha1:LA5LDWXS6KZRNQBBU7RXOOC7QRKVPNHA", "length": 13365, "nlines": 210, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: கல்விச் சாலை !", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nவான மேயென் கல்விச் சாலை \nவான மேயென் கல்விச் சாலை \n# இது முகநூலில் 2012 இல் ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். பழங்காலத்திய பள்ளிப் பாடப் புத்தகத்தின் நகல். எழுதியவர் பெயர் அதில் இல்லை. நான் தமிழில் சிலநாட்கள் கழித்து எழுதினேன். மூலத்தின் கருத்துக்கள் அப்படியே உள்ளது. சற்றே விரிவுபடுத்தியும் சொல்லியுள்ளேன். மலையாளத்தில் தலைப்புக்குப் பொருள் 'எனது கல்விச்சாலை' (என்டெ வித்யாலயம்)\nLabels: கவிதை, கி.பாலாஜி, மொழியாக்கப் படைப்பு\nவெளியிட்டதற்கு அ மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வ���யர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nநீ ஒருத்தி மட்டும் தானே \nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=287&cat=17", "date_download": "2018-05-25T16:44:47Z", "digest": "sha1:AAV7VHJ7EELJNX65LZ53QBVIEY6ZKT6R", "length": 17628, "nlines": 171, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » நுழைவு தேர்வுகளின் பட்டியல்\nஹோட்டல் மேலாண்மை துறை - நுழைவுத்தேர்வுகள், கல்வி நிறுவனங்கள் | Kalvimalar - News\nஹோட்டல் மேலாண்மை துறை - நுழைவுத்தேர்வுகள், கல்வி நிறுவனங்கள்\nவிருந்தோம்பல் துறையானது, இன்றைய நிலையில், உலகளவில் மிகவும் விஸ்தாரமாக வளர்ந்துவரும் ஒரு துறையாகும். நாளுக்கு நாள் வேகமடைந்து வரும் இத்துறைக்கு, தகுதிவாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. தற்போதைய நிலையில், 10ல் ஒருவர், இத்துறையில் பணிக்கு சேர்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறையானது, அதிகளவு வெளிநாட்டு வருமானத்தைப் பெறுவதில் 3ம் இடம் வகிக்கிறது. தற்போதைய நிலையில் 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது.\nவரும் 2014ம் ஆண்டு, ஹோட்டல் துறையில் மட்டும் 250 மில்லியன் பணிகள் உருவாகக்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவகையில் பார்த்தால், உலகின் மொத்த பணிகளில், இந்த எண்ணிக்கை 10% ஆகும். மேலும், டிராவல் அன்ட் டூரிஸம் கவுன்சில், வரும் 2013ம் ஆண்டில், இந்தியாவில், இத்துறையின் பணிகள் சுமார் 16 மில்லியன் என்ற அளவில் அதிகரிக்கும் என்று மதி���்பிட்டுள்ளது.\nஇத்துறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்\nNational Council for Hotel management and Catering Technology என்ற நிறுவனம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில், 3 வருட பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க, அகில இந்திய கூட்டு நுழைவுத்தேர்வை நடத்துகிறது. இக்கல்வி நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. நுழைவுத்தேர்வானது, பொதுவாக, ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படுகிறது.\nவயது வரம்பு - அதிகபட்ச வயதுவரம்பாக 22 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவு மாணவர்களுக்கு, 25 வயதுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஇளநிலை திறனாய்வுத் தேர்வானது, மே மாதம் நடத்தப்படுகிறது. இத்தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் கல்வி நிறுவனங்கள்,\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nமகாராஷ்டிராவின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், இந்தத் தேர்வை நடத்துகிறது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி ஆகியவற்றில், 4 வருட பட்டப்படிப்பில் மாணவர்களை சேர்க்க, இத்தேர்வு நடத்தப்படுகிறது.\nபோன்ற கல்வி நிறுவனங்கள், இத்தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஹோட்டல் மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம், தான் வழங்கும் டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளுக்காக, இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு, மே மாதத்தில் நடத்தப்படுகிறது.\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nபாரதி வித்யாபீட் பல்கலைக்கழக ஹோட்டல் மேலாண்மைத் தேர்வு\nமேற்கூறிய கல்வி நிறுவனம், தனது BHMCT and B Sc H & HA படிப்புகளுக்காக, இத்தேர்வை நடத்துகிறது. இத்தேர்வு, பொ��ுவாக, ஜுன் மாதத்தில் நடத்தப்படுகிறது.\nவயது வரம்பு - குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி - கட்டாயம் 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வில் இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், அவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும்.\nநுழைவு தேர்வுகளின் பட்டியல் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஎன் ஊரில் கனரா வங்கி இல்லை. நான் பிற ஊரில் சென்று கனரா வங்கி கடன் பெற முடியுமா\nஐ.டி.ஐ., மெக்கானிக்கல் தகுதிக்கு ரயில்வே வேலை கிடைக்குமா\nபிளஸ் 2ல் அதிக மதிப்பெண் பெறாத நான் தற்போது பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இதிலும் நன்றாக மதிப்பெண் பெற முடியவில்லை. வேலைக்காக முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் என்ன தேர்வு எழுதலாம்\nசட்டப் படிப்பில் தரப்படும் சிறப்புப் படிப்புகள் என்ன\nஅமெரிக்காவில் நர்சாகப் பணி புரிவது தொடர்பான தகவல்களைத் தரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavichai.blogspot.com/", "date_download": "2018-05-25T16:14:41Z", "digest": "sha1:IRKQL3EKYIPTHA6P6KCZCDNUYQEQIIS2", "length": 59769, "nlines": 95, "source_domain": "kavichai.blogspot.com", "title": "கவிச்சை", "raw_content": "\nதிமுக -வின் மாஜி அனுதாபியாக சிலவற்றை கூற விரும்புகிறேன் தலைவரே. மற்றெந்த தேர்தல் தோல்வியையும் விட உமக்கு இது மிக நோயுறு வேதனையைத் தந்துவிட்டதாய் தோன்றுகிறதெனக்கு. எனக்கு உங்கள் மீது எள்ளளவும் அக்கறை கிடையாது. ஆனால் திமுக மீது எப்போதும் உண்டு.\n2001 சட்டமன்ற தேர்தல் தோல்வியின்போது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஒருங்கே கேலி செய்தனரே, நினைவிருக்கிறதா எதிரிகள் இனி திமுக எழாது என்றனர், நண்பர்கள் கலைஞருக்கு வெற்றி சலித்துவிட்டது;இனி போராட மாட்டார் என்றனர். இப்போது அவர்கள் கூற்று நிஜமாகப் போகிறது. திமுகவை தனிமனிதனாகத் தழைக்கச்செய்தவர் நீங்கள். நிழல் தரு மரத்தடியினின்று நாங்கள் விரட்டப்பட்டு உறவினரும் அல்லக்கைகளும் ஆக்கிரமித்துக் கொண்டபோதும் சிறு பொருமலோடு சகித்துக்கொண்டோம். இன்றோ அவர்கள் மரத்திலேறி கவை கவையாய் கழிக்கும் போது வெறியேற்படுகின்றதய்ய�� எதிரிகள் இனி திமுக எழாது என்றனர், நண்பர்கள் கலைஞருக்கு வெற்றி சலித்துவிட்டது;இனி போராட மாட்டார் என்றனர். இப்போது அவர்கள் கூற்று நிஜமாகப் போகிறது. திமுகவை தனிமனிதனாகத் தழைக்கச்செய்தவர் நீங்கள். நிழல் தரு மரத்தடியினின்று நாங்கள் விரட்டப்பட்டு உறவினரும் அல்லக்கைகளும் ஆக்கிரமித்துக் கொண்டபோதும் சிறு பொருமலோடு சகித்துக்கொண்டோம். இன்றோ அவர்கள் மரத்திலேறி கவை கவையாய் கழிக்கும் போது வெறியேற்படுகின்றதய்யா தருணம் பார்த்து அயலான் வேறு வேரறுக்கத் துணிந்துவிட்டான்.\nஉங்கள் ஆளுகையின் கீழ் உங்கள் உறவினர்கள் இல்லை என்றபோதும் எமக்கு கவலை ஏற்படவில்லை. உம்மை ஏக வசனத்தில் உம்மக்கள் ஏசுவதும், உம் பேச்சை ஏளனத்துடன் அவர்கள் உதாசீனப் படுத்துவதும் அறிவாலய கிசு கிசு என்று நிராகரிக்க முடியாது. அது முற்றுண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம். உமக்கு தெரியாமல் நடக்கும் அல்லது நடந்த பின் தெரியவரும் தவறுகள் மலிந்துவிட்டன திமுகவில். இவற்றை களைய உம்மால் நிச்சயம் முடியாது. அவை களையப்படாமல் திமுக காலத்தை ஒட்டிவிட முடியும்; ஆனால் அது முன்னாள் காதலியை வேசியாக தெருவில் பார்க்கும் உணர்வைத்தான் தரக்கூடும்.\nஎதிரியுடன் கள்ள பேரம் ஏதுமின்றி நம் இனத்தை காட்டி கொடுக்கத் துணிந்திருக்க மாட்டீர்கள். உம்மை வைத்து அவன் நம் இனத்தை அழித்துவிட்டு இன்று உம்மையும் சீண்டுகிறான். நீங்கள் முற்றாக ஏமாந்துவிட்டீர்கள். நேற்று பெய்த மூத்திரத்தில் இன்று முளைத்த கள்ளிச் செடி திமுகவிற்கு ஆட்டம் காட்டுகிறது. இதெல்லாம் உமக்கு தேவையா என்பதை விட திமுக -விற்கு தேவையா என்று மல்லாந்து படுத்து மனசாட்சியை கேட்டுப்பாருங்கள், நிச்சயம் மார்மேலே காறித் துப்பிக்கொள்வீர்கள்.\nஇனி நான் சொல்வதை கேளுங்கள். உங்கள் மகளை சிறிது காலத்திற்கு மறந்து விடுங்கள். திமுகவை எங்களிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் ஓரம் கட்டுங்கள். காங்கிரஸ் கதறக் கதறக் கருவறுக்கப் படுவதை கண்டு ரசியுங்கள். தமிழகத்திலிருந்து விரட்டிச் சென்று டெல்லியில் பொய் அதற்கு சமாதி கட்டுகிறோம். திமுகவின் குருதியை சுத்திகரித்து வீறுகொண்டு எழச்செய்கிறோம். நீங்கள் மழுங்கடித்த தமிழுனர்வை நாங்கள் முனைப்பாக்கித் தருகிறோம். குறுநில மன்னர்களை அடக்கி வழிக்கு கொண்டுவருகிறோம். இறுதியில் உங்கள் அருமை மகளை நாங்கள் மீட்டுத்தரும்போது ஒரு தந்தையாக, தாத்தாவாக அமைதியாக காலத்தை கடத்தலாம்.\nDMK -சில மொக்கை ஜோக்ஸ்\nகீழ்க்கண்டவற்றை ஜோக்ஸ் என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் மற்றும் சிரிப்பு வராதவர்கள் http://www.youtube.com/watchv=GdLtcDUtyvUஇந்த இணைப்பில் சென்று தற்காலிகமாக சிரித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஉடன்பிறப்பு: 'எல்லாவற்றையும் கேள்வி கேட்கவேண்டும், அப்போதான் சிந்தனை விரிவாகும்' அப்படின்னு பெரியார் சொல்லி இருக்கார். அதனால நிறைய கேள்வி கேட்கணும் தெரிஞ்சுதா\n கடல் நீர் ஏன் உப்பு கரிக்குது\nஉடன்பிறப்பு: போன ஆட்சியில உப்பு கரிச்சுது. அதனால இப்பவும் உவர்ப்பா இருக்கு.\nமகன்: சரி, வானம் ஏன் நீலநிறமா இருக்கு\nஉடன்பிறப்பு: போன ஆட்சியில் இப்படித்தான் இருந்துச்சு. அதனால இப்பவும் அப்படித்தான்.\nஉடன்பிறப்பு: ஏன்டா, கேள்வி அவ்வளவுதானா கேள்வி கேட்டாதான் அறிவு வளரும்னு சொல்லி இருக்கேன் இல்ல\nதலைவர் கடிதத்தை பார்த்துட்டு பிரதமர் பயங்கர டென்சன் ஆயிட்டாரமே\nதமிழக மீனவரை காப்பாற்றுங்கள், அல்லது நோட்டடிக்கிற மிஷின் ஒன்றை அனுப்புங்கள் என்று எழுதியிருந்தாராம்\nதொகுதி எம்.எல்.ஏ செத்து ரெண்டு மாசமாகுது, தொகுதி மக்களெல்லாம் இப்போ போய் அவர் சமாதியில் மாலை போடறாங்களே ஏன்\nரெண்டு மாசம் கழிச்சு தொகுதிக்கு இப்பதான் இடைத்தேர்தல் அறிவிச்சிருக்காங்க, அதுக்கு நன்றி செலுத்தத்தான்\nஒரு மீடியம் சைஸ் பீட்சா, தமிழ்நாடு - இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nஒரு குடும்பத்திற்கு ஒருவேளைக்கு ஒரு மீடியம் சைஸ் பீட்சா போதும். ஆனால் தமிழ்நாடு போதாது.\nசவுக்கு விடுதலையை துரிதப்படுத்த பதிவுலக உடன்பிறப்புகள் ஆலோசனை\nவலைப்பூக்களில் எழுதிவரும் திமுக ஆதரவு பதிவர்கள் சிலர் தங்கள் கட்சி, மற்றும் பதிவுலக செல்வாக்குகளை பயன்படுத்தி பதிவர் சவுக்கை விடுதலை செய்ய ஆலோசனை செய்து வருவதாக கேள்விப்பட்டபோது மனம் கனத்தது. அவர் விடுதலை ஆகும் மறுநாள் வரை தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருப்பது என்றும் முடிவு செய்துள்ளார்கள் என்று அறிய முடிகிறது.\nசீரியஸாக, திமுகவின் அசகாய சூர தீரங்களையும், சாணக்கிய சவுண்டித்தனங்களையும் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விலாவாரியாக வியாக்கியானம் செய்யும் உடன்பிறப்புகள் சவுக்கு கைது விசயத்தில் என்ன சப்பைகட்டுடன் வருவார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் மேலிடுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இவ்வாறு நடைபெற்ற முன்னுதாரணம் இருக்கும்போது திமுக ஆட்சியில் ஏன் இவ்வாறு நடக்கக்கூடாது என்ற மொள்ளமாரித்தனமான வாதத்துடன் ஏதாவது திமுக ஜீவி வரக்கூடும். பிறகு அடுத்த திமுக ஆதரவு பதிவு எழுதும் முன் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் தார்மீகத்தை இந்த புனிதர்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்ன தமிழரை கொன்றுவிட்டு தமிழருக்காகவே வாழ்கிறேன் என்று ஒரு சொரனையற்ற பொய்யை திரும்பத்திரும்ப தலைமை ஊளையிடும் போது தரங்கெட்ட அதிகாரிகளிடமும் தறுதலை தொண்டர்களிடமும் அந்த தார்மீகம் இருக்க வாய்ப்பில்லை.\nஅதிமுக ஆட்சியில் இப்படி ஏதேனும் நடந்தால் கண்டனம் தெரிவிப்போமா இல்லை. ஏன் ஏனெனில் அதில் பிரயோஜனம் இல்லை. அவர்கள் கோழைகள். கேள்விகளை கண்டு அஞ்சுபவர்கள். அடியாட்கள் மூலம் பதில் சொல்லிவிட்டு அடுத்தடுத்து அதையே செய்வார்கள். அவர்களுக்கு ஓட்டுபோடும் அடிமுட்டாள்களுக்கும் அது தெரியும். அதனால் அதிமுக தலைமை அதை வெளிப்படையாகவே செய்யும். இப்போது மட்டும் ஏன் கண்டனம் தெரிவிக்கவேண்டும் பயன் உண்டா நிச்சயமாக இல்லை. இவர்களும் வேறானவர்கள் இல்லை. பதிலளிக்க பயப்படுவார்கள். அல்லக்கைகளை ஏவுவார்கள். ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு ஓட்டுபோடும் மக்களுக்கு தெரியாது. திமுக அதிமுக போல அராஜக கட்சி அல்ல என்றே அப்பாவியாக கருதும் கூட்டத்தினர்கள் இவர்கள். பல்வேறு வேடங்களில் நாள்தோறும் கூத்துகட்டும் திமுக தலைமை தொடர்ந்து அவ்வாறு நடித்துவருகிறது. அதன் முகத்திரையை கிழிக்க இந்த கண்டனங்கள் அவசியமாகின்றன.\nபதிவுகளில் வைத்து இவர்களை டவுசர் அவிழ்த்தால் அதன் பிறகாவது யோசிப்பார்களா என்றால், நிச்சயம் இல்லை. உடுக்கை இழந்தவன் கை மறைக்கவேண்டிய இடத்தை மறைக்காமல் முகத்தை மறைத்துக்கொண்டு தொடர்ந்து அம்மணமாகவே தொடரக்கூடும். ஒருவேளை அதுகள் யோசிக்கவும் கூடும். நம் கடன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு கூடவே வைது வைப்போம். தற்போதைக்கு நம் கடமையை செய்துவிட்டு நம் காலத்திற்கு காத்திருப்போம்.\nஇன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு எவ்வாறு இங்கிலாந்து பேரரசு காரணமோ அது போல் தெற்காசியாவில் இருக்கும் எல்லாவித குழறுபடிகளுக்கும் இந்தியா அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் காரணம். காஷ்மீர் முதல் ஈழம் வரை இந்தியாவின் மொள்ளமாரித்தனமும் ஐ.நா முதல் ஹோக்கேனக்கள் வரை அதன் பித்தலாட்டமும் கன ஜோராக பல்லிளிக்கின்றன. இதற்கு அன்றும் இன்றும் அது தந்து வரும் ஒரே பதில் தேச நலன்.\nஅப்படி என்ன இந்திய தேச நலனை காங்கிரஸ் கட்டிக் காத்துவிட்டது என்றால் தொன்னூறுகளில் மொத்தமாக திவாலாகி துண்டு துண்டாக சிதறவிருந்த அபாயத்தில் இருந்து இந்தியாவை மீட்டது ஒன்றுதான். ஏனைய எல்லா சந்தர்பங்களிலும் எதையாவது செய்து எங்காவது சூடு பட்டுக்கொண்டு மக்களை இம்சித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவது என்பதைத் தவிர மாற்று கொள்கைகளை தேர்ந்தெடுக்க இந்தியா தயாரில்லை அல்லது தைரியமில்லை. தமிழர் நலனை ஒழித்து காஷ்மீரத்தை காப்பதும் இலங்கைக்கு உதவி சீனாவை கட்டுப்படுத்துவதும் தான் இந்தியாவிற்கு தற்போதுள்ள ஒரே வழி என்ற கருத்தை எனது பேராசிரியர் மறுக்கிறார்.\n2001 -ல் அமெரிக்காவை இந்தியா நெருங்கியதன் வினை தனது கொல்லைப்புறத்தில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அரைகுறையான நட்பை தொடர்ந்ததன் விளைவாக சீனாவை பயங்கொள்ளச் செய்ததுடன் நின்றுவிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். அன்றைய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவை \"இந்தியாவின் அருகில் உள்ள அபாயம்\" என்று அறிவித்துக் கொண்டிருக்கையில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வத் சிங் அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டு நடவடிக்கை குறித்து டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் பறந்து கொண்டிருந்தார். இறுதியில் அப்படி ஒரு முயற்சி நடந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை \"ஒரு சுவாரசியமான சரடு\" என்று கூறி பிரதமர் முடித்துவிட்டார். ஆனால் சீனாவோ ஜப்பானை ஓரம்கட்டி இலங்கையை வெகு அருகில் நெருங்கி விட்டது.\nவிடுதலைப் புலிகள் வெற்றிகளை குவித்தபோது அமெரிக்க போர்கப்பல் மத்திய ஆசியப் பகுதியில் நங்கூரமிட்டது. இதனால் நம் கடல் பகுதியில் சீனாவின் எதிர் நடவடிக்கையை எதிர்பார்த்து விடுதலைப் புலிகளை பின்வாங்கச்சொன்னது இந்திய அரசு. இதற்கு பதிலாக வேறு உபாயங்களை கண்டிருக்க முடியும் என்றாலும் புலிகள் உடனடியாக கேட்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வழியை தேர்ந்தெடுத��தது இந்தியா.\nஅதுபோல் இந்தியாவின் மின்சார தேவை என்ற முற்றிலும் லாஜிக் இல்லாத காரணத்தை கூறி அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்தியா இன்று அந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டுள்ளது. தில்லுமுல்லுகள் என்று அந்த ஒப்பந்தத்தில் பெரிதாக ஒன்றையும் குறிப்பிடமுடியாத நிலையில் என்னவோ பரம ரகசியம் போல் பதுங்கிப் பதுங்கி முக்காடு போட்டவாறு அதை டீல் செய்தது. கடைசியில் ஒப்பந்த வரைவை நம் கண்ணில் காட்டியபோது இதற்குத்தானா இந்த பீட்டர் என்று எண்ணத்தோன்றியது. ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர, அதிரடி தீர்வு கண்டு பாகிஸ்தானுடன் நட்பு ஏற்பட்டால்தான் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்று புதிய அமெரிக்க அரசு தெரிவித்து விட்டதுபோல் உள்ளது. தாலிபான்களுடன் பரமபதம் விளையாடிவரும் பாகிஸ்தானையும் துணிச்சலற்ற இந்த கோமாளி இந்திய அரசையும் வைத்துக் கொண்டு சீனாவுடன் அணு ஆயுத விளையாட்டை விளையாட அமேரிக்கா தயாராயில்லை.\nஇந்தியாவின் கோமாளித்தனத்தை இந்திய மேதாவிகள் வானளாவ புகழ்ந்தாலும் விஷயமறிந்தவர்கள் தலையிலடித்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். பாஜக ஆட்சியில், ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தை முழு அளவில் தயாராக நிறுத்தி, போர் பயம் காட்டி, சர்வதேசத்தை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தது இந்தியா. பத்துவருட ராணுவ பராமரிப்புச் செலவை ஒருவருடத்தில் முடித்துவிட்டு பலனேதுமின்றி படைகளை பின்வாங்கியது. சர்வதேச ஊடகங்கள் எல்லாம் எள்ளி நகையாடிய தருணத்தில் இந்திய வலது சாரி ஊடகங்கள் (வேறு எந்த சாரி -யிலாவது ஊடகங்கள் இருக்கின்றனவா) வெற்றி முரசு கொட்டின அல்லது குதம் கிழிந்து அவஸ்தை பட்டன. இம்மாதிரியான கோமாளித்தனங்களை காங்கிரஸ் கடந்த காலங்களில் பலமுறை செய்திருந்தாலும் இந்திய குடிமகன் என்ற ரீதியில் நாமும் சப்பைகட்டி விட்டு நமக்குள் சிரித்துக்கொள்வதொடு நிறுத்திக் கொண்டோம். ஆனால் இன்று ஐநா -வில் அடிக்கும் அடுத்த கேலிக்கூத்து நம் வயிறெரியச் செய்கிறது.\nலட்சக்கணக்கில் தங்கள் குடிமக்கள் தெருக்களில் ஆர்பாட்டம் செய்துவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஏதாவது செய்தாக ���ேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின. (அவையெல்லாம் ஜனநாயக நாடுகளாம் மக்கள் போராட்டத்தை புறக்கணித்ததாக வரலாறு சொல்லக்கூடாதல்லவா மக்கள் போராட்டத்தை புறக்கணித்ததாக வரலாறு சொல்லக்கூடாதல்லவா அதற்காக...) பேசி வைத்துகொண்டவாறு கனகட்சிதமாக பதினேழு நாடுகளை தேர்வு செய்துகொண்டு ஒப்புக்கு சப்பாணியாக தீர்மானத்தை முன்வைத்தன. தீர்மானம் தோல்வியுற சகலவிதமான வாய்ப்புகளையும் திறந்துவைத்து பிரச்சினையை கை கழுவின. மேற்குலக ஊடகங்கள் இந்த தீர்மானம் யாரையும் எந்த அழுத்தமான நடவடிக்கையையும் கோராமல் நிறைவேறும் அல்லது தோற்கும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கூறிவிட்டன. புலம் பெயர்ந்த தமிழர்களை குடிமக்களாக கொண்ட ஒரே காரணத்திற்காக ( மெக்சிகோவிற்கு வேறு காரணம் :-)) ) இவை இவ்வளவு செய்ததே பெரிய விஷயம். இந்தியா என்னும் பருத்த நந்தியை இடறித் தள்ள அல்லது சற்று மெனக்கிட இவற்றிற்கு விருப்பமில்லை. ஈராக் போருக்குக்கு முன்பாக ஆதரவு கோரி அமெரிக்க ராஜ தந்திரிகள் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் தெருத்தெருவாக அலைந்ததையும் ஆதரவு கிடைக்காத பட்சத்திலும் போரை தொடங்கியதையும் இங்கே நினைத்துப் பார்த்தால் நமக்கு நம்மூர் பெருநோய் பீடித்த அரசியல்வாதிகள் மீதுதான் கோபம் வருகிறது.\nஇப்போது மொத்த பேரும் ஈழப்பேரழிவிற்கு இந்தியாவை ஒற்றை பொறுப்பாளி (அதுதானே உண்மை) ஆக்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் தேசிய இன பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும் என்று கருதினாலும் இது பற்றி எச்சரிக்கையாகக் கூட வாய்திறக்கவில்லை. ஏற்கனவே மதக்கலவரங்கள் பற்றி இங்கிலாந்து அமைச்சர் ஏதோ 'இந்திய தேசியம்... இந்து-முஸ்லிம்... மாநில அரசு... இந்திய ஒன்றியம்... என்றெல்லாம் வார்த்தைகள் போட்டு அறிக்கை வெளியிட்டுவிட அதற்கு பதிலடியாக இந்தியா 'ராபர்ட் கிளைவ்... கிழக்கிந்திய கம்பெனி... அஸ்தமனம் ஆகிவிட்ட பிரிட்டன்... என்றெல்லாம் வார்த்தைகளைப் போட்டு எதிர் அறிக்கை விட்டு பொரிந்து தள்ளிவிட்டது. இனி எக்கேடு கேட்டாலும் இவர்கள் தலையிடப் போவதில்லை.\nஇவ்வாறு இந்தியா என்னும் பித்துக்குளி செய்யும் வேலைகள் எல்லாம் தமிழனை காவு வாங்கிக்கொண்டிருக்க, இந்தியாவில் தூண்டப்பட்டு விட வாய்ப்புகள் நிறைய உள்ள தேசிய இன பிரச்சினையை அதன் தலையில் எத்தி, நிய���பகம் ஊட்டி, தன் சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியது யார் சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார் சீனத்திற்கு தடைபோட மாற்று வெளியுறவுக் கொள்கைகளை நாட இந்தியாவை நெருக்க வேண்டியது யார் விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார் விடுதலைப் புலிகள் நம் கூட்டெதிரி என்று ரகசிய ஒப்பந்தம் போட்டு கதையை முடித்த பின்னும் தமிழனை பேனாவால் குத்தி குத்தி வெறுப்பேற்றுவது யார் அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி அது யாராக இருந்தாலும் அவருக்கும் இந்திய தேசியத்திற்கும் ஈழத்து அகதி முகாம்களில் இருந்து வரும் செய்திகள் அபாய மணி போன்றவை என்று விரைவில் உணர்ந்து கொள்வது நல்லது. சிறார்களின் பாலுறுப்பை சிதைப்பது, பாலியல் வன்கொடுமைகளால் வலிந்து இனக்கலப்பை செய்வது, பட்டினிபோட்டும் மருந்தின்றியும் மக்களை கொள்வது, உறுப்புகளை திருடி விற்பது (உறுதி படுத்தப்படாத செய்தி) போன்ற செயல்கள் பரவலாக தமிழகம் அறியும்போது அல்லது அதை திட்டமிட்டு தடுக்கும் பெரியண்ணன்கள் இடத்தை காலி செய்யும்போது இந்தியாவை முன்னொரு காலத்தில் ஆண்டவர்களும், முன்னூறு வருடங்கள் ஆண்டவர்களும், அரை நூற்றாண்டாக ஆள்பவர்களும், அவர்களை அண்டிபிழைப்பதை புதிய பணியாக சிரமேற் கொள்பவர்களும் எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவு ஏற்படக்கூடும்.\nதிராவிட ஆரியப் போரின் மொத்தம் தான் இராமாயணம் என்று ஆசிய ஜோதி ஜவகர்லால் நேரு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் நமக்கு முன்னமே தெரியும் என்றாலும் இதற்கு நம் முதல்வர் கொடுத்துள்ள விளக்க உரையின் அரும் சொல் பொருள் விளக்கமே இப்பதிவு.\nபதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தில்லியை தலைநகராகக் கொண்டு பாரத கண்டத்தை ஆண்டுவந்த சூரிய ���ம்சத்து அரசன் தனது மூத்த மகனுக்கு பட்டமளிப்பு விழா நடத்த முடிவெடுத்தான். எதிர்பாராத விதமாக தில்லிக்கு வெகு தெற்கே வாழ்ந்து வந்த சூத்திரர்களுக்கு எதிரான புனிதப் போரில் பட்டத்து இளவரசிற்கு அகால மரணம் ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் இளவரசி மகுடம் சூட்டி விழா எடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தார்.\nபக்கத்து நாட்டு மன்னர்களிடையே கோல் மூட்டுவது, வல்லரசுகளிடம் சென்று இராப்பிச்சை எடுத்து பொருள் சேர்ப்பது போன்றவற்றை கவனிக்க வெளிவிவகாரத்துறை ஒன்றை முதலில் அமைத்தார் பட்டத்தரசி. இளிச்சவாயனைப் போட்டு நொக்குவது, பெரியண்ணன்களைப் பார்த்து பம்முவது போன்றவற்றிற்காக பாதுகாப்புத் துறை ஒன்றை நிறுவிட முடிவு செய்தார். இதர துறைகளை கவனிக்க மற்ற அல்லக்கைகளை நியமித்த கையேடு தமக்கு வெகுகாலமாக கப்பம் கட்டிவரும் திராவிட மன்னர்களுக்கு சில துறைகளை தரவும் முடிவெடுத்தார். ஆனால் சூத்திரர்களுக்கு பதவி கொடுப்பதா என்று ஆங்காங்கே சனாதனிகளிடம் சலசலப்பும் ஏற்பட்டது.\nஇதற்கிடையே, திராவிட தேசத்தில் கவுரவமாக சூத்திரர்களுக்கு **தடித்துக் கொண்டிருந்த ஆரியக் குரங்கு ஒன்று தலைநகருக்கு ஒரே தாவாக தாவிச்சென்று அரண்மனை வாயிலில் டேரா போட்டது. சூத்திரனுக்கு பதவி கூடாதென தனது பஞ்சகட்சத்தை அவிழ்த்துப் போட்டு அம்மணத்துடன் ஆட்டம் காட்டியது. இதைப் பார்த்த மற்ற சனாதனக் குரங்குகள் எல்லாம் சேர்ந்து தாமும் அந்த அம்மண ஆட்டத்தில் கலந்து கொண்டன. இறுதியில் மகாராணி தம் அடிமைகளுக்கு பதவிகள் கொடுத்தாரா இல்லையா என்ற விஷயத்தை நம் ஆசிய ஜோதி சொல்லாமலே விட்டுவிட்டார். இதுதான் நம் மனிதருள் மாணிக்கம் எழுதிய இராமாயணம்.\nஇது என்ன இராமாயணமா, இல்லை கப்ஸாயணமா என்று கேட்பவர்களெல்லாம் பார்ப்பன அடிவருடிகளாவர். பன்னெடுங்காலமாக நடந்து வரும் திராவிட ஒடுக்குமுறைகளுக்கு துணை போகக்கூடியவர்களாவர். நம் முதல்வரின் வாரிசுகளை பதவி ஏற்க விடாமல் தடுக்கும் பார்ப்பனர்கள் எல்லாம் நேருவின் இராமாயணத்தில் வரும் ஆரியக் குரங்குகளின் எச்சங்களே ஆகவே இந்த எச்சங்களிடமிருந்து நம் எச்சிகளை காக்க வேண்டியது நம்மைப் போன்ற எச்சக்களைகளின் கடமையாகும் என்பதை நாம் உணரவேண்டும்.\nநம் தலைவருக்கு ராமாயணத்தை எடுத்துச்சொன்னவர்கள்தான் நமக்கும் சொன்னார்கள். ஆனால் நம் இனத்தலைவரின் வாரிசுகளுக்கு எதிரான சதியை பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தீட்டிய பார்ப்பனர்களின் துர்குனத்தை நம் தலைவர்தானே நமக்கு விளக்கிச்சொன்னார். அடுத்தடுத்த எபிசோடுகளில் டி. ஆர். பாலுவுக்கு எதிரான சதிபற்றி மகாத்மா காந்தி எழுதிய இராமாயணத்தையும், ராவணன் மற்றும் சேதுக் கால்வாய் பற்றி ராஜாஜி எழுதிய இராமாயணத்தையும் நம் தமிழினத்தலைவர் நமக்கு அறிமுகப் படுத்துவார் என்று நம்புவோமாக\nதுப்பாக்கிகள் மவுனமான பிறகான கொலைகளும் ஐநாவும்\nஇருபத்தியாறு வருட உள்நாட்டுப் போரில் ராணுவ ரீதியிலான வெற்றியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ள இலங்கை அரசு, ஜெனிவாவில் நாளை கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமை கழகத்தின் பதினோராவது சிறப்பு கூட்டத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சந்திக்கவிருக்கிறது.\nஇதே போன்ற குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகள் மீதும் வைக்கப்பட்டிருந்தது. தனி நாடு கோரி போராடி வந்த அந்த அமைப்பு இப்போது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப் படுகிறது.\nஇருபிரிவினரையும் தண்டிக்கும் முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்திருக்கிறது. நாளை (மே -26) நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு கூட்டம் ஐ. நா மனித உரிமைக் குழு உறுப்பு நாடுகளால் கூட்டப்படுகிறது. மொத்தமுள்ள 47 நாடுகளில் பதினேழு நாடுகள் (கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர் லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிஸ், பிரிட்டன், சிலி, மெக்சிகோ, கொரியா, மொரிசியஸ், அர்ஜென்டினா, போஸ்னியா, உக்ரையின் மற்றும் உருகுவே) இக்கூட்டத்தை கூட்டியிருக்கின்றன.\nஇக்கழக கூட்டம் அமைதிக்கான முயற்சியில் பலனேற்படுத்தும் என்று நம்புவதாக அதன் தலைவர் மார்டின் உமொய்பி தெரிவித்தார். இதற்கிடையே மனித உரிமை கழகத்தின் தலையீட்டை தவிர்க்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் தனது நட்பு நாடுகள் கையெழுத்திட்ட தீர்மானம் ஐ.நா விடம் அளித்திருக்கிறது. அதில் தீவிரவாதத்திற்கு எதிராக வெற்றிகரமாக போராடிவரும் தெற்காசிய நாடுகளின் பங்களிப்புகளை பாராட்டியும் சர்வதேச நாடுகளிடம் நிதி உதவி கோரியும் விண்ணப்பித்திருந்தது. அந்த பன்னிரண்டு நாடுகள் இந்தோனேசியா, சைனா, இந்தியா, சவூதி அரேபிய, மலேசியா, பாகிஸ்தான், பக்ரைன், பிளிப்பைன்ஸ், கியூபா, எகிப்து, நிகரகுவா மற்று��் பொலிவியா ஆகியனவேயாகும். இந்நிலையில், பல அரசு சாரா மனித உரிமை அமைப்புகள் பல ஊடக மறுப்பு மற்றும் பொய்த்தகவல்களை ஆயுதமாக பயன்படுத்தும் செயல்களில் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளன.\n\"ஒரு பிரிவினரின் துப்பாகிகள் மவுனமடைந்தபின் நடைபெறும் உயிழப்புகள் அதிக கவனம் பெறுகின்றன. பாதுகாப்பு வளையத்தில் நடைபெறும் கொலைகளுக்கான விளக்கம் திசைதிருப்பலாக உள்ளது. சண்டை நடைபெறும் அல்லது நடைபெற்ற பகுதிகளில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தியை நம்ப வேண்டியதாக உள்ளது. அது முற்றிலும் உண்மையாக இருக்கும் வாய்ப்பு குறைவு\" என்று ஐ.நா துணை பொது செயலாளரும், மனித உரிமை கழக ஒருங்கிணைப்பாளருமான ஜான் ஹோல்ம்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், \"எவ்வெப்போதெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் நடைபெறுபவை பற்றி கவலை பிறக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் உதாசீனப்படுத்தப் பட்டுள்ளன. நமது முக்கிய கவலை வெளியேறிய மக்களின் பாதுகாப்பு குறித்தே ஆகும்.\" என சென்ற புதனன்று தெரிவித்தார்.\nஉள்நாட்டில் இடம்பெயர்ந்து வந்துள்ள 2,50,000 மக்களின் உணவு மற்றும் மருந்து தேவையை பூர்த்தி செய்ய முடிந்தவரை ஐநா மற்றும் செஞ்சிலுவை செய்துவருகின்றன. 25,000 தற்காலிக தங்குமிடங்களை அது அமைத்துள்ளது. மேலும் பத்தாயிரம் அமையவிருக்கின்றன. போர் முடிந்த பின் தான் மறு சீரமைப்பை தொடங்க முடியும் என்றும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடியாமல் அது சாத்தியமில்லை என்று கூறிவந்த அரசாங்கம் இவ்வருட இறுதிக்குள் மூன்று லட்சம் பேருக்கும் தங்குமிடங்கள் அமைக்கப் படும் என்று இப்போது கூறுவது விந்தையாக உள்ளது. சர்வதேச நிதியை கூறும் இச்சமயத்தில் இப்படியான உறுதிமொழிகளை வெற்றாக கொடுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.\nமேலும், மனித உரிமைக்கான மருத்துவர்கள் குழுவில் இருந்த மூன்று தமிழ் மருத்துவர்களை விசாரணை என்ற பெயரில் அரசாங்கம் கைது செய்தபின் இன்னும் வெளிவிடவில்லை. செய்தியாளர்களிடம் தந்த அறிக்கையில் ஹோல்ம்ஸ் அந்த மருத்துவர்கள் செய்துவந்த பணியை பாராட்டியும் அவர்களின் செயல்களை வீரதீரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநன்றி: இன்டர் பிரஸ் சர்வீஸ்\nஎருமை மாட்டின் மீது மழை பேய்ந்தாற்போல் சுரணையின்றி சுகித்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா அல்லது வீறிடும் குழந்தையைப் பார்த்து எரிச்சலுடன் எப்போதாவது முகம் சுழித்திருக்கிறீர்களா அல்லது வீறிடும் குழந்தையைப் பார்த்து எரிச்சலுடன் எப்போதாவது முகம் சுழித்திருக்கிறீர்களா இல்லாதுபோனால் இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு உயிரை மூர்ச்சையாக்கிய அனுபவமாவது இருக்கிறதா இல்லாதுபோனால் இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு உயிரை மூர்ச்சையாக்கிய அனுபவமாவது இருக்கிறதா எதுவும் இல்லையென்றால் உங்களை ஆள்வோரையும் அவர்தம் அடிவருடிகளையும் கேட்டுப்பாருங்கள்; தம் அனுபவத்தை சிலாகித்துக் கூறி உம்மை மெய் சிலிர்கச்செய்வார்கள்.\nஇத்தகு சுகானுபவங்களில் உங்களுக்கு நாட்டமில்லை எனில் அதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால், அவையெல்லாம் விகார குணங்கள் என்ற புரிதலாவது நமக்கு வேண்டுமல்லாவா சரி, நம்மை விடுவோம்; கேவலம் நமக்கும் நம் நலன்கள் முக்கியமல்லவா சரி, நம்மை விடுவோம்; கேவலம் நமக்கும் நம் நலன்கள் முக்கியமல்லவா அதே சமயம், நாம் நம்பியவர்களுக்கு சுரணை மழுங்கியதன் காரணம் எதுவென்று அறிவோமா\nஇரண்டரை வருடங்களுக்கு முன் தமிழகத்தின் புதிய முதல்வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சென்னையில் சந்தித்தார். இலங்கைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டதாகவும், அதற்கு முதல்வரின் ஒத்துழைப்பு வேண்டுமெனவும் அவர் கோரியிருந்தாராம் அதன் பிறகு அந்த நவீன யுகத்து அனுமன் நம் விபீடணனுக்கும் சீதா தேவிக்கும் இடையே ஒரு சில முறை தூது சென்றிருக்கிறார். இறுதியில் ராவணனை காட்டி கொடுப்பது என்றும் ராமன் பாதியில் விட்டுசென்றிருந்த போரை லவ குஷாக்கள் உதவியுடன் சீதா தேவி தொடர்வது என்றும் பாரத தேசத்தின் தலைநகரில் ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது.\nஆயிரமே ஆனாலும் நம் விபீடணன் திராவிடனல்லவா ஓசியில் காட்டிக்கொடுக்க அவர் என்ன முற்றும் துறந்த முனிவனா ஓசியில் காட்டிக்கொடுக்க அவர் என்ன முற்றும் துறந்த முனிவனா குடும்பம் குட்டி எல்லாம் உண்டாயிற்றே குடும்பம் குட்டி எல்லாம் உண்டாயிற்றே மேலும் பிரதி பலனின்றி அடிவருட அவரென்ன அல்லக்கையா மேலும் பிரதி பலனின்றி அடிவருட அவரென்ன அல்லக்கையா அவரது விரல் அசைவில் த���ிழினத்தை அடக்கி வைத்திருக்கும் அசுரனாயிற்றே அவரது விரல் அசைவில் தமிழினத்தை அடக்கி வைத்திருக்கும் அசுரனாயிற்றே இப்படி சில பல சமரசங்களுக்குப் பின் இறுதியில் டீல் இனிதே முடிந்தது. இவ்வாறாக, தமிழனின் சுரணையை மழுங்கடிக்கும் பணி விபீடணனுக்கு அவுட் சோர்ஸ் செய்யப்பட்டது.\nஇதோ அங்கே களத்தில் சோலி முடிந்து போயிற்று பேசியபடி கூலி கிடைத்து விட்டது. அடுத்து என்ன பேசியபடி கூலி கிடைத்து விட்டது. அடுத்து என்ன... அடுத்து என்னவா சேது சமுத்திரம் இருக்கிறது, ஹோக்கேனக்கள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. விலை கட்டுபடி ஆகும் வரை விற்கப்பட மாட்டாது. காவிரிக்கு நிகரான விலையை இரண்டிற்கும் தந்தாலொழிய தமிழர் நலன் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். சரி, யாபாரம் படியாமல் காலம் தாழ்த்தினால் என்னவாகும்... தாழ்த்தட்டுமே அவர் மட்டுமல்ல, அவர் பிள்ளைகள் விரல் சொடுக்கினாலும் தமிழகம் ஆர்த்தெழுமே மீண்டும் ஒரு முறை 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற கோஷங்கள் விண்ணை பிளக்கும். திரும்பவும் தமிழ்த்தாய்க்கு ஊறுவிளைவிக்கும் இந்திய தேசியம் கேள்விக்குள்ளாகும். இறுதியில் வடக்கு வாலை சுருட்டிக்கொண்டு கோபாலபுரம் தேடி வரும். உடனடியாக தமிழர் நலன் காக்கப்பட்டு அமளி அடங்கும். அல்லது அடக்கப்படும்.\nஇதுதான் இன்றைய நிலைமை. குப்பைகளின் மத்தியில் வாசம் செய்வதை போல் அருவருப்பானதாக இருக்கிறது தமிழக அரசியல். இருபது வருடங்களாக அகற்றாத குப்பை தன் முடை வீச்சத்தை தொடங்கிவிட்டது. சிறுகச் சிறுக சேர்ந்த கூளங்கள் மேடாகிப் போயின. புனுகைத் தெளித்து ஒப்பேற்றி வந்த நமக்கு புதிய அணுகுமுறை தேவையாயிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkankal.blogspot.com/", "date_download": "2018-05-25T16:26:26Z", "digest": "sha1:DXNAFFVUOA6X4CYSZ6QELG73BTT2A5GM", "length": 36449, "nlines": 179, "source_domain": "pakkankal.blogspot.com", "title": "எனது பக்கங்கள்", "raw_content": "\nஇந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.\nஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம், தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்\nஇன்று அரசு இயந்திரம் முழுவதும் ஊழல் சேரில் முழுவதுமாக சிக்கி கிடக்கிறது. இந்தியாவில் முதல் அமைச்சர்கள் , மந்திரிகள் , எம்.எல்.ஏ.கள் , எம்.பி.கள் ஆகிய அனைத்து பதவிகளில் இருப்பவர்களும் ஊழலில் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்கள். ஆயிரம் , பத்தாயிரம் ,லட்சம் என்பதெல்லாம் தாண்டி 1 லட்சம் கோடி என்ற அளவிற்கு இன்று அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். நாட்டின் இயற்கை வளங்களை தங்கள் இஷ்டத்திற்கு சூறையாடுகின்றனர்.இவ்வாறு நாட்டின் சாதரண மக்களுக்கு சேரவேண்டிய அரசின் நலத்திட்டத்தின் பயன்கள் உரியவர்களுக்கு சென்று சேராமல் ஒரு சிலரின் பாக்கெட்டில் லஞ்சமாக குவிகின்றது.\nவடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழை பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகுப் பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களும், பாதாளச் சாக்கடைகளும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.\nபல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை. அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன‌. அதைத் தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.\nவாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்\nவீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந��து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.\nபெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே\nஇன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள் அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில் நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1 லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது.\nஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்\nஉலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள் என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால் கூட ஜெயிலிலும் சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.\nதமிழக அரசின் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின் அவல நிலையும்\nகல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். தமிழகத்தில் அரசு பள்ளிகளுகென்��ு தனியான பாடத்திட்டமும் , மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும் இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கடும் போட்டி நிலவும் வேலைச்சந்தையில் போட்டியிடக்கூடிய எந்த வலுவும் தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது என்பது தான் இன்றுள்ள நிலைமை.\nபெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு\nசட்டம் ஒழுங்கை பாராமரிப்பது தான் காவல் துறையின் வேலை. ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதுமே காவல் துறையின் தலையாய கடமை ஆகும். சட்டம் ஒழுங்கிற்கு எங்காவது பாதிப்பு ஏற்படுகிறது என்றால் உடனடியாக பொது மக்கள் தொடர்பு கொள்ளும்படி மக்களின் நண்பர்களாக காவல் துறை இருக்க வேண்டும்.அவ்வாறு காவல் துறை பாரமரிக்கபடவேண்டியது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமை ஆகும் (welfare state ).\nஅப்படி திறமையாகவும் நேர்மையுடனும் காவல் துறை செயல்படுமானால் இங்கு தேவைக்கு மீறி ஆற்றில் மணல் எடுப்பது, கனிம வளங்களை விதிகளை மீறி சுரண்டுவது, பொது சொத்துகளை ஆக்கிரமித்து கொள்வது, தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது , பணத்திற்காக கொலை செய்வது , திருட்டு , கொள்ளை , பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை போன்ற அனைத்தும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு ஒரு நல்லாட்சி நடைபெறும் என்று உறுதியாக கூறலாம்.\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள்\nதமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் \"108\" திட்டம்.\nவசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.\nசேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழைக்கும் வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு\n“உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே” என்று முழங்கிய மாபெரு���் போராளி எர்னஸ்ட் சேகுவேரா. கம்யூனிச சிந்தனையும் மனிதாபிமானமும் நிரம்பிய குடும்பத்தில் பிறத்தவர் சே .இவர் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக , புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு , அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி \"மோட்டார் சைக்கில் நாட்குறிப்புக்கள்\" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.\nஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்\nஇந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும் அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும் மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போல வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.\nஇந்த 62- வது குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான ஊடகங்களும் கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம் நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் \"கண்ணியமான தேர்தல்\" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி\", \"வன்முற�� அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை\" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு\" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை, முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.\nஅரிமா அரிமா இந்த தமிழன் பாவம் அரிமா\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் , மருதகாசி போன்ற தமிழ் கவிஞர்கள் மக்களுக்காக பாடினார்கள், இந்த சமூகம் நல்ல பாதையில் நடைபயில வேண்டும், என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏழை மக்களுக்கும் புரியும் வகையில் மெட்டமைத்து அவர்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்கள் குரல் திரைவானில் ஒலித்தது.\nகோபம், போட்டி, வெறி , பழிவாங்கும் உணர்ச்சி இவை இன்றைய அடிபடை தேவை\nஒரு சிலர் சொல்வது போல சாந்த குணம் கொண்டு மென்மையான வாழ்க்கை நடத்துவது என்பது இன்றைய சூழலில் இயலாத காரியம். டார்வின் தத்துவம் போல சூழ்நிலைக்கு ஏற்ப வாழாத எந்த உயிரும் இந்த பூமியில் வாழ்வதற்கான தகுதியை இழந்து போய் விடும் . இன்று ஊழல் , லஞ்சம் ,நம்பிக்கை துரோகம் என்று பல தீய சக்திகள் போலிஷ், ராணுவ துணையோடு கம்பீரமாக அப்பட்டமாக அநியாயங்களை நிகழ்த்தி கொண்டு உள்ளன. இது போன்ற வெளிப்படையான அநீதிகளை அடிப்படையாக கொண்ட இந்த சமூகம் அநீதிகள் அற்ற சமூகமாக மாற்றப்பட்ட வேண்டும் என்றால் இந்த சமூகத்தில் சராசரியாக வாழும் நாம் விண்ணை தொடும் விலைவாசி , கல்விகூடங் களில் நிகழும் பகல் கொள்ளை, ஊழல், ரவுடிகள் துணையோடு ஆளும் இந்த அரசாங்கம் இவை எல்லாம் நீங்கள் மென்மையானவராக இருந்தால் உங்களை துக்கி சாப்பிட்டு விட்டு மென்று துப்பி விடுவார்கள் .\nஞயிற்று கிழமை புரட்சியாளர்கள் - யாருக்கு பயன�� \nசிலர் எழுத்திலும், பேச்சிலும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்து கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இந்த நாட்டில் முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து விதமான கலாசார சேறுகளிலும் உருண்டு பிரண்டு கொண்டு இந்த சமூகத்தை மாற்றி விடமுடியும் என்று வீணாக புலம்பி கொண்டு திரியும் இவர்களால் இந்த சமூகத்தின் உதிர்ந்து விலப் போகும் நகத்தை கூட அசைக்க முடியாது என்பது தான் உண்மை. அனைத்து மக்களிடமும் பரஸ்பரம் புரிதல் , நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்காமல் நாம் இவற்றை சாதிக்க முடியாது. பாகத் சிங் போன்றவர்களிடம் இருக்கும் தியாக உணர்ச்சியானது இன்று நம் யாரிடமும் இல்லை என்பதுவே உண்மை ஆகும்.\nஏசு சொன்ன மீட்பர் மார்க்ஸ் தான்\nமோசஸ் தான் முதலில் பத்து கட்டளைகளை மக்களுக்கு வழங்கினார் அவர் புரட்சிகர கருத்துகளை முதன் முதலில் முன் வைத்தார். அவர் வழியில் வந்த ஏசு இப்போது கடவுளின் சாம்ராட்சியத்தை முதன் முதலில் இந்த உலகில் நிறுவினார், என்று இப்போது சொல்லபட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் முற்போக்கானவராக இருந்தார். கோயிலை வியாபார பொருளாக வைத்திருந்ததை வெளிப்படையாக எதிர்த்தார். அவர் சமயம் என்ற பெயரில் மக்களை சுரண்டபடுவதை எதிர்த்தார்.\nஅப்போது மிகுந்திருந்த இப்போது மலிந்த போன தமிழ் திரைபட பாடல்களில் முற்ப்போக்கு சிந்தனை\nசுதந்திர போராட்டமும் தமிழ் சினிமாவும் தமிழ் திரை பட உலகம் துவக்கம் என்பது சுதந்திர போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதிருந்தே துவங்கி ...\nஅடிமை ராச்சியத்தை எதிர்த்து கிளர்ந்து எழுந்தனர் மனிதர்கள் ஆம், அவர்கள் தாங்கள் மனிதர்கள் தாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற, எண்ணமே அவர...\nவாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்\nவீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்...\nபெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே\nஇன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடி...\nபெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு\nசட்டம் ஒழுங்கை பாராமரிப்பது தான் காவல் துறையின் வேலை. ரவ���டிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்...\nஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம், தொடர் மக்கள் போர...\nஏழைகளுக்கு நீதி என்பது எட்டாத கனியாகவே எப்போதும் இருகிறது. ஏழை மக்களுக்காகவும் சிலர் இருக்கிறார்கள் அவர்களுள் முதல் வரிசையில் நான் எப்போது இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raguc-ammu.blogspot.com/2013/02/blog-post_11.html", "date_download": "2018-05-25T16:55:29Z", "digest": "sha1:5Z7YKTJTCMCNK4QRKNCNC5KYNHDW3QGA", "length": 2450, "nlines": 57, "source_domain": "raguc-ammu.blogspot.com", "title": "அம்மு கவிதைகள்: வசமாகாதிரு", "raw_content": "\nநெஞ்சாழத்திலொரு மென் குரல் வேண்டிக்கிடக்கிறது.\nகாதல் வார்த்தை சொர்க்கம் தனிமை முத்தம் மௌனமொழி கவிதை நீ பொழுது உறவு கலவி காமம் கூடல் சோகம் தூரம் நினைவு நோய் பிரியம் பிரிவு வலி அன்பு ஆடை இதழ் இரவு உடல் உறக்கம் கடல் கண்ணீர் கதை களைப்பு கவி கீறல் சொல் தருணம் தேநீர் நகம் நாள் நீர் பசலை பயணம் பயம் பரிமானம் பாசம் பாதம் மனம் மருந்து மாற்றம் மொழி வெயில் வெறுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-05-25T16:53:15Z", "digest": "sha1:RDPGOIQTYRJJQEJYGZD477NMFPPUS7OR", "length": 15568, "nlines": 267, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "அஃறிணை வலைப்பதிவர்கள்.... | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | June 8, 2010 | | Labels: 50வது நாள் ஃப்ளாப், கார்ட்டூன், நகைச்சுவை\nஅஃறிணை வலைப்பதிவர்கள் சிலரின் வலைத்தளங்கள் பற்றிய ஒரு பார்வை.....\n''கிளீனர் மூக்கில்லாதவன்'' கலக்கல் மாப்பி...வழக்கம் போல ஆட்டம் ஆரம்பம்...\nரைட்டு... நீங்க நடத்துங்க. தலையங்கள் அருமை\nஆஹா \"தலையங்கம் அருமை\"ன்னு அடிச்சா அதுவும் தப்பாயிடிச்சா ;) 'தலையங்கள்' நு தமிழ்ல எதும் வார்த்தை இருக்குதா பாஸ் \nநான்கூட என்னவோ - ஏதோ என்று வந்தேன்...அருமையான தொகுப்பு.வாழ்க வளமுடன்,வேலன்.\nஅரசியல் இல்லாத அலங்காரம்.... அருமை.\nஇந்த கதையை படித்து உங்களின் கருத்தை சொல்லவும்.\nமாப்ளே ப்ரியமுடன் வசந்த் அக்றிணையா\nப‌ழைய‌ பார்ம்க்கு வ‌ந்துட்டீங்க‌ வ‌ச‌ந்த்.... ந‌ல்லா இருக்கு..\nதலைப்ப பாத்து நானே டெரராயிட்டேன்.\nநகைசுவையுடன் யோசிக்க வைக்கும் பதிவு.\nவசந்த் வந்தாச்சா. Very Creative\nஎல்லாம் நல்லாருக்கு சகோ .\nபிம்பம் சூப்பர்.. ம்ம்ம் ஆட்டம் அரங்கேரட்டும்..\nதொகுப்பு ரொம்ப நல்ல இருக்கு.\nசீப்பும் பிம்பங்களும் மிகவும் இரசித்தேன்\nசீமான்கனி ஆமாங் மாப்ள ஆனாலும் கொஞ்சம் தட்டுதடுமாறுனது தெரியுது மாப்ள சரி பண்ணிடலாம் ரெண்டு மாச கேப்பா அதான் கொஞ்சம் சொதப்பல்...\nஅமைதி சாரல் மேடம் ஃபார்ம்க்கு சீக்கிரம் கண்டிப்பா வந்திடுவென் மேடம் மிக்க நன்றி...\nஎட்வின் :))) நன்றிங்க என்னையும் சேர்த்து கொழப்பிட்டீங்களே தல...\nபத்மா வழக்கம்போல ஒற்றை வார்த்தை டெம்ப்லேட் பின்னூட்டம் ஏன் என்னை பார்த்தா பயமா இருக்கா என்ன\nஇராமசாமி கண்ணன் கதை படிச்சேன் ...\nசுபா வழக்கம்ப்போல புன் சிரிப்பு நன்றி மச்சி...\nரமேஷ் மாப்ள அப்டி கூட வச்சுகிடலாம்...\nசெந்தில் மாப்ள ஏன் இப்டி எரியுற பந்தத்தில எண்ணை விடுறீங்க ஆனா சரியா புரிஞ்சுருக்கீங்க பட் தப்பு...\nமாதேவி மேடம் மிக்க நன்றி...\nடி.வி.ஆர் சார் மிக்க நன்றி\nரமேஷ் சார் மிக்க நன்றி\nநாஸியா மிக்க நன்றிங்க சகோ...\nவிசா சார் நன்றி நன்றி\nஅகிலா மேடம் உங்க பேச்சு கா நீங்க நெம்ப லேட்டு... நன்றி மேடம்\nமலிக்கா சகோ மிக்க நன்றி...\nஜலீலா சகோ மிக்க நன்றிங்க..\nஷங்கர் அண்ணாத்த ஆடிடுவோம் நன்றிங்ண்ணா...\nஎந்தப் படம் கண்ணுல பட்டாலும் அதை வெச்சி உன் அசத்தல் கற்பனையுடன் பதிவாக்கிடற.\nஅடுத்தமுறை உயர்திணை பத்தி பதிவு போடறப்ப என் படத்தை வெச்சி எதுவும் செஞ்சிடாத ராசா. உனக்கு புண்ணியமா போகும்\nஊருக்கு போயிட்டு ரொம்ப தெம்பா வந்திருக்கீங்க போல ...கலக்குங்க மச்சான்...\nசத்ரியன் அண்ணா ஐடியாவுக்கு ரொம்ப நன்றிண்ணா\nஅருண் மச்சான் ஆமாங்க நன்றி...\nசாந்தினி மேடம் மிக்க நன்றி...\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஎன் பூரிக்கட்டையே என் பூரிக்கட்டையே\nசெம்மொழியான தமிழுக்காக பிரபலங்களின் அர்ப்பணிப்பு.....\nநான் ஒரு விஜய் ரசிகன்...\nசெவ்வாய் & வாரத்தின் எட்டாவது நாள்\nதமிழ்த்தாய் வாழ்த்து ... ஒரு பார்வை....\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-05-25T16:22:55Z", "digest": "sha1:4FBVDIOIMHOARRRI5F3WCJN7UNAN2YPQ", "length": 17574, "nlines": 202, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » தமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம��� – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nவிடுதலை புலிகளின் பாடல் படித்து பாருங்கள்\nவீடு குலுங்கி இடிந்தால் என்ன\nஉடல் துண்டு பறந்தால் என்ன நாங்கள் துடித்து மடிந்தால் என்ன\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடிபணியாது\nநாடு பசியால் மெலிந்தால் என்ன அது பிணமாய் விழுந்தால் என்ன\nதமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யாருக்கும் அடி பணியாது\nஊர் ஊராய் அலைந்தால் என்ன\nபிடித்து சிறையில் அடைத்தால் என்ன\nநாங்கள் செத்து தொலைந்தால் என்ன தமிழீழ தாகம் தனியாது எங்கள் தாயகம் யார்க்கும் அடி பணியாது….\n« விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் இன் இறுதி நொடிகள்\nபுலிகள் நினைத்தால் ஆண்டவனால் கூட தடுக்க இயலாது…\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற க���தலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-05-25T16:19:42Z", "digest": "sha1:GZHU3UN2WEYIM2KKS2E4XDVXIMZHYK4P", "length": 3787, "nlines": 77, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: உன்னைத் தவிர்ப்பதில்லை.....", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nஎன் மனக்குதிரையும் உன் முன்னே\nஎப்போதும் உன் நினைவுச் சுவடுகளை\nஉன் பெயரையே உச்சரித்து உயிர்தருகிறது\nஎதிர்பாராமல் எது நடந்தாலும் - ஒருபோதும்\nநன்றி தோழமையே. தொடர்ந்து காலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்...\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paattumix.blogspot.com/2010/10/blog-post_27.html", "date_download": "2018-05-25T16:34:26Z", "digest": "sha1:5ICVT2PCJO6TEZIKW6NHOMYWRTO3G7ND", "length": 6772, "nlines": 257, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: துஜே தேக்கா தோயே ஜானா சனம்", "raw_content": "\nதுஜே தேக்கா தோயே ஜானா சனம்\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம்\nபூந்தளிர் ஆட பொன்மலர் சூட\nவெள்ளை மனம் உள்ள மச்சான்\nதுஜே தேக்கா தோயே ஜானா சனம்\nதும் ப்பாஸு ஆயே.. யூ முஸ்க்குராயே..\nடோலா ரே டோலா ரே....\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்...\nப்யார் கே லியே ச்சாரு பல் கம் நஹி தெ...\nதுஜே தெக்கா தோ யே ஜானா சனம் ப்யார்...\nதும்ஸே மில்கே தில் கா ஹே ஜோ...\nசில நேரம் சில பொழுது\nகண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்\nமுன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே\nவாராயோ வாராயோ காதல் கொள்ள‌\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nகாற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே\nஆசைய காத்துல தூது விட்டு\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nசங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயில...\nகண்ணா வர���வாயா.. மீரா கேட்கிறாள்\nமாலையில் யாரோ மனதோடு பேச\nபூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்ற...\nச்சூ ச்சூ மாரி.. ச்சூ ச்சூ மாரி..\nஇனிது இனிது இளமை இனிது\nபுதிய மனிதா பூமிக்கு வா\nபோகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-05-25T16:22:54Z", "digest": "sha1:H6F5F5O3GIBTATNLDWPKHBJS3CRGNYPL", "length": 14368, "nlines": 247, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: துளையில்லா இந்த பூமிப் பந்தில்….", "raw_content": "\nதுளையில்லா இந்த பூமிப் பந்தில்….\nஉங்கள் சொல்லெதையும் நான் மயிரளவேனும் மதிக்கப்போவதில்லை\nதுளையற்ற இந்தப்பந்தை நீங்கள் லிங்கத்திற்கு தாரை வார்க்கும்போது\nதுளையில்லா இந்தப்பூமிப் பந்தில் சிறுதுளையுடன் பிறந்த\nலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குங்குமம் தடவி\nஎனதருமை சிறு யோனியில் ஏற்றி வெளித்தளினார்கள்\nஅத்தனை ஸ்கலிதமும் ஜனன மென மந்திரஒலியை என் காதில் பாய்ச்சினார்கள்\nபொருளற்ற மந்திரங்களை நாவில் உருட்டிய\nவெந்து வழிவது உன் குருதியென\nகுறி மறைத்து நிற்கும் கடவுளர்களை\nகாளியின் யோனியில் குங்குமம் தடவும் அத்தனை விரல்களும்\nபெருமுலை பற்றியிழுத்து சிறு உதடுகளால் பாலருந்திய\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு ��யனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nதுளையில்லா இந்த பூமிப் பந்தில்….\nஎனக்கு உன்னிடம் சொல்ல இருப்பது.....\nமார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச...\nகருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர்\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/newspress/", "date_download": "2018-05-25T16:57:18Z", "digest": "sha1:7UFWQCTNDLJLLINOJF6PDQ4DJJTDYVL3", "length": 4126, "nlines": 104, "source_domain": "vastushastram.com", "title": "Press Releases - Vastu myths, Vastu for financial growth, Vastu world", "raw_content": "\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பகல்பத்து உற்சவம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி சென்றது\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருப்பதி சென்றது\nதிருப்பதிக்கு ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் அனுப்பும் நிகழ்ச்சி\nஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக\nஆண்டாள் கடிதம் – 44 சாய்பாபா வழிபாடு சரியா\nஆண்டாள் கடிதம் 43 – வேலு நாச்சியார் II\nகடிதம் – 42 – முலாயும், மொக்கையும்…\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nதிரு.ஹெச்.ராஜாவுடன் ஓர் இனிய சந்திப்பு\nஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள்:\nதமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-05-25T16:58:41Z", "digest": "sha1:JDAQYNOD2GQOYOTAQC6R65YTNTGNGAT2", "length": 31587, "nlines": 445, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "ச்சூ..ச்சூ..மந்திரக்காரி! | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | November 23, 2010 | | Labels: கவிதை, காதல், வாழ்க்கையை ரசிக்கத்தெரிந்தவனுக்கு இருட்டு கூட அழகு\nபடங்களிலேயும் உங்க கைங்கரியம் சூப்பரா இருக்கு.\nஅய்.. மீ த ஃபர்ஷ்டேய்ய்ய்ய்ய்ய்ய்\nபடங்களை பார்த்தால் கிறிஸ்தவ வசனங்களை கலாய்ப்பது போல தோன்றுகிறது... உண்மையா...\nவரிகளுக்கேற்ப படங்களின் தேர்வு அற்புதம்...\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\nபிங்கி பிங்கி கவிதைகள் அருமை.\nகாதல் வழியுது வரிகளில் :)\nசமீப காலங்களில் நான் படித்த கவிதைகளில் மிக சிறந்தவை இவை..\nபோட்டோஸ் எல்லாம் சூப்பர் மக்கா ..........கண்ணை பறிக்குது ...........\nமச்சி யாருக்கோ நூல் விடற மாதிரி இருக்கு யாருக்கு நீ என்ன தான் கவிதை எழுதினாலும் உனக்கு லிவ்விங் டூ கெதர்க்கு பெண் கிடைக்காது..... :))))\nகலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா...\nகலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா...\nசீக்கிரம் சொல்லுங்க வசந்த், யாருங்க அந்த பொண்ணு\nவசந்த்... படங்களும் வரிகளும் அருமை...\nஎங்கே பிடித்தீர்கள் இந்த படங்களை... அவ்வளவு அழகாக பொருந்துகின்றன கவிதைகளுக்கு...\nகலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா... ///\nஏன்யா நம்ம மாப்பு இப்பிடி சூப்பர் சூப்பர் கவிதையா எழுதுறது உனக்கு புடிக்கலையா\nமாப்பு வசந்து இவனுக பேச்சக்கேட்டு அவசரப்படடு எதுவும் பண்ணீடாதே\nகாதல் சொட்டச் சொட்ட நனைகிறான் கற்பனக் காதலன்.குடையோடு முத்தக் காதல் ரசித்தேன் \nகாதல் கவிதை மழையா இருக்கு..\n//நீ ஏறிய நிறுத்தத்தில் இருந்து\nநீ இறங்கிய நிறுத்தம் வரை\nஉங்களுக்கு சொர்க்கமாகிப் போனது வாஸ்த்தவம் தான். ஆனா எல்லாருக்கும்னு எப்டி சொல்றீங்க\nகவிதைய விடவும்.. அதற்கான பின்னணிகள் பின்னுது ...\nகாதல் கவிஞர் வசந்துக்கு வாழ்த்துக்கள்...\nகவிதையையே ஃபோட்டோஷாப் ஒர்க் பண்ணி கவிதையா கொடுக்கறீங்க.\n அதென்ன பிங்க் கலர் அவ்வளவு பிடித்தமா.. நிரம்பி வழியுது படமெல்லாம்... வலையெல்லாம் விளப்பமாத்தான் இருக்கு... சிக்குச்சா இல்லையா பட்சி...\nஇது போன பதிவுக்கு ....,\nபடங்களிலேயும் உங்க கைங்கரியம் சூப்பரா இருக்கு.//\nஎல்லாம் உங்க ஆசீர்வாதம் நன்றி சுசி\nபடங்களை பார்த்தால் கிறிஸ்தவ வசனங்களை கலாய்ப்பது போல தோன்றுகிறது... உண்மையா...//\nஆவ்வ்வ்வ் ஏற்கனவே என் பேரு பத்திகிட்டு எரியுது நீங்க வேற கொளுத்திப்போடுங்க :))\nவரிகளுக்கேற்ப படங்களின் தேர்வு அற்புதம்...\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\nநண்பா ரொம்பநாள் கழிச்சு பார்க்கிறேன் நலம்தானே\nகாதல் வழியுது வரிகளில் :)\nபிங்கி பிங்கி கவிதைகள் அருமை.\nநல்ல வேளை பிங்கி பிங்கி பாங்கின்னு சொல்லிடுவாங்களோன்னு நினைச்சு பயந்தேன்\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n// வழிப்போக்கன் - யோகேஷ் said...\nம்ம் மிக்க நன்றி யோகேஷ் ;)\nசமீப காலங்களில் நான் படித்த கவிதைகளில் மிக சிறந்தவை இவை..\nஇன்னும் பெட்டரா எழுதுறதுக்கு இந்த ஊக்கம் உதவும் :)\nபோட்டோஸ் எல்லாம் சூப்பர் மக்கா ..........கண்ணை பறிக்குது ...........\nநன்றி பாபு :) ப்ரோஃபைல் போட்டோ சூப்பர்...\nமச்சி யாருக்கோ நூல் விடற மாதிரி இருக்கு யாருக்கு நீ என்ன தான் கவிதை எழுதினாலும் உனக்கு லிவ்விங் டூ கெதர்க்கு பெண் கிடைக்காது..... :))))//\nசைட்டுல மொபைல்ல உங்க கமெண்ட் படிச்சு சத்தமா சிரிச்சுட்டேன் மாப்பு..\nம்ம் இலியானாக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க\n// பிரியமுடன் ரமேஷ் said...\nகலக்குற மாம்ஸ்... கல்யாந்த்தை பண்ணி தொலைய்யா...\nகல்யாணம் பண்ணுனா இன்னும் சூப்பரான கவிதைக��ும் வருமே\nசீக்கிரம் சொல்லுங்க வசந்த், யாருங்க அந்த பொண்ணு\nநீங்க பார்க்கலியா மேல இருக்கு நல்லா பாருங்க இலியானா தான் ம்ம்\nநன்றி எம் எல் ஏ :)\nபாராட்டுக்கு நன்றி ரமேஷ் சார் :)\nவசந்த்... படங்களும் வரிகளும் அருமை...\nஎங்கே பிடித்தீர்கள் இந்த படங்களை... அவ்வளவு அழகாக பொருந்துகின்றன கவிதைகளுக்கு...\nஅத ஏன் குமார் கேட்குறீங்க கவிதை எழுத ஒரு மணி நேரம்தான் ஆச்சு படம் செலக்ட் செய்ய ஒரு வாரம் ஆச்சு\nமிக்க மகிழ்ச்சி ராம்சாமி :)\nகாதல் சொட்டச் சொட்ட நனைகிறான் கற்பனக் காதலன்.குடையோடு முத்தக் காதல் ரசித்தேன் \nகாதல் கவிதை மழையா இருக்கு..\n//நீ ஏறிய நிறுத்தத்தில் இருந்து\nநீ இறங்கிய நிறுத்தம் வரை\nஉங்களுக்கு சொர்க்கமாகிப் போனது வாஸ்த்தவம் தான். ஆனா எல்லாருக்கும்னு எப்டி சொல்றீங்க\nஅழகா இருந்தா எல்லாரும் ரசிக்கத்தானே செய்வாங்க மேடம்\nகவிதைய விடவும்.. அதற்கான பின்னணிகள் பின்னுது ...\nகாதல் கவிஞர் வசந்துக்கு வாழ்த்துக்கள்...\nகவிதையையே ஃபோட்டோஷாப் ஒர்க் பண்ணி கவிதையா கொடுக்கறீங்க.\n// நிலா மகள் said...\n அதென்ன பிங்க் கலர் அவ்வளவு பிடித்தமா.. நிரம்பி வழியுது படமெல்லாம்... வலையெல்லாம் விளப்பமாத்தான் இருக்கு... சிக்குச்சா இல்லையா பட்சி... நிரம்பி வழியுது படமெல்லாம்... வலையெல்லாம் விளப்பமாத்தான் இருக்கு... சிக்குச்சா இல்லையா பட்சி...\nம்ம் திரும்பறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு அதையெல்லாம் தவிர்த்தது இந்த கவிதைதான் சகோ..\nம்ம் பட்சி க்ற்பனை சம்மணமிட்டு உட்கார்ந்துவிட்டது இனி காதல் தீபாவளிதான் ஓவ்வொரு பதிவும்...\nஇது போன பதிவுக்கு ....,\nசூப்பர் பேருங்க உங்கது கலக்குங்க பெயரே புரிய வச்சுடுச்சு நீங்க யார்ன்னு பின்னூட்டமும்...நன்றி பாஸ்:))\nவசந்து, நல்லா தானேப்பா இருந்த.. என்னாச்சு. யார்ந்த மந்திரக்காரி...\nகவிதைகள் நல்லா இருக்கு வசந்த்.\nகாதல் எனும் குட்டிச்சுவர் கட்டி\nஎங்களுக்கும் போட்டோஷாப் ட்ரிக்கெல்லாம் கொஞ்சம் சொல்லித் தரது....\nஆனா கமென்ட் போடுறதுக்குள வேற வொர்க் வந்துடுது....\nஇப்பலாம் நேரம் கிடைக்க மாட்டேங்குது.....\nடைம் management பண்ணவே முடியல ....\n//// சூப்பர் பேருங்க உங்கது கலக்குங்க பெயரே புரிய வச்சுடுச்சு நீங்க யார்ன்னு பின்னூட்டமும்...நன்றி பாஸ்:) ///\nயோவ் ..,இந்த கமெண்ட் ல எதுனா ஊமைக்குத்து இருக்குதுதா என்னை உனக்கு நல்லா தெரியு���்யா ..,என் போதாத காலம் கடவுசொல்லை மறந்துட்டு எல்லார்கிட்டவும் நான் தான் அவன் , நான் தான் அவன் ,சொல்லி வெறுத்து போயிருக்கேன் ...,ப்ளீஸ் நம்புயா நான் தான் அவன் ..,டாய் டெர்ரர் நீயாவது வந்து சொல்லுயா ( என் ப்ளாக் பேரு மட்டும் சொல்லாத மச்சி )..\nஅவனவன் ரெண்டு மூணு ப்ளாக் வைச்சிகிட்டு கடவு சொல்லை மறக்காமல் பதிவு போடிண்டு இருக்கான் ...,நான் ஒரே ஒரு ப்ளாக் வைச்சிக்கிட்டு கடவு சொல்லை மறந்துட்டு நான் இவங்க கிட்ட என்னை நிரூபிக்கிற அவஸ்தை இருக்கே ...,ஹையிஹையோ\nஹையோ.. எதிர்பார்க்கவேயில்லை அத்தனையும் அட்டகாசம் வசந்த்..:))\nகவர்ச்சியான பின்னணியில் அழகிய கவிதைகள்...\nதங்களை தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன் வந்து செல்லுங்கள்...\n@ விக்கி ஹஹஹா நன்றி விக்கி\n@ பூபாலா நன்றிடா என்னது ட்ரிக்கா நீயே பெரிய வித்தைக்காரன் நீ வந்து என்கிட்ட கேட்குறியா \nபனங்காட்டு நரின்னு நிரூபிச்சுட்டியே மச்சி..\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nலிவிங் டுகெதர் கலாச்சாரம் - இதுதாண்டி விபச்சாரம்\nபின்னூட்டம் போட்டு விளையாடலாம் வாங்க பாஸ்\nநீயா நானா கோபிநாத்துடன் பெட்ஸ்\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2015/03/", "date_download": "2018-05-25T16:44:33Z", "digest": "sha1:E5MCPIR4ZXGN742EXE2JIPRX7WDQBYYI", "length": 11969, "nlines": 151, "source_domain": "10hot.wordpress.com", "title": "மார்ச் | 2015 | 10 Hot", "raw_content": "\nஃபாக்ஸ் காட்சர், ஆஸ்கர், ஆஸ்கார், ஐ, தமிழ் சினிமா, படம், லி, லீ, விக்ரம், ஷங்கர், ஹாலிவுட், Dave Schulz, Dupont, Foxcatcher, I, Mark Schulz, Olympics, Wrestling\n1. மல்யுத்த வீரரைப் பற்றிய கதை ஆணழகன் போட்டியில் கலந்துகொள்பவரைப் பற்றிய கதை\n2. பெரிய தொழிலதிபரான ட்யூபாண்ட் – முக்கிய வில்லன். ஹீரோவின் வாழ்க்கை நாசமாவதற்கு முக்கிய காரணம். இந்த வேடத்திற்கு என்று சிறப்பு மேக்கப் போட்டிருக்கிறார் – ஸ்டீவ் காரெல் விஜய் மல்லய்யா போல் தோற்றமளிக்கும் இராம்குமார் – முக்கிய வில்லன். இங்கேயும் பெரும் பணக்காரர் + முதலாளி. இவரை தண்டிக்கப்படுவதற்காக சிறப்பு உடல் அலங்காரம் போடப்பட்டிருக்கிறது.\n3. தற்பால் சேர்க்கையாளர்களையும் ஓரின விழைவாளர்களையும் படம் உள்ளீடாக விமர்சிக்கிறது. படத்தின் முக்கிய வில்லன் ஆக தற்பால் ��ிரும்புபவரை அமைத்தது விமர்சனத்திற்கு உள்ளானது.\n4. மார்க் ஷூல்ஸ் என்னும் மல்யுத்த கதாநாயகனின் குரு + ஆதரவாளனாலேயே, மார்க் ஷூல்ஸ் அவதிக்கு உள்ளாகிறான். லிங்கேஸனின் முக்கிய புரவலரான டாக்டரின் செயல்பாடுகளினாலேயே, லீ – பிரச்சினைகளுக்கு உள்ளாகிறான்.\n5. டியுபாண்ட் பணத்தினால் மரியாதையைப் பெற நினைக்கிறார். டாக்டர் வாசுதேவன், சதித்திட்டத்தினால் நாயகி தியாவை கைப்பிடிக்க நினைக்கிறார்.\n6. ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் தோற்பது அவமானத்தைத் தருகிறது. அழகினால் உலகெங்கும் புகழ்பெற்ற ‘லீ’, அதே உருக்குலைந்ததால் அவமானம் அடைந்து கூனிக் குறுகிறார்.\nதந்தையற்ற வளர்ப்புமுறையில் பாதிக்கப்படும் சிறுவர்கள்;\nகற்பிப்பவருக்கும் கற்றுக்கொள்பவருக்கும் இடையே உள்ள உறவு;\nபணக்காரர்களின் அதீத வாழ்வு முறை\nஎன அமெரிக்கக் கலாச்சாரம் பேசப்படுகிறது.\nபுற அழகை மட்டும் ஊக்குவிக்கும் விளம்பர உலகம்;\nவிற்பனைக்காக எதற்கு வேண்டுமானாலும் நடிக்கும் வியாபாரியாக உலாவரும் விளையாட்டு வீரர்களும், மணப்புரம் கோல்ட் ஃபைனான்ஸியர்களும்;\nமருத்துவ சந்தையில் எளிதாகக் கிடைக்கும் நச்சுக்கிருமிகளும் அதன் சமூகத் தாக்கங்களும்;\nஎன இந்திய வாழ்வியல் காணக்கிடைக்கிறது.\n9. அண்ணனுக்கும் தம்பிக்கும் நடக்கும் போராட்டம் உளவியல் சிக்கலாகச் சொல்லப்படுகிறது. மாடல் ஜானுக்கும் மிஸ்டர் மெட்ராஸ் லிங்கேசனுக்கும் நடக்கும் விளம்பர யுத்தம் வெளிப்படையாக கறுப்பு-வெள்ளையாக அரங்கேறுகிறது.\n10. ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/5-reasons-watch-kabali-041151.html", "date_download": "2018-05-25T16:39:12Z", "digest": "sha1:VZHAIYLQEGZ5TCVF55VEMYRLLIYIYHXD", "length": 11459, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணா.. இந்த 5 காரணத்துக்காக நாம கபாலியைப் பார்த்து ரசிக்கலாம்...! | 5 reasons to watch Kabali - Tamil Filmibeat", "raw_content": "\n» கண்ணா.. இந்த 5 காரணத்துக்காக நாம கபாலியைப் பார்த்து ரசிக்கலாம்...\nகண்ணா.. இந்த 5 காரணத்துக்காக நாம கபாலியைப் பார்த்து ரசிக்கலாம்...\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தை பார்க்க 5 காரணங்கள் உள்ளது.\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. கபாலி ரிலீஸாவதையொட்டி சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் செயல்படும் பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.\nஇந்நிலையில் கபாலி படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்களை தெரிந்து கொள்வோம்,\nரஜினி படம் என்றாலே இயக்குனர், ஹீரோயின் பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட மாட்டார்கள். ரஜினி டா, சூப்பர் ஸ்டார் டா என்று தான் கூறுவார்கள். அந்த ஒரு காரணத்தாலேயே பலர் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பார்கள். இந்நிலையில் கபாலியில் ரஜினி இளம் வயது மற்றும் சால்ட் அன்ட் பெப்பர் என இரு கெட்டப்புகளில் வரும் போது படத்தை பார்க்க காரணமா தேவை\nசர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி வந்த ராதிகா ஆப்தே கபாலி படத்தில் அருமையாக நடித்துள்ளார். தைவானை சேர்ந்த வின்ஸ்டன் சோ மற்றும் மலேசியாவை சேர்ந்த ரோஸ்யம் நார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nகபாலி படத்தில் காதல், ஆக்ஷன் மற்றும் காமெடி ஆகியவை சரியான கலவையில் உள்ளதாம். ஆக்ஷன் காட்சிகளில் டானாக வரும் ரஜினி ராதிகா ஆப்தே உடனான காதல் காட்சிகளில் மன்மதனாகிவிடுகிறாராம்.\nஏற்கனவே ஊர், உலகம் எல்லாம் நெருப்புடா முடியுமா என கபாலி பட பாடலைத் தான் பாடிக் கொண்டிருக்கிறது. கபாலி படத்தின் இசை ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகபாலிக்கு ஏற்கனவே கண்டமேனிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. லேப்டாப் கவர், செல்போன் கவர், ஆட்டோ என எங்கு பார்த்தாலும் கபாலியின் புகைப்படங்கள் தூள் கிளப்புகின்றது. படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்��ே பலரை தியேட்டருக்கு சுண்டி இழுக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..\nஅதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\nகபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2007/06/20/jwalka-kids/", "date_download": "2018-05-25T16:46:56Z", "digest": "sha1:SIPKCP3W45BBJO2DK7ULAYMITQXIXAKY", "length": 12499, "nlines": 147, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "ஜுவால்கா என்ற பென்குயின் – கதை வடிவில் கட்டுரை | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nஜுவால்கா என்ற பென்குயின் – கதை வடிவில் கட்டுரை\nஜுவால்கா என்ற பென்குயின் – கதை வடிவில் கட்டுரை\nஎன்னை பற்றி முன்னாடியே கேட்டு இருக்கீங்களா என் பெயர் ஜுவால்கா. நான் பென்குயின் இனத்தை சேர்ந்தவள். பென்குயின்கள் பறவை இனத்தை சேர்ந்தது என்பார்கள்.எங்களுக்கு சிறகுகள் இருக��கு ஆனால் எங்களால் பறக்க முடியாது தெரியுமா என் பெயர் ஜுவால்கா. நான் பென்குயின் இனத்தை சேர்ந்தவள். பென்குயின்கள் பறவை இனத்தை சேர்ந்தது என்பார்கள்.எங்களுக்கு சிறகுகள் இருக்கு ஆனால் எங்களால் பறக்க முடியாது தெரியுமா நாங்க பறக்காத பறவை இனம். எங்க உடலுக்கு குளிர் பிரதேசம் தான் ஒத்து வரும். உங்க ஊருக்கு எல்லாம் நாங்க வந்தா…அய்யோ நினைச்சு பார்க்க கூட முடியல.\nஅண்டார்டிகான்னு ஒரு கண்டம் இருக்கு தெரியும் இல்லையா அங்க தான் எங்க இனம் அதிகமாக வாழ்கின்றது.அண்டார்டிகா முழுவதும் எப்போதும் பனி படர்ந்து தான் இருக்கும். பென்குயினில் நிறைய வகை இருக்காம். நாங்க சக்கரவர்த்தி பென்குயின் இனத்தை சேர்ந்தவங்கன்னு அம்மா ஒரு முறை சொன்னாங்க. நாங்க 1.1 மீட்டர் உயரம் வரை வளர்வோம். எடை சுமார் 35 கிலோ வரையில் இருப்போம். நாங்க தான் நல்லா வளரக்கூடிய வகை அப்படின்னு எங்க அப்பா சொல்லுவார். எனக்கு சுகிமியான்னு ஒரு தோழி இருக்கா. அவளும் பென்குயின் இனம் தான். ஆனால் வேறு வகை. அவளுடைய வகையை தேவதை இனம்னு சொல்லுவாங்களாம்.அவள் ரொம்ப குட்டியா இருப்பா.குட்டின்னா எவ்வளவு குட்டி தெரியுமா அங்க தான் எங்க இனம் அதிகமாக வாழ்கின்றது.அண்டார்டிகா முழுவதும் எப்போதும் பனி படர்ந்து தான் இருக்கும். பென்குயினில் நிறைய வகை இருக்காம். நாங்க சக்கரவர்த்தி பென்குயின் இனத்தை சேர்ந்தவங்கன்னு அம்மா ஒரு முறை சொன்னாங்க. நாங்க 1.1 மீட்டர் உயரம் வரை வளர்வோம். எடை சுமார் 35 கிலோ வரையில் இருப்போம். நாங்க தான் நல்லா வளரக்கூடிய வகை அப்படின்னு எங்க அப்பா சொல்லுவார். எனக்கு சுகிமியான்னு ஒரு தோழி இருக்கா. அவளும் பென்குயின் இனம் தான். ஆனால் வேறு வகை. அவளுடைய வகையை தேவதை இனம்னு சொல்லுவாங்களாம்.அவள் ரொம்ப குட்டியா இருப்பா.குட்டின்னா எவ்வளவு குட்டி தெரியுமா நாற்பது செ.மீட்டர் தான். மொத்தம் ஒரு கிலோ தான் இருப்பா. இருந்தாலும் நாங்க நண்பர்கள் தான்பா.ஒரு முறை தூரமா பயணம் செய்த போது நாங்க நண்பர்களாக மாறினோம்\nஎனக்கு நீச்சல் சர்வசாதாரணா வருமே.ஹைய்யா.உங்களுக்கு நீச்சல் தெரியுமா நாங்க பாதி நேரம் கடலிலும் மீது நேரல் நிலத்திலும் இருப்போம். எங்களுக்கு சாப்பாடே கடலில் இருக்கும் சின்ன மீன்களும், கடல்வாழ் உயிரினங்களும் தான். எங்க சித்தப்பா, பெரியப்பா எல்லாம் வேகமாக கடலுக்கு அடியில் நீந்துவாங்க. நான் சின்னவள் இல்லையா, ரொம்ப தூரம் உள்ளே போக முடியாதுபா.\nஎங்களுக்கு மனிதர்கள் என்றால் பயம் எல்லாம் இல்லை. நன்றாக பழகுவோம். நான் இன்னும் ஒரு மனிதனை கூட பார்த்ததே இல்லை. எங்க தாத்தா பார்த்து இருக்காராம். ஆராய்ச்சி செய்ய மனிதர்கள் அண்டார்டிகா வருவாங்கன்னு சொல்லி இருக்காரு. ஆனா சிறுத்தை சீல் என்றால் பயம்பா. திடீர்னு வந்து எங்களை கொன்றுவிடும். நான் என்ன நிறம் தெரியுமா முன்னாடி வெள்ளை நிறம், பின்புறம் கருமை நிறம். பனிகளில் நடந்து செல்லும் போது நடக்க மாட்டோம். கீழ குப்புற படுத்து வழுக்கிகிட்டே போய்விடுவோம்.மேட்டில் ஏறும் போது குதித்து கூட போவோம்.\nஎங்களுக்கு சிறுத்தை நீர்நாய் பயத்தை விட புவி சூடேற்றம் தான் பயமாக இருக்கின்றது.பாட்டி ஒரு முறை சொன்னார்கள். பூமி சூடாவதால் எங்கள் உயிர் இனத்திற்கு பாதிப்பு இருக்கின்றதாம். 1940ஆம் ஆண்டு 17 லட்சமா இருந்த எங்க ஜனத்தொகை, இப்ப ஒரு லட்சமாகிவிட்டது தெரியுமா.ம்ம்ம்..நீங்க என்ன பண்ண முடியும்னு கேட்கறீங்களா ஊர் முழுக்க மரம் நட்டுவைங்க. அப்படி செய்தால் சூடு கொஞ்சம் குறையுமாம்பா. உங்க பெரியவங்க கிட்ட புவி சூடேற்றம்னா என்னன்னு கேளுங்க. சரி நண்பர்களே என்னை நீந்த கூப்பிடுகிறார்கள். போய் வருகிறேன்…டாட்டா..\nfrom → குழந்தைகள், சிறுவர்கள், Children, Kids\nநானே என்னைப் பற்றி . . . →\nஒவ்வொருவரும் ஒரு மரம் என நட்டாலே போதும்.\nமாணிக்கம் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து 🙂 மட்டும் போட்டுட்டு போகிறார். அர்த்தம் தான் புரியல\nமீதுலாவுவோம்,,,என்று பாரதியார் பாட்டை இந்தப்பறவை பாடுவதுபோல்\nஇருக்கிறது நல்ல அறிவுப் பூர்வமான\nநன்றி சித்து, சரவணன், காயத்ரி\nஅபீ அவர்களே, என்னை வைத்து ஏதேனும் நகைச்சுவை செய்கின்றீர்களா\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/01/blog-post_25.html", "date_download": "2018-05-25T16:37:41Z", "digest": "sha1:TLS3CF2V5C6HSZLVFCPSDPVTTLXMZ5UL", "length": 39860, "nlines": 408, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 25 ஜனவரி, 2018\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.\nஉலகத்திலேயே புகழ்பெற்ற விநாயகருக்குக் கட்டப்பட்ட தனிப்பெரும்கோயில் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் கோவில். இது காரைக்குடியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குன்றக்குடி வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த விநாயகர் பிரம்மாண்டமானவர் ஏறக்குறைய இரண்டு மீட்டர் உயரம் , கன கம்பீரம்.\nஅநேகமாக எல்லா இந்துக்களின் இல்லங்களிலும் கடைகள் , நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இவரது புகைப்படத்தைப் பார்க்கலாம். இளையாற்றங்குடிக் கோயிலில் இருந்து ( திருவேட்பூருடையார்) பிள்ளையார் பட்டிக்கோயிலாரும் , இரணிக்கோயிலாரும் பிரிந்து தனிக்கோயில் அமைத்துக் கொண்டார்கள். இருவரும் சகோதரர்கள் என்பதால் இவர்களுக்குள் திருமண பந்தம் கொள்வதில்லை.\nகுடைவரைக் கோயில், கற்றளிக் கோயில் ஆகியவற்றோடு பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் & மலையிலேயே உருவான சுயம்பு என்பதோடு இங்கே உறையும் இறைவனுக்கும் இறைவிக்கும் இரு தெய்வத்திருநாமங்கள் என்பது விசேஷம். அர்ஜுன வனேசர் என்ற திருவீசர்/ மருதீசர், அசோக குஸுமாம்பாள் , சிவகாமவல்லி என்ற வாடா மலர் மங்கை ஆகியன.\nஎல்லா நகரத்தார் கோயில்களிலும் ஈசனுக்கும் இறைவிக்கும் மட்டும்தான் முதலிடம், இங்கோ அவர்கள் மைந்தனுக்கு முதலிடம் கொடுத்துத் தனியே அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள். கேட்டதெல்லாம் கொடுப்பதால் இவர் கற்பக விநாயகர்.\nஇங்கே விநாயகர் மலையுடன் அமைந்த சுயம்பு மூர்த்தி என்பதால் தோமாலையாக அணிவிக்கப்படும் மாலை வெகு விசேஷம். முன்புறம் ஒன்பது தொங்கு விளக்குகள், இரு குத்து விளக்குகள்,முன்புறம் ஒரு மெகா விளக்கு வரிசை ஜொலிக்க நடக்கும் அபிஷேகமும் அலங்காரமும் காணக் கண் கோடி வேண்டும். இடது கையைத் தொடையில் வைத்து வலது கையில் மோதகம் தாங்கி அமர்ந்திருக்கும் கம்பீரத் திருக்கோலம் அவசியம் காணவேண்டிய ஒன்று.\nஎக்காட்டூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, இராஜநாராயணபுரம் ஆகியன இவ்வூரின் பெயர்கள். இக்���ோயில் 1000 வருடங்களுக்கு முற்பட்டது. இங்கே கிரிவலம் வரும்போது விநாயகர் அகவலையும், குன்றக்குடியில் கந்தர் சஷ்டிக் கவசத்தையும் சொல்லியவாறு வருவோம். :)\nகிழக்கு நோக்கிய எழு நிலை ராஜ கோபுரம் சிவனார் சன்னிதிக்கும் வடக்கு நோக்கிய மூன்று நிலை விநாயக கோபுரம் விநாயகர் சந்நிதிக்கும் இட்டுச் செல்லும். மிக நீண்ட பிரகாரங்கள். விநாயகரை கிரிவலமாகத்தான் வந்து வழிபட வேண்டும். உள் பிரகாரம் சிவனார்க்கும் அம்மைக்கும் மட்டுமே.\nஇங்கே கணபதி நிருத்திய மண்டபம் ஒன்றும். கணபதி ஹோம சாலை ஒன்றும் உள்ளது. நித்யப் படியே ஏதோ ஒரு கட்டளைதாரர் மூலம் பிரம்மாண்ட கணபதி ஹோமம் தொடர்ந்து நடந்து வருகிறது.\nவிநாயகர் உருவம் வரையப்பட்டிருக்கும் நடராஜர் சபைக்கும் செல்லலாம். அங்கே எங்கே நின்றாலும் அந்த விநாயகர் நம்மைப் பார்ப்பது போல் வரையப்பட்டிருப்பது சிறப்பு.\nஸ்ரீ கற்பக விநாயகர் அரங்கம். ரெட் கார்ப்பெட் என்பார்கள். இங்கே பச்சைக்கம்பளம் வரவேற்கிறது.\nஇக்கோயிலுக்கு அருகில் உள்ள விடுதிகளில் சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியன நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விசேஷம். சதுர்த்தி விரதமிருப்பவர்கள் இங்கே விரதம் மேற்கொண்டு ஒரு வருடம் விரதம் பிடித்துப் பூர்த்தியானபின்பு இங்கே எழுதி வைத்துக் கும்பம் சொரிந்து முடிப்பார்கள்.\nமுக்குறுணி மோதகம், அப்பம் ,வடை அருகம்புல் ஆகியன வேண்டிக்கொண்டு படைத்துச் சார்த்துவார்கள். அதில் இந்த அப்பம் ரொம்பவே விசேஷம். எல்லாமே ஜெயண்ட் சைஸ்.\nஇக்கோயிலின் புஷ்கரணி கட்டுக்கோப்பான அழகுடையது. சுற்றிலும் தென்னை சூழ் சோலையாகக் காட்சி தரும். அவற்றின் பிம்பம் அந்த புஷ்கரணியில் புகைப்படம் போல் பதிவாகி அழகூட்டும்.\nஅரசெனும் வாழ்வை நாம் பெறுவோம். \n-- நன்றி நமது செட்டிநாடு இதழ்.\nபிள்ளையார்பட்டிக் கோயிலைச் சார்ந்தவர்களை இப்படிக் குறிப்பிடுவார்கள்.\n”கல்வாசநாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியூர் மருதங்குடியான ராஜநாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார்.”\nபுத்தாண்டு அன்று கிட்டத்தட்ட 5000 பேர் வரை வந்து தரிசித்துச் செல்லும் புகழ் பெற்றது இக்கோயில்.\n1. மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் பெரியநாயகியம்மன் திருக்கோயில்\n2. இலுப்பைக்குடி ���ான்தோன்றீசுவரர் சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-\n3. வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்\n4. இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.\n5. சூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்.\n6. இளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக்கோயில்\n7. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோயில்.\n8. நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.\n9. வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.\n10. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:05\nலேபிள்கள்: அசோக குஸுமாம்பாள் , அர்ஜுனவனேசர் , மருதீசர் , வாடாமலர்மங்கை\nமக்களின் வகுப்புகள் அவர்கள் சார்ந்திருக்கும் கோவிலைப் பொறுத்ததா பிள்ளையார் பட்டி சென்று வந்திருக்கிறோம்\n25 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 3:17\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n13 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:11\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் ம���ங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதவப்பயனால் தனித்துவம் பெற்ற துருவன். தினமலர் சிறுவ...\nசோர்ந்த மனதைச் சுறுசுறுப்பாக்கும் சுசீலாம்மாவின் க...\nதிருவாலங்காட்டு சபாபதி தேசிகரின் திருமண வாழ்த்து.\nஅருப்புக்கோட்டையிலிருந்து க சி அகமுடை நம்பியின் கட...\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர்...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nமதுமிதாவின் மலாய் பாடலும் வள்ளல் அழகப்பர் பற்றிய வ...\nவைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்...\nதிரும்பவும் குழந்தைப் பருவத்துக்கு. MY CHILDREN AL...\nதினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில்...\nஅன்புப் பரிசு அரசாளும் - தினமலர் சிறுவர்மலர் - 1\nநேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திரு...\nகாரைக்குடிச் சொல்வழக்கு. லெக்ஷ்மி குழம்பும் பொருமா...\nகுடிசையும் தேர்நிலையும் . மை க்ளிக்ஸ், MY CLICKS....\nசம்பளத்துக்கு \"சாலரி\" என்று பெயர் வந்தது எப்படி \nநலந்தாவின் கருத்துப் பேழையில் தென்றல் சாயின் தனித்...\nதென்றலின் பார்வையில் தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலக...\nஅறுபத்திமூவர் மடத்தில் திருமுறைத் தேனமுது.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் த...\nவைரவன்பட்டியில் ஒரு வண்ணமயமான சதாபிஷேகம்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகள��ம் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&year=2016&month=11&post=2605&tag=%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:55:02Z", "digest": "sha1:XWJECDAZ54ACFVLNSUFW6SWCAHX2PTJT", "length": 3734, "nlines": 57, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - முகப்பு - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்க��் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம்\nசிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/60322/The-newly-built-J-20-type-fighter-jets-in-China-are-added-to-the-Chinese", "date_download": "2018-05-25T16:36:18Z", "digest": "sha1:NSWNBZN6QKRLD4UFVZPI54UXKKCBMYTK", "length": 6760, "nlines": 118, "source_domain": "newstig.com", "title": "சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்ப்பு - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nசீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்ப்பு\nபிஜிங்: சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கப்பட்ட ஜே- 20வகைப் போர் விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சீனா அதன் விமானப்படைக்காகவே ஜே-20 வகைப் போர் விமானங்களைத் தயாரித்துள்ளது.\nஇதன் சிறப்பு அம்சங்கள் எதிரிகளின் தரை இலக்குகளைக் குண்டுவீசித் தாக்கவும், வானில் போர்விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் சுகாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் முதன்முறையாக இடம்பெற்ற ஜே- 20வகைப் போர் விமானம், இப்போது விமானப் படையில் சேர்க்கப்பட்டு போருக்குத் தயாராக இருப்பதாக சீன மக்கள் ராணுவத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article என் பாட்டை இனி எஸ்.பி.பி பாடக்கூடாது இளையராஜா கூறியதன் பின்னணி இதுதான் ஆதாரத்துடன்\nNext article கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் இயக்குனர் பாலசந்தர் குடும்பம் வெளியான அதிர்ச்சி தகவல்\nஅந்தமானில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது\nமுடியவே முடியாது விசுவாசம். அஜித் அதிரடி\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு பதிலா கள��ிறங்க போறது யார் தெரியுமா\nரஜினியால் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது 1995 அசிங்கப்பட்ட ரஜினி அரசியலில் இறங்கியதே\nரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pisaasukutty.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-25T16:14:12Z", "digest": "sha1:AM7PBEQGHZTLSN7I6DLTIK7AK3XGOHZB", "length": 7091, "nlines": 84, "source_domain": "pisaasukutty.blogspot.com", "title": "| பிசாசுக்குட்டி| எழிலன்: தனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .", "raw_content": "\nநும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்\nதனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .\nஇதயம் உணரும் வேளையில் ,\nபகையகத்துச் சாவார் எளியர் அரியர்\nஇதயம் இருப்பவர்கள் மட்டும் இதனை முயற்சி செய்யவும் \nஅன்பு உறவுகளே , அன்னா ஹசரே ' ஊடக மாயை விட்டு வெளியே வாருங்கள் உண்மையான மனித நேயத்தை காட்டுங்கள் உண்மையான மனித நேயத்தை காட்டுங்கள் \n இரசினியே எங்க பக்கம் இருக்கார்\nஎன் அடி மனதில் எப்போதுமே ஒரு நடிகனின் இரசிகன் மெல்லமாய் உறங்கிக்கொண்டிருக்கிறான். கருத்து அறியாத வயதில் தன் வயதையொத்த எல்லா பாலர்கள...\nஆண்களின் ஆளுமை : பெண்களின் ஆளுமை\nசெய்திதாட்களில் வருவதைப் போல ' கதை ' சொன்னால் அதன் உண்மையான கருத்து புரியாமல் போகலாம் என்பதால் , இப்படி துவக்குகிறேன் . . . இதை க...\nஇவரைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க \nமதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட்டவர் ‘‘ மதுரை கலெக்டர் சகாயம், அதிமுக-வினர் போல் செயல்படுகிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வே...\nஒரு சிறு தமிழ் முயற்சி\nஅரசியல் (6) எலெக்சன் வேலை (4) கவிதை கவிதை (3) படம் சொல்லும் சேதி (3) பிசாசுக்குட்டி Updates (3) அனுபவம் புதுமை (2) ஊர்சுத்தி . . . (2) சம்பவம் : நடந்தது என்ன (2) ' தல ' டே (1) ஆண்களின் ஆளுமை : பெண்களின் வீரம் (1) இதயம் இருப்பவர்களுக்கு மட்டும் ஒரு கோரிக்கை (1) இந்த இனமும் இன மக்களும் ... (1) இனி வரும் காலம் (1) இருவது ரூவா நோட்டு : கர்ண பிரபுக்களின் கதை (1) இவரைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க (1) இவர்களைப் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க (1) எந்தக் கட்சி நம்ப கட்சி (1) என்ன கொடுமை சரவணன் இது (1) எறும்புகளின் தேடல்கள் (1) கணினி செய்திகள் (1) கதை கதையாம் காரணமாம் (1) கல்யாணம் (1) கவுண்டர் அட்டாக் (1) குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் (1) குவார்ட்டர் மூடி (1) கோவிந்தா போட்டா தமிழ் வளருமா (1) சின்னஞ்சிறு சிரிப்பு (1) த���்தானே தன தந் ' தானே ' : இசையல்ல இம்சை (1) தேர்தல் தமாசு (1) நானொரு தெளிந்த இரசினி இரசிகன் (1) பிசாசுக்குட்டி Vs தர்மாஸ்பத்திரி (1) பிசாசுக்குட்டி பதிப்புகள் 1.0 (1) புத்தக கண்காட்சி (1) பேஸ்புக் அட்டகாசங்கள் (1) மாத்தி யோசி (1) யாரந்த அப்பாடக்கர் (1) சின்னஞ்சிறு சிரிப்பு (1) தந்தானே தன தந் ' தானே ' : இசையல்ல இம்சை (1) தேர்தல் தமாசு (1) நானொரு தெளிந்த இரசினி இரசிகன் (1) பிசாசுக்குட்டி Vs தர்மாஸ்பத்திரி (1) பிசாசுக்குட்டி பதிப்புகள் 1.0 (1) புத்தக கண்காட்சி (1) பேஸ்புக் அட்டகாசங்கள் (1) மாத்தி யோசி (1) யாரந்த அப்பாடக்கர் (1) யூ டியூபும் தங்க பதக்கமும் (1) வலைத்தளம் (1)\nபிசாசு குட்டிய கொஞ்சிட்டு போனவங்க...\nஇருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்...\nதனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizil.blogspot.com/2008/02/", "date_download": "2018-05-25T16:24:15Z", "digest": "sha1:DDK3UWMFDDDV75SNOUOE352XUBOXJZRF", "length": 3871, "nlines": 58, "source_domain": "thamizil.blogspot.com", "title": "தமிழில்: February 2008", "raw_content": "\nவெறுமனே ஏதாவது எழுதனும்னு நினை நிணை நினைத்தேனுக்கு எத்தனை சுழின்னு கூட மறந்து போய்டுச்சு. சரி தமிழை மறக்காம இருக்கவாவது எழுதலாம்.\nபாதிக்கும் அதிகமான தமிழர்கள் கேட்டிராத தமிழ்ப் பாடல்களையெல்லாம் தண்ணியடித்துவிட்டு தனியாக காரில் போவோரிடம் ஒப்பிக்கும் தமிழ் வாத்தியார், பிரபாகர். கால்சென்டரில் வேலை செய்பவரே அசந்துபோகும் அளவிற்கு ஆங்கிலம் பேசவும் தெரிந்திருக்கிறது அவருக்கு. ஆனால், தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்குவதற்கு காரணம் தான் தான் என்பது தெரிவதில்லை. படிப்பு அறிவை வளர்ப்பதர்க்காக மட்டுமே; வேலை வாங்கித்தர அல்ல என்பதை உணராத வாத்தியார். கைக்குட்டை விற்கும் அவரது கல்லூரி தோழர் பிழைக்கும் வழி தெரிந்திருக்கிறார்.\"பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை\" என்று பாரதிதாசன் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ எனக்குத் தெரியாது. ஆனால், தான் 26 வயது வரை உடலுறவுகொள்ளாத காரணத்தால், கடற்கரையில் நெருக்காமாக அமர்ந்திருக்குமொரும் ஜோடியை சுட்டுக் கொல்ல பாரதிதாசன் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. \"கற்றது தமிழ்\", இயக்குனரின் இயலாமை அல்லது ஆற்றாமையின் வெளிப்பாடு, குமுறல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2013/03/blog-post_1579.html", "date_download": "2018-05-25T16:44:05Z", "digest": "sha1:6GLZZKMGVHMMKCHFZ7EERUB5OAAGJNVE", "length": 9215, "nlines": 102, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: அதர்வணம்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nநூறாண்டு காலம் வாழ்க என்று தான் நாம் வாழ்த்துகிறோம். ஆனால், 43கோடியே 20 லட்சம் ஆண்டுகள் வாழ்க என்கிறது அதர்வண வேதம். வியாசர் அதர்வண வேதத்தை சுமந்து என்னும் முனிவருக்கு உபதேசித்து மக்களிடம் பரவச் செய்தார். இதில் 20 காண்டங்களும், 5038 செய்யுள்களும் உள்ளன. வருணன், அக்னி, விஷ்ணு, வாசஸ்பதி, சோமன், இந்திரன், மருத்து, அஸ்வினி தேவர்கள், சூரியன், வாயு, கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் போன்ற தேவதைகள், இயற்கைச் சக்திகள் பற்றிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தர்வ என்றால் பயம். அதர்வம் என்றால் பயமற்ற தன்மையைத் தருவது என்பது பொருள். இச்சொல்லே அதர்வணம் என திரிந்தது. தீயசக்திகளிடம் இருந்தும், சம்சார பந்தத்தில் இருந்தும் ஏற்படும் அச்சத்தைப் போக்குவதால் அதர்வண வேதம் என்னும் பெயர் உண்டானது. தற்காலத்தில், அதர்வண காளி வழிபாடு முக்கியம் பெற்றுள்ளது. பிரத்யங்கிரா, காளி போன்ற சக்திகளே இவர்கள். கலியுகத்தில் மக்கள் தங்கள் பயத்தைப் போக்க இந்த தெய்வங்களுக்கு வழிபாடு நடத்துகிறார்கள். அதர்வண வேதத்தில் உலகத்தின் வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நூறால் பத்தாயிரத்தைப் பெருக்கி வருவதுடன் இரண்டு, மூன்று, நான்கு என்ற எண்களைச் சேர் என்ற குறிப்பு இதில் உள்ளது. அதாவது, 43 கோடியே 20 லட்சம் ஆண்டுகள். இதனை ஆயிரம் சதுர்யுக ஆண்டுகள் என்று குறிப்பிடுவர். இவ்வளவு காலமும், ஒருவன் வாழ வேண்டும் என நம் ஆயுள் நீடிக்கவும் இந்த வேதம் வாழ்த்துகிறது.\nஇடுகையிட்டது tamilvani நேரம் 16:22\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புல���ர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nமணிமேகலையில் நிலையாமை 22 ௳ ஆவணி ௴ 2009 ௵\nஎழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம்\nசித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்...\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/06/blog-post_8881.html", "date_download": "2018-05-25T16:31:52Z", "digest": "sha1:46EJNHSKKSJZVEODAOB7RP5XHKWWYNZZ", "length": 17960, "nlines": 184, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: தேசிய தலைவரையும் சுட்டு விடுங்கள் ! தமிழீழத்தை கைவிட்டால்", "raw_content": "\nதேசிய தலைவரையும் சுட்டு விடுங்கள் \nதமிழீழ கோரிக்கையை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள் , என்று எங்களுக்கெல்லாம் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி நிற்பவர் எங்கள் தேசிய தலைவர். அவரை பயங்கரவாதியாக பார்த்தவன் கூட , தங்கள் எதிரியாக பார்த்த துரோகிகள் கூட அவரது தலைமையும் உறுதியையும் கண்டு வியந்தவர்கள் தான் . சைக்கிள் இல் தொடங்கி விமான படை வரை கட்டி அமைக்க எதனை உயிர்கள் எவ்வளவு பணம் , எத்தனை கட்டமைப்புகள் . சைக்கிள் இல் தொடங்கி விமான படை வரை கட்டி அமைக்க எதனை உயிர்கள் எவ்வளவு பணம் , எத்தனை கட்டமைப்புகள் இவ்வளவையும் காட்டி தந்த தலைவருக்கு அதன் விலைமதிக்க முடியாத அர்பணிப்பு புரிந்து இருந்தது.\nஅதனாலோ என்னவோ இதை எந்த நிலையிலும் கைவிட்டால் தான் என்றாலும் பரவாயில்லை சுட்டு விடுங்கள் என்று கூறி நின்றார். இன்றைக்கு அதை நாம் மன���ில் நிறுத்துவோம் . பல பேர் பல காரணங்கள் கூறினாலும் தமிழீழம் என்பது அமைக்கப்படவேண்டும் . அதை யார் கைவிட்டாலும் அவர்களை ஒதுக்கி , எங்கள் போராக , இளையோரின் ஒன்றிணைந்த சக்தியாக , ஜனநாயக வழியில் நிச்சயம் தொடர வேண்டும் , தொடர படும் ஒரு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பு மூலம் எங்கள் மக்கள் அதை தீர்மானிக்கும் உரிமை பெறப்படும் வரை நாங்கள் பயணிப்போம் .\nஇன்றைக்கு இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த நிலையில் , எல்லாரும் தங்கள் தான் புலிகள் என்று அறிக்கை விடும் நிலையில் , மக்கள் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார்கள் . தமிழீழ விடிவை நோக்கி பயணிக்கும் எல்லா அமைப்புகளையும் ஆதரித்தனர். பிரித்தானிய தமிழர் பேரவை , தமிழ் இளையோர் அமைப்பு என்பன மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த போதெல்லாம் மக்கள் இணைந்து நின்று தங்கள் உணர்வை காட்டினர் , வட்டுகோட்டை தீர்மானம் , தமிழீழ அரசு தேர்தல் என்றால் இணைந்து நின்று முடியுமானோர் வாக்களித்து எம்மின போராட்டத்தை நிமிர்த்த தங்கள் ஆதரவை தந்தனர்.\nஇதை எவர் எதிரதாலும் , எவர் கை விட்டாலும் அவர்களை தூக்கி எறிந்து விட்டு எவர் சரியான திசையில் பயணிக்கிரரோ அவருக்கு தம் ஆதரவை எப்ப்ளுதும் வழங்க மக்கள் நிச்சயமாக முன்வந்து உள்ளனர். இலங்கை அரசு வாங்க நினைக்கும் தலைவர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் என்றால் கூட தூக்கி , தமிழீழ கோரிக்கையை கை விட்டால் , நிச்சயம் அவர்களையும் தூக்கி எறிய தயங்க மாட்டோம் . தேசிய தலைவரின் வரிகள் காதில் ஒலிக்கட்டும் பலர் தங்கள் சொந்த இலாபத்துக்காக , உள்வீட்டு பிரச்சைனக்காக எங்கள் போராடத்தை மழுங்கடிக்க எதிரியுடன் கூட்டு சேர்வது முதன் முறையல்லவே \nகருணாவில் இருந்து டக்லஸ் வரை தங்கள் உள்வீட்டு பிரச்சனைக்காக சிங்கள அரசுடன் சேர்ந்தவர்கள் தானே. தமிழீழம் வேண்டாம் , புலிகளிடம் இருந்து எங்களை காத்தருள்க என்று சிங்கள பேரினவாதிகளின் கை பொம்மை ஆகியவர் பட்டியல் இன்னமும் முடியவில்லை.\nஆனால் இம்முறை அவர்கள் நேரடியாக சந்திக்க போவது மக்களை. புலிகள் என்றும் எதிரிகள் என்றும் நாங்கள் பார்கபோவது இல்லை , யார் என்றாலும் எங்கள் தேசிய தலைவனின் பாதையை மறந்து , இத்தனை தமிழ் இளையோர் தங்கள் உயிரை கொடுத்த ஒரு இலக்கை அடையாமல் கைவிட்டால் மன்னிக்க போவதும் இல்லை அதுவரை நாம் தூங்க போவதும் இல்லை.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம். இதை உரக்க கூறுவோம் எங்கள் எதிரிகளின் காதுகளில் வீழட்டும் எங்கள் எதிரிகளின் காதுகளில் வீழட்டும் புலிகளின் தலைவர்கள் சிலரை வளைத்து போட்டால் அடங்குவதற்கு இது ஒன்றும் தண்ணீரில் அடங்கும் தாகமல்ல , கண்ணீர் காய்ந்து போன கன்னங்கள் இறுகிய உள்ளத்தோடு தொடங்கிய போர் புலிகளின் தலைவர்கள் சிலரை வளைத்து போட்டால் அடங்குவதற்கு இது ஒன்றும் தண்ணீரில் அடங்கும் தாகமல்ல , கண்ணீர் காய்ந்து போன கன்னங்கள் இறுகிய உள்ளத்தோடு தொடங்கிய போர் சிவகுமாரன் தொட்டு தீபன் வரை உயிரை கொடுத்து வளர்த்த தீ\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது வைகோ கண்டனம்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஇந்திய திரைப்பட விழா கொழும்பில் நடத்தப்படும் பின்ன...\nபுலி விரைவில் உறுமும் - நரிகள் ஓடி ஒளியும்சுவிசு இ...\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புதுவை இளைஞருக்கு ரூ...\nசெம்மொழி மாநாட்டை நடத்த விடமாட்டோம்\nராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி: அவரை திருத்தவே மு...\nயார் செய்த குற்றம்- விசமிகளா\nயார் செய்த குற்றம்- விசமிகளா\nதமிழர் பிரச்சனை தீரும் வரை அவமானம் தொடரும்\nகாங்கிரஸ் தனித்து நிற்பது தமிழகத்திற்கு நல்லது\nஇலங்கை இந்திய அரசுகளின் முதற்தோல்வி எதிர்வரப் போகி...\nராசபக்சேவே திரும்பிப் போ -கண்மணி\nராஜபக்சேவுடன் வந்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை கைத...\nதில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிர...\nநம்பிக் கெடுவதே நம் பழக்கம்\nஇந்திய அரசுக்கு வெட்கம் கிடையாது-எழுத்தாளர் அருந்த...\nசே' குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்ட நா...\nநீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநா...\nசெங்கல்பட்டில் செம்மொழி மாநாடு துண்டறிக்கை விநியோக...\nதேசிய தலைவரின் தம்பிகள் -கண்மணி\nதிராவிடம் வீழ்த்திய தமிழ் தேசியம்-கட்டுரை 1\nஎங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும...\nசெம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்\nசெம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இ...\nதேசிய தலைவரையும் சுட்டு விடுங்கள் \nசெம்மொழி கொன்றான் - கருணாநிதி\nகுண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/17555-puthiya-vidiyal-29-05-2017.html", "date_download": "2018-05-25T16:47:39Z", "digest": "sha1:CMVSVOQZEPI7D6A4C7JDDLNV732NDJGI", "length": 5206, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 29/05/2017 | Puthiya vidiyal - 29/05/2017", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nபுதிய விடியல் - 29/05/2017\nபுதிய விடியல் - 29/05/2017\nபுதிய விடியல் - 25/05/2018\nபுதிய விடியல் - 24/05/2018\nபுதிய விடியல் - 22/05/2018\nபுதிய விடியல் - 21/05/2018\nபுதிய விடியல் - 20/05/2018\nபுதிய விடியல் - 19/05/2018\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-05-25T16:58:23Z", "digest": "sha1:3VWBE35Q3J4UMSZFIYZG3C6Q4UEAYDIR", "length": 5583, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆற்றுச்சந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபவானி ஆறு காவிரியில் இணையும் ஆற்றுச்சந்தி\nபுவியியலில் இரண்டு அல்லது பல ஆறுகள் (ஆறும் துணை ஆறும்) ஒன்றோடொன்று கலக்கும் இடம் ஆற்றுச்சந்தி ஆகும் (ஆங்கிலம்: confluence). அதனை ஆற்றுச்சங்கமம் என்றும் கூறலாம்.\nபவானி ஆறு காவிரியில் இணையும் சந்தியில் பவானி நகரம் அமைந்துள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம். இவ்விடம் அலகாபாத் நகரில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2015, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/category/current-affairs/english/", "date_download": "2018-05-25T16:28:58Z", "digest": "sha1:E4DQ6RF5N5VL4BIHCOM2A7ORNR6FZGPG", "length": 17835, "nlines": 88, "source_domain": "tnpscexams.guide", "title": "English Archives - TNPSC Group 2, 2A, RRB Exams Materials", "raw_content": "\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 24, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 23, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 23, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 22, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 22, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 21, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 21, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 18, 19 & 20 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 17, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – மே 12 முதல் மே 18 வரை (19.05.2018) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் வாராந்திர நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 வாராந்திர நடப்பு நிகழ்வுகள் 2018, மே 12 முதல் மே 18 வரை தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடட்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடட்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 17, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 17, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 16, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 16, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எ���ுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 15, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 15, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 14, 2018 (PDF வடிவம்) \nதலைப்பு : தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவத்தில். விளக்கம் : 👍 மே 14, 2018 தேதிக்கான தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டுத்துறை, பொருளாதார துறை, அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறை, முக்கிய தினங்கள், விருதுகள், முக்கிய நியமனம், புத்தகம் போன்ற அனைத்து துறைகளில் நடக்கும் நடப்பு நிகழ்வுகள் படங்களுடன் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👍 இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 18 PDF வடிவில் …\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2018 (PDF வடிவம்) \n100 அகராதிச் சொற்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் \nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு : 7000-க்கும் மேற்பட்ட வினா விடைகளின் தொகுப்பு (27.05.2018) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://last3rooms.blogspot.in/2012_07_08_archive.html", "date_download": "2018-05-25T16:30:15Z", "digest": "sha1:HYXTSF5DQ4I75DDLPW45OJ7UITVO3DVT", "length": 17388, "nlines": 131, "source_domain": "last3rooms.blogspot.in", "title": "குத்தாலத்தான்'ஸ்: 7/8/12 - 7/15/12", "raw_content": "\n* நானும் என் நண்பனும் *\nநானும் திரிஷாவும் அந்த வெளி வராத படத்திலிருந்து ஒரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தோம், திடீர்னு அந்த சத்தம் த்ரிஷா இப்போ இல்லை அவளையும் காணும் பாட்டு மட்டும் ஓடிகொண்டே இருந்தது இப்போ மனம் கொத்தி பறவை படத்தில இருந்து போ போ போ \nஅந்த சத்தமும் நிற்காமல் அசரீரீ போல் ஒலித்துகொண்டே இருந்தது \nஎன்னால் அதை கவனிக்க முடியவில்லை த்ரிஷாவை வ��று தேடவேண்டும்\n, இருட்டிவிட்டது எங்கும் இருள் (தமிழகம்தான்) தேடி அலுத்து அரைக்கு வந்து என்ன செய்யலாம்னு யோசித்துகொண்டே தூங்கிபோனேன் ,என் காதுகளுக்குள் அந்த சத்தம் கேட்பது நிற்கவேயில்லை அதோடு இப்போ ஜல் ஜல் ஜலோசை பாடல் \nகனவில் நேற்று பார்த்த அந்த வெளிவராத படத்தின் நாயகி இரண்டே ஆடைகளுடன் ஆடிகொண்டிருந்தாள் ,திடீரென சத்தம் அதிகமாகியது \nஅந்த சத்தத்துடன் என் பெயரும் ஒலித்தது \nவிழித்து து த்ரிஷாவை தேடுவதில் தீவிரமானேன் எந்த சத்தத்தையும் சட்டை செய்யாமல் பாடல்களையும் கண்டுகொள்ளாமல் தேடினேன் \nநாங்கள் இருவரும் சேர்ந்து போன இடமெல்லாம் ,பிறகு அவளின் தோழியின் வீடு ,பூங்கா ,அவளுக்கு பிடித்த அணைத்து இடங்களிலும் , தேடி தேடி என ரணம் சுகம் பாடல் வேறு என்னை வெறுப்பேற்றியது அந்த சத்தத்தையும் பாடல்களையும் எப்படி நிறுத்துவது இப்போ கலியுகம் எடா கூட பாடல் \nசத்தம் வலுத்தது என்னால் தாங்க முடியவில்லை , த்ரிஷா வேறு யாரிடம் மாட்டிகொண்டாளோ தெரியவில்லை , பயமும் வெறியும் அதிகரித்தது -\nஇந்த சத்தம் தாங்க முடியாமல் ஓடினேன் நிற்காமல் ஓடினேன் ,இரவுக்கு பேர் போன அந்த நெடுஞ்சாலையில் தலைதெறிக்க ஓடினேன் என்னை பின்தொடர்ந்து ஒரு இருசக்கரவாகனம் அதில் என் நண்பன் அருணும் த்ரிஷாவும் \nத்ரிஷா என்னை இப்படி ஏமாற்றுவாள் என்று எதிர்பார்கவே இல்லை \nஎன்னை கடந்து என்னை கண்டுகொள்ளாமல் சென்றார்கள் இருவரும் \nஎனக்கு இப்போ த்ரிஷாவை விட அந்த சத்தம் தான் அதிக கோபத்தை அதிகரித்தது , இவ்வளவு பிரச்சனைகளில் மழை வேறு ,முட்டாள் தனமாக ஓடினால் தப்பித்து விடலாம் என ஓடிக்கொண்டே இருந்தேன் இப்போ மயக்கம் என்ன பட ஓடி ஓடி தூரம் பாடல் \n,எதுவோ வந்து என் தலையில் விழுந்தது , பயங்கரமான வலி , இப்போது மயக்கம் என்ன தீம் பாடல் \nஉண்மையாகவே நனைந்து காலில் பயங்கரமான வலியை உணர்தேன்\nகண் விழித்து பார்த்தால் நண்பன் அருண் என் அறைக்கு வெளியே\nபதறி போய் திறந்தேன் வண்டை வண்டையாய் கேட்டான் \nஅதன் பிறகு தெரிய வந்த தகவல்கள் பின்வருமாறு\n1.நண்பன் அருண் இருபது நிமிடமாய் கதவை தட்டி இருக்கிறான்\n2.காதில் ஹெட் செட் இருந்ததால் எனக்கு கேட்கவில்லை\n3.இரவு படுக்கும் முன் த்ரிஷாவின் எடா கூட பாடல் பார்த்தது நினைவிற்கு வந்தது\n4.திறக்காததால் தண்ணி எடுத்து ஊற்றி பார்த்திருக்���ிறான் -திராணி இழந்ததுதான் மிச்சம்\n5.கடைசியாய் எங்கிருந்தோ கற்களை எடுத்து வந்து அடித்திருக்கிறான்\n6.த்ரிஷாவை எங்க டா கூட்டிட்டு போன என்று கேட்டு அவன் கோபத்தை இன்னும் 2 வாங்கி கட்டி கொண்டேன் \n7.மேல் கண்ட அணைத்து பாடல்களும் என் ப்ளேலிஸ்ட்டில் உள்ளவை \nஉடையை மாற்றி கொண்டு திரும்பவும் வந்து தூங்க தொடங்கினேன் கைபேசியை தூர எறிந்துவிட்டு \nஎன்ன கொடாம சார் இது \nகிறுக்கியது prabha senthamarai at 7:33 AM 0 பின்னூட்டங்கள்\n:) (1) #TNfisherman (1) amy jackson (1) blattaria. (1) chennai (1) DOT (1) experiment (1) Gஆடு (1) he is he (1) love letter in tamil (1) love poem (1) naan romba nallavan :) (1) one man (1) poem (1) reverse (1) roach (1) search (1) shadow (1) stories (1) super hero stories (1) super heros (1) The Collector (1) think possitive (1) trisha (1) அப்துல்கலாம் (1) அரட்டை (1) அவள் (1) அனுபவங்கள் (1) இண்ட்லி (1) இந்தியா (1) எண் (1) எந்திரன் (1) கடவுள் (1) கத (2) கதை (1) கத்திரீனாவிற்காக (1) கமெண்ட்ஸ் (1) கம்மா கர (1) கரப்பாண் (1) கருப்பு கோயிலு (1) கல்வி (1) கவி (1) காதல் (1) கான்செர் (1) கிங்க்ஸ் (1) குத்தாலத்தான் (2) குத்தாலம் (1) குவாட்டர் (1) குழந்தைகள் இல்லம் (1) கேவலம் (1) கைபேசி (2) கொலை (2) கொலைகள் (1) க்ளிக்கியது (1) சமூகம் (1) சம்பவம் (1) சரக்கு (3) சாரா (1) சாவு (1) சீரியல் கில்லர் (1) சுஜா (1) செருப்படி (1) சென்னை (1) சொரிந்து விட்டவை (1) டிக்கெட் (1) டேமேஜர் (1) டேவிட் (1) ட்ரீட் (1) ட்விட்டலாம் (1) தங்கை மொழி (1) தமிழன் (1) தம்பிதாத்தா (1) தலைமுறை (1) தன்னம்பிக்கை (1) தாத்தா (1) திருந்த போகிறேன் (1) திருப்பி படி (1) திவ்யா (1) தேடி அலைகிறேன் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நமீதா (1) நன்றி (1) நாட்டு நடப்பு (1) நிழற்படங்கள் (1) பதிவுலகம் (1) பிடித்த பதிவர்கள் (1) பின்னோக்கு காலவரிசைப்படி(reverse chronological) (1) புகை (1) புகைப்படங்கள் (2) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) போதை (1) போலிஸ் (1) மச்சி ட்ரீட் (1) மந்திரன் (1) மரக்கன்று (1) மர்மம் (1) மீள் பதிவு (1) முகேஷ் (1) முடிகயிறு (1) மொக்க (2) யோசனை (1) ராம் (1) ராவு (1) லவ் (1) வோட் (1) ஜில்தண்ணி (2) ஜில்லு யோகேஷ் (2)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* இந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்... பாப் மார்லியைப் பற்றி தம...\n - நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயி...\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா - ரஜினி அரசியலுக்கு வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து மிகப்பெரும��� எதிர்ப்பலை ஒன்றை ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கட்சிகள் தொடக்கம், லெட்டர் பேட் கட்சிகள் வ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா - இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வட...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2017/10/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-05-25T16:26:52Z", "digest": "sha1:I47SKI6ZCLESHTOVUGG4ZZ3IW2VR3GTX", "length": 28964, "nlines": 132, "source_domain": "puthagampesuthu.com", "title": "நான் யார்? பழைய கேள்வி புதிய விடை.... - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > கட்டுரை > நான் யார் பழைய கேள்வி புதிய விடை….\n பழைய கேள்வி புதிய விடை….\nமாணிக்கவாசகர்தான் முதலில் கேட்டவர், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு. அவருக்கு எளிதான விடை கிடைத்துவிட்டது. ���தை அருளியவர், திருப்பெருந்துறையில், கல்லால மரத்தின்கீழ் எழுந்தருளியிருந்த குருவடிவான தட்சணா மூர்த்தி; வானோர் பிரான்.\nஆனால், ரீச்சர் டாக்கின்ஸ்_க்குக் கிடைத்த விடை முற்றிலும் வேறானது. முரணானது. டாக்கின்சுக்கும் ஒரு குரு உண்டு. அவர் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின். டாக்கின்ஸ் என்ன சொல்கிறார்\n’’ என்கிறார். இதை அவர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கவும் செய்கிறார் நம்மால் மறுக்க முடியாதபடி. இதுவரை இவரது கண்டுபிடிப்புக்கு எவராலும் மறுப்புச் சொல்ல முடியவில்லை\nரிச்சர்ட் டாக்கின்சும் ஓர் அற்பப் புழுதான். ஆனால் அற்பத்திலிருந்து தோன்றிய அற்புதம். நாமெல்லாம் கூட அற்புதங்கள்தான். அற்பப் புழுவிலிருந்து தோன்றிய மாபெரும் அற்புதங்கள்.\n’’ என்று சேக்ஸ்பியரும் சொன்னார்; மாக்சிம் கார்க்கியும் சொன்னார். ஆனாலும், மூலப் பரம்பொருள் என்னவோ அற்பம்தான். இதை நினைவில் கொண்டால், ஒப்புக்கொண்டால், மண்டை கனக்காது.\n‘இந்தப் பூமி நம்முடையது. ஆனால், நமக்கு முன்னே, கோடானுகோடி புழுப் பூச்சிகள் இந்தப் பூமியில் பிறந்து சொந்தம் கொண்டாடின.\nகடைசியாக வந்தவன்தான் மனிதன். இவனுக்கு இந்த மண்ணின் மீது, கடைசி உரிமை மட்டுமே; மூலவர்கள், முதல்வர்கள் அனுபவித்து மிச்சம் வைத்த எச்சில் மட்டுமே அதனால் சும்மா அலட்டிக் கொள்ள வேண்டாம்,’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லவந்தார் டாக்கின்ஸ்.\nடாக்கின்சின் சிந்தனை உலகைப் புரட்டிப்போட்ட அந்தப் புத்தகம் ‘த செல்பிஷ் ஜீன்’ அதாவது சுயநல ஜீன். மிக விரிவான ஆராய்ச்சி. சுவையான சான்றுகள். என்றாலும் நாவல் படிப்பதுபோல் படித்துவிட முடியாது. கொஞ்சம் நிறுத்தி நிதானித்துப் படிக்க வேண்டும். கற்க வேண்டும்.\nநமக்கு அதற்கெல்லாம் ஏது நேரம் எடப்பாடியில் இடறி விழுந்து பிக் பாஸில் எழுவதற்கே நேரம் போதவில்லை. என்றாலும், கொஞ்சம் சுயபுராணம் படிக்கலாமே எடப்பாடியில் இடறி விழுந்து பிக் பாஸில் எழுவதற்கே நேரம் போதவில்லை. என்றாலும், கொஞ்சம் சுயபுராணம் படிக்கலாமே சுய புராணம்தான் நமக்குப் பிடித்த விஷயமாயிற்றே\nஆனால், இந்தச் சுயம், ரொம்பப் பழைய சுயம். 40 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம். சரியாகச் சொன்னால், அதற்கும் ரொம்ப முன்னால் கால எல்லை கடந்ததொரு காலத்திலிருந்து தொடங்க வேண்டி இருக்கிறது. மிக ந���ண்ட பயணம் பின்னுக்குப் போக வேண்டிய பயணம்.\nபாருங்கள், இவ்வளவு பீடிகை தேவைப்படுகிறது. அதனால், பேராசிரியர் மணி அவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ‘கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள். அனைவரும் தமது ஆதி மூலத்தைத் தெரிந்து கொள்ளட்டுமே\nமணி அவர்கள், எந்தக் கடினமான அறிவியல் நுட்பத்தையும், மிக எளிமையாக நகைச்சுவையாகச் சொல்ல வல்லவர். பெரிய அறிவியல் கோட்பாடுகளை இப்படிக் கீழ் இறங்கி வந்து கொச்சைப்படுத்தலாமா. என்றெல்லாம் கவலைப்படமாட்டார். கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளை வைத்தே விளக்கி விடுவார். அவரது கைவண்ணத்தில் சிறிதாக மலர்ந்துள்ள இந்தப் பூ தான், ‘நான் யார் ஜீனா, உடலா’ என்ற அருமையான அறிவியல் விளக்கப் புத்தகம்.\nஇந்த உண்மையைத்தான் ரிச்சர்ட் டாக்கின்சின் ‘த செல்பிஷ் ஜீன்’ என்ற மகத்தான புத்தகம் நிறுவுகிறது. பரிணாமத்தின் ஆரம்ப கட்டம் அது. உயிர் தோன்றாத காலம் அது. உயிரே இப்பூமி மீது இல்லாத காலம் ஒன்று இருந்தது. அப்புறம்தான் உயிர் தோன்றியது.\n புரதங்களிலிருந்து அமிலங்களிலிருந்து எப்படித் தோன்றியது\nஇரசாயனக் கலவையும், அதன் விளைவும், புதிய தோற்றமும், ‘சொல்லுக்கடங்காவே அதன் சூரத்தனங்களெல்லாம்’ அந்த இரசாயனப் பொருள்களின் தோற்றம்கூட பூமித்தாயின் பிள்ளைகளே’ அந்த இரசாயனப் பொருள்களின் தோற்றம்கூட பூமித்தாயின் பிள்ளைகளே அவள் தோற்றுப் பெறவில்லை. பிரக்ஞையில்லாமல் பெற்றவை அவை.\nஎதற்கும் தாயின் கதையையும், ஒரு பாராவில் சொல்வதுதான் நியாயம்.\n‘‘நான் பிறந்த கதை சொல்லவா வளர்ந்த கதை சொல்லவா’’ என்று பூமித்தாய் கேட்டால், அவளது பிறந்த கதையும், வளர்ந்த கதையும் மட்டுமல்லாமல், அவள் பெற்ற கதையும் நம்மால் சொல்லிவிட முடியும். அப்பேற்பட்ட அதிசய அற்புத அதிமானுடப் பிள்ளைகள் நாம்\nஅந்தத் தாயுமான தந்தையை விட்டுப் பிரிந்து வெகு தொலைவு போய், சுற்றித் திரிந்து சூடாறி, புகை கவிந்து அது குளிர்ந்து பல லட்சம் ஆண்டுகள் விடாது மழை பொழிய மேனி குளிர்ந்து, உட்சூடு பொங்கி எழுந்து, எரிமலைகளாய்ப் பூமிமேனி பிளந்து மேலே எரிகுழம்பாய்ப் பெருகி அது சூடாறிச் சகதியாகி, அந்தச் சகதிச் சேற்றில் உதித்த, இரசாயனக் கலவைகளின் தாறுமாறான சேர்க்கையில் உதித்தது ஆதி.\nஅந்த ஆதிக்கு உயிர் இல்லை அப்புறம் தான் மெல்ல உயிர்ப்புத் தோன்றியது. இயக்கக் கல���ையில் தோன்றிய உயிர்ப்பில் உயிர் என்னும் துடிப்புத் தோன்றியது. அந்த ஆதி உயிர்ப்பிற்குள் இருந்த அதே உயிர்தான் இன்று நமக்குள்ளும், சகல ஜீவராசிகளுக்குள்ளும், செடிகொடி முதலான தாவரங்களுக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது. உடல்களின் ஒவ்வொரு அணுவிலும். சினிமாவில் காட்டப்படும் வெள்ளை ஆவிபோல அல்ல\nநாம் அப்புறம் பரிணமித்தோம் கடைசியாக\nஅமீபா முதல் டைனோசர் வரை\nஅந்தக் காலத்தில் பூமி மீது மனிதனே இல்லை.\nஇயற்கைத் தேர்வு மூலம், நாம் உருவானோம். நம் உடலின் பாகங்கள்கூட தேவைக்கேற்றபடி, தேர்வு செய்யப்பட்டு, உருவாயின. அதுவாகவே. எந்த ஆளின் துணையும் இல்லாமலேயே ஆண்டவ ஆண்டவிகளின் ஆசீர்வதிப்புகள் இல்லாமலேயே\nஇயற்கைத் தேர்வு என்ற சொல்லே\nநமது உடல்கள் ‘ஜீன்புரிகள்…’ வையாபுரி மாதிரி அல்ல ‘தர்மபுரி’ மாதிரி. நம் உடல் ஒரு நகரம்.\nநாம் அனைவரும் ஜீவ இயந்திரங்கள்; பிழைப்புக் கருவிகள்.\nஎஜமானன் தன்னகலிகள். நம் உடம்பு சேவகன்.\nதன்னகலியின் ஒரு சிறு பகுதி. பல்லாயிரம் ஜீன்களின் ஒரு தன்னகலி ஆகும்.\nஜீனின் இயல்பே தன்னை நகலெடுப்பதுதான். அது தானாக, இயல்பாக நிகழ்வது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்த சந்ததி மூலமாக அது தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது. தன் இயல்பாக நிகழ்வது. தன் இயல்பை அது அடுத்த சந்ததிக்குக் கைமாற்றிக் கொள்கிறது. இதைத்தான் சுயநலம் என்று சொல்கிறார்கள்.\nஆனால், இந்தச் சுயநலம் பிரக்ஞைபூர்வமாக நினைத்துச் செய்யப்படுவதல்ல. இயல்பாக நிகழ்வது. தேகம் என்னும் பெட்டியைச் செய்யும் விஷயத்தின் இன்னொரு பெயர் ‘ஜினோம்\nஜீனின் இயல்பு தன்னை நகலெடுத்தல் என்றால் அது முழுசாக நிகழ்வது. பிள்ளையார் சதுர்த்தியின்போது பிள்ளையார் உருவங்களை முழுசாக வார்த்தெடுத்தல்போல. ஆனால், பரிணாம வளர்ச்சியில் பிரதியெடுத்தல் புழுப்பூச்சி, தாவரம், விலங்கு, பறவை, மனிதன் என மெல்ல உருவாகும்போது உடலில் எல்லாம் மாறுகிறது. கடைசியாக கருப்பையில் வைத்துக் காப்பாற்றி நகலெடுக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது ஜீன்.\nபெர்னார்ட் ஷா தமது ‘மெதுலாவுக்கு’ திரும்ப என்ற நாடகத்தில்,. ஒரு காட்சி.\nஒரு பெரிய மேடையில்_ஒரு பெரிய முட்டை. சரியான நேரத்தில், ஒரு சிறிய சுத்தியல் கொண்டு ஒரு தாதி உடைக்க, ஒரு பதினாறு வயதுப் பெண் பிறந்து பேசவும் செய்கிறாள். அப்படி ஒரு கற்பனை\nஆதி உயிரினங்களிலிருந்து புதியதொரு வாழ்க்கை முறை கொண்ட உயிரொன்று தோன்றியது. அப்புதிய உயிரி தாவரங்கள் இத்தாவரங்களிலிருந்து இதைத் தின்றே வளர்ந்த இன்னொரு உயிர். மிருகக் கூட்டம்.\nஜீன்கள் பிரதியெடுக்கும்போது, பிழைகள் தோன்றின. அச்சுப் பிழைபோல ஆயின. அவ்வகைப் பிழைகளே பல்வேறு வடிவங்கள். நூற்றுக் கணக்கான கால்கள் கொண்ட, மரவட்டை (உலக்கைப் புழு) முதல், கால்களே இல்லாத பாம்பு வரை.\nஎல்லாமே ஜீனின் திருவிளையாடல்கள். எல்லாமே மூளையில்லாமல், சிந்தனையில்லாமல், திட்டமில்லாமல் பரிமாணம் கொண்ட தன்னிச்சையான – இயல்பான_ மாற்றங்கள்.\nமனிதனுக்குக்கூட மூளை, சிந்தனை, கற்பனை, படைப்பாற்றல், கோப தாபங்கள் எல்லாம் கொஞ்சம்\nகொஞ்சமாகத் தோன்றியவை. மூளை நுட்பமாக வளர்ந்த பிறகுதான் நரம்புகளின் தொடர்பும், அதன் வழியாக மூளைக்குத் தகவல் செல்லும் நுட்பமும் பிறகு மூளை கட்டளை அனுப்பும் முறையும் படிப்படியாகத் தோன்றின.\nஆதி மனிதனுக்குக் காயம் பட்டால் அது காயம் மட்டுமே. வலி உணர மூளைக்குச் செல்லும் நரம்புத் தொடர்பு இல்லை.\nகடல் சிப்பி, நத்தை போன்றவற்றிற்கு மூளை கிடையாது. தூண்டுதல் ஏற்பட்டால் உடனே அனிச்சச் செயலாக நேரடியாக அது செயல்படும்.\nஜீன்களின் செயல்கள் யாவும் கெமிக்கல் விளைவுகளே. அவை செல்களின் உயிர்க் கூழில் நடைபெறுகின்றன. பரிணாமத்திற்கு அவசரமே இல்லை. நிதானமாக மாற்றங்கொள்ள, பூமியில் நிறைய காலம் இருக்கிறது.\n“நாற்பதாயிரம் லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தன்னகலிகள், தட்டுத்தடுமாறி தப்பிப் பிழைத்து, மாற்றங்கள் ஏற்றுக் கொண்டு இன்று மனிதனாகித் தன் சரித்திரத்தை இங்கே எழுதிக் கொண்டிருக்கிறது. இன்னொன்று இதைப் படித்துக் கொண்டிருக்கிறது.” என்று அழகாக எழுதுகிறார் பேராசிரியர் மணி.\nஒவ்வொரு உடம்புக்குள்ளும், குறிப்பாக நமது உடம்புக்குள்ளும் ‘பாதுகாப்பு பந்தோபஸ்துடன்’தங்கியிருக்கும் தன்னகலி, வெளியுலகை அறிவதற்கு ஐம்புலன்களையும், நடமாடுவதற்காக ஐந்து செயல் கருவிகளையும் இவற்றை இணைத்து இயங்குவதற்கு ‘உள்ளம்‘ என்னும் மனதையும் ஏற்படுத்திக் கொண்டது. எது அது நீங்களும் நானும்தான் என்று தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர்.\nநாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். பூமித்தாயின் புதல்வர்கள் என்பதை ஜீன் அறிவியல் மூலம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தெளிவுபடுத்துகிறார்.\n‘‘நாம் அனைவரும் ஜீன் இயந்திரங்கள்;\nஇந்த அடிப்படையில், ஆதி ஜீன்களான தன்னகலிகளின் தியாகம்கூட தன்னலமே. இந்தத் தன்னலம், நாம் சாதாரணப் பொருளில் அர்த்தப் படுத்திக் கொள்ளக்கூடாது. இந்த அம்சம் மிக நுட்பமானது.\nஆக்ரமிப்பு, அதிகாரம் எல்லாமே இதன் விளைவுகள். முடிந்தால் தன் இனத்தையே பலியிடும்; அல்லது சாப்பிட்டுவிடும்.\nகலைவாணர் பாடினாரே, ‘மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே\nஅது வேறு வடிவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது…. தியாகம், சுரண்டல், ஒத்துழைப்பு… என்று பல்வேறு பெயர்களில்…\nஜீன் என்பது ஒரு தூண்டுதல் டி.என்.ஏ. மூலக்கூறு,\nகடவுள் என்று ஒன்று இருந்தால் சாத்தான் என்று ஒன்று வேண்டாமா\nஅந்த முரண்தான் ‘மீம்‘ என்பது கம்பியூட்டரில் விளையாடும் வைரஸ் போன்றது இந்த ‘மீம்‘ இந்த ‘மீம்‘ மூளையைச் சாப்பிடும்.\nமூளையில் பல உதவாக்கறை விஷயங்களை, இல்லாத கடவுள், புராண அதிசய அற்புதங்களை உருவாக்கி நம்மை முடக்குவது இந்த மீம்\n ஆமாம், இதெல்லாம் மீம் கடவுளின் வேலை.\n எங்களை விட்டுவிடுங்கள். தாங்காது என்கிறீர்களா\nசும்மா, பரமண்டலங்களி்ல் இருக்கும் பிதாவிடம் பிரச்சனையை விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக் கொள்வார்.\nஒரே ஒரு ‘ஜீம் பூம்பா’ போதும் அவருக்கு. ‘ஓர் ஆதாமும், ஓர் ஏவாளும்‘ உருவாக்கி விட்டு ஏதேன் தோட்டத்தில் விட்டுவிட்டால், அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா, எல்லாக் காரியங்களையும்’ போதும் அவருக்கு. ‘ஓர் ஆதாமும், ஓர் ஏவாளும்‘ உருவாக்கி விட்டு ஏதேன் தோட்டத்தில் விட்டுவிட்டால், அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா, எல்லாக் காரியங்களையும்\nநவீன யோகா- அறிவியல் சார்ந்ததா\nமழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம்....\nதங்கவேலு புத்தகப் பயணம் கோவை மாவட்டத்தில் தொடங்கி கரூரில் மிகவும் உற்சாகத்துடன் முடிவு பெற்றது. கோவையில் பாண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்...\nநவீன யோகா- அறிவியல் சார்ந்ததா\nதமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் யோகா நடைமுறைப்படுத்தப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது. யோகா செய்வது உடலுக்கும் மனதுக்கும் நலம் பயக்கக் கூடியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9", "date_download": "2018-05-25T16:32:29Z", "digest": "sha1:ED44E52CGEZC4AF6LKKDMJCVEHQXVUYW", "length": 16430, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அமைச்சர் றிசாட் பதியுதீன்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nTag \"அமைச்சர் றிசாட் பதியுதீன்\"\nதலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று புதன்கிழமை ராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறுகையில்; “கடந்த\nநவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம்\n– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தல் ஒப்பந்தத்துக்கு இணங்க, இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அ.இ.ம.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருந்தது. இந்த நிலையில், நவவி ராஜிநாமா செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள\nதமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும்\n– சுஐப்.எம். காசிம் – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை, அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு, அமைச்சர் றிசாட் அவசர உத்தரவு\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் மற்றும் வெள்ள அனர்த்தத்தினாலும் சுமார் 38,000 இற்கும் அதிகமான மக்கள்\nஅரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்\nஎத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான\nகொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்: அமைச்சர் றிசாட்\nசீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஓர் இலக்கு என கருதப்படுகிறது. கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம் தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 25 வருட நீண்டகால திட்டம் என்றாலும், அபிவிருத்தி வளர்ச்சி வேலைகள் – வேகமாக நகர்கின்றன என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்\nவில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள்\nவில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதும் இனவாதிகள் கூறும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச\nமுன்மொழிவை சமர்ப்பித்தால், கூட்டுறவு சங்கங்களுக்கு கைத்தொழில்சாலைகளை அமைத்துக் கொடுப்போம்: அமைச்சர் றிசாட்\n– சுஐப் எம்.காசிம் – மத்திய அரசாங்கமும், மாகாண சபைகளும் இணைந்து பணியாற்���ுவதன் மூலமே, கூட்டுறவுத்துறையை வினைத்திறன் உள்ளதாக மாற்ற முடியுமெனவும், இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தமது அமைச்சு இந்தத் துறையை மேம்படுத்த அனைத்து விதமான பங்களிப்புக்களையும் நல்கும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்\nவறுமையை ஒழிப்பதில், பருப்பு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது: அமைச்சர் றிசாட்\nபருப்புக்கான கொழும்பு உடன்படிக்கையானது, உலகளாவிய பருப்பு வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல் ஆகும். உலக பருப்பு வர்த்தக துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக தானியங்களுக்கான கூட்டமைப்பு – கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் ‘உணவுக்கான எதிர்காலம்’ என்ற தலைப்பில் மூன்று\nகட்சியை விடவும் சமூகத்தின் நிம்மதி முக்கியமானது: அமைச்சர் றிசாட்\nசமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை அண்மையில் திறந்துவைத்து\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்ப���\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/item/536-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:21:54Z", "digest": "sha1:QNBEEJLHN3CL7KA6SCKWV25W7WPHK4NQ", "length": 23046, "nlines": 163, "source_domain": "samooganeethi.org", "title": "இளமையில் வெல்! இளமையை வெல்!", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமவ்லவீ SNR ஷவ்கத் அலி மஸ்லஹி பேரா. ANI கல்லூரி, திண்டுக்கல்\nஜனவரி – 12 தேசிய இளைஞர் தினமாக நமது இந்திய நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளையொட்டி நமது இளமையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஒன்றுக்கு ஒன்பது முறை மறு பரிசீலனை செய்துகொள்வது அவ்வப்போது அவசியமான ஒன்று\n35 வயதிற்குட்பட்டவர்களே “இளைஞர்கள்” என்ற வரையறைக்குள் வருவார்கள். இளமை குறித்து தெளிவான புரிதல்கள் நமக்குள்ளும், நம்மிடையேயும் இல்லாததன் காரணமாக மழை நீரைப் போல் நமது இளமையும் ஆங்காங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன. “ஒரு நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் ஒரு அற்புதமான நாட்டை நான் கட்டமைத்துத் தருகிறேன்.” என்றார் விவேகானந்தர்.\nமனித வாழ்வின் முப்பருவங்களில் இடைப்பருவமான “வாலிபம்” அவ்வளவு எளிதில் எவராலும் மறக்க முடியாத ஒன்று. வாலிப வயதில் நாம் செய்யாத சேட்டைகளா... சுற்றாத ஊர்களா... உண்ணாத உணவுகளா... உடுத்தாத உடைகளா... இருக்காத இடங்களா... ஆஹா... ஆஹா... அது ஒரு அற்புதமான நிலாக்கலாம். அதை அவ்வளவு சீக்கிரம் எவரால் மறக்கமுடியும்\n என்று சும்மாவா சொன்னார்கள். கல் என்றால் கல்லூரியில் சென்று படிப்பது மட்டுமல்ல வாழ்க்கைப் பள்ளியில் படிக்க வேண்டிய பாடங்களும், படிப்பினைகளும் நிறையவே இருக்கின்றன. அவைகளை முறைப்படி கற்பதே “கல்” என்பதன் பொருள்.\nஆனால் இன்றைக்கு அச்சொல் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு “கள்”ளெனும் “மது” இன்று இளைஞர்களின் இளங்கைகளில் மரணத்தின் சின்னங்களாக உலா வருகிறது. மது அது நோய்களின் தாய் என்கிறது அறிவியல் இல்லை அது பாவங்களின் பாய், குற்றங்களின் கூட்டு என்கிறது ஆன்மீகம்.\nயார் எப்படிச் சொன்னாலும் சென்னை மட்டுமல்ல தமிழகமே குறிப்பாக இளைஞர்கள் (இளைஞிகளும்... ) தண்ணீரில் தான் மிதக்கிறார்கள். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற வாசகங்களெல்லாம் இன்றைக்கு மது புட்டிகளின் மாயஜால அல்லது அக்மார்க் முத்திரைச் சொற்களில் ஒன்றாக மாறிப் போய் விட்டது. அரசும் அப்படித்தானே அசுர வேகத்தில் விற்பனை செய்கிறது. டாஸ்மாக் இல்லாமல் பாஸ்மார்க் பெற முடியுமா என்ன...\nஇதைத் தவறாக விளங்கிக் கொண்டதால்தான் என்னவோ கல்விக்குப் பெயர் போன திருச்செங்கோட்டுப் பிள்ளைகள் “அதுவும் பிளஸ் ஒன் பெண் பிள்ளைகள்” மதுவருந்தி விட்டு வந்து “தேர்வு” எழுத எழுத மயங்கி விழுந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனையெத்தனை ஆண்டுகாலம் இம்மதுவின் கோரப்பிடியிலிருந்து பூரண விடுதலை பெறாமலேயே இருப்பது இதுவும் கூட ‘மதுவரசியல்’ என்று மறு எழுச்சி பெறுகிறது என்றால் இதன் எதிர்காலத்தை, வரவிருக்கும் தேர்தல் களத்தை நன்கு நாம் எடை போட்டுப் பார்த்துக் கொள்ளமுடியும்.\nஇளமையும், மதுவும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அலைக் கழிக்கச் செய்கிறது. இப்போது அதில் அரசியலும். எதார்த்தத்தில் எந்த ஒரு மனிதனும் நல்ல மனிதனே அவனைச் சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளால்தான் அவன் பெருமாற்றம் பெறுகிறான். குறிப்பாக இளமைச் சூழலில் அவனை சுற்றுச் சூழல் பாடாய் படுத்தியெடுக்கிறது, கூடவே அவனது சிற்றின்ப வேட்கைகளும் , வேட்டைகளும்...\nஇளமை துடுப்பில்லாத படகு போன்றது; அங்கேயிங்கே அலைபாயத்தான் செய்யும். பெற்றோர்களும், பேராசிரியர்களும் குறிப்பாக சக சகோதரர்களும் தான். கலங்கரை விளக்கொளி வீசி, தீய இருட்டுகளை விட்டும் விரட்டி தூய வெளிச்சக் கரைகளுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இல்லையேல் இறுதி வரை அவ்விளைஞர்களின் “கலை வாழ்க்கை” கவலை வாழ்க்கையாகவே கறைபடிந்து போய் விடும். கரை நல்லதுதான் கடலுக்கு, ஆனால் அது எல்லை தாண்டாமல் இருக்க வேண்டுமல்லவா நமக்குள் நல்லக்கறை இல்லாத வரை எந்தக்கரையும், கறையும் நமக்கு புரியாத புதிர்தான் கூடவே நமது வாழ்க்கையும்...\nநமது வாழ்க்கைக்காக அதுவும் இளமைக் கால “ஊஞ்சல் வாழ்க்கை”யில் வழிகாட்டிகளும், ஒளிகாட்டிகளும் இல்லாத வேளைகளில் அவனது கல்விதான் கட்டாயம் கைகொடுக்கும். எனவே இளைமைக் காலங்களில் அதிகமதிகம் அவன் கல்வித்துறையில் கால் பதிக்க முன் முயற்சிகளையும், பயிற்ச��களையும் அவசியம் நழுவாதுவழுவாது கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் ஏதோ ஒரு தெருவோரம் “கடை” பிடிக்க வேண்டிய அதுவும் பெட்டிக் கடை ஒன்றை பேரம் பேசிப் படிக்க வேண்டிய நிலையொன்று வரக் கூடும். இதற்காகவா நாம் இவ்வளவு சிரமப்பட்டோம்\nசிரமப்பட வேண்டிய வயதில், வாலிபத்தில் சிரமப்படாமல் போனால், நிம்மதியாக இருக்க வேண்டிய வயதில், வயோதிகத்தில் நிச்சயம் சிரமப்பட வேண்டியதே ஏற்படும் என்பது அனுபவசாலிகளின் வாழ்க்கை மொழி. இன்றைக்கு நாம் நமது இளமைக்காலங்களில் , வாலிப வயசில் எப்படி இருக்கிறோம் என்று ஒருமுறை நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டிய நல்லநேரமிது..\nவாலிபத்தில் உடலும், உள்ளமும் ஒரு சேர அதி ஆரோக்கியத்தோடு, மிளிர வேண்டிய, ஒளிர வேண்டிய வயது அது. துரதிஷ்டவசமாக இன்றைக்கு இவ்விரண்டுமே பாழ்பட்டுக்கிடப்பது பெரும் துயரத்திகுரியதே இதன் கணிசமான பங்கு மதிப்பிற்குரிய மீடியாக்களையே சாரும். உணவு, உடை, மருந்து, அழகு சாதனங்கள், உடல் எடை கூட்டும் கருவிகள், மனமயக்கிகள், ஆசையூட்டிகள், சுவை கூட்டிகள் என்று அப்பப்பா அத்தனையெத்தனை நுகர்வியல் விளம்பரங்கள்... அத்தனையுமே இளம் பட்டாளங்களை குறிவைத்தே எடுக்கப்படுகின்றன.\nஇன்றைக்கு சிறார் குற்றங்கள் பல்கிப் பெருகி போனதற்கு காரணம் அவையாவுமே இளைஞர்களின் வழியேதான் விரைந்து வீரியம் பெற்று விளைந்தெழுகின்றன. அப்படியானால் இளைய தலைமுறையினரின் அதீத தாக்கம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை வெகு எளிதாக நீங்கள் புரிந்துணர்ந்து கொள்ள முடியும். இளமையென்பது சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பி போன்றது அதை நாம் எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைத்துக் கொள்ள முடியும். ஆனால் சூடு ஆறிவிட்டால் பிறகு ஒன்றுமே செய்ய முடியாது. அவ்வாறுதான் நமது இளமையை பரிபக்குவமாய் பதப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇதையெல்லாம் முன்னிட்டுத்தான் இஸ்லாம் வாலிபம் குறித்து நிறையவே பேசியிருக்கிறது. மறுமையில் கேட்கப்படும் விசாரணைக் கேள்விகளில் இளமை குறித்தும் கேட்கப்படும் என்றார்கள். வாலிப வயதில் எவர் பள்ளிவாசலோடு அதிகமதிகம் தொடர்புடையவராக இருப்பாரோ அவர் அர்ஷ் எனும் இறை சிம்மாசன நிழலின் கீழ் நின்றிப்பார் என்று நபிகளார் ஒருமுறை சொன்னது ஆழிய அர்த்தமுள்ளது.\nஇளைஞர்கள் தமது வாழ்க்கையை எப்படி கழ���க்க வேண்டும் என்பதற்கு இந்த நபிமொழி நல்வழிகாட்டுகிறதல்லவா பள்ளிவாசல் என்பது நல்லொழுக்கங்களைக் கற்றுத் தரும் ஒரு கல்விக் கூடம் தானே தவிர தீவிரவாதங்களையும், பயங்கரவாதங்களையும் போதிக்கும் கொலைக் கூடங்களல்ல அவை பள்ளிவாசல் என்பது நல்லொழுக்கங்களைக் கற்றுத் தரும் ஒரு கல்விக் கூடம் தானே தவிர தீவிரவாதங்களையும், பயங்கரவாதங்களையும் போதிக்கும் கொலைக் கூடங்களல்ல அவை ஒப்படி ஒரு திட்டமும் இஸ்லாமில் இல்லவே இல்லை. எனவேதான் இளைஞர்களை அதிகமதிகம் பள்ளிவாசல் தொடர்போடு இருக்கும் படி அண்ணலார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.\nஅண்ணலார் சொன்னதோடு மட்டுமல்ல தனது இளமைக் காலத்தில் “ஹிஸ்புல் ஃபுழூல்” என்ற பொதுச் சேவை மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செவ்வனே சேவை செய்து வந்தார்கள். அவர்களது இந்த வாழ்வியல் வரலாறு நாமும் இளமையிலிருந்தே கட்டாயம் சேவை பணியை செய்திட வேண்டும் என்பதையே நமக்கு புலப்படுத்துகிறது. ஆக, இளமை என்பது ஒரு அற்புதமான, ஆனந்தமான ஓர் உலகம்.\nசாத்தான்களும், இப்லீஸ்களும் இருக்கிறார்கள். நம்மோடு கூடவே நம்மைக் கண்காணித்து இறைவழியில் இணைத்து வைக்கும் மலக்குகளும் இருக்கிறார்கள். அவர்களைத்தான் நாம் அறவே கண்டு கொள்வதே இல்லையே... வாருங்கள்\nதூய இளமையைப் போற்றுவோம் தீய வழமையை மாற்றுவோம்.\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nமனித இனம் நல்ல தேகக் கட்டையும் அழகையும் பெற…\nதெலிங்கானா ராஷ்டிரா சமிதி, இந்தக் கட்சிதான். தொடர்ந்து போராடி…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tev-zine.forumta.net/t10-topic", "date_download": "2018-05-25T16:09:32Z", "digest": "sha1:MF4RFQYNT4ZNKU5Q2PDKSJBQOKWMRKVW", "length": 9228, "nlines": 111, "source_domain": "tev-zine.forumta.net", "title": "புகைத்தல் சாவைத் தருமே!", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் ��ிரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\n» பதிவுகளை இணைக்கும் வழி\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nதமிழ் இலக்கிய வழி :: பொது வழிகாட்டல் மின்நூல்கள் :: புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nபுகைத்துப் போட்டு நீ சாகாதே\nபுகைத்துப் போட்டு நீ சாகாதே\n\"புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு\" என\nஎச்சரிப்பது வெறும் பொய்யல்ல - அது\nஉன் உயிரைக் குடிக்குமென்ற மெய்யே\nபுகைக்கத் துணிந்த உனக்கு - இந்த\nசாகத் துடிக்கும் போதே படிப்பாய்\nபாலியல் நாட்டமின்மை, மலட்டுத் தன்மை என\nநோய்களின் பட்டியலைப் போட்டு நீட்டி\nபுகைத்தல் தரும் பரிசில்கள் எனப் பகிரும்\nவிளம்பரங்களை நம்பிப் புகைப்பது சரியாகுமோ\nஒவ்வொரு சுருட்டும் புகைக்கும் வேளை\nஉடலுக்கு உள்ளே புகையை உறிஞ்சுவாய்\nஉன் வாழ்வில் 11 மணித்துளியை இழப்பாய்\nநோய் எதிர்பு சக்தியை இழப்பாய் - அதனால்\nநோய்கள் வந்து உன்னுடலில் குந்தியிருக்க\nபுகைத்தல் உன்னுயிரைக் குடிப்பது உறுதியே\nபுகைத்துப் போட்டு நீ சாகாதே\nதமிழ் இலக்கிய வழி :: பொது வழிகாட்டல் மின்நூல்கள் :: புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்கு��ோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2011_05_01_archive.html", "date_download": "2018-05-25T16:51:46Z", "digest": "sha1:3W2NKNYGHBOE6XJW6U6SDLS7SRA53W5M", "length": 51215, "nlines": 527, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: 2011-05-01", "raw_content": "\n“ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணீ” சம்புடம் 2 பிரமாதி வருஷம் சித்திரை மாதம் ஸஞ்சிகை 4ல் தி. ராமஸ்வாமி தாஸன் எழுதிய கட்டுரை\nஇன்புற்ற சீலத்தி ராமானுசன் இணையடிகளை இறைஞ்சுவோர்க்கு அவ்வள்ளல் புரிந்துள்ள பேருபகாரங்கள் பலவற்றுள் முக்கியமானது தாம் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியிருந்து அனைவரையும் வாழ்விப்பது. விபவத்தில் எழுந்தருளியிருக்கும்போதே “மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல்” என்று அருகிருந்தார் அனுஸந்திக்கும்படி திருப்பதிகளை அலங்கரித்தாயிற்று. இப்பொழுதும் அர்ச்சாரூபியாய் திருமால் திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கிறபடியை அனைவரும் நேரில் கண்டு அனுபவிக்கலாம். பெரிய பிராட்டியாருக்கே தனிக்கோயிலுக் கிடங்கொடாத திருவேங்கடத்திலும் நம்மிராமானுசனுக்கு ஒரு தனிக்கோயி லுள்ளதென்றால் வேறு திருப்பதிகளைத் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை.\nஇப்படியிருக்கும்போது, ஸ்ரீரங்கம், திருநாராயணபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ பாஷ்யகாரருடைய அர்ச்சாமூர்த்தியின் பெருமையே வேறு. இம்மூன்று விக்ரஹங்கள் விஷயமாக ஸ்ரீரங்கத்தில் தாமான திருமேனியென்றும், ஸ்ரீபெரும்புதூரில் தாமுகந்த திருமேனியென்றும், திருநாராயணபுரத்தில் தமருகந்த திருமேனியென்றும் நடையாடிவரும் ஐதிஹ்யத்திற்கேற்ப, மிகுந்த விலக்ஷணமான தேஜஸ்ஸோடு எழுந்தருளியிருப்பதை அனேகர் அறிவர். அம்மூன்று திருமேனிகளுக்குள்ளும் திருவவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் ஸேவை ஸாதிக்கும் திருமேனி நேரில் உடையவராலே ஆலிங்கனம் செய்துகொள்ளப் பட்டது என்று பெரியோர் சொல்லுவர். அது உண்மையென்பது ஸேவித்தவர்களுக்குத் தோன்றாது போகாது.\nஇந்த மாதத்தில் அதிவைபவத்துடன் உத்ஸவம் நடந்தேறும்போது ஸேவித்து எம்பெருமானார் வைபவம் இத்தன்மைத்து என்று ஒருவாறு உணரலாம். விபவத்தில் பரம விரக்தாக்ரேஸரராய்க் காஷாயமும் கமண்டலுவும் முக்கோலுமன்றிப் பிறிதொரு செல்வத்தை அனுபவியாது எழுந்தருளியிருந்த எம்பெருமானார் இப்பொழுது அர்ச்சையில் அடியார்களை ஆனந்திப்பிக்க அளவற்ற ஐச்வர்யத்திற்கு அதிபதியாயிருப்பதும் அவருக்கு அனுரூபமே. “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் அச்செல்வம்” செய்த தவத்தின் பயனாய் இன்று அது உடையவரை விரும்பி யடைந்திருக்கின்றது போலும். திருவாபரணங்களை நிறையச் சாற்றிக்கொண்டு பெரிய வாஹனாதிகளில் திருவீதிகளில் எழுந்தருளும் அழகும் வைபவமும் ஒருபுறம் நிற்க, திருமஞ்சனம் கண்டருளும் போதும் திருமஞ்சனமானவுடன் திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளியிருக்கும்போதும் ஸாதிக்கும் ஸேவையே ரஸிகர்களின் உள்ளத்தைப் பெரிதும் பிச்சேற்றுவது. “பஜதி யதிபதௌ பத்ரவேதீம்” என்று ஸ்வாமி தேசிகன் அனுபவித்திருப்பது இந்த திருமஞ்சன வேதிகை ஸேவைதான் போலும். அந்த ஸமயம் ஸேவித்த பிறகே, உள் அந்தகாரத்தை நிவர்த்திக்கும் ஞானத்தால் பாலஞானஸூர்யனாயும், ஆச்ரயித்தவர்களுக்கு ஆஹ்லாதமளிக்கும் குளிர்ச்சியால் சந்திரனாயும், வைராக்யாதி ஆத்மகுண மேன்மையால் ஜ்வலிக்கும் அக்னியாயும், இப்படி ஒன்றுசேர்ந்த ஒரு தேஜோரூபமாய் விளங்கும் ஸந்நிவேசம் மனத்தையும் கண்ணையும் பற்றி வாங்க ” ஜயதி ஸம்வலித த்ரிதாமா” என்று ஸ்வாமி தேசிகன் மங்களாசாஸனம் செய்தருளியிருக்க வேண்டும். “உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ரவந்தம்” முதலிய ச்லோகங்களும் அத்யந்தம் பொருத்தமுடையவையாய்க் காணும். இந்த ஸமயத்தில் ஸேவிப்போருக்கு, இப்படி இவ்வாசார்யோத்தமனுடைய அர்ச்சா திருமேனியும் அனைவராலும் அநுபாவ்யமாயிருப்பதால்தான் சிஷ்ய க்ருத்யாதிகாரத்தில் “பகவதனுபவம்போலே விலக்ஷணமான இவ்வனுபவம்” என்று ஆசார்யானுபாவ விஷயமாய் அறுதியிட்டாயிற்று.\nமூன்று தேஜஸ்ஸென்று வர்ணிக்கவல்லோமாகிலும் முக்கியமாக ஆனந்தம் பயக்குமியல்பால் யதிராஜ சந்திரனென்றே விசேஷித்துச் சொல்லலாம். “அநபாய விஷ்ணுபத ஸம்ச்ரயம் பஜே” என்கிற ச்லோகத்தில் நம் தே��ிகோத்தமன் யதிராஜனை ஒரு விலக்ஷண சந்திரனாகவே வர்ணிக்கிறார். (அநபாய விஷ்ணுபத ஸம்ச்ரயம்) ஒருக்காலும் அபாயமில்லாத ச்ரிய:பதியின் திருவடிகளை ஆச்ரயித்து அபாயமுடைய (அழியக் கூடிய) விஷ்ணுபதத்தை (ஆகாசத்தை) அடைந்த ஸாமான்ய சந்திரனைக் காட்டிலும் வேறுபட்டவராய், கலைகள் தேயும் இந்த சந்திரனைப் போலல்லாது (கலயா கயாயி கலயாப்யனுஜ்ஜிதம்) ஒரு கலை (சாஸ்திரத்தின்) லேசமும் விடாது சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவராய், களங்கமுடைய சந்திரனைப் போலல்லாது (அகளங்கயோகம்) ஒரு தோஷ ஸம்பந்தமுமில்லாதவராய், ஜலாசயத்தில் (சமுத்திரத்தில்) உதிக்காமல், (அஜடாசயோதயம்) ஜடமாயில்லாத ரங்கேச பக்த ஜனங்களின் மானஸத்தில் உதிக்குமவராய், (உபராகதுரகம்) க்ரஹணம் முதலிய பீடைகளுக்குள்ளாகாதவராயுள்ள இந்த (யதிராஜ சந்த்ரம்) யதிராஜ சந்திரனை பஜிக்கிறேன்” என்கிறார். இந்த சந்திரன் வீசும் நிலவு இவருடைய அருமையான ஸ்ரீபாஷ்யாதி ஸ்ரீஸூக்திகள். இந்த நிலவில் மலருவது முகுந்தாங்ரி ச்ரத்தா குமுதவனங்கள். (எம்பெருமானுடைய திருவடிகளில் ச்ரத்தையாகிய ஆம்பற் காடுகள்) இந்த சந்திரனைக் கண்டு பொங்குவது வேதங்களாகிற ஸமுத்திரங்கள். (நிகம ஜலதிவேலா பூர்ண சந்த்ரோ யதீந்த்ர: ) இவைகள் யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீதேசிகன் யதிராஜசந்திரனை அனுபவிக்கும் ப்ரகாரங்கள்.\nஸ்ரீபாஷ்யகாரர் திருமேனியில் மேற்சொன்னபடி அழகான சோபை தோற்றுவதுபோல் அளவற்ற ஔதார்யமும் தோற்றுவது காணலாம். பௌமா: பிபந்து அந்வஹம் – என்ற உதார குணமும் பேரருளாளனுக்கும் அருளூட்டவல்ல பேரருளும் திருக்கண்களில் தோற்றி நம் துயர் துடைத் தனுக்ரஹிப்பன.\nஇவர் மட்டும் ஏன் பெரியாழ்வாரானார்\nஇது ஸ்ரீ தி.இராஸ்வாமி ஸ்வாமி நோக்கில் எழுந்த ஒரு அற்புதமான கட்டுரை. “ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணி” இதழில் அடியேன் படித்து இரஸித்த ஒன்று.\n……………இவருக்குப் பெரியாழ்வார் என்று பெயர் ஏற்பட்டது மிகவும் பொருத்தமானதேயன்றோ எல்லா ஆழ்வார்களும் அவரவர்கள் ஆரம்பித்த விதத்தை நோக்கினால் இப்பெரியாழ்வாரின் பெருமை புலப்படும். அனைவரும் தம்மை மறவாது முதல் பாசுரம் பாடியுள்ளார்கள். “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்றார் நம்மாழ்வார். “நான் கண்டு கொண்டேன்” என்றார் கலியன். முதலாழ்வார்களும் “சூட்டி���ேன் சொன்மாலை” “ஞானத் தமிழ் புரிந்த நான்” “திருக்கண்டேன்” என்று ஒவ்வொருவரும் தமக்கே பாசுரமிட்டுக் கொண்டார்கள். திருமழிசைப் பிரானும் “அறிவித்தேன் ஆழ்பொருளை” எனப் பேசினார். குலசேகரப் பெருமாள் “என் கண்ணிணைகள்என்று கொலோ களிக்கும் நாளே”என்று தமக்காகப் பாடியிருக்கிறார்.தொண்டரடிப்பொடிகள் “நாவலிட்டுழிதருகின்றோம்” என்று தம்முள்ளிட்டாரையும் சேர்த்துப் பெருமையாய்ப் பாசுரம் பாடுகிறார். பாண்பெருமாளும் “என் கண்ணினுள்” என்று பேசி விட்டார். “தேவு மற்றறியேன்” என்ற நிலையில் நின்றவரும் “என் நாவுக்கே” என்றார். எல்லோருக்கும் பிரதம புருஷனனான பிரபுவைப் பாடத் துவக்கியோரெல்லாம் இங்ஙனே ப்ரதம புருஷனில் (தன்மை) அகப்பட்டுக்கொண்டு விட்டார்கள். “உன் சேவடி” யென்று பேசியவர் பெரியாழ்வார் ஒருவரே. இவருடன் பழகிய பூங்கோதைகூட “நமக்கே பறை தருவான்” என்றாள். இத்தலையை மறந்து அத்தலைக்கே முதற் பாசுரம் பாடியவர் ஆழ்வார்களுக்குள் பெரியாராய் பெரியாழ்வாராயினர். அப்படியே இந்தப் பல்லாண்டுக்கு மேற்றம். வேதத்திற்குப் பிரணவம் போல, திவ்யப்பிரபந்தத்திற்குமுன்பும் பின்பும் திருப்பல்லாண்டு நாளைக்கும் அனுஸந்திக்கப் படுகிறது.\nஇந்த மங்களாசாஸன மனோபாவம் பெரியாழ்வார் திருமொழி முற்றிலும் தொடர்ந்து வருவதைக் கவனிக்கவேணும். தாம் பெருமாளுக்குத் தாயாரான யசோதை என்று மனோரதித்து ப்ரபந்தம் பெரும்பாலும் அமைத்திருக்கிறார். “அழகனே காப்பிட வாராய்” என்று அங்கேயும் ரக்ஷகனை ஆசாஸிக்கிறார் அதிகம் பேசி யென் இவரிருக்கும் நாட்டிலுள்ள குறவர்கூடப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்று இவர் மனோபாவம். “புனத்திணைக் கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க என்று இனக்குறவர் புதியதுண்”பாராம் இவ்வாழ்வார் அவதரித்த நாட்டில். நாகரிகமறியாத மஹரிஷிகள் சக்கரவர்த்தித் திருமகனுக்கு “மங்களாநி ப்ரயுஞ்ஜாநா:” என்றாற்போல் இக்குறவரும் அழகருடைய அழகுக்குத் தோற்று அவனை வாழ்த்துகிறார்கள் போலும்.\nஇவ்வாழ்வாருடைய மனம் வெகு விசாலம். அதனால் எம்பெருமான் தனக்கு ஸ்தானங்களென்று ஏற்பட்ட ‘வடதடமும் வைகுந்தமும் துவராபதியும்’ ஆகிய இடங்களை யிகழ்ந்து இவர்பால் இடங்கொண்டனன்.அதிலும் தனியாக எழுந்தருளாமல் “அரவத்தமளியினோடும் அழகிய பாற்க��லோடும் அரவிந்தப் பாவையும் தானும்” இவர் அகம்படி (உள்ளத்தில்) வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளி கொண்டருளின பெருமையைப் பெரியதாய்க் கொண்டாடுகிறார். உவர்க் கடலை உட்கொண்ட அகஸ்திய முனிவரைக் காட்டிலும் அமுதக் கடலைப் பெண்ணமுது கலந்த ஆராவமுதத்துடன் தம்முள்ளடக்கிய இவ்வாழ்வாரின் ராஸிக்யம் பெரிதே போலும். அத்தனை ரஸமுணர்ந்தவரான படியால்தான்”அடியேன் நான் உண்ணாநாள் பசியாவது ஒன்றில்லை., ஓவாதே நமோ நாரணாவென்று எண்ணா நாளு மிருக்கெசுச் சாமவேத நாண்மலர்க்கொண்டுன பாதம் நண்ணாநாள் அவை தத்துறுமாகில் அன்றெனக்கவை பட்டினி நாளே” என்று அனுஸந்திக்க வல்லவரானார். எவ்வளவு உயர்ந்த மனோபாவம் இப்படியன்றோ எம்பெருமானுக்குப் பசித்திருத்தல் வேண்டும்\nஇத்தனை மேன்மையோடும்கூட இவ்வாழ்வாருக்கு வேறு ஒரு மேன்மையும் சேர்ந்தது. பூங்கோதைக்குத் தகப்பனாராகவும் அதனால் பெருமாளுக்கு மாமனாராகவும் இவ்வாழ்வார் ஒருவரே யாயிற்று உயர்பதம் பெற்றபடி. ‘தாதஸ்து தே’ என்று இதற்கு வியந்தார் நம் ஸ்வாமி தேசிகன். ‘ச்வசுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்’ என்றிறே இவருக்கு ஸ்ரீமந்நாதமுனிகள் தனியனிட்டபடி. ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் ஒருவரையிட்டு ஒருவருக்கு ஏற்றமென்று ஸ்வாமி தேசிகன் அனுபவம். “ஸ்ரீவிஷ்ணுசித்தகுல நந்தன கல்பவல்லீம்” என்பது அவளுக்கு ஏற்றம். “தாதஸ்து தே” என்பது அவருக்கு ஏற்றம். இதிலும் பெரியதொரு ஏற்றம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது. என்னவெனில், கோதை சூடிக்கொடுத்த மாலையை எம்பெருமானுக்கு உபஹரித்தது. இதை பேறாப் பேறாகக் கருதியவனாதலின் இந்த உபஹாரம் ஸமர்ப்பித்தமைக்கு ப்ரத்யுபகாரமாய் பெரியாழ்வார் என்ற பிருதை ஆழ்வாருக்களித்தான் ச்ரியபதி. பெரியாழ்வார் திருமொழி என்ற ப்ரபந்தம் பாடியதிலும் கிடைக்காத பெருமை கோதை நல்கிய கோதையை(மாலையை)க் கொடுத்ததால் கிடைத்தது.\nஇவ்வாழ்வார் அருளிச் செய்த ப்ரபந்தத்தை “கர்ணாம்ருதை: ச்ருதிசதை:” என்று நம் தேசிகர் கொண்டாடுகிறார். ஸ்ரீமத் பாகவத அனுபவங்களெல்லாம் இதில் பொருந்தியிருக்கிறபடியால் இது ஒரு தமிழ் க்ருஷ்ண கர்ணாம்ருதம் என்பது ஸ்வாமி திருவுள்ளம். இந்த ப்ரபந்தத்தில் பாசுரங்களின் எண்ணிக்கை 473. பெரியாழ்வார் திருமொழியின் கடைசி தசகமான “சென்னியோங்கு” என்ற திருமொழியில் பெருமாளைத் ���ம்முள்ளத்தே அடைக்கிவிட்டதையே முக்த தசைக்குத் துல்யமாய்ப்பேசி முடிப்பதால் இவருக்கு விஷ்ணுசித்தர் என்னும் பெயர் மிகத் தகுதியே. “வேயர் தங்கள் குலத்துதித்த விஷ்ணுசித்தன் மனத்தே கோயில்கொண்ட கோவலன்” என்பது அவனுக்குப் பெருமையாயிற்று. “உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே” என்பது இவருக்குப் பெருமையாயிற்று. சேஷியால் சேஷன் பெறும் பேறும் சேஷனால் சேஷி பெறும் பேறும் ஒருங்கே காட்டும். இவ்வாழ்வார் ப்ரபந்தத்திற்கு இணையுமுண்டோ இவ்வாழ்வாருக்கு இணையுண்டானால் இவர் ப்ரபந்தத்திற்குமுண்டு. (தி. இராமஸ்வாமி)\nஸ்ரீ தேசிகன் உலகத்திற்குச் செய்திருக்கும் உபகாரங்களைக் கணக்கிட ஸங்கியாவான்கள் (வித்வான்கள்) ஒருவராலும் இயலாது. ஆயினும், க்ருதக்னதை வாராமைக்காக சிறிது கடலைக் கையிட்டுக் காட்டுமாப்போலே குறிப்பிடுவோம். எம்மத த்திலும் ஸம்மதமாயிருப்பது ஜீவராசிகள் உலகவாழ்க்கையில் படும் துன்பங்களின்றி பேரின்பம் பெற்று வாழ்வதே பேறென்னும் புருஷார்த்தமாகும் என்பது.\nஅதைப் பெறுவதற்கு பக்தி யோகமெனும் உபாயமே ஸாதனமென்றும் இதைச் செய்வதற்கு த்ரைவர்ணிக புருஷரே (பிராமண க்ஷத்திரிய வைச்யர்) அதிகாரிகளென்றும் பெரிதும் வைதிக மதங்கள் பேசுகின்றன. இப்படியாகில் ஸ்திரீகள் சூத்ரர் முதலானவர்களின் கதியென்னவென்பதை அவைகள் கவனிக்கவில்லை. பரம வைதிகமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்திலோ “ச்ரௌதீ ஸர்வசரண்யதா பகவத:ஸ்ம்ருத்யாபி ஸத்யாபிதா ஸத்யாதிஷ்விவ நைகமேஷ்வதிகிருதிஸ் ஸர்வாஸ்பதே ஸத்பதே” எல்லோருக்கும் மோக்ஷோபாயமான தோழன் என்று வேதமோதியது. ‘ஸர்வலோக சரண்யாய’ என்று ஸ்ரீமத் இராமாயணத்தால் உறுதி செய்யப்பட்டதென்றும் யாவருக்கும் உண்மை பேசுவது முதலான வேதத்தில் ஓதப்பட்ட தர்மங்களிற்போல எல்லாருக்கும் இடமளிக்கும் சரணாகதியிலும் அதிகாரமுண்டென்று தேறுகிறதென்றும் பலப் பிரபல பிரமாணங்களைக்கொண்டு ஸம்ஸ்கிருதத்திலும் மணிப்பிரவாளத்திலும் (ஸம்ஸ்கிருதமும் தமிழும்) தமிழிலும் சுருக்கமும் விரிவும், லளிதமும், (இலகு) கடினமும் வாக்கியமும் பத்தியமுமான பல கிரந்தங்களை இயற்றி பின்புள்ளார் பிழைக்கும்படி தார்மிகர்கள் தண்ணீர்பந்தல் வைக்குமாப்போலே ஸ்ரீதேசிகன் வைத்துப் போன இப்பேருதவி ஒன்றுக்கே இவ்வுலகம் என்றும் கடனாளியாகிறது. ஸ்ரீதேசிகனென்னும் கல்பக விருக்ஷத்தின் மலர்களான இக்கிரந்தங்களில் சரணாகதியின் மணம் வீசாத வாக்யம் ஒன்றேனும் காணக்கிடைக்குமோ “ஸமீஹிதம் யத்ஸதநேஷுதுக்தே, நிக்ஷேபவித்யாநிபகாமதேனு” (இவர் திருமாளிகைகளில் பிரபத்தியெனும் காமதேனு கருதியதெல்லாம் கறக்கின்றது) என்றபடி புதுப்பொருள், இழந்த பொருள், கைவல்யம், மோக்ஷம் என்கிற நான்கும் இவ்வுபாயத்தால் கிடைக்கிறதெனவும், இதற்கு அபாயமொன்றில்லையெனவும், ஒரு க்ஷணத்தில் நிறைவேறிவிடுமென்றும் இப்படிப் பற்பல ஸௌகரியங்களைப் பிரமாணங்களால் காட்டித் தேற்றிய நம் தேசிகனுக்குத் தலையல்லால் கைம்மாறுண்டோ “ஸமீஹிதம் யத்ஸதநேஷுதுக்தே, நிக்ஷேபவித்யாநிபகாமதேனு” (இவர் திருமாளிகைகளில் பிரபத்தியெனும் காமதேனு கருதியதெல்லாம் கறக்கின்றது) என்றபடி புதுப்பொருள், இழந்த பொருள், கைவல்யம், மோக்ஷம் என்கிற நான்கும் இவ்வுபாயத்தால் கிடைக்கிறதெனவும், இதற்கு அபாயமொன்றில்லையெனவும், ஒரு க்ஷணத்தில் நிறைவேறிவிடுமென்றும் இப்படிப் பற்பல ஸௌகரியங்களைப் பிரமாணங்களால் காட்டித் தேற்றிய நம் தேசிகனுக்குத் தலையல்லால் கைம்மாறுண்டோ பக்தியோகத்தில் நம் ஸித்தாந்தத்தில் ஸ்ரீ ஆளவந்தார் காலத்திலேயே உபதேச பரம்பரை நின்றுவிட்டதால் அதற்குரிய மந்த்ராதிகள் கிடைக்க வழியில்லை. அதன் அங்கங்களிலோ முதன்முதலில் யமமென்று கேட்டாலே பயமுண்டாகிறது. நம் பிரபத்திக்கோ ஆனுகூல்யம் அங்கமென்றால் ஆனந்தமுண்டாகிறது. பிராரப்தத்தின் பலமாக பல ஜன்மங்களிலும் தனக்குரிய தர்மங்களை வழுவாது அனுஷ்டிக்கத் தவறினால் பக்தி யோகமும் தளரும். பிரபத்தியோ ஒரு க்ஷணத்திலேயே முடிந்து விடுவதால் இதையழிப்பதற்கு ஒன்றுமே கிடையாது. இத்தகைய “கர்மயோகாதாச்சுத்தாஸ்ஸாங்கிய யோகவிதஸ்ததா| நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம்கோடிதமீமபி|| (கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், இவைகளையனுஷ்டிப்பவர்கள், சரணாகதர்களின் கோடியில் ஓரம்சம் பெறமாட்டார்கள்) என்றபடி ஏற்றம் பெற்ற அபாயமில்லாத இவ்வுபாயத்தைப் பற்றியதால் சரண்ய தம்பதிகள் அவதரித்துச் சேர்ந்திருந்தபோது காகஸுரனையும், பிரிந்தபோது விபீஷணனையும் ராக்ஷஸிகளையும் காப்பாற்றி “அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி” (அனைவர்க்கும் அனைவரிடமிருந்தும் அபயமளிக்கிறேன்) “ பவேயம் சரணம்ஹிவ:” ( உங்களைக் காப்பேன்), “நகச்சிந்நாபராத்யதி” (குற்றமில்லாதவரொருவருமில்லை) என்று பலரறியச் சொல்லியும் அடுத்த அவதாரத்தில் அனைத்தும் வினைகளை அழிக்கிறேன் உன்னை அளிக்கிறேன். என்னைச் சரணாகப் பற்று வருந்தாதே என்று அருளிச்செய்திருக்கச் செய்தேயும் நம்மாழ்வார் முதலான பூர்வர்களும் ஆசார்யர்களும் அனுஷ்டித்துவருமிச்சரணாகதியில் ஸம்சயமுண்டாகில் “விருதைவபவதோயாதா பூயஸீ ஜந்மஸந்ததி: தஸ்யாமன்யதமஞ்ஜன்மஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ:” பல ஜன்ம வரிசை வீணாகிவிட்டது. பிரத்தி செய்து இந்த ஜன்மமும் வீணானால் அதிலொன்றாயிருக்கட்டுமே உனக்கு நஷ்டமொன்றில்லையே, நான் சொல்லியபடி பலித்து விட்டால் பிழைத்துவிடுவாயே என்ற பொருளுள்ள மஹர்ஷிவசநத்தையெடுத்துக் காட்டியவழகை, ஆச்சரியத்தை, பரம தயையை, நம்மிடமுள்ள உள்ளன்பை, ஔதார்யத்தை என்னென்று சொல்வது பக்தியோகத்தில் நம் ஸித்தாந்தத்தில் ஸ்ரீ ஆளவந்தார் காலத்திலேயே உபதேச பரம்பரை நின்றுவிட்டதால் அதற்குரிய மந்த்ராதிகள் கிடைக்க வழியில்லை. அதன் அங்கங்களிலோ முதன்முதலில் யமமென்று கேட்டாலே பயமுண்டாகிறது. நம் பிரபத்திக்கோ ஆனுகூல்யம் அங்கமென்றால் ஆனந்தமுண்டாகிறது. பிராரப்தத்தின் பலமாக பல ஜன்மங்களிலும் தனக்குரிய தர்மங்களை வழுவாது அனுஷ்டிக்கத் தவறினால் பக்தி யோகமும் தளரும். பிரபத்தியோ ஒரு க்ஷணத்திலேயே முடிந்து விடுவதால் இதையழிப்பதற்கு ஒன்றுமே கிடையாது. இத்தகைய “கர்மயோகாதாச்சுத்தாஸ்ஸாங்கிய யோகவிதஸ்ததா| நார்ஹந்தி சரணஸ்தஸ்ய கலாம்கோடிதமீமபி|| (கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், இவைகளையனுஷ்டிப்பவர்கள், சரணாகதர்களின் கோடியில் ஓரம்சம் பெறமாட்டார்கள்) என்றபடி ஏற்றம் பெற்ற அபாயமில்லாத இவ்வுபாயத்தைப் பற்றியதால் சரண்ய தம்பதிகள் அவதரித்துச் சேர்ந்திருந்தபோது காகஸுரனையும், பிரிந்தபோது விபீஷணனையும் ராக்ஷஸிகளையும் காப்பாற்றி “அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி” (அனைவர்க்கும் அனைவரிடமிருந்தும் அபயமளிக்கிறேன்) “ பவேயம் சரணம்ஹிவ:” ( உங்களைக் காப்பேன்), “நகச்சிந்நாபராத்யதி” (குற்றமில்லாதவரொருவருமில்லை) என்று பலரறியச் சொல்லியும் அடுத்த அவதாரத்தில் அனைத்தும் வினைகளை அழிக்கிறேன் உன்னை அளிக்கிறேன். என்னைச் சரணாகப் பற்று வருந்தாதே என்று அருளிச்செய்திருக்கச் செய்தேயும் நம்மாழ்வார் முதலான பூர்��ர்களும் ஆசார்யர்களும் அனுஷ்டித்துவருமிச்சரணாகதியில் ஸம்சயமுண்டாகில் “விருதைவபவதோயாதா பூயஸீ ஜந்மஸந்ததி: தஸ்யாமன்யதமஞ்ஜன்மஸஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ:” பல ஜன்ம வரிசை வீணாகிவிட்டது. பிரத்தி செய்து இந்த ஜன்மமும் வீணானால் அதிலொன்றாயிருக்கட்டுமே உனக்கு நஷ்டமொன்றில்லையே, நான் சொல்லியபடி பலித்து விட்டால் பிழைத்துவிடுவாயே என்ற பொருளுள்ள மஹர்ஷிவசநத்தையெடுத்துக் காட்டியவழகை, ஆச்சரியத்தை, பரம தயையை, நம்மிடமுள்ள உள்ளன்பை, ஔதார்யத்தை என்னென்று சொல்வது இங்ஙனமிருக்க, இவ்வாசாரியசிகாமணியிடமும் அவர் காட்டித்தந்த சரணாகதியிலும் நம்பிக்கையில்லாதவருக்கு எதை நம்பிக் கைகொடுப்பான் சரண்யன் இங்ஙனமிருக்க, இவ்வாசாரியசிகாமணியிடமும் அவர் காட்டித்தந்த சரணாகதியிலும் நம்பிக்கையில்லாதவருக்கு எதை நம்பிக் கைகொடுப்பான் சரண்யன் “லோகவிக்ராந்த சரணௌ சரணம்தே வ்ரஜம் விபோ” (உலகமளந்த உன்னடிகளை உபாயமெனப் பற்றுவேன்) என்று இவன் கால் பிடிக்க, “ஹஸ்தாவலம்ப நோஹ்யேஷாம் பக்திக்ரீதோ ஜனார்த்தன:” அன்பினால் கிரையம் வாங்கப்பட்ட அச்யுதன் இவர்களை அங்கை கொடுத்து அருள்கிறானென்றன்றோ பூர்வர்களின் பாசுரம். இப்படி பிரபத்தியெனும் சிந்தாமணியை வைத்திருக்கும் பெட்டிகளான தஞ்சப் பரகதியைத் தந்தருளிய ஸ்ரீதேசிகன் ஸ்ரீஸூக்திகளை நாம் ரக்ஷிக்க ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித:’ (தர்மத்தை நாம் காக்க அது நம்மையளிக்கும்) என்றபடி பரமதர்மமான ப்ரபத்தியைச் சொல்லுமவைகள் நம்மை ரக்ஷிக்கும். இதுதான் ஸ்ரீதேசிகனுக்கு நாம் செய்யும் பணிகளில் தலையணியாய் தலையணியில் நிற்பது. (தலையணி == சிரோபூஷணம், முன்வகுப்பு)\n(இது “ஸ்ரீதேசிக ஸ்ரீஸூக்தி ஸம்ரக்ஷணீ” இதழில் படித்தது)\nசில தினங்களுக்கு முன் இங்கு திருவல்லிக்கேணி நடைபாதைக் கடையில் கிடைத்த “கீதைக் குறள்” நூலைப் பற்றி எழுதியிருந்தேன். முழு நூலையும் வெளியிட அனுமதி கேட்டுக் காத்திருக்கிறேன். ஆனாலும் அதுவரை அந்நூலுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒரு அறிஞர் அதிலும் வைணவத்தின்பால் ஈடுபாடு உடைய ஒரு பெரியவர் அளித்துள்ள மதிப்புரையின் சுவை கருதி அதையும், நூன்முகமாக நூலாசிரியர் அளித்துள்ள குறிப்புரையையும் மட்டும் இங்கு மின் நூலாக இட்டிருக்கிறேன். மதிப்புரை அளித்துள்ள பெரியவர் திரு சுப்பு ரெட்டியா���் அவர்கள். கீதைக்குறள் முழுவதையும் இங்கு எழுதக் கூடிய நாள் விரைவில் வரவேண்டும். அது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் கூட கீதையை அறிமுகப் படுத்த, அதனால் அவர்களுக்கு கீதையைக் கற்க ஆசையைத் தூண்டுவதாக அமையும். .இனி திரு சுப்பு ரெட்டியாரின் மதிப்புரை\nஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்\nஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\nதினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nஇவர் மட்டும் ஏன் பெரியாழ்வாரானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_906.html", "date_download": "2018-05-25T16:41:31Z", "digest": "sha1:DA3RRS6NWTLZ47MF4Z2TMWM5PXYENKMK", "length": 36294, "nlines": 126, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எமிரேசின் பயணிகள் விமானத்தை இடைமறித்து பயமுறுத்திய கத்தார் ராணுவ விமானம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎமிரேசின் பயணிகள் விமானத்தை இடைமறித்து பயமுறுத்திய கத்தார் ராணுவ விமானம்\nஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானம் ஒன்றை கத்தார் ராணுவம் விமானம் இடைமறித்து அச்சுறுத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியு��்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு பஹ்ரைன் மற்றும் அக்கிய அமீரகம் உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகள் கத்தார் மீது தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி கடும் பொருளாதார தடை விதித்தது. அது மட்டுமின்றி அரேபிய நாடுகளில் கட்டார் விமானங்களை அனுமதிக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.மேலும், கத்தார் விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையில் கடக்க நேர்ந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானமானது பஹ்ரைன் வான் எல்லை வழியாக பறந்து சென்றுள்ளது. அப்போது கத்தார் ராணுவத்தின் போர் விமானம் ஒன்று மிக அருகாமையில் வந்து பின்னர் விலகிச் சென்றுள்ளதாக ஐக்கிய அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் விமானம் வலுக்கட்டாயமாக பாதை மாறிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐக்கிய அமீரக விமானியின் சாமர்த்தியத்தால் 86 பயணிகள் உயிர் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.\nஞாயிறு அன்று நடந்த இச்சம்பவத்திற்கு பஹ்ரைன் விமான சேவை நிர்வாகமும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கத்தார் ராணுவத்தின் போக்கை விமர்சித்துள்ளது. சர்வதேச வான் எல்லையில் இருந்த போது குறித்த பயணிகள் விமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது கவலை அளிப்பதாக பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.\nஇது சர்வதேச ஒழுங்குமுறையை மீறும் செயல் எனவும் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய���யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/organization/", "date_download": "2018-05-25T16:52:29Z", "digest": "sha1:MIJEUZRK3R4YSNXZGFIJZD7GVOUUUCGO", "length": 7162, "nlines": 149, "source_domain": "10hot.wordpress.com", "title": "Organization | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilcause.blogspot.com/2010/06/blog-post_5175.html", "date_download": "2018-05-25T16:48:41Z", "digest": "sha1:3225NEGFVESPYFHYML6W5JHTBT7ZKDVX", "length": 14131, "nlines": 272, "source_domain": "tamilcause.blogspot.com", "title": "தமிழின் குரல்: போராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ?!", "raw_content": "\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.\nவிடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.\nபோராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ\nபூ மீது யானை; பூ வலியைத் தாங்குமோ\nதீ மீது வீணை; போய் விழுந்தால் பாட��மோ\nபோ என்று சொன்னால்; வரும் நினைவும் போகுமோ\nபோராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ\nகண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே\nகவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே\nஇலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே\nஉதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே\nபூ மீது யானை பூவலியை தாங்குமோ\nதீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ\nஉடைத்துப் பார்க்கும் இதயம் உனது,\nகுளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு\nநிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..........\nஉடைத்துப் பார்க்கும் இதயம் உனது\nகுளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு\nஇதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்\nபூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..\nதீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ..\nவிலங்கு மாட்டி சிறையில் பூட்டி\nவிலங்கு மாட்டி சிறையில் பூட்டி\nவிருப்பம் போலவே வலி தருமோ\nவேறு வேறாக நினைவு போகையில்\nஅது சேரும் வரையிலே யாரும் துணையில்லே\nபூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..\nதீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ..\nபோ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ..\nபோராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ..\nகண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே..\nகவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே...\nஇலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே..\nஉதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே..\nபூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..\nதீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ..\nகுரல் : மால்குடி சுபா\nஇசை : விஜய் அன்ரனி\nஉங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து\nமுஸ்லிம் பெண்கள் பற்றிப் பெரியார்\nபல்லவர்களின் சிங்கக்கொடியை சிங்களவர்கள் திருடிய வரலாறு.\nகாணொளி: தமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nஒரு நேர உணவைக் கைவிட்டு துன்பத்திலுள்ள கெயிட்டி மக்களுக்கு உதவுங்கள்\nஇனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nWish y'all Happy Pongal'o pongal. துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்.\nமாவீரர் சுமந்த கனவு: மறப்போமா நாங்களே\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்க��ின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.\nஉத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2007/02/07/vallunar-kuripugal-15/", "date_download": "2018-05-25T16:30:26Z", "digest": "sha1:XEWYKUE2HOCCGM7J5PIAWUKNAAQHBKBG", "length": 3918, "nlines": 102, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "வல்லுனர் குறிப்புகள் – 15 | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nவல்லுனர் குறிப்புகள் – 15\nவல்லுனர் குறிப்புகள் – 15DeadLock\nfrom → கவிதை, கிறுக்கல், Kavithai\n← காதல் கவிதை போட்டி\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=283&cat=17", "date_download": "2018-05-25T16:48:39Z", "digest": "sha1:YO3IRGL7BHSGNWNPHLFQNKPUPYYAY4HM", "length": 11437, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமுதல்பக்கம் » நுழைவு தேர்வுகளின் பட்டியல்\nமருத்துவ அறிவியலுக்கான கிருஷ்ணா கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு | Kalvimalar - News\nமருத்துவ அறிவியலுக்கான கிருஷ்ணா கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு\nஇக்கல்வி நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றது. இப்பல்கலையின் கீழ், தற்போது, மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி, நர்சிங் மற்றும் பயோடெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மருத்துவக் கல்லூரியானது, மலேசிய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nதான் வழங்கும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, கிருஷ்ணா பல்கலை, தனது சொந்த நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.500 மற்றும் நுழைவுத் தேர்வு கட்டணம் ரூ.1000.\nவிண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மாணவர்கள், பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் சேர்த்து மொத்தமாக 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்��� வேண்டும். OBC வகுப்பை சேர்ந்தவர்கள், 40% மதிப்பெண்களைப் பெற வேண்டும்.\nநுழைவுத்தேர்வு, பொதுவாக, மே மாதத்தில் நடத்தப்படும்.\nஇயற்பியல் 50, வேதியியல் 50 மற்றும் உயிரியல் 100 என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். சாய்ஸ் கிடையாது. அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. தேர்வு 3 மணிநேரங்கள் நடைபெறும்.\nமேலதிக விபரங்களுக்கு www.kimsuniversity.in என்ற வலைதளம் செல்க.\nநுழைவு தேர்வுகளின் பட்டியல் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஆங்கில இலக்கியத்தில் சிறப்பு பட்டப் படிப்புகள் தரப்படுகிறதா\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனது விருப்பம் நிறைவேறுமா\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nபட்ட மேற்படிப்பாக எம்.சி.ஏ., படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-05-25T16:37:14Z", "digest": "sha1:AA46AGZR2GUUQYPYDNANGA54HHXHHM7A", "length": 12216, "nlines": 223, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: என்னை தேடும் நினைவுகளுக்கு ..!", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nஎன்னை தேடும் நினைவுகளுக்கு ..\nநான் என்ன சொல்ல வேண்டும் \nஉண்மைகள் என்னை பொய்த்து விட்டதால்\nசில நேரம் கோபம் தரும் \nகாலம் தரும் பதிலில் மட்டுமே\nஅந்த நியாயங்கள் விளக்கம் பெறும் ...\nமாலை நேர காற்று வந்து சில்லென\nஅதன் ஈரத்தில் தெரிகிறது ...\nதினசரி உச்சி வெயில் வந்து\nஅதன் கோரத்தில் தெரிகிறது ...\nமரங்களின் வேர்களில் தெரிகிறது ...\nநான் எதுவும் செய்வதற்கில்லை ..\nஎன் முகம் இழந்த உடலோடு\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nசிந்த்னையின் ஆழமும் மொழி லாவகமும்\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nஎன் முகம் இழந்த உடலோடு\nஇந்த கவிதை வேறு ஒரு தளத்தில் பயணம் செய்கிறது...\nபுலவர் சா இராமாநுசம் said...\n// என்னை தேடும் நினைவுகளிடம்\nநான் என்ன சொல்ல வேண்டும் \nஇக் கேள்வியை எழுப்பி பல் வேறுநிகழ்வுகளை கவிதை சொல்லிச் செல்கிறது\nத ம ஓ 3\nதேடும் நி���ைவுகள் மனம் விட்டுப் பேசுகின்றன \n@புலவர் சா இராமாநுசம் ...\nஉண்மையில் இந்த ஆக்கத்திற்கு நான் பின்னூட்டமிட வார்த்தைகளைத் தேடுகிறேன் கிடைக்கவில்லை சிறப்பான வரிகள் பாராட்டுகள் நன்றி .\nஉணமையில் நன்றாக உள்ளது. பிடித்துள்ளது. வித்தியாசமாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரா. தொடருங்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஎன்னை தேடும் நினைவுகளுக்கு ..\nஎன் மனதோடு ஒரு சிறு பயணம் ...\nஎனக்கு மேல் ஒருவன் ...\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\nஒரு வீட்டுக்குள் குடி கொண்டு அனாதையாய் வாழ்ந்து வந்தேன் ... குடிகொண்டது மொத்தம் பத்து மாதம் .. குடிகொண்டது மொத்தம் பத்து மாதம் .. கிட்டதட்ட அது ஒரு தனிக்குடித்தனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2018/05/blog-post_17.html", "date_download": "2018-05-25T16:14:30Z", "digest": "sha1:CH4XBAXVOCSY7DTEWWLVFZBCNDBB3OJ2", "length": 13461, "nlines": 244, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: ஃபீனிக்ஸ் பறவையல்ல இவள்....", "raw_content": "\nவீழ்தல் என்பது தவறி வீழ்தல்\nபொய்த்துப் போன நா எரியும்\nதாடி வைத்த கம்யூனிச பூதம்\nஆண் நாவின் நீளம் பொறுத்தது\nLabels: #kotravai, #பெண்ணுரிமை, Kavithaigal, கொற்றவை, பெண் கவிதை\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nக்ரூப்ஸ்கையா தற்போது என் புதிய காதலி\nசேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்…\nஅசிய சினிமாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர்\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vastushastram.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-05-25T16:56:36Z", "digest": "sha1:S74RWFJAX2PDU5UOGT5QGHE5GTIR2CDW", "length": 8362, "nlines": 119, "source_domain": "vastushastram.com", "title": "தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்: - Vastushastram", "raw_content": "\nதமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை.\nஇது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர்.\nபிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது.\nமாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் அடியவர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.\nஇரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் கோயிலின் நுழைவாயிலில் படிக்கல்லாக உள்ளது.\nஇத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் வழிபாடு செய்தால் தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது.\nஇத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு.\nஆண்டாள் கடிதங்கள் – 45 – பாசக்கார பய புள்ளைக\nஆண்டாள் கடிதம் – 44 சாய்பாபா வழிபாடு சரியா\nஆண்டாள் கடிதம் 43 – வேலு நாச்சியார் II\nகடிதம் – 42 – முலாயும், மொக்கையும்…\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nதிரு.ஹெச்.ராஜாவுடன் ஓர் இனிய சந்திப்பு\nஸ்ரீஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள்:\nதமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=53282", "date_download": "2018-05-25T16:20:45Z", "digest": "sha1:L4FBDHVD2OU55BAEG53FXNGWTVZRY5ON", "length": 13780, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "சொட்டு மருந்து கொடுப்பதை விட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே சிறந்தத� | Potuvate better than giving vaccination drops to children - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசொட்டு மருந்து க��டுப்பதை விட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே சிறந்தத�\nசென்னை : போலியோ சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில், தடுப்பு மருந்தின் மூலமாக ஒரு குழந்தை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுக்க போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி ‘உலக போலியோ சொட்டு மருந்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.\nஇந்தியாவில் 2011 ஜனவரி 13ம் தேதியில் இருந்து, எந்த ஒரு குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. அதனால், உலக சுகாதார நிறுவனம் 2012 பிப்ரவரி 24ம் தேதி போலியோ பரவும் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 2010ம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது.\nஅதனால், உலக போலியோ தினத்தில் உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகர் மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. மற்ற 9 வடமாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறியதாவது: உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட 14 வடமாநிலங்களில் 2010ம் ஆண்டு இறுதிவரை போலியோ பாதிப்பு இருந்தது. அதனால், உலக போலியோ தினத்தில் அந்த மாநிலங்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 7 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.\nதமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக, எந்த குழந்தையும் போலியோவால் பாதிக்கப்படவில்லை. அதனால், உலக போலியோ சொட்டு மருந்து தினத்தில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்த முறையில் சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்தின் மூலம் போலியோ பாதிப்பு வரவாய்ப்புள்ளது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்தியுள்ளனர். போலியோ தடுப்பூசி மட்டுமே போடுகின்றனர்.\nபோலியோ தடுப்பூசி போடுவதால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுத்துவிடலாம். அதனால், வெளிநாடுகளை போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபுதிய பாடப்புத்தகங்கள் விலை 30 - 100 % அதிகரிப்பு\nசி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nகுமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு 30-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை : முதல்வர் தொடங்கி வைப்பு\nபி.இ. படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு : அண்ணா பல்கலைகழகம்\nதூத்துக்குடி சம்பவம் குறித்து CBI விசாரிக்க கோரிய வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்��ாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 27ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nபெங்களூரு கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/172877?ref=ls_d_manithan", "date_download": "2018-05-25T16:34:22Z", "digest": "sha1:DOWAYCXTOCYH7NXXL6HNTLCCVF2KV64B", "length": 11789, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய சச்சின்! - Manithan", "raw_content": "\nயாழ்ப்பாண வீதிகளில் ஏற்படும் மாற்றம்\nஅவர்களா இவர்கள்: ராஜ குடும்பத்தினரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\n16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nஅழுக்கான உடை, பார்க்க வறியவர் போன்ற தோற்றம்: துரத்தி விட்ட விற்பனையாளர்களுக்கு பதிலடி தந்த முதியவர்.\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nரயிலில் ஏறும் போது தவறி விழுந்த சிறுமி: கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற��றிய சச்சின்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகாலஷ்மி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்த சிறுமியை கண்ணிமைக்கும் நேரத்தில் பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.\nஇந்த வீடியோ காட்சியை, ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் கூறியதாவது, சச்சின் போலின் மனதைரியம் பாராட்டக்கூடியது. அவரால் மகாலஷ்மி ரயில் நிலையத்தில் உயிர் காப்பாற்றப்பட்டது. மகாராஷ்டிரா பாதுகாப்பு படையின் ஜவானைப் பற்றி நாம் பெருமையடைகிறோம்\" எனக் கூறியுள்ளார்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேருந்து ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு\nகனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மநபர்கள்\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சவால் விடுக்கும் அனுரகுமார\nசீரற்ற காலநிலையால் நீரில் மூழ்கியுள்ள மட்டக்களப்பின் சில பகுதிகள்\nதற்கொலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் மன்னாரில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:25:40Z", "digest": "sha1:M5V4TJ64BN26F7SKNJVW3OL52EFBGOQX", "length": 6563, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:செருமானிய விளையாட்டு வீரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செருமானிய சதுரங்க ஆட்ட வீரர்கள்‎ (1 பக்.)\n► செருமானிய கால்பந்தாட்ட வீரர்கள்‎ (1 பக்.)\n\"செருமானிய விளையாட்டு வீரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள��\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2014, 21:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-25T16:57:15Z", "digest": "sha1:MVZ7J5ZWMLMVN2H7NCKDFTZIUMYY6EJ4", "length": 12718, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெஸ்ட் கோட்டையின் பாதுகாப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி\nபிரெஸ் சண்டையின் போது கிழக்குப் போர்முனை களநிலவரம்\nபிரெஸ்ட், பெலாருஸ், சோவியத் ஒன்றியம்\nஃபிரிட்ஸ் ஷ்லீப்பெர் பியோட்டர் காவ்ரிலோவ்\nயெஃபிம் ஃபோமின் (23 ஜூன்-30)[1]\nமாண்டவர்: 414 [3] போர்க்கைதிகள்: 400 [3]\nபிரெஸ்ட் - பியாலிஸ்டோக்–மின்ஸ்க் - ரசேநியாய் - புரோடி - மியூன்ச்சென் - ஸ்மோலென்ஸ்க் - உமான் - முதலாம் கீவ் - டாலின் - யெல்ன்யா - ஒடெசா - லெனின்கிராட் - முதலாம் கார்க்கோவ் - முதலாம் கிரிமியா - முதலாம் ரோஸ்தோவ் - மாஸ்கோ\nபிரெஸ்ட் கோட்டையின் பாதுகாப்பு (Defense of Brest Fortress) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு படை மோதல். ஜூன் 22-30, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இது பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும். இம்மோதலில் தற்போது பெலாருசில் உள்ள பிரெஸ்ட் கோட்டையை நாசி ஜெர்மனியின் படைகள் தாக்கிக் கைப்பற்றின. கோட்டையின் சோவியத் பாதுகாவல் படைகள், பல நாட்கள் ஜெர்மானியத் தாக்குதல்களை சமாளித்தது, இரண்டாம் உலகப் போரின் சோவியத் விடாஎதிர்ப்பின் சின்னமாக உருப்பெற்றது.\nஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. பெலாருசின் பிரெஸ்ட் நகரத்தைக் கட்டுப்பாட்டில் வ��த்திருப்போர், வார்சா-மாஸ்கோ தொடருந்துப் பாதைகள், நெடுஞ்சாலைகள், பக் ஆற்றினை கடக்கும் வழிகள் ஆகியவறைக் கட்டுப்படுத்தும் நிலை இருந்தது. இதனால் அந்நகரையும் அதன் முக்கிய அரண் நிலையான பிரெஸ்ட் கோட்டையினையும் சோவியத் படைகளிடமிருந்து கைப்பற்ற ஜெர்மானிய ஆர்மி குருப் ”நடு” முயன்றது. சுமார் 9,000 சோவியத் வீரர்கள் அக்கோட்டையைப் பாதுகாத்து வந்தனர்.\nஜூன் 22 அன்று பிரெஸ்ட் கோட்டை ஜெர்மானியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகை தொடங்கியது. தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் கோட்டையைக் கைப்பற்ற முயன்றன. எதிர்பாராத ஜெர்மானியத் தாக்குதலால் நிலை குலைந்திருந்த சோவியத் பாதுகாவல் படைகள் விரைவில் சுதாரித்து கடுமையான எதிர்த்தாக்குதல் தொடுத்தன. அடுத்த சில நாட்களுக்குக் கோட்டையைக் கைப்பற்ற கடும் சண்டை நடந்தது. ஜெர்மானியர்கள் எதிர்பார்த்தது போலக் கோட்டையை எளிதில் கைப்பற்ற இயலவில்லை. கடும் மோதல்களுக்குப் பின்னர் மெதுவாக ஒவ்வொரு அரண்நிலையாக ஜெர்மானியர்கள் கைப்பற்றினர். ஜூன் 30ம் தேதி கோட்டை முழுவதும் ஜெர்மானியர் வசமானது. இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் சோவியத் பரப்புரைக்கு இது வெகுவாக உதவியது. எளிதில் வீழ்ந்துவிடும் என்று ஜெர்மானியர் எண்ணிய பிரெஸ்ட் கோட்டை பல நாட்கள் தாக்குப்பிடித்தது 1950களில் பரவலாகத் தெரிய வந்தது. 1965 இல் சோவியத் அரசு இக்கோட்டைக்கு “நாயகர் கோட்டை” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. இம்மோதலை நினைவு கூறும் வகைஇல் பிரெஸ்ட் கோட்டையில் ஒரு அருங்காட்சியகமும் தொடங்கப்பட்டது.\nகிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/category/english-to-tamil-dictionary/", "date_download": "2018-05-25T16:25:41Z", "digest": "sha1:V3WQKG3KEYL3XMBTBVEV2GRNB7LDW6GP", "length": 13958, "nlines": 88, "source_domain": "tnpscexams.guide", "title": "English To Tamil Dictionary Archives - TNPSC Group 2, 2A, RRB Exams Materials", "raw_content": "\n100 அகராதிச் சொற்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் \nMay 25, 2018 PREETHI SLeave a Comment on 100 அகராதிச் சொற்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் \nதலைப்பு : 100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் விளக்கம் : 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள், உச்சரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 👉 இந்த PDF உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும். 👉 இந்த PDF தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கோப்பு வகை : PDF வடிவில் வகை […]\nஅன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொல்லகராதி சொற்கள் – பகுதி 2 \nMay 24, 2018 May 25, 2018 PREETHI SLeave a Comment on அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொல்லகராதி சொற்கள் – பகுதி 2 \n🌽 Vocabulary என்றால் என்ன\nமே 01 முதல் 05 வரை வரலாற்றில் நடந்த சரித்திர நிகழ்வுகள் – PDF வடிவில் \nMay 23, 2018 PREETHI SLeave a Comment on மே 01 முதல் 05 வரை வரலாற்றில் நடந்த சரித்திர நிகழ்வுகள் – PDF வடிவில் \nதலைப்பு : மே 01 முதல் 05 வரையிலான வரலாற்று நிகழ்வுகள் விளக்கம் :  இந்த தொகுப்பில் மே மாதத்தில் 01 முதல் 05 வரை, அன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த PDF தமிழ் வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கோப்பு வகை : PDF வடிவில் மொழி : தமிழ் மே 01 […]\nஅன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொல்லகராதி சொற்கள் – பகுதி 1 \nMay 22, 2018 PREETHI SLeave a Comment on அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொல்லகராதி சொற்கள் – பகுதி 1 \n🌽 Vocabulary என்றால் என்ன\n100 ஆங்கிலச் சொற்கள் – PDF வடிவில் \nதலைப்பு : 100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் விளக்கம் : 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள், உச்சரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 👉 இந்த PDF உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும். 👉 இந்த PDF தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கோப்பு வகை : PDF வடிவில் வகை […]\n🌽 ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். 🌽 Idioms என்பதை ஆங்கிலத்தில் மரபுத்தொடர் என்று கூறுவர். ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் தொடரும் பயன்பாட்டில் வழிவழ��யாக வேறு குறிப்புப் பொருளினைத் தந்து நிற்கும்போது அவற்றை மரபுத்தொடர் என்பர். இரண்டாம் பாகத்தில் விவரிக்கப்பட்ட சில் Idioms-யை இங்கு காண்போம்.  A dime a dozen  All greek to me  Break the ice […]\nதலைப்பு : ஆடியோ வடிவில் ஆங்கிலம் விளக்கம் : ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.  Homophones என்றால் என்ன விளக்கம் : ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.  Homophones என்றால் என்ன  நம்மை ஊக்குவிக்கும் உரிச்சொற்கள் யாவை  நம்மை ஊக்குவிக்கும் உரிச்சொற்கள் யாவை என்பதற்கான விடையை ஆடியோ வடிவில் கொடுத்துள்ளோம். ஆடியோவை கேட்டு பயன்பெறுங்கள். இந்த ஆடியோ உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.இந்த ஆடியோ தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கோப்பு வகை : […]\nஏப்ரல் 26 முதல் 30 வரை வரலாற்றில் நடந்தவை – PDF வடிவில்\nதலைப்பு : ஏப்ரல் 26 முதல் 30 வரையிலான வரலாற்று நிகழ்வுகள் விளக்கம் :  இந்த தொகுப்பில் ஏப்ரல் மாதத்தில் 21 முதல் 25 வரை, அன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த PDF தமிழ் வடிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கோப்பு வகை : PDF வடிவில் மொழி : தமிழ் ஏப்ரல் 26 […]\n🌽 ஒவ்வொருவருக்கும் எளிமையாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும். 🌽 Idioms என்பதை ஆங்கிலத்தில் மரபுத்தொடர் என்று கூறுவர். ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் தொடரும் பயன்பாட்டில் வழிவழியாக வேறு குறிப்புப் பொருளினைத் தந்து நிற்கும்போது அவற்றை மரபுத்தொடர் என்பர். இன்று சில புதுமையான Idioms-யை இங்கு காண்போம்.  Beating a dead horse  Burst your bubble  Cry wolf  Cup of […]\nஅகராதிச் சொற்கள் – PDF வடிவில் \nதலைப்பு : 100 ஆங்கில வார்த்தைகள் தமிழில் விளக்கம் : 👉 இந்த PDF-ல் 100 ஆங்கில வார்த்தைகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இணையான தமிழ் பொருள், உச்சரிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 👉 இந்த PDF உங்களின் ஆங்கில திறனை ஊக்குவிக்க உதவியாக இருக்கும். 👉 இந்த PDF தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அனைவருக்கும் பயன்படும் வக���யில் கொடுக்கப்பட்டுள்ளது. கோப்பு வகை : PDF வடிவில் வகை […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 18 PDF வடிவில் …\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2018 (PDF வடிவம்) \n100 அகராதிச் சொற்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் \nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு : 7000-க்கும் மேற்பட்ட வினா விடைகளின் தொகுப்பு (27.05.2018) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4398&cat=4&subtype=college", "date_download": "2018-05-25T16:54:38Z", "digest": "sha1:KMUNARX4TWM64TIGBTAF7OYWQRQI72NK", "length": 9105, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nஸ்ரீ வெங்கடேஸ்வரா டென்டல் காலேஜ் அண்ட் ரிசர்ச்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nசெராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும்.\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலை தூர முறை மேனேஜ்மென்ட் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nகடந்த 2012ம் ஆண்டில், 12ம் வகுப்பு தேறியவர்கள், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்னென்ன\nஇசைப் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/brahma/", "date_download": "2018-05-25T16:31:42Z", "digest": "sha1:HRKUKNDIZWX7OKNGYLOZRA5C4SD4WFJG", "length": 9320, "nlines": 90, "source_domain": "tamilbtg.com", "title": "brahma Archives – Tamil BTG", "raw_content": "\nபக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை \nபடைப்பு சக்திக்கான பிரம்மாவின் பிரார்த்தனைகள்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nபடைப்பு சக்திக்கான பிரம்மாவின் பிரார்த்தனைகள்\nபிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம் தூய்மையடைகிறது. அதில் தாங்கள் கருணையுடன் வந்தமர்ந்து தங்களது நித்ய வடிவத்தில் தரிசனம் தருகிறீர்கள். ஆனால் லௌகீகப் பேராசைகளில் ஆட்பட்டு ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்களிடம் தாங்கள் மனநிறைவு அடைவதில்லை. மேலும், பக்தரல்லாதோர்க்கு தாங்கள் கானல் நீர்போன்று அவர்கள் காண இயலாத வண்ணம் ஒதுங்கி விடுகிறீர்கள்.\nபகவான் கிருஷ்ணர் பிரம்மாவை பிரமிக்க வைத்த கதை\nபகவான் கிருஷ்ணர் பிரம்மாவை பிரமிக்க வைத்த கதை\nஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. \"அதோ அந்த நதிக்கரை மிகவும் அழகாக உள்ளது, நாம் அங்கு உட்கார்ந்து சாப்பிடலாம்\" என்று கிருஷ்ணர் கூறினார்.\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nமுழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர முடியும். அஃது எவ்வாறு என்பதை இப்போது விளக்குகிறேன். அதை கவனத்துடன் கேட்பீராக.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (42) நாஸ்திகம் (3) ஞான வாள் (45) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (34) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (24) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (12) படக்கதைகள் (28) பொது (132) முழுமுதற் கடவுள் (19) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (13) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (18) ஸ்ரீமத் பாகவதம் (64) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (58) ஸ்ரீல பிரபுபாதர் (128) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (55) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (61)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2011_09_25_archive.html", "date_download": "2018-05-25T16:51:37Z", "digest": "sha1:MLKHQNJCSB4UZ6RZ5F7EZZINUEM4S3SH", "length": 39303, "nlines": 636, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: 2011-09-25", "raw_content": "\nரஹஸ்யத்ரய சாரம் பகுதி 6\nஸ்ரீ வி.கே.ராமாநுஜாச்சாரியாரின் \"ரஹஸ்யத்ரய சாரம்\" நூலின் 8 மற்றும் 9வது அதிகாரங்கள் இங்கு பகுதி 6 ஆக இருக்கிறது. வழக்கம்போல் மீடியா பையர் லிங்கிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.\nஇதை பகிர்ந்து கொள்வதில் அடியேனுக்கு மிகவும் சந்தோஷமளிக்கிறது. அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தம் அளிக்கிற ஒரு வார்த்தை இந்தப் பகுதியில் உள்ளது. எளிதாகக் ���ண்டு பிடித்து விடுவீர்கள்தானே\nஏற்கனவே பலமுறை இங்கு குறிப்பிட்டதுபோல, திருப்புல்லாணி போன்று சிறு கிராமங்களில் வாழ்வதிலே பல பாக்யங்கள் உண்டு. அதிலும் திருப்புல்லாணியோ, பெருமாளின் திருவடி என்று வர்ணிக்கப் படுவது. அதனாலேயே அங்கு வாழ்பவர்களுக்கு பல விதமான பாக்யங்களைப் பெருமாள் அருள்கிறார்.\nபெரு நகரங்களில் வாழ்வதில் பல சௌகர்யங்கள் உண்டுதான். ஆனால், அங்கெல்லாம், யதிகளையோ, மஹான்களையோ, பற்பல துறை வல்லுநர்களையோ தேடிச் சென்று சந்திக்க வேண்டும். அவர்கள் இருப்பது தெரிய வேண்டும். அவர்களைச் சந்திக்க நேரம் கிடைக்க வேண்டும் இத்யாதி இத்யாதி எத்தனையோ பிரச்சினைகள். ஆனால், திருப்புல்லாணியில் அதெல்லாம் கிடையாது. ஸ்ரீ ஆதி ஸேது மஹிமையால், ஆசார்ய சிரேஷ்டர்கள், வேத விற்பன்னர்கள், ஆசார சீலர்கள், நாடு அறிந்த பெரும் புகழாளர்கள் என்று எத்தனையோ பேர் இங்கு எங்களைத் தேடி வந்து எங்களை ஆசீர்வதித்து, மகிழ்வித்துச் செல்லும் பெரும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு. ஊரோ உள்ளங்கை அகலமே அதனால் யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து செல்லவும் முடியாது.\n(கதை வேண்டாம் விஷயத்துக்கு வா தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் தமிழ் சினிமா மாதிரி இருக்கிறது என்று நங்கநல்லூரில் ஒருவர் பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்கிறது)\nஇப்படி இங்கு இன்று வந்தவர் இன்னொரு 74 வயது மூதாட்டி. தற்சமயம் மதுரையில் வாழ்ந்தாலும், எங்களூர் தான். திருப்புல்லாணியில் மிகச் சமீபத்தில் கொடி கட்டிப் பறந்த என்று சொல்வார்களே அப்படி வாழ்ந்த ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் நாட்டுப் பெண். இந்த ராஜகோபாலாச்சாரியார்தான் 42ம் பட்டம் அழகியசிங்கர் காலத்திலே, அன்று சிறு சந்நிதியாக இருந்த ஸ்ரீ அஹோபில மடத்தை புனருத்தாரணம் செய்து பெரும் மண்டபமாகக் கட்டி வைத்தவர். அன்று மடத்துக்கு அழகிய சுதை கோபுரமும் இருந்தது. (அதை இப்போது வசதிப்படுத்துகிறேன் என்று இடித்து விட்டது ஒரு வருத்தமான சேதி) பங்குனி ப்ரும்மோத்ஸவத்தில் அவர் நடத்திய ததீயாராதனம் பிரமிக்கத் தக்கது. அதைக் காட்டிலும், அருளிச் செயல், வேத பாராயண கோஷ்டிகளைப் பெரிய அளவில் வரவழைத்து பெருமாளை மகிழ்வித்தவர் அவர். காஷ்மீர் ராஜா முதல் அந்த நாளில் இருந்த பெரிய மனிதர்கள் வீட்டுக் ���தவுகள் அவருக்காக என்றும் திறந்திருக்கும். அப்படி வாழ்ந்தவர். சமீபத்தில் இங்கு வந்திருந்த TVS ஸ்ரீ வேணு ஸ்ரீநிவாசன், தங்கள் மாளிகைக்கு அவர் வந்து சென்ற அனுபவங்களைப் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார். அப்படி வாழ்ந்தவர்.\nஇந்த மூதாட்டியைப் பெற்றவரோ திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள ஏமப்பூர் கோசகாச்சார் ஸ்வாமி. இங்கு ஸ்ரீ அஹோபில மடத்தில் வெகு காலம் முத்ராதிகாரியாகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.\nவெகு சிறப்பாக இந்த ஊரில் வாழ்ந்தாலும், பல வேறு காரணங்களால் இப்போது மதுரையில் வாழ்கின்ற இந்த ஸ்ரீமதி கமலா --- எங்களுக்கெல்லாம் பேபி மன்னி – மதுரை டிவிஎஸ் நகர் அதிமுக கவுன்ஸிலர் ராஜா ஸ்ரீநிவாசனின் தாயார். இன்று இங்கு வந்திருந்தார்.\nஅவரே பாட்டும் எழுதுவார். இனிமையாகப் பாடவும் செய்வார். ஓரிரு மணி நேரமே இருக்க முடிந்த நிலையில் வந்த அவரை வழக்கம் போல் வற்புறுத்தி பாடச் சொன்னேன். அவர் பாடிய பாடல் “புல்லாணியில் அமர்ந்த புருஷோத்தமா” இங்கே\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானம்.\n17-1-1958ல் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட “ஸ்ரீ துவரிமான் துய்யமாமுனி தூமணி மாலை” ஸ்ரீஅஹோபிலமட 40வது பட்டத்தில் வீற்றிருந்த ஸ்ரீவண் சடகோபஸ்ரீ ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திரரின் 35வது வார்ஷீக மஹாராதனத் திருநாளில் துவரிமானில் உள்ள அவரது பிருந்தாவனத்தில் வெளியிடப் பட்ட நூலாகும். பல அருமையான விஷயங்களை, பந்தல்குடி ரெ. திருமலை அய்யங்கார், அவருக்கே உரித்தான அசாதாரண முறையில் தொகுத்து அளித்திருக்கிறார். அவற்றுள் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானம் ஒன்று. இது 41ம் பட்டம் அழகியசிங்கர் அருளியது. இதற்கு 43ம் பட்டம் ஒரு மணிப்பிரவாள உரை எழுதியிருக்கிறாராம். அந்தக் காலத்திலும், அடியேனைப் போல, சம்ஸ்க்ருதம் தெரியாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போலும். அப்படித் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மேல் இரக்கப் பட்டு, ஸ்ரீ திருப்பூந்துருத்தி கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் என்பவர் இந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். ஸ்ரீ அஹோபில மட நண்பர்களுக்காக அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யாந ஸோபாநம்\nவெள்ளிய தோர்தெய்வ மண்டபமாம் --- அதில்\nஒள்ளிய பொன்றிக ழூசலுண்டாம் -- அது\nஒளிவி���ும் நவமணி குயின்றதுவாம். .1.\nபொன்றிகழ் பீடமும் சேர்த்துளதாம் --- அதில்\nதன்சரண் சார்வதோ ராசையினால் சாரும்\nதமர்கள்தாம் பற்றுதற் கேற்றவண்ணம். .2.\nநீட்டிய பாதத்திற் பாதுகையாம் --- அதை\nதேட்டமா மிவ்வலத் திருவடியை எண்ணும்\nதிருவுடை யார்பவக் கடல்கடந்தார். .3.\nமடக்கிய திருவடி மற்றொன்றது --- செழு\nகடக்கரும் பவக்கடல் கடப்பதற்கு அவர்\nகணுக்கால்கள் வாய்த்ததோர் தெப்பமாகும். .4.\nமுழந்தாள்க ளிரண்டுமிக் கெழிலுடைத்தாம் -- அவர்\nமழுங்காத வழகுடன் கடிவிளங்கும் -- பொன்\nமணிக்காஞ்சி பீதக வாடைசூழ. .5.\nபுரைதீர்ந்து விளங்கிடும் நாபிமலர் -- இப்\nதிரையாடு கடல்தந்த மாமகள்வாழ் அவன்\nதிருமார்வுக் கலங்காரம் திருமறுவாம். .6.\nநரசிங்கன் கண்டத்துக் கலங்காரம் -- ஒளி\nதிருவங்கு மடிதன்னி லிடப்பாகத்தில் வீற்று\nதேவனார் அணைந்திட மகிழ்ந்திடுவாள். .7.\nமார்புற வணைந்தங்கு வீற்றிருப்பாள் -- அலை\nசார்புறத் தானின்ற வண்ணமதை அவர்\nசரணக்கு றிகாட்டுங் கையுணர்த்தும். .8.\nஅங்கையொன் றபயத்தைக் காட்டிநிற்கும் -- இரு\nசங்கமும் சக்கரமும் தாங்கிநிற்கும் -- முகம்\nதாமரை நாண்மலர் போன்றுளதாம். .9.\nபற்பல வண்ணவில் வீசுமணி -- அங்குப்\nநற்கன கம்முடி சாற்றினராம் -- திரு\nநரசிங்க னெழிலுடை முடிக்கணியா. .10.\nமேற்புறம் பொன்மயப் பணியரசாம் --- அவர்\nநாற்புறமும் விரித்துநற் குடைகவிப்பார் -- மேலே\nநலமிகப் பொற்ப்ரபை விளங்கிடுமாம். .11.\nபொன்மய மாம்சத்ரம் மேலுண்டு அது\nதன்மடி மேற்றிரு மாமகளை -- இடத்\nதாமரைத் திருக்கண்ணால் நோக்கிடுவார். .12.\nவலதுதி ருக்கண்ணால் பத்தியொடு -- ஆங்கே\nபொலன்மாலை கண்டத்திற் பூண்டிருப்பார் -- மற்றும்\nபூஷணம் பற்பல தரித்திருப்பார். .13.\nசாலக்ரா மத்தாலே மாலையுண்டாம் -- இன்னும்\nமாலுக்க லங்காரம் காசுமாலை -- முத்து\nமாலைகள் சம்பக மாலையுண்டாம். .14.\nமதிப்புக் கடங்காத விலைபெற்றதாம் -- காஞ்சி\nதுதிப்பார்க் கநுகூலம் செய்பவராம் -- ஹரி\nதொண்டரைப் புரப்பதில் தீக்ஷிதராம். .15.\nமாலோல தேவனைக் கருதுவார்க்கு --அடி\nமாலோலன் திருவடிப் பத்திதன்னை -- மிக\nமாலோல சடகோப யோகிவரர் -- பெரு\nமகிழ்ச்சியால் ஸோபான மியற்றித்தந்தார். .16.\nஆச்ரம கைங்கர்யங்களில் அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருவது , ஸ்ரீமத் ஆண்டவனின் நியமனம் மற்றும் அவரது அனுக்ரஹ விசேஷத்தால் திருப்புல்லாணி ஆச்ரமத்தில் நடந்து வரும் ததீயா��ாதன கைங்கர்யங்கள். ஆடி, தை, மஹாளய பக்ஷ அமாவாசைகள், பங்குனி, சித்திரை ப்ரும்மோத்ஸவங்கள் என்று இப்படிப் பல நாட்கள் நடக்கும் இந்த ததீயாராதனங்களில், எங்கெங்கிருந்தோ வருகின்றவர்கள், வயிறு நிறைந்து மனமும் நிறைந்து சந்தோஷப் படுவதைப் பார்ப்பது ஒரு பாக்யம். அப்படி வருகிறவர்களில் சிலரது அசாதாரணத் திறமைகளைக் கண்டு வியந்து அவர்களை ஸேவிப்பதும் இன்னொரு பாக்யம். அதிலும், அப்படிப் பட்ட சிலர் அடிக்கடி வந்து அடியேனை சந்தோஷப்பட வைப்பதும் மேலும் ஒரு பாக்யம். அப்படிப் பட்டவர்களில் ஒருவரைப் பற்றி ஏற்கனவே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.\nபாடவே பிறந்தாரோ என்று அடியேன் ஆச்சர்யப்படும் அந்த 70 ப்ளஸ் யங் மாமி இன்றைய மஹாளய பக்ஷ அமாவாசையன்றும் சென்னையிலிருந்து வந்திருந்தார். நங்கநல்லூர் பாட்டுக்கார மாமி என்று பிரபலமான அந்த ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மீ மாமி, கிளம்புகிற அவசரத்திலும், அடியேனுடைய வேண்டுகோளை ஏற்று இன்றும் சில பாடல்களைப் பாடி அடியேனை ஆசீர்வதித்தார். அந்த சில நிமிடங்களை வழக்கம்போல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களில் பலருக்கும் அது பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்.\n மாமி பெருமாள் ஆச்சார்யன் மேலுள்ள பிரபந்தங்கள், பாட்டுக்களை மட்டுமே பாடுவார். இசைத் திறமை அபாரம் என்றாலும் வேறு பாடல்களுக்கு Strictly No தான்.\nதொடர்ந்து படிக்க வழக்கம்போல் மீடியாபையர் லிங்கில் சென்று டவுண்லோட் செய்துகொள்ள\nசங்குச் சக்கரச் சாமி வந்து\nஇந்தப் பதிவு பெரியவர்களுக்கு – ஆனால் அவர்களுக்காக மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை குஷிப் படுத்துவதற்காக அதே சமயத்தில் அவர்களுக்குப் பெருமாளைப் பற்றியும் சொல்வதற்காகவும் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதுகின்ற பதிவு.\nஇரா.ராகவய்யங்கார் --- இவரைப் பற்றி அறியாத தமிழ் மக்கள் இருக்கவே முடியாது. எங்கள் சேது மண்ணிற்கு உள்ள பல பெருமைகளில் மிகப் பெரும் பெருமை இவர் இந்த மண்ணில் வாழ்ந்தார், மூன்று சேதுபதிகளின் அவையிலே ஆஸ்தானப் புலவராய் புகழுடன் வாழ்ந்தார் என்பது. அரிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள், பல பல தலைப்புகளிலே அருமையான நூல்கள், அந்தாதிகள் பல என்று இப்படிப் புலவர் பெரு மக்களுக்காகவும், தமிழ் அறிஞர்களுக்காகவும் பல எழுதிய அவர், தன்னுடைய பேரனுக்காகவே எழுதிய ஒரு சிறு பாடல் அன்றைய இராமநாதபுரம் அக்ரஹாரத்திலே பிரபலம். அந்தப் பேரன் திரு டாக்டர் விஜயராகவன், மும்பை அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் முக்கிய பொறுப்பு வகித்து ஓய்வு பெற்று இப்போது சமீபத்தில் தன்னுடைய சதாபிஷேகத்தைக் கொண்டாடவிருக்கிறார். தாத்தாவிடமிருந்தும், அதன்பின் பெரும் தமிழறிஞராக விளங்கிய தன் தந்தை ஸ்ரீ ராமாநுஜம் அய்யங்காரிடமிருந்தும் கற்று, தானும் ஒரு நல்ல தமிழறிஞராக விளங்குபவர். இவர்களுக்கு அடியேன் உறவினன் என்பது ம், ஸ்ரீ ராமாநுஜம் அய்யங்காரின் மாணவர்களில் அடியேனும் ஒருவன் என்பதும் அடியேனுக்கு ஒரு பெருமை. தாத்தா தனக்காவே எழுதிய பாடலுக்காக, டாக்டர் ஸ்ரீ விஜயராகவன் காலில் கொலுசு கட்டி ஆடிய அந்தப் பாடல், நம் எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்காகவும் இங்கே.\nசங்குச் சக்கரச் சாமி வந்து\nசிங்கு சிங்கென ஆடுமாம் – அது\nஉலகம் மூன்றும் அளக்குமாம் – அது\nகலகல எனச் சிரிக்குமாம் – அது\nகொட்டுக் கொட்டச் சொல்லுமாம் – அது\nஎட்டு எழுத்துச் சொன்ன பேர்க்கு\nயாரும் காண அரியதாம் – அது\nபேரும் ஊரும் உள்ளதாம் – அது\nஜோதி ரூபம் ஆனதாம் – அது\nதூய வீடு தருவதாம் (சங்குச் …. )\nஎன்ன எளிமையான வார்த்தைகளில் எம்பெருமானின் பெருமைகளையெல்லாம் குழந்தைகளையும் பாடி ஆட வைத்திருக்கிறார்\nஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்\nஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\nதினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணி��்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nரஹஸ்யத்ரய சாரம் பகுதி 6\nஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானம்.\nசங்குச் சக்கரச் சாமி வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/144877", "date_download": "2018-05-25T16:14:59Z", "digest": "sha1:PNWJHRTJBW3SGO2EVTZJJXH7SZEOBSPH", "length": 12229, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "ஆண் நண்பருடன் ஆபாச நடனமாடிய பெண் சாமியார் - Manithan", "raw_content": "\nஅவர்களா இவர்கள்: ராஜ குடும்பத்தினரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\n16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nஅழுக்கான உடை, பார்க்க வறியவர் போன்ற தோற்றம்: துரத்தி விட்ட விற்பனையாளர்களுக்கு பதிலடி தந்த முதியவர்.\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nஆண் நண்பருடன் ஆபாச நடனமாடிய பெண் சாமியார்\nஇந்தியாவில் பெண் சாமியார் ஒருவர் தனது ஆதரவாளருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனமாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமும்பையின் போரிவிலி பகுதியைச் சேர்ந்தவர் ராதே மா. பெண் சாமியாரான இவர் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்.\nஇந்நிலையில் இவர் தனது ஆதரவாளர் ஒருவருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nகுறித்த விடியோவில் நவ நாகரீக உடை அணிந்து இருக்கும் ராதே மா மெதுவாக நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார்.\nஅப்போது அவரது அருகில் இருக்கும் ஆதரவாளர் ஒருவர் ராதே மாவுடன் நடனம் ஆட விரும்ப, அவருடன் சேர்ந்து ஆடுகிறார்.\nஅதன் பின் அவர் ராதே மாவை தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடியது தான் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது.\nசமீபத்தில் டெல்லி காவல் நிலையம் ஒன்றில் காவல் அதிகாரியின் இருக்கையில் இவர் அமர்ந்திருக்க, அதிகாரி கைகட்டி நின்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேருந்து ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு\nகனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மநபர்கள்\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சவால் விடுக்கும் அனுரகுமார\nசீரற்ற காலநிலையால் நீரில் மூழ்கியுள்ள மட்டக்களப்பின் சில பகுதிகள்\nதற்கொலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் மன்னாரில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thentral.com/2017/06/blog-post_58.html", "date_download": "2018-05-25T16:49:24Z", "digest": "sha1:24T63K7PDSPASO2YMTO7N7RFLJPXQCEV", "length": 4082, "nlines": 64, "source_domain": "www.thentral.com", "title": "பன்றி - முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்: பன்றி பன்றி | முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்", "raw_content": "\nHome » பன்றி » பன்றி\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nஒருங்கிணைந்த மீன் உடனான வாத்து வளர்ப்பு\nமீனுடன் வாத்து வளர்ப்பு பண்ணையின் பயன்கள் நீர் நிறைந்த குளங்களின் மேறபரப்பை முழுவதும் பயன்படுத்தி வாத்து வளர்க்க ...\nஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினம���ம் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும...\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு நெல் வயலில் மீன் வளர்ப்பு நெ...\nஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழ...\nSupport : Copyright © 2017. முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர் - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-25T16:58:06Z", "digest": "sha1:VP3GB5J27AURYJ5LAVTH7KMBQ5VPU3OK", "length": 7034, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "நான்கு அடி நீளமான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு – Vakeesam", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் அவருக்கு நான் கட்டுப்பணம் செலுத்துகிறேன் – சரத் பொன்சேகா\nபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்க கோரிக்கை\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு \nHNB தனியார் வங்கிக்கு எதிராக வலுக்கிறது எதிர்ப்பு – கணக்குகளை முடக்கி போராட்டம்\nயாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல்\nநான்கு அடி நீளமான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு\nin செய்திகள், மாவட்டச் செய்திகள் April 2, 2018\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – டிக்கோயா ஹட்லி தோட்டத்தில் கைவிடப்பட்டு காடாக காணப்பட்ட தேயிலை மலையில் இருந்து நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று 02.04.2018 அன்று காலை 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை அப்பகுதி வழியாக தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.\nசிறுத்தையின் உடலத்தில் கால்கள் இல்லாத, உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதோடு, இதேவேளை காகங்களால் சிறுத்தையின் கால்களை இழுத்துச் சென்று ஆங்காங்கே வீதிகளில் போடப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது.\nஇச்சம்பவம தொடர்பில் குறித்த சிறுத்தை நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகுறித்த சிறுத்தையை நஞ்ச�� வைத்து கொன்றுள்ளார்களா அல்லது வேறு எதுவும் காரணங்களால் உயிரிழந்துள்ளதாக என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் அவருக்கு நான் கட்டுப்பணம் செலுத்துகிறேன் – சரத் பொன்சேகா\nபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்க கோரிக்கை\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு \nஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் அவருக்கு நான் கட்டுப்பணம் செலுத்துகிறேன் – சரத் பொன்சேகா\nபுதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரிக்க கோரிக்கை\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்த யோசனை ஜே.வி.பியால் சமர்ப்பிப்பு \nHNB தனியார் வங்கிக்கு எதிராக வலுக்கிறது எதிர்ப்பு – கணக்குகளை முடக்கி போராட்டம்\nயாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/12/PADAIPPALI-SIVARANJANI-AVARGALUDAN-ORU-NERKAANAL-SIGARAM-INTERVIEW.html", "date_download": "2018-05-25T16:36:51Z", "digest": "sha1:5ANJMERZJJL5YFJLIMQ4ULEJCCKWKBNP", "length": 35676, "nlines": 240, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: படைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nபடைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்\nசிகரம் : வணக்கம் சிவரஞ்சனி\nசிவரஞ்சனி : வணக்கம் சகோதரரே\nசிகரம் : உங்களைப் பற்றி சிறு அறிமுகம்\nசிவரஞ்சனி : நான் ஒரு இயன்முறை மருத்துவர். குழந்தைகள் நல சிறப்பு பிரிவு. எனக்கு சங்க இலக்கியம் மற்றும் இலக்கணம் என்றால் மிகவும் விருப்பம். தமிழ் முறைப்படி கற்க ஆவல்.\nசிகரம் : தமிழ் மொழி மீது உங்களுக்கு எப்படிக் காதல் வந்தது\nசிவரஞ்சனி : என் தாய் மொழி மீது காதல் இயல்பானது சகோ. அது புதிதாக வரவில்லை. பிறப்பிலேயே நான் தமிழர்.\nசிகரம் : உங்கள் மொழி ஈடுபாட்டை ஊக்குவித்தவர்கள் பற்றி\nசிவரஞ்சனி : யாரும் ஊக்குவிக்கவில்லை. இயல்பாகவே எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். படித்தது முழுவதும் தமிழ் வழிக்கல்வி தான் (பள்ளிக்கல்வி). தமிழ் மீது பக்தியும் காதலும் அதிகரிக்க காரணமானவர் எனது 11ம் வகுப்பு தமிழாசிரியை அதன்பின்னர் எனது ஆர்வத்திற்கு தீனி போட்டது நமது தமிழ்கூறும் நல்லுலகம் மற்றும் நமது குழு நண்பர்கள்.\nசிகரம் : தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உங்களால் எத்தகைய பங்களிப்பை நல்க முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்\nசிவரஞ்சனி : நமது மொழியின் பெருமையையும் சிறப்பையும் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டுசெல்வதன் மூலம்\nசிகரம் : தமிழ் வீழும் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்களே, அது குறித்து தங்கள் கருத்து\nசிவரஞ்சனி : அதற்கெல்லாம் துளி கூட வாய்ப்பே கிடையாது. நமது தன்னம்பிக்கையை குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி அது. இப்படி யாராவது கூறினால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நமது மொழியின் வரலாறு தெரிந்த யாரும் இப்படி கூறவே மாட்டார்கள். அப்படிக் கூறுபவர்களை நிராகரித்து செல்வதுதான் நமக்கு நல்லது.\nசிகரம் : சாதாரண மக்கள் மத்தியில் ஆங்கிலம் கலந்து பேசும் போக்கு அதிகரித்து வருகிறதே\nசிவரஞ்சனி : அப்படி ஒரு வழக்கம் எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் இப்படி மொழிக்கலப்பு ஏற்படும் போது தாய்மொழி பயன்பாடு குறையும், சொற்கள் அழிந்து அல்லது சிதைந்து போகும். எந்த மொழி பேசினாலும் நமது மொழியை அழியாமல் காக்க வேண்டியது நமது தலையாய கடமை. மொழிக்கலப்பு இயல்பான ஒன்றுதான். ஆனால் தாய்மொழியை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.\nசிகரம் : மொழியின் வளர்ச்சியில் ஊடகங்களின் தாக்கம் எவ்வாறானதாக உள்ளது\nசிவரஞ்சனி : ஊடகங்களில் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டுமே இருக்கிறது. ஒரு பக்கம் மொழி கற்றுக்கொள்ளவும், மேலும் விவரங்கள் அறிந்துகொள்ளவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. எகா: இணைய கல்வி தளங்கள், யூடியூப், வாட்ஸப், கூகிள் மற்றும் பிற ஊடகங்களில் தமிழ் பயன்படுத்தும் வாய்ப்பு, மேலும் பல. திரைப்படங்களில் கூட வெகுசிலர் நல்ல தமிழில் எழுதுகிறார்கள்.\nவீழ்ச்சி - செய்தித்தாள்களில் பிற மொழிக்கலப்பு, எழுத்துப்பிழையுடன் ஊடகங்களில் செய்திகள் பதிவாதல், திரையிசைப் பாடல்களில் தான் அதிகமான கலப்பு நிகழ்கிறது.\nசிகரம் : வெள்ளித்திரை எனப்படும் சினிமா தமிழின் வளர்ச்சியைப் பாதிக்கிறதா\nசிவரஞ்சனி : அப்படி ஒரேயடியாக வெள்ளித்திரை மீது பழி சுமத்த இயலாது. நம்மவர்களின் தாய்மொழி பற்றிய கண்ணோட்டம் மாறத் தொடங்கியது தான் காரணம். ஆங்கிலவழிக்கல்வி தான் சிறந்தது என்ற மடத்தனம் முதன்மையான காரணம்.\nசிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகள் என்ன\nசிவரஞ்சனி : நிறைய உள்ளது. தமிழ் மொழ��� மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் தாய்மொழி வழிக்கல்வி கிட்டத்தட்ட மறுக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம். வீட்டில், பொது இடங்களில் பேசுவதற்குக் கூட ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருப்பது ஊக்குவிக்கவும் படுகிறது. இப்படி இருந்தால் மொழி பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்துவிடும். வளர்ச்சியை பாதிக்கும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். மொழி பயன்பாட்டுக்கும் இது பொருந்தும். தொடக்க நிலையிலேயே சரிசெய்ய வேண்டும்.\nசிகரம் : இன்றைய உலகில் ஆங்கில மொழியின் பயன்பாடு இன்றி தாய்மொழியினால் மட்டும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியுமா\nசிவரஞ்சனி : அப்படி நாம் பழகிக் கொண்டுவிட்டோம். துணைமொழி அவசியம் தான். ஆனால் அதற்காக தாய்மொழியின் அவசியம் தெரியாமல் இருக்கக்கூடாது.\nசிகரம் : தாய்மொழி வழிக் கல்வி சாத்தியம் தானா ஏன் இந்தக் கேள்வி என்றால் நீங்கள் கற்ற மருத்துவத் துறையிலுள்ள பல வார்த்தைகள் இன்னும் தமிழாக்கம் செய்யப்படவேயில்லை. ஆக இவ்வாறான நிலையில் தாய்மொழி வழிக் கல்வி சாத்தியப்படுமா\nசிவரஞ்சனி : பள்ளிக்கல்வி வரை நிச்சயமாக சாத்தியம் தான். அதன்பிறகு கல்லூரி, தொழில் சார்ந்த படிப்புகளில் தாய்மொழிவழிக் கல்விக்கான வாய்ப்பு குறைவு. மேலும் அனைத்து நுட்பமான வார்த்தைகளையும் தமிழ்படுத்துவது என்பதும் சற்று கடினமானது. மேலும் அதற்கான தேவையும் குறைவு.\nசிகரம் : ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் துறை சார்ந்த அகராதிகளை ஆங்கில மொழியில் அமைத்திருக்கின்றன. ஆக்ஸ்போர்டு தமிழகராதி கூட உள்ளது. இவர்களுடன் இணைந்து பணியாற்றினால் இது சாத்தியப்படுமா\nசிவரஞ்சனி : முயற்சி செய்து பார்க்கலாம்.\nசிகரம் : உங்கள் பொழுது போக்குகள் என்ன\nசிவரஞ்சனி: நூல்கள் வாசிப்பு, இசை, ஆலயங்கள், அருங்காட்சியகம், நீண்ட தொலைவு பயணம், இயற்கையை ரசிப்பது பிடிக்கும், இன்னும் பல...\nசிகரம் : உங்கள் மனங்கவர்ந்த எழுத்தாளர்கள் யாவர்\nசிவரஞ்சனி : கல்கி, சுஜாதா\nசிகரம் : கணையாழி, கல்கி போன்ற சஞ்சிகை வாசிப்பதுண்டா\nசிவரஞ்சனி : பசுமை விகடன், புதிய தலைமுறை, நக்கீரன்\nசிகரம் : மொழி வளர்ச்சிக்கும் வாசிப்புக்கும் என்ன தொடர்பு\nசிவரஞ்சனி : நிச்சயமாக இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை தான். மொழி தெரியாவிட்டால் வாசிப்பு சாத்தியமில்லை. வாச��க்காமல் மொழியறிவு வளர்ச்சியடையாது.\nசிகரம் : கவிதை என்றால் என்ன ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்\nசிவரஞ்சனி : கவிதை பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது சகோ. ஆனால் கவிதை என்பது நல்ல கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். காதலை விரசமில்லாமல் கவிதையாக்க வேண்டும். ஏனென்றால் அதிக கவிதைகள் காதல் பற்றியதே.\nசிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன\nசிவரஞ்சனி : கல்வியை அரசியலாகவோ வணிகமாகவோ ஆக்காமல் இருந்தால் போதும். அப்படிப்பட்டவர்களுக்கு துணைபோகாமல் இருக்க வேண்டும். கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். தாய்மொழிக்கல்வியை ஊக்குவித்து முதன்மைபடுத்த வேண்டும்.\nசிகரம் : இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கு கொண்டதுண்டா\nசிவரஞ்சனி : வாய்ப்பு கிடைத்ததில்லை சகோ.\nசிகரம் : தமிழ் மீது ஆர்வமுள்ள பத்து நண்பர்களை இணைத்தால் நீங்களே இலக்கியக் கலந்துரையாடல்களை ஒழுங்கமைக்கலாமே\nசிவரஞ்சனி : நிச்சயமாக சகோ. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் கலந்துரையாடுவேன்.\nசிகரம் : தமிழக அரசியல் சூழல் குறித்த உங்கள் பார்வையைப் பதிவு செய்ய முடியுமா\nசிவரஞ்சனி : இப்போது மிகவும் குழப்பமான நிலையில் தான் தமிழகம் இருக்கிறது. மக்கள் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை துளிகூட இல்லாமல் பதவிக்காக இவர்கள் நடத்தும் அரசியல் பிழைப்பு மிகவும் மோசம். அடுத்த தலைமையைத் தேர்ந்தெடுக்கவே அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.\nசிகரம் : எதிர்காலத்தில் தமிழ் மொழி என்ன மாதிரியான சவால்களை எதிர்நோக்கக் கூடும்\nசிவரஞ்சனி : இப்போதே பெரிய சவால்களை எதிர்நோக்கிக்கொண்டு தான் இருக்கிறது. எல்லா இடங்களிலும் போராடித்தான் தமிழைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.\nசிகரம் : தமிழ் மொழி வளர்ச்சிக்கு சாதகமாக அமையக் கூடிய காரணிகள் தற்போது என்ன இருக்கின்றன\nசிவரஞ்சனி : ஏதோ நம்மைப் போன்ற ஓரிரு தமிழார்வமிக்க உள்ளங்கள் தான் ஒரேயொரு சாதகமான காரணி. ஒன்றுபட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மற்ற எதையும் நம்புவது வீண்.\nசிகரம் : வாட்ஸப் என்றாலே வதந்தி தானே அதில் தமிழ் கூறும் நல்லுலகம் குழு எவ்வாறு இயங்குகிறது\nசிவரஞ்சனி : வாட்ஸப் என்றாலே வதந்தியா இது என்ன புதிய தகவலாக உள்ள���ு இது என்ன புதிய தகவலாக உள்ளது பெரும்பாலும் பயனுள்ள தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. படைப்புகள், படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இந்த தளம் முழுவதும் தமிழில் உரையாடுவதற்கென்று மட்டுமே உருவாக்கப்பட்டது (அதாவது தமிழில் அரட்டையடிக்க மட்டும்). பின்னர் பயனுள்ள தளமாக தரம் உயர்ந்துவிட்டது\nசிகரம் : தமிழ் இலக்கணம் கற்பது கடினமா\nசிவரஞ்சனி : கடித்தால் தான் கரும்பின் இனிமையை சுவைக்க முடியும். அதுபோல் தான் இலக்கணம். சுவைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டால் போதும்.\nசிகரம் : தமிழ் மொழி வளர்ச்சியில் சாதாரண மக்களுக்கு அக்கறை உள்ளது எனக் கருதுகிறீர்களா அதாவது வறுமை கோட்டில் வாழ்பவர்கள், மாதாந்த வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் அல்லது மொழி தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள்....\nசிவரஞ்சனி : எல்லாருக்கும் ஓரளவுக்காவது அக்கறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி செயல்படுத்துவது என்பது தான் தெரியவில்லை. அரசாங்கம் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.\nசிகரம் : இந்த சாதாரண மக்களை எவ்வாறு நமது மொழி வளர்ச்சிப் பயணத்தில் இணைத்துக் கொள்வது\nசிவரஞ்சனி : ம்... சற்று கடினமான கேள்வி. மொழி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அன்றாட செலவுக்கே மிகவும் அல்லல்படுபவர்கள் கூட தனது பிள்ளைகள் ஆங்கிலம் கற்றால் தான் உயர்வடைவார்கள் என்று எண்ணி தனியார் நடத்தும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். இந்த நிலை மாறினாலே போதும். அதற்கு அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இது மற்றவர்கள் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட தாங்களே நேரடியாக உணர்ந்து கொள்வார்கள்.\nசிகரம் : தமிழ் மொழி ஆர்வலர்கள் பரவலாக உலகெங்கும் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சி எடுக்கவில்லையே\nசிவரஞ்சனி : நிறைய சங்கங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளில் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்.\nசிகரம் : இக்காலத்தில் மரபுக் கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே\nசிவரஞ்சனி : இலக்கணம் முறையாகக் கற்காத குறை தான் காரணம்.\nசிகரம் : தனித்தமிழில் பேசுவது கடினமானதா\nசிவரஞ்சனி : பேசுவது கடினமில்லை. அ���ில் உள்ள சிக்கல் என்னவென்றால் மற்றவருக்குப் புரியவேண்டும். பேச்சு மொழியில் (communication) ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nசிகரம் : உங்கள் வாழ்க்கை இலக்கு என்ன\nசிவரஞ்சனி : நல்ல மனிதனாக வாழ்ந்தால் போதும்.\nசிகரம் : உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றி\nசிவரஞ்சனி : அப்படி குறிப்பிட்டு எதையும் கூற முடியவில்லை.\nசிகரம் : பிறமொழி இலக்கியங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன\nசிவரஞ்சனி : பள்ளியில் படித்த ஆங்கில இலக்கியம் ஒன்றிரண்டு தான் சகோ. வேறொன்றும் படித்ததில்லை.\nசிகரம் : சமூக வலைத்தளங்கள் எனப்படும் பேஸ்புக், வாட்ஸப் போன்றவை வரமா\nசிவரஞ்சனி : இரண்டும் கலந்து தான் இருக்கிறது. நமக்கு எது தேவையோ எது நன்மை தருவதாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.\nசிகரம் : நீங்கள் இறுதியாக எமது வாசகர்களுக்கு / மக்களுக்கு சொல்ல விரும்புவது என்ன\nசிவரஞ்சனி : எந்த மொழி பேசினாலும், பயன்படுத்தினாலும் நமது தாய் மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும். ஒரு மொழி அழிந்தால் அந்த இனத்தின் ஒட்டுமொத்த பெருமையும் அழிந்துபோகும். எனவே தாய்மொழி எதுவாகினும் கற்போம், காப்போம், அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வோம். நன்றி\nபடைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்\n#நேர்காணல் #சிவரஞ்சனி #சிகரம் #நேர்முகம் #SIGARAMCO\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nபடைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிக...\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nபடைப்பாளி பாலாஜி ஐயா அவர்களுடன் ஒரு நேர்காணல் - சி...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் பு...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 02\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=908%3A2016-05-27-07-51-27&catid=56%3A-2016&Itemid=193", "date_download": "2018-05-25T16:50:16Z", "digest": "sha1:CNQWX4YZ6H6RXKT5GSQ7OOZXJM5YG2IP", "length": 11722, "nlines": 76, "source_domain": "kaviyam.in", "title": "c நகரில் நடந்தவை", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\n‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’, ‘உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயம்’ என்றார்கள் நம் சித்தர் பெருமக்கள். ஆகவே வளமான வாழ்விற்கு உடலே பிரதானம். அந்த உடலை ஆரோக்கியமாகவும் கச்சிதமாகவும் வைத்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும் என்கிற வகையில் ஆண்டுதோறும் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ என்கிற ஆணழகன் போட்டியை நடத்தி வருகிறத�� ‘நியு குலோப் ஃபிட்னஸ் சென்டர் (NGFC)’.\nபெப்கோ.அ.குமாரவேலுவைச் சேர்மேனாகவும், வெற்றிதுரைசாமியைத் தலைவராகவும், ஆர்.எல்.திருவேங்கடத்தைப் பொதுச் செயலாளராகவும் எஸ்.குமார நந்தனை பொருளாளராகவும் கொண்டு இயங்கிவரும் இந்த ‘நியு குலோப் ஃபிட்னஸ் சென்டர்’ அமைப்பின் இவ்வாண்டுக்கான ‘மிஸ்டர் தமிழ்நாடு’ சாம்பியன் போட்டி 2016 ஏப்ரல் 24 ஆம் தேதி பாலவாக்கத்தில் உள்ள மேனுவல்மோனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.\nமொத்தம் 216 கட்டுடல் காளைகள் பங்கேற்றார்கள். அவர்கள் 55 , 60 KG, 65 KG,70 KG, 75 KG, 80 KG, 85 KG, +85 KG என்று எட்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் 6பேர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து மூவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வெற்றிக் கோப்பையுடன் மெடல், சான்றிதழ் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. எம்.வெங்கடேசன் இவ்வாண்டின் சாம்பியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வசதி செய்யப்பட்டது.\nமிஸ்டர் ஆசியா, மிஸ்டர் காமன்வெல்த், மிஸ்டர் யுனிவர்ஸ் ஆகியவற்றையும், எட்டுமுறை மிஸ்டர் இந்தியாவையும் பெற்ற எஸ்.குமாரநந்தன் இந்த ‘அழகர்’ போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். சிலை தடுப்புப் பிரிவு ஜ.ஜி திரு.பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ், காவியன் கட்டுமான நிறுவனம் மற்றும் காவியன் குழும நிறுவனங்களின் இயக்குநர் ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள். அதைத் தொடர்ந்து, ஆசிரியர் அவர்களும் அவரது புதல்வன் திரு. காவியன் அவர்களும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.\nஇறுதியாகப் பேசிய எஸ்.குமாரநந்தன், ‘இந்தப் போட்டியின் முக்கியமான பலன் பரிசல்ல; ஆரோக்கியமான, மன ஒருங்கிணைப்பான உடல்தான். இதற்கு ஒருவர் பழகிவிட்டால் அவருக்கு போதை வஸ்துக்கள் மீதோ, தீய செயல்களின் மீதோ மனம் ஓடாது. ஆரோக்கியமான உடல் மனதை அவ்வளவு பக்குவமாக வைத்திருக்கும். திரு.பொன்மாணிக்கவேல் ஐ.பி.எஸ் அவர்களும், ஆசிரியர் அவர்களும் இவ்விழாவைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென ஊக்கமளித்துள்ளனர். அவர்களுக்கு என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக வழங்��ிய காவியன் கட்டுமான நிறுவனத்திற்கு என்றென்றும் எமது நன்றிகள்’ என்றார்.\nவிழாவின் அனைத்து நிகழ்வுகளையும் அழகான வருணனையுடன் உற்சாகமாகத் தொகுத்து வழங்கினார் எம்.முருகன். மதுரையில் டி.வி.எஸ் நகரில் வைகை பிட்னஸ் என்ற உடற்பயிற்சி நிலையத்தை 16 வருடங்களாக நடத்தி வருபவர்தான் இந்த எம்.முருகன். பி.காம் கோல்டு மெடல், முதுகலை காந்தியத் தத்துவம் எனப் பயின்ற இவர் கல்லூரிக் காலத்திலேயே மிஸ்டர். மதுரை, மிஸ்டர்.யுனிவர்சிட்டி ஆகிய விருதுக¬ளைப் பெற்றவர். மேலும் மதுரை ஆட்சியாளரிடமிருந்து ‘சிறந்த ஆணழகுப் பயிற்சியாளர்’, லயன்ஸ் கிளப்பிடமிருந்து உலக அரிமா சங்க மாநாட்டில் ‘துரோணர் மாஸ்டர்’, டில்லி உலக இளைஞர் மாநாட்டில் ஷீலா தீட்சித்திடமிருந்து தங்கப்பதக்கம், எம்.எஸ். உதயமூர்த்தியிடமிருந்து ‘மதுரையின் சிறந்த இளைஞர்’ ஆகிய விருதுகளைப் பெற்றவர். மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் குமாரநந்தன் முதலிடம் வென்றபோது இரண்டாவதாக வென்றவர் இவர். தமிழ்நாடு ஆணழகன் சங்கத்தின் மாநில நடுவராக இருக்கிறார். தமிழ்நாடு மருதுபாண்டியர் இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவராக இருந்து சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார்.\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdpitamilnadu.com/administrators-teams/sdtu-union/sdtu-news/itemlist/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-25T16:12:32Z", "digest": "sha1:E7W4V2PD6EI4J4U236XIIPC6UHCMK3YU", "length": 36684, "nlines": 188, "source_domain": "sdpitamilnadu.com", "title": "Displaying items by tag: நெல்லை - SDPI Tamil Nadu", "raw_content": "\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\nதமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி பாதுகாப்பு கூட்டம் எஸ்டிபிஐ பங்கேற்பு\nதமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் நதி நீர் பாராளுமன்ற அமைப்பு சார்பில் 17.04.2018 அன்று பாபநாசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் SDPI கட்சியின் நெல்லை ஏர்வாடி நகர தலைவர் மர்ஹபா சேக் முஹம்மது, மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது மற்றும் தொகுதி செயற்குழு உறுப்பினர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டு தாமிரபரணி மீட்பு களத்தில் தேவையான உதவிகளை மேற்கொள்வோம் என உறுதி அளித்தனர்.\nஏர்வாடியில் அம்பேத்கர் ���ிறந்த நாள் நிகழ்ச்சி,எஸ்டிபிஐ பங்கேற்பு\nஇந்திய குடியரசு கட்சியின் சார்பில் 14.04.2018 சனிக்கிழமை அன்று நெல்லை கிழக்கு மாவட்டம் ஏர்வாடியில் டாக்டர் பாபா ஷாஹேப் அம்பேத்கர் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்யில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் நாங்குனேரி தொகுதி தலைவர் இஞ்சினியர் இம்ரான் அலி, நகர செயலாளர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதொழிலாளர் உரிமை மீட்பு மாவட்ட மாநாடு\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் SDPI கட்சியின் தொழிற்சங்க பிரிவான SDTU தொழிற்சங்கம் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர் உரிமை மீட்பு மாவட்ட மாநாடு ஜனவரி 07 அன்று நடைபெற்றது\nஆசிய அளவிலான யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு\nநெல்லை மாவட்டம் ரவணசமுத்திரம் பகுதியில் உள்ள குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா. இவர் அமெச்சூர் ஆசியன் யோகா விளையாட்டு ஃபெடரேசன் சார்பாக தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று விரைவில் இவ்வமைப்பின் மூலம் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேர்வாகி உள்ளார். மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா மற்றும் அவரது யோகா ஆசிரியர் கண்ணன் ஆகியோரை நேரில் அழைத்து SDPI கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில துணை தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் பாராட்டினார்.\nமுத்தலாக் மசோதாவை திரும்ப பெற வேண்டும்; மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துறை சார்ந்த நிர்வாகிகள் கூட்டம் இன்று(டிச.26) நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.\nஇதனிடையே பத்திரிக்கையாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறுகையில்;\nமுஸ்லிம்களின் முத்தலாக் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் முடிவை எஸ்.டி.பி.ஐ. வன்மையாக கண்டிக்கிறது;\nமுத்தலாக் மூலம் விவாகரத்து செய்யக்கூடிய முஸ்லிம்களை தண்டிப்பதற்கான ஒரு மசோதாவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முத்தலாக் சொல்லி விட்டால் விவாகரத்து நடைபெறாது, அ���ு சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முத்தலாக் சொன்னவர்களை தண்டிக்கிற சட்டம் என்பது தேவையில்லாதது. மத்திய அரசு முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருகிற முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.\nஇந்த சட்டம் என்பது பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காக கொண்டு வரப்படுகிற சட்டம் என்று மோடி அரசு கூறினாலும், எதார்த்தத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சட்டம் பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை அவமதிப்பதற்கும், அந்த சட்டத்தை குறித்த தவறான அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகவே மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டுவர முயலுகிறது. எனவே, எந்த தேவையும் இல்லாமல் இச்சட்டத்தை கொண்டு வரும் இம்முயற்சியினை மோடி அரசு கைவிட வேண்டும். அதையும் மீறி மோடி அரசு இச்சட்டத்தை கொண்டுவர முற்பட்டால் முஸ்லிம்களும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்.\nநாடு முழுவதும் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களின் விவகாரங்களில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக செயல்படுகிற முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் மத்திய கொண்டு வரும் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, மத்திய அரசு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தும் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nவாக்குக்கு பணம் கொடுப்பது என்பது ஜனநாயகத்தின் மாண்பை குழிதோண்டி புதைக்கக்கூடிய செயலாகும்;\nதமிழ்நாட்டில் நடைபெறுகிற பொதுத் தேர்தல்களாக இருந்தாலும், இடைத்தேர்தல்களாக இருந்தாலும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு அதிகமாகவே முன்வைக்கப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்கிற கருத்து அதிகமாக முன் வைக்கப்படுகிறது. எந்த கட்சி வாக்குக்கு பணம் கொடுத்தாலும், அது கண்டிக்கத்தக்கதே. இந்த கட்சிதான் கொடுத்தது, அந்த கட்சி கொடுத்தது என்பதைத் தாண்டி தமிழக அரசியல���ல் இருக்கிற முக்கிய அரசியல் கட்சிகள் வாக்குக்கு கடந்த காலங்களில் பணம் கொடுத்ததாகவே குற்றம் சாட்டப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது ஜனநாயகத்தின் மாண்பை குழிதோண்டி புதைக்கக்கூடியது. எனவே வாக்குக்கு பணம் கொடுப்பது என்கிற இந்த சீர்கேட்டை, ஜனநாயகத்தை அழிக்கக்கூடிய இந்த அழிவு சக்தியை, இல்லாமல் ஆக்க வேண்டிய பொறுப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது, அதனுடைய தலைவர்களுக்கும் இருக்கிறது. எனவே வரும் காலங்களில் நடைபெறவிருக்கிற தேர்தல்களில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதை அனுமதிக்கக்கூடாது. நாம் சார்ந்திருக்கிற கட்சி பணம் கொடுக்காது என்கிற நிலையை உருவாக்குவதற்கு அனைத்து கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் முன்வர வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்;\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிளவுபட்டு நிற்கும் அ.இ.அ.தி.மு.க,வில் யார் மக்களுடைய அங்கீகாரத்திற்குரியவர் என்பதே மிக முக்கியமான விவாதமாக மாறிப்போன காரணத்தினால் தி.மு.க இந்த தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டதாக நான் கருதுகிறேன். அ.தி.மு.க,வை உடைக்க வேண்டும் என்கிற பா.ஜ.க,வின் சூழ்ச்சிக்கு ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினர் உடன்பட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள் என்கிற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது. எனவே அ.தி.மு.கவில் பா.ஜ.கவின் தலையீட்டை விரும்பாத மக்கள் தினகரனுக்கு பெருவாரியாக வாக்களித்து இருக்கிறார்கள். இதை புரிந்துகொண்டு பா.ஜ.க.வோடு இருக்கும் உறவை அ.தி.மு.க.வின் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியினர் உடனடியாக துண்டித்து தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கக்கூடிய விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிற நிலையில் தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதோடு, தினகரனோடு இணைந்து அ.தி.மு.க.வை வலிமைப்படுத்துகிற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nபத்தாண்டுகள் கழித்த சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜன.06ந் தேதி கோவை மாபெரும் ஆர்ப்பாட்டம்;\nபத்தாண்டுகள் சிறை தண்டனை கழிந்த ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற சட்டமன்றத்தின் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல், புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கருணையின் அடிப்படையில் ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்வதற்கு பா.ஜ.க கடந்த காலங்களில் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. ஆனால், நேற்றைய தினம் வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு உத்திரப்பிரதேசத்தில் 93 ஆயுள் சிறை கைதிகளை உத்திரபிரதேச பா.ஜ.க அரசு விடுதலை செய்திருக்கிறது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகிறோம். எனவே, மத்திய பா.ஜ.க அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழகத்தில் இருக்கிற அனைத்து சமூகங்களை சேர்ந்த பத்தாண்டுகள் தண்டனை பெற்ற ஆயுள் சிறை கைதிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதோடு சிறைக்கைதிகள் சமீர், தப்ரூ மற்றும் SLE நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட அபுதாஹிர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரண்டு பேரின் விடுதலை குறித்து பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் 2018 ஜனவரி 06ந் தேதி கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஓகி புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் உடனடியாக கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்;\nஉயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கிற ரூபாய் 20 லட்சத்தையும், காணாமல் போனவர்களையும் உயிரிழந்தவர்களாக கணக்கில் கொண்டு அவர்கள் குடும்பத்தினருக்கும் ரூபாய் 20 லட்சத்தையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேத மதிப்பீட்டை கணக்கிட்டு உடனடியாக அதற்குறிய நிவாரண தொகையினை வழங்க வேண்டும் என தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்;\nநெல்லை மாவட்டத்தில் சாலைகள் போடப்பட்டு நீண்ட காலமாகியதாலும், மழையினாலும் மிகுந்த சேதமடைந்து இருக்கிறது. மக்கள் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளை சீர் செய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசு அதற்கு ஆவண செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில துணை தலைவர் நெல்லை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜாபர் உஸ்மானி, அபுபக்கர் சித்திக், அபுதாஹிர், அஹமது நவவி, முஸ்தபா, ஃபாரூக், முஜீப் ரஹ்மான்,நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் S.S.A.கனி ஆகியோர் உடனிருந்தனர்.\nகந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேர், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nஇது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான்பாகவி வெளியிடும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nவேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. இங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. மழை பொய்த்துப் போவது, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், பிழைப்புத் தேடி பலர் வெளி மாநிலங்களுக்குச் சென்று கூலிவேலை செய்து வருகின்றனர்.\nகந்து வட்டியால் உயிர் இழந்தவர்களுக்கு நீதி வேண்டி போராட்டம் மாநில துணைத்தலைவர் பங்கேற்பு\nகந்துவட்டியின் பிரச்சனையால் நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி இன்று(24.10.2017) மருத்துவமனையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டார். மேலும் இப்போராட்டத்தில் கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.\nகந்து வட்டி கொடுமையால் தீக்குளித்தவர்களை நேரில் சந்தித்த மாநில துணைத் தலைவர்\nநெல்லையில் கந்து வட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிருக்கு போராடியவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு. உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்\nகட்சி போராட்டத்தின் எதிரொலியாக குடிநீர் குழாய் சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து கடந்த வியாழன் (அக்டோபர் 19, 2017) அன்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தொடர் இரண்டு நாட்களாக மாநாகராட்சி வேலையை துரிதப்படுத்தி குடிரீல் கழிவுநீர் கழந்து வருவதை சரி செய்து வருகிறது.\nமேலப்பாளையம் மாநகராட்சியை கண்டித்து முற்றுகைப் போராட்டம்\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி 35-வது வார்டில் மக்களின் அன்றாட தேவையான குடிநீரில் கழிவுநீர் கழந்து வருகிறது. இதனை கண்டித்து SDPI கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nSDPI கட்சி தேசிய தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றம் நிகழ்ச்சி - தேசிய பொதுச் செயலாளர் பங்கேற்பு\nடெல்லியில் சிரியா தூதரகம் SDPI முற்றுகை\nடெல்லி கஜூரியில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் நீதி தேடி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்\nஅஸ்ஸாம் மாநிலம் கத்திகாரில் SDPI கட்சியின் சார்பில் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்.\nகர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பல இடங்களில் SDPIகட்சி நடத்தும் பாபரி மஸ்ஜித் நீதிக்கான ஆர்ப்பாட்டம்\nதுண்டு பிரசுரங்கள் / கையேடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/02/2.html", "date_download": "2018-05-25T16:56:25Z", "digest": "sha1:GPJCV7CNMWOXJ4TEL4WERETRBQHDFMEH", "length": 23284, "nlines": 375, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "இருவார்த்தை கதைகள் -2 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | February 22, 2010 | | Labels: 100வது நாள் ஹிட், இரு வார்த்தை கதைகள்\nதலைப்பு : ஆணாதிக்கம் புரியும் ஆண்களை மனதார வெறுக்கிறோம் - மகளிர் மன்றத்தினர்..\nகதை : உடம்புக்கு ஆகாது...\nதலைப்பு : வெளிப்படையாக இருக்க பழகுங்கள் எழுத்தாளர்களே\nதலைப்பு : மீ த 101\nகதை : பதிவரின் மொய்\nதலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்\nகதை : அசல் நாயகன்\nதலைப்பு : ஒரு ஜாதியை சேர்ந்தவங்க என்னை அடிச்சுட்டாங்கன்னு சொன்னியே எந்த ஜாதி அவங்க\nகதை : பெண் ஜாதி\nதலைப்பு : உடலில் இருந்து வெள்ளி உருவாகும் அதிசயம்\nகதை : என்னவளின் வியர்வை\nதலைப்பு : உயிர்கொல்லிகள் ஒன்று என்னை வாங்கியது ஒன்று நான் வாங்கியது\nகதை : சிகரெட்டும் பெண்ணும்\nதலைப்பு : விவசாயியின் நெற்றியில் வடியும் வியர்வை\nகதை : அசையும் சொத்து\nதலைப்பு : இவ்வுலகில் உள்ள ஒவ்வொருத்தனும் பைத்தியக்காரன்\nகதை : தன்னை அறியாதவன்\nதலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு\nகதை : உங்களுக்கு மட்டும்\n//தலைப்பு : உடலில் இருந்து வெள்ளி உருவாகும் அதிசயம்\nகதை : என்னவளின் வியர்வை//\nஇது மட்டும் (அழகிய) கவிதை, எல்லாமே நல்லா இருக்கு.\nதலைப்பு: மிக அருமையா இருக்கு எல்லாமே\nஒவ்வொன்னும் நச்சுனு இருக்கு வசந்த்.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..\nநீங்க இதையெல்லாம் பாலிஷ் பண்ணி இன்னும் கூட மெருகு ஏத்தி ஷார்ப் ஆக்கலாம்.இரு கதைகள் ஒரளவுக்கு கதையாகிறது.\nதலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு\nதலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்\nகதை : அசல் தல\nநன்றி .என் பதிவில் லேபிளில்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nஅட....வசந்து ....உங்க சிந்தனைகளும் அசல்.\nம்ம்ம்..அதுக்காக அஜித் ன்னு நினைச்சுக்கவேணாம் தல.\nகதை : வசந்தின் எழுத்து.\nஉங்க கற்பனை யாருக்கு வரும்...\nநீங்கதானே, சுஜாதா கதைல வர்ர (கணேஷ்)-வசந்த்\nகதை : வசந்தின் எழுத்து.//\nஇப்பவெல்லாம் ரொம்ப சிந்திக்கிறீங்க, சிந்திக்கவும் வைக்கிறீங்க வசந்த். அருமையன தொகுப்பு.\nநல்லா இருக்கு.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.....\nஉங்க அவங்களின் வியர்வை ரொமாண்டிக்கா இருக்கு..\nஆமா.. அசல் நாயகன் சொன்னது நிஜமா\n//தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு\nகதை : உங்களுக்கு மட்டும்//\nஇதைத் தவிர மத்ததெல்லாம் நல்லா இருக்கு... :)\nநல்லாயிருக்கு... மிக அருமைன்னு சொல்ல முடியல\n( உங்க தரத்துக்கு இது குறைவுதான்)\nஎழுதி பழகியது மாதி தெரியலையே..\nஅந்த கடைசி கதை ரொம்ப புடிச்சிருக்கே,[ரெண்டு பெரும் துட்டு போட்டு படமெடுப்பமா\n//தலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்\nகதை : அசல் நாயகன்//\nமற்றவை தலைப்புக்கு ஒன்றியுள்ளது என்பது எனது தாழ்மையானக் கருத்து\n//தலைப்பு : உயிர்கொல்லிகள் ஒன்று என்னை வாங்கியது ஒன்று நான் வாங்கியது\nகதை : சிகரெட்டும் பெண்ணும்//\n//தலைப்பு : விவசாயியின் நெற்றியில் வடியும் வியர்வை\nகதை : அசையும் சொத்து//\nசுஜாதாவின் தாக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது...\nகதை : சிகரெட்டும் பெண்ணும்\\\\\\\\\\\\\nஉயிர் கொள்ளி{க்} காலன் : சிகரெட்\nஉயிர் கொள்ளும் கலம் {சீகரெட்}: பெண்\nதலைப்பு : ரொம்ப நல்லா இருக்கு.\nகதை : இரு வார்த்தைக் கதைகள்.\nliked them all but one: தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு\nகதை : உங்களுக்கு மட்டும்...\nசைவகொத்துபரோட்டா நன்றி நண்பா சரிதான்...\nஅண்ணாமலை நன்றி நண்பா :)\nரவி ஜி நன்றி நன்றி குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே...\nராமலக்ஷ்மி மேடம் நன்றி ம்ம் இன்னும் இருக்கு மேடம்...\nதமிழ் உதயம் நன்றிங்க :))\nகல்யாணராமன் ராகவன் நன்றிங்க சார்\nசுசிக்கா உங்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன் எப்பிடி அடைக்கப்போறேன்னு தெரியலைக்கா..\nமுகிலன் ஏன் அதுமட்டும் என்னவாம் அதுவும் நடக்கிற நிஜம்தான் நடிகைன்னு மட்டும் சொல்வதற்கில்லை\nகருணாகரசு சார் நான் அவ்ளோ நல்லா எழுதறவன் எல்லாம் இல்லைங்க சார்\nஅகநாழிகை சார் நன்றி சார்\nநன்றி ஜெர்ரி சார் நம்பித்தான் ஆகணும்\nநீச்சல்காரன் அது ரெண்டுமே என்னோட பழைய கவிதைகளின் மறு பதிப்பு நீங்க கண்டு பிடிச்சுட்டீங்க...\nகலா ம்ம் அனுபவிச்சாத்தான் தெரியும்\nஎல்லாக் கதயும் நல்லாத்தான் இருக்கு வசந்த்\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nநானும் நீயும் மழையும் ...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=31&cid=1022", "date_download": "2018-05-25T16:22:28Z", "digest": "sha1:3ZL62HA6IE47ABAYKPIBLN64QTIUHUNV", "length": 63289, "nlines": 386, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில்", "raw_content": "\nபுழல் மத்திய சிறையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து கிளிநொச்சியில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nகிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது\nதமிழக தொப்பிள்க்கொடி உறவுகளின் நீதிக்காக ஒன்றுகூடுவோம் #பிரான்ஸ்சில்\nதமிழக உறவுகளின் நீதிக்காக ஒன்றுகூடுவோம் – யேர்மனியில் கவனயீர்ப்பு\nதமிழக மக்களின் சனநாயக ரீதியிலான போராட்ட முன்னெடுப்புக்களுக்கு தொடர்ந்தும் எமது ஆதரவை வழங்குவோம்\nலெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள்\nதூத்துக்குடியில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு தமிழக காவற்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nதூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு தமிழீழத்தில் நினைவேந்தல்\nகுமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவுநாள் இன்றாகும்.\n1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத 30ம் ஆண்டு ஈரநினைவு நாள் இன்றாகும்.\nநீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை\nமனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம். குமுதினிப் படுகொலை பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படை தேடிவருகிறது.\nகுமுதினிப்படகு திருத்தும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஊர்காவற்துறை இற��்கு துறையில் மந்தகதியில் நடந்து வருகிறது. இதில் பல உள்விவகாரங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஊர்காவத்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படைமுகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற்றப்பட்டு திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குமுதினியின் சில பணியாளர்கள் தாங்கியிருக்கின்றனர். இவர்களிடம் செல்லும் சிறிலங்கா கடற்படையினர் 1985ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் தப்பிய படகுப் பணியாளர் எங்கே இருக்கிறார் என விசாரிக்கின்றனர். அதேபோல் குறிகட்டு வான் இறங்குதுறையிலும் நைனாதீவு சிறிலங்காக்கடற்படை இறங்குதுறையிலும் அந்த தப்பிய படகுப்பணியாளரைப்பற்றி தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் விசாரித்தே வருகின்றனர். இது ஏன்\n1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது.\nஇரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.\nகுமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம் கோடரிகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்த மக்களும் உண்டு.\nஇச்சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.\nஒருவர் நுழைவாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தைமுதல் வயோதிபர்களைவரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇச்சம்பவத்தில் இறந்தவர் போலகிடந்த ஒரேஒரு படகுப்பணியாளர் மட்டும் உயிர்தப்பிக் கொண்டார். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனாவைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம்மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர். உயிரதப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். இருபெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர். படகுப்பயணிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சிகளை அழித்துக்கொள்வதிலும் தேடிக்கொள்வதிலும் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர்.\nபோர்கள் நடந்த மன்னர் கால ஆண்டுகள் 40,50 கடந்தாலும் போர்களை மீளவும் உயிர்பெற்று பெரும் விளைவுகளையும் பரபரப்புகளையும் ஏற்படுத்தும் அதேபோல விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக்காடையர்களால் நிகழ்த்தி மறை���்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். மனச்சாட்டிகளை உலுப்பப்வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி இன்று அச்சம்காரணமாக தலைமறைவாகி உண்மைகளை மூடி மறைத்தவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nகுமுதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம். தன் அன்பு ம னைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும்,உற்றவரையும் ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவரிடம் தொடர்பு கொண்டபோது, நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன.\nநியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது.பச்சைக் குழந்தையைகூட மிச்சம் விடாமல்வெறியாடிக் கொன்ற கொடியவரின் முகத்திரையை நிச்சயம்தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்றார் அவர்.\n“துவம்சம்” அல்லது நினைவறா நாள் – (15.05.1985)\nஉச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட\nஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன\nகாகம் கத்தித் துயிலெழும் – என்\nஅவள் மடிமீது ஏறிய பின்புதான்,\nஅந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான்\nகிழிபட்டுக் கிடந்த என் மக்களை\nதன் மடிமீது சுமந்து ……\nஎன் கையில் சுமந்த புத்தகங்கள் …..\nகாலில் நசிபடும் செருப்பு ……..\nபொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை …….\nஎல்லாமே …… எல்லாமே ……….\nகடும் வேகக் கப்பலாய் – என்\nபுள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள்\nஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது …….\nமலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம்\nமௌன நுரையாய் சிதறுண்டு போகும் \nஅன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு\nபிரளயம் என்பதை அறியா – அவளையே\nஅவ்ள் மடியில் உயிர் போன,\nஅழகான கனவுகள் பற்றி …….\nஇன்னமும் ……. அவர்கள் ……..\nவாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….\nசிதையில் எரிந்த என் நண்பனின்,\nபச்சை மழலை பற்றி …..\nஉயிர் விட்ட என்னூர்- வீர\nஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.\nபூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில்\nநன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின்\nகண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .\nநெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம்\nகாட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா \nஈழதேசத்து மூளையாய்த் தி��ழும் – அழகிய\nஅந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ \nகூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக்\nகாற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.\nமரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் \nமண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.\nவெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள்\nவிட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் \n“மா.சித்திவினாயகம்” – மாவிலி” மலரிலிருந்து …\nஅது யாழ் குடாநாட்டின் நகர மையத்திற்கு மேற்கே 34 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமைதியான தீவு.\n10 சதுர மைல்கள் பரப்பினைக் கொண்ட தீவில் 1955ம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் பிற இடங்களில் இருந்து குடியேறி தமது வாழ்வினை ஆரம்பித்தனர். இப்போது பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களையும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரமான பதிவுகளையும் தன்னுள் சுமக்கிறது.\nபொதுவாக இங்கு வாழும் மக்கள் தமது வாழ்வோடு ஒன்றித்துப்போன தேவைகள் சார்ந்தவற்றில் தன்னிறைவு கொண்டிருக்கவில்லை. தேவைகளின் பெரும்பாலானவை யாழ்குடா நாட்டுடன் தொடர்பு பட்டிருந்த தீவகத்தின் குறிகட்டுவான் எனும் இடத்திற்கு சென்று நிறைவு செய்தனர்.\nதீவையும் குறிகட்டுவானையும் பிரித்து இருந்த ஒன்பது மைல் தொலைவு கடலாகியிருந்ததால் தீவுக்கான அனைத்து தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே நிகழ்ந்தது. மக்கள் தமது அன்றாட கடல் மார்க்கமான போக்குவரத்து ‘குமுதினி” என்ற பெயர் கொண்ட படகு மூலமே மேற்கொண்டனர். குமுதினி….\nதீவு வாழ்மக்களின் வாழ்வோடு ஒன்றித்துப்போன ஒரு இணைபிரியா அம்சமாகிப் போயிருந்தது. நாளுக்கு இரண்டு தடவை தீவின் மக்களை சுமந்து செல்லும் குமுதினி தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாக உயர்ந்து நின்றது. அன்று தீவின் மக்களுக்காக வாழ்ந்த குமுதினி இன்று அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாகி உயர்ந்து நிற்கிறது. 15.05.1985 …….\nஅன்றுதான் தீவு பூபாளத்தின் இனிமையை இறுதியாக சந்தித்தது.\nஅதன் பின்பு வந்தவைகள் எல்லாம் சோகத்தின் முகாரியாகவே கழிந்தது. அன்றைய காலைப் பொழுதில் குமுதினியும் வழமை போன்று தனது பணிக்கு தயாராகியது.\nஎப்போதும் போலவே எதிர்பார்ப்புகளாலும் தம்மைச் சுற்றிய நினைவுகளாலும் மனங்களை நிறைத்த மக்கள் கூட்டம் குமுதினியையும் நிறைத்தது. நேரம் காலை ஏழுமணியினைக் கடந்து கொண்டிருந்தது.\nகாலைப் பொழுதின் இனிமை கடற்காற்றின் இதம் கடல் நீரின் உப்புச்சாரல் எல்லாமே ஒன்றாகி மனதின் உணர்வுகளை மென்மையாக்கி நினைவுகளை அகல விரித்தது. இயற்கையின் அரவணைப்பில் சுயத்தின் சோகங்கள் தற்காலிகமாகவேனும் மறந்து இருந்தனர் மக்கள். ஆனால் அந்த அமைதி நீடிக்கவில்லை.\nஅமைதியைக் குலைத்து இறங்கு துறையினை வந்தடைந்த படையினர் குமுதினியை சல்லடை போட்டுத் தேடினர். பயணிகள் கடுமையான விசாரணைக்குள்ளாகினர். சற்று நேரத்தின் முன்பு நிலவிய அமைதி இப்போது பதட்டமாக மாறியது.\nமுன்பு பல தடவை இத்தகைய கசப்பான அனுபவப் பதிவுகளுக்கு சொந்தமாகிப் போனவர்கள். பழையனவற்றுடன் இதனையும் வரவு வைத்துக் கொண்டனர்.ஆனால் அன்றைய நிகழ்வு மாறானதாகவே அமைந்தது.\nஇருப்பினும் தமக்கு நிகழப்போகும் அனர்த்தம் எதனையும் அப்பாவியான அவர்களால் அறிந்திருக்க நியாயம் இல்லை.\nபடையினரின் கெடுபிடிகள் முடிவுக்கு வந்த போது குமுதினி தனது பயணத்துக்கான நேரத்தை தவறவிட்டிருந்தது. இருந்தும் காலை 8.30 மணியளவில் தீவின் இறங்குதுறையில் இருந்து குமுதினி விடைபெற்றது.\nஆர்ப்பரித்தெழுந்த நீலக்கடலலை மெல்லக் கடந்த குமுதினியைப் பார்த்து இறங்குதுறை மௌனமாகி நின்றது.\nதினமும் நிகழும் இப்பார்வையின் மௌனம் அன்று மட்டும் கனதியாகி இருந்தது.\nஆர்ப்பரித்தெழுந்த கடலின் மடியில் குமுதினி சென்று கொண்டிருந்தது. வெள்ளைக் கொக்குகள் குமுதினிக்கு மேலாக பறந்து தமது பார்வையினை விரித்து விட்டுப் போயின. சூரியனின் ஒளிக்கீற்று அன்று சற்று வெப்பமாக இருந்தது. நயினைக் கடலில் குமுதினி சென்று கொண்டிருந்தது.\nஅப்போதுதான் கடலம்மாவின் இதயத்தைக் குதறியவாறு சிறீலங்காவின் கடல் வல்லூறுகள் வந்து கொண்டிருந்தது. குமுதினியின் கண்களுக்குத் தெரிந்தது. எதனையுமே விபரீதமாக பார்க்கத் தெரியாத ஏதுமறியா அப்பாவிகளின் பயணம் தொடர்ந்தது.\nதூரத்தில் தெரிந்த கடல் வல்லூறுகள் இப்போது குமுதினியை நோக்கிப் பாய்ந்து வந்தன. தாய் வல்லூறுக்குத் துணையாக வந்திருந்த இரண்டு வல்லூறுகள் வேகமாக வந்து குமுதினியை வழிமறித்தது.\nஆர்ப்பரித்தெழுந்த கடல் மாதாவின் மடியில் குமுதினி மௌனமாகியது. கடல் மாதாவின் இதயத்தைக் குதறிய தாய் வல்லூறு குமுதினியை நெருங்கி வந்து கொலை வெறிபிடித்த கொடுரமான தனது பார்வையால் குமுதினியை குதறியது.\nபார்வையின் கொடுரத்தைப் பொறுக்காத கடலம்மா தனது அலைக்கரங்களால் ஓங்கியறைந்து கரைகளில் வந்து மோதினாள். இருந்தும் வல்லூறு பணியாது கோபம் கொண்டு ஆடியது. நிகழப் போகும் விபரீதத்தினை உணர்ந்து கொண்ட பயணிகள் நிதானிப்பதற்கிடையில் அது நிகழ்ந்தது. தாய் வல்லூறு குமுதினியை வழிமறிக்க குட்டி வல்லூறுகளில் இருந்து கறுப்பு நிற உடையணிந்த பேய்கள் கைக்கோடாரிகள் , வாள் , இரும்புக் கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் குமுதினியுள் பாய்ந்தனர். தமது அன்றாட வாழ்வின் தேவை தேடி கடல் வழியில் பயணிப்பவர்களால் என்னதான் செய்யமுடியும் \nகடல் பேய்களிடமிருந்து தப்பிப்பதற்கு வழி ஏதும் அங்கு இருக்கவில்லை.கடல் ஆர்ப்பரித்துக் கொண்டது.\nஅப்பாவிப் பயணிகளால் ஏதும் இயலாது போனது.தமது இயலாமையினை நாம் அப்பாவிகள் எம்மை ஒன்றும் செய்யாதீர்கள் என அவலக்குரல் எழுப்பினர்.ஆனால் கொலை வெறிபிடித்த கடல் பேய்கள் முன்னால் கதறல்களும் புலம்பல்களும் தோற்றுப் போயின. கொச்சைத்தமிழின் உச்சரிப்பில் உரக்க நாமம் எழுப்புமாறு கடல் பேய்களிடம் இருந்து கட்டளை பிறந்தது.\nஅப்பாவிப் பயணிகள் கொடுரமான ஆயதங்கள் முன்னால் பெற்றோரும் சுற்றத்தாரும் கூடி பெருமையுடன் சு10ட்டிய நாமத்தினை தயங்கித் தயங்கி கூனிக்குறுகி உச்சரிக்க அந்தக் கொடுரம் நிகழ்ந்தேறியது.\nபெற்றோர்கள் முன்னால் பின்ளைகள்,பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோர்கள்,சகோதரர்கள் முன்னிலையில் சகோதரிகள் துடிக்கத் துடிக்க கொலை வெறி கொண்ட கடற்பேய்களின் கூரிய ஆயதங்களினால் வெட்டியும் குத்தியும் குதறப்பட்டு சரிக்கப்பட்டனர். சரிந்தவர்கள் பலர் கடலுக்கு இரையாகினர்.\nகுமுதினியில் இருந்து எழுந்த எம் உறவுகளின் மரண ஓலம் எவருக்கும் தெரியாது அன்று வீசிய சோளகக்காற்றுக்குள் சுற்றி சுழன்று போனது.\nபுத்த பெருமானின் வழித்தோன்றல்களால் எம் உறவுகள் குதறப்பட்ட அந்த இறுதிக்கணம் பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் எதைத்தான் எண்ணியிருப்பாளோ….\nஎன்ன நிகழ்கிறது என்பது எதனையும் அறிந்திராத அந்த பிஞ்சு மழலை இந்த உலகத்தினை கண் திறந்து பார்த்து ஏழு மாதங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது.அந்த மழலையால் கூட அன்பையும் அறநெறியையும் போதித்த புத்த பெருமானின் வாரிசுகளான அவர்களிடமிருந்து எதனையும் பெறமுடியாது போனது.\nஏதும் அறியாத இந்த மழலை மேனியும் முக்கூர் முனை கொண்ட ஆயதத்திற்குப் பலியாகிப்போனது. ஒன்றரை மணி நேரமாக குமுதினியைக் குதறியவர்கள் நடுக்கடலில் கைவிட்டு அங்கிருந்து மறைந்தனர். முன்பெல்லாம் தீவின் மக்களை சுமந்த குமுதினி அன்று அவர்களின் குருதியையும் சுமந்தது. குமுதினியில் இருந்து வடிந்த குருதியினால் கடல் அன்னை சிவப்பாகிப் போனாள்.\nஉச்சத்தில் நின்றிருந்த சூரியனும் நயினையில் வீற்றிருந்த புத்தபகவானும் நடுக்கடலில் நிகழ்ந்த கொடுரத்தினை மனதினுள் புதைத்துக் கொண்டு மௌனமாகினர். எப்போதும் காலையிலேயே குறிகட்டுவான் இறங்கு துறையினை வந்தடையும் குமுதினி அன்று வரவில்லை. மதியத்தில் பிறிதொரு படகின் துணையுடன் வந்தடைந்த போதும் அவசர அவசரமாக வெளியேறும் மக்கள் கூட்டத்தினை அன்று காணவில்லை.\nஅவர்கள் சடலங்களாக மட்டுமே வந்து இருந்தனர். குமுதினி மௌனமாகிப் போனதால் தனிமையான தொலை தீவில் வாழ்ந்த மக்களுக்கு தமது உறவுகளின் மரணங்கள் கூட கிட்டாது போனது. பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தர்மத்தின் முறையிலும் நீதியின் சார்பாகவும் திகழ்ந்து இலங்கையினை ஆட்சி புரிந்த தமிழர்களின் மன்னன் எல்லாளன்.\nஅந்த உத்தமனின் நாமத்தினை நினைவாக்கும் எல்லாரா எனும் பெயர் கொண்ட கப்பலினையே இப்பாதக செயலுக்கு சிங்கள அரச பயங்கரவாதம் பயன்படுத்தி எல்லாளனின் நாமத்தில் அழியாத வடுவினையும் பதிவாகியது.\nசிங்களத்தின் ஆட்சியாளரின் ஆசீர்வாதத்தோடு காரைநகர் கடற்படைத் தளத்தில் இருந்து வந்திருந்த கடல் பேய்களின் கப்டன் யு.ஐ.ஜெயவர்த்தனா தலைமையில் நிகழ்த்தப்பட்ட படுபாதகத்தில் 7 மாதப்பச்சிளம் பாலகி சுபாஜினி விஸ்வலிங்கம் 70பது வயது தெய்வானையோடு 36 அப்பாவி பயணிகள் குமுதினியில் சடலங்களாகவும் 71 பயணிகள் மரண காயங்களோடும் மீட்கப்பட்டனர். கசப்பான அந்த அனுபவப் பதிவில் உயிர்பிழைத்தோர் நிகழ்ந்த கொடுரங்களை பக்கம் பக்கமாக அறிக்கைகளாக உலகுக்கு வெளிப்படுத்தினர்.\nஆனாலும் அடைந்த பலன் ஏதும் அல்ல. உலகமும் கொடுரங்களாக நோக்காது வெறும் அறிக்கைகளாகவே நோக்கியது. துயர வடுக்களைச் சுமந்த மக்களுக்கு நிகழ்ந்த மற்றும் ஒரு அவலமாக அமைந்தது.\n25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் மனங்களில் பதிவாகிய மனது நினைக்க மறுக்கும் அன்றைய நாளினை ஒரு ��டவை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்….\nஓவென ஆர்ப்பரித்தெழும் நயினைக்கடலும் வேகமாக சுழன்றடித்து வீசும் சோளகக் காற்றும் இன்றைய நவீன உலக ஒழுங்கிற்கு புரியாத செய்தி ஒன்றைச் சொல்லுகிறது. உலகமே உங்களுக்கு குமதினியைத் தெரிகிறதா….\nநீலக்கடல் ஏன் சிவப்பானது எனப் புரிகிறதா… கண்திறந்து ஏழு மாதங்களே நிரம்பிய பச்சிளம் பாலகி சுபாஜினியைத் தெரிகிறதா…\n25ஆண்டுகளுக்கு முன்னர் தீவின் நாளாந்த இயக்கத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உயிர் நாடியாகி உயர்ந்து நின்ற குமுதினி 25 ஆண்டு கடந்தும் இன்னும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியாக உயர்ந்து நிற்கிறது.\nஅன்புக் குழந்தையைப் பறிகொடுத்த அன்னை அன்னலட்சுமி சிவலிங்கத்தின்அழுகைக் குரலோசை\nஅந்தக் கோரக்கொலைகளின் கடைசிச் சாட்சியமாயும்,சத்தியமாயும் சறோ ராசரத்தினம் \nஇலங்கை கடற்படையால் குமுதினிப் படகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஈ.பி.டி.பியும் மற்றும் சிறிலங்கா கடற்படையும் இணைந்து இடித்து அழித்து அதன் தடமே இல்லாமல் செய்து அதில் இன்று உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.\n1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் திகதி நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும இடையில் குமுதினிப் படகில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் மீது இலங்கை கடற்படையினரால் காட்டுமிராட்டித் தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் 36 பேர் கடற்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் நினைவு தொடர்பாக நெடுந்தீவு மாவிலி துறைமுகப்பகுதியில் குமுதினி படுகொலை நினைவுத் தூபியும் மண்டமும் அமைக்கப்பட்டிருந்தது.\nஅது சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவும் பொதுமக்களாலும் புனரமைக்கப்பட்டு நினைவு நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டது.\nஆனால் இன்று அதன் நினைவும் அங்கு கடைபிடிக்கவில்லை, பல வருடமாக நினைவுதாங்கி நின்ற நினைவுக்கல்லும் இல்லை.\nஉறவுகளை இழந்த உள்ளங்கள் உள்ளுக்குள்ளேதான் அழமுடியும் என்னதான் செய்யமுடியும்….\nவைத்தியர் வரதராஜா துரைராஜா அவர�\nமுள்ளிவாய்க்கால் : தமிழ் இனப்பட\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் அம�\nதென் தமிழீழத்தில் முஸ்லிம்கள் �\nகவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்�\nநாங்க போராளிகளா... அல்லது கூத்தா�\nஎமக்கு தலையணை கொடுத்த தகடுகள்\nலெப். கேணல் அருணன் அருணாண்ணை வீ�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nபிரித்தானியாவில் ரீ.ஆர்.ஓ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி - 27/05/2018\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பேரணி - பெல்ஜியம்\nதமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களில்.\nதமிழினப் படுகொலை நாள் MAY 18 - Scotland\nசுவிசில் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 22வது விளையாட்டுப் போட்டிகள் 20/05/2018\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பு கொடுந்துயரை நினைவில் சுமப்போம்.\nமுள்ளி வாய்க்கால் நினைவு நாள் – டென்மார்க்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nயேர்மனி தமிழர் விளையாட்டு விழா- 07/07/2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுபர்போட்டி 2018 – யேர்மனி Neuss\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nமே 18 தமிழின அழிப்புநாள் பேரணி - பிரான்ஸ் - 18/05/2018\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு : Sutton-UK\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018 பேரணி\nமே18 : தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18/05/2018\nசிறிலங்கா அரசின் தொடர் தமிழின அழிப்பில் முள்ளிவாய்க்கால் 9வது ஆண்டு தமிழின அழிப்பு நாள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 : பூப்பந்தாட்டம் - யேர்மனி\nஇனியொரு விதி செய்வோம் 2018-சுவிஸ்,சூரிச் 28.04.2018\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/shashank-manohar-gets-elected-unopposed-010338.html", "date_download": "2018-05-25T16:44:20Z", "digest": "sha1:LS6PDTEOIQ5UUKNLETL4M7BI74UIKTLM", "length": 8428, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐசிசி தலைவராக சஷாங் மனோகர் மீண்டும் போட்டியின்றி தேர்வு - Tamil myKhel Tamil", "raw_content": "\n» ஐசிசி தலைவராக சஷாங் மனோகர் மீண்டும் போட்டியின்றி தேர்வு\nஐசிசி தலைவராக சஷாங் மனோகர் மீண்டும் போட்டியின்றி தேர்வு\nஐசிசி தலைவராக சஷாங் மனோகர் மீண்டும் போட்டியின்றி தேர்வு- வீடியோ\nதுபாய்: இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி தலைவரை பன்னாட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்னின்று நடத்திய, பிசிசிஐ முன்னாள் தலைவரான சஷாங் மனோகரை ஒருமனதாக கமிட்டி முன்மொழிந்ததில் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.\nசமீபத்தில் 104 நாடுகளுக்கு டி 20 அந்தஸ்து வழங்கியது நினைவிருக்கலாம். அதே நேரத்தில் அடுத்த வருடத்திலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்துவதில் ஐசிசி முனைப்பு காட்டி வருவது டெஸ்ட் போட்டிகள் இன்னும் கொஞ்சம் காலம் வாழ வழிவகுக்கும்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், நியூசிலாந்தின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகள் அதனுடைய இறுதி கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது என கனத்த கருத்தை பதிவு செய்ய, கிரிகெட்டை வெகு காலமாக ரசித்து வரும் மக்களிடம் ஒரு கசப்பான உணர்வை அது ஏற்படுத்தியது.\nஅதே நேரத்தில் தற்போது நடைபெற்றுவரும் அயர்லாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக செல்வதும் டெஸ்ட் போட்டிகள் நிச்சயம் அவ்வளவு எளிதில் மறையாது என நம்பிக்கை அளிக்கிறது.\nஒவ்வொரு நாட்டிலும் ஐபிஎல் போன்ற ஃபிரான்சைசி கிரிக்கெட் பரவலாகி வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தி சர்வதேச அளவில் மீண்டும் கிரிக்கெட்டை பரவலாக்க வேண்டும் என்பதே மனோகரின் குறிக்கோளாக இருக்கும். அவரது முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துவோம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் பட்டியல் வெளியீடு... பாகிஸ்தான் இந்தியா எப்போது மோதுகிறது தெரியுமா\nசாம்பியன்ஸ் டிராபி இனி கிடையாது... இந்தியாவில் 2021ல் உலக டி-20 போட்டியாக நடக்கும்\n104 நாடுகளுக்கு டி-20 கிரிக்கெட் சர்வதேச அந்தஸ்து அளிக்க ஐசிசி அதிரடி முடிவு\n2019ஆம��� ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் எப்போது\nசார் கடன் கொடுங்க…. கெஞ்சும் ஜிம்பாப்வே\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-25T17:01:59Z", "digest": "sha1:QVIC2NYSNGJ2I74E7JUO3LL37JDAFLFJ", "length": 4574, "nlines": 122, "source_domain": "www.wikiplanet.click", "title": "கல்லிபார்மஸ்", "raw_content": "\nபுதைப்படிவ காலம்:இயோசீன்-ஹோலோசீன், 45–0 Ma\nஇலங்கைக் காட்டுச்சேவல் (Gallus lafayetii)\nகல்லிபார்மஸ் என்பது கனமான உடலைக் கொண்ட தரையில் உண்ணும் பறவைகளின் வரிசை ஆகும். இதில் வான்கோழி, கிரவுஸ், கோழி, புதிய உலகக் காடை மற்றும் பழைய உலகக் காடை, பிடர்மிகன் (லகோபஸ்), கௌதாரி, பெசன்ட் (pheasant), காட்டுக் கோழி மற்றும் க்ரசிடாய் ஆகியவை உள்ளன. இலத்தீன் மொழியில் \"கல்லுஸ்\" என்ற சொல்லுக்கு \"சேவல்\" என்று பொருள். அச்சொல்லிலிருந்தே இப்பெயர் தோன்றியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/10/ORU-PATTIKKAADU.html", "date_download": "2018-05-25T16:29:57Z", "digest": "sha1:NEU6M3MBMO5V46ZZ2VUOOMPTWNLVIPE2", "length": 16607, "nlines": 248, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: ஒரு பட்டிக்காடு...", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஅங்கு பெரிதாய் என்ன இருந்தது\nகரையில் திரௌபதி அருள் செய்தாள்\nகாற்றிலெழும்பி வந்தது பெண்டிர் சிரிப்பொலி\nஅய்யனார் கோவில் சுற்றி புளியந்தோப்பு\nஈரம் விளைந்த அதன் நிலத்தில்\nஓட்டுச் சில்லுகளால் கோடுகள் கீறி\nஅவன் காவலில் எம்குலம் தழைத்தது\nகேழ்வரகும் கம்பும் சோளமும் கவர வரும்\nசிட்டுகளை விரட்ட எழுப்பிய ஒலியில்\nஒன்றாம் வகுப்பு ஆசானோ ஒன்று விட்ட அத்தையோ ஆசை மேலுற எங்கள் குஞ்சுமணிகளை உருவி முத்தமிடுவார்கள்\nதூது போகச் சொன்ன சிறுவர்கள்\nபாட்டன் பாட்டி பெரியப்பன் பெரியம்மா\nசித்தப்பன் சின்னாயி மாமன் அத்தை\nவிழியில் பீளையும் மூக்கில் சளியும்\nதன் பூர்வநிலத்தை அறிய மகன் விழையும்போது சொன்னான்\nஅங்கு பெரிதாய் என்ன இருந்ததென\nஇக்கவிதை கவிஞர் கரிகாலன் அவர்களால் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கவிதை ஆகும்.\nஒரு பட்டிக்காடு... - கரிகாலன்\nமண்மணத்தை மனதால் நுகரச் செய்த ஒப்பற்ற வரிகள் \nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளி���் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஇந்தியா எ நியூசிலாந்து : 1வது ஒருநாள் போட்டி - நிய...\nஇலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகி...\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வா...\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nபிக்பாஸ் தமிழ் - ��ிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - 3வது 20-20 போட்டி - ...\nபாகிஸ்தான் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி...\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இரண்டாவது இருபது-20 ...\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nபிக்பாஸ் தெலுங்கு - பருவம் 01 - BIGG BOSS TELUGU -...\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆ...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/actor-kamalhassan-ready-to-adobt-his-third-daughter/", "date_download": "2018-05-25T16:45:43Z", "digest": "sha1:62WM7SWPUBAJNR3RXUP7FRIHOVRHPIFP", "length": 8009, "nlines": 154, "source_domain": "tamil.nyusu.in", "title": "3வது மகளை தத்தெடுக்கிறார் நடிகர் கமலஹாசன்! |", "raw_content": "\nHome Cinema 3வது மகளை தத்தெடுக்கிறார் நடிகர் கமலஹாசன்\n3வது மகளை தத்தெடுக்கிறார் நடிகர் கமலஹாசன்\nநடிகர் கமலஹாசன் 3வது மகளை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.\nஸ்டார்விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.\nஅதில் 52வது எபிசோடில் அறிமுகமானார் நடிகை சுஜா வருணி.\nஇவர் பிளஸ்2 படிக்கும்போது இவர் நடித்த பிளஸ்2 என்ற சினிமா திரைக்கு வந்தது.\nஅப்படத்தில் இவர் 8ம் வகுப்பு படிக்கும்போது நடிக்க தொடங்கியிருந்தார்.\nஇப்படத்துக்குப்பின் பெரிய வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.\nஇதனால் பாட்டு, காரக்டர் ரோல் என்று நடித்துவந்தார். குற்றம்23 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇவருக்கு பெரிய பிரேக் தரும்வகையில் பிக்பாஸ் அமைந்துள்ளது.\nபிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினர் வருகின்றனர்.\nஇந்நிலையில் தன்னை சந்திக்க யாரும் வரவில்லையே என்று கலங்கி நிற்கிறார் சுஜா வருணி.\nஅவருக்கு ஆறுதல் அளித்தார் நடிகர் கமல். கவலைப்படாதே சுஜா. இரண்டு மூனு வாரம் பார்க்கலாம்.\nயாரும் வரலேன்னா, நானே உனக்கு அப்பாவாகிறேன் என்று தெரிவித்துள்ளார் கமல்.\nநடிகர் கமலுக்கு ஸ்ருதி, அக்‌ஷரா என்று 2மகள்கள் உள்ளனர் 3வது மகளாக சுஜாவருணியை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.\nNext articleஎனக்கு கொலை மிரட்டல் வருகிறது\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\n ஜியோ-வுக்கு போட்டியாக வரிந்துகட்டுகிறது ஏர்டெல்\nபுரோக்கர் வீட்டில் குடியேறிய தனலட்சுமி\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆஜராக நீதிபதி கர்ணன் ��த்தரவு\nகத்திமுனையில் டாக்டர்கள் ரசித்த நிகழ்ச்சி\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nரஜினிகாந்த் படத்தின் புகைப்படங்கள் ’லீக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thentral.com/2017/06/blog-post_34.html", "date_download": "2018-05-25T16:56:36Z", "digest": "sha1:YO3Z24BG3HRE4XDXYNF4GNRZPNKLI55I", "length": 9717, "nlines": 87, "source_domain": "www.thentral.com", "title": "நறுமணப் பயிர்கள் :: லெமன்கிராஸ் - முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்: நறுமணப் பயிர்கள் :: லெமன்கிராஸ் நறுமணப் பயிர்கள் :: லெமன்கிராஸ் | முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்", "raw_content": "\nHome » வாசனைப் பயிர்கள் » நறுமணப் பயிர்கள் :: லெமன்கிராஸ்\nநறுமணப் பயிர்கள் :: லெமன்கிராஸ்\nஒடி – 19, 408, ஆர்ஆர்எல் - 39, பிரகத், பிரமான, சிபிகே - 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.\nவடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றிலள்ள ஈரப்பதம் வேண்டும்.\nஒர எக்டருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ / எக்டர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யலாம்.\nநிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 20-25 டந்ன மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் / பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.\nஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தை முதல் பாதியை நடவின்போதும் மீதியுள்ள உரத்தை நடவு செய்த ஒர மாதம் கழித்து இடவேண்டும். இரண்டாம் வருடத்தில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாததம் கழித்து தழைச்சத்து உரத்தினை இடவேண்டும்.\nநடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சை புல்லுக்கு ஏழு முதல் பதினைந்து நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.\nஇப்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவதில்லை.\nசார் உறிஞ்சும் பூச்சிகள் : கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டர்ன 25 ஈசி (அ) டைமெத்தோயேட் 30 ஈசி 1 மில்லியனை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.\nஇலைத்தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்த பாசலோன் 35ஈசி (அ) மோனோகுரோட்டோபாஸ் 36ஈசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.\nநடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவேண்டும். அறுவடையின் போது புல் / புதர்களை தரை மட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணை எடுக்க தண்ணீர் (அ) ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்கவேண்டும். எண்ணை கிடைக்கும் அளவு 0.2 - 0.3 சதவீதம்.\nபுல் = 20-30 டன் / எக்டர்\nஎண்ணை முதலாம் ஆண்டு = 25 கிலோ / எக்டர்\nஇரண்டாம் ஆண்டு முதல் = 80-100 கிலோ / எக்டர்\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nஒருங்கிணைந்த மீன் உடனான வாத்து வளர்ப்பு\nமீனுடன் வாத்து வளர்ப்பு பண்ணையின் பயன்கள் நீர் நிறைந்த குளங்களின் மேறபரப்பை முழுவதும் பயன்படுத்தி வாத்து வளர்க்க ...\nஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும...\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு நெல் வயலில் மீன் வளர்ப்பு நெ...\nஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழ...\nSupport : Copyright © 2017. முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர் - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:44:50Z", "digest": "sha1:ZW6PVJWVSJIM5VTFRDGD7HDGOOPUMBSO", "length": 3504, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி ச��ட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nArticles Tagged Under: தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்\nகிளிநொச்சியில், 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 பேர் வாக்களிக்க தகுதி\nநாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86,734 வாக்களார்கள் வ...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/35052", "date_download": "2018-05-25T16:23:04Z", "digest": "sha1:LP6TS5T4HDQONZCOAEV4LFW3W34HYHAL", "length": 5447, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "காயத்துக்கு ஆபரேஷன் செய்கிறார் நெஹரா - Zajil News", "raw_content": "\nHome Sports காயத்துக்கு ஆபரேஷன் செய்கிறார் நெஹரா\nகாயத்துக்கு ஆபரேஷன் செய்கிறார் நெஹரா\nஇந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் 37 வயதான ஆஷிஷ் நெஹரா, இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த 15-ந்தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் போது வலது கால் முட்டியில் காயமடைந்தார்.\nஅதன் பிறகு எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகினார். இந்த நிலையில் காயத்துக்கு லண்டனைச் சேர்ந்த பிரபல எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆண்ட்ரூ வில்லியம்சனிடம் ஆலோசனை நடத்தினார். அவர் காயத்துக்கு ஆபரேஷன் செய்ய அறிவுறுத்தி இருக்கிறார். இதையடுத்து நெஹராவுக்கு விரைவில் ஆபரேஷன் நடக்க இருக்கிறது.\nPrevious articleஅமெரிக்காவில் ஸ்கை டைவிங் சுற்றுலா விமானம் மோதி, தீப்பிடித்தது: 5 பேர் பலி\nNext articleசாய்ந்தமருதில் சேகரிக்கப்பட்ட நிதி, நிவாரணப் பொருட்கள் ஜம்மியத்துல் உலமாவிடம் கையளிப்பு\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல்; நால்வர் களத்தில்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்��ுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2008/01/", "date_download": "2018-05-25T16:48:46Z", "digest": "sha1:SPYH2P4MJEUGU7X2DMO2FRV7CRS36FS5", "length": 61109, "nlines": 655, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: January 2008", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\n85.தைப்பூசம்-ஜோதி தரிசன வீடியோ-வள்ளலார் பாடும் கண்...\n82. சீர்காழி-சுசீலா: கண்ணான கண்ணனுக்கு அவசரமா\nஅனுமத் ஜெயந்தி: சொல்லின் செல்வன் அனுமன்\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலு��் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\n85.தைப்பூசம்-ஜோதி தரிசன வீடியோ-வள்ளலார் பாடும் கண்ணன் பாட்டு\nவள்ளலார் ஜோதியுரு அடைந்த திருநாள் தைப்பூசம் - இன்று ஜனவரி 23-2008 - இன்று ஜனவரி 23-2008 (ஆங்கிலத் தேதியென்றால், January 30, 1874 (ஆங்கிலத் தேதியென்றால், January 30, 1874 காந்தியடிகளும் பின்னாளில் இதே நாளில் மறைந்ததும் ஒரு ஒன்றான நிகழ்வு தான் காந்தியடிகளும் பின்னாளில் இதே நாளில் மறைந்ததும் ஒரு ஒன்றான நிகழ்வு தான்\nகாரேய்க் கருணை இராமானுசா என்று சொல்லுவார்கள்\nஆனால் அண்மையில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) வந்துதித்த இன்னொரு காரேய்க் கருணைப் பெருஞ்சோதி நம் வள்ளல் பெருமான்\nஜீவ காருண்யம் - அனைத்துயிர்க்கும் கருணை - இது செழிக்கவே வந்துதித்த அண்ணல் திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார்\nவேற்றுமைகளும் மத மாச்சர்யங்களும் ஓங்கி இருந்த காலம் அது வெறும் கூச்சலே வழிபாடாகிப் போன கொடுமை\nதீப மங்கள ஜோதீ நமோ நம என்று இறைவனை ஜோதி வடிவத்தில் வழிபட்டு, அதன் மூலம் வேற்றுமையை ஒழித்த வெள்ளுடை வேந்தர் பெருமான்\nவள்ளலார் இளங்காளைப் பருவத்தில், செக்கச் செவேல்-னு ரொம்ப அழகா இருப்பாராம் கண்டவர் மயங்கும் முகஅழகு, வடிவழகு (ஆண்களுக்கு handsome என்று சொல்கிறோமே, அது) கண்டவர் மயங்கும் முகஅழகு, வடிவழகு (ஆண்களுக்கு handsome என்று சொல்கிறோமே, அது) அப்போது திருவொற்றியூரில் தன் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னைப் பாரிமுனையில் உள்ள கந்த கோட்டத்துக்கு நடந்தே வந்து சேவிப்பது இராமலிங்கரின் வழக்கம் அப்போது திருவொற்றியூரில் தன் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னைப் பாரிமுனையில் உள்ள கந்த கோட்டத்துக்கு நடந்தே வந்து சேவிப்பது இராமலிங்கரின் வழக்கம் தம்பு செட்டித் தெரு-ன்னு இப்பவும் சொல்லுவாங்க தம்பு செட்டித் தெரு-ன்னு இப்பவும் சொல்லுவாங்க அது வழியா நடந்து வருவார் அண்ணல்\nஎதிரே வரும் மங்கையர் யாராச்சும் எதேச்சையாகத் தன்னைப் பா��்த்து, தன் முகப்பொலிவால் மயக்குறக் கூடாதேன்னு, இழுத்த துணியைப் போர்த்திய படி, குனிந்த தலை நிமிராமல், பாடல்களை ஜபித்துக் கொண்டே வருவாராம் - இப்படியும் ஒரு பிள்ளை - இப்படியும் ஒரு பிள்ளை அதுவும் இள வயதில்\nமற்றவனைப் பார்த்து \"நீ முதல்ல திருந்துடா\"ன்னு சொல்லும் காலம் இது ஆனா பிறர் குற்றங்களையும் தன் குற்றங்களாக ஏற்று, நீ திருந்திக் கொள்-னு சொல்வதைக் காட்டிலும், தன்னைச் சரி செய்து கொள்கிறார் பாருங்கள் ஆனா பிறர் குற்றங்களையும் தன் குற்றங்களாக ஏற்று, நீ திருந்திக் கொள்-னு சொல்வதைக் காட்டிலும், தன்னைச் சரி செய்து கொள்கிறார் பாருங்கள் இவரை என்னவென்று சொல்வது\nஅப்படி நடந்து வரும் போது பாடின ஒரு பாட்டு தான்...\nஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார், உறவு கலவாமை வேண்டும்\n- இந்தப் பாடல் மிகவும் பிரபலம் சென்னைக் கந்த கோட்டத்து முருகப் பெருமான் மேல் பாடியது\n- அதே போல் கண்ணன் மீதும் இராமன் மீதும் பல பாடல்கள் புனைந்து வாழ்த்தி உள்ளார் வள்ளலார் பெருமான்\nதிருவருட்பா திருமுறையில் இவற்றை சேர்ந்திசையாகத் தொகுத்து தந்துள்ளார் குறிப்பாக ஜீவ காருண்யம், புலால் மறுத்தல் கொள்கைகளில் இராமபிரானைக் காட்டி வள்ளலார் செய்துள்ள பாடல்கள்/கட்டுரைகளை ஒரு முறை வாசிக்க வேண்டும் குறிப்பாக ஜீவ காருண்யம், புலால் மறுத்தல் கொள்கைகளில் இராமபிரானைக் காட்டி வள்ளலார் செய்துள்ள பாடல்கள்/கட்டுரைகளை ஒரு முறை வாசிக்க வேண்டும் இன்றைய கண்ணன் பாட்டில் வள்ளலார் அளித்த அருட்பாவைப் பார்ப்போம்\nதிருவருட்பா - இரண்டாம் திருமுறை - 100/101 வது பாடல் கீழே கேளுங்கள் (நன்றி: vallalar.org - தர்மலிங்க சுவாமிகள் குழுவினர்)\nகாராய வண்ண மணிவண்ண கண்ண\nகன சங்குசக்ர தர நீள்\nசீராய தூய மலர்வாய நேய\nதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க\nபொன்னுடையார் வாயிலில் போய் வீணே காலம்\nபோக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி\nஎன்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ\nஎன்செய்கேன் என்செய்கேன் ஏழையேன் நான்\n(இதே ஆழ்வார் வரிகள் யாருக்காச்சும் நினைவுக்கு வருதா\nபின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்\nபேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா\nஉன்னுடைய திருவுளத்து என் நினைதியோ\nஒரு முதல்வா சீராமா உணர்கி லேனே\nகீழே வடலூ��் சத்திய ஞான சபையில், ஜோதி தரிசனத்தை youtube video-வில் கண்டு மகிழுங்கள் - இதையும் வழக்கமான ஒரு பூசையாக மட்டும் பார்த்து விடாதீர்கள் - இதையும் வழக்கமான ஒரு பூசையாக மட்டும் பார்த்து விடாதீர்கள்\nதரிசனத்தின் போது ஜீவ காருண்யத்தைக் கொஞ்சம் மனத்தில் இருத்துவோம் இனி அடுத்தவர் மனம் நோகப் பேசுவதைக் குறைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டே தரிசியுங்கள் இனி அடுத்தவர் மனம் நோகப் பேசுவதைக் குறைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டே தரிசியுங்கள் - அதுவே போதும் வள்ளலார் ஜீவ காருண்ய வழிக்கு முதல் படி\nவள்ளலார் அருளிய முத்துக்களில் சில:\n1. அன்பும் கருணையுமே முக்திக்கு வழி\n2. இறைவனிடம் சுத்த தேகம் வேண்டிப் பெறுவதொன்றே வீடுபேறு அளிக்கும்\n3. மந்திர மாய ஹோம ஜெபங்கள் முக்தியின் சாதனம் அல்ல\n4. எவ்வுயிர்க்கும் இரங்கும் ஜீவ காருண்யமே முக்தியின் வழி\n5. உயிர்களைக் கொல்லாமை, வறியவர்க்கு ஈதல், பசித்தார்க்கு உணவிடல், சாதி பேதங்கள் அற்ற நல்லிணக்கம் - இவையே ஜீவ காருண்யத்தை இதயத்தில் வளர்க்கும் வழிகள்\nஅருட் பெருஞ் ஜோதி, தனிப் பெருங் கருணை\nஅருட் பெருஞ் ஜோதி, அருட் பெருஞ் ஜோதி\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்\nகாவடி-ன்னாலே அது முருகனுக்கு மட்டும் தானே அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க மேலே படிங்க தமிழ்க் கடவுளுக்குக் காவடி எடுக்கும் வழக்கம், தமிழ் மக்களிடையே காலம் காலமாக வந்த ஒன்று\nசரி, தமிழ்க் கடவுள் யாரு - முருகப் பெருமான் - மிகவும் சரியான விடை ஆனா கேள்விக்குண்டான எல்லா விடைகளையும் சொன்னாத் தான் மதிப்பெண்ணு, மதிப்பொண்ணு எல்லாம் கொடுக்கப்படும் :-) இன்னொரு தமிழ்க் கடவுள் யாருன்னும் சொல்லுங்க\nபழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் தெய்வங்கள் சேயோன், மாயோன்\nகுறிஞ்சிக் கடவுள் = சேயோன் = முருகன் = பெருமான்\nமுல்லைக் கடவுள் = மாயோன் = கண்ணன் = பெருமாள்\nமற்ற திணைகளான மருதம், நெய்தற், பாலைக்கு எல்லாம் தனித்தனித் தெய்வங்கள் இருந்தாலும், பெரும் தெய்வங்களாக எல்லா இல��்கியங்களிலும் பேசப்படுவது இந்த மாயனும், சேயனும் மட்டுமே\nபத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் முதற்கொண்டு, சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், பிற்கால இலக்கியங்கள் - என்று எல்லாவற்றிலும் இந்த இருவரின் ஆளுமை அதிகமாகத் தான் இருக்கு\nமாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\n சிலப்பதிகாரத்திலும் விழாக் காலங்களில் இவர்கள் இருவரின் கோயில்களில் நடக்கும் வழிபாடு பற்றிச் சிறப்பாகப் பேசப்படுகிறது ஒருவேளை மக்கள் அதிகம் புழங்கிய இடங்களாகக் குறிஞ்சியும் முல்லையும் இருந்திருக்கலாம்; அதனால் தானோ இவர்கள் மட்டும் இத்தனை பெரிதாகப் பேசப்படுகிறார்கள்\nஆக தமிழ்க் கடவுள் என்றாலே அது மாயோனும், சேயோனும் ஆகிய இந்த இருவருமே தான்\nநண்பர் ஜிராவின் உதவியுடன், இது பற்றித் தனி ஆராய்ச்சிப் பதிவாகப் பின்னொருகால் இடுகிறேன்\nஇராம.கி ஐயாவையும் சில பாடல்களுக்குப் பொருள் கேட்டுத் தெளிய வேண்டும் இன்னிக்கி காவடி மேட்டருக்கு மட்டும் வருவோம்\nசின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல\nவிளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம் சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்\nஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்\nவர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம் அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம் நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா\nநான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு\nஊத்துக்காடு வேங்கட கவி-ன்னு ஒருத்தரு அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான் அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான் ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை அவரு கண்ணன் மேலே காவடிச் சிந்து பாடி இருக்காரு\nபொதுவா காவடிச் சிந்து-ன்னா அது முருகனுக்குத் தான்\nகாவடி எடுக்கும் களைப்பு தெரியாம இருக்க, வழிநடைப் பாடலா இதைப் பாடுவாங்க செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும் செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும் சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,\nதையத் தையத் தக்கத் தானா - திமி\nதையத் தையத் தக்கத் தானா -ன்னு கால்கள் தானாவே ஆடும்\nஅப்படி ஒரு அருமையான காவடிச் சிந்தை, கண்ணபிரான் மேல் பாடி இருக்காரு இந்த ஊத்துக்காட்டுக் கவி\nவாங்க...இன்னிக்கி கண்ணன் பாட்டுல, கண்ணனுக்குக் காவடி எடுப்போம் கண்ணான கண்ணனுக்கு அரகரோகரா\nமேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க என்னாத் தெரியுது\nஎது பிடிச்சிருக்கோ, அதைக் கேட்டுக்கோங்க என் தெரிவு அருணா சாய்ராம் என் தெரிவு அருணா சாய்ராம் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு பண்ணாலும், இவங்க சும்மா கும்மறாங்க தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு பண்ணாலும், இவங்க சும்மா கும்மறாங்க காவடி-ன்னாலே கும்ம வேணாங்களா\nயேசுதாஸ் பாடும் காவடிச் சிந்து\nகண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்\nதென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்\nகானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென\nதரமான குழலிசை கேளும் - போன\nஆவி எல்லாம் கூட மீளும்\nசல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்\nதங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல\nதுதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென\nதுள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்\nகண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று\nஇது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு\nகாலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்\nகண்ணன் அன்றி வேறு இல்லேன்\nதாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன\nசெளக்கியமோ என்று கேட்கும் - அட\nமொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்\nமுத்து முடி தனில் சேர்வோம் - அங்கே\nமெத்த மெத்தப் பேசி நேர்வோம்\nகீழே ஒருத்தரு இந்தப் பாட்டுக்கு நாட்டியம் ஆடறாங்கப்பா சும்மா கெடைச்சுது யூ-ட்யூப்பில்\n அப்புறம் அம்பிக்கு 2007 இல் புடிச்ச பதிவு சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு - எல்லாம�� எக்கச் சக்கமாப் பாக்கி இருக்கு\nசீனா சார் - இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா\n திராச முருகனருள்-ல பாட்டு போட்டுருக்காரு இங்கிட்டு கண்ணனுக்குக் காவடி எடுத்துட்டு, அங்கிட்டு முருகனுக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்துருங்க\nLabels: *கண்ணன் வருகின்ற நேரம் , krs , semi classical , tamil , அருணா சாய்ராம் , ஊத்துக்காடு , காவடிச் சிந்து , நித்யஸ்ரீ , மதுமிதா , யேசுதாஸ் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமார்கழி மாசம் வந்தாலே சென்னைல எல்லாருக்கும் கச்சேரி தான் உயிர், உணவு, சுவாசம் எல்லாம்.. ஆனா இங்க பெங்களூர் வந்த பிறகு கச்சேரி எல்லாம் எங்க நடக்குதுன்னு கூட தெரியாது.. (அதுக்காக சென்னைல எத்தனை கச்சேரி பார்த்து இருக்கேன்னு எல்லாம் கேட்க கூடாது.. )\nஜெயா டிவில இந்த முறை மார்கழி மகா உத்சவம் ரொம்ப நல்ல இருந்தது.. எல்லாரும் ஒரு புது விதமான தலைப்புல பாடினாங்க.. அதுல நித்யஸ்ரீ மஹாதேவன் கண்ணனும் கந்தனும் அப்படிங்கற தலைப்புல பாடினாங்க..\nஎல்லாரும் பார்த்து ரசிச்சி இருந்தாலும் இன்னொரு முறை பார்பதற்கும் கேட்பதற்கும் எப்பவுமே இன்பம் தான்.. அந்த நிகழ்ச்சில அவங்க கண்ணனையும் கந்தனையும் இணைச்சு ஒரு விருத்தம் பாடினாங்க பாருங்க.. அஹா.. அதை உங்க எல்லாரோடையும் பகிர்ந்துகர்த்துல ஒரு பெரிய மகிழ்ச்சி எனக்கு...\nLabels: *சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும் , classical , tamil , டுபுக்கு டிசைப்பிள் , நித்யஸ்ரீ Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n82. சீர்காழி-சுசீலா: கண்ணான கண்ணனுக்கு அவசரமா\nசீர்காழியுடன் சுசீலாம்மா சேர்ந்து பாடிய பாட்டுக்களை வரிசையாச் சொல்லுங்க பார்ப்போம் இன்னிக்கி கண்ணன் பாட்டிலும், அப்படி ஒரு பாட்டு தான்\nஆலயமணி என்னும் படத்தில் இருந்து கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையான்னு திடீர்-னு சரோஜாதேவி கார் டிக்கியில் இருந்து எழுந்து காருக்குள் வருவாங்க கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையான்னு திடீர்-னு சரோஜாதேவி கார் டிக்கியில் இருந்து எழுந்து காருக்குள் வருவாங்க காதல் பாட்டின் நடுவில் ஆராரோ தால��ட்டு எல்லாம் கூட வரும்\nபாட்டின் கடைசியில் ஒரு டயலாக்\nநீ ஒரு விசித்திரமான பொண்ணு நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா எனக்கு ஒண்ணுமே புரியல - இது இன்னிக்கும் வலையுலகக் கதைகளில் கூட, வலம் வந்து கொண்டு தான் இருக்கு\nஅது எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்லுறேன்னு பாக்குறீங்களா பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் என்று ஒரு தொடர்-தொடர்கதை (Relay Story) முயற்சி ஓடிக்கிட்டு இருக்கு பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் என்று ஒரு தொடர்-தொடர்கதை (Relay Story) முயற்சி ஓடிக்கிட்டு இருக்கு அடுத்து நான் எழுதணுமாம் அதுல இதே டயலாக்கை வைக்கப் போறேன்\nகண்ணான கண்ணனுக்கு அவசரமா - கொஞ்சம்\nபெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா - அது\nபொன்னான கண்மணிக்குப் புரியாதா - கொஞ்சம்\nகண்ணழகை நான் காணக் கூடாதா\nஉள்ளத்தில் வீடு கட்டி உள்ளே ஓர் தொட்டில் கட்டி\nபிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா\nகன்னத்தில் முத்தமிட்டு கண்ணிரண்டில் கண்ணை வைத்து\nசின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா\nமஞ்சத்தில் உன்னை வைத்து மல்லிகை முல்லை வைத்து\nகொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா\nஅந்தமலர் வாடுமென்று சொந்தமலர் வண்ணம் கண்டு\nஇந்தமலர் வேண்டுமென்று நான் பாடவா\n\"வானம்பாடி...நீ ஒரு விசித்திரமான பொண்ணு...நீ என்னைக் காதலிக்கிறியா இல்ல வௌளயாடறியா\nகுரல்: சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா\nLabels: *கண்ணான கண்ணனுக்கு அவசரமா , cinema , krs , tamil , கண்ணதாசன் , சீர்காழி , பி.சுசீலா Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஅனுமத் ஜெயந்தி: சொல்லின் செல்வன் அனுமன்\nஉலகில் எத்தனையோ அமரகாவியங்கள் உருவாகியுள்ளன. ஆனால் நம்முடைய பாரத இதிகாசங்களான ராமாயணம் மஹாபாரதம் போல மானுட வாழ்வின் ஒட்டுமொத்த செறிவுகளை பிரதிபலிக்கும் ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்றும் பொருந்தும் விதமாக அதன் உணர்ச்சிக் களன் அமைத்திருப்பது இன்றைய ஹைடெக் விஞ்ஞானத்தில் உன்னதமான ஒரு கண்டுபிடிப்புக் கூடத் தரமுடியாத ஆச்சரியமாகும்.\nராமாயண நாயகன் ராமனைப் போல மகாபாரத நாயகன் கண்ணனைப் போல விலங்கினமான வானரைனத்துப் பிரதிநிதியான அனுமன் இந்த இரு இதிகாசங்களிலும் விஞ்சி நின்று தனித்துத் தெரிகிறான்.\nஇதுவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒரு சிறப்பு அம்சம். விலங்குகளுக்கு பாவ புண்ணியங்கள் இல்லை.\nஏனென்றால் அவை மனத்தால் வாழ்பவை அல்ல. மனிதனே மனத்தால் வாழ்பவன். மனம் என்று வந்த உடனேயே நேற்று- இன்று- நாளை என்ற மூன்று காலங்கள் வந்துவிடுகின்றன..நேற்றைய நிகழ்வுகள் இன்றைய தாக்கமாகி இன்றைய தாக்கமே நாளைய வாழ்விற்கு அடிப்படையாகி ஒரு வட்ட சுழற்சி ஏற்பட்டு விடுகிறது. இது முடிவில்லாத வாழ்க்கைப்பயணம்.\nஎப்படி இருப்பினும் மானுடப்பிறப்பு என்பதே அரிதானது.\nதாவும் குணம் கொண்டவனும் மனத்தவனுமான வானரன் ஒருவன் அந்த குணத்தை வென்று தர்மத்தின் தூதுவனாக பக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்ததால் அவன் அழகானவன் - சுந்தரன் ஆனான் அதனால் தான் சுந்தரகாண்டம் வந்தது.\nமார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயு-அஞ்சலை புத்திரனாய் அவதரித்தவன் அனுமன்.\nஇங்கிதம் அறிந்து பேசும் அனுமனை சொல்லின் செல்வன் என்கிறார் கம்பர்பெருமான்.\nஇலங்கையில் சீதையைக்கண்டு திரும்பிய அனுமன் வானரவீரர்களுடன் கிஷ்கிந்தைக்கு திரும்புகிறான்.\nஒரே உற்சாகக் கூக்குரல்கள்..குதூகல ஒலிகள் அவ்வளவு வானரவீரர்களும் வேகமாய் நடந்துவந்து சுக்ரீவனிடம்,: ப்ரபுவே அவ்வளவு வானரவீரர்களும் வேகமாய் நடந்துவந்து சுக்ரீவனிடம்,: ப்ரபுவே நமது அனுமன் வெற்றியுடன் திரும்பி இருக்கிறான். அனுமனால் நமக்கெல்லாம் பெருமை.\nசீதாபிராட்டியை சிறையினின்றும் மீட்க நாம் உடனே படையெடுத்துச் செல்லலாம் வாருங்கள்\" என்றனர்.\nஆனால அனுமன் மட்டும் மூலையில் அடக்கமாய் ஏதும் பேசாது அமைதியாய் நின்று கொண்டிருந்தார்.\nஅவனை அழைத்து ராம சுக்ரீவன் முன்பு அழைத்துக் கொண்டு நிறுத்திய ஜாம்பவானும் அங்கதனும்,\"ப்ரபோ அனுமன் ஜெயவீரன். அவன் வாயினாலேயே அனைத்து விவரங்களும் அறிவது தான் தங்களுக்கு நிம்மதி\" என்று கூறி அனுமனைத் தூண்டி விட்டனர்.\n\"கண்டேன் கற்பின் அரசி சீதையை: என்று ஆரம்பித்தான்.\nசீதையைப்பற்றி செய்தி கேட்க ஆவலாயிருக்கும் ராமனுக்கு சீதையைக் கண்டதாய் சொல்ல ஆரம்பித்தால் சீதையை எனக் கூறி அடுத்து சொல்ல இருக்கும் அந்தக் கண நேரத்திற்குள் சீதைக்கு ஆபத்து என ராமன் நினைத்து பதட்டமடையக்கூடும் என நினைத்து மகிழ்ச்சி தரக்கூடியதும் மன நிம்மதி தரக்கூடியதுமான கண்டேன் எனு��் சொலலி முதலில் கூறுகிறான் என்கிறார் கம்பர்.\nமேலும் கண்டேன் சீதையை என்று கம்பன் பாடவில்லை.\nகண்டனன் கற்பினுக்கணியை என்றே கம்பன் பாடல் கூறுகிறது.\nஒருக்கால் சீதை ராமனின் வீர பராக்கிரமங்களைக்கேட்டு மயங்கி இலங்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறாளோ என்ற எண்ணம் ராமனுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கற்பினுக்கணியை என்கிறான் கம்பன்.\nராமனே தங்கள் தேவி தங்களைத்தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. இராவணனையும் அவனது செல்வங்களையும் ஒரு சிறு துரும்புக்கு சமமாய் எண்ணுகிறாள். இதை நான் என் கண்ணால் கண்டேன்.எனவே சீதை கற்பின் செல்வி என்கிற இவ்வளவு விஷயங்களையும் ஒரே வரியில் சொல்லி விடுகிறான்.\nகண்டனன் கற்பினுக்கணியை கண்களால்....என்று பாடல் தொடங்குகிறது.\nஅனுமன் பிறந்த நாள் ஆற்றல் பிறந்த நாள் இந்த நன்னாளில் அவனைத்தொழுது வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார�� ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/60377/arunachalam-muruganantham-life-history-movie", "date_download": "2018-05-25T16:42:38Z", "digest": "sha1:TXDLMSBQPVFNXZ3AZP4TIS67JBXGLGKL", "length": 8570, "nlines": 126, "source_domain": "newstig.com", "title": "கைகோர்த்தபடி உள்ள இந்த தமிழன் யார் தெரியுமா அக்ஷய்குமாரே ஆச்சரியப்பட்ட தமிழன் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nகைகோர்த்தபடி உள்ள இந்த தமிழன் யார் தெரியுமா அக்ஷய்குமாரே ஆச்சரியப்பட்ட தமிழன்\nஅருணாச்சலம் முருகானந்தம் என்பவர் கோவையை சேர்ந்தவர்\nசிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முற��களைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர்.\nவணிகமுறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர்.\nகுடும்­பத்­தி­னரும் ஊராரும் இவரை ஒதுக்­கி­வைத்த நிலையில் கல்­லூரி மாண­வி­களின் ஒத்­து­ழைப்­போடு தனது குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் முறையை நடைமுறை படுத்தியவர்..\n.ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார், வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ் விருது வழங்கியுள்ளது.\nஅவரைப் பற்­றிய செய்­திகள் சர்­வ­தேச ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால் தமிழ்நாட்டில்..\nதற்போது இவரது வாழ்க்கை 'பேட்மேன்' எனும் படமாக வெளிவர உள்ளது..நம் தமிழ்நாட்டில் பலருக்கு இவர் யாரென்றே தெரியாது, இப்படி இருக்க இவரது வாழ்க்கை பற்றிய வரலாறு பாலிவுட்டில் படமாக வெளிவர உள்ளது..\nபாலிவுட் வரை பிரபலமான இவரது புகழ், தமிழ்நாட்டில் ஒரு சிலருக்கே தெரியும்\nஇந்த படத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார், அக்ஷய்குமாரின் மனைவி இந்த படத்தை தயாரிக்கிறார்..\nநம் தமிழ் திரை உலகில் இருப்பவர்கள் இது போன்று சாதனை படைத்த தமிழனது வரலாற்றை படமாக எடுத்தால் இளைய தலைமுறைக்கு நல்ல உந்துதலாக இருக்கும்..\nPrevious article கண் கலங்க வைத்த நிகழ்வு அம்மா இறந்தது கூட தெரியாமல் 6 வயது மகன் செய்த காரியம்\nNext article இப்படி செய்யுங்க எடப்பாடி கரெக்ட்டா இருக்கும் ஐடியா கொடுத்த செயல் தலைவர்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nவங்கி நடைமுறையே செயலிழந்தது ஏழு வருடங்களாக ஏமாற்றுகிறார் என்று தெரிந்தும் ஆயிரம் கோடிகள்\nதென்னாப்பிரிக்காவை வெல்ல வைத்த பிங்க் நிற அதிர்ஷ்டம்\nஸ்ருதி ஹரிஹரனை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் பெயர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31290", "date_download": "2018-05-25T16:42:04Z", "digest": "sha1:TSM33CGZYK6IE6IZ5EQLQF2S3ATXIXD5", "length": 8353, "nlines": 65, "source_domain": "puthithu.com", "title": "கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்\n– மப்றூக், றிசாத் ஏ. காதர் –\nகண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது.\nஇந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர், நிதி சேகரிப்பவர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக தனது பங்களிப்பினையும் வழங்கி, இனங்களுக்கு அப்பாலான மனித நேயத்தினை நிரூபித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா என்பவரே, பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட மக்களுக்காக, இவ்வாறு நிதி வழங்கியுள்ளார்.\nகண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிதி சேகரிக்கப்படுவதாக, ஊடகமொன்றில் வெளியான செய்தியினைப் பார்த்த சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா, குறித்த ஊடகத்தைத் தொடர்பு கொண்டு, தானும் நிதிப் பங்களிப்பு செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.\nஇதயைடுத்து, நிதி சேகரிப்பாளர்களை தொடர்பு கொள்வதற்கு குறித்த ஊடகத்தார் உதவியுள்ளனர்.\nஇதன் பின்னர், நிதி சேகரிப்பவர்களுடன் பேசிய சட்டத்தரணி சிவரஞ்சித், வங்கி ஊடாக, 10 ஆயிரம் ரூபாவினை தனது பங்களிப்பாக அனுப்பி வைத்துள்ளார்.\nஇனக் குரோதங்களால் மனித நேயம் மரித்துப் போய் கிடக்கும் இந்தக் கால கட்டத்தில், சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜாவின் இந்த செயற்பாடு அனைத்து சமூகத்தவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகும்.\nகருணையுள்ளம் கொண்டவர்களால் மட்டுமே, சக மனிதனின் வலியையும் இழப்புக்களையும் புரிந்து கொண்டு, இவ்வாறு உதவ முடியும்.\nஅநேகமாக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குகளுக்காக ஆஜராகும் சட்டத்தரணி சிவரஞ்சித், சில சமயங்களில் – அவர் ஆஜராகும் சில வழக்குகளுக்கு பணம் பெற்றுக் கொள்வதில்லை என்பதை, நாம் நேரில் கண்டுள்ளோம் என்பதையும் இங்கு பதிவு செய்தல் பொருத்தமாகும்.\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023137", "date_download": "2018-05-25T16:44:28Z", "digest": "sha1:YMGYEMSPL4IVW6R3KSOZYWDUSYVFEAQ7", "length": 44008, "nlines": 364, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்யூ., கலக்கம்: திடீர் மாற்றம்?| Dinamalar", "raw_content": "\nகம்யூ., கலக்கம்: திடீர் மாற்றம்\nசென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள், எல்லோரைக் காட்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களை ரொம்பவே கலங்கடித்திருக்கிறது.\nகாங்கிரசும் ஒரு ஊழல் இயக்கம்தான். அதனால் அக்கட்சியோடும் கூட்டணி கிடையாது என கூறி வந்த மா. கம்யூனிஸ்ட் தலைமை, இதே நிலை தொடர்ந்தால், பிரதமர் மோடியின் அசுரத்தனத்துக்கு முட்டுக்கட்டைப் போட முடியாது. அடுத்தாண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆகி விடுவார். அதை தடுக்க முடியாது. அதனால், காங்கிரசோடு இருக்கும் பிணக்கை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nஏற்கனவே, மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஆட்சிப் பொறுப்பை இழந்து நிற்கும் கம்யூ.,, கேரளாவில் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. எதிர்கட்சிகள் பிளவுபட்டு நின்றால், அதை பயன்படுத்தி, பா.ஜ., வெற்றி பெற்று விடும். அதைத் தடுக்க, காங்., உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சியினரோடும் கூட்டணியாக இருந்து செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.\nRelated Tags மோடி கம்யூனிஸ்ட் பாஜக காங்கிரஸ் கர்நாடக சட்டச���ைத் தேர்தல் ... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதமர் மோடி பார்லிமென்ட் தேர்தல் 2019 Modi Communist\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுழந்தை பெயர், 'தூய்மை' : மஹா., பெற்றோர் அசத்தல் ஏப்ரல் 01,2018 7\nதமிழர்களின் உரிமையை பறித்தது காங்கிரஸ்: பா.ஜ., தாக்கு ஏப்ரல் 04,2018 1\nஇந்தியா வர சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு ஏப்ரல் 27,2018 17\n' ஜனாதிபதியிடம் காங்., ... மே 15,2018 49\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசும்மா காமெடி பண்ணிக்கிட்டு. வைகோ தலைமையில் உண்டியல் கட்சிகள் ஒன்றாக திரளுங்கள் - பாராளுமன்ற தேர்தலுக்கு. ஏதாவது தேறுமா என்று பாருங்கள். நம்ம பொழப்பும் ஓடணுமில்லே. ஆனாலும், இந்த பிஜேபி ரொம்ப மோசம். எல்லா ஏன்.கி.வோ வையும் மூடிப்புட்டாங்க. நாங்க வாழ வேண்டாமா. ஏதாவது பாத்து செய்யுங்க.\nகம்யூனிஸ்ட் கர்நாடகாவில் நோட்டாவை(3 லட்சம் வாக்குகள்) விட குறைவாக (80000 வாக்குகள்) வாங்கி சாதனை படைத்த கட்சி..\nஇதெல்லாம் ரொம்ப ஓவர். கம்யூனிஸ்ட் இருந்தால் காங்கிரஸ் கூட ஒரு நூறு இடங்கள் பிடிக்கும் என்பது போல எதுக்கு இந்த பில்டப்பு. நீங்கள்லாம் பல வருடங்களுக்கு முன்னே எக்ஸ்பைரி ஆயிட்டிங்க. ரியாலிட்டி புரியாம காமெடி பண்ணிக்கிட்டு.\nஎக்ஸ்பைரி ஆனவர்களை உயிர்ப்பிக்கத்தான் இந்த வேஷம் ஆனால் கம்யூனிசம் புதைக்கப்பட்டு பலவருடங்கள் ஆகிவிட்டன கேரளா போல சில இடங்களில் மட்டும் உயிரில்லாமல் இருக்கிறார்கள்...\nஎல்லாக் கொள்ளைக்காரக் கும்பலையும் ஒட்டு மொத்தமாக 2019 ல் மக்கள் அழித்து விடுவார்கள். கொள்ளயர்களோடு உறவாடி கம்யூனிஸ்ட்டுகளும் மக்களின் மதிப்பை இழந்து விட்டார்கள்.பிஜேபியை மதவாதிகள் என்று கூறி விட்டு மதமாற்றுபவர்களின் கைக் கூலிகள் ஆகி விட்டார்கள். எல்லோரும் திரண்டு வாங்க. கர்நாடக தந்த பாடத்தை மக்கள் மனதில் வைத்து உங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் 2019ல் ஓரம் கட்டி விடுவார்கள்.\nஉண்டி குலுக்குவது கையில் தகர டப்பாவை வைத்து பிச்சை எடுப்பதற்கு பயிற்சி கொடுப்பது போன்றதாகும். இன்றைக்கு எங்களை நம்பி உண்டி குலுக்கு, நாளைக்கு அதுவே ஒரு நாலு தெருவில் டப்பா குலுக்கி பிச்சை எடுக்கும் நிலைமைக்கு கொண்டு போய் விடுவோம் என்பதை குறிப்பாக சொல்கிறார்கள்.\n. இந்தியா முன்னேற முட்டுக்கட்டை இந்த காலாவதி கம்யூனிஸ்ட் கட்சிகள். போலி மதச்சார்பின்மையின் ஊற்றுக்கண் இந்த ச���வப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் கம்யூனிஸ்ட் சீனா நாட்டை சேர்ந்த பத்திரிக்கைகள் கூட பிரதமர் மோடி அவர்கள் கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த அதிரடி நடவடிக்கைகளை பாராட்டியுள்ளன /வரவேற்றுள்ளன .இது பாராட்டத்தக்கது /வரவேற்கதக்கது என்று . ஆயினும் இந்தியாவில் உள்ள போலி மத சார்பின்மை கூட்டங்கள் -குறிப்பாக இந்த சிவப்பு தாலிபான்கள் -வலது , இடது,மேல்,கீழ் ,பக்கவாட்டம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியினரும் அவர்களது தொழிற்சங்க எடுபிடிகளும் வழக்கம் போல எப்பவுமே பிஜேபியை குறை கூறுவர் . காங்கிரஸ் பிரதமர்கள் நேரு இந்திரா அவர்களின் காலத்தில் இருந்து மத்திய தொழில் சங்கங்களும் அவர்கள் சார்ந்த காலாவதி கம்யூனிஸ்ட் கட்சியினரும் மத்திய அரசின் தொழில் கொள்கைகளை வன்மையாக எதிர்த்தவர்கள் தான் .ஆனால் இப்போது பிஜேபி மத்திய அரசின் எந்த முடிவையும் மத சாயலுடன் பார்க்க தொடங்கி விட்டனர் இந்த பாழாய் போன போலி மத சார்பின்மை பச்சோந்திகள் .அதனால் தான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் குறை கூறியே சிறுபான்மை மக்களின் ஓட்டை அறுவடை செய்ய அவர்களின் தொழில் சங்கங்கள் மூலம் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பார்கள் .உண்மையிலே இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சி தான் 50 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், ராஜீவ் காந்தி முதல் மன்மோகன் சிங் வரை என காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சி செய்த காலங்களில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட தாராளமயமாக்கல் - உலகமயமாக்கல் கொள்கைகள் ,அந்நிய கம்பெனிகளின் நேரடி முதலீடு ,பொது துறை பங்குகள் விற்பனை ,மற்றும் அமெரிக்க ஆதரவு கொள்கைகளை -இந்த கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் கடுமையாக எதிர்த்தனர் .காங்கிரஸின் கார்பரேட் கம்பெனி ஆதரவு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கான அனுமதி எதிர்த்து கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் மிக மிக மிக கடுமையாக போராடிய நீண்ட நெடிய வரலாறு உண்டு. மிக சுருக்கமாக சொன்னால் இந்தியா 1947இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று 2018 வரை கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் கட்சியினர் நடத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் 99 சதவிகிதம் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட உலகமயமாக்கல், corporate முதலாளிகளுக்��ு ஆதரவு கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் தான். அப்பேற்பட்ட பாரம்பரியம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அதன் தொழில் சங்கங்கள் எப்பொழுது மேற்கு வங்காளத்தில் ஊழல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கிய மம்தா பானர்ஜியை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அதே ஊழல் காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி வைத்தனரோ அப்போதே அதன் சாயம் வெளுத்து விட்டது . காங்கிரஸ் கட்சியின் தாராளமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்த புகழுக்கு உரிய கம்யூனிஸ்ட் கட்சி - தான் வந்த பாதை மறந்து ஊழல் காங்கிரசுக்கு துணையாக அதன் கூட்டணியில் நின்று வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை இல்லாமல் பிஜேபியின் கருப்பு பண ஒழிப்பு கொள்கைகளை மத்திய தொழில் சங்கங்கள் வாயிலாக எதிர்க்கிறது . .50 ஆண்டுகள் இந்திய பொருளாரத்தை சீர்குலைத்த காங்கிரஸ் கட்சியினருடன் கை கோர்த்து இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 ஆண்டு மோடி அரசை எதிர்ப்பது காலத்தின் கொடுமை தான் வேறன்ன சொல்ல இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதன் தொழில் சங்கங்கள் - நாட்டின் வளர்ச்சிக்கு இவர்கள் முட்டு கட்டை . இந்த காலாவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சீனாவை ,ரஷ்யாவை தாயகமாக கொண்டவர்கள். அது மட்டும் அல்ல.உலகில் எந்த மூலையிலும் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டால் உடனே இந்தியாவில் கொதித்து எழுவார்கள். ஆனால் அதே வேளையில்,ஹிந்து தலைவர்கள் ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் மற்றும் கோவை சசி குமார் என வரிசையாக கொல்லப்பட்டாலும் அதற்கு மட்டும் கண்டனங்கள் தெரிவிக்க மாட்டார்கள். மற்ற மதத்தின் கடவுளர்களை கார்டூனில் பிற நாட்டு பத்திரிக்கைகளில் கிண்டலடித்தால் கூட இந்தியாவில் கண்டனங்கள் செய்பவர்கள் ,ஹிந்து தெய்வத்தை ராமரை செருப்பால் அடிப்பேன் என்று டிவி விவாதங்களில் ஒரு சிறுபான்மை பதர் சொன்னால், அதனை கம்யூனிஸ்ட்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இது தான் போலி மத சார்பின்மை வாதம். இந்த சிவப்பு தாலிபான்கள் இந்தியாவில் தேச விரோத கொள்கைகளை பேசவும் மற்றும் காரியமாற்றவும் போலி மதசார்பின்மை என்ற உளுத்துப்போன வாதத்தை முன்வைப்போது போல வேறு எந்த முஸ்லிம் நாடுகளிலும் இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினரால் செய்ய முடியாது .ஏனன்றால் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தடை செய்யப்பட்ட கட்சி தான். அதாவது அங்கு லெனின் அல்லது கார்ல் மார்க்ஸ் என்று பேசினாலே சிரம் கொய்து மரண தண்டனை தான்.விசாரணை கிடையாது . இந்தியாவில் ஹிந்து மதத்தின் தயவில் வாழ்வது தான் கம்யூனிசம் .அப்படியிருந்தும் இந்தியாவின் இதிகாசமான (சீனா இதிகாசாமோ ,ரஷியா இதிகாசமோ அல்ல ) ராமாயணமும் மகாபாரதமும் கற்பனை காவியங்கள் ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் பொய்மை பிம்பங்கள் என்று சொல்லும் அறியாமை கூட்டங்கள் தான் கம்யூனிஸ்ட்கள் .இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வேண்டிய கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.இந்தியா மத சகிப்பு தன்மையுள்ள நாடாக உள்ளதால் தான் இவர்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது .அதையும் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் நலன் மற்றும் விருப்பம் அறிந்து தான் பேசுவர் .இந்தியாவின் நலன்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எப்பவுமே இரண்டாம் பட்சம் தான் . இந்தியாவின் மோசமான விதி இது . உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட கட்சி ஆம் அங்கு கம்யூனிசம் பேசினாலே கல்லால் அடித்து நடு ரோட்டில் படு கொலை செய்யப்படுவார்கள் .ஆனால் இந்த சிறிய உண்மை கூட தெரியாமல் ,மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் டிவி விவாதங்களிலும் ,அரசியல் மேடைகளிலும் சொல்லும் கருத்து என்னவென்றால்- இந்தியா சுதந்திரம் 1947 இல் பெற்றபோது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தால் இந்தியா இப்போதைய நிலைமையை விட உயரிய மத சார்பின்மையை கொண்டிருக்கும் என்று பிதற்றுவது மற்றும் இந்தியாவின் தொன்மையான மதம் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதம் தான் .இந்து மதம் இல்லை என பிதற்றுவது. இந்தியா - சீனா யுத்தம் நடந்த போது பகிரங்கமாக சீனாவை ஆதரித்த கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் .ஆதலால் இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டு கட்டை போடுபவர்கள் இந்த கேடு கெட்ட /அறிவு கெட்ட போலி மத சார்பின்மை கம்யூனிஸ்ட்கள் தான் .இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அதனால் தான் அப்போதே கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட பெரியார் வலியுறுத்தி வந்தார் .( “கீழ்வெண்மணி” பற்றிப் பெரியார் விடுத்த அறிக்கை 28.12.1968இல் “விடுதலை” இதழில் வெளிவந்துள்ளது. ) கம்யூனிஸ்ட் - எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறது தான் அவன் வேலை இன்னாரோடு தான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை நாம் வலுத்தால் நம்கிட்டே பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்' (4.11.1973 திருச்சி தேவர் மன்றம் “திருச்சி சிந்தனையாளர் கழக விழா”வில் பெரியார்பேசியது). .ஒரு அரசு நிறுவனம் மூடப்படுகிறது என்றால் அதற்க்கு உள் காரணங்க்களில் முதன்மையானது அந்த நிறுவனத்தின் கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் தான் .வேலை பார்க்காமல் சம்பளம் .இது தான் கம்யூனிசம் .கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அமைச்சர் மணி என்பவர் பகிரங்கமாக நாங்கள் அடையாளம் இல்லாமல் எத்தனை அரசியல் எதிரிகளை கொன்றிருக்கிறோம் தெரியுமா இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதன் தொழில் சங்கங்கள் - நாட்டின் வளர்ச்சிக்கு இவர்கள் முட்டு கட்டை . இந்த காலாவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சீனாவை ,ரஷ்யாவை தாயகமாக கொண்டவர்கள். அது மட்டும் அல்ல.உலகில் எந்த மூலையிலும் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டால் உடனே இந்தியாவில் கொதித்து எழுவார்கள். ஆனால் அதே வேளையில்,ஹிந்து தலைவர்கள் ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் மற்றும் கோவை சசி குமார் என வரிசையாக கொல்லப்பட்டாலும் அதற்கு மட்டும் கண்டனங்கள் தெரிவிக்க மாட்டார்கள். மற்ற மதத்தின் கடவுளர்களை கார்டூனில் பிற நாட்டு பத்திரிக்கைகளில் கிண்டலடித்தால் கூட இந்தியாவில் கண்டனங்கள் செய்பவர்கள் ,ஹிந்து தெய்வத்தை ராமரை செருப்பால் அடிப்பேன் என்று டிவி விவாதங்களில் ஒரு சிறுபான்மை பதர் சொன்னால், அதனை கம்யூனிஸ்ட்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இது தான் போலி மத சார்பின்மை வாதம். இந்த சிவப்பு தாலிபான்கள் இந்தியாவில் தேச விரோத கொள்கைகளை பேசவும் மற்றும் காரியமாற்றவும் போலி மதசார்பின்மை என்ற உளுத்துப்போன வாதத்தை முன்வைப்போது போல வேறு எந்த முஸ்லிம் நாடுகளிலும் இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினரால் செய்ய முடியாது .ஏனன்றால் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தடை செய்யப்பட்ட கட்சி தான். அதாவது அங்கு லெனின் அல்லது கார்ல் மார்க்ஸ் என்று பேசினாலே சிரம் கொய்து மரண தண்டனை தான்.விசாரணை கிடையாது . இந்தியாவில் ஹிந்த��� மதத்தின் தயவில் வாழ்வது தான் கம்யூனிசம் .அப்படியிருந்தும் இந்தியாவின் இதிகாசமான (சீனா இதிகாசாமோ ,ரஷியா இதிகாசமோ அல்ல ) ராமாயணமும் மகாபாரதமும் கற்பனை காவியங்கள் ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் பொய்மை பிம்பங்கள் என்று சொல்லும் அறியாமை கூட்டங்கள் தான் கம்யூனிஸ்ட்கள் .இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வேண்டிய கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.இந்தியா மத சகிப்பு தன்மையுள்ள நாடாக உள்ளதால் தான் இவர்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது .அதையும் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் நலன் மற்றும் விருப்பம் அறிந்து தான் பேசுவர் .இந்தியாவின் நலன்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எப்பவுமே இரண்டாம் பட்சம் தான் . இந்தியாவின் மோசமான விதி இது . உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட கட்சி ஆம் அங்கு கம்யூனிசம் பேசினாலே கல்லால் அடித்து நடு ரோட்டில் படு கொலை செய்யப்படுவார்கள் .ஆனால் இந்த சிறிய உண்மை கூட தெரியாமல் ,மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் டிவி விவாதங்களிலும் ,அரசியல் மேடைகளிலும் சொல்லும் கருத்து என்னவென்றால்- இந்தியா சுதந்திரம் 1947 இல் பெற்றபோது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தால் இந்தியா இப்போதைய நிலைமையை விட உயரிய மத சார்பின்மையை கொண்டிருக்கும் என்று பிதற்றுவது மற்றும் இந்தியாவின் தொன்மையான மதம் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதம் தான் .இந்து மதம் இல்லை என பிதற்றுவது. இந்தியா - சீனா யுத்தம் நடந்த போது பகிரங்கமாக சீனாவை ஆதரித்த கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் .ஆதலால் இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டு கட்டை போடுபவர்கள் இந்த கேடு கெட்ட /அறிவு கெட்ட போலி மத சார்பின்மை கம்யூனிஸ்ட்கள் தான் .இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அதனால் தான் அப்போதே கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட பெரியார் வலியுறுத்தி வந்தார் .( “கீழ்வெண்மணி” பற்றிப் பெரியார் விடுத்த அறிக்கை 28.12.1968இல் “விடுதலை” இதழில் வெளிவந்துள்ளது. ) கம்யூனிஸ்ட் - எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறது தான் அவன் வேலை இன்னாரோடு தான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை நாம் வலுத்தால் நம்கிட்டே பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்' (4.11.1973 திருச்சி தேவர் மன்றம் “திருச்சி சிந்தனையாளர் கழக விழா”வில் பெரியார்பேசியது). .ஒரு அரசு நிறுவனம் மூடப்படுகிறது என்றால் அதற்க்கு உள் காரணங்க்களில் முதன்மையானது அந்த நிறுவனத்தின் கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் தான் .வேலை பார்க்காமல் சம்பளம் .இது தான் கம்யூனிசம் .கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அமைச்சர் மணி என்பவர் பகிரங்கமாக நாங்கள் அடையாளம் இல்லாமல் எத்தனை அரசியல் எதிரிகளை கொன்றிருக்கிறோம் தெரியுமா என குருதி பலி கேட்கும் தீதெய்வங்கள் என சொல்லுரைத்தார் .நடவடிக்கை இல்லை .அது மட்டும் அல்ல மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை - மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை மனிதநேயமும் நெறிகளும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் மீறலென மேற்கு வங்காளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் இருண்ட, கோர, அரக்க ,ராக்ஷச ,ரத்தம் படிந்த முகம் ,பத்தாயிரம் தலித் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட்களால் இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர் .1989இல் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது 11,500 சீன பல்கலைக்கழக மாணவர்கள் இரக்கமின்றி ராணுவ டாங்கிகள் .ஏற்றி கொடூரமாக படுகொலைகள் . அதனை இன்றுவரை நியாயப்படுத்தும் கயவர்கள் கூட்டம் தான் கம்யூனிஸ்ட் கட்சிகள். இவற்றை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கள் திருந்தவே மாட்டார்கள்.இந்தியா முன்னேற கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட வேண்டும் .தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக மாறி மாறி ஊழல் திமுக அதிமுக கட்சிகளை ஆதரித்து சட்ட மன்ற உறுப்பினாராகும் கேவலங்களை செய்பவர்கள் தான் இந்த பாழாய்ப்போன கம்யூனிஸ்ட்கள் . இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\n117 விட 104 தான் பெரியது என்று கேவலமாக இருக்கும் ஜெயில் பறவை எல்லாம் பேசும் போது இது தவறு அல்ல\nவல்வில் ஓரி - koodal,இந்தியா\n...எலக்சனுக்கு முன்னாடி அந்த ரெண்டு கட்சியும் உறவா.. இல்லேல்ல...அதை வசதியா மறைக்கிற பார்த்தியா....அப்போ ஒட்டு போட்டவன் ஏமாளி ..ம்ம்......\nமனிதன் - riyadh,சவுதி அரேபியா\nஅந்த கோவா, மணிப்பூர் , மேகாலயா மக்களும் ஏமாளியதானடா இருந்திருப்பாங்க.......\nதகர உண்டியலை இனி யாரும் நம்ப த��ாரில்லை\nமற்ற கட்சிகளை விட மாற்றான கட்சி என்று வாக்களித்த மக்கள் 4 ஆண்டில் புரிந்து கொண்டு உள்ளனர். ஊழலில், சனநாயக படுகொலை ,நேர்மையின்மை இவற்றில் அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி மக்களை முட்டாளாகிய ஆட்சி\nவல்வில் ஓரி - koodal,இந்தியா\nசாருக்கு வரி ஆபீசுல இருந்து தாக்கீது வந்திருக்கு போல...பொங்குறாரு...ஹா ஹா.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவர��� நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/12/blog-post_16.html", "date_download": "2018-05-25T16:22:45Z", "digest": "sha1:QNEZGLREQSN54GBFFN4XHL2N3L4N322V", "length": 17484, "nlines": 214, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் வழங்கப்பட்ட பொருட்கள், புங்குடுதீவுக்கு வைத்தியசாலைக்கு வழங்கப் பட்டது..!", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் வழங்கப்பட்ட பொருட்கள், புங்குடுதீவுக்கு வைத்தியசாலைக்கு வழங்கப் பட்டது..\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316 3073GUMLIGEN) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.\nபேர்ன், சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்ட வைத்தியர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள், மற்றும் நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய உடைகள் (சிறுதொகை) என்பனவே சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபையின் ஊடாக இவ்வாறு புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.\nஇவற்றில் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகை பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, மேலதிகமாக இருந்த வைத்தியர்கள், பணியாளர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள் என்பன வேலணை சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக, யாழ். வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்த வகையில், இப்பொருட்களை மனமுவந்து தந்த சிலோவா வைத்தியசாலை (Stifftung Klinik SILOAH, Worb Str-316, 3073GUMLIGEN) நிர்வாகத்துக்கும், மேற்படி பொருட்களை பெற்றுத் தந்த திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) மற்றும் திரு.வஜி அவர்களுக்கும், அவற்றை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான முழுச்செலவினையும் பொறுப்பேற்ற “ஏசியன் பூட் சிற்றி” ““kirchberg “ASIAN FOOD CITY” திரு.க.ஐங்கரன் அவர்களுக்கும்,\nஇதனை புங்குடுதீவில் வைத்து பொறுப்பேற்று உரிய வகையில் வழங்கிய பங்குத்தந்தை அருட்திரு. சின்னத்துரை லியோ ஆர்ம்ஸ்ராங் (தற்போது பாசையூர் தேவாலய பங்குத்தந்தை) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nசுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே நீங்களும், இதேபோன்று புங்குடுதீவு மக்கள் பயன்பெறும் வகையில், உங்களால் முடிந்த பொருட்களையோ அல்லது நீங்கள் பணிபுரிகின்ற இடங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளக்கூடிய பொருட்களையோ சேகரித்து எம்மிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் புங்குடுதீவு மக்களைச் சென்றடையும் வகையில் நாங்கள் அவற்றை இலங்கைக்கு அனுப்பி வைப்போம் என்பதை அறியத் தருகின்றோம்.\nநீங்கள் இவ்வாறு உதவுவதுடன், மற்றையவர்களும் இவ்வாறு உதவுவதற்கு தூண்டுவதன் மூலம்; புங்குடுதீவு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை முடிந்தவரை நிவர்த்திக்க முயல்வோம்.\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.ந��ன் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/1-varai-indru/15468-1-varai-indru-25-12-2016.html", "date_download": "2018-05-25T16:43:26Z", "digest": "sha1:DQZHRQRZWTCOEF6NQLIHDXWLUDXX6I43", "length": 5114, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1 வரை இன்று - 25/12/2016 | 1 Varai Indru - 25/12/2016", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/149562?ref=home-feed", "date_download": "2018-05-25T16:42:57Z", "digest": "sha1:D6A6UZ6S3KESI3TIIHLAFAITXKXDHBKL", "length": 6597, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.\nஇவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தினாலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D.112850/", "date_download": "2018-05-25T17:01:43Z", "digest": "sha1:TSAQTZHEFBDPOO2NOD4QE6HZY576TNET", "length": 13734, "nlines": 211, "source_domain": "www.penmai.com", "title": "உடலில் நீர் கோர்ப்பது ஏன்? | Penmai Community Forum", "raw_content": "\nஉடலில் நீர் கோர்ப்பது ஏன்\nஉடலில் நீர் கோர்ப்பது ஏன்\nமாதவி��க்குக்கு ஒரு வாரம் முன்பு உங்கள் எடையை சரி பாருங்கள். வழக்கத்தைவிட ஒன்றிரண்டு கிலோ அதிகரித்திருப்பதை உணர்வீர்கள். `எடை அதிகரிக்கிற மாதிரி ஒண்ணும் பண்ணலையே... வழக்கமான சாப்பாடு...\nவழக்கமான வேலைகள்தானே தொடருது... அப்புறம் எப்படி எடை கூடும்’ எனக் குழம்புவீர்கள். அது மட்டுமா மாதவிலக்கு வருவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே உங்கள் உடலும் கனத்த மாதிரித் தெரியும். உடலே ஏதோ வீங்கினாற் போலத் தோன்றும்.\nஇதற்கெல்லாம் காரணம் உடலில் சேர்கிற நீர்க் கோர்ப்பு என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம்\nஎன்கிற பிரச்னையின் அறிகுறிகளில் ஒன்றான இந்த நீர்க்கோர்ப்பு பற்றியும், காரணங்கள் மற்றும் தீர்வுகளையும் முன் வைக்கிறார் அவர்.\n``உடல் முழுக்க உப்பினாற் போன்றும், கனமானது போன்றும் உணரவைக்கிற இந்த நீர்க்கோர்ப்புப் பிரச்னைக்கு இதுதான் காரணம் எனத் துல்லியமாகச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், ஹார்மோன் மாற்றங்களுக்கு இதன் பின்னணியில் முக்கிய பங்கு உண்டு. பரம்பரையாகவும் இந்தப் பிரச்னை தொடரலாம்.\nஉணவில் சிலவகை வைட்டமின்கள் குறைவதும், உப்பு அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதும்கூட காரணங்கள். வாழ்க்கை முறையில் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் இந்த அவதியில் இருந்து விடுபடலாம்.\n* தினமும் சிறிது நேரத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பிரச்னைகளின் தாக்கம் குறைகிறது, உடலில் நீர்க்கோர்ப்பது உள்பட.\n* உணவில் உப்பின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உங்களுக்கே தெரியாமல் உப்பின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் அதையும் தவிர்க்கவும். சமைத்த உணவுகளில் கூடுதல் உப்பு சேர்ப்பதையும், மறைமுகமாக உப்பு அதிகமுள்ள சோயா சாஸ், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கவும்.\n* காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். காபி மற்றும் ஆல்கஹால் வேண்டாம்.\nஇந்த முறைகளைக் கடைப்பிடித்தும் உங்கள் பிரச்னையின் தீவிரம் குறையவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்கலாம். வாட்டர் பில்ஸ் என்றழைக்கப்படுகிற சில மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அவற்றை மருத்துவரின் ஆலோசனைய���ன் பேரில் ஒருவரது உடல்நலத்தைப் பரிசோதித்த பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅலட்சியம் செய்தால் பக்க விளைவுகள் வரலாம். கருத்தரித்தலை தவிர்க்க கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வோருக்கும் பி.எம்.எஸ். எனப்படுகிற ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பிரச்னைகள் குறைவதாகவும் அதன் விளைவாக உடலில் நீர்க்கோர்க்கும் அவதியும் தவிர்க்கப்படுவதாகவும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\n* கால்சியம், மெக்னீசியம், தையாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற பி வைட்டமின்கள், வைட்டமின் ஈ போன்றவற்றின் குறைபாட்டால்தான் பிரச்னை என உறுதி செய்யப்பட்டால் மருத்துவ ஆலோசனையின் பேரில் அவற்றை சப்ளிமென்ட்டுகளாகவோ, இயற்கையான உணவுகளின் மூலமோ எடுத்துக் கொள்வதும் பலன் தரும்.\n* மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பு என்றில்லாமல் மாதம் முழுக்கவே உடலில் நீர்கோர்ப்பு பிரச்னை தொடர்ந்தால், உங்கள் மருத்துவர் அதன் அறிகுறிகள் பற்றி தினமும் குறிப்பு எழுதச் சொல்வார். அவற்றை வைத்து அது மாதவிலக்கு தொடர்பான சிக்கலா அல்லது குடல் தொடர்பான பிரச்னையின் அறிகுறியா எனப் பார்த்து அதற்கேற்ற சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகளில் உங்களுக்கே தெரியாமல் உப்பின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் அதையும் தவிர்க்கவும். சமைத்த உணவுகளில் கூடுதல் உப்பு சேர்ப்பதையும், மறைமுகமாக உப்பு அதிகமுள்ள சோயா சாஸ், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கவும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமண்ணீரலுக்கு உடலில் என்ன வேலை\nஉடலில் `மைக்ரோசிப்' செலுத்தும் நிறுவனம்\nஓர் உடலில் இரு மனிதர்களின் பண்புகள்\nஉடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோ Healthy and Nutritive Foods 0 Jul 4, 2017\nN உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக& Nature Cure 1 Jun 7, 2017\nமண்ணீரலுக்கு உடலில் என்ன வேலை\nஉடலில் `மைக்ரோசிப்' செலுத்தும் நிறுவனம்\nஓர் உடலில் இரு மனிதர்களின் பண்புகள்\nஉடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோ\nஉடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக&\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/08/KAANAL-NEER.html", "date_download": "2018-05-25T16:15:44Z", "digest": "sha1:A4DLVZFR4SK2N466NIL2BRRGOBXWXXBF", "length": 13883, "nlines": 249, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: கானல் நீர்", "raw_content": "\nஎன்�� மச்சி சொல்லு மச்சி\nஇக்கவிதை கவிஞர் அகரம் பார்த்திபன் அவர்களின் படைப்பாகும்\nLabels: அகரம் பார்த்திபன், கவிதை, தமிழ் கூறும் நல்லுலகம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஅதிகாரம் 65 சொல்வன்மை ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642) ***** நன்றும் தீதும் ...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nஇலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை\nசங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும்...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஇலங்கை கிரிக்கெட் அணியைத் துரத்தும் துரதிஷ்டம் ; த...\nபிக்பாஸ் தமிழ் - வா��ம் 10 - வீட்டுக்குள் மீண்டும் ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா\nஇங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெ...\nபங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா - முதலாவது டெஸ்ட் ப...\nஇலங்கை எதிர் இந்தியா மூன்றாவது ஒரு நாள் போட்டி - 2...\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி -...\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி நேரட...\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி - வெ...\nகளவு போன கனவுகள் - 03\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஉலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nஇந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nகுறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம்\nகளவு போன கனவுகள் - 02\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/how-to-live/", "date_download": "2018-05-25T16:40:14Z", "digest": "sha1:CSZN2NDCD7WXSFPWRYGNPI4K7MKHJ6CF", "length": 14715, "nlines": 170, "source_domain": "tamil.nyusu.in", "title": "அட போங்க மாமா..! உங்களுக்கு குளிக்கவும் தெரியல.. சாப்பிடவும் தெரியல..! படிங்க ப்ரோ |", "raw_content": "\nHome Health அட போங்க மாமா.. உங்களுக்கு குளிக்கவும் தெரியல.. சாப்பிடவும் தெரியல.. உங்களுக்கு குளிக்கவும் தெரியல.. சாப்பிடவும் தெரியல..\n உங்களுக்கு குளிக்கவும் தெரியல.. சாப்பிடவும் தெரியல..\nஒரு காலத்தில் கல்யாணம் ஆகி புகுந்த வீடு வரும் பெண்கள் கட்டியவன் எப்படி இருந்தாலும் வாழ்ந்து முடித்து விடுவார்கள்.\nஇன்றைய நவீன காலத்தில் அப்படி எல்லாம் இல்லை பாஸ்.. கணவன் மீது ஒரு சிறு குறை கண்டாலும் குட் பை சொல்லி விட்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.\nகுறிப்பாக உடல் சுத்தம். கணவனும் மனைவியிடம் உடல் சுத்தம் எதிர் பார்க்கிறான். இல்லறம் சிறக்க என்னவெல்லாம் செய்யணும்.. செய்யக் கூடாது.. படிங்க..அசத்துங்க..\n1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .\n2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.\n3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்\n4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)\n5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.\n6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.\n7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.\n8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)\n9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.\n10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.\n11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .\n12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .\n14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது\n15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.\n16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்\n17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.\n18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.\n19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்ட���ம். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.\n20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.\n21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.\n22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.\n23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.\n24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.\n25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.\nPrevious articleஅரசு பள்ளியில் குத்தாட்டம்\nNext articleதமன்னாவை இனிமேல் நீங்க டாக்டர்.தமன்னான்னு தான் அழைக்கணும்..\nகேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்\nபேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி\nசிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்\nஅமித்ஷாவுக்கு ஷாக் தந்த தம்பதி\nரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூவர் பலி\nசாதிக்கொடுமையை எதிர்த்து போராட்டம் தீவிரம்\nதக்காளி பழத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு\nபெங்களூர் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை\nமூன்று அணிகளை வீழ்த்தினால் இந்தியா தான் உலகில் நம்பர் ஒன் அணி..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nசிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்\nஜான்ஸ்சன் பவுடர் உபயோகித்தால் புற்றுநோய் வரும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023138", "date_download": "2018-05-25T16:44:48Z", "digest": "sha1:3RQODOS4GME6K3WE7DCPZ75FMIMQFG6L", "length": 21448, "nlines": 340, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடக தேர்தல் முடிவு; தி.மு.க., குஷி| Dinamalar", "raw_content": "\nகர்நாடக தேர்தல் முடிவு; தி.மு.க., குஷி\nசென்னை:கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., ப���ரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை, எதிர்கட்சிகள் அதிர்ச்சியோடு உற்று நோக்கின. காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சி அலுவலகங்களிலும், இந்த தேர்தல் முடிவு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஆனால், தி.மு.க., தரப்பில், இந்த முடிவை பெரிய அதிர்ச்சி இல்லாமல் பார்க்கின்றனர். ஒரு வகையில், காங்கிரசுக்கு இது தேவையான தோல்விதான் என்று சொல்லும், தி.மு.க., தலைவர்கள், காங்கிரசுடன் கூட்டணியில் அமைத்து, பார்லிமென்ட் தேர்தலை எதிர்கொண்டால், இனி காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கினால் போதும் என கூறுகின்றனர்.இதை, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் சொல்ல, அவரோ, இன்றைக்கு காங்கிரஸ் இருக்கும் நிலையில், அதுவே கூட கொஞ்சம் அதிகம் தான் என கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினின், இந்த கமென்டைக் கேட்டு, காங்கிரஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nRelated Tags கர்நாடகா தேர்தல் 2018 காங்கிரஸ் ஸ்டாலின் பாஜக பெரும்பான்மை தேர்தல் முடிவு சோகம் கர்நாடக தேர்தல் முடிவு திமுக Karnataka polls 2018 DMK Congress\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகர்நாடகாவில் குதிரை பேரம்: சித்தராமையா மே 16,2018 8\nதன்னாட்சி இல்லாத வாரியம் விசை ஒடிந்த அம்பு:ஸ்டாலின் மே 16,2018 5\nகாங்கிரசை கழற்றி விட தயாராகும் தி.மு.க.,; கர்நாடகா ... மே 16,2018 36\nமோடிக்கு, சித்தராமையா, ஸ்டாலின் கண்டனம் மே 17,2018 93\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயானை படுத்தால் குதிரை மட்டம் . அவர்களோடு கூட்டணி வைத்து நல்ல பசையுள்ள துறைகளை கேட்டு வாங்கி கொள்ளை அடித்தாகி விட்டது . ரயில்வே துறை , நீர் வளத்துறைகளை கேட்டு வாங்க வில்லை . வருமானம் அதிகம் இருக்காது என்ற கணக்கில் . இப்போது குஷியாக இருப்பிர்கள் .\nதிருமா எல்லாம் ஓர் மனிதனென்று கூப்டு வச்ச்சி ஆட்டம்போட்ட அறிவிலிக்கு ஆண்டவன் தந்த தோர் நல்ல ஆப்புதான் இது\nகருணாநிதி கண் முன் திமுக அழியும் இதுதான் கடவுள் நியதி. இதில் செயல் தலைவர் சந்தோச பட்டால் ஒன்றும் கூடிவிடப்போவதில்லை எப்படி அழிய போகிறது என்பது தான் பார்க்க வேண்டியது இயற்கை மிக அற்புதமானது.\nஉன்னாலே நான் கேட்டேன் என்னாலே நீ கிட்டாய் உங்களுக்கும் அப்பு வரும் அண்ணா\nதேர்தல் வேளைகளில் எடுபிடி வேலைகளுக்கு காங்கிரஸ் கட்சியை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் சுடலை.\nகாங்கிரஸ் ஐ அப்படியே விட்டுவிடுங்கள்,யாரும் முட்டு கொடுக்காமல் விட்டால் தானாக சரிந்துவிடும்\nதிமுக கண்டிப்பாக குஷியா இல்லை. குழப்பத்தில் இருக்கு.. காங்கிரஸ் PiggyBack க்கா இல்லை ஆளப்போற கட்சியா.. காங்கிரஸ் PiggyBack க்கா இல்லை ஆளப்போற கட்சியா..\nMurugan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nதிமுக எல்லா தொகுதியிலையும் நிக்கலாம். ஆனா 5 தொகுதியில் கூட ஜெயிக்கமுடியாது.\nகருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா\nஹிந்துக்களை வெறுப்பதில் திகவும் காங்கிரஸும் ஒண்ணுதான்......திக போலவே காங்கிரஸும் திமுகவுக்கு தார்மீக ஆதரவு கொடுத்து ஹிந்துக்களை வெறுக்கும் கழகத்தின் கொள்கைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் , பிரதிபலனாக சீட் எதிர்பார்க்கக்கூடாது.....சீக்கிரம் முந்திக்கோங்க, ஏன்னா கம்யூ களும் போட்டிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thentral.com/2017/06/blog-post_10.html", "date_download": "2018-05-25T16:54:49Z", "digest": "sha1:B3QYX7Y7GWDOK5J4SNUMFTSBYEXHKTLC", "length": 12641, "nlines": 94, "source_domain": "www.thentral.com", "title": "வாத்து வளர்ப்பு - முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்: வாத்து வளர்ப்பு வாத்து வளர்ப்பு | முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர்", "raw_content": "\nHome » தாரா , புதியவை » வாத்து வளர்ப்பு\nபறவை இனங்கள் :: வாத்து வளர்ப்பு :: முட்டையிடும் வாத்துகள் பராமரிப்பு.\nவாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிட்டுவிடும். சாதாரணமாக வாத்து முட்டையின் எடை 65-70கி இருக்கும். 5-6 மாத வயதில் முட்டையிடத் துவங்கும். முட்டையிடத் துவங்கிய 5-6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும் குறைந்தது 14 மணிநேர சூரிய ஒளி கிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். வாத்துகளுக்கு நாளொன்றுக்கு காலை 1 மாலை இரு வேளை தீவனம் அளித்தல் சிறந்தது. நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோ உருளை (குச்சித்) தீவனங்களையோ அளிக்கலாம். எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பெரிதும் உகந்தவை. தீவனமானது 18% புரதம், 2650 கிலோ கலோரி / கி.கி ME ஐப் பெற்றிருக்க வேண்டும். தீவனத் தொட்டி இடைவெளி வாத்து ஒன்றிற்கு 10 செ.மீ தீவிர வளர்ப்பு முறையில் தரை இடஅளவு ஒரு வாத்திற்கு 3710 - 4650 செ.மீ2 அளவு தேவைப்ப���ும். ஆனால் இதுவே கூண்டு வளர்ப்பு முறையில் 1380 செ.மீ2 போதுமானது. மித தீவிர வளர்ப்பு முறையில் தரைஇடஅளவு 2790 செ.மீ2 அளவு இரவிலும் 929-1395 செ.மீ2 அளவு பகலில் உலர்த்தவும் தேவைப்படுகிறது. முட்டையிடும் வாத்துகளுக்கு முட்டைக் கூடுகள் அவசியம். 30 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழம் 30 செ.மீ உயரம் கொண்ட முட்டைக் கூடுகள் போதுமானவை. ஒரு கூடைப்பெட்டி 3 வாத்துகளுக்கு அளிக்கலாம்......\nமுட்டையிடும் வாத்துகளுக்கான உணவு அடடவனை.\nவ.எண் கலவைப்பொருட்கள் (விகிதம்) அளவு\n2. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி 20.00\n3. எள்ளுப் பிண்ணாக்கு 7.00\n4. சோயாபீன் துகள் 14.00\n5. உலர்த்தப்பட்ட மீன் 10.00\n6. கடற்சிற்பி ஓடுகள் 5.00\n7. தாது உப்புக்கலவை 1.75\nஒவ்வொரு 100 கி.கி தீவனக்கலவையுடன் விட்டமின் ஏ 600 விட்டமின் பி2 600 மி.கி மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் 5 கி. சேர்த்துக் கொள்ள வேண்டும்.முட்டையிடும் வாத்துகளுக்கான உணவு அடடவனை.\nவ.எண் கலவைப்பொருட்கள் (விகிதம்) அளவு\n2. பாலிஸ் செய்யப்பட்ட அரிசி 20.00\n3. எள்ளுப் பிண்ணாக்கு 7.00\n4. சோயாபீன் துகள் 14.00\n5. உலர்த்தப்பட்ட மீன் 10.00\n6. கடற்சிற்பி ஓடுகள் 5.00\n7. தாது உப்புக்கலவை 1.75\nஒவ்வொரு 100 கி.கி தீவனக்கலவையுடன் விட்டமின் ஏ 600 விட்டமின் பி2 600 மி.கி மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் 5 கி. சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவாத்துக்குஞ்சுகளை தீவிர அல்லது மித தீவிர முறைப்படி வளர்க்கலாம். தீவிர முறையில் தரை இட அளவு 91.5 அடி ஆழ் கூளத்திலும் 29.5 அடி கூண்டுகளிலும் 16 வார வயதுவரை தேவைப்படும். மித தீவிர முறையில் தரை இட அளவு 45.7 அடி ஒரு பறவைக்கு இரவிலும் திறந்த வெளியில் 30-45.7 அடியும் 16 வார வயது வரையிலும் அளிக்கப்பட வேண்டும். முதல் சில நாட்களுக்கு வெப்பக் கூட்டிற்குள் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரித்தல் அவசியம். பின்பு ஒவ்வொரு 2-3 நாட்களுக்கு ஒரு முறை 3 டிகிரி செல்சியஸ் அளவு குறைத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் வாத்துக் குஞ்சுகளை 8-10 நாட்கள் வரை வெப்பக்கூடுகளில் வைத்திருக்கலாம். அதுவே குளிர்காலங்கள் 2-3 வாரங்கள் வரை கூட வைத்திருக்கலாம்.\nவாத்துக்குஞ்சுகளுக்கு வெப்பமிளிக்க பேட்டரி புரூடர்களையும் பயன்படுத்தலாம். பல அடுக்கு பேட்டரி புரூடர்களும் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அடுக்கு முறையே கையாள்வதற்கு எளிதானதாகும். வாத்துக் குஞ்சுகளுக்கு புரதம் 20%, 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி உள்ள, ந��்கு அரைக்கப்பட்ட தீவனம் 3 வார வயது வரையிலும், 18% புரதம், 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி கொண்ட தீவனம் 4-8 வது வார வயதிலும் கொடுத்தல் வேண்டும். தீவனமும், அதை தயாரிக்கப் பயன் படுத்தப்படும் பொருட்களும் பூஞ்சான பாதிப்புகள் ஏதுமின்றி தூய்மையானதாக இருக்க வேண்டும்.\nவளம் தரும் வாத்து வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையி...\nஒருங்கிணைந்த மீன் உடனான வாத்து வளர்ப்பு\nமீனுடன் வாத்து வளர்ப்பு பண்ணையின் பயன்கள் நீர் நிறைந்த குளங்களின் மேறபரப்பை முழுவதும் பயன்படுத்தி வாத்து வளர்க்க ...\nஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும...\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பயன்கள் வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு நெல் வயலில் மீன் வளர்ப்பு நெ...\nஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழ...\nSupport : Copyright © 2017. முயற்சியாளர்களின் முன்னேற்றத்தின் பங்காளர் - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/05/16/tamil-3/", "date_download": "2018-05-25T16:32:50Z", "digest": "sha1:X7NP2AQPMPMGAZVABFAHXRX377KT32FQ", "length": 3949, "nlines": 68, "source_domain": "tnpscexams.guide", "title": "Tnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் - 17 PDF வடிவில் ...!! 18.05.2018 !! - TNPSC Group 2, 2A, RRB Exams Materials", "raw_content": "\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 17 PDF வடிவில் …\nதலைப்பு : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள்\nவிளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது.\n👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது.\n👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.\nதேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018\nவகை : மாதிரி வினாத்தாள் -17\nபொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் - 17 PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரலாற்றில் இன்றைய நாள் – மே 18 PDF வடிவில் \nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 18 PDF வடிவில் …\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2018 (PDF வடிவம்) \n100 அகராதிச் சொற்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் \nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு : 7000-க்கும் மேற்பட்ட வினா விடைகளின் தொகுப்பு (27.05.2018) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports/4112-2017-01-03-16-08-08", "date_download": "2018-05-25T16:22:14Z", "digest": "sha1:SRC4QWKXDI5CHJRII6XZRYVONVU2PSY2", "length": 6286, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கங்குலி தெரிவாகும் வாய்ப்பு!", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கங்குலி தெரிவாகும் வாய்ப்பு\nPrevious Article இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து தோனி விலகல்\nNext Article ஜடேஜாவின் 7 விக்கெட்டுக்கள் : இறுதி டெஸ்ட்டிலும் இங்கிலாந்து தோல்வி\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக கங்குலி தெரிவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் செயலர் அஜய் ஷிர்கேயை உச்ச நீதிமன்றம் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய நிர்வாகிகளை நியமிக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான ஒரு மனுவை வரும் 19ம் தேதி விசாரிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்.\nஇந்த குழு பல சிலரின் பெயரை பரிந்துரை செய்யவுள்ளது என்றும், இதில் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் கங்குலியின் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது என்றும் தகவல் தெரிய வருகிறது. இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளாராம்.\nPrevious Article இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து தோனி விலகல்\nNext Article ஜடேஜாவின் 7 விக்கெட்டுக்கள் : இறுதி டெஸ்ட்டிலும் இங்கிலாந்து தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17555", "date_download": "2018-05-25T16:37:41Z", "digest": "sha1:2X6EG5DT3HAKATBIETX5ZEVGUDHDPJND", "length": 18076, "nlines": 89, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பே தமிழ் மக்களிற்கு தடை:கஜேந்திரகுமார்! – Eeladhesam.com", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், ���ையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nமகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nகூட்டமைப்பே தமிழ் மக்களிற்கு தடை:கஜேந்திரகுமார்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 2, 2018மே 3, 2018 இலக்கியன்\nதமிழ்த் தேசியத்தை பாதுகாக்கவும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைப்பதற்கும் நேர்மையாகவும், கொள்கை ரீதியாகவும் தேச விடுதலையை நோக்கி நகரக்கூடிய மாற்று தலைமைகள் ஒன்று சேர்வதை தடுப்பதற்கு பாரிய சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇன்று மாலை நல்லூர் கிட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-\nஇனப்படுகொலைக்காக நீதியும், நிரந்தர அரசியல் தீர்வும் சமாந்தரமாக கிடைப்பதே தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒரே ஒரு வழி ஜ..நாவின் பாதுகாப்பு சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நிறுத்துவது மட்டும்தான். இதற்கு முதல் தடையாக உள்ளது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.\nஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எழுத்து மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.\nகுறிப்பாக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் இலங்கை அரசு பொறுப்பு கூறல் தொடர்பில் எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்ல���. மீதம் உள்ள ஒரு வருடத்திலும் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று தெளிவாக கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் முடக்குவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்பு கூறலை இல்லாமல் செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்திற்காக ஜ.நாவிற்கு சென்று இலங்கை அரசாங்கத்திற்கு மீதமாக உள்ள ஒரு வருட கால அவகாசத்தை ஜ.நா வழங்க வேண்டும் என்றும் கோரி, அரசாங்கத்தை வெளிப்படையாகவே காப்பாற்றியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழ் மக்களை முட்டாள்களென நினைத்துக் கொண்டு தமிழ் இனத்திற்கு செய்த துரோகங்களில் இதுவும் ஒன்று.\nஇந்த மேதின கூட்டம் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் கூட்டiமாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் ஏமாற்றங்களை வெளிப்படுத்தி, மக்களின் எதிர்கால விடுவிற்காக பொறுப்புக் கூறலுக்காக, ஆக்கபூர்வமாக எதிர்காலத்தை ஏற்படுத்துகின்ற, அத்திவாரமாக இந்த கூட்டம் அமைய வேண்டும்.\nஅந்த மாற்றம், நேர்மையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மட்டும்தான் முன்னெடுத்துச் செல்ல முடியும். ஏனைய தரப்பினர்களும் விலை போயுள்ளார்கள். அல்லது அவர்களுக்கு தெரியாமலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலவீனப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்.\nஆனாலும் பல தரப்புகளை நேர்மையாக கொள்கை ரீதியாக, மக்களுக்கான உண்மையான பாதையிலே அரசியலை செய்யக் கூடிய தரப்புகள் ஒன்று சேர்வதை தடுப்பதற்காக சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றன. அந்த சதித்திட்டத்திற்குள் விழாமல் இருக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெளிவாகவுள்ளது.\n70 வருடங்களாக தமிழ் மக்கள் கொள்கைக்காகவும், தமது இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளார்கள். இன்று பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ளார்கள். குடும்ப உறவுகள் வெளிநாடுகளுக்கு சிதறியுள்ளார்கள்.\nஇந்த அத்தனை தியாகங்களும் தமது எதிர்கால சந்ததியினருக்காவது இந்த மண்ணை பாதுகாத்து பாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். எம்ம�� பொறுத்தவரையில் பேரம் பேசல் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறலை கைவிட்டோ, அல்லது பொறுப்புக் கூறல் என்ற அடிப்படையில் பேரம் பேசலை கைவிட்டோ ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இல்லை.\nதீர்வும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கும் நீதி கிடைக்க வேண்டும். இவை இரண்டும் சமாந்தரமாக கிடைக்கும் பட்சத்தில்தான் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்.\nஇவை இரண்டும் தமிழ் மக்களுக்கு கடந்த 70 வருடமாக நடந்த அநியாயங்கள், எதிர்காலத்திலும் நடைபெறாமல் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும். ஒன்றை விட்டு மற்றொன்றை எடுத்தால் தமிழ் இனம் தொடர்ச்சியாக அழிந்து போவதை தடுக்க முடியாது என்றார்.\nயாழ்.மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் மாநகரசபை சட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருப்பதை உரிய ஆதாரங்களுடன் முதலமைச்சரும், உள்ளுராட்சி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனிடம் சுட்டிக்காட்டியபோதும் ஆக்கபூர்வமான\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை\nஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு\nஈ.பி.டி.பி இன் கோட்டை எனப்படுகின்ற தீவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. 1991ஆம் ஆண்டிற்கு பின்னர் நெடுந்தீவு\nதிரும்பினார் வடக்கு முதலமைச்சர்:தயாராகிறார் நினைவேந்தலிற்கு\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம��� படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/02/blog-post_51.html", "date_download": "2018-05-25T16:14:51Z", "digest": "sha1:7WN2XQW4LN7EEZHYYGITQXW6FFWFUEOR", "length": 36842, "nlines": 397, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தினமணி சிவசங்கரி விருது விழா.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 27 பிப்ரவரி, 2018\nதினமணி சிவசங்கரி விருது விழா.\nதினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு (எனக்கு ஆறுதல் பரிசு பெற்றமைக்காக) சென்னை மியூசிக் அகாடமியில் நீதிபதி திரு. வெ ராமசுப்ரமண்யன் அவர்கள் பரிசு வழங்கினார்கள்.\nநமது கவிதைத் தோழி கோதை -- ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் ஜோதி லெக்ஷ்மி - இந்நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்கினார்.\nஇப்போட்டிக்காக வந்த 1000 சொச்சம் சிறுகதைகளையும் தினமணிக்கதிரின் எடிட்டர் பாவை சந்திரன் படித்து அதன் பின் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார். அசரவைத்த விஷயம் இது \nதினமணி ஆசிரியர் திரு வைத்யநாதன் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்ட தனது தாயும் இக்கதைகளைக் கேட்டு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்.\nசிவசங்கரி தான் பெற்றது போல் மற்றவர்க்கும் சிறப்பளிக்க எண்ணி இவ்விருதை ஏற்பாடு செய்தது நெகிழத்தக்கது. தனது ஐம்பதாவது வயதில் பல்வேறு மொழி சார்ந்த 17 சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர்களைப் பேட்டி எடுத்து ஆவணப்படுத்தியதாக திரு மாலன் பகிர்ந்தார். மேலும் அறுபதாவது வயதில் அறுபது எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்ததாகவும், இப்போது எழுபத்தி ஐந்தாவது வயதில் ஒரு லட்சம் பரிசு அறிவித்துப் புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு இலக்கிய உலகுக்கு அளித்தது குறித்தும் பாராட்டினார்.\nபல்வேறு கதைகள் குறித்தும் திரு. மாலன் திறம்பட நயம்பட உரைத்தார். தலித் எழுத்துக்களுக்காக தினமணியில் அவர் இருந்தபோது ஒரு தனி இதழே கொண்டு வந்ததாகக் கூறினார்.\nஎழுத்தாளர்திரு. சா. கந்தசாமி பேசும்போது பத்ரிக்கைகளுக்கு ஏற்றாற்போல எழுதவேண்டி இருப்பதை கோடிட்டுக் காட்டினார். அழிந்துவரும் மொழிகள் குறித்தான அவரது கவலை சிந்தித்தற்குரியது. இது போல் போட்டிகள் அழிவிலிருந்து அம்மொழியை மீட்டு உயிர்ப்பிப்பதாகத் தோன்றுகிறது.\nதிருமதி சிவசங்கரி பேசும்போது இப்போட்டியைத் தொடர்ந்து வருடா வருடம் நடத்த எண்ணமுள்ளது என்றும் மேலும் தினமணியின் துணையுடன் நாவல் போட்டி ஒன்றும் அறிவிக்க உள்ளதாகச் சொன்னார். வாழையடி வாழையாக தன்னை வளர்த்த இலக்கிய உலகுக்கு இன்னும் பல கன்றுகளைப் புதுப்பித்த பெருமையும் புகழும் இவருக்கு நிச்சயம் உண்டு.\nஇவர் இன்னும் நூறாண்டுகள் கண்டு இம்மாதிரிப் பல சேவைகள் புரிய வேண்டும் என்பதே மாலனின் வேண்டுகோளாக இருந்தது. பெருமைக்காக எழுதாமல் மனநிறைவைத்தரும் விஷயத்தை எழுதினாலே அது புகழ்பெறும் எனவும் கூறினார்.\nநீதிபதி அவர்கள் பேசும்போது கதைகள் படைக்கும் முறை புதுமையாக அக்காலத்திலேயே இருந்தது குறித்து விவரித்தார். கதைக்குள் கதை பற்றிய புதுமை பற்றியும், மேலும் அக்காலத்தில் ஒரு வழக்கே கதையில் ஒரு பதிவாக ஆவணமாக ஆனது குறித்தும் கூறினார். இவரது பேச்சு மிகச் செறிவாக இருந்தது. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளைத் தொட்டு லேசாக விவரித்துச் சென்றார். பாரதியில் தொடங்கி புதுமைப்பித்தனிலிருந்து சிவசங்கரி வரை அவர் விவரித்தது சுவாரசியம்.\nவிற்பனைப் பிரிவின் முதுநிலை மேலாளர் திருமதி லெக்ஷ்மி மேனன் நன்றியுரை நல்கினார். அழகான தமிழும், ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள மொழிநடையில் அவர் மிழற்றியது தேனமுது.\nநண்பர்கள் சரவண கார்த்திகேயன், ஐஷ்வர்யர்ன், ஆதலையூர் சூரியகுமார், ஆகியோரும் எஸ்ஸார்சி, அழகிய சிங்கர் ஆகியோரும் வந்திருந்தார்கள். நமது மண்வாசத்தில் எழுதி வரும் திரு. ஜெயபாஸ்கரன் அவர்களையும் சந்தித்தேன்.\nஇந்தக் காலக் கட்டத்திலும் தரமான இலக்கிய வாசிப்பாளர்கள் பெருகி வருவதை ஓரளவு உணர்ந்திருக்கிறேன். பத்ரிக்கைகளை வெற்றிகரமாக வெளிக்கொணர்வதே சவாலாக இருக்கும் பட்சத்தில் இம்மாதிரி இலக்கிய முயற்சிகளுக்குத்துணை நிற்கும் தினமணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nமொத்தத்தில் மனநிறைவளித்த விருது.எழுத்தில் இன்னும் அதிக உயரங்களை எட்டவேண்டும் எனத் தோன்றவைத்தது. அ��்பும் நன்றியும் தினமணி குழுமத்துக்கும் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களுக்கும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:04\nலேபிள்கள்: 2018 , சிவசங்கரி , சிறுகதைப் போட்டி , தினமணி , விருது , DINAMANI , SIVASANKARI\nசிவசங்கரி அவர்களுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.பரிசு பெற்ற உங்களுக்கு நல்வாழ்த்துகள்\n28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 6:26\n28 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:01\n28 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:29\n2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:30\n6 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:36\nநன்றி ஆரூர் பாஸ்கர் சகோ\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n6 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 11:25\n22 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:12\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nகேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே. தின...\nபெண்மை போற்றுதும் தொகுப்பில் எனது கட்டுரை.\nதினமணி சிவசங்கரி விருது விழா.\nகானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் & ஸ்ரீ பத்...\nகாதல் வனம் :- பாகம் 14. அழகியை மீட்ட அழகி.\nஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்ம��ர் - 6.\nகாரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள்.\nகண்ணுக்குக் கண் கொடுக்கும் அன்பு. தினமலர் சிறுவர...\nஎங்கும் நிறைந்திருக்கும் இறைவன். தினமலர் சிறுவர்மல...\nகடவுள் நாமம் காப்பாற்றும். தினமலர் சிறுவர்மலர் - 3...\nமாசி மகம் சிறப்புக் கோலங்கள்.\nநீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம். - பர்ஸுக்கும் பா...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி க��ையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டா���் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023139", "date_download": "2018-05-25T16:14:05Z", "digest": "sha1:E7XRXDAIK6BT4Q24VTWZ2IMFNFAX3FRT", "length": 13824, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ்சுக்குள் மழை: பயணிகள் அவதி| Dinamalar", "raw_content": "\nபஸ்சுக்குள் மழை: பயணிகள் அவதி\nமானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அப்போது, ராமநாதபுரம் டெப்போவை சேர்ந்த அரசு பஸ் (எண் Tn 63 N 1581) , திருப்பாச்சேத்தியிலிருந்து மானாமதுரை வந்தது. பஸ் மேற்கூரையில் துளை இருந்ததால், மழை நீர் பஸ்சுக்குள் ஒழுகியது. பயணிகள் இருக்கையில் அமராமல், நின்றபடி பயணம் செய்தனர்.\nRelated Tags பஸ் மழை பயணிகள்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதூத்துக்குடி மக்கள் புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு மே 25,2018\nமிசோரம் ,ஒடிசா மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம் மே 25,2018\nமுதல்வர் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் மே 25,2018\nநாமக்கல் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம் மே 25,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hudhafm.com/2017/05/blog-post_31.html", "date_download": "2018-05-25T16:11:54Z", "digest": "sha1:7UUDSTDGOI3TYZLFBI66F3EST6SO6ZIG", "length": 7232, "nlines": 59, "source_domain": "www.hudhafm.com", "title": "மட்டகளப்பு இப்ராஹீம் ஹோட்டலுக்கு சீல் வைப்பு! - Hudha Media House", "raw_content": "\nHome / Local News / மட்டகளப்பு இப்ராஹீம் ஹோட்டலுக்கு சீல் வைப்பு\nமட்டகளப்பு இப்ராஹீம் ஹோட்டலுக்கு சீல் வைப்பு\nமட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு\nமட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலசல குழியருகே இறைச்சிகளும் மீட்கப்பட்டுள்ளன.\nஇன்று பிற்பகல் மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இவற்றை கைப்பற்றியுள்ளனர்.\nஇதன்போது மலசல கூடத்திற்குள் இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு தொகை இறைச்சிகளையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.\nஇதன்போது பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.\nஅத்துடன் அங்கு உணவு தயாரிப்பவர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இருக்கவில்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநரகத்திற்க்கு அழைத்துச் செல்லும் ஸுப்ஹான மவ்லிது நூல் 03ஆம் பதிப்பு\nமுஸ்லீம் இளைஞர்கள் மீது பலி சுமத்தல் நியாயமானதா\nதமிழ் முஸ்லிம் பிரதேசத்தில் திட்டமிட்ட இன முறுகலை ஏற்படுத்தும் சதிகாரக்கும்பல். *********** ************* ******************* 28.05.2017 ந...\nமாதவிலக்குள்ள பெண்களும் நோன்புக் கடமையும்\nறமழான் கால வினா விடை - 01 - ஆக்கம் T.S.A. அரபிக் கல்லூரி மாணவிகள் கேள்வி-மாதவிலக்கு அடைந்த ஒரு பெண் பஜ்ருக்கு முன்னரே மாதவிலக்கு இரத்தம் த...\nகற்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார் மீது நோன்பு கடமையா\nஆக்கம்- TSA கல்லூரி மாணவி வினா: கர்ப்பமான ஒரு பெண் அல்லது பாலூட்டும் தாய் நோன்பு நோற்பது அவசியமா விடை: இவ்விருவர் தொடர்பாகவும் ரஸ...\nதராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் நபிவழி எது\nதராவீஹ் தொழுகையின் எண்னிக்கையில் நபிவழி எது\nபீஜே வை சவுதி கலாநிதி பாராட்டினாரா\nPJ யை உலகமகா அறிஞராக காட்ட முயன்ற பீஜே ரசிகர்களின் முயற்சிகளின் உண்மை நிலை பற்றிய தகவல்கள் -----------------------------------------------...\nமட்டகளப்பு இப்ராஹீம் ஹோட்டலுக்கு சீல் வைப்பு\nமட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான ...\nகல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள் தொழுகை பற்றிய அறிவிப்பு இந்த வருடத்து புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்��ாஹ் சரியாக காலை 06:30 மணிக்கு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/26443-mla-challenges-ministers-can-party-resignations-be-resigned.html", "date_download": "2018-05-25T16:47:23Z", "digest": "sha1:TAVU5EZFNOYH5PRGS6YKCX5PKUXNZHZB", "length": 10973, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முடியுமா?: அமைச்சர்களுக்கு எம்எல்ஏ சவால் | MLA challenges ministers Can party resignations be resigned", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nகட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முடியுமா: அமைச்சர்களுக்கு எம்எல்ஏ சவால்\nசசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்றால், அவர்களால் அளிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்\nடிடிவி தினகரனுக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சரும், பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார், டிடிவி தினகரன் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக கூறினார். சசிகலா, தினகரனை நம்பி தமிழக அரசு இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அதிமுக-வுக்கு பொதுச் செயலாளர் யார் என்பது குறித்த விவகாரம், தலைமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. எனவே பொதுச் செயலாளர் யார் என்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது என பேசியிருந்தார்.\nஇந்நிலையில், டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலாதான் அதிமு���-வின் அவைத் தலைவராக செங்கோட்டையனையும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனையும், மாநில மீனவர் அணி செயலாளராக ஜெயக்குமாரையும், மாவட்ட கழக செயலாளராக சி.வி.சண்முகத்தையும் நியமனம் செய்தார். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்றால் அவர்களால் அளிக்கப்பட்ட கட்சி பதவிகள் மட்டும் எப்படி செல்லும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முடியுமா கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முடியுமா தைரியம் இருந்தால் சசிகலாவால் அளிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.\nவிவேகம் படத்தில் அஜித்திற்கு பிடித்த பாடல் எது தெரியுமா\nபார்ட் டைம் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்குங்கள்: மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய மத்திய அரசு ஆணை\nமெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி\nகோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி \n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தவிர்க்க முடியாதது”- அமைச்சர் ஜெயக்குமார்\nஎமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்\nகர்நாடகாவில் துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\nபோஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் \nகாவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவேகம் படத்தில் அஜித்திற்கு பிடித்த பாடல் எது தெரியுமா\nபார்ட் டைம் அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்குங்கள்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/05/734-3.html", "date_download": "2018-05-25T16:55:54Z", "digest": "sha1:IRBPCPKP2SV74M4DFDQH2NPG7HRJYGH4", "length": 35889, "nlines": 675, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 734. சுந்தர ராமசாமி - 3", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 30 மே, 2017\n734. சுந்தர ராமசாமி - 3\nமே 30. பிரபல எழுத்தாளர் அமரர் சுந்தர ராமசாமியின் பிறந்தநாள்.\nதிண்ணை யில் 2001-இல் நான் எழுதிய ஒரு வெண்பா :\nமண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய்\nபண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்\nதொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர்\nஇது பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) வுக்குக் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக் கழகத்தின் தென் ஆசியப் பிரிவும், 'தமிழ் இலக்கியத் தோட்ட 'மும் இணைந்து மே 25, 2001 -அன்று 'இயல் விருது ' வழங்கிய நிகழ்ச்சி கண்டு எழுதியது. இதுவே “இலக்கியத் தோட்ட”த்தின் முதல் இயல் விருது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்று வழங்கப்பட்ட, வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது :\nசுந்தர ராமசாமி 1931ல் நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951ல் தோட்டியின் மகனை மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951ல் புதுமைப்பித்தன் நினைவு மலரை அவர் வெளியிட்டபோது அவரது முதல் கதையான முதலும் முடிவும் அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் 60க்கு மேற்பட்ட சிறுகதைகளும் பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988ல் காலச்சுவடு இதழை தொடங்கி எட்டு இதழ்களையும் ஒரு ஆண்டு மலரையும் பதிப்பித்தார்.\nதன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டு, பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். எழுத்தாளர்களிடையே ஒரு தொடர்பு மையமாக அவர் ஆற்றிய பணி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கியமானதாகும்.\nஇவர் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். இவருடைய முதல் நாவலான புளியமரத்தின் கதை ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, ஹிபுரு போ��்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஜேஜே சில குறிப்புகள் நாவல் தமிழ் எழுத்து நடையிலும், கட்டுமானத்திலும், கருத்திலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. நவீனத் தமிழ் இலக்கியத்தில், இவர் எழுதிய நினைவோடைகளும், மொழிபெயர்ப்புகளும் தமிழுக்கு கிடைத்த பெரிய கொடை. தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள்.\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகள் நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் நேர்காணல்கள் அனைத்துமே அவரின் உயர்ந்த தரத்துக்கு சாட்சியங்கள். எந்தப் படைப்பென்றாலும் அக்கறையுடனும் ஆழமாகவும் விரிவாகவும் கலைத்தன்மை குலையாமலும் நேர்மையுடன் வெளிப்படுத்தியவர். தமிழ் நவீனத்துவத்தின் போக்குக்கும் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய பங்கை ஆற்றியவர் திரு சுந்தர ராமசாமி.\nகடந்த ஐம்பதாண்டு காலமாக அவர் தொடர்ந்து ஆற்றிவந்த சேவைக்காக திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2001ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.\nசுந்தர ராமசாமி - தமிழ் விக்கிப்பீடியா\nLabels: கவிதை, சுந்தர ராமசாமி\n30 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:31\n31 மே, 2017 ’அன்று’ முற்பகல் 5:49\n31 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:04\n31 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 8:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n735. சிறுவர் மலர் - 3\n734. சுந்தர ராமசாமி - 3\n733. சங்கீத சங்கதிகள் - 122\n731. அ.முத்துலிங்கம் - 1\n730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1\n729. கம்பதாசன் - 1\n728. தமிழ்வாணன் - 4\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\n726. சங்கீத சங்கதிகள் - 121\n725. எம்.வி.வெங்கட்ராம் - 1\n724. சங்கீத சங்கதிகள் - 120\n723. பதிவுகளின் தொகுப்பு : 676 - 700\n722. அசோகமித்திரன் - 2\n721. சுத்தானந்த பாரதி - 6\n720. கார்த்திகேசு சிவத்தம்பி -1\n719. உமாமகேசுவரனார் - 1\n718. தாகூர் - 1\n717. கிருபானந்தவாரியார் - 2\n716.சங்கீத சங்கதிகள் - 119\n715. ந.சஞ்சீவி - 1\n713. ந.சுப்பு ரெட்டியார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவ��ர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n728. தமிழ்வாணன் - 4\nதமிழ்வாணனைப் பற்றி ... புனிதன் மே 22 . தமிழ்வாணனின் பிறந்தநாள். குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5.95664/", "date_download": "2018-05-25T16:37:54Z", "digest": "sha1:CGY5AA66KBQCTOVDRVUUERAH7BLDWFQZ", "length": 7198, "nlines": 184, "source_domain": "www.penmai.com", "title": "இதே மாதிரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வ& | Penmai Community Forum", "raw_content": "\nஇதே மாதிரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வ&\nஇதே மாதிரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் . . .\nமனிதர்களின் அழகாக காட்டுவது முதலில் அவர்களது கண்கள்தான். குறிப்பாக பெண்களை எடுத்துக் கொண்டோமேயானால், கண்கள் மூக்கு, இதழ் இவற்றிற்கடுத்த இடத்தை பிடிப்பது கூந்தல் இந்த கூந்தலை\nமென்மையாகவும் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில எளிய வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த வழிஒரு சாத்துக்குடி\nபழத்தை பிழிந்து சாறு எடுத்து, அத்துடன்\nபுளிப்பு ஏறாத தயிர் சேர்த்து நன்றாக கலந் து, பின் அதை கூந்தலில் தடவி சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். பின் மிருதுவான துணியை கொண்டு நன்றாக ஈரம் போக துவட்டவேண்டும். இதேமாதரி 7 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், உங்களது கூந்தலானது மென்மையாகவும், பொலிவோடும் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருந்து, பிறரது கண்களை உங்கள் கூந்தல் இழுக்கும் என்பது திண்ணம்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகுரு பகவானை இந்த மாதிரி வழிபட்டால் நிச்ச Spiritual Queries 0 Apr 2, 2018\n50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் News & Politics 0 Jan 12, 2017\n32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் News & Politics 0 Oct 5, 2016\nபொண்ணுங்க கிளிஷேஸ் இதே தாங்க Jokes 6 Aug 29, 2016\nமூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள Forwarded Messages 7 Apr 11, 2011\nகுரு பகவானை இந்த மாதிரி வழிபட்டால் நிச்ச\n50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்\n32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்\nபொண்ணுங்க கிளிஷேஸ் இதே தாங்க\nமூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kambankazhagamkaraikudi.blogspot.in/p/blog-page_10.html", "date_download": "2018-05-25T16:45:45Z", "digest": "sha1:BTFSLHJVR5QTKURXG4JMORG65FHUN5IX", "length": 4508, "nlines": 43, "source_domain": "kambankazhagamkaraikudi.blogspot.in", "title": "கம்பன் கழகம் காரைக்குடி: வெளியீடுகள்", "raw_content": "\nகம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்/ பதிவு பெற்றது/ பதிவு எண் 38/ 2015/\nசெட்டிநாட்டில் வாழும் வாழ்ந்த தமிழறிஞர்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூல். இது காரைக்குடி கம்பன் கழகத்தின��� 79 ஆம் ஆண்டு விழாவில் வெளியிடப்பெற்றது. 90க்கும் மேலான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. செட்டிநாட்டுத் தமிழ் வளர்ச்சியின் போக்குகளை எடுத்துரைக்கும் நூல்\nகம்பர் படைத்த கம்பராமாயணத்தில் இடம்பெறும் இயற்கை சார்ந்த செய்திகளைத் தொகுப்பாக வழங்கும் கட்டுரைத் தொகுதி இது. கம்பனில் ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள், இயற்கை பாதுகாப்பு போன்ற பல தலைப்புகளில் வளரும் தமிழ் அறிஞர்கள் வளர்ந்த தமிழ் அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரையின் தொகுப்பு இது. இந்நூல் அந்தமானில் நடைபெற்ற ஆறாம் கம்பராமாயணக் கருத்தரங்கில் வெளியிடப்பெற்றது. இதன் விலைரூ.500 பெற விரும்புவோர் இத்தொலைபேசியில் அணுகலாம். 9442913985\nகம்பன் தமிழாய்வு மையம் என்ற கம்பன் கழகத்தின் துணை அமைப்பின்வழியாக 2013 ஆம் நடத்தப்பெற்ற கம்பன் உலகத் தமிழ்க் கருத்தரங்கில் மேற்கண்ட மூன்று நூல்கள் வெளியிடப்பெற்றன.\nபல்வேறு அறிஞர்கள் கம்பரை, முன்வைத்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இதுவாகும்.\nசாகா வரம் பெற்ற கம்பனடிப்பொடி சா. கணேசனார்\nகம்பன் அடிப்பொடி புகழ் வாழ்க\nகம்பன் கழகம் 80 முத்துவிழா\nகம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளரப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://last3rooms.blogspot.in/2012_05_20_archive.html", "date_download": "2018-05-25T16:32:21Z", "digest": "sha1:22FET5GUQ7VFQTR2QHTA3B6GSZOXMH2F", "length": 15715, "nlines": 166, "source_domain": "last3rooms.blogspot.in", "title": "குத்தாலத்தான்'ஸ்: 5/20/12 - 5/27/12", "raw_content": "\n* நானும் என் நண்பனும் *\nகண் முன் தோன்றி மறைகிறாய் \nஉன் நிழல் கூட கேலி பேசுதே \nஎன் திருடு போன இதயத்துடன் தொலைந்து சிரிக்கிறாய் \nநீ கூட வேண்டாம் உன்னையே பொழுதுக்கும் முனகும்\nதேடி அலுத்து வெறுத்து போகிறேன்\nகூட நடக்க கால்கள் தவிக்குதே \nநொடிக்கொருமுறை கண்முன் தோன்றி இருளில் மறைகிறாய் \nஅனைத்தையும் தேடும் கூகுளும் தேட மறுக்குதே \nமுகநூளில் என் ஸ்டேடஸ் உம் மொக்கையாகுதே \nஎன் கண்களில் ஜூமிங் இல்லையே \nகூகிள் எர்த்தில் கூட உன்னை காணவில்லையே \nஉன் விரல் தேடி காற்றில் வண்ணம் தீட்டுதே \nஅவள் வருவாளா என பாடி திரிகிறேன் \nஎன் மனமும் என்னை போடா காமெடி பீசு\nசெகண்ட் ஹான்டில் இதயம் வாங்கும் ஆப்ஷன் இல்லையே \nதினமும் உனையே கூவி திரிகிறேன் \nஇதை பார்த்து சிரிக்க என்னை சுற்றி கூடம் கூடுது\nகூட்டத்திலும் என் கண்கள் உன்னை தேடுது \nஅருகில் இருந்த குப்பை தொட்டியி��் உன் சத்தம் கேக்குது \nஓடிசென்று எட்டி பார்கையில் என் இதயம் துடிக்குது\nநீ இல்லையென்றால் இறக்க மாட்டேன் \nஉன் பக்கத்துக்கு வீட்டில் மலர் இருக்கிறாள் \nஉன்னை போல் அவளுக்கு அண்ணன் இல்லை \nஉன்னை போல் அவளுக்கு அழகு இல்லை ,\nஇனி அவளுக்கு உயிராய் நான் இருக்கிறேன்\nஎன் இதயத்தை மட்டும்தான் எடுத்தேன்\nநீ இன்னும் அந்த குப்பையில்தான் \nஅவளும் கூட தேட வைக்கிறாள்\nஇனியும் எவளும் தேவை இல்லை \nஇறுதியில் நான் திருந்த போகிறேன்\nபெண்களே வேண்டாம் என முடிவு செய்கிறேன் \nஇன்று முதல் படிக்க போகிறேன் :)\nஉன்னிடம் நான் கற்ற பாடம் போதுமே\nஒன்பதிற்கு மேல் என் அரியர் இருக்குது \nஅனைத்தையும் முடிக்க திராணி இருக்குது \nஇது நாளை முதல் குடிக்க மாட்டேன் போல் ஆகக்கூடாது\n\"தாத்தா\" சொன்ன வசனம் தெரியுமா \n\"கூட நட்பு கேடாய் முடியும்\"\nதாத்தா இந்த வசனம் கூறிய இடம் :\nபத்திரிக்கையாளர்கள் கனிமொழி வழக்கு பற்றி கேட்ட கருத்திற்கு கூறியது\nகிறுக்கியது prabha senthamarai at 2:31 PM 1 பின்னூட்டங்கள்\nவகையரா அவள், தாத்தா, திருந்த போகிறேன், தேடி அலைகிறேன்\n:) (1) #TNfisherman (1) amy jackson (1) blattaria. (1) chennai (1) DOT (1) experiment (1) Gஆடு (1) he is he (1) love letter in tamil (1) love poem (1) naan romba nallavan :) (1) one man (1) poem (1) reverse (1) roach (1) search (1) shadow (1) stories (1) super hero stories (1) super heros (1) The Collector (1) think possitive (1) trisha (1) அப்துல்கலாம் (1) அரட்டை (1) அவள் (1) அனுபவங்கள் (1) இண்ட்லி (1) இந்தியா (1) எண் (1) எந்திரன் (1) கடவுள் (1) கத (2) கதை (1) கத்திரீனாவிற்காக (1) கமெண்ட்ஸ் (1) கம்மா கர (1) கரப்பாண் (1) கருப்பு கோயிலு (1) கல்வி (1) கவி (1) காதல் (1) கான்செர் (1) கிங்க்ஸ் (1) குத்தாலத்தான் (2) குத்தாலம் (1) குவாட்டர் (1) குழந்தைகள் இல்லம் (1) கேவலம் (1) கைபேசி (2) கொலை (2) கொலைகள் (1) க்ளிக்கியது (1) சமூகம் (1) சம்பவம் (1) சரக்கு (3) சாரா (1) சாவு (1) சீரியல் கில்லர் (1) சுஜா (1) செருப்படி (1) சென்னை (1) சொரிந்து விட்டவை (1) டிக்கெட் (1) டேமேஜர் (1) டேவிட் (1) ட்ரீட் (1) ட்விட்டலாம் (1) தங்கை மொழி (1) தமிழன் (1) தம்பிதாத்தா (1) தலைமுறை (1) தன்னம்பிக்கை (1) தாத்தா (1) திருந்த போகிறேன் (1) திருப்பி படி (1) திவ்யா (1) தேடி அலைகிறேன் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நமீதா (1) நன்றி (1) நாட்டு நடப்பு (1) நிழற்படங்கள் (1) பதிவுலகம் (1) பிடித்த பதிவர்கள் (1) பின்னோக்கு காலவரிசைப்படி(reverse chronological) (1) புகை (1) புகைப்படங்கள் (2) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) போதை (1) போலிஸ் (1) மச்சி ட்ரீட் (1) மந்திரன் (1) மரக்கன்று (1) மர்மம் (1) மீள் பதிவு (1) முகேஷ் (1) முடிகயிறு (1) மொக்க (2) ���ோசனை (1) ராம் (1) ராவு (1) லவ் (1) வோட் (1) ஜில்தண்ணி (2) ஜில்லு யோகேஷ் (2)\nபிரபா ஒயின்ஷாப் – 21052018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* இந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்... பாப் மார்லியைப் பற்றி தம...\n - நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயி...\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா - ரஜினி அரசியலுக்கு வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்ப்பலை ஒன்றை ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கட்சிகள் தொடக்கம், லெட்டர் பேட் கட்சிகள் வ...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா - இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வட...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/rohinkiya-people-migration/", "date_download": "2018-05-25T16:35:37Z", "digest": "sha1:4IQSD67KVFZL3G6UVXPWPBZDYQ3WJHWW", "length": 9289, "nlines": 149, "source_domain": "tamil.nyusu.in", "title": "ரோஹிங்கியா முஸ்லீம் விவகாரம்..! ஐ.நா.,பொது செயலர் கடும் கண்டனம்!! |", "raw_content": "\nHome International ரோஹிங்கியா முஸ்லீம் விவகாரம்.. ஐ.நா.,பொது செயலர் கடும் கண்டனம்\n ஐ.நா.,பொது செயலர் கடும் கண்டனம்\nமியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் வன்முறைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nஆனாலும், மியான்மர் அதை கண்டுகொள்ளாமல் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில், ஐ.நா., தலைமையகத்தில் மியான்மர் விவகாரம் குறித்து பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்,\n‘மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளுக்கு, உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை மியான்மர் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.\nஇல்லை என்றால் ஐ.நா., இந்த விசயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.’ என்று வலியுறுத்தி கூறியுள்ளார்.\nஉலகின் பல்வேறு தலைவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்தும், மியான்மர் அரசு செவிசாய்க்க மறுத்து தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.\nநேற்று முன்தினம், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.\nஇந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளரே இந்த விவகாரம் பற்றி நேரடியாக கண்டித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஇதுவரை, 2லட்சத்து 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் மியான்மர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleஅஜித், சிவா மீண்டும் அடுத்த கூட்டணி…..\nNext article19 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை பாய்கிறது..\nகொலை வழக்கில் காட்டிக்கொடுத்த டட்டூ 15ஆண்டுக்குப் பின் குற்றவாளி கைது\nதுபாயில் இருந்து முதல் பெண் மல்யுத்த வீராங்கனை..\nகாதலிக்க மறுப்பு: 11ம்வகுப்பு மாணவி சுட்டுக்கொலை – விடியோ\nநாட்டின் சிறந்த காவல் நிலையம் கோவை காவல் நிலையத்துக்கு பரிசு\nகொல்கத்தாவில் பணம் காய்க்கும் மரம்..\nசிறையில் ராம் ரஹீம் சொகுசு வாழ்க்கை..\nஎரிகிற தீயில் ட்ரம்ப் எண்ணெய் ஊற்றுகிறார்..\nஇந்தி திணிப்பு: வழக்கு தள்ளுபடி\nமாணவன் கேள்விகளால் திகைத்த முதல்வர்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\nநெருப்பில் வெந்த இந்திய டிரைவரை காப்பாற்ற ‘அபயாவை’ கழட்டிய துபாய் பெண்..\nஉயிர்க்கடிகாரம் குறித்து ஆய்வு: 3விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vairamani-lakshmi.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-25T16:45:55Z", "digest": "sha1:6VXBAD4BDCYOT2IF7CDZJBH3K3CSTX4B", "length": 9266, "nlines": 99, "source_domain": "vairamani-lakshmi.blogspot.com", "title": "WIN: இந்திய பெருங்கடல்", "raw_content": "சொல்லின் உயர்வு தமிழ் சொல்\nஇந்திய பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நில அமைப்புகள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக அமெரிக்காவின் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்பீல்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் அவர் தெரிவித்த தகவல்கள்: பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பது போல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டிரயாசிக் காலத்தின் போது லாரேசியா, கோண்ட்வானா என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன.\nடேதிஸ் கடலால் அவை இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த டேதிஸ் கடலில் இருந்து எழுந்த ஆழிப் பேரலை, குரியுல் கணவாய் பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கிறது. டேதிஸ் கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்திய பெருங்கடலாக மாறியது. காஷ்மீரின் குரியுல் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு விதமான படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளை சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்\nஇடுகையிட்டது tamilvani நேரம் 21:07\nசங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்\n2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் இரண்டாவதாக சங்க இலக்கியங்கள் என்பவை எவை , அவை எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என்பதில்...\nTuesday, December 8, 2009 ஆழ்கடல் முத்துக்கள் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும் , தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ...\nhttp://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான்...\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2 ’’ மனித இனச் சமன்பாட்டை நாடுவதே பெண்ணியத்தின் தலையாய குறிக்கோள் ’ ’ பெண்ணியம் என்ற கோட்பாட்டின்...\nதொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு , ஈரோடு. தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ' ஆதிகாலத்தைப் பற...\nhttp://www.tamilaivugal.org/ மொழிபெயர்ப்பில் தமிழ் ஆங்கிலச்சொல்வரிசைமுறையின்ஒப்புவேறுபாட்டுப் பகுப்பாய்வும்அதன் விளைவும்( CONTRASIVE AN...\n – 2 Aug 25 தர்ம சாஸ்தா சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன...\nசிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார் * தொல்காப்பியம் அமைந்துள்ள \"பா\" வகை - கலிப்பா * ...\nவரலாற்றுக் கதை -http://lordeswaran.wordpress.com முப்புரம் எரித்த வரலாறு தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட...\nவேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் க...\nவால்மீகி ராமாயணத்தில் தமிழ்ப் பழமொழி\nஇந்த வலைபூ முழுவதும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள்,ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை உள்ளடக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_59.html", "date_download": "2018-05-25T16:34:42Z", "digest": "sha1:LFFHM37FUPZ4M6XKGSFDGV2UL2FTCF4I", "length": 36729, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையை மோசமாக, சித்தரித்துள்ள முரளீ - தயாசிறி ஆவேசம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையை மோசமாக, சித்தரித்துள்ள முரளீ - தயாசிறி ஆவேசம்\nஅரசியல்வாதிகளின் தலையீட்டினால் ��லங்கை கிரிக்கெட்டிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கையை முன்னாள் வீரர் முத்தைய முரளீதரன் மோசமாக சித்தரித்துள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nபாக்கிஸ்தான் ஒப்சேவரிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.\nநான் விளையாட்டு அமைச்சராக இல்லாதபோதிலும் இலங்கையின் விளையாட்டு வீரர்களிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பேன்.\nஅரசியல்வாதிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இலங்கையை பொறுத்தவரை புதிய விடயமல்ல,மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் கிரிக்கெட் அமைப்புகளின் தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். இதன் காரணமாக பல வருடங்களாக அரசியல்வாதிகள் விளையாட்டுத்துறையுடன் தொடர்பை கொண்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய நடுவர்கள் முரளீதரன் பந்தை எறிகின்றார் என குற்றம்சாட்டியவேளை முரளீதரனிற்கு அவ்வேளை விளையாட்டமைச்சராகயிருந்தவரும் நிர்வாகிகளும் ஆதரவு வழங்கினர்.\nமுத்தையா முரளீதரன் இந்திய ஊடகங்களிற்கு கருத்து தெரிவிப்பதற்கு பதில் இலங்கை ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருக்கவேண்டும்.\nமுரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் அவரின் கருத்துக்களை நான் ஏற்கப்போவதில்லை. பல விளையாட்டு வீரர்கள் எங்களை அணுகி ஆதரவும் உதவியும் பெறுகின்றனர் நாங்கள் தொடர்ந்தும் அவர்களிற்கு ஆதரவு வழங்குவோம்.\nலசித் மலிங்க குறித்து எனக்கு தனிப்பட்ட பகையில்லை அவர் என்னை எப்படி அழைத்தார் என்பது குறித்தும் நான் கவலையடையவில்லை.\nஎனக்கு லசித் மலிங்கவின் கல்வித்தகமை என்னவென்பது தெரியும் அவர் சிறந்தவீரர் ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி உருவாக்கிகொள்ளவேண்டும் என்பது அவரிற்கு தெரியாது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹ��ாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பா���ியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamilcause.blogspot.com/2016/12/apollo-hospital-doctors-reveal-about.html", "date_download": "2018-05-25T16:43:54Z", "digest": "sha1:MZ5GWMINF3T56M2GRB5Z2EQ2H3F2WLGF", "length": 12092, "nlines": 239, "source_domain": "tamilcause.blogspot.com", "title": "தமிழின் குரல்: Apollo hospital doctors reveal about JJ's stay", "raw_content": "\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.\nவிடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.\nஉங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து\nமுஸ்லிம் பெண்கள் பற்றிப் பெரியார்\nபல்லவர்களின் சிங்கக்கொடியை சிங்களவர்கள் திருடிய வரலாறு.\nகாணொளி: தமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nஒரு நேர உணவைக் கைவிட்டு துன்பத்திலுள்ள கெயிட்டி மக்களுக்கு உதவுங்கள்\nஇனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nWish y'all Happy Pongal'o pongal. துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்.\nமாவீரர் சுமந்த கனவு: மறப்போமா நாங்களே\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில��கள்\n எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்களின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.\nஉத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.104073/", "date_download": "2018-05-25T16:59:46Z", "digest": "sha1:ZF4FOKHNLBJUAVSR3DRQETAK5TXQZC2T", "length": 11630, "nlines": 187, "source_domain": "www.penmai.com", "title": "காலை எழுந்தவுடன் எதை உட்கொள்ளலாம்? | Penmai Community Forum", "raw_content": "\nகாலை எழுந்தவுடன் எதை உட்கொள்ளலாம்\nகாலை எழுந்தவுடன் எதை உட்கொள்ளலாம்\nகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, சிறு வெங்காயம் அல்லது தீயில் வாட்டிய பூண்டு சாப்பிடுவது, தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது ஆகியவை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நெல்லி வற்றல், சந்தனத்தூள், கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்த பின் வடிகட்டி, அந்நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.\nவெல்லத்தை கெட்டியாக பாகு வைத்து, அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இருமல் வரும்போது இதில் சிறிது எடுத்து, வாயில் அடக்கிக் கொண்டால் இருமல் நிற்கும். மண் சட்டியில் உப்பை வறுத்து, துணியில் கட்டி இரண்டு, மூன்று வேளை உப்பு ஒத்தடம் கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும். பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில், அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாக குழைய விடாமல் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.\nநூல்கோலை துருவி ஊற வைத்து, பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசிறி, எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால், சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும். தேங்காய் எண்ணெயை, மிதமான தீயில் வைத்து காய்ந்ததும், வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்து விடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால், வெயிலால் வரும் உடல் சூடு குறைய���ம். வெப்ப நோய்கள் தாக்காது.\nவயிற்றில் பிரச்னை ஏற்பட்டால், கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். மாதுளை பழச்சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாதுளையை சாறாகதான் குடிக்க வேண்டும் என்பதில்லை. பழத்தை உடைத்து பருப்புகளை தனியாக சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லது. பொடி செய்த ஓமத்தை, பாலில் கலந்து வடிகட்டி, படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.\nதிராட்சையை பன்னீரில் ஊற வைத்து சாப்பிட்டால், இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம். குழந்தைகள் சிறந்த ஞாபக சக்தியுடன் இருக்க வேண்டுமானால், தினமும் காலை உணவுக்குப் பின், வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.\nசின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில், இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nகாலையில் எழுந்தவுடன் இறைவனிடம் என்ன கேட& Festivals & Traditions 0 Dec 24, 2016\nகாலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்&# Spiritual Queries 2 May 16, 2016\nகாலையில் தூங்கி எழுந்தவுடன் குதிகால் மி& Health 0 Feb 11, 2016\nகாலையில் எழுந்தவுடன் இறைவனிடம் என்ன கேட&\nகாலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்&#\nகாலையில் தூங்கி எழுந்தவுடன் குதிகால் மி&\nMorning Exercises - காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டிய ப\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bala-balavinpathivugal.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-05-25T16:35:25Z", "digest": "sha1:H2X3RJVDVZXWTWBEIVHQKNXQETUQJ6QJ", "length": 4795, "nlines": 78, "source_domain": "bala-balavinpathivugal.blogspot.com", "title": "Balavin pathivugal: நட்பு(?)க்கு...............", "raw_content": "\nநீ + நான் = நட்பு......\nஇதயத்தை இறுக்கியிருக்கும் உணர்வுகlai புன்னகையோடே.. புலம்பெயர்க்கிறேன்.. கவிதைகளாய்.......................... இவை எதுகை மோனையோடும் இலக்கண தூய்மையோடும் எழுதப்பட்டவை அல்ல.... எனினும் இதய சுத்திய��டு எழுதப்பட்டவையே......... வார்த்தை வாய்க்கால் வழியே உணர்வு வெள்ளம் ஓடிவரும் அதை என் நண்பர்களின் உள்ள வயல்களிலே ஓட விடுகிறேன்.... எண்ண பயிர்களை வருடி விடுகிறேன்.... தூய நட்பொன்றை தேடியே தூரம் பல கடந்து தொடர்ந்து வருகிறது என் உணர்வு வெள்ளம் அதில் கால் நனைத்து மகிழ்வோர் உண்டு..... அணை கட்டி மறுப்போரும் உண்டு...... கால் நனைக்க மகிழாமல் அணை கட்ட வெறுக்காமல் இரண்டும் இணைஎன கருதியே தொடரும் என் பயணம்.. தூய நட்புக்காக........... கானல் நீர் மீனாகலாம்... விண்மீன் பிடிக்கும் வலையாகலாம்.... இரவில் காணும் நிறமாகலாம்.... இன்னும் இன்னும் எதுவாயினும் கவலையில்லை............ தொடரட்டும் உணர்வின் வெள்ளம் வார்த்தை வாய்க்கால் வழியே தூய நட்பெனும் சமுத்திரத்தை தேடி................................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?cat=3", "date_download": "2018-05-25T16:54:33Z", "digest": "sha1:H2WWT6ZW2MAC3HT7B5JA6RFQDWOQSEZF", "length": 10496, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nநிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (140 பல்கலைக்கழகங்கள்)\nஅமிர்தா விஸ்வ வித்யாபீடம், தமிழ்நாடு\nஅவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nஅஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் நான் அஞ்சல் வழியில் அடுத்ததாக பி.எட். படிக்க முடியுமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nNணிண ஈஞுண்tணூதஞிtடிதிஞு கூஞுண்tடிணஞ் (Nஈகூ) என்னும் படிப்பை எங்கு படிக்கலாம் என கூறவும்.\nமதுரையிலுள்ள ஆர்.எல்.இன்ஸ்டிடியூட்டில் மரைன் படிப்புகள் தரப்படுவதாகக் கேள்விப் பட்டேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஎலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். குவைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pisaasukutty.blogspot.com/2011/07/blog-post_14.html", "date_download": "2018-05-25T16:11:03Z", "digest": "sha1:PQ7TXT2FNHJVGJ345BJ4LDMMY57BGWPG", "length": 40702, "nlines": 259, "source_domain": "pisaasukutty.blogspot.com", "title": "| பிசாசுக்குட்டி| எழிலன்: இருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்களின் கதை !!!", "raw_content": "\nநும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்\nஇருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்களின் கதை \nஅதிகாலை எட்டு மணி . . . ( யூத் டிஷ்னரில அப்படித்தான் இருக்கு \nஅலாரம் ஒழுங்கா அடிக்குதா ன்னு டெஸ்ட் பண்ண சீக்கிரமே எழுந்து\nவெயிட் பண்ணி டயர்ட் ஆகி தூங்கிய என்னை\nஒன்பது மணிக்கு அலாரமே எழுப்பியது \nஅம்மா எங்க இருக்காங்கன்னு ' சாட்டிலைட் ' வெச்சு தேடாத குறையாக\nதேடி கண்டுப்பிடித்தேன் .... அவங்க கண்களில் அகப்படாமல் தலைமறைவாக \n' சிட்டி ' ரோபோ வேகத்தில் , அதிரடியாய் சத்தமில்லாமல் கிளம்பி , வெகு நேரமாய் கப்போர்டை துழாவிக் கொண்டிருந்தேன் ( இல்லை இல்லை கிளறிக் கொண்டிருந்தேன் \n' இதையா தேடுற ' ......... திடீரென்று வந்த குரல் கேட்டு திரும்பினால் ,\nதேடிக்கொண்டிருந்த டாக்குமெண்டுகளின் ' நகல்களோடு ' அம்மா \nவடிவேலு மாதிரி ' நா அப்படியே ஷாக் ஆகிட்டேன் \nகாலேஜ் சேர , அப்ளிகேஷன் வாங்கின நேரத்திலிருந்து வீட்டுக்கு தெரியாம எப்படியாவது சீட் வாங்கியாகணும் என்று முழுக்க முழுக்க கவனமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சீக்ரெட் ஆப்பரேஷன் \nசிங்கிள் செகண்டில் புஸ் ஆனது \nசரி என்ன செய்ய ..... ' ஹி ஹி ஹி ... காலேஜுக்கு ' என்று லைட்டா ஒரு இளிப்போடு வீட்டிலிருந்து ' எஸ் 'ஆனேன் \nமணி : 9:17 AM - அவசர அவசரமாக ' VAO ' OFFICE என்றழைக்கப்படும் ' கிராம நிர்வாக அலுவலகத்திற்கு போனேன் \nஎன்ன அருமையான ' நிர்வாகம் ' \nஒன்பதரை வரை பூட்டியே கிடந்தது \nரசினி பட முதல் நாள் ஷோ மாதிரி ' கர்ணம் ' என்றழைக்கப்படும் விஏஓ வந்ததும் மக்கள் ஏழெட்டு பேர் உள்நுழைந்தனர் \nஎன் முறை வரும் வரை வரிசையிலேயே பல நிமிடம் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று \nஎனக்கு முன்னாடி சென்ற பலரில் நான்கைந்து பேருக்கு அந்த சான்றிதழ் இல்லை , இந்த ஆவணம் இல்லை என்று திருப்பி அனுப்பினார் அந்த ' STRICT OFFICER '.\nபார்ரா ........ அரசாங்க நிர்வாகம் அருமையா நடக்குது என்று மூக்கின் மேல் விரல் வைக்கப் போகும் அளவிற்கு வியந்த என் எண்ணத்தில் அரை லோடு மண் அள்ளிப் போட்டார் அந்த ' ஆஆஆபிசர் \nஅவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னர் அவரை ஏன் ' சார் ' என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது ...\nஅந்த டுபாக்கூர் கேட்டது ,\n' எல்லா ஆவணமும் இருக்கா \nPk : இருக்கு சார் பாஸ்போர்ட் , ரேஷன் கார்டு , வோட்டர் ஐடி , முதற் கொண்டு இருக்கு இருப்பிடத்திற்கான சான்று \n( அதிகபட்ச ஆவணமான ' பாஸ்போர்ட் ' இருந்தாலே இருப்பிட சான்று கிடைத்து விடும் என்ற எளிதான வழி இருப்பதால் ' அது ' அடுத்ததிற்கு தாவியது \nPk : ( கேடுகெட்ட ) சாதி சான்றிதழ் வேணும் \nஇதுக்கு முன்னாடி வாங்கின சான்று எங்க \nPk : இதுக்கு முன்னாடியெல்லாம் வாங்கினதில்ல சின்ன வயசில கோவில்ல கொடுத்த சான்ற வச்சு தான் படிச்சேன் \nஉன்ன எப்படி ஸ்கூல்ல சேர்த்தாங்க \nPk : ( பிரின்ஸ்பால வேணா கூட்டி வரேன் கேக்கறியா ) ....... அமைதி \nஇது வரைக்கும் எதுவும் கேட்டதிலீங்க சார் \nPk : இந்த ஊரு தான் \nஅவரோட ஸ்கூல் Tc எங்க \nPk : ( அவரு படிச்சு முடிச்சே நாப்பது வருஷம் இருக்கும் , அத வெச்சு இது என்ன Improvement எக்ஸாமா எழுத போகுது ) அதெல்லாம் கிடைக்காது சார் ) அதெல்லாம் கிடைக்காது சார் நான் பத்தாங் கிளாஸ் ல இருந்து வாங்கின Tc ல எல்லாம் ஒரே சாதி வகுப்பு தான் சார் போட்டிருக்கு \n இதுக்கு முன்னாடி எங்க இருந்த \nPk : பக்கத்து ஊரு சார் \nஇங்க வந்து எத்தனை வருஷம் ஆகுது \nPk : ஏழு வருஷம் சார் \nஎத்தனை வருஷமா அங்க இருந்தீங்க \nPk : பத்து , பதினோரு வருஷத்துக்கும் மேலா சார் \nஅப்போ . . . அங்க போயி இங்க தான் இத்தனை வருஷமா இருந்தேன்னு சான்று வாங்கிட்டு வா \nPk : சார் ... அங்கிருந்து எல்லாத்தையும் ' CLEAR ' பண்ணிட்டு\n அங்க எங்களுக்கு சான்று எதுவுமில்ல பாருங்க ... பாஸ்போர்ட் ல கூட இந்த முகவரி தான் \n அப்பாவோட சான்று இருந்தா ஏதாச்சும் எடுத்திட்டு வா \nPk : தேடிப் பார்க்கிறேன் சார் \nஇங்க இத்தனை ஸ்கூல் இருக்கிறப்போ நீ ஏன்இத்தனை கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற பக்கத்து டவுன்ல போயி படிச்ச \n( இதை எங்கப்பா கூட கேட்டதில்ல டா **** நான் ஆப்பிரிக்கா வில போய் கூட படிப்பேன் உனக்கேன் டா \nPk : சின்ன வயசிலேயே சேர்த்துட்டாங்க சார் \nபல வருஷமா அந்த ஊர்ல படிச்சிருக்க .........\nPk : அப்பாவுக்கு பேங்க் மானேஜரா உத்தியோகம் அதனால அதான் பக்கமா இருந்தது \nஅப்போ உங்கப்பா பூர்வீகம் என்ன \nPk : அதே ஊரு தான் சார் இதோ பாருங்க அந்தூரு கோவில்ல கொடுத்த சாதி சான்று \nஇதெல்லாம் கணக்கில ஏத்துக்க முடியாது நீ போயி முன்ன இருந்த ஊர்ல இத்தனை வருஷமா இங்க தான் இருந்தேன்னு சான்று வாங்கிட்டு வா \nPk : ��ார் ....... எனக்கு வோட்டர் ஐடி , ரேஷன் கார்டு எல்லாமே இங்கன்னு ஆகிப் போச்சு சார் \n\" நீ முதல்ல போயி நான் கேட்டத வாங்கிட்டு வாப்பா ... மத்தத அப்புறம் பார்க்கலாம் \n( இந்த உரையாடல்களுக்கு நடுவே மூன்று முறை வீட்டிற்கு போய் வந்து ஒவ்வொரு முறையும் ஏதாவது புது சான்றுடன் வரிசையில் நின்றேன் .\nஅம்மாவின் பத்து, பதினைந்து வருடத்திற்கு முந்திய, முன்பிருந்த ஊரில் வாங்கிய ஓட்டர் ஐடி , அப்பாவிற்கு வாங்கிய சாதி சான்றிதழ் இப்படியாக நான்கைந்து ஆவணங்கள் எதற்கும் மசியவில்லை ' அது ' எதற்கும் மசியவில்லை ' அது ' \nஇதற்கு முன்பு நாங்கள் இருந்த ஊரில் வாடகைக்கு இருந்த வீடு தாசில்தாருக்கு சொந்த மானது என்பதால் ,\nஅவரின் கைப்பேசி எண்ணை தேடி நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டேன் . எனது பால்ய பருவத்தில் இருந்தே என்னை அவருக்கு நன்கு தெரியுமென்பதால் வீட்டில் யாரையும் பேச சொல்லாமல் , உடனே வந்து வாங்கிப் போக சொன்னார் \nசுமார் பத்து கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையில்\nபயணித்து ஒரு வழியாய் அவரிடமிருந்து சான்று ( Previous Certificate ) வாங்கி வந்தேன் \nஅங்கேயும் வழக்கமான அரசு அலுவலகங்களில் இருப்பதை போன்றே அவருக்கு கீழ் பணியாற்றிய ' கர்ண ' ங்கள் சான்று கேட்டு வரும் மாணவர்களிடம் ' சில ' அமவுன்ட்டுகளை எதிர்பார்த்திருந்தனர் .\nஅவர்களிடம் ஒன்றும் சிக்காமல் போகவே , அவர்களில் ஒன்று சிடு சிடுப்புடன் கையெழுத்து போட்டு விட்டு ,\n' ஒண்ணும் தேறாது போலிருக்கு ' என்று தனக்குத்தானே ஜோக் அடித்து பக்கத்தில் இருந்த ஊழியரிடம் மெலிதாக சிரித்துக் கொண்டது \n( எப்படியும் ஒரு நபருக்கு கிராமமென்றால் ஐந்து பத்து , முனிசிபாலிட்டி என்றால் பத்து இருபது இதில் நான் முன்னெப்போதோ பார்த்த ' ஒன்று ' டாக்டர் பீஸ் வாங்குவதைப் போன்று ' பக்கத்து ஜன்னல்ல இருக்கிறவர் கிட்ட இருவது ரூவா கொடுத்திட்டு போ ' என்று ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் கூட கூச்சப் படாமல் சொல்வது சாதாரணமாய் காண முடியும் இதில் நான் முன்னெப்போதோ பார்த்த ' ஒன்று ' டாக்டர் பீஸ் வாங்குவதைப் போன்று ' பக்கத்து ஜன்னல்ல இருக்கிறவர் கிட்ட இருவது ரூவா கொடுத்திட்டு போ ' என்று ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் கூட கூச்சப் படாமல் சொல்வது சாதாரணமாய் காண முடியும் \nஅரை பசியில் மீண்டும் வந்து எங்க ஊரு கர்ண ( கொடூர ) த்திடம்\nR I யே கையெழுத்திட்டு சான்று கொடுத்து விட்டதால் திரு திரு வென அச்சான்றையே எழுத்து கூட்டி படிப்பது போல் சில நிமிடம் வாசித்தது \n( அதை எழுதிய அந்த கிளேர்க் அக்கா எடுத்துக் கொண்ட நேரத்தைவிட ' இது ' அக்கடிதத்தை படித்தது மூன்று மடங்கு நேரம் அதிகம் \nதிடீரென்று ஒரு குண்டை தூக்கி போட்டது ' பிற்படுத்த பட்டோர் ல இருக்கீங்க , இந்த ஊர்ல இந்த சாதியே லிஸ்ட்ல கிடையாது , நீங்க படிச்சது வேற ஸ்டேட்ல என்கிறதினால போட்டிருக்காங்க இந்த இது முற்படுத்தப் பட்டோர் ல வருது இந்த இது முற்படுத்தப் பட்டோர் ல வருது \nசார் ........ கோவில்ல கொடுத்த சான்றை பாருங்க \n( பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள் , சான்றிதழ் கொடுக்கும் போது எங்க R I என்ன நினைத்தாரோ தெரியவில்லை மறுபடியும் என்னிடமிருந்து வாங்கி ,\nஎன் மதத்தின் பெயரையும் சேர்த்து எழுதினார் அதனால் தான் அது வாயை திறக்க வில்லை அதனால் தான் அது வாயை திறக்க வில்லை \nஎனக்கு என்னைக்கு ஒரு வேலை சரியா முடிஞ்சிருக்கு ,\nஒரு பரதேசி அவருக்கு அருகே சேரை இழுத்து போட்டு உட்கார்ந்துக் கொண்டு நாட்டாமை பண்ணியது\n' இதெல்லாம் கொடுக்காதீங்க சார் அந்த ஊர்லே போயி வாங்கிக்க\nவன்முறை எப்படி மனிதனுக்குள் கரு கொள்கிறது என்பதை அப்போது தான் தெரிந்துக் கொண்டேன் \nஒருத்தன் கஷ்டப்பட்டு பல கிலோமீட்டர் போயி Certificate வாங்கி வருவாராம் , இவரு பேனுக்கு கீழ ' ஹாயா ' சேரை போட்டு உக்காந்து நாட்டாமை பண்ணுவாராம் \nஅந்த ' ஒண்ணுமே தெரியாததுக்கு ' என்ன தொணுச்சோ தெரியாது ,\nஉடனே நீ போய்ட்டு நாளைக்கு காலைல வா , பார்க்கலாம் என்றது \nசரி நடக்கிறது நடக்கட்டும் என்றபடி வீட்டிற்கு வந்தேன் \nஒரு நாள் இருக்குது எல்லாருக்கும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும்\nஉதிர்த்துவிட்டு சம்மணமிட்டு அமர்ந்த சில நேரத்தில்\n' வீட்டை தேடி ரெண்டு பேரு வரானுங்க ' ன்னு \nஎட்டி தெருவுல போயி பார்த்தா எங்கம்மா கிட்ட ஒரு உருவம் ' அவரு இருக்காரா ' ன்னு கேட்டுகிட்டு இருந்துச்சு \n' ஆஹா .... இவனுங்கதாம்மா அவனுங்க ' ன்னு சட்டைய போட்டுக்கிட்டு வருவதுக்குள்ள\nவாசற்படியில் நின்று எங்கம்மாவை சிபிஐ லெவலுக்கு ' அது ' விசாரித்துக் கொண்டிருந்தது \nஅவன் கேட்டகேள்விக்கு நாங்கள் சொன்ன பதிலை விட ,\nஅவன் கேட்டதை படியுங்கள் . .\nஊமையா இருந்தாலும் கோவம் வருமா வராதா \n' உங்க பையன் ஏன் அங்க போயி படிச்சான் \n' உங்க மாமனாரு இந்த ஊர் தான்னா அவரோட சான்றேல்லாம்\n( டேய் எங்க தாத்தா பேரை சொன்னாலே தெரியும்டா , அவரு செத்து இருவத்தைஞ்சு வருஷம் மேல ஆகுது \n' இந்த ரேஷன் கார்ட்ல இருக்கிற நபர எங்க \nஅம்மா : அவரு இறந்துட்டாரு\n' ஏன் அங்க இறந்தாரு ' ( இதைக் கூட ஒரு வகையில் விசாரணைன்னு ஒத்துக்கலாம் அடுத்த கேள்விய பாருங்க ' ( இதைக் கூட ஒரு வகையில் விசாரணைன்னு ஒத்துக்கலாம் அடுத்த கேள்விய பாருங்க \n' ஏன் கடலூர்ல இறந்த சான்றிதழ் வாங்கியிருக்கீங்க \n( அந்த நாயை எதால அடிச்சா அறிவு வரும் , எந்த ஊர்ல இறக்கிறாங்களோ\nஅந்த ஊரு முனிசிபாலிடி ஆபிஸ் தான் சர்ட்டிபிக்கட் தரும் , இது தெரியாம இது எப்படி ஆபிசர் ஆச்சுன்னே தெரியல \n' குடியிருப்பு சான்று இல்லாம எப்படி காலேஜ் சேர்ந்தீங்க \n( டேய் டுபாக்கூர் , ஆயிரத்தெட்டு பார்மாலிட்டிகளை சில எளிய என்கொயரிகள் மூலமா தாண்டி பாஸ்போர்ட் , விசா- வெல்லாம் வாங்கியிருக்கேன்டா காலேஜ் ல சேர்க்க மாட்டாங்களா காலேஜ் ல சேர்க்க மாட்டாங்களா \nPk : காலேஜ் ல மத்த சர்டிபிகேட்களை காட்டி சேர்ந்தேன் \nஅது : தம்பி நானும் காலேஜ் படிச்சிருக்கேன் \nஅப்போ ...... அது ஒண்ணு சொல்லுச்சு \nஅதாவது அதுவே வேற ஊர்ல இருந்து இங்க வந்து தான் ஆபிசர் ஆச்சாம் அதுக்கு எல்லா பார்மாலிட்டியெல்லாம் தெரியுமாம் \n( வேற ஊர்ல இருந்து இங்க வந்து ஒண்டின நாயெல்லாம் என்ன கேள்வி கேக்குது , சுமார் நூறு வருஷமா இந்த ஊர்ல இருக்கிற என் குடும்பம் நான் வேற ஸ்டேட்ல படிச்சதால ' நாடோடி ' ன்னு சொல்ல முடியுமா \nநீங்க வேற மாநிலத்துல படிச்சதால தான் தம்பி இவ்வளவு\n( அவனுங்க யோக்கிய சிகாமணிகள் என்று நாங்க நினைச்சுக்கனுமாம் \nஅவனுங்கள வழியனுப்பரப்போ ஒரு அமவுன்ட்டும் கொடுத்து பார்த்தேன் ,\nஐயையோ வேணாம்னு நீதி நேர்மைகட்டுப்பாடு ன்னு ஓடிப் போச்சுங்க \nஉண்மைய சொல்லணும்னா நான் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க போனா கூட எங்க ஏரியாவில பாதி பேருக்கு தெரிஞ்சிடும் .\n' CASINO.' ன்னு நான் பேரு வெச்ச,\nஎங்க ' OUT POST ' மாதிரி இருக்கிற கடைக்கு தெரிஞ்சிடும் \nஇவனுங்க வந்து கேள்விகளை வாந்தி எடுத்துட்டு போனதுக்கு பின்னாடி ஐஸ் வாட்டர் வாங்க கடைக்கு போனப்போ அண்ணாச்சி சொன்னார் ,\n' உங்க வீட்டுக்கு ரெண்டு பேரு வந்திருப்பானுகளே \n' இங்க தாம்பா வந்து கலர் சாப்டானுங்க அப்பவே பசங்க கிட்ட உனக்கு போன் பண்ண சொன்னேன் , நீ தா��் எடுக்கவேயில்ல \nஅவர்கள் என் வீட்டிற்கு வந்த பத்து நிமிடம் கழித்து நண்பனிடமிருந்த வந்த அழைப்பின் காரணத்தை புரிந்துக்கொண்டேன் \n' இதோ பாருப்பா ... அவனுங்க காசு எதிர் பாக்கிறானுங்க . நூறு இருநூறு போனா போச்சுன்னு கொடுத்துட்டு வேலைய முடி இல்லாட்டி இத மாதிரி மோசமா அலைய விடுவானுங்க இல்லாட்டி இத மாதிரி மோசமா அலைய விடுவானுங்க வேணும்னா நாளைக்கு நானும் கூட வரவா வேணும்னா நாளைக்கு நானும் கூட வரவா \n' காசு கொடுத்தும் வாங்கலை ' என்றேன்\n' நீதாம்பா பக்குவமா கொடுக்கணும் \nநாளைக்கு பாப்போம்னே .. இல்லாட்டி வேற மாதிரி டீல் பண்ணனும் \nமனம் வெறுத்து வீட்டிற்கு திரும்பினேன் \nஇதுல பல விஷயம் எனக்கு புரியல ,\nமத்திய அரசாங்கம் பலவித விசாரணை , ஆய்வுக்கு பிறகு கொடுக்கும் பாஸ்போர்ட் எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் இல்லை எதுக்காக கொடுத்தாங்கன்னே தெரியாமே இருக்கும் இந்த ஆபிசர என்ன பண்றது \nவேற ஊருக்கு வந்து ரேஷன் கார்டு வாங்கி ஐந்து வருடம் ஆகிறது \nஓட்டும் போட்டாச்சு , வோட்டர் ஐடி நகலையும் காட்டியாச்சு \nஇதற்கு பின்பும் முன்னாடியிருந்த ஊர்ல போயி லெட்டர் வாங்கிட்டு\nவா ன்னு எந்த மடைப் பையன் சொல்லுவான் \nஎத வெச்சு முன்னாடி இருந்த ஊர்ல இருக்கிற ' கர்ணம் ' எனக்கு சர்ட்டிபிக்கட் கொடுப்பாரு \nஎன்னை ஊர்ல பார்த்ததே இல்லைன்னு தான சொல்லுவாரு இல்ல ஊர்ல இருக்கும் கால அளவை அப்பப்போ அரசாங்க பதிவேட்டில் ஏற்ற வழி முறை இருக்கா இல்ல நான் என்ன சோழ குலோத்துங்கன்னா , இந்த வருடம் வரை அரசர் இந்த ஊர்ல இருந்தாரு , அந்த ஊர்ல இருந்தாருன்னு கல்வெட்டுல பொறித்து வைக்க \nஎப்படியும் குத்து மதிப்பா தான் கொடுக்க முடியும் என்ன மாதிரி எளிதா சான்று வாங்க எல்லா மக்களும் அந்தந்த ஊரு கர்ணம் வீட்ட சுத்தி குடியிருக்க முடியுமா என்ன மாதிரி எளிதா சான்று வாங்க எல்லா மக்களும் அந்தந்த ஊரு கர்ணம் வீட்ட சுத்தி குடியிருக்க முடியுமா இல்ல தினமும் ' நாந்தான் ஐயா குப்புசாமி , உங்க வீட்டுக்கு பின்னாடி வீடுன்னு ' அட்டெண்டன்ஸ் போட்டுட்டு இருக்க முடியுமா \nநீ ஏன் அந்த ஊர்ல போயி படிச்ச ன்னு திரும்ப திரும்ப கேட்கும் அந்த ஞான சூனியத்தை என்னேன்னு சொல்றது \nஅவரு ஏன் அந்த ஊர்ல இறந்தாருன்னு கேட்கும் அந்த _____ ஐ என்ன செய்யலாம் \nஅது இப்படி நிறைய கேட்டுச்சு சில விஷயங்கள டென்ஷன்ல ம��ந்துட்டேன் , நியாபகம் வந்ததும் சொல்றேன் \nநாளைக்கு தான் தெரியும் மீதி கச்சேரி \nஇதற்கிடையே விஏஓ க்களிடம் பல தடவை சர்டிபிக்கேட் வாங்கிய நண்பனிடம் அனுபவத்தை கேட்டேன் ......\n- மச்சி ... ரொம்ப ரூல்ஸ் பேசறான் ... நாளைக்கு உங்க எம்எல்ஏ மாமா ட்ட சொல்லி எனக்கு விஏஓ கிட்ட RESIDENCE CERTIFICATE வாங்கி தர சொல்லுடா \n#கழுத வயசாகியும் CARTOON NETWORK பார்க்கிற பசங்கள கூட வச்சிருக்கிறது தப்பா போச்சே \nஆயிரம், ரெண்டாயிரம் வாங்கும் அரசு அலுவலர்களை கப் கப் பென்று பிடிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசே \nஒரு நாளைக்கு கவர் ல அமவுண்ட் வாங்கி கல்லா கட்டும் ரேஞ்சுக்கு வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்கும் இந்த ' நவீன கால கர்ண பிரபுக்களை ' எப்போ கண்டுக்குவீங்க \n( பி கு : நீங்கள் எவ்வளவு தான் பெரிய அப்பாடக்கராய் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியா C M கிட்ட போயி CERTIFICATE வாங்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும் \nபிசாசு குட்டி ( எ ) Pk\nLabels: அனுபவம் புதுமை, இருவது ரூவா நோட்டு : கர்ண பிரபுக்களின் கதை\nகலர்புல் பிசாசு குட்டிக்கு வணக்கம்...\nஉங்கள் பதிவு நகைசுவையுடன் கூடியசிந்தனைக்குரியது வரவேற்கிறேன்...\nசாதியை உதிரம் ஊற்றி வளர்த்து ,இதற்கு வழி தெரிந்த , வழி வகுத்த அனைத்து நல் உள்ளங்களையும் குழி தோண்டி புதைத்து விட்டோம்...இருந்தாலும் அவ்வபோது சாதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்தாலும் , இன்னும் அதற்கான பயணம் முடிவாகவில்லை..\nஉங்களின் நோக்கமும் எண்ணப்பதிவுகளும் உங்கள் வலைப்பூ ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்...\nவாழ்த்துகளும் நன்றிகளும் பி கே..\nசாயமயமான எழுத்துக்களும் , பின்னுருவமும் அருமையான தேர்வு...\nநான் உற்பட வலைப்பூ தொடங்குகிறவர்கள் அதை தொடர்ச்சியாக பராமரிப்பு செய்வது மிக மிக கடினம்..புதுசா புதுசா விசயங்களை நாம் தரவிருக்கம் செய்யாது போனாலும் பரவாயில்லை..இருக்கின்ற வரப்போகின்ற விசயங்களை முன்னெடுத்து பயன்பாட்டில் வைத்து இருப்பதை கடமையாக கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பி கே ..\nபகையகத்துச் சாவார் எளியர் அரியர்\nஇதயம் இருப்பவர்கள் மட்டும் இதனை முயற்சி செய்யவும் \nஅன்பு உறவுகளே , அன்னா ஹசரே ' ஊடக மாயை விட்டு வெளியே வாருங்கள் உண்மையான மனித நேயத்தை காட்டுங்கள் உண்மையான மனித நேயத்தை காட்டுங்கள் \n இரசினியே எங்க பக்கம் இருக்கார்\nஎன் அடி மனதில் எப்போதுமே ஒரு நடிகனின் இரசிகன் மெல்லமாய் உறங்கிக்கொண்டிருக்கிறான். கருத்து அறியாத வயதில் தன் வயதையொத்த எல்லா பாலர்கள...\nஆண்களின் ஆளுமை : பெண்களின் ஆளுமை\nசெய்திதாட்களில் வருவதைப் போல ' கதை ' சொன்னால் அதன் உண்மையான கருத்து புரியாமல் போகலாம் என்பதால் , இப்படி துவக்குகிறேன் . . . இதை க...\nஇவரைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க \nமதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட்டவர் ‘‘ மதுரை கலெக்டர் சகாயம், அதிமுக-வினர் போல் செயல்படுகிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வே...\nஒரு சிறு தமிழ் முயற்சி\nஅரசியல் (6) எலெக்சன் வேலை (4) கவிதை கவிதை (3) படம் சொல்லும் சேதி (3) பிசாசுக்குட்டி Updates (3) அனுபவம் புதுமை (2) ஊர்சுத்தி . . . (2) சம்பவம் : நடந்தது என்ன (2) ' தல ' டே (1) ஆண்களின் ஆளுமை : பெண்களின் வீரம் (1) இதயம் இருப்பவர்களுக்கு மட்டும் ஒரு கோரிக்கை (1) இந்த இனமும் இன மக்களும் ... (1) இனி வரும் காலம் (1) இருவது ரூவா நோட்டு : கர்ண பிரபுக்களின் கதை (1) இவரைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க (1) இவர்களைப் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க (1) எந்தக் கட்சி நம்ப கட்சி (1) என்ன கொடுமை சரவணன் இது (1) எறும்புகளின் தேடல்கள் (1) கணினி செய்திகள் (1) கதை கதையாம் காரணமாம் (1) கல்யாணம் (1) கவுண்டர் அட்டாக் (1) குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் (1) குவார்ட்டர் மூடி (1) கோவிந்தா போட்டா தமிழ் வளருமா (1) சின்னஞ்சிறு சிரிப்பு (1) தந்தானே தன தந் ' தானே ' : இசையல்ல இம்சை (1) தேர்தல் தமாசு (1) நானொரு தெளிந்த இரசினி இரசிகன் (1) பிசாசுக்குட்டி Vs தர்மாஸ்பத்திரி (1) பிசாசுக்குட்டி பதிப்புகள் 1.0 (1) புத்தக கண்காட்சி (1) பேஸ்புக் அட்டகாசங்கள் (1) மாத்தி யோசி (1) யாரந்த அப்பாடக்கர் (1) சின்னஞ்சிறு சிரிப்பு (1) தந்தானே தன தந் ' தானே ' : இசையல்ல இம்சை (1) தேர்தல் தமாசு (1) நானொரு தெளிந்த இரசினி இரசிகன் (1) பிசாசுக்குட்டி Vs தர்மாஸ்பத்திரி (1) பிசாசுக்குட்டி பதிப்புகள் 1.0 (1) புத்தக கண்காட்சி (1) பேஸ்புக் அட்டகாசங்கள் (1) மாத்தி யோசி (1) யாரந்த அப்பாடக்கர் (1) யூ டியூபும் தங்க பதக்கமும் (1) வலைத்தளம் (1)\nபிசாசு குட்டிய கொஞ்சிட்டு போனவங்க...\nஇருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்...\nதனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=98653872160521a179e8a361ad63fa36", "date_download": "2018-05-25T17:02:03Z", "digest": "sha1:PPICWYNOHN3GDCILNFSKFKC5XUXI5PN3", "length": 30243, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅட��்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaasan.blogspot.com/2008/01/", "date_download": "2018-05-25T16:18:51Z", "digest": "sha1:CACLWL4WA5SDV44GFG7XBTSWVXQSFURI", "length": 36734, "nlines": 379, "source_domain": "tamilaasan.blogspot.com", "title": "தமிழாசான் பதிவேடு: 1/1/08 - 2/1/08", "raw_content": "\nகற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.\nசனி, 26 ஜனவரி, 2008\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு,\nஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்,\nகற்றரிந்தார் ஏத்துங் கலியோடு அகம் புறம் என்று,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 ஜனவரி, 2008\nஇந்து சமுத���திரத்தின் முத்தென மிளிரும் இலங்கைமணித்திருநாட்டில் எழிலோங்கும் தீவுகளில் அருளோங்கும் தெய்வச்சிறப்பு உள்ளது அனலைதீவாகும். இத்தீவின் பரப்பளவு 5 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலமும் உள்ள ஓர் சிறிய தீவாகும். இலங்கயிலேயே பெரிய சித்திரைத்தேர் இங்குள்ளது. இது 1982ல் முதன் முறை வெள்ளோட்டம் ஓடியது. இத்தேர் அனலைதீவின் முதன்மையான ஐயனார் தலத்தில்லுள்ளது. ஊரின் உள்ளே கால் எடுத்து வைத்தால் அப்பப்பா என்னே அழகு பச்சைப்பசேல் என்று பரத்த பாய் விரித்தாற் போல எங்கு பார்த்தாலும் ஒரே தோட்டமும் காயும் பஞ்சு கருமாக பொன் விளையும் பூமியே. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும் பனை மரங்களும், வாழை மரங்களும் மரமெங்கும் இளநீர் குலைகளும், வருக வருக என ஆடி அசைந்து தலையாட்டி வரவேற்கும். சென்ற முறை ஐயனார் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தபோது கடலலையின் மத்தியில் மக்கள் கூட்டம் அலையடித்தும் தேரிழுக்க போட்டியிட்ட போது நானும் அந்தவடத்தை தொட்டிட வேண்டும் என்று மக்கள் வெள்ளதுள் சென்றுதேரின் வடத்தை ஒரு கணம் தொட்டு இழுத்த காட்ச்சி இன்றும் என் கண்முன்னே கரை பரண்டோடுகின்றது. கற்பூரசட்டிகள்ளும் காவடியாட்டங்களும் அருகருகே தாகம் தீரிக்கவென்றெ தண்ணீர் பந்தல்கரும் எத்தனை வியத்தகு விந்தையானது. இந்த புகழ் பூத்த எழில் நிறைந்த ஊரையும் மக்களயும் மறந்து என்னால் ஒரு நிமிடமேனும் வாழ முடியவில்லை. கடுகு சிறிது காரம் பெரிது இந்த சிறிய ஊரின் பெருமை எத்தனை சிறப்பு.\nஅனலைதீவின் சிறப்பினாலே அருள்மிகு ஆலையஙளும் சீர்பெரு கல்வி கற்கும் பெரியார் நிரம்பப்பெற்ற வாரி கடல் சூழ்ந்த பூமி என்றுமே வளம் பெறுகவேபோற்றிடுவோம் நாமெல்லாம் அன்லையியம் பதியினை பெற்ற தாயும் பிறந்த பொன் நாடென்றும் ஏற்ற முடனே வீறு நடை போட்டு உயர்ந்திடவே ஆற்றல் மிகு சிறப்புடனே அனைவரும் கூடிவளம் சேர்ப்போம்.\nஐரோப்பாவின் வடக்குப் பகுதியில் நோர்வே என்னும் ஓர் நாடு உள்ளது. இந் நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவாகும். நோர்வேயின் பரப்பளவு 323 877 சதுரக்கிலோமிட்டர் ஆகும். இந் நாட்டில் 50 இலட்சம் குடிமக்கள் உள்ளனர். இந் நாட்டு மொழியின் பெயர் (நொஸ்க்) ஆகும்.\n(கல்ஹோபிக்கன்) என்னும் மலை நோர்வேயில் உயரமான மலையாகும். இதன் உயரம் 2469 மீட்டராகும். நோர்வேக் கடலின் அடியில் எண்ணெய் உள்ளது. எண்ணெய் இந்நட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும். மீனும் இன்னும் ஒரு ஏற்றுமதிப் பொருளாகும். இங்கு பனிக்காலத்தில் நிறைய பனி கொட்டும். இக்காலத்தில் இந்நட்டு மக்கள் பனியில் சறுக்கி விளையடுவார்கள். இங்கு உள்ள மலைகளையும் இயற்கை அழகையும் பார்த்து (இரசிப்பதற்கு) பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.\nநான் நோர்வேயில் பிறந்தேன். எனது வயது 13 ஆகும். நான் அன்னை பூபதி கலைக்கூடத்தில் தமிழ் கற்று வருகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 ஜனவரி, 2008\n1. பாண்டியர் : சரித்திரத்திற்கு உட்படாதவர்: கபாடபுரம் மூழ்கியபின், மண்வூரிலிருந் தாண்டகுலசேகர பாண்டியன் முதல் திருஞானசம்பந்தர் காலத்துக் கூன்பாண்டியன்வரை, 74 பாண்டியர் பெயர்கள் திருவிளையாடற் புராணத்திற் கூறப்படுகின்றன. கடைக்கழக முடிவின் பின் , களப்பிரார் என்ற வகுப்பார் பாண்டிநாட்டைச் சிறிதுகாலம் ஆண்டுவந்தனர்.\nகடுங்கோன் (கி.பி 590 - 620), மாறவர்மன் (620 - 45) , சேந்தன் ( 645 - 70) , அரிகேசரி மாறவன்மன் ( 670 - 710 ) , கோச்சடையன் ( 710 - 40 ) , மாறவர்மன் ராஜசிம்மன் i ( 740 - 65 ) , ஜடில பராந்தக நெடுஞ்செழியன் ( 765 - 815 ) , ஸ்ரீ மாறன் ( 815 - 62 ) , வரகுணவர்மன் ( 862 - 80 ) , பராந்தக வாரராகவன் ( 880 - 900 ), மாறவர்மன் ராஜசிம்மன் ii ( 900 - 20 ) .கி.பி 925 முதல் 12 ஆம் நூற்றான்டுவரை பான்டிநாடு சோழர் வயப்பட்டிருந்தது.\nஜடாவர்மன் குலசேகரன் ( 1190 - 1217 ), மறவர்மன் சுந்தரபாண்டியன் ( 1216- 38 ) , மறவர்மன் சுந்தரன் ( 1238 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1253 ) , மறவர்மன் குலசேகரன் ( 1268 ) , ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ( 1276 ) , மாறவன்மன் வைகிரம பாண்டியன் ( 1283 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1296 ) , ஜடவர்மன் சுந்தரபாண்டியன் ( 1330 ).\nபின்பு, அலாவுடின், கம்பன்னவுடையார்,நாயக்க மன்னர், ஆர்க்காட்டு நவாபு, ஆங்கிலேயர் என்பவர் முறையே பாண்டி நாட்டைக் கைப்பற்றினர்.\nசோழர்: (சரித்திரத்திற் குட்படாதவர் - முற்காலத்தவர்) :\nசூரியன் , மனு , இக்குவாகு , ககுத்தன் , புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன், மாந்தாதா, முசுகுந்தன் , தேவர்க் கமுதமளித்தவன், வல்லபன், சிபி , சுராதிராசன் , சோளன், இராசசேகரி, பரகேசரி, காலனிடத்தில் வழக்குரைத்தோன், காந்தன், காகந்தி , அனைத்துலகும் வென்றோன், வேந்தனைக் கொடியாக வைத்தோன், ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன், தன் குருதியை உண்ணவளித்தோன், காற்றைப்பணிகொண்டோன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன், வானவூர்தி செலுத்தினோன், அரசர் சூளாமணி , வீரவாதித்தன் , சூரவாதித்தன் முதலியோர்\nமனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.\nசரித்திரத்திற்கு பிற்கலத்தவர் : உருவப் பஃறேர். இளஞ்சேட் சென்னி , கரிகாலன் , கிள்ளிவளவன் , தித்தன் , பெருங்கிள்ளி , நல்லுத்தரன் , கோப்பெருஞ் சோழன் , கோச்செங்கட் சோழன் முதலியோர்.\nஇவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம் முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.\nகி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை சோழநாட்டின் வடபாகமான தொண்டைநாடும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை சோழநாடு முழுவதும் பல்லவராட்சிக்குட்பட்டிருந்தது.\nவிஜயாலயனும் முதலாம் ஆதித்தனும் (850 - 907), முதலாம் பராந்தகன் ( 907 ), இராஜாதித்தன் (947 ) , கண்டராதித்தன் மதுராந்தகன் அரிஞ்சயன் 2ஆம் பராந்தகன் 2ஆம் ஆதித்தன் முதலியோர் (970 - 985 ), முதலாம் ராஜராஜன் (985 - 1014 ), ராஜேந்திர சோழதேவன் ( 1012 ), ராஜாதிராஜன் ( 1018 ), விஜயராஜேந்திரதேவன் (1052 ), ராஜ மகேந்திரனும் வீரராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் (1055- 1070 ), முதலாம் குலோதுங்கன் ( 1070 ), விக்கிரமச்சோழன் ( 1118 ), இரண்டாம் குலோதுங்கனும் இரண்டாம் இராஜராஜனும் இரண்டாம் ராஜாதிராஜனும் (1143 - 78 ), 3ஆம் குலோத்துங்கன் ( 1178), மூன்றாம் இராஜராஜன் ( 1216 ), மூன்றாம் இராஜேந்திரன் ( 1246 ).\nராஜேந்திர சோழதேவன் குமரியிலிருந்து கங்கைவரை தன்னடிபடுத்தி ஈழம் (இலங்கை ), கடாரம் ( பர்மா ), முதலிய நாடுகளையும் கைப்பற்றினான்.மாறவர்மபாண்டியன் 1222 - லும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1267-லும் சோணாட்டைக் கொண்டனர். பின்பு முறையே, துலுக்கர், உடையார், நாயக்கர், மராட்டியர்,ஆங்கிலேயர் என்பவர் சோணாட்டைக்கைக்கொண்டனர்.\nசேரர் :பாரதப்போரில் இருபடைகட்கும் சோறு வழங்கியவன் பெரிஞ்சோற்றுதியஞ் சேரலாதன்.\nசேரர் , கரூர் , வஞ்சிகொடுங்கோலூர், முதலிய நகர்களை முறையே தலைநகராகக் கொண்டிருந்தனர்.கடைக்கழகமரபினர்உதியஞ்சேரல், இமையவருமன் நெடுஞ்சேரலாதன்,பல்யானைச்செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்,செங்குட்டுவன், ஆட��கோட்பட்டுச் சேரலாதன், முதலியோர். செங்குட்டுவன் வடநாட்டின் மேற் படையெடுத்துச் சென்று ஆரியவரசரை வென்று , நாவலந்தேசம் முழுதும் தன்னடிப் படுத்தினான். மாந்தரம் பொறையன், கடுங்கோ , கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேர லிரும்பொறை, அந்துவஞ்சேர லிரும்பொறை, செல்வக் கடுஞ்கோ லிரும்பொறை, யானைக்கட்சேய் , மாந்தரஞ்சேர லிரும்பொறை, கணைக்கா லிரும்பொறை முதலியோர்.\nகடைக்கழக காலத்தில் , தகடூரென்னும் தருமபுரியில், அதிகமான் நெடுமா அஞ்சி , அதியமான் பொகுட்டெழினி முதலிய அதிகர் மரபினர் ஆண்டுவந்தனர். 13ஆம் நூற்றாண்டிலும் அம்மரபைச்சேர்ந்த விடுகாதழிய பெருமாள்ளென்னும் சிற்றரசன் இருந்திருக்கின்றான்.\nமலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியல் 8ஆம் நூற்றாண்டில் குலசேகர ஆள்வாரும், 9ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் நாயநாரும் ஆண்டனர்.\nமலைக்குகிழக்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியில் தென்பாகம் (கோயம்புத்தூர் வட்டம் ) கழககாலத்திலேயே கொங்கு நாடென பிரிந்துவிட்டது. பின்பு சில நூற்றாண்டுகளுக்குப்பின் வடபாகமும் (சேலம் வட்டம் ) கங்கபாடியென பிரிந்துவிட்டது. மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுத்தமிழர் 14ஆம் நூற்றாண்டில் மலையாளியராகத் திரிந்துவிட்டனர். மைசூர் நாடு 12ஆம் நூற்றாண்டுபோல் கன்னட நாடாக மாறிவிட்டது. தெலுங்கர் 8ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாட்டிற் குடியேறத்தொடங்கிவிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுமரிநாடு(Lemur ia): தமிழர் அல்லது திராவிடர், ஆரியர் துருக்கியர் முதலிய பிறமக்களைப்போல் அயல்நாடுகளிலிருந்து நாவல் (இந்து) தேசத்துக்கு வரவில்லை தெற்கே இந்துமாகடலில் முழுகிப்போன குமரிக்கண்டமே தமிழரின் பிறப்பிடம். மனிதன் தோன்றிய இடமும் அதுவேயென்று மேனாட்டுக்கலைவல்லார் கூறுவது முற்றும் பொருத்தமாயிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்\nவாழும் தமிழுக்காய் வாடும் தமிழன்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழம்.வலை தமிழுக்கான சிறப்பான இணைப்புலம்\nதிரு.வ.ஆண்டு - உயசக (2041)\nசிவபுராணம் - தமிழ் வரிகளோடு\nஏ > ஏல் > எல் > என் > என்று > என்டு > எண்டு > ஏண்டு > யாண்டு > ஆண்டு\nவள்ளுவராண்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. உழவே மக்களுக்கு மேன்மையான தொழில் என்று வள்ளுவரும் வலியுறுத்தி கூறியதாலும், வள்ளுவராண்டையும் சுறவத்திங்களிலே குறித்தார்கள் தமிழறிஞர்கள். அதுவே தமிழர் புத்தாண்டென தமிழ்மாந்தர் பின்பற்றுதல் சிறப்பானது. இவ்வாண்டு வள்ளுவர் ஆண்டு ௨௰௪௩ ( 2043).\nசுறவம் - ( தை ) , கும்பம் - ( மாசி ) , மீனம் - ( பங்குனி ) , மேழம் - ( சித்திரை ) , விடை ( வைகாசி ) , இரட்டை ( ஆனி), அலவன் - ( ஆடி ) , அளி ( ஆவணி) , கன்னி ( புரட்டாதி ) , துலை ( ஐப்பசி ) , நளி ( கார்ததிகை ) , சிலை ( மார்கழி )\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்\nநாம் நேர்வேயில் வாழும் தமிழ்க்குடி. Vi er thamizher men bor i norge.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழப் பகைமையை மற ; தமிழர் வலிமையைப் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/01/06/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-25T16:19:50Z", "digest": "sha1:6CC5BIR7YXEWL5XJ4MVRYKJOAAUQXIIE", "length": 8387, "nlines": 167, "source_domain": "sudumanal.com", "title": "எந்த “மாற்று” இது? | சுடுமணல்", "raw_content": "\nஆசைஆசையாய் வருகிறது – ஒரு றிசானாக் குறிப்பு\nஅரசு(கள்) என்பதே ஒரு வன்முறை இயந்திரம். அதன் விளைபொருளாக எதிர்ப் பயங்கரவாதம் உருவாகுவது ஒன்றும் அதிசயமல்ல. இலங்கையில் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதியினரால் தமிழ்மக்களுக்கான போராட்டமாகவும் இன்னொரு பகுதியினரால் பயங்கரவாதமாகவும் வரைவுசெய்யப்பட்டது. எது எப்படியோ புலிகளின் அழிவு (ஆயுதரீதியிலான இயங்குதளம்) முற்றாக 2009 உடன் முடிந்துபோயிருக்கிறது. தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுத்துவிட புலிகளே தடையாக இருக்கின்றனர் என்ற அரசின் அல்லது அரச ஆதரவாளர்களின் வாதத்தை இந்த 3 ஆண்டுகள் பரிட்சைக்காலமாக எடுத்துக்கொண்டால் பெறுபேறுகள் என்னவாக இருக்கிறது கடைசியில் நடந்துள்ள வைத்தியர் சங்கரின் கைது பற்றிய செய்தி இன்னமும் உலரவில்லை.\nஎப்பொழுதுமே ஒரு மக்கள் சார்ந்த அரசியல் செயற்பாட்டாளர் என்பவர் அதிகாரங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவராக, இயங்குபவராக இருக்க வேண்டும். புலிகளின் அதிகாரத்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததுபோலவே, புலிகளற்ற இன்றைய நிலையில் அந்த அதிகாரத்துவ இடைவெளியை நிரப்பியிருக்கும் அரசும் அதன் துணையாளர்களுக்கும் எதிராக அரசியல் செயற்பாட்டாளர்களி��் குரல் ஒலிக்க வேண்டும். மேலெழுந்து நிற்கும் அதிகாரத்துவ சக்தியை எதிர்ப்பது என்பது மற்றைய அதிகாரத்துவ சக்திகளை சார்வது அல்லது கண்டுகொள்ளாமல் விடுவது என்பதல்ல. புலிகளுக்கு எதிராக குரல்கொடுத்த புகலிட சிறுசஞ்சிகைக்காலத்தில் அரசுக்கு எதிராகவும் மட்டுமல்ல வேளாள ஆதிக்கத்துக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு எதிராக… என்றெல்லாம் (அதிகாரத்துவங்களுக்கு எதிரான) குரல்கள் எழுந்ததை பதிவுசெய்தாக வேண்டும்.\nஅரசு அதிகாரத்துக்கு எதிரான போராட்ட அமைப்புகள் எதுவுமற்ற இலங்கையில் இன்றைய அதிகாரத்துவ வெளியை நிரப்பியிருப்பவர்கள் யாராக இருக்க முடியும். அரசு அன்றி வேறென்ன இந்த அதிகாரத்துவ சக்திக்கு எதிராக குரல் எழுப்பாமல் இப்போதும் செத்த புலிகளுக்கு “அதிகாரத்துவ ஆடை” போர்த்து வெளுத்து வாங்குவதில் எந்த மாற்று அரசியலைக் காண்பது இந்த அதிகாரத்துவ சக்திக்கு எதிராக குரல் எழுப்பாமல் இப்போதும் செத்த புலிகளுக்கு “அதிகாரத்துவ ஆடை” போர்த்து வெளுத்து வாங்குவதில் எந்த மாற்று அரசியலைக் காண்பது. அரசு அதிகாரத்துவத்தையோ இந்த அதிகாரத்துவத்துக்கு துணைபோகும் அறிவுசீவிகளையோ விமர்சிக்காத எந்த அரசியலும் தமது மாற்று அரசியற் கதவுகளை திறந்து திறந்து அடிச்சுச் சாத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான். விவாதங்கள் வெளியில்தான் குந்திப்பிடிச்சுக் கொண்டு இருக்கும், எந்த நம்பிக்கையும் அற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.srimadmahabaratham.com/shri-vedha-vyasar/", "date_download": "2018-05-25T16:50:23Z", "digest": "sha1:GHNSO5GZB7NWFSNJT5TSTBVXQZUVQ6EA", "length": 9424, "nlines": 51, "source_domain": "www.srimadmahabaratham.com", "title": "ஸ்ரீ வேத வியாசர் – Srimad Mahabaratham", "raw_content": "\nஇத்தளத்தின் பதிவுகளனைத்தும் அழகி தட்டச்சு மென்பொருள் கொண்டு உள்ளீடு செய்யப்படுகிறது. சக்திவாய்ந்த இந்த மென்பொருளை இலவசமாகவே தமிழ்ச் சமூகத்திற்கு அர்ப்பணித்திருக்கும் திரு விஸ்வநாதன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. ஒரு பயனராய் அழகி மென்பொருளால் ஈர்க்கப்பட்டமையால் இதுகுறித்து இங்கே குறிப்பிடுகிறேன்.\nஇவ்வாறு இருக்க ஒரு நாள் சந்தணு மஹாராஜா யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது நல்ல மணம் வீசியது. சுற்றும்முற்றும் அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று தேடலானார். அப்போது அங்கு பரிசல் இயக்கிக் கொண்டிருந்த பெண்ணை மட்டும��� கண்டார். அவளிடமே இருந்து அவ்வாசம் வருகிறது என்று கண்டு கொண்டார். அவளருகில் சென்று “நீ யார், எவ்வாறு உன் உடலில் இருந்து இவ்வகை வாசம் வீசுகிறது” என்று கேட்டார். அவள் மீனவ குலத் தலைவரின் மகள் என்றும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு பரிசல் இயக்குவதாகவும் கூறினாள்.\nமேலும் தன் உடலில் எவ்வாறு இவ்வகை வாசம் வீசுகிறது என்ற முன்நடந்த சம்பவத்தைக் கூறலானாள். முன்னொருமுறை பராசர மகரிஷி பரிசலில் பயணம் செய்ய வந்தார். அப்போது அவளது உடலில் இந்த வகை நறுமணம் கிடையாது, மீன்களின் வாசமே வீசும், ஆதலால் அவள் மச்சகந்தி என்றே அழைக்கப்பட்டாள். மச்சன் என்றால் மீன், கந்தி என்றால் மணம். பராசரர் அப்படிப் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் ஓர் அபூர்வ நக்ஷத்திர சங்கமம் ஏற்பட்டது. மனிதகுலத்திற்கு பெரும் தர்மங்களையும், உபதேசங்களையும் அளிக்கவிருக்கும் ஒருவரின் பிறப்பு நடக்கவேண்டிய சமயம் என்பதை அறிந்து கொண்டார். ஆனால் பரிசலில் நடுவே இது எவ்வாறு சாத்தியம் என்று யோசித்தார்.\nபிறகு அவர் மச்சகந்தியிடம் இது குறித்து விரிவாக விளக்கி அவளோடு கூட வேண்டும் என்றும் இதனால் அவள் மூலம் தெய்வ சங்கல்ப்ப காரியம் நிறைவேறும் புண்ணியமும் கிடைக்கும் என்று கூறினார். ஆனால் மச்சகந்தி தான் ஒரு கன்னிப்பெண் என்றும் குழந்தை பிறந்த பிற்பாடு அவளால் எவ்வாறு வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள இயலும் என்று கேட்டாள். அதற்குப் பராசரர் இது ஒரு தெய்வ சங்கல்ப்பக் காரியம் என்றும், குழந்தை பிறந்த பின்னே அவள் மீண்டும் கன்னித்தன்மையை அடைவாள் என்று கூறினார். அதற்கு உடன்பட்ட மச்சகந்தி இது திறந்தவெளி மேலும் தாங்கள் ஒரு ரிஷி ஆனால் நானோ மீன் நாற்றம் உடைய மீனவப் பெண் ஆயிற்றே என்று கூறி தயங்கினாள். அப்போது பராசரர் அவள் மேனியிலிருந்து மீன் நாற்றம் போகச் செய்து மலர்களின் மணம் வீசச் செய்தார், மேலும் அவ்விடத்தில் இருள் சூழுமாறு செய்து அவளோடு கூடினார்.\nகாமத்தைக் கடந்து ஓர் நற்காரியத்திற்காக நிகழ்ந்த அந்த கூடலின் மூலம் ஓர் குழந்தை அவளுக்குப் பிறந்தது. இருள் சூழ்ந்த இடத்தில் அக்குழந்தை பிறந்தபடியால் மிகவும் கரிய வண்ணத்தில் இருந்தது. பராசரர் வரமளித்தபடியே அப்பெண்ணிற்கு மீண்டும் கன்னித் தன்மை கிடைத்தது. மேலும் அவளுக்குப் பராசரர் சத்தியவதி என்று பெயர���ித்தார்.\nபிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேத வியாசர் ஆவார். ஒன்றாக இருந்த வேதங்களை ரிக் யஜூர் சாம அதர்வணம் என்று சதுர்வேதங்களாகத் தொகுத்துவரும் கிருஷ்ண த்வைபாயணர் என்று இயற்பெயர் கொண்ட ஸ்ரீவேத வியாசரே ஆவார். வியாசர் தன் தாயான சத்தியவதியிடம் அவர் மனதில் நினைத்து அழைக்கும் பொழுது தாம் வருவேன் என்று வாக்களித்து விட்டுச் சென்றார்.\nஇந்த நிகழ்வை மச்சகந்தி என்று அறியப்பட்ட சத்தியவதி சந்தணு மஹாராஜாவிடம் கூறி இதனாலேயே தன் உடலில் மலர் நறுமணம் வீசுகிறது என்று விளக்கினாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-25T16:28:31Z", "digest": "sha1:6JB4GQWOQKFCOIAQEMY3ML4V4FK4JVN6", "length": 9334, "nlines": 197, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: முரண்பாடு ..!", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nவிழி பேசும் மொழி ,\nஎன்னை கவர்ந்த வரிகள் ...\nஇதை படித்தப்பின் எனக்கு தோன்றிய முரண்பாடு\nசில நிகழ்வுகளின் தலைகீழ் விளைவுகளில் சில\nமனதில் ஒட்டிய மனிதநேயம் ..\nகாற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு ..\nமரத்துப்போன உணர்ச்சி என ஓர் உணர்ச்சி ..\nஅழுகைக்கு பிறந்த சிரிப்பு …\nபேனாவிலிருந்து வெளிவர மறுத்த வார்த்தைகள் ..\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\nஒரு வீட்டுக்குள் குடி கொண்டு அனாதையாய் வாழ்ந்து வந்தேன் ... குடிகொண்டது மொத்தம் பத்து மாதம் .. குடிகொண்டது மொத்தம் பத்து மாதம் .. கிட்டதட்ட அது ஒரு தனிக்குடித்தனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31295", "date_download": "2018-05-25T16:45:12Z", "digest": "sha1:SW5G5VMLS77DC6DCGVQFVTNGUKQIQZXX", "length": 6533, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின\n– முன்ஸிப் அஹமட் –\nஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன.\nஅந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.\nகுறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது, பார்வையாளர் பகுதியின் முன் வரிசை இருக்கையில் ஞானசார தேரர் அமர்ந்திருக்கின்றமை, படங்களில் பதிவாகியுள்ளன.\nஜப்பானிலுள்ள இம்பேரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக, படங்களின் மூலம் அறிய முடிகிறது.\nஜப்பான் – டோக்கியோவிலுள்ள இதே ஹோட்டலில், இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், முதலீட்டு மாநாட்டு நிகழ்வொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, இந்த முலீட்டு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nTAGS: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஜப்பான்ஞானசார தேரர்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு ம��லமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/johnsons-baby-powder-causes-cancer/", "date_download": "2018-05-25T16:38:08Z", "digest": "sha1:YY2XOBOBCMYZ6OIFNTXN5DIZVCQ7OVQX", "length": 7725, "nlines": 152, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஜான்ஸ்சன் பவுடர் உபயோகித்தால் புற்றுநோய் வரும் அபாயம்! |", "raw_content": "\nHome Health ஜான்ஸ்சன் பவுடர் உபயோகித்தால் புற்றுநோய் வரும் அபாயம்\nஜான்ஸ்சன் பவுடர் உபயோகித்தால் புற்றுநோய் வரும் அபாயம்\nபிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகளுக்கான பவுடரை உபயோகித்தால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது.\nஅமெரிக்காவி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பெண் ஈவா.\n60வயதாகும் இவர் 1950ம் ஆண்டு முதல் தினமும் ஜான்சன் பவுடர் உபயோகித்துள்ளார்.\nஅந்த பவுடரில் கேன்சர் நோய் உருவாக்கும் அபாயமுள்ளது அவருக்கு தெரியவில்லை.\nஇந்நிலையில் அவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.\nடாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்ற வேண்டும் என்று முடிவுசெய்தனர்.\nஇந்நிலையில், ஈவா வுக்கு கேன்சர் நோய் பவுடர் உபயோகித்ததால் ஏற்பட்டது தெரியவந்தது.\nஉடனடியாக அவர் ஜான்சன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத்தொடர்ந்தார்.\nநீதிமன்றம் ஈவாவுக்கு 417மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.\nஇத்தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லவுள்ளோம் என்று ஜான்சன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி கரோல் குட்ரிச் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகத்தார் இளைஞரின் கருணை உள்ளம்\nNext articleஉத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு ரயில் விபத்து..\nகேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போத��ம்\nஅரச குடும்பத்தின் வாரிசை மீட்க தயாராகிறது கத்தார்\nகேரள முதல்வருக்கு பிரபல நடிகை கண்ணீர் கடிதம்..\nதை பிறந்தால் தமிழக அரசியலில் புதிய வழி பிறக்கும்\nஅரசு ஊழியர் கன்னி கழியாதவரா\nபெண்கள் மீது போலீஸ் தாக்குதல்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபிரதமர் கனவை நனவாக்கிய முகேஷ் அம்பானி\nதமிழில் தீர்ப்பு வழங்க இடைக்கால தடை\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி\nபடுக்கையை பகிர்ந்துகொள்ளும் பெண் ரோபோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilaasan.blogspot.com/2009/01/", "date_download": "2018-05-25T16:37:42Z", "digest": "sha1:6YXBGYGMPPL34WCW23Z55GIJCSP6WJRR", "length": 23190, "nlines": 366, "source_domain": "tamilaasan.blogspot.com", "title": "தமிழாசான் பதிவேடு: 1/1/09 - 2/1/09", "raw_content": "\nகற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.\nசனி, 31 ஜனவரி, 2009\nஅசோகச் சக்கரத்தில் ஊசலாடுகிறது தமிழக்குமுகம்\nகுடும்பத்தைக் கொன்றாய் - முத்துக்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 30 ஜனவரி, 2009\nமாவீரன் முத்துக்குமரனின் தந்தை இப்படத்தின் இடப்பக்கத்தில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 ஜனவரி, 2009\nதாய்த் தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவுப் போராளி\nசாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆதரித்து நோர்வே வாழ் தமிழ்மக்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றனர். தமிழாசான் பதிவேடு இணைவலையும் உளமாற வாழ்த்துகிறோம்.உன்னத்தமிழனுக்கு உலகம் என்றும் பின்னிற்கும்.\nஉங்கள் பசியின் அருமை புரியாது\nமரணக் குழிகளில் வாழ்வது பற்றி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 ஜனவரி, 2009\nதமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் அன்புறவுகளே\nதமிழகத்தில் அரிசிப்பொங்கல் தமிழீழத்தில் அரத்தப்பொங்கல்\nகதிர் தோன்றினாலும் ஒளி இல்லையே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 10 ஜனவரி, 2009\nஇந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென்கோடியில் கி.மு.50,000(ஐம்பதினாயிரம் ) ஆண்டிகளுக்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திராவிடத்தாயும் ஆரிய மூலமும�� ஆகும். தேவமொழியென்று ஏமாற்றித்\nதமிழகத்திற் புகுத்தபட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேற்வதற்குத் தமிழ் வடமொழியினின்றும் விடுதலையடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிகோள். தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும்.அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும்.முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப் பெயர் தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று.பிறந்த அண்மையிற் பிறமொழிப் பெயர் பெற்றவரெல்லாம் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொள்ளலாம்.அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கறிவிக்கலாம்.\nதமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர்.தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும்.கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும்.\nஇங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர்தம் அடிமைத்தனமும்,அறியாமையும் அடியோடு நீக்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.\nஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடையவில்லை. ஆரியம்நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம்.\nஆசான்: தேவநேயப்பாவாணர் நூல் : தமிழ் வளம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்\nவாழும் தமிழுக்காய் வாடும் தமிழன்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழம்.வலை தமிழுக்கான சிறப்பான இணைப்புலம்\nதிரு.வ.ஆண்டு - உயசக (2041)\nசிவபுராணம் - தமிழ் வரிகளோடு\nஅசோகச் சக்கரத்தில் ஊசலாடுகிறது தமிழக்குமுகம்\nஏ > ஏல் > எல் > என் > என்று > என்டு > எண்டு > ஏண்டு > யாண்டு > ஆண்டு\nவள்ளுவராண்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. உழவே மக்களுக்கு மேன்மையான தொழில் என்று வள்ளுவரும் வலியுறுத்தி கூறியதாலும், வள்ளுவராண்டையும் சுறவத்திங்களிலே குறித்தார்கள் ��மிழறிஞர்கள். அதுவே தமிழர் புத்தாண்டென தமிழ்மாந்தர் பின்பற்றுதல் சிறப்பானது. இவ்வாண்டு வள்ளுவர் ஆண்டு ௨௰௪௩ ( 2043).\nசுறவம் - ( தை ) , கும்பம் - ( மாசி ) , மீனம் - ( பங்குனி ) , மேழம் - ( சித்திரை ) , விடை ( வைகாசி ) , இரட்டை ( ஆனி), அலவன் - ( ஆடி ) , அளி ( ஆவணி) , கன்னி ( புரட்டாதி ) , துலை ( ஐப்பசி ) , நளி ( கார்ததிகை ) , சிலை ( மார்கழி )\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்\nநாம் நேர்வேயில் வாழும் தமிழ்க்குடி. Vi er thamizher men bor i norge.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழப் பகைமையை மற ; தமிழர் வலிமையைப் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-25T16:25:42Z", "digest": "sha1:5P7XVPFSKMWW7PUBS7PIHHSUVKPNB7PK", "length": 130611, "nlines": 2215, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: February 2011", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nஎன் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ\nவார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன\nபார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன\nகண் கலங்க நிற்க வைக்கும் தீ…\nபெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..\nஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…\nதேவதை வாழ்வது வீடில்லை கோயில்\nகடவுளின் கால் தடம் பார்க்கிறேன்\nஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட\nகண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்\nகண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்\nஎங்கள் மனதை கொள்ளை அடித்தாய்\nவிழி அசைவில் வலை விரித்தாய்\nதூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்\nபடம்: யாரடி நீ மோகினி\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nவகை 2008, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்\nதேவதை இந்த சாலை ஓரம்\nவருவது என்ன மாயம் மாயம்\nகண் திறந்து இவள் பார்க்கும் போது\nகடவுளை இன்று நம்பும் மனது\nஇன்னும் கண்கள் திறக்காத செல்வம்\nஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்\nஆண் மனதை அழிக்க வந்த சாபம்…\nஅறிவை மயக்கும் மாய தாகம்\nஇவளைப் பார்த்த இன்பம் போதும்\nவாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்\nஅங்கும் இங்கும் ஓடும் கால்கள்\nஇந்த இடத்தில் இன்னும் நிற்க\nகண்ணாடி போல் உடைந்திடும் மனது\nகவிதை ஒன்று பார்த்து போக\nகண்கள் கலங்கி நானும் ஏங்க\nமழையின் சாரல் என்னைத் தாக்க\nவிழிகள் எல்லாம் கேள்வி கேட்க\nஉன் அருகில் கரைந்து நான் போனேன்\nஉன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்\nஇடி விழுந்த வீட்டில் இன்று\nஇவள் தானே உந்தன் பாதி\nவியந்து வியந்து உடைந்து உடைந்து\nசரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு\nஇந்த நிமிடம் மீண்டும் பிறந்து\nஉனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…\nபடம்: யாரடி நீ மோகினி\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nவகை 2008, உதித் நாராயண், யுவன் ஷங்கர் ராஜா\nகதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்\nநான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்\nபடத்தில் முதல் பாடலை பாட வைத்து\nஅது நல்ல ராசி என்றார்கள்\nஎத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்\nஅத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா\nஎனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்\nஅவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nதினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்\nசெவி இல்லை இங்கொரு இசை எதற்கு\nவிழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு\nநாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nகையில் கிண்ணம் பிடித்து விட்டான்\nகடற் கரை எங்கும் மணல்வெளியில்\nவிதி எனும் ஊஞ்சலில் ஆடினான்\nமேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nமீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்\nசபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்\nஇசைக்கொரு குயிலென்று.. அஹ.. அஹ..\nஇருமலை தான் என்று சுரம்பதித்தான்\nசூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே\nதினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்\nசெவி இல்லை இங்கொரு இசை எதற்கு\nவிழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு\nநாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது\nபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே..\nவகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, வைரமுத்து\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nகொட்டு கொட்டு பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்\nஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்\nகொட்டு கொட்டு பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்\nஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்\nஉள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்\nநீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன்\nமதனா மதனா நான் மஞ்சம் வந்த தங்க தேரா\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nமுதல் முத்தம் கொடுத்தது எவிடம்\nமுதல் மொட்டு உடைவது எவ்விதம்\nசரியாக சொல்லி விட்டால் அன்பு\nஇல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு\nமுதல் முத்தம் கொடுத்தது எவிடம்\nமுதல் மொட்டு உடைவது எவ்விதம்\nசரியாக சொல்லி விட்டால் அன்பு\nஇல்லை தப்பு தப��பாய் சொல்லி விட்டால் வம்பு\nஇதழில் மேலே பாய்ந்த என முத்தம்\nரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து\nரதியே ரதியே நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nமுதல் முறை பார்த்தது எந்த நாள்\nஉன்னில் முதல் விரல் படித்து எவ்விடம்\nசரியாக சொல்லி விட்டால் அன்பு\nஇல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு\nமுதல் முறை பார்த்தது எந்த நாள்\nஉன்னில் முதல் விரல் படித்து எவ்விடம்\nசரியாக சொல்லி விட்டால் அன்பு\nஇல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு\nஆசை பார்வை பார்த்து கொண்டது\nஅக்டோபர் மாதம் ௭’யாம் நாள்\nமுதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை\nஎன ஆடைகள் அறியும் நானறியேன்\nநான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு ..\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே\nவகை 2009, கார்த்திக், சுசித்ரா, தமன்\nதேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை\nசிலுமிஷம் பண்ண உன் சிருந்தாடி கேட்டேன்\nநீ Shave செய்தால் பிடிக்கவில்லை\nஎன் காவேரி உன் தொல்லை அன்புதொல்லை\nஎன் காதலி உன் பிள்ளை கோபம் பிடிக்கவில்லை\nஎன் காவேரி உன் தொல்லை அன்புதொல்லை\nஉன் அன்பிலே என் வன்முறை\nஉன் ஆசை இம்சை பிடிக்கவில்லை\nதேன் முத்தம் சிந்த சிந்த.. என் காவேரி..\nதேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை\nஅன்பால் ஒரு முத்தம் வைத்தேன்\nஆனால் நீ துடைத்து பிடிக்கவில்லை\nகாக்க வைத்து பெண் கயுதருது\nநீ போடும் ரெட்டை வேஷம்\nதேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை\nஉன் அலட்சியம் பிடி பிடி பிடிக்கவில்லை\nஉள்ளத்தால் உன்னை என்றும் வெறுக்கவில்லை\nகாதல் அது ஊடல் தேடும்\nகண்ணோடு இமைகள் மோதி காயமில்லை\nநீரென்றும் நீரடித்து பிரி பிரி பிரிவதில்லை\nதேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை\nசிலுமிஷம் பண்ண உன் சிருந்தாடி கேட்டேன்\nநீ Shave செய்தால் பிடிக்கவில்லை\nபாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுசித்ரா\nவகை 2009, சுசித்ரா, தமன், நரேஷ் ஐயர்\nஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது\nஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது(2)\nதாளம்போட்டு - ஆத்து மேட்டுல ஒரு பாட்டுகேக்குது\nகாட்டுல கட்டில் ஒன்னு போடவா\nகன்னிப்பொண்ண காணும் போது (ஆத்து மேட்டுல)\nகேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா\nசேர்க்கவா கையில் ஒன்ன சேர்க்கவா\nதூக்கிக்கிட்டு போகப்போறேன் ( ஆத்து மேட்டுல)\n���ாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி\nதிரைப்படம் : கிராமத்து அத்தியாயம்\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:04 PM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை S ஜானகி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்\nஆகாயம் பூமி என்றும் ஒன்றா\nஆகாயம் பூமி என்றும் ஒன்றா\nகேட்கின்ற கேள்வி இது - நானே\nஊமத்தம்பூவோ என் வீட்டின் ஓரம்\nநான் சூட யோகம் இல்லை\nஇது மேடை இன்றி ஆடும் நாடகம்\nவலைபோடச் சொன்னால் நானெங்கு போவதம்மா\nகடல் மீனும் வானில் நீந்துமா\nபாடியவர் : மலேசியா வாசுதேவன்\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:42 AM 0 பின்னூட்டங்கள் Links to this post\nநீ ஒன்றும் ஆழகி இல்லை\nநீ ஒன்றும் ஆழகி இல்லை\nஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை\nநீ ஒன்றும் வெள்ளை இல்லை\nஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை\nஆனால் உன்னை அன்னாந்துப் பார்த்தாலே தாழவில்லை\nஆனால் பெண்ணே அக்டோபர் 7′ழு முதல் தூங்கவில்லை\nவந்ததடி வந்ததடி வந்ததடி காதல்\nசிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்\nநீ ஒன்றும் ஆழகி இல்லை\nஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை\nநீ ஒன்றும் வெள்ளை இல்லை\nஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை\nகண்ணை பரிகுதடி கண்ணை பரிகுதடி\nநித்தம் ஒரு மில்லி மீட்டர் வளர்கின்ற அழகு\nநெஞ்சத்தை துளைகுதடி நெஞ்சத்தை துளைகுதடி\nகோடி எட்டு வைத்தாலும் முட்டுகின்ற நிலவு\nஉன் கவனம் எந்தன் மார்பு துளைக்க\nமௌனம் எந்தன் முதுகு துளைக்க\nஇன்னும் எத்தனை முறைதான் சாகுவது\nநிலவை தின்று அமுதம் குடிக்கும்\nஇல்லை நெருப்பைதின்று கண்ணீர் துடிக்கும்\nஅனுபவம் தான காதல் காதல் காதல்\nவந்ததடி வந்ததடி வந்ததடி காதல்\nசிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்\nஉள்ளம் கருகுதடி உள்ளம் கருகுதடி\nஉன்னுடைய பிம்பம்கள் கண் மறையும்போது\nதொல்லை பெருகுதடி தொல்லை பெருகுதடி\nதுப்பட்டா சில சமயம் தோளில் மறக்கும்போது\nஆயிரம் சொற்கள் நெஞ்சில் பிறக்க\nஒவ்வொரு சொல்லாய் உதடு இனிக்க\nநிலவை தின்று அமுதம் குடிக்கும்\nஇல்லை நெருப்பைதின்று தண்ணீர் குடிக்கும்\nஅனுபவம் தான காதல் காதல் காதல்\nவந்ததடி வந்ததடி வந்ததடி காதல்\nசிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்\nநீ ஒன்றும் ஆழகி இல்லை\nஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை\nநீ ஒன்றும் வெள்ளை இல்லை\nஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமி��்லை\nபாடியவர்கள்: நவீன், ராகுல் நம்பியார்\nவகை 2009, தமன், நவீன், ராகுல் நம்பியார்\nகட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச\nமலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலிகள்\nகட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச\nதொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (கட்டி)\nபொன்னான நேரம் ஒ ஒ\nவந்த கல்யாண காலம் ஆ ஆ\nஇந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ\nவந்த கல்யாண காலம் ஆ ஆ (கட்டி)\nதனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன\nமனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன\nகன்னி மலர்களை நான் பறிக்க\nஇன்பக் கலைகளை நான் படிக்க\nகற்பு நிலைகளில் நான் பழக\nஅன்பு உறவினில் நான் மயங்க\nகொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க\nமொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க\nஅந்த சுகத்துக்கு நேரம் உண்டு\nஇந்த உறவுக்கு சாட்சி உண்டு\nதொட்டில் வரை வரும் பந்தமம்மா\nஅன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க\nமுத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க\nஇந்த பொன்னான நேரம் ஒ ஒ\nவந்த கல்யாண காலம் ஒ ஒ\nதிரைப்படம் : என் ஜீவன் பாடுது\nபாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:39 PM 3 பின்னூட்டங்கள் Links to this post\nவகை S ஜானகி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து\nராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல\nதந்தை இருந்தும் தாயும் இருந்தும்\nசொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து\nராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல\nதந்தை இருந்தும் தாயும் இருந்தும்\nசொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து\nராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல\nஇல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ\nநாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ\nஇல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ\nநாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ\nவிதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு\nவெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு\nபாடு படிச்சா சங்கதி உண்டு\nஎன் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி\nபெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை\nஅம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை\nபெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை\nஅம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை\nஎன் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே\nதலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன\nதலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து\n��ாகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல\nதந்தை இருந்தும் தாயும் இருந்தும்\nசொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து\nராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல\nவகை 1980's, இளையராஜா, சித்ரா\nஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்\nஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்\nஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல\nஇலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல\nஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்\nஅர்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல\nபழகின பாஷையில படிப்பது பாவமில்ல\nஎன்னவோ ராகம் என்னன்னவோ தாளம்\nதலைய ஆட்டும் புரியாத கூட்டம்\nஎல்லாமே சங்கீதந்தான் .. ஆஆ..\nஎல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்\nபஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான் பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்\nஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்\nகவல ஏதுமில்ல ரசிக்கும் மேடிக்குடி\nசேறிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டு படி\nஎன்னையே பாரு எத்தன பேறு\nதங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு\nசொன்னது தப்பா தப்பா .. ஆ ஆ..\nசொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா..\nஅம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொரதுல சொன்னதப்பா\nஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்\nஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல\nஇலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல\nஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்\nவகை 1980's, இளையராஜா, சித்ரா\nஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்\nஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்\nஒரு கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும்\nஅன்பே அன்பே அன்பே ஓ ஓ\nமேகம் கருக்கும் போது முத்தமிடலாம்\nமேனி சிலிர்க்கும் போது முத்தமிடலாம்\nதென்றல் அடிக்கும் போது முத்தமிடலாம்\nசாரல் தெறிக்கும் போது முத்தமிடலாம்\nவிண்மீன்கள் உதிரும் போது முத்தமிடலாம்\nவெண்பனி சொட்டும் போது முத்தமிடலாம்\nபூக்கள் மலரும் போது முத்தமிடலாம்\nபகல் மெல்ல இருட்டும் போது முத்தமிடலாம்\nபாதி இரவில் விழிக்கும் போது முத்தமிடலாம்\nபொழுது விடியும் போது முத்தமிடலாம்\nகுயில்கள் கூவும் போது முத்தமிடலாம்\nமரணத்திலும் முத்தம் இட்டு மரணத்தையே வென்றிடலாம்\nவகை 2000's, உன்னி கிருஷ்ணன், பரணி\nவெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ\nவானவில்லுக்கு ஆசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ\nஏழையின் மனமே ஏங்குது தினமே\nநல்லது நடக்கும் நாளும் மலரட்டுமே\nவானத்து தாரகையோ யாரவள் தேவதையோ\nவார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ\nவண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்தை காட்டிடவோ\nமலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்\nமலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்\nகனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்\nசுட்டும் விழிச் சுடர் பார்த்து மனம் கெட்டதை சொல்லட்டுமா\nகொட்டும் பனித் துளி கூட என்னை சுட்டதை சொல்லட்டுமா\nகம்பனிடம் கடன் கேட்டு கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா\nகாதல் கொண்ட முகம் பார்த்து நான் வர்ணனை செய்யட்டுமா\nஅவள் வாங்கி போனாள் என் தூக்கம்\nமுகம் கண்டாலும் தீராது என் ஏக்கம்\nபிரம்மனுக்கு ஒரு தந்தி அடி\nஅவள் பேச்சு மொழி அல்ல மகுடி\nமொட்டு விரித்ததை போலே அந்த பட்டுத் துளிர் மோகமோ\nமுத்துச் சிதறுதல் போலே சின்ன சின்ன சிரிப்பழகோ\nதித்தித்திடும் தேன் சுவையை நான் சொல்வது எப்படியோ\nபொங்கி வரும் மலர் வாசம் அதை அள்ளுவதெப்படியோ\nஸ்வரம் ஏழில் அடங்காத ராகம்\nஇது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்\nராதை அவள் நானும் கண்ணன் இல்லை\nராணிக்கு நான் ஒரு மன்னன் இல்லை\nஅவளோடு பொருந்தாது என் அழகு\nவகை 1990's, இளையராஜா, ஹரிஹரன்\nநிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக\nநிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக\nஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக\nஎன்னை இழந்தேன் செந்தேன் மொழியில்\nவிண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்\nநீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரணம்\nகாதல் இங்கு இல்லை என்றால் வாழ்வில் ஏது தோரணம்\nதீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு அன்பே அன்பே\nகீதங்களை சொல்ல சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே\nஅலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம்\nசிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்\nபூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன்\nபூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்\nஇன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன்\nஇன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்கிறேன்\nஅறுசுவையோடு புது விருந்தாக சுக பறிமாறும் தேவியே\nதலை முதல் பாதல் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும் ஆவியே\nபாடியவர்கள்: மனோ, S ஜானகி\nவகை 1990's, S ஜானகி, இளையராஜா, மன��\nபாட்டு ஒன்னு நான் பாடட்டுமா\nபாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு\nபாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு\nவார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து\nபாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு\nவார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து\nஇன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்\nதென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்\nகுயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு\nகுரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு\nபயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது\nஇசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது\nஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்\nஇதயம் தானே எங்களது வாசல் ஆகும்\nபாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்\nபசியெடுத்தால் பாட்டை உன்னு திசைகள் தேடி சேர்ந்தோம்\nஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு\nஉலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு\nவானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா\nவகை 1990's, P சுசீலா, SA ராஜ்குமார், SP பாலசுப்ரமணியம்\nமுள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே\nசொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே\nநீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி\nதிட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்\nரோஜா ஐ லவ் யூ..\nஆளக்கால ழிஷம் உண்ட சிவனைக் கண்டேன்\nஅது போல காதல் விஷம் நானும் உண்டேன்\nஉண்டாலோ உடன் கொல்லும் சாதா விஷம்\nமெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம்\nகாதல் விஷம் பெண்ணில் கண்டேன்\nகண்ணால் அதை நானும் உண்டேன்\nதெரிஞ்சு நான் விழுங்கி விட்டேன்\nமறக்கத்தான் நீ சொன்னாய் முடியிலையடி\nமுயற்சி தான் செய்தும் மனம் கேட்களடி\nபறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது\nகேட்காமல் மனம்தான் பெண் பின் செல்லுது\nவெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா\nஎன் நெஞ்சை சுட்டாலும் மனம் தான் மாறுமா\nரோஜா ஐ லவ் யூ\nவகை 1990's, T ராஜேந்தர், சிலம்பரசன்\nநீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது\nநீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது (2)\nநீ வேண்டும் என்னுயிரே ஓ.... என் உயிரே.. (நீ தூங்கும் )\nபூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது\nஎன் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓஓ..\nமடி மீது நீ இருந்தால்\nசொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ\nஒரு மூச்சில் இரு தேகம்\nஎன் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓஓ\n��யிரால் உன்னை மூடிக் கொண்டேனே\nஉன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே\nமனசெல்லாம் நீ தான் நீ தானே ஓஓ\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 11:08 AM 2 பின்னூட்டங்கள் Links to this post\nசுகவாசி ஆட்டம் போடும் நேரம்\nமனசுல வெளவாசி போல போதை ஏறும்\nநான் இருந்தேன் தனி ஆளா\nஇன்று நாம் கலக்கும் கும்ப மேளா\nதாமரை மேனி தீண்டிடும் தேனி நானடி ராணி\nஎன்னை நாடியே வா நீ\nநீ என்னை கொஞ்சம் கொஞ்சும் நேரம்\nஅடிச்சா பாரு கண்ணு ஐயர் ஆத்து பொண்ணு\nமடிசார் கட்டும் ராணி மயிலாப்பூருக்கு வா நீ\nமனசுல உருவாச்சு உன்னால் ஒரு பாரம்\nஅடிச்சா பாரு கண்ணு ஐயர் ஆத்து பொண்ணு\nமடிசார் கட்டும் ராணி மயிலாப்பூருக்கு வா நீ ஈஈஈ...\nநான் உன்னை நெனச்சு ஏங்கினேன்\nமுள் மேல படுத்து தூங்கினேன்\nஆனாலும் அசடு நீங்க தான்\nசிந்தாமனி செம்மாங்கனி என்னாளும் நீ என் மோகினி\nஆச தீர கட்டுங்கோ கோந்து போல ஒத்துங்கோ\nநேக்கு தான் என்னவோ பண்றதே தொட தொட\nவளச்சு கட்டு பாப்போம் அ அ அ அ\nதேங்கப்பால தேடி வந்ததிந்த ஆப்பம்\nசவடால சைட் அடிச்சா நேத்து\nஎதிரிலே சமஞ்சாடும் சாத்தி பூவ பாத்து\nஅடியே ஆத்தா நீ நாட்டுக்கட்ட\nபுடிச்சேன் பாரு வந்து மாட்டி கிட்ட\nஅடடா ராசா உன் அழக எண்ணி\nநெடுநாள் ஆச்சு நான் நாஷ்தா பண்ணி\nஅடியே குப்ப குளம் நீ கூட்டும்போது\nஇடுப்ப பார்க்காதவன் ஆபிஸ்ல ஏது\nமுன்னால் உள்ளது சிங்காரம் பின்னால் உள்ளது ஒய்யாரம்\nஅட சும்மா இப்படி நின்னா எப்புடி மாமோ\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி\nவகை 1990's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nசோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்\nசோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்\nஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nமான் விழி மாது நீயோ மன்மதன் தூது\nமேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே\nமின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே\nதாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே\nதாவிப்பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே\nஎன்னில் இல்லா சொர்க்கம் தன்னை\nகள்ளில் இல்லா இன்பம் உந்தன்\nலலலா லலலா லலலா லலலா\nசெந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே\nஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்\nஎன்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு\nஎந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு\nகங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது\nதிங்கள் வானில் தேயும் போதும் சிந்தை தேயாது\nமண்��ில் தோன்றும் ஜென்மம் யாவும்\nஉன் மேல் அன்பும் மாறாது\nஉன்னை அன்றி தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது\nலலலா லலலா லலலா லலலா\nபுது நாணம் கொள்ளாமல் பப்பா\nஒரு வார்த்தை இல்லாமல் பப்பா\nசோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்\nஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்\nபாடியவர்கள் : எஸ்.பி.பி. எஸ்.ஜானகி.\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 3:53 PM 3 பின்னூட்டங்கள் Links to this post\nவகை S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா\nமகளிர் மட்டும் அடிமை பட்ட\nமகளிர் மட்டும் அடிமை பட்ட\nமகளிர் மட்ட உணர்வை விட்ட\nவேலைக்கு போய் தீரும் சில பேர்க்கு\nபோராடும் பதில் கூறும் கடமை பல பேர்க்கு\nநட்போடு சேர்கின்ற விஷயம் பெரும்பாடு\nஆனாலும் உழைக்காமல் ஏது சாப்பாடு\nஎவருக்கு இங்கே புரியும் பெண் இதயம்\nஅவதிப்பட்டால் தெரியும் ஊர் அறியும்\nசாராயம் ஓயாமல் குடிக்கும் ஆளோடு\nசம்சாரம் போதாமல் இருக்கும் நாளேது\nநாள் தோரும் மார்வாடி கடைக்கு போகாது\nநகையோடு பேதைப்பெண் இருக்க முடியாது\nவருமைக்கோட்டில் உயரும் பெண் துயரம்\nஎடுத்துச்சொன்னால் இமயம் ஓர் இதயம்\nகல்யாணம் பெண் பாடு பெரிய விவகாரம்\nபெண் பார்க்கும் மாப்பிள்ளை நடத்தும் வியாபாரம்\nஏதேதோ எதிர்ப்பார்த்து கண்ணை பார்பாரு\nஏராளம் சீர் செய்த பிறகும் கேட்பாரு\nஅடங்கிப்போகும் இதயம் பெண் இதயம்\nவெடிக்கக்கூடும் ஸ்டவ்வும் சில சமயம்\nவகை 1990's, S ஜானகி, இளையராஜா\nவங்காலக் கடலே என்னை உன் ஆசை விடலே\nஎங்க அக்காவின் மகளே நீ முத்தாலக்கடலே\nஎன்ன மாமனுதான் கொஞ்சிடணும் மானே\nஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே\nபோட்டானே பானம் பொன் மாலை நேரம்\nஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரல\nபாலோடு தேனும் எப்போதும் வேணும்\nஅம்மாடி நானும் கேட்டு நீதான் தரல\nகல்லூரும் பாலே முன்னாடி தானே\nஅடி சோறேது நீரேது உன் ஞாபகம்\nஇனி தாங்காது தூங்காது என் வாலிபம்\nஅடி சோறேது நீரேது உன் ஞாபகம்\nஇனி தாங்காது தூங்காது என் வாலிபம்\nபடம்: மனதில் உறுதீ வேண்டும்\nவகை KJ ஜேசுதாஸ், இளையராஜா\nஒளி படைத்த பார்வை வேண்டும்\nஞான தீபம் ஏற்ற வேண்டும்\nஇடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்\nஇலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்\nமாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்\nமானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்\nஏசி���ாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்\nசமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்\nதூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்\nபெண்கள் கூட்டம் பேய்கள் என்று சொன்ன சித்தர்களும்\nஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே\nவீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம் வேண்டும்\nபடம்: மனதில் உறுதி வேண்டும்\nவகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஉன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா\nபெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா\nபழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா\nநாள் தோறும் பாடும் ஊமைகள் தானா\nசாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா\nஅந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா\nசாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா\nஅந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா\nவீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்\nஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்\nஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை\nசம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை\nபாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா\nதினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா\nபொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்\nஇல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்\nஎரிகின்ற நேரத்தில் ஒவ்வொன்றும் பொய் இல்லை\nபடம்: மனதில் உறுதி வேண்டும்\nவகை 1980's, இளையராஜா, சித்ரா, வைரமுத்து\nதன்னந்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ\nமாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க\nபாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க\nகாதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க\nஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க\nசாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்\nபூங்குயில் பேதைத்தனைத் தேடத்தான் ஆண் குயில் பாடியோட\nஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியாடாதோ\nகாதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ\nநீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்\nநீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்\nதோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்\nபடம்: மனதில் உறுதி வேண்டும்\nவகை 1980's, இளையராஜா, சித்ரா, வைரமுத���து\nகண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்\nமன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்\nமாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து\nநீலவானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன்\nஉண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்\nகண்னன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்\nஉன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்\nமெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா\nமெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா\nமன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி\nமன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி\nகொடி இடை ஒடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா\nமலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா\nஇரவு முழுதும் உறவு மழையிலே\nஇருவர் உடலும் நனையும் பொழுதிலே\nஒருவர் கவிதை ஒருவர் விழியிலே\nபடம்: மனதில் உறுதி வேண்டும்\nபாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா\nவகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, சித்ரா, வாலி\nஆச்சி ஆச்சி நல்ல கண்ணாளன் காட்சி\nஆச்சி ஆச்சி நல்ல கண்ணாளன் காட்சி\nஇங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி\nமாமா நூறு சனம் பார்க்கையிலே பூ முடிச்சா\nவெள்ள பணியாரம் போல வெள்ளருக்கன் பூவ போல\nவெள்ல மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா\nவெள்ள பணியாரம் போல வெள்ளருக்கன் பூவ போல\nவெள்ல மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா\nஊருணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரைப்போல\nஓடி வந்து என்னை கொஞ்சு மாமா மாமா\nஊருணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரைப்போல\nஓடி வந்து என்னை கொஞ்சு மாமா மாமா\nஇரவா பகலா எளைச்சேன் பொதுவா\nபடம்: மனதில் உறுதி வேண்டும்\nவகை 1980's, இளையராஜா, சித்ரா, மனோ, வைரமுத்து\nஓ வெண்ணிலாவே வா ஓடிவா\nஓ வெண்ணிலாவே ஏ ஏ வா ஓடிவா (2)\nநாளை இந்த வேளை எமை நீ காண வா- ஓ\nநிலவின் ஜாடை தெரியும் ஓடை\nஅழகே நீயும் நீராடு ஹோ\nமலர்கள் சேர்த்து மாலை கோர்த்து\nவிடியும் வரையில் நீ பாடு\nநிலவே நீயும் தூங்காதே ஹோய்\nநாளை இந்த வேளை எமை நீ காண வா\nலாலிலாலி லாலிலாலா லாலி லாலி\nஇதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு\nஇதுதான் முடிவு வேறேது ஹோ\nநிலவே நீயும் தூங்காதே ஹோய்\nநாளை இந்த வேளை எமை நீ காண வா\nஓ பால் போல வா\nஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே\nஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே\nஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே\nதிரைப்படம் : ஆனந்தக் கும்மி\nபாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி\nபதிந்தவர் முத்துலெட்சு���ி/muthuletchumi @ 6:44 PM 2 பின்னூட்டங்கள் Links to this post\nவகை S ஜானகி, SP பாலசுப்ரமணியம்\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nகூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி\nகூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி\nவட்டம் இப்போ வட்டம் இல்லே\nசட்டம் எப்போ பக்கம் இல்லே\nபட்டம் பேர தேவை இல்லே\nகஷ்டம் இல்லே நஷ்டம் இல்லே\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nகூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி\nகூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி\nதங்கமணி காட்டிலே தத்தி தத்தி வந்த புள்ளே\nபந்தம் உண்டு பந்தம் இல்லே\nசொந்தம் உண்டு சொந்தம் இல்லே\nமாயம் இல்லே மந்திரம் இல்லே\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nபடம்: மை டியர் மார்த்தாண்டன்\nபாக்கு வெத்தல போட்டேன் பத்தல\nபாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே\nஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே\nஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி\nபுடிச்சேன் ஒரு கொம்பு அது புளியங் பூங்கொம்பு\nபுடிச்சான் ஒரு கொம்பு அது புளியங் பூங்கொம்பு\nபாதி கண்ணாலே சேதி சொன்னாளே கிட்ட நாடி சத்தமாச்சு\nமோகம் தாங்காம தேகம் தாங்காம மொட்ட மாடி கெட்டுப்போச்சு\nசூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான்\nகாதல் தந்தது ஊரில் சுந்தரி\nமாலை சூட வேலை கூட போதை ஏற ஆசை தீர ஹோய்\nநாடு பூராவும் தேடி பார்த்தாலும் நம்மாளு போல ஏது\nமாமன் தானாக பாவம் தானாக வாசல் தேசி வந்த மாது\nஆள பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்தாச்சும்மா\nபால காச்சுடா பாயை போடுடா\nவாசம் வீசும் ரோஜா பூவை வாங்கி வந்து தூவு தூவு ஹேய்\nபடம்: மை டியர் மார்த்தாண்டன்\nவகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, வாலி\nஉள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி\nநான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி\nஉள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி\nநான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி\nஅம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா\nஅவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா\nஅம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா\nஅவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா\nஒரு பொழுது அது விடியாதா\nஅட போடா உலகம் கெடக்குது கெடக்குது\nபந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி\nஉண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி\nபந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி\nஉண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி\nஎன் தாயும் அன்று பச்சை இலை\nநான் இன்று இங்கே எச்சில் இல்லை\nஎன் தாயும் அன்று பச்சை இலை\nநான் இன்று இங்கே எச்சில் இல்லை\nஇந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது\nவகை 1990's, இளையராஜா, ரஜினி\nசைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது\nசைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது\nசைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது\nசைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது\nசைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது\nசைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது\nசைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது\nஎழுதாத உம்மேனி நான் படிக்கவே\nஇதழாலே முத்துக்கள் நானும் கோர்க்கவே\nபார்க்கும் பார்வையில் பாதி வேர்த்ததே\nஎன் மேனி வேர்த்து வேர்த்துதான் மீதி தேய்ந்ததே\nஆண்மை நாளும் காவல் காக்க\nஆசை தேனை அள்ளி சேர்க்க\nராகம் தாளம் நாமும் சேர்ந்து பாடும் நேரம்\nவானிலாடும் நிலவுதனில் ஆடை ஏதடி\nமண்ணில் வந்த நிலவு நீயும் கூறடி\nநிலவுக்கென்று நாணம் இல்லை தெரிந்துக்கொள்ளையா\nஅந்த காமன் உறவுதான் தொடரலானதே\nகாதல் ஆற்றில் நீந்தும் வேளை\nகாற்று போல நானும் மாற\nஜாதி பூவில் வாசம் போல\nஆவல் இன்றி நாமும் சேர்ந்து பாடும் நேரம்\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி\nவகை 1990's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, ரஜினி\nமரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்\nமனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான்\nஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே\nபாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்\nஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்\nபடைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு\nஇதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு\nபடைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு\nஇதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு\nஉன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க\nஎண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டு\nஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்\nஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்\nஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்\nஉதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்\nஉணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்\nஉதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்\nஉணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்\nபுத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பெதற்கு\nசக்தி உள்ள உனக்கெல்லா சத்தியத்தில் தவிப்பென்ன\nகாத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு\nஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்\nஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்\nவகை 1990's, இளையராஜா, ரஜினி\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது\nடிங் டாங் டாங் டிங் டாங்\nடிங் டாங் டாங் டிங் டாங்\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது\nஒன்றும் அசையாமல் நின்று போனது\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது\nஒன்றும் அசையாமல் நின்று போனது\nகாதல் காதல் டிங் டாங்\nகண்ணில் மின்னல் டிங் டாங்\nஆடல் பாடல் டிங் டாங்\nஅள்ளும் துள்ளும் டிங் டாங்\nகாதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை\nவானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை\nதேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை\nநானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை\nஉந்தன் கை வந்து தொட்ட சத்தம்\nடிங் டா டிங் டாங் டா டிங் டாங்\nஅன்பு முத்தங்கள் இட்ட சத்தம்\nடிங் டா டிங் டாங் டா டிங் டாங்\nஅங்கும் இங்கும் டிங் டாங்\nஆசை பொங்கும் டிங் டாங்\nநெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்\nகாதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்\nதோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்\nநீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி\nவார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி\nஎங்கு தொட்டாலும் இன்ப நாதம்\nடிங் டா டிங் டாங் டா டிங் டாங்\nஎன்றும் தீராது நெஞ்சின் வேகம்\nடிங் டா டிங் டாங் டா டிங் டாங்\nஅங்கும் இங்கும் டிங் டாங்\nசொர்க்கம் தங்கும் டிங் டாங்\nஉந்தன் சேவை எந்தன் தேவை\nபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி\nவகை 1990's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, ரஜினி\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது\nஆகாயம் பூமி என்றும் ஒன்றா\nநீ ஒன்றும் ஆழகி இல்லை\nகட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச\nஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்\nநிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக\nபாட்டு ஒன்னு நான் பாடட்டுமா\nநீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது\nசோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்\nமகளிர் மட்டும் அடிமை பட்ட\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஆச்சி ஆச்சி நல்ல கண்ணாளன் காட்சி\nஓ வெண்ணிலாவே வா ஓடிவா\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nபாக்கு வெத்தல போட்டேன் பத்தல\nசைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/37236", "date_download": "2018-05-25T16:42:37Z", "digest": "sha1:6RD2WFQO6DGCOSEONJPIM5GSFSTENH7X", "length": 6841, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மின் தடை: பாவினையாளர்கள் விசனம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மின் தடை: பாவினையாளர்கள் விசனம்\nமட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மின் தடை: பாவினையாளர்கள் விசனம்\nஇலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை, ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை, சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, கிரான், பாசிக்குடா, வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் இன்று (14) செவ்வாய்க்கிழமை எவ்வித முன்னறிவித்தலுமின்றி, அடிக்கடி மின் தடை இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அலுவலர்களும் வீட்டு மின் பாவினையாளர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து சுமார் 25 இற்கு மேற்பட்ட தடவைகள் மின் தடை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அலுவலகங்களில் குறிப்பாக கணினிகளின் ஊடாக கடமையாற்றுவோர் அதிக சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதேவேளை வைத்தியசாலை போன்ற அத்தியாவசிய சேவை நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.\nமின்சார விநியோக மார்க்கத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வேலைகள் இடம்பெறுவதால் இந்த மின் தடை ஏற்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் அலுவலக உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.\nPrevious articleமட்டக்களப்பின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பல தடவைகள் மின் தடை: மின் பாவனையாளர் விசனம்\nNext articleசுவையான பேபி கார்ன் 65 செய்வது எப்படி\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\nமருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்��்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41691", "date_download": "2018-05-25T16:42:51Z", "digest": "sha1:5TBZAADEWXJP43P5VY2VF4QKEFPMM5OS", "length": 7760, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Flash) பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனும் காதலியும் கைது! - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் (Flash) பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனும் காதலியும் கைது\n(Flash) பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனும் காதலியும் கைது\nநாடு திரும்பிய காதலியை விமான நிலையத்தில் வரவேற்கும் போது அவருக்கு இன்ப அதிர்சி கொடுப்பதற்காக விமான நிலைத்திற்குள் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து சென்ற முஸ்லிம் இளைஞனை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமாநிலைய பொலிஸார், இன்று சனிக்கிழமை(23) காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nசந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞனின் காதலி, நோர்வையிலிருந்து இன்று காலை 11.00 மணிக்கு நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்கான அப்பெண்ணின் காதலனான 28 வயதான இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளை வரவேற்கும் பகுதிக்கு சென்றுள்ளனர்.\nகொழும்பு 12 யைச் சேர்ந்த சந்தேகநபர் அப்பகுதிக்கு சென்றதுடன், தாங்கள் கொண்டு சென்ற பர்தாவை, விமான நிலையத்தின் மலசலக்கூடத்துக்கு சென்று மாற்றிக்கொண்டு மீண்டும் வரவேற்கும் பகுதிக்கு வந்து அமர்ந்துகொண்டனர்.\nஇவ்விருவரின் நடமாட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்படவே அவ்விருவரையும் விமானநிலைய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.\nஇந்த நிலையில், நாடு திரும்பிய கைது செய்யப்பட்டவரின் காதலியை புலனாய்வு பிரிவினர் அழைத்துவந்து இருவரையும் விசாரணைக்குட்படுத்திய பின்னர் கட்டுநாயக்கா பொலிசாரிடம் ���ப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவர்கள், தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.\nPrevious articleஜெர்மனியில் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி: கொலைகாரன் தற்கொலை\nNext articleஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் பலி 80 ஆக உயர்வு: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டார்\nஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளானோர் அதிகம்: சந்தியா எக்னலிகொட\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதென் கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abdulthink.wordpress.com/category/psychology/", "date_download": "2018-05-25T16:22:47Z", "digest": "sha1:V6Q6FJBAUXQ2CIBLK2HKPJZZU3SUPZ4O", "length": 50481, "nlines": 329, "source_domain": "abdulthink.wordpress.com", "title": "Psychology | General", "raw_content": "\nஉலகின் இறுதி நாள் – மாயன்கள்\nஆண்களே வாய் விட்டு அழுங்கள்..\nஓர் ஆண் வாய் விட்டு அழுவது நல்லது என்று சொல்லப் போகும் கட்டுரை.\nநம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், “பொட்டச்சி போல அழாதே” என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை.\nடென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும். அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன. இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்; நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்\nஇவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார். பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.\nஅழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nகண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.\nகண்ணீரில் மூன்று விதம் உண்டு.\nஅடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.\nஎதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.\nகடைசி வகையும் முக்கியமானதும் தான் உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.\nமின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது..\nஉணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.\nஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.\nஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை.\nஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.\nஉணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான். உணர்வு சார் கண்ணீர��ல், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன; இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.\nஉணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.\nஆனால் சிலர் அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம். பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை. இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.\nநமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.\nஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.\nமிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.\nஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்..\nஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள்.\nஅழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள்.\nஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள்.\nஅழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.\nதேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள்.\nஅழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.\nஅவ்வப்போது கண்ணீர் விடுவது நம் கண்களை கழுவி நமது வாழ்க்கையை நல்ல முறையில் பார்க்க உதவும்.\nஅதனால் … (தலைப்பைப் படிக்கவும்) ..\nநாற்பது இப்போ முப்பது ஆச்சு\nகடந்த சில ஆண்டுகளில் சமூக நடைமுறைகள் மற்றும் பாலியல் விதிமுறைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்துள்ளன. அசூயையாகக் கருதப்பட்டவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.\nசெக்ஸில் தாராளவாத வெள்ளம் பாய்ந்துவிட்டது. திருமணம் வரை செக்ஸுக்காகக் காத்திருப்பது எல்லாம் கடந்தகால நடைமுறைகள். செக்ஸ் கிடைப்பது அத்தனை சிரமமானதல்ல. எளிமையாகவும், கட்டுப்பாடற்றும் கிடைக்கும் வஸ்துவாக மாறிவிட்டது.\nஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திருப்தியை விரும்புகின்றனர். பள்ளிப் பைகளில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளைக் காணமுடிகிறது. பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கட்டற்ற காமம் பரவிவருகிறது.\nஇது வெறுமனே சூழ்நிலையின் ஒரு கோணத்தைத்தான் காண்பிக்கிறது. இதன் பின்விளைவுகள் மிகவும் பாதகமானவை. பாலுறவின் ஆயுள் அபாயத்தில் உள்ளது. முன்பெல்லாம் 40 வயதில் ஒருவருக்கு பாலியல் ஆரோக்கியம் குறையுமானால், தற்போது 30 வயதிலேயே அந்நிலை ஏற்படுகிறது. பணிரீதியான அழுத்தமும் கடுமையான ஆற்றலைக் கோரும் வாழ்க்கையும் செக்ஸைப் பின்தள்ளிவிட்டன. தம்பதிகளில் இருவரும் பணிக்குச் செல்லும்போது நிலைமை இன்னும் மோசமடைந்து விடுகிறது.\nஅடிக்கடி மாறுதல்கள், வேலைத்திறன் சார்ந்த மதிப்பிடுதலின் அழுத்தங்கள், மனஅழுத்தம், பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் ஏற்படும் கவலைகள் சமூகவெளிகள் இல்லாமல் ஆவது, நெருங்கிய உறவுகளிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பது ஆகியவற்றின் தாக்கம் படுக்கை அறையிலும் பிரதிபலிக்கிறது.\nஅமித் கௌரி தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஊடகத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மூன்று மாதங்களாக அமித் காலை ஷிப்டில் வேலைக்குப் போகிறார். கௌரி தனது செய்தித்தாள் பணியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு வீடு திரும்புவார். அவர் வீட்டுக்கு வரும்போது அமித் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். அவர் வேலைக்குக் கிளம்பும்போது கௌரி உறங்கிக��கொண்டிருப்பார். நாங்கள் எப்போதாவது உடலுறவு கொண்டாலும் அவசரமாகவும் அசிங்கமாகவும் இருக்கும். முழுமையான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க ஒரு நாள் விடுமுறை தேவையாக உள்ளது’ என்கிறார் கௌரி.\nஅகமதாபாத்தைச் சேர்ந்த டிஎம் மனநல மையத்தின் முன்னாள் மருத்துவ உளவியலாளரான சுரேஷ் மஜும்தார், “கடுமையான பணிச் சூழ்நிலைகள் மிக அதிகமாகப் பாதிக்கின்றன. மொபைல் தொலைபேசிகளும், கணிப்பொறிகளும் வாழ்க்கையை மாற்றிவிட்டன. நமது வாழ்க்கையை எளிமையாக அவை ஆக்கும் அதேநேரத்தில், கூடுதலான பிரச்னைகளையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு நாளைக்கு 17 முதல் 18 மணிநேரம் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. யாரும் தமக்காக ஒதுக்குவதற்கு நேரம் இல்லாமல் அவதிப் படுகின்றனர்.\nஇதனால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் களைப்படைந்து விடுகின்றனர். இவை அனைத்துமே ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும். இதனால் நிறையப்பேர் மதுவை நாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இது பிரச்னையை அதிகரிக்கவே செய்கின்றது” என்கிறார்.\nபாலுறவுக்கான உந்துதல் இளம்வயதிலேயே தொடங்கிவிடுகிறது. சீக்கிரமாக பாலுறவு ஆரம்பிப்பதும் அதன் துரித முடிவுக்கு வழிவகுக்கிறது. பாலியல்ரீதியான குறைபாடு எதுவும் இல்லாவிட்டால் எல்லோரும் எந்த வயதிலும் செக்ஸை அனுபவிக்கலாம். ஒருவருக்கு சிறுவயதிலேயே பாலுறவு உந்துதல் தொடங்கிவிட்டால் சீக்கிரமே அந்த உந்துதல் மங்கவும் தொடங்குகிறது’ என்கிறார் கோலாரைச் சேர்ந்த மருத்துவர் அம்ரேஷ்குமார் சிங்.\nஆரோக்கியமான பாலுறவு வாழ்வுக்கு ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் அவசியம். வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள்தான் பாலுறவு இச்சையை மங்கவைக்கிறது என்கிறார் புதுடெல்லியில் உள்ள ஹார்ட்கேர் பவுண்டேஷனைச் சேர்ந்த மருத்துவர் கே.கே. அகர்வால். ஒருவர் தன் ஆரோக்கியம் பற்றி கவனிப்பே இல்லாமல் இருப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களை நீரிழிவும் இதயநோய்களும் தாக்கிவருவது அதிகரித்துள்ளது. இந்நோய்கள் ஒருவரது பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்” என்கிறார்.\nசந்தோஷம் மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ தீயை அணையாமல் காப்பற்றவேண்டியது அவசியமானது.\n– விமலேந்து குமார் சிங்.\nBy an • Posted in அறிவியல், பாலியல், மனநலம், மருத்துவம், Psychology, Research Reports\t• Tagged அழுத்தம், உ��லுறவு, செக்ஸ், பாலியல், பாலுறவு, மன\nபெண்கள் சாமியார்களை நாடிச் செல்வதேன் \nபெண்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்ல ஒரு குடும்பப் பெண்ணுக்கு பிரச்சினைகள் எக்கச்சக்கமா இருக்கு.\nகணவன், மனைவி பிரச்சினை, மாமியார், மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, குழந்தைகள வளர்க்கறதுல பிரச்சினை, பக்கத்துல வீட்ல பிரச்சினை.\nஇதனால் அவர்களுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடுது. நாம படிச்சிருந்தா, இப்படி ஆயிருக்காதே, இப்படி உட்கார்ந்திருக்க வேண்டியிருக்காதேன்னு அவங்களுக்குள்ள எக்கச்சக்கமான மன வருத்தங்கள், மன ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யுது.\nஇத பக்கத்து வீட்ல சொன்னா, யார் கிட்டயாவது சொல்லி மாட்டி விட்ருவாங்க. இல்ல, நம்மள பார்த்து சிரிப்பாங்க.\nநம்மளப்பத்தி தாழ்வா நினைப்பாங்கன்னு எண்ணம் இருக்கலாம். இல்ல, வெளி ஆளுங்ககிட்ட சொன்னா அவங்க, அதை சொந்தக்காரங்ககிட்ட சொல்லிட்டா, நாளைக்கு அவங்க முகத்தில முழிக்கணுமே என்ற பயம் இருக்கலாம்.\nஅதனால, சாமியார்கிட்ட போறாங்க. அவங்க எதிர்பார்க்கிறது, தன்னை எந்தக் குறையும் சொல்லாம, இல்லம்மா கவலைப்படாதே; எல்லாம் சரியாய் போயிடுமுங்கிற ஆறுதலைத்தான். இந்த ஆறுதலை சாமியார் சரியா சொல்றதுனாலதான் அவங்ககிட்ட போறாங்க.\nநம்ம இதிகாசங்கள்ல பாத்தீங்கன்னா குழந்தை எப்படி பொறக்கணும்னு வெட்ட வெளிச்சமா சொல்றதில் இராமாயணத்துல உதாரணம் எடுத்துக்கிட்டோம்னா, பாயாசம் கொடுத்தாங்க, அந்த பாயாசத்தை உட்கொண்டதுனால குழந்தை பொறந்ததுன்னு சொல்றாங்க. அவங்க பாயாசம்னு சொல்றது எதைங்கறத அறிவியல் தெரிஞ்சவங்களால புரிஞ்சிக்க முடியும்.\n பாயாசம்னு சொன்னாங்க. பாயாசம்ங்கிறது இன்னொரு விதமான மாற்று உபயோகமுள்ள வார்த்தைங்கிறது நமக்கு புரியுது. ஆனா, சாதாரண மனிதர்கள் என்ன நினைப்பாங்க.\nஉண்மையிலேயே சாமியார் பாயாசம் கொடுத்ததுனாலதான் குழந்தை பொறந்திச்சுன்னு நினைப்பாங்க.\nஇந்த மாதிரி நம்ம கலாச்சாரத்துல நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கறதுனால, இது அதிகமாக பெருகிகிட்டு இருக்கு.\nஅதுமட்டுமல்ல, குழந்தை இல்லாத பெண்ணை இந்த சமுதாயம் பார்க்கிற விதமும் அவங்கள டெஸ்பரோட்டாக்கி, எப்படியாவது குழந்தை பொறந்தா போதுங்கிற சூழ்நிலைக்கு தூண்டப்பட்டு, சரி, சாமியார் தவறாக நடந்து கொண்டாலும் பரவாயில்ல – இப்பட��யாவது குழந்தை பொறந்தா போதுமுங்கிற எண்ணமும் பெண்களுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.\nகுழந்தை இல்லாத பெண்களும் சாதாரண மனிதர்கள்தான் அவங்களுக்கும் வாழறதுக்கு எல்லா உரிமைகளும் இருக்கு.\nஎந்த தகுதியும் குறைஞ்சு போயிடலேங்கிற பரந்த மனப்பான்மை நமக்குள்ள இருந்ததுன்னா, குழந்தை இல்லாத பெண்களை நல்ல விதமா இன்னும் மரியாதையோட நாம நடத்துனும்னா இந்த மாதிரி ஒரு அவசர கதியில போயி எப்படியாவது குழந்தை பெத்துக்கணும்ங்கிற எண்ணம் இல்லாம போயிடும்.\n– டாக்டர் ஷாலினி (மனநல மருத்துவர்).\nBy an • Posted in அறிவியல், மனநலம், மருத்துவம், Medical, Psychology\t• Tagged ஏமாற்றங்கள், சாமியார், பிரச்சினை, பெண், மன, மனநலம், வருத்தங்கள்\nஆண், பெண் மூளை வித்தியாசங்கள் \nபெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஉதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.\nஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும், அல்லது இரண்டிலும் இருக்காது ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும், அல்லது இரண்டிலும் இருக்காது\nபெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்\nஅதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.\nபகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)\nஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.\nஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.\nஒரே பார்வ���யில் வீழ்வதில் ஆண்கள் முதலிடம் – ஆய்வில் தகவல்\nநியூயார்க்: பெண்களை விட காதல் வசப்படுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதிர் பால் இனத்தவரிடம் வெகு சீக்கிரம் வீழ்வது பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர். 48 சதவீதம் இளைஞர்கள் முதல் பார்வையிலேயே காதலில் வீழ்கின்றராம். ஆனால், பெண்களோ 28 சதவீதம் பேர் மட்டுமே முதல் பார்வையில் காதல் வசப்படுகின்றனர்.\nபுதிய நூற்றாண்டில் காதல் மற்றும் உறவுகள் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வில் இந்த சுவராஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. புதிய தலைமுறையினரின் மாறிய பாலியல் அணுகுமுறையும் , உறவுகளும் அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தபப்ட்டது.10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nபாலியல், ஈர்ப்பு, இதர உடல்ரீதியான சிறப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 1300 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் சர்வேயில் பங்கேற்றவர்களிடம் அளிக்கப்பட்டது.\nஆய்வில் பங்கேற்ற 74 சதவீதம் பேரும் தங்களின் இணையின் மீது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.15 சதவீதம் பேர் சொந்த இணையை தவிர தவறான உறவையும் வைத்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதி ஆண்களும், 19 சதவீதம் பெண்களும் திருமணம் அல்லாத முறைகேடான உறவுகளில் விருப்பம் உள்ளவர்கள்.\nகைகளை சேர்த்து பிடித்தல், செல்லப்பெயர் கூறி அழைத்தல், நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறுதல், முத்தமிடல் ஆகியன தனது இணையிடம் அன்பை வெளிப்படுத்த பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் வழிமுறைகளாம்.\nதகவல் பரிமாற்றம் உறவை வலுப்படுத்துவதாகவும், இது குறையும் வேளையில் உறவு சீர்குலைவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுகை பழக்கத்தை விட, உலர் திராட்சை (கிஸ் மிஸ்)\nதினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .\nமிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) . அது புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து.\nஆம், புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது,\nஇது சைனாவில் பிரபலம், நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி…\nVia Fb (தமிழால் இணைவோம்)\nமனபாரம் குறையனுமா அழுவது நல்லது..\nவாய்விட்டு சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கண்ணீர் விட்டு அழுவதும் மிகவும் ஆரோக்கியமானதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அழுவதன் மூலம் மனதில் உள்ள அழுத்தம் கண்ணீர் மூலம் வெளியேறிவிடுகிறது. கண்களில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. உடலுடன் உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.\nஉணர்ச்சி வசப்பட்டு அழுவது என கண்ணீர் பலவகைப்படும்.\nமனிதர்களைப்போல விலங்குகளும் கண்ணீர் விட்டு அழுகின்றன. எனவே அழுவதற்காக வெட்கப்படத்தேவையில்லை. அழுகை என்பது ஆரோக்கியமானதே என்கின்றனர் மருத்துவர்கள்.\nகண்ணீர் உருவாகக் காரணமான லாக்ரிமல் சுரப்பி காய்ந்து போனால் கண் உலர்ந்து விடும். கண்ணீரின் அளவு குறைந்து விடுவதால் கண்ணில் எரிச்சல் உணர்வு உண்டாகிறது. மண் விழுந்தது போன்ற கடுமையான எரிச்சலாகவும் இது இருக்கக்கூடும். வலி அதிகமாகும். கவனித்து சரி செய்து கொள்ளாமல் நீண்ட காலம் அலட்சியப்படுத்தினால் விழித்திரை யில் பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரலாம். அதனால் அடிக்கடி அழுவது கூட நல்லது தான். கண்ணீர் உண்டாகவில்லையென்றால் அதற்கேற்ப மருத்துவரை நாடவேண்டும்.\nகண்ணில் உள்ள மூன்று வெவ்வேறு படலங்களின் கூட்டு முயற்சிதான் கண்ணீர். இவற்றில் வெளிப்புறமாக உள்ள மெல்லிய படலம் அங்கு சுரக்கும் நீர் (அதாவது இமை யில் உள்ள லிபிட்) ஆவியாக மாறுவதைத் தடுக்கிறது. நடுப்படலமான லாக்ரிமல் சுரப்பி களில் நீர் சுரக்கிறது. கண்ணீரில் உள்ள உப்பும் அமிலமும் ஓர் அளவுக்குள் இருப்பதையும் இது உறுதி செய்துகொள்கிறது. கண் தொற்றுகளுக்குஎதிராகச் செயற்படும் சக்தியும் கண்ணீருக்கு உண்டு. உள்ளே இருக்கும் படலம் கண்ணீரை விழித்திரையோடு ஒட்டிக்கொள்ள வைக்கிறது. அதாவது கண்ணீர் சட்டென வெளியேறிவிடுவதில்லை. இந்த மூன்று படலங்களில் எது செயற்படா விட்டாலும் விழித்திரை உலர்ந்துவிடும்.\nவயதாக ஆக இந்தப் படலங்களில் இயல்பாக உள்ள எண்ணெய் சுரப்பி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுகிறது. சிலவகை ஆண்டியாடிக் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போதும் இப்படி நேரலாம். கான்டாக்ட் லென்ஸ் அணியும் சிலருக்கு அதனாலேயே கண்களில் ஒவ்வாமை ஏற்படலாம். அதாவது அந்த லென்ஸ்கள் கண்ணீர்த் திவலைகளை உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே உலர்கண் கொண்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nசந்தோசமென்றால் மகிழ்ச்சியை சிரிப்பாக வெளிப்படுத்துவதைப்போல, துக்கமென்றால் அழுது வெளிப்படுத்துங்கள்.\nஇதன் மூலம் மனபாரம் குறையும்,\nஆரோக்யம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nபெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு அவர்களது ஆடையே காரணம்\nஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/page-11/", "date_download": "2018-05-25T16:30:06Z", "digest": "sha1:VWS5ZCLKGIQDBJMCK4LAJ5JGHTOMVCSH", "length": 20132, "nlines": 199, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை) | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதலைகீழ் தேதி (புதிது மேலே, பழையது கீழே) வாரியாக…\nஅயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும் 08/01/2016\nஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி (+ சில கோரிக்கைக் குறிப்புகள்) 20/10/2015\n9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி\nமசூதிக்கும் போகும் மன்னாரு 07/09/2015\nமறுபடியும் ‘ச��ங்கப்பூர்’ மொஹெம்மத், ஸ்ரீரங்கப்பட்டணத்தின் ஜமா மஸூதி – சில குறிப்புகள், எண்ணங்கள்25/08/2015\nமொஹெம்மத் நபி, பன்முக இஸ்லாம், ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் சாபம்: சில குறிப்புகள் 22/08/2015\nஇஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015\nமதங்கள், நடைமுறை இஸ்லாம், அதன் வரலாற்றுப் பின்னணி – சில குறிப்புகள் (5/n) 10/08/2015\n நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம் + மூன்று குறிப்புகள் 04/08/2015\nஅப்துல் கலாம் மறுசுழற்சி: சமன நிலைக் கருத்துகளும், குளுவான் ஜிஹாதி வகையறா அரைகுறைகளின் படுகேவலமான அற்பத்தனமும் 29/07/2015\nஇஸ்லாம், முஸ்லீம், நான்: சில மேற்குவிதல்கள் பற்றிய குறிப்புகள் (4/n) 27/07/2015\n‘முஸ்லீம்களைப் பற்றிப் பேச நான் யார்’ உட்பட, என் குறிப்புகள் (3/n)26/07/2015\nமொஹி பஹாஉத்-தீன் டாகர்: ருத்ரவீணையில் த்ருபத்22/07/2015\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்19/07/2015\nபாவப்பட்ட இஸ்லாமியர்களுக்கும் பெருமளவில் தொடர்ந்து உதவும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுக்குக் கொலைமிரட்டல்கள்: ஒரு கர்ட் எதிர்வினை18/07/2015\nஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)15/07/2015\nஇந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (1/3)13/07/2015\nமைக்கெல் என்ரய்ட், ஹாலிவுட் நடிகர் – தற்போது கர்டிஸ்தானில், இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராக… (+இலவசை இணைப்பு: தமிழ்சினிமா எனும் அற்பம்) 18/05/2015\nஅயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள் 12/05/2015\nதொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில் 07/05/2015\nஇரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்) 05/05/2015\nஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், நேற்றும் 500க்கு மேற்பட்ட மாற்றுமத அப்பாவிகளைப் படுகொலை செய்தனர் (+ இஸ்லாமிக்ஸ்டேட் கொலையாளிகளுக்கு, தமிழ் நாட்டில் ஆதரவும் சப்பைக்கட்டலும்) 02/05/2015\nபாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவர்களை முன்வைத்து – சில சிந்தனைகள் 01/05/2015\nஇஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது 26/04/2015\nகில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள் 24/04/2015\nஇஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள் 21/04/2015\nஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015\nகில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள் 09/04/2015\nகில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (1/2) 08/04/2015\nமுஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி\nஇன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990)19/01/2014\nகளப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி\nஅபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ் 28/01/2013\nகுழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013\nOne Response to “இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)”\nஜிஹாதி அமைப்பின் விழாவில், மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்ற நம் முன்னாள் துணை ஜனாதிபதி வாழ்க\n[…] இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு […]\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nஅனானி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nAathma on எஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nவெ. ராமசாமி on எஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nnparamasivam1951 on எஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ\nவெ. ராமசாமி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nவெ. ராமசாமி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nஅனானி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nஅனானி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nஅனானி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nஅனானி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nஅனானி on திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ) – குறிப்புகள் | ஒத்திசைவு... on அட முட்டாக்க��� தறுதல திராவிடனுங்களா\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும் 25/05/2018\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ) – குறிப்புகள் 22/05/2018\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள் 20/05/2018\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\n ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே\nபள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது 25/04/2018\nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nஎழுதாக்கிளிவி: ஒரு பின்நவீனத்துவ பௌராணிக மரபு 19/04/2018\n தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக, ஜெயமோகனின் இன்னொரு அரைகூவல்\nதி. ஜானகிராமன் குறித்து ஜெயமோகன் பேசியது – சில சுயமோகக் குறிப்புகள் 17/04/2018\nபேடிப்போராளித் தமிழனுக்கு அனுதினமும் பொங்கல் வாழ்த்துகள்\nஜெயமோகன், ஒரு அன்பரின் கோபம் – சில குறிப்புகள் 13/04/2018\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-05-25T16:55:50Z", "digest": "sha1:XA5ZPGXLPWQRNWD5XLPB7SF3QMPLMBOL", "length": 10085, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓர்முசு நீரிணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹோர்முஸ் நீரிணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத���தில் தெரிவியுங்கள்.\nஓர்முசு நீரிணை (ஹோர்முஸ் நீரிணை, Straits of Hormuz) தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன.\nஇந் நீரிணையின் மிக ஒடுங்கிய பகுதி 21 மைல்கள் அகலம் கொண்டது. இதிலே, ஒன்றிலிருந்து ஒன்று 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள, ஒவ்வொன்றும் ஒரு மைல் அகலம் கொண்ட, இரண்டு கால்வாய்கள் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இதுவே. உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20% இந் நீரிணையூடாகவே கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும்.\n2012ல் ஈரான் அணு உலைக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களை மறிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது, அதனைத் தொடர்ந்து இவ்வழியே ஏற்றுமதியாகும் எண்ணெய் வியாபாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.\nஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பதற்கு எதிராக அரேபிய தீபகற்பத்தின் கச்சா எண்ணெய்களை உலகிற்கு எடுத்து செல்லும் முக்கிய வழியான ஓர்முசு நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் கையெழுத்துயிட்டுள்ளனர்.[1][2]\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2016, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/category/tnpsc/gt/", "date_download": "2018-05-25T16:33:59Z", "digest": "sha1:UMMYPHKMMDJEOWDRTYTNNDHOPV64EKZY", "length": 17083, "nlines": 88, "source_domain": "tnpscexams.guide", "title": "GT Archives - TNPSC Group 2, 2A, RRB Exams Materials", "raw_content": "\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் : 2000 – வினா விடைகளின் தொகுப்பு (19.05.2018) \nதலைப்பு : பொதுத்தமிழ் : 2000 வினா விடைகள் விளக்கம் : 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்த PDF ஆனது, TNPSC தேர்வுக்கு ��ூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவும். 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : பொதுத்தமிழ் வினா விடைகள் மொழி : தமிழ் பொதுத்தமிழ் 500 வினா […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினா விடைத் தொகுப்பு – 3 ( 20.05.2018) \nதலைப்பு : பொது அறிவு மாதிரி வினா விடைத் தொகுப்பு விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் இருந்து 180 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, Tnpsc குரூப் 2 தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 18 PDF வடிவில் …\nதலைப்பு : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : மாதிரி வினாத்தாள் […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 17 PDF வடிவில் …\nதலைப்பு : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : மாதிரி வினாத்தாள் […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 16 PDF வடிவில் …\nதலைப்பு : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது ���ித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : மாதிரி வினாத்தாள் […]\nTNPSC குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் (இலக்கணம்) – 400+ வினா விடைகள் PDF வடிவில்(15.05.2018) \nதலைப்பு : TNPSC தேர்வு 2018 : பொதுத்தமிழ்(இலக்கணம்) வினா விடைகள் விளக்கம் : 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்த PDF ஆனது, TNPSC தேர்வுக்கு கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவும். 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித்தேர்வுகள் வகை : பொதுத்தமிழ்(இலக்கணம்) வினா விடைகள் மொழி : தமிழ் பொதுத்தமிழ்(இலக்கணம்) – 400+ வினா விடைகள் […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 15 PDF வடிவில் …\nதலைப்பு : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : மாதிரி வினாத்தாள் […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 14 PDF வடிவில் …\nதலைப்பு : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : மாதிரி வினாத்தாள் […]\nTNPSC குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் – 500+ வினா விடைகள் PDF வடிவில்(14.05.2018) \nதலைப்பு : TNPSC தேர்வு 2018 : பொதுத்தமிழ் வினா விடைகள் விளக்கம் : 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்��ப்பட்ட இந்த PDF ஆனது, TNPSC தேர்வுக்கு கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவும். 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித்தேர்வுகள் வகை : பொதுத்தமிழ் வினா விடைகள் மொழி : தமிழ் பொதுத்தமிழ் – 500+ வினா விடைகள் […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள் – 13 PDF வடிவில் …\nதலைப்பு : பொதுத்தமிழ் – மாதிரி வினாத்தாள் விளக்கம் : 👍 இந்த PDF ஆனது பொதுத்தமிழ் பகுதியில் இருந்து 30 மாதிரி வினா விடைத்தொகுப்பு கொண்டுள்ளது. 👍 இது நித்ரா குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, TNPSC தேர்வு 2018 கூடுதலாக தேர்ச்சி பெறவும், சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது. 👍 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும். தேர்வு : TNPSC தேர்வுகள், போட்டித் தேர்வுகள், 2018 வகை : மாதிரி வினாத்தாள் […]\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 18 PDF வடிவில் …\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2018 (PDF வடிவம்) \n100 அகராதிச் சொற்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் \nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு : 7000-க்கும் மேற்பட்ட வினா விடைகளின் தொகுப்பு (27.05.2018) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2006/05/22/muthal-mathipen/", "date_download": "2018-05-25T16:40:02Z", "digest": "sha1:PRLJDLK6MJNZSTGUIREYHMSGGZXKTHVU", "length": 13681, "nlines": 121, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Muthal Mathipen | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\n“கண்ணா நீ தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும்”\n“என் பையன் தான் வகுப்பிலேயே முதல் மதிப்பெண்”\nமதிப்பெண்கள் தான் வாழ்க்கையில் இலட்சியமாக போய்விட்டது இன்றைய சூழ்நிலையில். இந்த சூழல் எல்லா அந்தஸ்திலும் வியாபித்து இருக்கின்றது. முதல்மதிப்பெண் வாங்கியவன் மட்டும் தான் புத்திசாலியா மற்றவர்கள் எல்லோரும் என்ன முட்டாள்களா மற்றவர்கள் எல்லோரும் என்ன முட்டாள்களா இப்படி கேள்விகள் ஒரு பக்கம். படிக்கத்தானே பள்ளிக்கும் கல்லூரிக்கும் போகின்றார்கள், அதில் அதிக கவனம் செலுத்தி முதல் மதிப்பெண் எடுப்பது தானே ஒவ்வொரு மாணவன்/மாணாவியின் கடமை. இது மற்றொரு பக்கம் இருக்கும் வாதம்.\nஇதில் இருவர் வாதமும் சரியே.புரிதலில் மட்டும் முரண்பாடுகள். முதல�� மதிப்பெண் எடுப்பது மட்டும் கல்வியா கல்வி என்பது என்ன இதற்கான விடையை அவரவரே தீர்மானிக்கட்டும்.மனனம் செய்து பாடத்தை ஒப்பிப்பதா இதுவும் ஒரு திறமை தான் அதில் ஐய்யமில்லை.பள்ளிகளில் இந்த பழக்கம் ஆசிரியர்களால் அதிகமாக ஊக்கப்படுத்துவதால் மாணவர்கள் வேறு வழியின்றி தவிக்கின்றனர்.பாட புத்தகத்தை தாண்டி ஏதும் பயில மறுக்கின்றனர். இன்று எத்தனை மாணவர்களுக்கு நூலகங்களுக்கு சென்று வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். ஆசான்களும் ஊக்கப்படுத்துவதில்லை, வீட்டில் பெற்றோர்களும் அதற்கு வழிமுறை செய்வதில்லை. இதை கேட்கபோனால் ஒருவர் மற்றவர் மீது விரல் சுட்டும் பணியே நடக்கும்.\nநல்ல மாற்றமாக பல பாலக பள்ளிகளில் மதிப்பெண் அளிக்கும் முறை மாற்றப்பட்டு உள்ளது.இதன் மூலம் படிக்கும் போது ஏற்ற தாழ்வுகள் மறையும்.ஒரு வகுப்பில் அறிவில் சிறந்த மாணவன் இருக்க கூடும், அதற்காக அவன் புராணமே பாடிக்கொண்டிருந்தால் சாதாரண மாணவனின் மனம் எத்தனை காயப்படும். சுட்டி மாணவனை தனியாக அழைத்து பாராட்டலாம், அது அவனுக்கு உற்சாகம் அளிக்கும்.வகுப்பிலே பாராட்டுதலே கூடாது என்று கூறவரவில்லை ஆனால் அதே சமயம் அந்த பாராட்டு எவர் மனதிலும் காயத்தை,ஏற்படுத்த கூடாது. மாறாக தானும் சாதிக்க முடியும் என்கின்ற நிலை வரவேண்டும். அவனிடம் இருந்து மற்ற மாணவர்கள் கற்கின்ற கூழ்நிலையினை ஏற்படுத்த வேண்டும்.\nநம் சமூக அமைப்பில் நன்றாக படித்தால் மட்டுமே நல்ல பையன்/பெண் என்கின்ற பார்வைகள் இருக்கின்றது. முதல் மதிப்பெண் எத்தனை பேர் எடுக்க முடியும் அடுத்த கேள்வி அந்த முதல் மதிப்பெண் எடுக்கும் முறை சரியானதா என்று எழுகின்றது. இது ஒரு நீண்ட விவாதம். மதியை மதிப்பிடுவது மதிப்பெண்களா\nஇரண்டும் வேறு வேறு கேள்விகள். ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒரே கேள்வி போல காட்சியமைத்து நம்மை குழப்புகின்றது.யார் முதன்மையான மாணவன் யார் முதல் மாணவன் என்கின்ற கேள்விகள் முதலில் எல்லோர் மனதிலும் முளைக்கட்டும். அதற்கான விடை தானாக கிடைக்கும்.\nகணினி கலைச்சொல் – 31,32 →\n//நம் சமூக அமைப்பில் நன்றாக படித்தால் மட்டுமே நல்ல பையன்/பெண் என்கின்ற பார்வைகள் இருக்கின்றது. முதல் மதிப்பெண் எத்தனை பேர் எடுக்க முடியும் அடுத்த கேள்வி அந்த முதல் மதிப்பெண் எடுக்கும் முறை சரியான���ா என்று எழுகின்றது. இது ஒரு நீண்ட விவாதம். மதியை மதிப்பிடுவது மதிப்பெண்களா அடுத்த கேள்வி அந்த முதல் மதிப்பெண் எடுக்கும் முறை சரியானதா என்று எழுகின்றது. இது ஒரு நீண்ட விவாதம். மதியை மதிப்பிடுவது மதிப்பெண்களா\n இந்தக் கேள்வி எனக்கும் எழுந்ததுண்டு. வெறும் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பிட்டு பல மணியான பிள்ளைகளை இழந்து விடுகிறோம்.\nகல்வித்துறை எனும் பூனைக்கு மணி கட்டுவது யார்\nதேர்வுகள் புள்ளியின் அடிப்படையில் தானே நடைப் பெறுகின்றது. ஆதலால் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல மதிப்பெண்களை வாங்கும் மாறு சொல்கிறார்கள். பள்ளியில் தேர்வு முறைகளை மாற்றினால் பெற்றோர்களின் சிந்தனையும் மாறும்\nமனப்பாடம் என்பதும் எழிதல்ல. ஒருவருக்கு அதில் ஈடுபாடு இருந்தால் மட்டுமே அவரால் அதை மனப்பாடம் செய்ய முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் பாடங்களை மனப்பாடம் செய்வதோடு பிள்ளைகள் நிறுத்தி விடுகிறார்கள். அதை புரிந்துக் கொள்வதற்கு முயற்ச்சி செய்வது இல்லை..\nஒருவர் மிகவும் நன்றாக செய்து உள்ளார் என பாரட்டுவதை விட, சென்ற தேர்வை விட இத்தேர்வில் யார் யார் நன்றாக செய்து உள்ளார்கள் என சொல்லலாமே. அது ஒரு புள்ளியாக இருந்தாலும் அம்மாணவ மாணவியரின் உள்ளத்தில் அடையும் மகிழ்ச்சி அடுத்த தேர்வில் கண்டிப்பாக அவர்கள் இன்னும் நன்றாக செய்ய முயற்ச்சி செய்வார்கள்….\nநம் சமூக அமைப்பில் நன்றாக படித்தால் மட்டுமே நல்ல பையன்/பெண் என்கின்ற பார்வைகள் இருக்கின்றது.\nபடித்தால் நல்ல முடிவை எடுக்கும் மன பக்குவம் அவர்களுக்கு வந்து விடும் எனும் எண்ணம் தான்…..\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_950.html", "date_download": "2018-05-25T16:27:00Z", "digest": "sha1:GTZQAEMQW2BX5KIM6WXIDWCF4DOYEJ53", "length": 36144, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்த முஸ்லிம் பாடசாலையை, கவனிப்பது யார்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்த முஸ்லிம் பாடசாலையை, கவனிப்பது யார்..\nகட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை, பானகமுவ முஸ்லிம் வித்தியலாயம் பலவேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் கட்டிடங்கள் உடைந்த நலையில் கானப்படுவதாக வும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nசுமார் 150 க்கும் மேட்பட்ட மாணவர்கள் ஒன்பதாம் ஆண்டு வரை கல்வி பயின்று வந்த இப் பாடசாலையில் தற்போது ஐந்தாம் ஆண்டு வரை மட்டும் வகுப்புகள் நடைபெறுவதாகவும்தெர்ரிவித்தனர். இதனால் மாணவர் எண்ணிக்க சுமார் 70 வரை குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாடசாலைக்கு சொந்தமான கட்டிடங்கள் பல உடைந்து ஆபத்தான நிலையில் கானப்படுவதாகவும் இதுதொடர்பில் 2017 ம் ஆண்டு தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து அதன் பின் அவர்கள் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது வரை எவ்வித அபிவிருத்தியும் இடம்பெற வில்லை என்றும் பாடசாலையின் அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டு வரும் ஜே.சஹாப்தீன் என்றபெற்றார் தெரிவித்தார்.\nஇப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாடசாலயின்பௌதீக வளங்ளைப் பாதுகாத்துக்கொள்ளவும் பலவேறு அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதான் பல முறை இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி உள்ளதாகவும் இது வரை சாதகமான பதில் எதுவும் கிடைக்க வில்லை என்றும் அவர்மேலும்தெரிவித்தார்.\nஜனாதிபதி அலுவளகம், மத்திய மாகாண சபை போன்றவற்றிலிருந்து சமபந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாய��� ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://yeskha.blogspot.com/2011/01/17012011.html", "date_download": "2018-05-25T16:30:54Z", "digest": "sha1:SJAM7XR5GETDN6L52M3EGVXRKYCL2Z3U", "length": 22662, "nlines": 180, "source_domain": "yeskha.blogspot.com", "title": "சேலம் எஸ்கா: கலவை சாதம் (17/01/2011)", "raw_content": "\nஞாயிறு, 16 ஜனவரி, 2011\nபெட்ரோல் விலை மீண்டும் ஏறியிருக்கிறது. உடனடி அமல் ரூபாய் இரண்டு ஐம்பது லிட்டருக்கு.. விலையேற்றம் மட்டும் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால் விலைகுறைப்பு என்றால் வரமாட்டேனென்கிறது. ஒருமுறை கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைந்து போன பிறகு, அதிலிருந்து லிட்டருக்கு இரண்டு ருபாயை குறைப்பதற்கு எத்தனை நாள் மீட்டிங் போட்டார்கள். பல நாள் பேசி பேசி பேசி பேசி அப்புறமாக ரொம்ப நாள் கழித்து பிறகுதான் அமலுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் விலை ஏறும்போது மட்டும் \"இன்று நள்ளிரவு முதல்\" என்ற ஒற்றை அறிவிப்போடு... இந்த நேரத்தில் ஒரு லிட்டர் எழுபது பைசா என்று என் பைக்குக்கு பெட்ரோல் போட்டிருக்கிறேன் என்று தலைவர் சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. எழுபதைத்தொடப்போகிறது இன்னும் ஒரே வருடத்தில்.. கடவுளே இது எங்கே போய் நிற்குமோ\n நானாவில் கஷ்டப்பட்டு பேசிய பல பாயிண்டுகளில் நிறைய எடிட்டிங்கில் போய்விட்டது. என்ன தவம் செய்தனை எனக்காக தன் நண்பர்களையும், குடும���பத்தினரையும் அழைத்து டி.வி முன்னால் உட்கார வைத்து நீயா நானா பார்க்க வைத்து, நான் நிறைய முறை பேசவில்லை என்று போன் போட்டு என்னைத்திட்டிய 23 அன்பர்களுக்கும் நன்றி. நான் டி.வியில் வந்தபோதெல்லாம் மெஸேஜ் அனுப்பி சேட்டில் இருந்த சுமார் 40 பேருக்கும் ஸ்பெஷல் நன்றி..\nஆனந்த விகடனில் சாரு வின் மனம் கொத்திப் பறவை போன வாரமே முடிந்து விட்டது. அவரே முடித்து விட்டாரா அல்லது --------------------------------------------- அதுவே விகடன் பிரசுரம் மூலம் புத்தகமாகவும் வந்து விட்டது. சென்னை புத்தகக் காட்சியில் இருந்ததாகக் கேள்வி. அடுத்து விகடனில் மீண்டும் எஸ்.ரா வந்தால் நன்றாக இருக்கும். அல்லது என்னுடைய கணிப்புப் படி நாஞ்சில் நாடனை வைத்து ஒரு தொடர் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். கரண்டில் லைம் லைட்டுக்கு வந்திருப்பவராயிற்றே...\nடிவிட்டரில் நாம் நிறைய பேரை ஃபாலோ செய்கிறோம்.. ஆனால் நம்மை நிறைய பேர் ஃபாலோ செய்ய வைப்பது எப்படி அன்பர்கள் யாரேனும் வழி சொன்னால் நன்றாக இருக்கும். மேலும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் உபயோகிக்க சிறந்த மொபைல் போன் மாடல் என்னவென்று சொன்னால் நன்றாக இருக்கும் (தமிழ் டைப்பிங் வசதியுடன்)\nஆடுகளம், சிறுத்தை, காவலன் மூன்றுமே தேறும், நன்றாகப்போகும் என்று சொல்கிறார்கள். படங்கள் எப்படி எதை முதலில் பார்க்கலாம் தியேட்டரில் போய் காசு கொடுத்துப்பார்க்கலாமா அல்லது கொஞ்சம் வெயிட் பண்ணலாமா அல்லது கொஞ்சம் வெயிட் பண்ணலாமா இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக சுறா சன் டி.வியில் இன்று ஒளிபரப்பாகித் தொலைத்தது. சந்தோஷூடன் 75 ரூபாய் கொடுத்து போனது வேஸ்டாகிப்போனது. நல்ல வேளை.. சிக்கு புக்கு வுக்கும் அந்த மாதிரி தான் கூப்பிட்டார்கள். நான் போகவில்லை.\nஇன்றைக்கு விஜய்யில் சிக்கு புக்கு, அய்யனார், அந்தப்பக்கம் ஈரம், இந்தப்பக்கம் மதராசப்பட்டினம், வேறெதோ டி.வியில் சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, இன்னோரு சைடில் அருணாச்சலம், வேறு ஒரு சைடில் முரட்டுக்காளை என்று இரட்டை இரட்டையாக படங்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தன. ஸோ........... அவசரப்பட்டு எந்தப்படத்துக்கும் போக வேண்டாமென்று நினைக்கிறேன்.\nபோனவாரம் சென்னை போனபோது பாரீஸ் கார்னரில் சுமார் 35 டிவிடிக்கள் வாங்கி வந்தேன். ஒன்று ரூபாய் பனிரெண்டு ஐம்பது என்ற கணக்கில். எ���்லாமே இங்கிலீஷ் படங்கள் தான். காம்போ பேக் வேறு.. ஒற்றைப்படம், இரட்டை, நான்கு, டிராலஜீ சீரீஸ் வகை, க்ளாஸிக் வகைகள், ஆஸ்கர் கலெக்ஷன், உலகப்படம் என்று கலவையாக. முப்பது ரூபாய் சொன்னார்கள். பேசிப்பேசி பேரம் படிந்து 35 டிவிடிக்களை எடுத்துக்கொண்டு மொத்தமாய் 430 ரூபாய் கொடுத்து விட்டு நடையைக்கட்டி விட்டேன். போட்டுப்பார்த்ததில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் தான் எல்லாமே. பிரச்சினை என்னவென்றால், பாரீஸ் கார்னரில் நல்ல கடைகளை, நல்ல பிரிண்ட் உள்ள டிவிடி கடைகளை கண்டுபிடிப்பது தான் கஷ்டம். இப்போது ப்ளூ ரே டிஸ்க் என்று ஒன்று வந்திருக்கிறது. பிரிண்ட் ஓக்கே. ஆனால் ஆடியோ ப்ராப்ளமாக இருக்கிறது. பார்க்கலாம். சேலத்திலும் அதே தரத்தில் தான் கிடைக்கிறது.. ஆனால் முப்பது ரூபாய் சொல்கிறார்கள். ஓசூரில் நாற்பது. அதான்... சென்னை ரேட் பரவாயில்லை என்று வாங்கிவிட்டேன்.\nஅப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....\nதமிழ்மணம் லோகோ இருக்கா மேல....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆடுகளம், காவலன், சிறுத்தை\nசேலம் தேவா 16 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:59\nவிஜய் டிவி புகழ் எஸ்கா அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.சுகமான போதை என்றால் அனுபவிப்பதில் என்ன தப்பு என்ற புத்தகங்கள் படிப்பதை பற்றிய உங்கள் அரிய கருத்தையும்,எஸ்.ரா வைப் பற்றிய உங்கள் ஆவலையும் விஜய் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.இதே போன்று சன் டிவி.ஜெயா டிவி,ஸ்டார் டிவி,போன்ற டிவிக்களில் எல்லாம் உங்களைக் காண பேராவல் கொண்டிருக்கிறேன்.ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஎஸ்காவின் மூலம் எஸ்.ராவின் கதைகளை பற்றிய அருமையான விளக்கத்தை கேட்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.எழுத்தில் மட்டுமல்ல...பேச்சிலும் அவருடைய ஆளுமையை நிரூபிக்கிறார் எஸ்.ரா.நன்றிகள் பல உங்களுக்கு. :-))))\nநானும் நீங்கள் பேசியதை பார்த்தேன்.\nஉங்கள் blog படித்தால் கீழ் வரிசை t-shirt பேசும் போது எரிச்சல் தான் வந்தது.\nகோபியை கவனித்ததில் அவர் நடிகர் என்பதை உணர முடிந்தது.\nMANO நாஞ்சில் மனோ 16 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:19\nபொங்கல் படம் இன்னும் எதுவும் பார்க்கல பார்த்ததும் சொல்றேன்\nyeskha 17 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:40\n// @@@ சேலம் தேவா சொன்னது…\nyeskha 17 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:45\n// MANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஆமாம்........ ஆனா மூணாவது வடை........\nyeskha 17 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:49\nநானும் நீங்கள் பேசியதை பார்த்தேன்.\nஉங்கள் blog படித்தால் கீழ் வரிசை t-shirt பேசும் போது எரிச்சல் தான் வந்தது.\nகோபியை கவனித்ததில் அவர் நடிகர் என்பதை உணர முடிந்தது. //\nநன்றி... ஆனால் நிறைய எடிட்டிங்கில் போய் விட்டது.\nyeskha 17 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 2:50\nபொங்கல் படம் இன்னும் எதுவும் பார்க்கல பார்த்ததும் சொல்றேன்\nம்........ நானும் பதிவுகள் படிச்சேன்..... மூணுமே நல்லாயிருக்குங்குற மாதிரிதான் எல்லா விமர்சனமும் இருக்கு...\nRaj 17 ஜனவரி, 2011 ’அன்று’ முற்பகல் 4:00\n//போட்டுப்பார்த்ததில் அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் தான் எல்லாமே. பிரச்சினை என்னவென்றால், பாரீஸ் கார்னரில் நல்ல கடைகளை, நல்ல பிரிண்ட் உள்ள டிவிடி கடைகளை கண்டுபிடிப்பது தான் கஷ்டம்//\nஎனக்கு தெரிந்த கடை ஒன்று இருக்கிறது, blu-ray நல்ல ப்ரிண்ட் டிவிடிக்கள் கிடைக்கும். விலை 20 ரூபாய்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nநேரமில்லை, நேரமில்லை என்று புலம்புபவன். தொடர்புக்கு 9894325383\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி\nபுத்தகக் கண்காட்சி - ஒரு கண்டுபிடிப்பு, ஒரு காமெடி...\nவில் கலந்து கொள்வது எப்படி\nநீயா நானா வில் நான்\nபுத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன்...\nநடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, மு...\nஎந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)\nவெறும் மூன்று ரூபாய் தரை டிக்கெட்டிலேயே சங்கீத்தில் வாரா வாரம் இங்கிலீஷ் படம் பார்த்து வளர்ந்தவன் நான். சுப்ரகீத்தில் ஆறு ரூபாய். அப்புறம் த...\nபுத்தகக் கண்காட்சி, சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், நான், அபி.....\nஇந்தப் பக்கத்தை சாரு நிவேதிதா தன்னுடைய சாரு ஆன்லைன் டாட் காமில் லிங்க் கொடுத்திருக்கிறார். இதை அங்கே படிக்க............ சாரு ஆன்லைன்.காம் ...\nநீயா நானா வில் நான்\n ஷோ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இரவு 9 மணிக்கு விஜய் டி.வி.யில். (ப்ளூ ஷர்ட் - மேலிருந்து இரண்டாவது ரோ கடைசி ச...\n என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்.. என்னுடைய முதல் நாள் முதல் ஷோ என்ற லிஸ்டில் எந்திரனுக்குப்...\n, ஜெயமோகன் மற்றும் சாரு\nஇந்த வாரம் \"நீயா நானா\" டாக்டர்கள் Vs பொதுமக்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது. வழக்கம் போல ஒரே டமால் டுமீல். அதுவும் இது கொஞ்சம்...\nமைனா - ஒரு புலம்பல்ஸ், அப்புறம் ஒரு செல்போன்.\n__________ ரில் இருந்து ___________________ போன் செய்திருந்தாள். வீட்ல மைனா பாத்துட்டு இருக்கேன்டா என்றாள். என்னடி சொல்ற என்றால் ஆமாண்டா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/06/752-2.html", "date_download": "2018-05-25T16:47:15Z", "digest": "sha1:P7YCYLTM27RRHGBDTN7ZIOGNUFGF5523", "length": 41606, "nlines": 658, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 27 ஜூன், 2017\n752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2\nஜூன் 27. ச.து.சுப்பிரமணிய யோகியாரின் நினைவு தினம்.\nபாரதிக்குப்பின், தமிழ்க் கவிஞர்களில் சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராய் விளங்கியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர்; தமிழ்நாட்டில் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்; கம்பர் வழிக் கவிஞர் - என்றெல்லாம் போற்றப்படுபவர், அவரே பைந்தமிழை நேசித்த \"பாலபாரதி' ச.து. சுப்பிரமணிய யோகியார்.\nகேரளாவில் உள்ள எல்லப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் 1904-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி, துரைசாமி - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆனால் அது நாளடைவில் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார் என்றானது. வழக்குரைஞராகப் பணிபுரிந்த தமது தந்தையிடம், ஆங்கிலம் கற்றார். தந்தை திடீரென்று காலமாகிவிட்டதால், குடும்பம் சங்ககிரிக்குக் குடிபெயர்ந்தது.\nசங்ககிரி தொடக்கப் பள்ளியிலும் பின்னர் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கினார் யோகியார். தமது ஒன்பதாவது வயதில் பாரதியைப் போல, \"பாலபாரதி' எனும் பட்டம் பெற்றார்.\n1925-ஆம் ஆண்டு கமலாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.\nஉதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் ஊட்டிய விடுதலை வேட்கை, யோகியாரை, அரசாங்க வேலையைத் தூக்கியெறியச் செய்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டம் கொள்ளவைத்தது.\nசென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார் யோகியார். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.\n1932-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார், ராஜாஜி ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் யோகியார். தனது சிறை அனுபவங்களை, \"\"சிறைச்சாலை ஓர் தவச்சாலை; அது ஒரு \"புன்மைக் கோட்டம்'; இழிவுக்குகை; ஆனால், அதுவே நமது சுதந்திர தேவியின் கோயில் வாயில் அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க'' என, \"எனது சிறைவாசம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nநூலகம் சென்று நூல்களை ஆழ்ந்து படிப்பார் யோகியார். கண்டதும் கற்பார்; கண்டதையும் கற்பார். எறும்பின் வாழ்க்கை தொடங்கி விண்ணில் விரையும் விண்கலம்வரை, நன்கு கற்றறிந்தவர் யோகியார்.\n\"தேசபக்த கீதம்' என்ற கவிதை நூலை 1924-ஆம் ஆண்டு, முதன் முதலாக வெளியிட்டார். \"புதுமை', \"பித்தன்', \"குடிநூல்', \"குமாரவிகடன்', \"சுதந்திர சங்கு', \"ஆனந்தபோதினி' ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள யோகியார், இந்து நாளிதழில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு விமர்சன உரையும் எழுதியுள்ளார்.\n\"\"யோகியாரின் விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாது, வசைபாடாது. தவறு இருந்தால் நாசூக்காகச் சுட்டிக்காட்டும் தன்மையுடையது. எந்த விதத்திலும் எழுத்தாளரின் மனம் நோகும் வண்ணம் அதில் ஓர் எழுத்துக் கூட இருக்காது'' எனக் கவிஞர் கண்ணதாசன், யோகியாரின் விமர்சனம் குறித்து கருத்துரைத்துள்ளார்.\n\"\"சாதிச் சேற்றில் சமயத்தின் குப்பையில்\nசாத்திரக் கந்தலில் தடுமாறக் கூடாதென்றும்''\nஎன்பது யோகியாரின் கவிதை வரிகள். \"\"கவிதை மனிதனை உயர்த்த வேண்டும். உள்ளங்களை உருக்க வேண்டும், புதுப்பாதை காட்ட வேண்டும். சமுதாயத் தீமைகளைச் சாட வேண்டும். சமுதாயத் தேவைகளை எடுத்துரைக்க வேண்டும்'' என்பார் யோகியார்.\n1935-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் பொன்விழா கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்\nதேசபக்த கீதம், தமிழ்க்குமரி, கதையைக் கேளடா தமிழா ஆகிய கவிதை நூல்களையும், \"கவி உலகில் கம்பர்' என்ற உரைநடை நூலையும், \"குளத்தங்கரைக் குயில்கள்', \"மரண தாண்டவம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், \"காமினி', \"பவானி', \"நவபாரதம்' ஆகிய கவிதை நாடகங்களையும், \"எனது சிறைவாசம்' என்ற தன் வரலாற்றையும், \"கவிபாரதி' என்ற திறனாய்வையும், \"கொங்கர் குறவஞ்சி' என்ற நாட்டிய நாடகத்தையும் அளித்து, இலக்கியத் தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளார் யோகியார்.\nஆங்கிலத்திலிருந்து, \"ரூபையாத்', \"மனிதனைப் பாடுவேன்', \"அத்தர்', \"இதுதான் ருசியா', \"கடலும் கிழவனும்', \"மான்குட்டி' ஆகிய நூல்களைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ளார். மேனாட்டுக் கவிஞர்கள், வால்விட்மேன், ஹெமிங்வே ஆகியோரது ஆங்கிலக் கவிதைகளையும் தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்த்து அளித்துள்ளார்.\nகாரைசித்தர் எழுதிய \"கனகவைப்பு' என்ற தமிழ் நூலையும், கம்பராமாயணத்தில், \"சீதா கல்யாணம்' என்ற பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். சாத்தனார் எழுதிய கூத்த நூலுக்கு (பரதநாட்டியம் பற்றியது) பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளார்.\nபுதுதில்லியில் சுதந்திர தினக் கவிதையை அப்போதைய பிரதமராக இருந்த நேரு முன்னிலையில் பாடி, பாராட்டைப் பெற்றார். அவரது அக்கவிதை, தமிழிலும், ஆங்கிலத்திலும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.\nஇரு சகோதரர்கள், பக்த அருணகிரி, அதிர்ஷ்டம், கிருஷ்ணகுமார், லஷ்மி, கிருஷ்ணபக்தி ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன், அவற்றைத் தானே இயக்கியும் உள்ளார். திரைப்படத்தின் மூலம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி, அரும்பாடு பட்டுள்ளார் யோகியார்.\n1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், யோகியாருக்கு, சிறந்த திரைப்பட வசன கர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. மேலும் யோகியாரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\"\"சொல்லினாலே கவி சொல்ல வந்தேன்'' என்று வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய யோகியார், தமது 59 வயதில் 1963-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி காலமானார். யோகியார் மறைந்தாலும் அவரது தமிழ்த் தொண்டினால் அவரது பெயர், தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.\n[ நன்றி : தினமணி ]\nஈரோட்டில் 1921ல் பாரதி மரணமிலாப் பெருவாழ்வு பற்றிப்பேசியபோது அவரை நேரில் கண்டார். அதைப்பற்ரி எழுதியிருக்கிறார்.\n28 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 7:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n755. சங்கீத சங்கதிகள் - 125\n754. கொத்தமங்கலம் சுப்பு - 20\n753. திருப்புகழ் - 12\n752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2\n751. 'சிட்டி' சுந்தரராஜன் -3\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜ...\n749. கண்ணதாசன் - 3\n748. ராஜாஜி - 7\n746. சின்ன அண்ணாமலை - 4\n744. சங்கீத சங்கதிகள் - 124\n743. பாடலும், படமும் - 18\n742. அ.சீநிவாசராகவன் - 4\n741. காந்தி - 8\n740. சா.கணேசன் - 1\n738. இரா.திருமுருகன் - 1\n737. சுஜாதா - 3\n736. சங்கீத சங்கதிகள் - 123\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்���ிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n728. தமிழ்வாணன் - 4\nதமிழ்வாணனைப் பற்றி ... புனிதன் மே 22 . தமிழ்வாணனின் பிறந்தநாள். குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/haripriya-adharvanam-038780.html", "date_download": "2018-05-25T16:30:10Z", "digest": "sha1:2EIO3ZNFCBRDK4Y2IYG44J6HN47MGIJU", "length": 15226, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா... திடீரென்று மூழ்கினார்.. அதர்வணம் ஷூட்டிங்கில் பரபரப்பு! | Haripriya in Adharvanam - Tamil Filmibeat", "raw_content": "\n» 10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா... திடீரென்று மூழ்கினார்.. அதர்வணம் ஷூட்டிங்கில் பரபரப்பு\n10 மணி நேரம் நீரில் மிதந்த ஹரிப்ரியா... திடீரென்று மூழ்கினார்.. அதர்வணம் ஷூட்டிங்கில் பரபரப்பு\nசென்னை: சிலந்தி பட இயக்குநர் ஆதிராமின் அதர்வணம் படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் நீரில் மிதந்தபடி இருந்த நாயகி ஹரிப்பிரியா திடீரென நீரில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் மயமாக மாறுவதற்கு முழுமையாக அடித்தளம் அமைத்துத் தந்த படம் ‘சிலந்தி'. இப்படத்தை ஆதிராம் எழுதி இயக்கி இருந்தார்.\nஇவர் தற்போது தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக��கி வரும் மிரட்டலான த்ரில்லர் படம் ‘அதர்வணம்'.\nஇந்த படத்தை ஆர். மனோஜ்குமார் யாதவ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரியா ரமேஷ் வழங்க, எஸ்.ரமேஷ் ‘ரணதந்த்ரா‘ என்ற பெயரில் கன்னடத்தில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.\nகன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த டாக்டர் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nசென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் நடிக்கும் 37-வது படம் இது. இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தின் நாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் வல்லக்கோட்டை, கனகவேல் காக்க, முரண், வாராயோ வெண்ணிலாவே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஅதர்வணம் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்குவதுடன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார், ஆதிராம். சென்னை, பெங்களூர், மைசூர், ஷிமோகா, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், அவர்களை மரணத்தின் பிடியில் சிக்க வைக்கிறது, அந்த சூழ்நிலையில் இருந்து அவர்கள் தப்பினார்களா, இல்லையா என்பதைத் தான் விறுவிறுப்பு குறையாமல் அதர்வணம் படத்தில் காட்சிகளாக்கி இருக்கிறார்களாம்.\nநாயகனும், நாயகியும் பல காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்திருக்கிறார்களாம். அதிலும் குறிப்பாக நாயகி ஹரிப்ரியா நடிப்பிலும், கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறாராம்.\nஇந்நிலையில், பெங்களூருவுக்கு அருகே நீச்சல் குளத்தில் ஹரிப்பிரியா குளித்து விளையாடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். சுமார் 6 மணிநேரம் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிக்காக, 10 மணி நேரம் நீச்சல் உடையில் குளிரில் நடுங்கியவாறு தண்ணீரில் மிதந்துள்ளார் ஹரிப்பிரியா.\nபடப்பிடிப்பு முடிய இருந்த வேளையில் திடீரென 12 ஆழம் கொண்ட பகுதியில் தண்ணீரில் மூழ்கி விட்டாராம் ஹரிப்பிரியா. விபரீதத்தை உணர்ந்த படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர்.\nஇதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரிப்பிரியாவின் தாயார�� இயக்குநரின் சண்டை போட்டுள்ளார். ஆனால், நீரில் இருந்து வெளியே வந்த ஹரிப்பிரியா, நீண்ட நேரம் நீந்தியதால் களைப்பில் மூழ்கிவிட்டதாக சமாதானம் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இந்தப்படத்திற்காக இரண்டு முறை இரத்த காயம் அடைந்ததாகக் கூறிய ஹரிப்பிரியா, நிச்சயம் தனது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும் என தாயாரைச் சமாதானம் படுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, குளியல் காட்சி படமாக்கப்பட்டதாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதமிழ்- கன்னடத்தில் ஆதிராம் இயக்கும் அதர்வணம்... ராஜ்குமார் மருமகன் ஜோடியாக ஹரிப்ரியா\nதயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ 2 லட்சத்தை திருப்பித் தர மறுப்பு: நடிகை ஹரிப்ரியா மீது புகார்\nமலையாளத்தில் நிறைய நடிக்கனும்.. ஹரிப்ரியாவின் ஆசை\nஎதியூரப்பா மகனுடன் தொடர்பில்லை.. மறுக்கிறார் நடிகை ஹரிப்ரியா\nதமிழ்ல ஜெயிச்சாதான் முழு ஹீரோயின்\nகமலுடன் நடிக்க மோனிகா ஆசை\n'ஸ்வேதா - நம்பர் 5/10 வெலிங்டன் ரோடு': நீச்சலுடையில் கீர்த்தி சாவ்லா\n'காபி் கடை' திறந்த முன்னா\nசீமா மகள்- ~~சிலந்தி~~ முன்னா கல்யாணம்\nகாலக்கூத்து படம் எப்படி இருக்கு\nRead more about: aadhiram adharvanam haripriya silanthi tamil cinema அதர்வணம் ஹரிப்பிரியா குளியல் காட்சி சிலந்தி தமிழ் சினிமா\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balavinpathivugal.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-25T16:42:46Z", "digest": "sha1:AOPEBNK6MNNAI35JKO5I4GTMY5X4R3FU", "length": 6153, "nlines": 103, "source_domain": "bala-balavinpathivugal.blogspot.com", "title": "Balavin pathivugal: என் நட்பெனும் பரப்பு....", "raw_content": "\nஇதயத்தை இறுக்கியிருக்கும் உணர்வுகlai புன்னகையோடே.. புலம்பெயர்க்கிறேன்.. கவிதைகளாய்.......................... இவை எதுகை மோனையோடும் இலக்கண தூய்மையோடும் எழுதப்பட்டவை அல்ல.... எனினும் இதய சுத்தியோடு எழுதப்பட்டவையே......... வார்த்தை வாய்க்கால் வழியே உணர்வு வெள்ளம் ஓடிவரும் அதை என் நண்பர்களின் உள்ள வயல்களிலே ஓட விடுகிறேன்.... எண்ண பயிர்களை வருடி விடுகிறேன்.... தூய நட்பொன்றை தேடியே தூரம் பல கடந்து தொடர்ந்து வருகிறது என் உணர்வு வெள்ளம் அதில் கால் நனைத்து மகிழ்வோர் உண்டு..... அணை கட்டி மறுப்போரும் உண்டு...... கால் நனைக்க மகிழாமல் அணை கட்ட வெறுக்காமல் இரண்டும் இணைஎன கருதியே தொடரும் என் பயணம்.. தூய நட்புக்காக........... கானல் நீர் மீனாகலாம்... விண்மீன் பிடிக்கும் வலையாகலாம்.... இரவில் காணும் நிறமாகலாம்.... இன்னும் இன்னும் எதுவாயினும் கவலையில்லை............ தொடரட்டும் உணர்வின் வெள்ளம் வார்த்தை வாய்க்கால் வழியே தூய நட்பெனும் சமுத்திரத்தை தேடி................................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17275?to_id=17275&from_id=17853", "date_download": "2018-05-25T16:47:32Z", "digest": "sha1:Q62KPCIUO2OHYGHSHCQNRUA2MUG27DUP", "length": 7819, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "முள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க் – Eeladhesam.com", "raw_content": "\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nஇந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மையப்புள்ளி தமிழகமும் தமிழீழமுமாகும், மையப்புள்ளியில் தமிழருக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –\nமுல்லைத்தீவில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்ப்பு\nமகிந்தவின் தீர்மானத்திற்கு காத்திருக்கும் கோதாபய\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nஎம்மவர் நிகழ்வுகள் ஏப்ரல் 16, 2018 இலக்கியன்\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அ���சு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்\nதமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி\nஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு\n – கதறும் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்த சி.வியின் குரல்\nதமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர்\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nகொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்\nஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/how-to-download-cell-phone-spy-free-app-for-spouse/", "date_download": "2018-05-25T16:55:08Z", "digest": "sha1:FPKUCTQTMQU3KV4DEXTMXQ5JOI4HJ5JI", "length": 18549, "nlines": 146, "source_domain": "exactspy.com", "title": "How To Download Cell Phone Spy Free App For Spouse", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: நவம்பர் 30Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்��ை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nசிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப், செல் போன் உளவு இலவச பயன்பாட்டை, Cell phone spy free without target phone, செல் போன் உளவு மென்பொருள் இலவச சோதனை, செல் போன் உளவு மென்பொருள் ஐபோன், Cell phone spy software reviews, இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க, இலவச செல்போன் தட ஆன்லைன், Remote cell phone spy\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/category/uncategorized/", "date_download": "2018-05-25T16:17:33Z", "digest": "sha1:RKUE3FCKPHIGANH3AQ5PC5GUF36MAQTZ", "length": 23725, "nlines": 82, "source_domain": "puthagampesuthu.com", "title": "Uncategorized Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nதிருநெல்வேலி மாவட்ட நாவல்களில் காலப்பின்னணி\nமு.ரா.மஜிதா பர்வின் ஒர் இலக்கியப் படைப்பிற்கு உயிர் போன்றது காலம். கதை, கதை நிகழும் இடம், கதாமாந்தர்கள், மொழித்திறன், கதை சொல்லப்பட்டவிதம் என்று பல காரணிகள் ஒரு படைப்பிற்கு வலிமை சேர்க்கின்றன. ஆனால் எல்லாக்காரணிகளையும் விட முக்கியமானது காலம். கதையில் விவரிக்கப்படும் சம்பவம், வாழ்க்கைமுறை எந்தக் காலத்தில் நிகழ்ந்தது என்பதைப் பொறுத்து���்தான் அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. படைப்பிலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. காலத்தை வைத்துத்தான் குறிப்பிட்ட காலப்பகுதியில், குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை அறியமுடியும். அவ்வாறு அறிவதுதான் இலக்கிய வரலாறு. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களின் காலத்தை அறிவது என்பது திருநெல்வேலி மாவட்ட இலக்கிய வரலாற்றை அறிவதாகும். அதே போன்று ஒவ்வோர் இலக்கியப் படைப்பின் வழியாக ஒவ்வொரு நாவலும் விவரிக்கும் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை அறியமுடியும். இவ்வாறு…\nகடலூர் புத்தகத் திருவிழா சிறார் எழுத்தாளர் விருதுகள்\nஇந்திய மருத்துவர் சங்கம், நம்ம கடலூர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா கடலூர் டவுன் ஹாலில் நவம்பர் 10 துவங்கி 15 வரை நடத்தி வருகிறது. இந்த புத்தகத் திருவிழா அமைப்புக்குழுவின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவால் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறார் எழுத்தாளர் விருது தேர்வு செய்யப்பட்டது. இவ்விருதினை குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று மாலை 6 மணிக்கு தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் தலைமையில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற புகழ்வாய்ந்த எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் வழங்கினார். விருதுகள் பெற்றவர்களைப் பற்றி… சுஜாதா தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் சிறார் இதழின் ஆசியர் குழு…\nவாய் பேசாதவன் -கவிஞர் புவியரசு\nவாய் பேசாதவன் குவென்டின் ரெயினால்ட்ஸ் ‘ழீ நே செபா’ நள்ளிரவு நேரம். மூடுபனித் திரை. பக்கத்தில் வரும் ஆளைக் கூட அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது. அந்த வின்னிபெக் ரயில் நிலைய நடைமேடையில் பதற்றத்துடன் காத்திருக்கிறாள் மிரியல், தன் கணவனது வருகைக்காக. கம்பளிக் கோட்டுக்குள்ளும், கம்பளிக் குல்லாய்க் குள்ளும் குளிர் ஊடுருவி உடலை உலுக்குகின்றது. ஒன்பது ஆண்டுக்கால நீண்ட இடைவெளி போருக்குப் போய்விட்டு உயிரோடு திரும்பிவருகிறானே, அதுவே போதும். ஆபத்தான விமானப் படைப் பிரிவில் பணியாற்றி மீள்வது எவ்வளவு பெரிய கொடுப���பினை. அதோ ரயிலின் நீண்ட கூவல். எஞ்சினின் விளக்கு வெளிச்சம், பனித்திரையை ஊடுருவிக் கசிகிறது. தடதடத்த பெரிய ஓசை. அவளது நெஞ்சத் துடிப்பு போல. இதோ, வந்துவிட்டது. ரயில் நீண்ட பெருமூச்சுவிட்டு நின்றது. ஒரு சிலர் மட்டுமே இறங்குவது போலத் தென்பட்டது. ஜார்ஜ் எங்கே\nநீலத் தங்கம் என்றால் என்ன\n– ரஃபீக் அகமது • ‘பிஸ்கட்’ (Biscuit) எனும் பிரெஞ்சு வார்த்தையின் அர்த்தம், ‘இரண்டு நிலைகளில் சமைத்தெடுக்கப்பட்டது.’ • வாக்கியங்களின் முதல் எழுத்துகளை மட்டும் இணைத்தால் வார்த்தைகள் உருவாக்க முடிகிற கவிதை வடிவம் தமிழில் இருக்கிறது. அதன் பெயர், ‘கரந்துறை பாட்டு.’ ஆங்கிலத்தில் ‘அக்ரோஸ்டிக்’ (Acrostic) என்பார்கள். • புறாக்கள் மூலம் கடிதப் பரிமாற்றம் செய்யும் முறையை இந்தியாவில் ஏற்படுத்தியவர், ‘சந்திரகுப்த மௌரியர்.’ • ‘நீல ஜீன்ஸ்’ தயாரிக்கும் நிறுவனத்தை முதன் முதலாக ஆரம்பித்தவர், ‘லெவி ஸ்ட்ராஸ்’ (Levi strauss). • இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் சீருடையில் மூன்று நட்சத்திரங்கள் இருந்தால் அவரது பதவி, ‘கேப்டன்.’ • மருத்துவத் துறையில் ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று குறிப்பிடப்படுவது, ‘விபத்து நடந்ததற்குப் பிறகான ஒரு மணி நேரம்’ ஆகும். இந்த நேரத்தில் சரியான சிகிச்சை கிடைத்தால்…\nமூக்கு அடையாளம் ஒவ்வொருவருக்கும் விரல் ரேகை வித்தியாசப்பட்டிருப்பதுபோல, ஒவ்வொரு நாயின் மூக்கில் உள்ள அடையாளங்களும் வித்தியாசமாக இருக்கும். நாய்களின் மூக்கை நுட்பமாகக் கவனித்தால், நம் விரல் அடையாளங்கள்போல பல வடிவங்களைப் பார்க்கலாம். அப்படியென்றால் நாய்களை அடையாளம் காண்பது சுலபம்தானே என்று நினைக்கிறீர்களா ஆமாம் அமெரிக்காவில் சில இடங்களில் நாய்களை அடையாளம் காண்பதற்கு, நாய்களின் மூக்கு அடையாளத்தைப் (Nose Print) பயன்படுத்துவது உண்டாம். கனடா நாட்டு நாய் வளர்ப்புச் சங்கங்கள் (Canadian Kennel clubs) 1938 முதல், நாய்களின் அடையாளப் பதிவாக மூக்கு அடையாளத்தை அங்கீரித்திருக்கின்றன. காணாமல்போன தங்கள் அன்புக்குரிய நாய்களைக் கண்டுபிடிப்பதற்கு, உரிமையாளர்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜி.பி.எஸ் ஜி.பி.எஸ்.ஸின் முழு வடிவம், ‘Global positioning system’ என்பது. பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைத் துணைக்கோள்களைப் பயன்படுத்தித்தான் ஜி.பி.எஸ். ச���யல்படுகிறது. கைப்பேசியில் நாம் ஒரு…\nஇறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதற்கான தொழில்நுட்பத்தை அறிவியல் என்றாவது கண்டுபிடித்துவிடுமா கண்டுபிடித்துவிடும் என்றுதான் பலர் நம்புகிறார்கள் கண்டுபிடித்துவிடும் என்றுதான் பலர் நம்புகிறார்கள் ஆனால் அந்தத் தொழில்நுட்பம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் இப்போது உள்ளவர்களுக்கு என்ன பயன் ஆனால் அந்தத் தொழில்நுட்பம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் இப்போது உள்ளவர்களுக்கு என்ன பயன் அதற்குத்தான் ‘கிரையோனிக்ஸ்’ (Cryonics) முறை இருக்கிறது அதற்குத்தான் ‘கிரையோனிக்ஸ்’ (Cryonics) முறை இருக்கிறது ‘Kryos’ எனும் கிரேக்க வார்த்தைக்கு ‘கடுங்குளிர்’ என்று அர்த்தம். அதிலிருந்து வந்ததுதான் கிரையோனிக்ஸ். இது என்னவென்று கேட்கிறீர்களா ‘Kryos’ எனும் கிரேக்க வார்த்தைக்கு ‘கடுங்குளிர்’ என்று அர்த்தம். அதிலிருந்து வந்ததுதான் கிரையோனிக்ஸ். இது என்னவென்று கேட்கிறீர்களா இறந்த பிறகு என்றாவது உயிர் பெறவேண்டும் எனும் ஆசை உள்ளவர்கள், இறப்பதற்கு முன்பே கிரையோனிக்ஸ் திட்டத்தில் சேரவேண்டும். இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர் இறந்த உடனே மருத்துவர்கள் வந்து சவ உடலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாமல் தாழ்நிலை 196 பாகையில் (Minus 196 Degree) பாதுகாப்பார்கள். என்றாவது அறிவியல், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முறையைக் கண்டுபிடிக்கும்போது அதைப் பயன்படுத்தி இவர்களுக்கு உயிர் கொடுப்பார்கள் இறந்த பிறகு என்றாவது உயிர் பெறவேண்டும் எனும் ஆசை உள்ளவர்கள், இறப்பதற்கு முன்பே கிரையோனிக்ஸ் திட்டத்தில் சேரவேண்டும். இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர் இறந்த உடனே மருத்துவர்கள் வந்து சவ உடலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாமல் தாழ்நிலை 196 பாகையில் (Minus 196 Degree) பாதுகாப்பார்கள். என்றாவது அறிவியல், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முறையைக் கண்டுபிடிக்கும்போது அதைப் பயன்படுத்தி இவர்களுக்கு உயிர் கொடுப்பார்கள் ‘இது என்ன முட்டாள்தனம்\nகவிஞர் ரவீந்திரநாத தாகூருக்கு 1913ல் நோபல் பரிசு கிடைத்தது. அதே ஆண்டில், வங்கத்தின் டாக்காவில் இலக்கிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாநாட்டுக்கு தாகூரையே தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். தன் சொந்த கிராமத்தில் தன் வேலைக்காரருடன் தங்கியி��ுந்தார் தாகூர். மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாதென்று, மாநாட்டுக்கு சில நாட்கள் முன்பே தந்தி கொடுத்துவிட்டார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் எல்லாரும் மிகவும் குழம்பிப்போனார்கள். அவர்களில் ஒருவர், விஷயம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காக அன்று மாலையே தாகூரின் கிராமத்துக்கு வந்தார். கிராமத்தில் காலரா நோய் பரவியிருந்தது. தன்னைக் காண வந்த நண்பரை வரவேற்றார் தாகூர். பிறகு பொறுமையாக, தான் மாநாட்டுக்கு வரமுடியாத காரணத்தை விளக்கினார். “என் வேலைக்காரர் காலரா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நான்தான் அருகிலிருந்து பணிவிடை செய்துகொண்டிருக்கிறேன். எனவேதான் என்னால் மாநாட்டுக்கு வரமுடியாது. அவரைத் தனியே விட்டுவிட்டு நான் மட்டும்…\nதிலகம் கடலின் அடிமட்டத்தில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. பெரிய கடல்மீன் காட்சியகங்களிலோ (Oceanarium), திரைப்படங்களிலோ அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால் மிகவும் வியப்படைவீர்கள். கடலின் அடியில் எவ்வளவு அதிசயமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன பல வகையான கடற்குதிரைகள், நட்சத்திர மீன்கள், கடல் பாசிகள், ஆக்டோபஸ்கள் ஆகியவை அவற்றில் சில. கடலில், ‘துறவிநண்டு’ எனும் ஒரு வகை நண்டும் இருக்கிறது. இது அரிய வகை நண்டு. ஆயினும் இது பரிதாபத்திற்குரியது. துன்பப்படும் மனிதர்களைப் பார்த்து நாம் இரக்கப்படுவோம்தானே பல வகையான கடற்குதிரைகள், நட்சத்திர மீன்கள், கடல் பாசிகள், ஆக்டோபஸ்கள் ஆகியவை அவற்றில் சில. கடலில், ‘துறவிநண்டு’ எனும் ஒரு வகை நண்டும் இருக்கிறது. இது அரிய வகை நண்டு. ஆயினும் இது பரிதாபத்திற்குரியது. துன்பப்படும் மனிதர்களைப் பார்த்து நாம் இரக்கப்படுவோம்தானே அவர்களுக்கு நம்மால் முடிந்த வகையிலெல்லாம் உதவி செய்ய முயல்வோம், அல்லவா அவர்களுக்கு நம்மால் முடிந்த வகையிலெல்லாம் உதவி செய்ய முயல்வோம், அல்லவா அந்த வகையில் இந்த நண்டும், தன்னைத் தற்காத்துக்கொள்ளும் திறனற்ற ஓர் அப்பாவி ஜீவன். இந்த நண்டை ஆங்கிலத்தில், ‘ஹெர்மிட் கிராப்’ (Hermit crab) என்று சொல்வார்கள். ‘ஹெர்மிட்’ என்றால், ‘துறவி’ என்று அர்த்தம். இந்த நண்டுக்கு, தவ்விச் செல்வதற்கு ஏற்ற…\nஇப்போதுள்ள பல்லி இனத்தில் மிகப் பெரியவை ‘கொமோடோ டிராகன்’ (Komodo dragon). இவை ஏறத்தாழ மூன்று மீட்டர் நீளமும் எழுபத��� கிலோ எடையும் கொண்டவை. இவை இந்தோனேஷியாவில் கொமோடோ தீவில் காணப்படுகின்றன. ஒரு கடியிலேயே ஆளைக் கொல்லும் அளவுக்கு மிகக் கடுமையான விஷம் கொண்டவை.\nஹசன் மாலுமியார் ஒரு தச்சரின் மகன்தான் ஆபே. இவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராக ஆனான். இது உங்களுக்கு வியப்பளிக்கிறதா ஆயினும் இது உண்மைதான் சிறு வயதில் ஆபே என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கையில் இதுபோன்ற நம்ப முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு. ஆபிரகாம் லிங்கனின் தந்தையின் பெயர் தாமஸ் லிங்கன். தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. அதைத் தவிர, அவரது வேலையும் அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் புதிய இடங்களுக்குக் குடிபெயரவேண்டியிருக்கும். தந்தையால் எந்த இடத்திலும் நிலைத்திருக்க முடியவில்லை. இந்தக் காரணங்களால் ஆபேவுக்கு இளம் பருவத்தில் கல்வி கிடைக்கவில்லை. அவன் மிகவும் கஷ்டப்பட்டு தானே படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டான். படிக்கத் தெரிந்தவுடன் ஆபே, புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டான். ஆனால் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/case-filed-on-vairamuthu-for-his-writtings-on-lord-andal-297999.html", "date_download": "2018-05-25T16:38:22Z", "digest": "sha1:6NKV3H6FLOOI5IOEM4GQEFRHEGZGL4BR", "length": 10556, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவதூறாக பேசுவதாக எச்.ராஜா மீது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅவதூறாக பேசுவதாக எச்.ராஜா மீது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார்\nதிராவிட இயக்கத் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், ஆண்டாளைப் பற்றி தவறான கருத்துகள் உள்ளதாக பிரச்னை எழுந்தது. இதற்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா அவரை கடுமையாக தாக்கி பேசினார். வைரமுத்து கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை போலவே, எச்.ராஜா பேச்சுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதனையடுத்து இந்து அமைப்புகளும், பிராமண அமைப்புகளும் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தின் சில இடங்களில் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திருவண்ணாமலை நகரை சேர்ந்த வழக்கறிஞர் சீனுவாசன், எச்.ராஜா மீது திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், எச்.ராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅவதூறாக பேசுவதாக எச்.ராஜா மீது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/05/blog-post_39.html", "date_download": "2018-05-25T16:20:34Z", "digest": "sha1:UX4DREV7HFJMY7UWFNR2X57ZO4OPI3GA", "length": 19522, "nlines": 249, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஜூ வுக்கும்\"ஜிஎஸ்டி", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக��ஸ் No comments\n1 காவிரி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்: காங்கிரஸ் ஆதரிக்க தயாரா- தம்பிதுரை # மழை வந்துடப்போகுது- தம்பிதுரை # மழை வந்துடப்போகுதுஇது என்ன புது டிராமா ஸ்க்ரிப்டா இருக்கு\n2 மோடியிடம் நைசாக பேசவேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\n3 ரூ.50 கோடி தந்து எம்எல்ஏ களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைக்க ஸ்டாலினிடம் கூறினேன் - MLA அன்பழகன் #\n4 அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல் இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் - Jayakumar | நாம மட்டும் Phd யா வாங்கிட்டோம்,ஜெ\"இருக்கும்போது இருந்த இடம் தெரியாம பம்மிட்டுதானே கிடந்தோம்\n5 கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ, நாங்கள் அரசியலில் 'ஹீரோ' - ஜெயக்குமார் #\nமீம்ஸ் வர வைப்பதில் ஹீரோ,\n6 திமுக வின் போராட்டத்தில்\"தமிழகம் ஸ்தம்பித்தது −செய்தி\"#\nசன் டிவி ஆண்டு வியாபாரம் ₹2493 கோடி. தினம் ₹7 கோடி. கலைஞர் டிவி 2 கோடி. நீங்கள் நடத்தும் முழு அடைப்பான இன்று இவர்கள் ஏன் ஔிபரப்பை நிறுத்துவில்லை.\n7 “கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்\" -கமல்\"#,அ்ப்போ\"துணை,வேந்தர்\"வேற,ஆள்\"வேணும்னு\"கேட்டா\"காவேரி\"தண்ணி அனுப்பி\"வைப்பாங்களோ\n8 315 ஐடி-க்களை முடக்குமாறு ட்விட்டருக்கு மத்திய அரசு கோரிக்கை # அந்த 315 க்கும் 144 போட்டுட்டா தாமரை\" நீக்கமற எல்லா இடங்களிலும் மலர்ந்திடுமா\n9 சென்னை பேரணியில் செல்ஃபி எடுத்த தொண்டரை அறைந்த ஸ்டாலின் -# அடுத்த தமிழக முதல்வர் ஆவார்னு பாத்தா அடுத்த கேப்டன் விஜயகாந்த்தா ஆகறாரே\n10 11-ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவளிக்க வேண்டும்\" - இராமதாசு # எதிர்க்கட்சிங்க 10 இருக்கு ,தமிழ் நாட்ல.ஆளாளுக்கு ஒரு நாள் போராட்டம் பண்ணா 10 நாள் தொழில் முடங்காதா\n11 பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபு ஜெயில்\"சாப்பாடு சாப்பிட மறுத்து ஆசிரமத்தில் இருந்து\"உணவு\"வர வைத்து சாப்பிடுகிறார் −செய்தி # நல்ல வேளை,சாப்பாட்டு டைம்ல மட்டும் ஆசிரமத்துக்கு போய் சாப்டுட்டு வாங்க னு அனுப்பலை\n12 ISROதலைவராக தமிழர் இருக்கும்போது அண்ணா பல்கலை து.வேந்தராக சூரப்பா இருக்கக்கூடாதா - தமிழிசை.\n# அப்போ கர்நாடகா\"ல ஒரு\"தமிழரை\"து.வேந்தரா\"அறிவிங்க\"பார்ப்போம்\n13 காவிரி வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி கட்ட கூடாது - சரத்குமார்\n14 திமுக போராடாமல் ராகுல் காந்தியை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் - விஜயகாந்த் # நம்மாளுங்க எப்பவும் சுத்து வழிலதான் போவாங்க\n15 ரூ.50 கோடி தந்து அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைக்க ஸ்டாலினிடம் கூறினேன் -ஜெ.அன்பழகன்.\n# இதை\"நம்பித்தான்\"ட்விட்டர்ல \"விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும்\"னு ஜோசியம் சொன்னாரா\n16 காவிரி விவகாரத்தில் பிரதமர் எங்களை சந்திக்க மாட்டார் என்பதால் கறுப்புக்கொடி காட்டுகிறோம் - ஸ்டாலின்\n# பிளாக் மார்க் ஆகிடும் ,நாளை பாஜக கூட கூட்டணி வைக்க வேண்டி இருந்தா எந்த முகத்தை வெச்சு பேசுவீங்க\n17 எனக்கு தமிழ் தெரியாது என்பது உண்மை தான். ஆனால், நான் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறேன்: சூரப்பா - # எனக்கு\"கூட தான் கன்னடம் தெரியாது.கன்னடப்படம் பாத்தா பல்கலை\"கழக துணை வேந்தர் பதவி கர்நாடகா ல கிடைக்குமா\n18 தமிழக மக்கள் திருடனையும் எச்.ராஜாவையும் ஒன்றாக பார்த்தால், திருடனை விட்டுவிட்டு, எச்.ராஜாவையே விரட்டி, விரட்டி அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். -EVKS # ஓட்டு வங்கி 4% ல இருந்து ஜீரோ\"பேலன்ஸ்க்கு வரப்போகுது.ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டூ ஹெச் ராஜா\n19 சிறந்த கல்வியாளர் சூரப்பா-அமைச்சர் கடம்பூர் ராஜு\n# இவரோட நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு வரப்போவது ஷ்யூர் அப்பா\n20 மோடியை எதிர்க்க பூனைகளும், நாய்களும், கீரிகளும் பாம்புகளும் கும்பலாக சேர்ந்துள்ளன - அமித்ஷா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகாளி - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nநெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....\nஜெமினி கணேசன் vs கலைஞர்\nஇனி விளக்கை அணைச்சா என்ன\n29 தொகுதில டெபாசிட்டே ஏன்\"வாங்க முடியல \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதமிழ்நாட்ல மட்டும் தண்ணிய குடி தண்ணிய குடி மொமெண்ட...\nசங்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா...\nகாளி - சினிமா விமர்சனம்\nவாட்சப் க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.\nட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்க...\nடாக்டர் ,பச��சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா\nபிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம...\nகூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல\nராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்...\nசசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்\nபெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nசென்னை அமிர்தாவின் மடத்தனமான விளம்பரம் - மாம்ஸ் இத...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A\nதலைவலியைப்போக்க 50,000 வழிகள் -\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nகுஷ்பூ க்கு\"அடுத்து இவருதான்\"வழக்குல\"அதிக ஸ்கோ\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு\"மணம் உண்டு\nஇன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உ...\nசைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்\"பண்ணக்கூட...\n நீ ஒரு அரை வேக்காடு\nநாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காச...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் - மட சாம்பிர...\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க ...\nஜன வரி ,பிப்ர வரி ,மார்ச்(சு)வரி - மாம்ஸ் இது மீம்...\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகச...\n=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம்...\nபாஸ்கர் த ராஸ்கல்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்க...\nபூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா\nஅம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போட...\nரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்\nகாஸ்ட்லி ரைட்டர்- பனிமலர் ப்ரியன்\"டைரியிருந்து -மா...\nஇவரு\"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபி...\nகேடி லிஸ்ட் -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nநான் போகிறேன் மேலே\"மேலே -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப...\nகோவை ரசிகர்கள்ட்ட ஒரு கேள்வி, மாம்ஸ் இது மீம்ஸ் ...\nசல்மான்கான்\"கிட்ட ஜட்ஜ் மன்னிப்பு கேட்டார்\n\"போட்டோ ஆப் த நைட்\nபுரோக்கர்\"பொன்னம்பலங்கள் - மாம்ஸ் இது மீம்ஸ் வாட்...\n.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/akkulin-thurnaarraththai-pokka-5-valikal", "date_download": "2018-05-25T16:55:32Z", "digest": "sha1:BWTAU7MQ2PLHP7UVX67SU5E25VOJUR5H", "length": 10874, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "அக்குளில் துர்நாற்றமா! - Tinystep", "raw_content": "\nஅனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கை��ில் எதிர்கொள்ளும் ஒரு சிறு பிரச்சனை அக்குள் துர்நாற்றம். இந்த துர்நாற்றத்தைப் போக்க பலரும் நறுமண சென்ட்களின் உதவியை நாடி, தற்காலிகமாக துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறுவர்; மேலும் இந்த நறுமண வாசம் பயன்படுத்துபவருக்கும் சுற்றியுள்ளவர்க்கும் தலைவலியையும், மேலும் பயன்படுத்துபவருக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.\nஆகையால், இந்த துர்நாற்ற பிரச்சனைக்கு இயற்கை முறையில் என்னென்ன நிவாரண வழிகள் உள்ளன என்று இந்த பதிப்பினை படித்து அறியலாம்..\n1. ஆப்பிள் சிடர் வினிகர்..\nபெரும்பாலும் இந்த அக்குள் துர்நாற்றம் பாக்டிரியாவால் ஏற்படக் கூடியதாக உள்ளது. எனவே, ஆப்பிள் சிடர் வினிகரில் காட்டன் பஞ்சு அல்லது துணியை நனைத்து அக்குளை சுத்தம் செய்தால், துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம்.. மேலும் இது உடலின் pH அளவைக் குறைத்து, துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது.\nஎந்தவொரு கறைக்கும் எலுமிச்சை சாறு நல்ல நிவாரணியாக விளங்குகிறது. இதே எலுமிச்சை சாறு உங்கள் அக்குளின் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவும். இந்த சாறினை அக்குளின் மீது தடவினால், இது உடலின் pH அளவை சமன் செய்து, துர்நாற்றத்தைப் போக்கும்..\nஆல்கஹால் அக்குளின் துர்நாற்றம் போக்க உதவும் ஒரு முக்கிய பொருளாகும். நீங்கள் பயன்படுத்தும் நறுமண சென்ட்கள் ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்டதே ஆகையால், ஆல்கஹாலை அக்குளில் தடவுவதால், அது துர்நாற்றத்தைப் போக்க உதவும்..\nஇந்த ரோஸ் வாட்டரை அக்குளில் தடவினால், அது துர்நாற்றத்தை நீக்கி, சுகந்தமான மணத்தை உண்டாக்கும்..\nஇதனை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலந்து அக்குளில் தேய்க்க, இது துர்நாற்றத்தை தூர விரட்டும்..\nமேலும், தினசரி இருமுறை குளிப்பது, தூய்மையான ஆடைகளை அணிவது, ஆடைகளை துவைத்து உடுத்துவது போன்றவை, அக்குள் துர்நாற்றத்தை உங்களை அண்ட விடாமல், காக்கும்..\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையி��் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\nபெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்கள்\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nபொம்மைகளை பாலினம் பார்த்து வாங்க கூடாததை உணர்த்தும் 5 விஷயங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattumix.blogspot.com/2010/07/blog-post_20.html", "date_download": "2018-05-25T16:36:05Z", "digest": "sha1:WM7O5LKTMSDWAYPUBORCPWAUAV2Z4LOY", "length": 9589, "nlines": 224, "source_domain": "paattumix.blogspot.com", "title": "Music Mix: சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்", "raw_content": "\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nபடம் : கல்லுக்குள் ஈரம்\nபாடியவர்கள் : எஸ் ஜானகி இளையராஜா\nஇயற்றியவர் : கங்கை அமரன்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nஇரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nஇரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்\nநிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது\nராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nஇரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்\nவிழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்\nஎழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்\nவிழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்\nஎழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்\nதெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்\nதெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்\nஅழியாதது அடங்காதது அணை மீறிடு��் உள்ளம்\nவழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nஇரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்\nநதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்\nரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்\nநதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்\nரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்\nகரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்\nஉயிர் உன் வசம் உடல் என் வசம் தயிரானது உன் நினைவுகள்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nஇரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்\nநிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது\nராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்\nஇரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,\nஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா\nதோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\nநானே நானா யாரோ தானா \nவான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா\nவிழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது\nஎன் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\nசிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்...\nவிழியே விழியே பேசும் விழியே\nராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது\nதகிடததுமி தகிடததுமி தந்தானா ....\nமடை திறந்து... தாவும் நதியலை நான்\nஆங்க்கோ மே தேரி ...ஓம் ஷாந்தி ஓம் - ஹிந்தி\nஆஏ ஹோ மேரி சிந்தஹி...\nஎண்ட எல்லாம் எல்லாம் வல்லே. -மீச மாதவன் (மலையாளம்)...\nகரிமிழி - மீச மாதவன் (மலையாளம்)\nநான் பூவெடுத்து வெக்கனும் பின்னால...\nவிழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே.\nஎன் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சி\nபூ மாலையில் ஓர் மல்லிகை\nகாதல் தேசம் = எனைக் காணவில்லையே நேற்றோடு\nசிப்பி இருக்குது முத்தும் இருக்குது\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:19:39Z", "digest": "sha1:FVLT4Q4ICWNUAQV2TFQMKYHJHYQCZPLL", "length": 5522, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | முஸ்லிம் கட்சிகள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும்\n– முகம்மது தம்பி மரைக்கார் –‘ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு 06 மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் 04 மணி நேரத்தை கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார், எல்லா செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ‘பிரசாரம்’\nமுஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.fr/2014/", "date_download": "2018-05-25T16:18:23Z", "digest": "sha1:4SQCWN5J2WLLLKU6BX2SEESKYV3XNW6L", "length": 33611, "nlines": 444, "source_domain": "soumiyathesam.blogspot.fr", "title": "என்னுயிரே: 2014", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 30 டிசம்பர், 2014\nஇடுகையிட்டது சீராளன்.வீ 19 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 டிசம்பர், 2014\nவிறகுள்ளே எனைவைத்து விதியென்று தீமூட்ட\nவிழியுண்ட காதல் வெடிக்கும் - மீண்டும்\nபிறந்தாலும் உனதன்பை பிரியாத வரமொன்று\nதன்மான���் செருக்கென்னில் தடுத்தாலும் உன்னினைவே\nதள்ளாத வயதுள்ளும் வாழும் - ஈன்ற\nஎன்தாயின் அன்பின்றி இருந்திட்ட நாள்போல\nஇடுகையிட்டது சீராளன்.வீ 12 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 செப்டம்பர், 2014\nகவிஞர் கி. பாரதிதாசன் பொன்விழா அந்தாதி\nஅன்பும் அறநெறியும் ஆயகலை அத்தனையும்\nமுன்னே அறிந்திட்ட முத்தமிழே - என்றென்றும்\nவள்ளலாய் எங்கள் வரகவியாய் வாழ்.கி.பா\nஆடும் மயிலாகப் பாடும் குயிலாகச்\nபொன்விழா நாள்காணப் பூஞ்சோலை காத்திருக்கும்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 18 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஆகஸ்ட், 2014\nஅந்திபகல் சிந்தும்விழி சொந்தமொன்று நாடவிதி\nமந்தநிலை போக்கி விடுமோ -இல்லை\nமுந்தியிடி தந்தவலி சிந்தையிலே ஆடசதி\nபட்டகுறை விட்டகல கட்டிலிடை சிட்டுவர\nமுட்டியொளி மூச்சு தருமோ - காதல்\nஇட்டசிறை கட்டகல தொட்டிலிடை மொட்டுவர\nஇடுகையிட்டது சீராளன்.வீ 21 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 ஆகஸ்ட், 2014\nவாழ்வில் கண்ட பாடங்கள் ..\n( வாழ்வில் கண்ட பாடங்கள் .)\nஇடுகையிட்டது சீராளன்.வீ 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 ஜூலை, 2014\nகவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி\nநாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்\nபாவலரின் பட்டம் பரிசேற்று - ஆவலுடன்\nபணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்\nஅணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 29 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜூன், 2014\nஊர்சுற்றும் இந்த பத்து வினாக்களுக்கும் விடை எழுத வலைப்பூவின் உறவுகள் இளமதி, இனியா இருவரும் என்னையும் அழைத்தார்கள் அந்த அன்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதி இருக்கிறேன் தங்கள் ஆசீர்வாதங்களுடன் ....நன்றி உறவுகளா..\nஎன்னையும் எனக்குள் உள்ளதையும் ..\nவந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட \nஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள்\n1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்\nநடவா இடரேகி நாவுளறும் நாள்முன்\n க க மு ......எப்புடி\nஇடுகையிட்டது சீராளன்.வீ 56 க��ுத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 ஜூன், 2014\nபுத்தியிலே ஊடுபுகும் புதுக்கவிதை உன்பேச்சில்\nமுத்தமிழும் தேன்சுரக்கும் முகிலினங்கள் கவிபாடும்\nவித்தினிலே பூவரும்பும் விழிமடலும் புன்னகைக்கும்\nஇத்தனையும் நீகொண்ட எழிலுக்கு ஏற்றமடி \nஇன்பத்துப் பாலுக்கும் இலக்கணமாய் மௌனங்கள்\nகன்னலிடை அசைவினிலே காட்டுகின்ற சில்மிசங்கள்\nமின்னலென மறைகின்ற மிடுக்கான வெட்கங்கள்\nஇன்னுயிரை வதைக்கின்ற இதயத்தின் ஸ்வரங்களடி \nஇடுகையிட்டது சீராளன்.வீ 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 ஏப்ரல், 2014\nஒற்றை நிலவே ஒற்றை நிலவே\nசிற்றறை வெடித்தும் சிரிக்கும் இதய\n( ஒற்றை நிலவே ஒற்றை நிலவே )\nஇடுகையிட்டது சீராளன்.வீ 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 ஏப்ரல், 2014\nஇடுகையிட்டது சீராளன்.வீ 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 மார்ச், 2014\nகனவுகள் எழுதிய கவிதை ..\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nஇடுகையிட்டது சீராளன்.வீ 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nநாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற\nஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி\nஉள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே என்னுயிரில்\nமாணிக்கப் பந்தல் மணக்கோலம் பூணுகையில்\nநாணிக் குறுகிநின்றாள் நற்கனியாள் -வாணிக்கே\nஎன்னுயிரில் என்றும் எழிலாடும் உன்னுருவம்\nபொன்னொளியில் மின்னும் பொலிவுடனே - என்றென்றும்\nவண்ணவிழி எண்ணி வலிமேவும் நேரத்தும்\nகண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்\nபுண்பட்டுக் காயும் புலனழித்தே - எண்ணத்தில்\nஇன்புற்றுப் பின்னழியும் இல்லாதான் கற்பனைபோல்\nமொழிகள் முளைக்காமல் மௌனம் சுமந்தே\nஅழியா நினைவால் அறுத்தாய் - இழித்தாலும்\nமுன்னல் எரிக்காதே மூச்சோடும் போகாதே\nஇல்லாதான் காதல் இனத்தின் இழிசெயலாம்\nமுன்னல் - நினைவு ,நெஞ்சு\nஇடுகையிட்டது சீராளன்.வீ 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 ஜனவரி, 2014\nஅன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்\nவன்கூட்டில் வந்து வளம்���ேர்க்கும் - நன்னெறியாள்\nகன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே\nகொட்டும் மழைக்குள் கொடுகும் நுனினாக்கும்\nமெட்டுக்கள் போடுமவள் மெல்லிடைக்கே -பட்டுடுத்தி\nமொட்டாய் நடந்தால் முழுநிலவு தாள்பணியும்\nபொன்னூஞ்சல் கட்டியுனை பூக்களால் சோடித்தும்\nஎன்னெஞ்சில் ஏந்துகிறேன் ஏந்திழையே -மென்னுள்ளம்\nநாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள் நீவிடுத்தே\nநா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்\nவெந்தழியும் வேளையிலும் வேகாதே உன்நினைவு\nசிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்\nதள்ளிநீ போகையிலும் தாங்கும் வரம்பெற்றே\nகன்னலென காரிகையைக் கற்றுவிடச் சேர்ந்துவரும்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 32 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகவிஞர் கி. பாரதிதாசன் பொன்விழா அந்தாதி\nவாழ்வில் கண்ட பாடங்கள் ..\nகவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி\nகனவுகள் எழுதிய கவிதை ..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/tag/watch/", "date_download": "2018-05-25T16:22:25Z", "digest": "sha1:P4H7QM4N67MG3XGB5B36H4N3CJ6IKN35", "length": 6012, "nlines": 115, "source_domain": "tamil.nyusu.in", "title": "watch |", "raw_content": "\nஉடனடி விடியோ என்ற புதிய சேவையை துவக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. பேஸ்புக் நிறுவனம் சமூக ஊடகமாக தன்னை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது. எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்ஸ்டண்ட் ஆர்ட்டிக்கிள் என்ற உடனடி செய்தி...\nசினிமா துறையை சேர்ந்தவர்கள் போதைப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் துணையுடன் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கிறோம். இதுதொடர்பான விசாரணையை ஒரு மாதமாக நடத்தி வருகிறோம். இதுவரை 21பேர் கைதாகி உள்ளனர். 50பேரிடம் விசாரிக்க திட்டமிட்டு படிப்படியாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு...\nசோனியின் வெனா வாட்ச் அறிமுகம்\nசோனி நிறுவனம் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்த உள்ளது. நேவா என்று பெயரிடப்பட்டுள்ளது ஸ்மார்ட் வாட்ச்சுக்கு. பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று க்ரவுட் பண்டிங் முறையில் இந்த் அவாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்த வாட்ச் உலகம் முழுவதும்...\nவாட்ஸ் ஆப்-ல் விடியோ பார்ப்பது இனி ஈஸி\nமோடி ஹெலிகாப்டரில் குர்மித் ராம்ரஹீம்\nஅதிகாரத்தால் உண்மையை மறைத்துவிட முடியாது..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nஉலகத்தை ஒரு மணி நேரம் ஸ்தம்பிக்க வைத்த வாட்ஸ் ஆப்\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/15/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2863544.html", "date_download": "2018-05-25T16:39:29Z", "digest": "sha1:EGFG36YPDEZ67UKIPJJDT4NEU7V45KTD", "length": 7742, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் இந்தியா- Dinamani", "raw_content": "\nஐசிசி தரவரிசை: முதலிடத்தில் இந்தியா\nஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடி���்தது.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதை அடுத்து, 122 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது.\nஅதேநேரம், முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அணி 118 புள்ளிகளுடன் உள்ளது. செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 6-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும்பட்சத்தில் இந்தியா ஒரு புள்ளியை இழக்க நேரிடும். இருப்பினும், முதலிடத்தில் அந்த அணி நீடிக்கும்.\nஅதே வேளையில், கடைசி ஆட்டத்தில் ஜெயித்து 5-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றினால், மேலும் ஒரு புள்ளியை கூடுதலாகப் பெற்று 123 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே நீடிக்கும். இந்தப் பட்டியல் வரிசையில், 116 புள்ளிகளுடன்3-ஆவது இடத்தில் இங்கிலாந்தும், 115 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த இடத்தில் நியூஸிலாந்தும் உள்ளன. ஆஸ்திரேலியா (5-ஆவது இடம்), பாகிஸ்தான் (6-ஆவது இடம்), வங்கதேசம் (7-ஆவது இடம்), இலங்கை (8-ஆவது இடம்), மே.இ.தீவுகள் 9-ஆவது இடத்தில் உள்ளன.\n10-ஆவது இடத்தில் ஆப்கன்: ஷார்ஜாவில் ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் இடையே 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்திலும், மூன்றாவது ஆட்டத்திலும் ஆப்கன் வெற்றி பெற்றது.\nஇதையடுத்து, தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருந்து 10-ஆவது இடத்துக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/fashion/04/172959", "date_download": "2018-05-25T16:46:09Z", "digest": "sha1:POF6LFRSISB6Q6AKHS6YDQGVJQ3GVJWL", "length": 13082, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "முகப்பருவை தடுக்க ஆவி பிடித்தால் போதும்... எவ்வாறு தெரியுமா? - Manithan", "raw_content": "\nயாழ்ப்பா�� வீதிகளில் ஏற்படும் மாற்றம்\nஅவர்களா இவர்கள்: ராஜ குடும்பத்தினரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்\n16 நடிகைகளை சீரழித்த 80 வயது நடிகர்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nஉடையில் புது டிரண்ட்டை உருவாக்கிய டிடி- கவர்ச்சியா கலையா\nஅழுக்கான உடை, பார்க்க வறியவர் போன்ற தோற்றம்: துரத்தி விட்ட விற்பனையாளர்களுக்கு பதிலடி தந்த முதியவர்.\nஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nகோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஉங்கள் பிறந்த திகதி போதுமே உங்கள் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள..\nஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nதொகுப்பாளராக கலக்கும் தீபக்கின் மகனா இது நம்பவே முடியலையே.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nயாழ். மானிப்பாய் சுதுமலை மேற்கு\nமுகப்பருவை தடுக்க ஆவி பிடித்தால் போதும்... எவ்வாறு தெரியுமா\nபொதுவாக சளி தொந்தரவு இருந்தால் ஆவி பிடிப்பது வழக்கம். ஆனால் இப்படி ஆவி பிடிப்பதன் மூலம் உங்கள் முக அழுக்குகள் நீங்கி பொலிவடையும் என்பது உங்களுக்கு தெரியுமா\nமுகத்தில் உள்ள அழுக்குகளை எளிதாக விரட்ட, ஆவி பிடிப்பது சிறந்த வழி. ஆவி பிடித்து பின் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும்.\nஆவி பிடிப்பதால் முகப்பருக்களை குறைப்பதோடு, முதுமை தோற்றதையும் தடுக்கலாம்.\nமுகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்கவேண்டும். பின் 30 நிமிடம் ஒய்வு விட்டு, ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை குறைவதை காணலாம்.\nஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும்.\n��தனால் சருமம் அழகாகவும், பொலிவுடனும் இருக்கும். எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.\nஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். என்றும் இளைமையாக இருக்க ஆவி பிடிப்பது சிறந்த முறையாகும்.\nஇளம்பெணின் மோசமான செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nடிடியின் ஆடையை பிடித்து நடனமாடி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகர்\nகசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேருந்து ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு\nகனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்மநபர்கள்\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சவால் விடுக்கும் அனுரகுமார\nசீரற்ற காலநிலையால் நீரில் மூழ்கியுள்ள மட்டக்களப்பின் சில பகுதிகள்\nதற்கொலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் மன்னாரில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82", "date_download": "2018-05-25T16:48:23Z", "digest": "sha1:HBTKDPEX6XP3FUTKOCE3OF3YMALPG5YT", "length": 5695, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரெத் ஆன்ட்ரூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகாரெத் ஆன்ட்ரூ (Gareth Andrew, பிறப்பு: திசம்பர் 27 1983, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 58 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 76 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகாரெத் ஆன்ட்ரூ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 26 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைச��யாக 2 ஏப்ரல் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31299", "date_download": "2018-05-25T16:28:01Z", "digest": "sha1:QU6FK5IWJSCL4E4B7VYDL4YAR6F26TID", "length": 16605, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை\n– முன்ஸிப் அஹமட் –\nமுஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஹரீஸுக்கும் இடையில் இன்னுமொரு குடுமிச் சண்டை ஆரம்பித்திருக்கிறது.\nஅதனால், ஹரீஸுக்கு எதிராக தனது வழமையான பாணியில் மு.கா. தலைவர் ஹக்கீம், குழி வெட்டத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று மு.காங்கிரசின் உயர் பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரும் இன்றும் சிலரும் சேர்ந்து, ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கொண்டு வந்த பிரேரணையானது, மு.கா. தலைவர் வெட்டிய குழிதான் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத ‘சாம்பிராணிகள்’ அரசியல் களத்தில் யாரும் இருக்க முடியாது.\nமுஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசனலி போன்றோருக்கு எதிராகவும், மு.கா. தலைவர் ஹக்கீம் – தனது அல்லக்கைகளை வைத்து, உயர் பீடக் கூட்டங்களில் கோசமிட வைத்து, பிரேரணைகள் கொண்டு வந்து, இப்படித்தான் காரியங்களைச் சாதித்தார்.\nஅதைத்தான் ஹரீஸ் விடயத்திலும் ஹக்கீம் செய்து பார்த்தார். ஆனால், சற்று சறுகி விட்டது.\nமு.காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தை ரஊப் ஹக்கீமும், அவரின் குடும்பத்தாரும், அடிவருடிகளும் சேர்ந்து விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் ஹக்கீமை பலரும் தமது எழுத்துக்களில் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக, ஹக்கீமுடன் முரண்படும் அல்லது ஹக்கீம் குழி வெட்ட நினைக்கின்ற எல்லோரையும் தியாகிகளாக போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்க முடியாது.\nபிரதியமைச்சர் ஹரீஸையும் இந்த இடத்தில் வைத்தே, பேச வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் நாடாளுமன்ற உறுப்ப��னர்களில், பிரதியமைச்சர் ஹரீஸ் மிகவும் செயற் திறனற்றவர். நாடாளுமன்ற சபை அமர்வுகளில் அதிகம் கலந்து கொள்ளாதவர்களில் பிரதியமைச்சர் ஹரீஸும் ஒருவராவார். அவருக்கு வாக்களித்த மக்களை அவர் சந்திப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு அதிகம் உள்ளது. அவரை தொலைபேசி வழியாகவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அதிகமான நேரங்களில் அவரின் தொலைபேசி, ‘ஒஃப்’ செய்யப்பட்டே இருக்கும். இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஹரீஸ் மீது உள்ளன.\nஇந்த நிலையில்தான், ஹரீஸுக்கு எதிராக மு.கா. தலைவர் ஹக்கீமுடைய வாள் உயர்ந்திருக்கிறது. அதற்காக, ஹரீஸை முஸ்லிம் காங்கிரசின் ‘புரட்சித் தலைவன்’ என்றெல்லாம் சொல்லி ‘காமடி’ பண்ண முடியாது.\nஹரீஸுக்கும், ஹக்கீமுக்கும் இடையில் இப்போது ஏற்பட்டுள்ள குடுமிச் சண்டை, கொள்கை முரண்பாடுகளால் ஏற்பட்டதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்தல் அவசியமாகும். இந்தப் பிரச்சினையானது, சமூக நலனை முன்னிறுத்தியதும் அல்ல.\nஅம்பாறையில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இடங்களை பிரதமர் பார்வையிடச் செல்லாமல், ஒலுவிலுக்கு வந்து போனமைக்காக, பிரதமர் ரணிலை ஊடகங்களின் முன்னிலையிலும், நாடாளுமன்றிலும் திட்டாத குறையாக ஹரீஸ் பேசி விட்டார். அதனால்தான், ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டது என்பதெல்லாம் நம்பும் படியாக இல்லை.\nஉண்மையில், அதற்காக ஹரீஸ் திட்ட வேண்டுமாயின், மு.கா. தலைவரைத்தான் முதலில் திட்டியிருக்க வேண்டும். ஏனென்றால், “பிரதமரை அழைத்துக் கொண்டு அம்பாறை செல்லவுள்ளேன்” என்று, ஹக்கீம்தான் கூறியிருந்தார். எனவே, “அம்பாறைக்கு பிரமரை ஏன் கூட்டிச் செல்லவில்லை” என்று, ஹக்கீமைத்தான் ஹரீஸ் திட்டியிருக்க வேண்டும். மாறாக, “பிரமர் தைரியமற்றவர், தயாகமகேயின் அழுத்தங்களுக்குப் பயந்து கொண்டு, அம்பாறைக்குச் செல்லவில்லை” என்று, ரணில் விக்ரமசிங்கவை ஹரீஸ் திட்டிமையானது, ஹக்கீமைக் காப்பாற்றும் எத்தனமாகும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்தல் வேண்டும்.\nஹக்கீமுக்கும் ஹரீஸுக்கும் இடையில், சாய்ந்தமருது விவகாரம் ஆரம்பித்ததில் இருந்து, ஒரு வகையான புகைச்சல் இருந்து வருகிறது. “சாய்ந்தமருது பிரச்சினை இந்தளவு விஷ்வரூபம் எடுப்பதற்கு ஹரீஸ்தான் காரணம்” என்று, ஒரு கட்டத்தில் ஹக்கீம் கூறியதாகவும் பேசப்பட்டது. இந்தப் புகைச்சல்தான் இப்போது எரியத் தொடங்கியிருக்கிறது.\nமு.காங்கிரசின் தலைமைத்துவதற்கு சவாலாக ஹரீஸ் வந்து விடுவார் என்கிற பயத்தில்தான், ஹரீஸுக்கு எதிராக ஹக்கீம் குழி வெட்டத் தொடங்கியிருக்கிறார் என்கிற எழுத்துக்கள் மிகவும் கோமாளித்தனமாவை ஆகும். இரண்டு மூன்று திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் சந்தானம் – கதாநாயகனாக நடித்து விட்டார் என்பதற்காக, அவரைப் பார்த்து ரஜினிகாந்த் பயப்படுகிறார் என்று சொல்வதெல்லாம் எத்துணை அபத்தமோ, அது போலதான் – ஹரீஸைக் கண்டு ஹக்கீம் அச்சப்படுகிறார் என்று சொல்வதுமாகும்.\nமேலும், இந்தப் பிரச்சினையின் ஒரு கட்டத்தில், மு.கா. தலைவருக்கு எதிராக பிரதியமைச்சர் ஹரீஸ், ஒரு புலி போல் சிலுப்பிக் கொண்டு நிற்பார் என்றெல்லாம் எவரும், அதிக பிரசங்கித்தனமாக கற்பனை பண்ணவும் தேவையில்லை.\nசிலவேளை நாம் இதனை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட, மு.கா. தலைவரின் வீட்டில், “லீடர்” என்று அழைத்துக் கொண்டு, பிரதியமைச்சர் ஹரீஸ் நின்று கொண்டிருக்கக் கூடும்.\nஹக்கீமுக்கும் ஹரீஸுக்கும் இடையிலான முரண்பாடானது, முஸ்லிம் சமூகத்தை முன்னிறுத்தியதொன்றல்ல என்பதை, உறுதியாக நம்புகின்றமையினால்தான் இப்படிச் சொல்ல முடிகிறது.\nஇரண்டு ஓநாய்கள் சண்டையிடுவது – தங்களில் யார் முந்திக் கொண்டு, ஒரு முயலை வேட்டையாடுவது என்பதற்காகவே இருக்கும்.\nமாறாக, ஒரு முயலைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு ஓநாய்கள் ஒருபோதும் சண்டை இடுவதில்லை.\nகட்டுரையைப் புரிந்து கொள்வதற்கான செய்தி: பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுகாற்று முயற்சி: நடந்தது என்ன\nTAGS: உயர்பீடக் கூட்டம்ஒழுக்காற்று நடவடிக்கைமு.காங்கிரஸ்ரஊப் ஹக்கீம்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:44:28Z", "digest": "sha1:5PAVJ67MZ4KAT4JTBHZYIEBAM4RPB3AJ", "length": 16500, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பேஸ்புக்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு\nஇலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளர்கள் இடுகின்ற குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு, பேஸ்புக் நிறுவனமானது போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இலங்கையின் கண்டி, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களுக்கு பேஸ்புக் ஊடாக பரப்பப்பட்ட குரோதத் தகவல்கள் காரணமாக அமைந்தன. ஒரு\nபோதிய அனுபவமின்றி பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தவறிழைத்து விட்டேன்: மன்னிப்பு கோரினார் ஸக்கர்பர்க்\nபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திருடியமை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்ததோடு, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பும் கோரினார். அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போலியான செய்திகளை பரப்பிவிட்டமை மற்றும் அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பவை உள்ளிட்ட கடினமான கேள்விகளை, மார்க் ஸக்கர்பர்க்கிடம்\nஇலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு\nகண்டியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வேளையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நிலையைப் பயன்படுத்தியது பெரும் அபத்தமாகும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாக���யுள்ளன. கண்டியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தினையடுத்து அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்ட போது, தன்னைச் சந்தித்த சுமார் எட்டு நாடுகளின் தூதுவர்கள், இலங்கையில் ராணுவப் புரட்சி எதுவும் நடைபெறப்\nசிங்களப் பெயரில் இனவாதப் பதிவு: முஸ்லிம் மாணவனுக்கு விளக்க மறியல்\nபேஸ்புக் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தேக நபரான முஸ்லிம் மாணவன், பேஸ்புக்கில் சிங்களப் பெயரில் பதிவுகளை மேற்கொண்டார் என, விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்படி வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா\nபேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல்\nபேஸ்புக் மீதான தடையினை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு, அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைகளை ஊக்குவிக்கும் படியான பதிவுகளை பேஸ்புக்கில் இடுவதைக் கட்டுப்படுத்துவதாக, அந்த நிறுவன அதிகாரிகள் வழங்கிய உறுதியினை அடுத்து, பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக்\nநீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்\nவட்ஸ்ஸப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தத் தடை நீக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையில், செவ்வாய்கிமை நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டது. தற்போது, வட்ஸ்ஸப் மீதான தடை நீங்கியுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொடக்கம், பேஸ்புக் மீதான தடை\nசமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன்\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் நீக்கப்படும் என்று, தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் மீதான தடையினை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால ��ிறிசேன அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவொன்று, வரும் வியாழக்கிழமை இலங்கை வந்து,\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார்\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி, இலங்கையின் நடப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் முக்கிய தீர்மானத்தை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருக்கு\nஇலங்கையில் பேஸ்புக் நிறுத்தம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு\nஇலங்கையில் பேஸ்புக் பாவனை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். ஆயினும், மக்கள் தமது கருத்துக்களை டவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம் என அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் பேஸ்புக், இன்ஸ்ரகிறம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் முடிவு குறித்து ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்; எழுகிறது விமர்சனம்\n– அஹமட் – நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவு தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ள நிலையில்; ‘அம்பாறை\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூ���ியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nபொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு\nகிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்\nபாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tev-zine.forumta.net/f3-forum", "date_download": "2018-05-25T16:16:23Z", "digest": "sha1:RB3XNPSNDXLTBBYF5OGWGOWHUZ37H3EG", "length": 6785, "nlines": 110, "source_domain": "tev-zine.forumta.net", "title": "எமது வெளியீடுகள்", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\n» பதிவுகளை இணைக்கும் வழி\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nதமிழ் இலக்கிய வழி :: எமது நோக்கும் செயலும் :: எமது வெளியீடுகள்\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaigaraibooks.com/Published.jsp?year=2012", "date_download": "2018-05-25T16:22:11Z", "digest": "sha1:C2F7ULN62VRXCLTN22YEPEST6O4UBJOD", "length": 12644, "nlines": 211, "source_domain": "vaigaraibooks.com", "title": "Vaigarai", "raw_content": "\nஇந்த உலகில் பிறக்கின்ற குழந்தைக்கு இயற்கையாகவே ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும் அது தான் அன்பு செய்வது. இன்று நம்மில் ஒரு சிலர் அன்பு செய்யாது வாழ்கின்றோம் என்றால்... .\nஒரு முறை, நான் சாமியாராகப் போகப் போகிறேன்க என்று சொன்னபோது, பக்கத்துத் தோட்டத்துப் பாட்டி எகத்தாளமாய் சொன்னார்கள்: மொசப் புடிக்கிற நாயி . . . -.\n\"கடவுள் மனிதர்களை மன்னித்து விடுவார் ஆனால் இயற்கை ஒருபோதும் மன்னிக்காது ..... \" இது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி; இதற்கான காரணங்கள் பல உண்டு: அவைகளைக் குறித்த சிந்தனைகளது தொகுப்பே இந்நூல்...\" இது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி; இதற்கான காரணங்கள் பல உண்டு: அவைகளைக் குறித்த சிந்தனைகளது தொகுப்பே இந்நூல்...\nஆல்பர்ட் ஐன்ஸ்டின். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அவர். அண்டசராசரங்களின் நேரத்தையும் வெளியையும் மூளைக்குள் அடக்கி ஆய்வு செய்தவர்... .\nஅறிவியலும் ஆன்மிகமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளனவா அல்லது ஒன்றுக்கு ஒன்று புறம்பானதா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்த வண்ணம் உள்ளது. அறிவியலில் மூழ்க மூழ்க ஆன்மிகத்திலும் வளர முடியும், ஏ� .\nமாற்றுப் பாதைக வாகனப் பயணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்திற்கும் தேவை அப்படியெனில், மாற்றுப் பாதையில் பயணிப்போருக்கு தேவை இரண்டு - பார்வையில் தெளிவு, பயணத்தில் துணிவு. தெளிந்த... .\nதென் தமிழகத்தின் நெய்தல் பரப்பில் ஓர் அரிய வரலாற்றுப் புதையலைக் கண்டெடுத்துக் காட்சிப்படுத்துகிறது இந்நூல். *சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய முத்துக் குளித்துறைக்கு நம்மை அழைத்துச .\nபின் தொடரும் பிறிதொரு நிழல்\nஇன்று சமூகத்தில் காணும் தீமைகளை கட்டுரையாய் சொல்லிக்கொண்டே போய் கூடவே தன்னை நடுநாயகமாக்கி... .\n*இந்நூலாசிரியர் இளையோரின் மனவோட்டங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அவர்களது வியத்தகு திறன்களையும் நன்கு அறிந்தவர்... .\nஇ��்த உலகில் பிறக்கின்ற குழந்தைக்கு இயற்கையாகவே ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும் அது தான் அன்பு செய்வது. இன்று நம்மில் ஒரு சிலர் அன்பு செய்யாது வாழ்கின்றோம் என்றால்... .\nஒரு முறை, நான் சாமியாராகப் போகப் போகிறேன்க என்று சொன்னபோது, பக்கத்துத் தோட்டத்துப் பாட்டி எகத்தாளமாய் சொன்னார்கள்: மொசப் புடிக்கிற நாயி . . . -.\n\"கடவுள் மனிதர்களை மன்னித்து விடுவார் ஆனால் இயற்கை ஒருபோதும் மன்னிக்காது ..... \" இது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி; இதற்கான காரணங்கள் பல உண்டு: அவைகளைக் குறித்த சிந்தனைகளது தொகுப்பே இந்நூல்...\" இது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி; இதற்கான காரணங்கள் பல உண்டு: அவைகளைக் குறித்த சிந்தனைகளது தொகுப்பே இந்நூல்...\nஆல்பர்ட் ஐன்ஸ்டின். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அவர். அண்டசராசரங்களின் நேரத்தையும் வெளியையும் மூளைக்குள் அடக்கி ஆய்வு செய்தவர்... .\nஅறிவியலும் ஆன்மிகமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளனவா அல்லது ஒன்றுக்கு ஒன்று புறம்பானதா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்த வண்ணம் உள்ளது. அறிவியலில் மூழ்க மூழ்க ஆன்மிகத்திலும் வளர முடியும், .\nமாற்றுப் பாதைக வாகனப் பயணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்திற்கும் தேவை அப்படியெனில், மாற்றுப் பாதையில் பயணிப்போருக்கு தேவை இரண்டு - பார்வையில் தெளிவு, பயணத்தில் துணிவு. தெளிந்த... .\nதென் தமிழகத்தின் நெய்தல் பரப்பில் ஓர் அரிய வரலாற்றுப் புதையலைக் கண்டெடுத்துக் காட்சிப்படுத்துகிறது இந்நூல். *சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய முத்துக் குளித்துறைக்கு நம்மை அழைத்துச .\nபின் தொடரும் பிறிதொரு நிழல்\nஇன்று சமூகத்தில் காணும் தீமைகளை கட்டுரையாய் சொல்லிக்கொண்டே போய் கூடவே தன்னை நடுநாயகமாக்கி... .\n*இந்நூலாசிரியர் இளையோரின் மனவோட்டங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அவர்களது வியத்தகு திறன்களையும் நன்கு அறிந்தவர்... .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20201", "date_download": "2018-05-25T16:22:43Z", "digest": "sha1:6ELK4IGOPANU7JV6V6IFNTQMSOYMFINX", "length": 6500, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "தீராத சோகம்: கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் தீராத சோகம்: கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 12 பேர்...\nதீராத சோகம்: கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி\nஉள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.\nமத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.\nஇந்நிலையில், கிரீஸ் நாட்டில் நுழைவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகளில் இன்று பயணம் செய்தவர்களின் படகு சமோஸ் தீவு அருகே வந்தபோது திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் குழந்தைகள். கடலில் தத்தளித்த 10 பேர் கிரீஸ் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 20 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.\nPrevious articleஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு\nNext articleஇரட்டை லென்ஸ் கமெரா வசதியுடன் வெளியாகவிருக்கும் iPhone 7 Plus\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநவீன வகையிலான வீதியோர மின் கம்பம் மற்றும் மின் விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்தினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/05/blog-post_15.html", "date_download": "2018-05-25T16:29:11Z", "digest": "sha1:S6DP7S7S7DCHAONVD7ZBYTXS4KXUH3HJ", "length": 20440, "nlines": 269, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க?", "raw_content": "\nபெண் புத்தி பின் புத்தி னு ��ன்\"சொல்றாங்க\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nஉங்க கோடிக்கணக்கான சொத்துக்கள் எல்லாமே சினிமா ல வசனம் எழுதி சம்பாதிச்சதுனு உடன்பிறப்புகள் அடிச்சு விடறாங்க.அது உண்மையா\nஅதுவும் நான் எழுதித்தந்த வசனம்தான்.\n2 டியர்,எனக்கு சிந்த்தடிக் புடவை நல்லாருக்குமா\nஆனா,பக் வீட் ஆண்ட்டி காட்டன் தான் னு சொல்லுதே\nஅப்போ நாளை அந்த ஆண்ட்டியை யே துவைக்க,அயர்ன் பண்ண சொல்லிடு,அப்பதான் கஷ்டம் தெரியும்\n3 மாமா,தைரியமா நீங்க பொண்ணு தரலாம் ,மாப்ளை ரொம்ப ஓப்பன் டைப்,எதையும் மறைக்க மாட்டார்\nஎப்போ தண்ணி அடிச்சாலும் FB ல ஸ்டேட்டஸ் ஷேர் பண்ணுவார்,எத்தனை பொண்ணுங்க கிட்ட 143 சொன்னாலும் 3 மாசத்துல கழட்டிவிட்டுடுவார்\nபொண்ணுங்க எந்த டிரஸ் போட்டா நல்லது\nசுடிதார் ,சல்வார் கம்மீஸ் ,துப்பட்டா போட்டா அவங்களுக்கு நல்லது\nசேலை கட்னா நமக்கு நல்லது\n5 திருக்குறளை படித்து அதன்படி செயல்படுங்கள்\nநீங்க மொத படிச்சிருக்கீங்களா தலைவரே\nநான்தான் முத வகுப்பே படிக்கலையே\nபணியாரத்துல பாதி கூட இல்லை\nஇட்லி மல்லிகை பூ மாதிரி இருக்கணும் னீங்களே\nஅவரை பாலோ\"பண்ணீட்டு போனா அஞ்சாவது மெத்தை வரை போறாரு.எனக்கு\"2 வது\"மெத்தை லயே மூச்சு வாங்குது\n8 மிஸ் ,ஐ லவ் யூ\nபாண்டிச்சேரி ட்வீட்டப்ல பைனலா ரிசல்ட் சொல்லுங்க\nஇப்பவெல்லாம் நீதிபதியோட மனசே தமிழ்நாட்ல ஒரு மாதிரி ,பாண்டிச்சேரி ல வேற மாதிரி னு மனசு\"மாறுது\n9 கழக ஆட்சியிலே த்ரிஷா பீல்டுக்கு வந்தார் ,பின் ஆட்சி மாறியது,ஆனால் காட்சி மாறவில்லை.இன்னும் அவருக்கு திருமணமே ஆகவில்லை,.நாங்கள்\"ஆட்சிக்கு வந்தால் இது போன்ற சமூகத்துக்கு முக்கியமான பிரச்சனைகளை சரி செய்வோம்\nஅத RT பண்றவங்க யாராவது இருந்தா தயவுசெஞ்சு என்னை அன் பாலோ பண்ணிடுங்க\nஓஹோ,நான் டெய்லி 20 ட்வீட் போடுவேன்,அவ்ளவ் ஏன்,இங்கே இருக்கற எல்லாருமே டெய்லி 18 ட்வீட்க்கு மேலே போடறவங்கதான்\n11 டியர்.பங்கஷனுக்கு சேலை கட்டிட்டுவரவா\nஅதெல்லாம் இல்லை,சேலை\"கட்டிட்டு வா ன்னா. இந்த saree fleets சரியா flat பண்ணி விடுனு என்னை தொந்தரவு பண்ணுவ\n12 மேடம்.அந்த டீம் ஜெயிச்சா சொந்த டிபி வைக்கறதா வாக்கு கொடுத்தீங்களே\nகுழந்தை குடுக்கற மனசு னு\"நம்பவும்\n5 பவுன் ல ஒட்டியாணம் செஞ்சு கொண்டு வந்துட்டேன்.இதை யார்கிட்ட தரனும்\nவைகாசி பொறந்தாச்சு படத்துல பிரசாந்த்க்கு ஜோடியா நடிச்ச நடிகை காவேரி க்கு தந்துடுங்க\nகாவேரிக்காக நாம எதுவுமே செய்யலைங்கற அவப்பெயர் இனி வராதில்ல\n15 இந்த ட்விட்டர்லயே நா குண்டு என் ட்விட் குண்டுன்னுட்டு இருக்குறது நான் மட்டும்தான் போல\nஎல்லாரும் 140 லிமிட்ல முடிச்சிடறாங்க,நான் மட்டும் தான் 280 லிமிட்ல ட்வீட்றேன்\n16 கோவிலில் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி தருபவனே சிறந்த கணவனாகவும் காதலனாகவும் இருந்திட முடியும்னு பொண்ணுங்க சொல்றாங்களே அது நிஜமா\nசினிமா தியேட்டர் இடைவேளைல கேண்ட்டீன் போய் இவங்களுக்கு ஐஸ்க்ரீம்,பப்ஸ்,பாப்கார்ன் வாங்கிட்டு வர்றதும் பாவப்பட்ட இதே ஆண் இனம் தான்\n17 இந்தியா முழுவதும் அனைத்து கிராமங்களுக்கான மின்சார இணைப்பை 97% காங் ஆட்சில தந்துட்டோம்,ஆனா இப்போ 100% பாஜக ஆட்சிலனு பெருமை பேசிக்கறாங்க\nமேடம்.கிரிக்கெட் மேட்ச்ல யார் எவ்ளவ் ரன் எடுத்தாங்க அப்டீங்கறதைவிட பினிஷிங்க் பண்றப்ப வின்னிங் ஷாட் அடிச்சவங்களுக்கு தான் பேரு\nஇன்னுமோர் வாய்ப்பு கிடைத்தால் இப்போதிருக்கும் துணையையே தெரிந்தெடுப்பீர்களாங்கற கருத்துக்கணிப்புல ஆமாம்னு\"பலர் வாக்களித்திருக்காங்களே\nஅதுவும் துணைக்கு பயந்துதான்.நம்மாளுங்க கலைஞர் மேடைப்பேச்சுக்கு கை தட்டிட்டு இரட்டை இலைக்கு ஓட்டு போடறவங்க\n19 நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது.. கொந்தளித்த தமிழிசை #இந்தியா\"பூரா பாஜக\"தீபாவளி\"கொண்டாடினாலும் தமிழ்நாட்ல,நமக்கு பொங்கல்\"தாண்க்கோவ்\n20 பெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nபின்னால (எதிர்காலத்துல)நடக்கறதை முன்கூட்டியே கணிச்சுடுவாப்டி\nஅதெல்லாமில்ல.சேலையோ ,சுடியோ எந்த டிரஸ் போட்டாலும் சேப்டி பின் குத்திக்கறாங்களே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகாளி - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nநெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....\nஜெமினி கணேசன் vs கலைஞர்\nஇனி விளக்கை அணைச்சா என்ன\n29 தொகுதில டெபாசிட்டே ஏன்\"வாங்க முடியல \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதமிழ்நாட்ல மட்டும் தண்ணிய குடி தண்ணிய குடி மொமெண்ட...\nச��்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா...\nகாளி - சினிமா விமர்சனம்\nவாட்சப் க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.\nட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்க...\nடாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா\nபிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம...\nகூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல\nராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்...\nசசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்\nபெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nசென்னை அமிர்தாவின் மடத்தனமான விளம்பரம் - மாம்ஸ் இத...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A\nதலைவலியைப்போக்க 50,000 வழிகள் -\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nகுஷ்பூ க்கு\"அடுத்து இவருதான்\"வழக்குல\"அதிக ஸ்கோ\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு\"மணம் உண்டு\nஇன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உ...\nசைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்\"பண்ணக்கூட...\n நீ ஒரு அரை வேக்காடு\nநாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காச...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் - மட சாம்பிர...\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க ...\nஜன வரி ,பிப்ர வரி ,மார்ச்(சு)வரி - மாம்ஸ் இது மீம்...\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகச...\n=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம்...\nபாஸ்கர் த ராஸ்கல்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்க...\nபூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா\nஅம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போட...\nரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்\nகாஸ்ட்லி ரைட்டர்- பனிமலர் ப்ரியன்\"டைரியிருந்து -மா...\nஇவரு\"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபி...\nகேடி லிஸ்ட் -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nநான் போகிறேன் மேலே\"மேலே -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப...\nகோவை ரசிகர்கள்ட்ட ஒரு கேள்வி, மாம்ஸ் இது மீம்ஸ் ...\nசல்மான்கான்\"கிட்ட ஜட்ஜ் மன்னிப்பு கேட்டார்\n\"போட்டோ ஆப் த நைட்\nபுரோக்கர்\"பொன்னம்பலங்கள் - மாம்ஸ் இது மீம்ஸ் வாட்...\n.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA.107872/", "date_download": "2018-05-25T17:01:06Z", "digest": "sha1:7GBEILKJUC4W6PRSGWNGP36PJA5VKIWG", "length": 11956, "nlines": 207, "source_domain": "www.penmai.com", "title": "குளிர் காலத்தில் காதுகளை பாதுகாப்பது எப& | Penmai Community Forum", "raw_content": "\nகுளிர் காலத்தில் காதுகளை பாதுகாப்பது எப&\nகுளிர் காலத்தில் காதுகளை பாதுகாப்பது எப்படி\nஅதீத குளிர், குளிர் காற்று, பனிஇவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. குளிர் காற்றினாலும்பனியினாலும் மூட்டு வலி, வீக்கம் முதலியவை வரக்கூடும். பனிக்கு நம் எலும்புகளில் நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில் பல வலிகள் ஏற்படுகின்றன.\nஅதில் முக்கியமானது காதுவலி. இப்போது குளிர் காலத்தில் காதுகளை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.\n* குளிர் காலத்தில் வெளியில் போகும்போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெதுவெதுப்பாகவும் உலர்ந்தும் இருக்கும். தொற்று ஏற்படவழியில்லை.\n* பல சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். பால், மற்றும் பால் சம்பந்தப்பட்டஉணவுகள், முட்டை, கோதுமை, சுத்தீகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட், சர்க்கரை, பீர் முதலியவைசேர்த்தப் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது நாட்பட்ட காது தோற்று நோய்க்குக் காரணம். பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சளி மற்றும் கோழை உண்டாகக் காரணமாகின்றன. இப்பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதால் இந்த தொற்று ஏற்படாமல் காதுகளைப்பாதுகாக்கலாம்.\n* குளிர் பிரதேசங்களில் வேலை செய்யும்போது, நம் உடம்பில் இரத்தம் உடலின் முக்கிய பகுதிகளுக்கு அதிகம் பாய்வதால் காதுகள், கைகள் முதலிய பாகங்கள் சில்லிடுகின்றன. அந்த சமயங்களில் காதுகளை மப்ளர் கொண்டு மூடி வெதுவெதுப்பாக வைத்திருக்கவும். கைகளை கிளவ்ஸ் போட்டு பாதுகாக்கலாம்.\n* குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம்.\n* காதுகளில் அழுக்கு சேர்ந்து விட்டால், நீங்களாகவே இயர் பட்ஸ் (ear buds) கொண்டு சுத்தம் செய்யமுயற்சிக்க வேண்டாம்.\n* மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்��து எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.\n* காதுகளின் கேட்கும் திறன் போய்விட்டால், மறுபடி சரி செய்ய முடியாது. நினைவிருக்கட்டும்.\nகாதுகளில் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம்:\n* சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்தபொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும்.\n* காதுகளுக்குப் போடும் சொட்டு மருந்தைக் கொண்டு காதுகளை சுத்தம் செய்யவும். வெதுவெதுப்பான ஜாதிக்காய் எண்ணெயை காதுகளைச் சுற்றி தடவவும்.\n* காதுகளில் வலியோ, குடைச்சலோ அல்லது அரிப்போ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.அவருடன் பேசுவதால் அனாவசியமான பயங்கள் விலகும். தக்க சிகிச்சையும் கிடைக்கும். காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவை. இந்த மூன்றில் ஒன்றுபாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டும் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம். அதனால் இதற்கு என்றே இருக்கும் ENT (Ear, nose, throat) மருத்துவர்களை நாடவும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: குளிர் காலத்தில் காதுகளை பாதுகாப்பது எ\nகோடை காலத்தில்\tகுளிர்ச்சியான சருமத்தை ப& Healthy and Nutritive Foods 0 Apr 2, 2018\nகுளிர்காலத்தில் குழந்தைகளின் லஞ்ச் பேக&a Health and Kids Food 0 Dec 5, 2016\nகுளிர்காலத்தில் புளிப்பு சுவையை தவிர்ப&# Healthy and Nutritive Foods 1 Dec 10, 2015\nகோடை காலத்தில்\tகுளிர்ச்சியான சருமத்தை ப&\nHealth Benefits Of Curd - குளிர்காலத்தில் தயிர்சாதம் சாப்பிĩ\nகுளிர்காலத்தில் குழந்தைகளின் லஞ்ச் பேக&a\nWinter Skin Care Tips - குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படு\nகுளிர்காலத்தில் புளிப்பு சுவையை தவிர்ப&#\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=B&cat=3&dist=&cit=", "date_download": "2018-05-25T16:51:48Z", "digest": "sha1:X7IQ66SUUJNMWLHN3LRPIYTLN4POOFWG", "length": 11701, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\n’திறன், ஒழுக்கம் இரண்டும் ..\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nநிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (140 பல்கலைக்கழகங்கள்)\nபி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம், தமிழ்நாடு\nபனஸ்தாலி பல்கலைக் கழகம், ராஜஸ்தான்\nபாரதி வித்யாபீடம் பல்கலைக் கழகம், மகாராஷ்டிரா\nபாத்கண்டே மியூசிக் இன்ஸ்டிடியூட் யூனிவர்சிட்டி, உத்தரபிரதேசம்\nபுபெந்திரா நாராயண் மண்டல் யூனிவர்சிட்டி, பீகார்\nபீகார் யோகா பாரதி , பீகார்\nபிஜபூர் லிபரல் டிஸ்ட்ரிக்ட் எஜுகேஷன் அசொசியஷன் யூனிவர்சிட்டி , கர்நாடகா\nபிர்லா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஜார்கண்ட்\nபிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்(பிட்ஸ்), ராஜஸ்தான்\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nநான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nபயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு பற்றிக் கூறவும்.\nஎன் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா\nகல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா\nபிளஸ் 2 படிக்கிறேன். பாலிமர் டெக்னாலஜி படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/59329/un-nation-officer-shocking-report", "date_download": "2018-05-25T16:31:53Z", "digest": "sha1:L6LE5LURNYWVHR3LK3RHAMJNYJPDULAW", "length": 8258, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "இப்போது நடந்து கொண்டிருப்பது தமிழ் இனச்சுத்திகரிப்பே தமிழினத்தை அடியோடு அழிப்பதன் முதல்படி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nஇப்போது நடந்து கொண்டிருப்பது தமிழ் இனச்சுத்திகரிப்பே தமிழினத்தை அடியோடு அழிப்பதன் முதல்படி\nராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகும்.\nதற்போதும் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் தமிழ் இன பரவலை இனத்துவப் மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.\nஇலங்கையில் இரண்டு தரப்பிலுமே குற்றங்கள் இழைக்கப்பட்டன. இலங்கை இரா��ுவம் பெரிய போர்க்குற்றங்களை இழைத்தது.\nஎனவே, தமிழ்த் தலைமைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து தமிழர்களை விடுவித்ததாக இலங்கை இராணுவம் கூறுவது வெறும் பரப்புரையாகவே கருதவேண்டும்.\nஇலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை செய்தது என்று கூறுவதே நியாயமானது. இலங்கையில் நிகழ்ந்த கொடுமைகள் நிச்சயமாக இனச் சுத்திகரிப்பை நோக்கி நடத்தப்பட்டவையாகும்.\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சி தமிழர்கள் இலங்கையில் இருப்பதை விரும்பவில்லை. அதனால் தமிழர்களின் இன பரவலை மாற்றி, அவர்களை வரலாற்றில் இருந்து அகற்றும் முனைப்பையே மேற்கொண்டிருந்தது” எனத்தெரிவித்தார்.\nபென்ஜமின் டிக்ஸ் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதியில் 2004 இல் இருந்து 2008ஆம் ஆண்டுவரை ஐ.நா.வில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article ரசிகர்களுக்கு தமன்னா மீது வந்த கோவம் பலர் கூடியிருக்க செருப்பு வீசிய வாலிபர் ஏன் தெரியுமா\nNext article அன்று ஆண்களின் கனவு கன்னியாக இருந்த குஷ்பூவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nதங்க மீன்கள் பாணியில் சென்டிமென்ட் ஆன இயக்குனர் செல்வராகவன்\nதிருமண தம்பதிக்கு வெடிகுண்டு கிஃப்ட் பிறகு நடந்த பரிதாபம்\nகரீபியன் கடற்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுப்பு மக்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraibooks.com/Published.jsp?year=2013", "date_download": "2018-05-25T16:13:32Z", "digest": "sha1:3M5O62DTQII77DO26PKB63NRCMS6QQJ3", "length": 38423, "nlines": 219, "source_domain": "vaigaraibooks.com", "title": "Vaigarai", "raw_content": "\nகல்வாரிமலைக்கும் காற்றாடிமலைக்கும் உள்ள இடைவெளியை இந்தக் காவியம் எளிதாக நிரப்பிவிடுகிற அதியசத்தைக் காணலாம். மறைசாட்சிகளாக, அருளாளர்களாக, புனிதர்களாக பெரும்பாலும் அருள்பணியாளர்களையும் துறவிகளையுமே அறிந்துவந்த நம் மண்ணுக்கு, இல்லறத்திலிருந்து புறப்பட்ட இந்த இறையாட்சிப் பூபாளம் ஒரு வித்தியாசமான விடியல் அனுபவம் இப்படைப்பைத் தந்திருப்பவரும் ஒரு பொதுநிலையினரே என்பது இதற்குக் கூடுதல் சிறப்புச் சேர்க்கிறது.\nநம்பிக்கை வாழ்வாக. . . .\nவானம் பொய்த்துப்போய் நிலம் வறண்டு பாலையாய்க் காட்சியளிக்கிறபோது தன்னந்தனியாக அசைந்தாடும் ஒரு தளிர், இந்த மண்ணில் ஈரமும் மனதில் நம்பிக்கையும் மிச்சம் இருப்பதைச் சுட்டிக்காட்டுவது, வெறும் அழகல்ல, அதியசம் இந்த அதிசயத்தை அன்றாட வாழ்வில் அனுபவிக்க, புதைந்துகிடக்கும் நம்பிக்கை விதைகளைத் தளிர்க்கச் செய்ய, திருஅவை நமக்குத் தந்த பசுமையான வாய்ப்புதான் இந்த இறைநம்பிக்கை ஆண்டு இந்த அதிசயத்தை அன்றாட வாழ்வில் அனுபவிக்க, புதைந்துகிடக்கும் நம்பிக்கை விதைகளைத் தளிர்க்கச் செய்ய, திருஅவை நமக்குத் தந்த பசுமையான வாய்ப்புதான் இந்த இறைநம்பிக்கை ஆண்டு இதன் பல்வேறு பரிமாணங்களை இந்நூலில் எடுத்தியம்புகிறது. .\n அடிப்படையில், அறம் என்பதை ஒரு நெறிமுறையாக, விழுமியமாகக் கொள்ளலாம். இயேசுவின் பணிவாழ்வுக்கு இறையாட்சிக்கான வழிமுறையே அறம் எனலாம். அவரது அனைத்துச் செயல்களுக்கும் இந்த அறமே உரைகல்லாகத் திகழ்ந்திருக்கிறது. இயேசுவின் இந்த அறம் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், சூழலுக்குச் சூழல் மனுவுருவெடுக்கும் என்பதை நாம் அறிவோம். இந்த அறம் நம் தமிழக மண்ணில், தமிழக சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டுச் சூழலில் எப்படி மனுவுருவெடுக்க வேண்டும் என்பதை மக்கள் அனுபவத்திலிருந்தும், களப்பணியிலிருந்தும் சிந்தனைகளை முன்வைக்கிறது இந்நூல்..\nமுற்றுப்புள்ளியிலிருந்து…. . . . (பெண் விடுதலைக்கானப் படை)\nமுடக்கிப்போடுவதற்கென்றே சமூகம் உருவாக்கும் முற்றுப்புள்ளிகளைப் பகுத்தாய்ந்து பட்டியலிடுகிறது இந்நூல்@ பெரும்புள்ளி களாய் உருவெடுத்திருக்கும் ஆணாதிக்கத்துக்குள் இனி பெண்ணினம் அடங்காது என்றும் எச்சரிக்கிறது. முற்றுப்புள்ளியை நீட்டினால் முழுநீளக் கோடாக்கவும் முடியும், அதை முறித்துப்போட்டால் பிறைநிலவாக்கவும் முடியும் என்று முற்றுப்புள்ளியிலிருந்து முளைத்தெழுகின்ற நம்பிக்கையை விதைக்கின்றன அனுபவப்பூர்மான சிந்தனைகள் @ பெரும்புள்ளி களாய் உருவெடுத்திருக்கும் ஆணாதிக்கத்துக்குள் இனி பெண்ணினம் அடங்காது என்றும் எச்சரிக்கிறது. முற்றுப்புள்ளியை நீட்டினால் முழுநீளக் கோடாக்கவும் முடியும், அதை முறித்துப்போட்டால் பிறைநிலவாக்கவும் முடியும் என்று முற்றுப்புள்ளியிலிருந்து முளைத்தெழுகின்ற நம்பிக்கையை விதைக்கின்றன அனுபவப்பூர்மான சிந்தனைகள் \nவிவிலிய வாசிப்பில் சமூக சமய அக்கறை\nஇறைவார்த்தை உயிருள்ளது என்ற கூற்று வரலாறு நெடுக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவிலியம் ஒரு வழிபடு பொருளாக மட்டும் இருந்தால் அதன் உயிரோட்டத்தை உணர இயலாது. அது வாழ்வாக்கப்படும்போதுதான் அதன் சீரிளமைத் துடிப்பு வெளிப்படுகிறது. இந்த அடிப்படையான புரிந்துணர்வோடு விவிலிய வாசிப்புக்கான பல பரிமாணங்களை எளிமையாக முன்வைக்கிறது இந்நூல்., விவிலியத்தின்அடிப்படை இலக்கும் நோக்கும் மாறாமல் அடித்தட்டுப் பார்வையில் சமூக சமய அக்கறையோடு இன்றையச் சூழலுக்கேற்ப அதைப் பொருள்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல் .\nபள்ளிப்பேரவை என்பது பள்ளியில் நிகழ்த்தப்படும் வாராந்திரச் சடங்கு அல்ல. எதிர்காலத்திற்கான பொறுப்புள்ள குடிமக்களைப் புடமிடும் பயிற்சிப் பாசறையாக அது மாற வேண்டும். இந்த நல்லெண்ணத்தில் மதிப்பீடுகளை முன்னிறுத்தி, சமய நல்லிணக்கத்தை மனதில்கொண்டு, பயன்பாட்டுக்கு உரிய வண்ணம், தனது நீண்டகால ஆசிரியப் பணி அனுபவத்திலிருந்து இந்தக் கையேட்டைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் அவர்கள்.\nவாழ்வை வளமாக்கும் திறமைகளும் பண்புகளும் முதல் பாகம் & இரண்டாம் பாகம்\nஅடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதை உள்ளுணர்வு என்றால், வளமான வாழ்வை அமைத்துக்கொள்வதை மனிதத் திறன் எனக்கொள்ளலாம். இந்த அடிப்படையில், வளமாக மிளிர - உறுதியாக நிலைக்க - சீராக வளர என்று மூன்று கருத்தோட்டங்களை நூலின் முதல் பாகமும், தழைத்து உயர - சரியாக முயல - விரிந்து மலர –- சிறப்பாக வெல்ல என்று நான்கு கருத்தோட்டங்களை நூலின் இரண்டாம் பாகமும் முன்வைக்கின்றன. சிறிய நூலாகத் தென்பட்டாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிக்கிற நூல் அல்ல இது. ஒவ்வொரு வாக்கியமாக, தியானிப்பதுபோல மெல்ல மெல்ல அசைபோட்டு, நம் வாழ்வோடு உரசிப்பார்த்தால்தான் இந்நூலின் சுவையை, பலனை அறிய ம .\nஒவ்வொரு பொன்மொழிக்கும் பின்னால், ஒரு வரலாறோ, வலியோ, காயமோ, வடுவோ, பாடமோ அமைந்திருக்கும். ஞானக் குளியல்போட்டு மிளிர்வதே இதன் சிறப்பு. மாமனிதர்கள் மூழ்கி எடுத்த விலைமதிப்பற்ற முத்துகள் அவை இன்றைய தலைமுறையை நெறிப்படுத்த நேற்றைய தலைமுறையின் திசைகாட்டி என்றும் இவற்றைச் சொல்லலாம். அந்தரத்தில் கட்டப்பட்ட கயிறின் மேல் நடப்பதுபோன்று சில சமயங்களில் வாழ்க்கை தோன்றலாம். தடுமாறாமல், அந்தக் கயிறிலும் தடம் பதிக்க வழிகாட்டும் பொன்மொழிகளை இலட்சிய மொழிகள் என்று சொல்வது எத்துணைப் பொருத்தம் இன்றைய தலைமுறையை நெறிப்படுத்த நேற்றைய தலைமுறையின் திசைகாட்டி என்றும் இவற்றைச் சொல்லலாம். அந்தரத்தில் கட்டப்பட்ட கயிறின் மேல் நடப்பதுபோன்று சில சமயங்களில் வாழ்க்கை தோன்றலாம். தடுமாறாமல், அந்தக் கயிறிலும் தடம் பதிக்க வழிகாட்டும் பொன்மொழிகளை இலட்சிய மொழிகள் என்று சொல்வது எத்துணைப் பொருத்தம் \nசிந்திக்க சில குட்டிக் கதைகள்\n\" என்பார்கள். கால் என்ன, பெரிய கால் கதைக்கு இதயமும் மூளையும் உணர்வும் ஆன்மாவும்கூட உண்டு என்கிறது இந்தக் குட்டிக்கதைத் தொகுப்பு கதைக்கு இதயமும் மூளையும் உணர்வும் ஆன்மாவும்கூட உண்டு என்கிறது இந்தக் குட்டிக்கதைத் தொகுப்பு பெயர்தான் குட்டிக்கதைகள் அவற்றிற்குள் பொதிந்து கிடக்கும், சிலிர்க்க வைக்கும் சிந்தனைகளும், கருத்தைக் குடையும் கேள்விகளும், மாறாத சுவையும், மாற்று எண்ணங்களும், மூக்கைத் துளைக்கும் மண்வாசனையும், குட்டிப் பாப்பாவுக்குச் சட்டைபோட்ட மாதிரி புன்னகைக்க வைக்கும் ஓவியங்களும் ஒவ்வொரு கதையையும் ஒசரமாக்கி வைத்திருக்கின்றன..\nவாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற தடங்கலுக்கெல்லாம் வருந்தி, அழுது, கண்ணீர் சிந்தி உடைந்துபோகிற சூழலில், தடங்கல் தடங்களாகவும் மாறலாம் என்பது புதிய கோணம் இந்தப் புதிய கோணம் இந்நூலின் ஒரு சோற்றுப் பதம் எனலாம். தடங்கலுக்கு மகிழ்வது போன்று. . . உயர்திணைப் பண்புகளுடன் அஃறிணை, சந்திக்காத பார்வை, நீரற்ற நிரம்பிய குளம், வழங்கும் வறுமை, கோழியை மிதித்த குஞ்சுகள், இரவு நேரத்துச் சூரியன், சலனமுள்ள மௌனம், வியர்வை வாசைன என்று இந்த நூலின் வழிநெடுக பல முரண்களைச் சந்திக்கலாம். இவைதான் இந்த நூல் தாங்கியிருக்கும் சிந்தனை அரண்கள்.\nஅறிவியல் கோட்பாடுகளை அழகாக, எளிமையாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் கற்றுத்தர ஆசிரியர்கள் தவறிவிட்டால், மாணவர்கள் அவற்றை மனப்பாடம் செய்து அவற்றைத் தேர்வில் எழுதி மதிப்பெண் பெறுவர். இதனால் அறிவியலுக்குள்ளே புதைந்திருக்கும் பகுத்தறிவு, அழகியல், இயற்கை விதி ஆகியவற்றை உள்வாங்���த் தவறிவிடுகின்றனர் மாணவர்கள். இத்தகையச் சூழலில், பள்ளிப்பருவ மாணவர்களின் புரிந்துணர்வுக்கேற்ப அந்தப் பருவத்தில் அறிய வேண்டிய சில கோட்பாடுகளைத் தெரிந்தெடுத்து சிறுகதைகளாகத் தந்திருக்கிறது இந்நூல். அறிவியல் கோட்பாடுகளை இவ்வளவு எளிமையாகச் சொல்ல முடியுமா என வியக்க வைக்கிறது .\nஉணவு, பாதுகாப்பு, இனப்பெருக்கம் என்ற முப்பரிமாணங்களில் ஏனைய உயிரினங்களின் தேவை அடங்கிப்போகிறது. ஆறறிவு மனிதருக்கு... தேடல் அதிகம் தேவைகளும் அதிகம் அவற்றை நிறைவேற்ற ஆசைகளும் அதிகம் இவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் அதிகம் இவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் அதிகம் ஆசைகள் எல்லாம் மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது. அது எதார்த்தமும் அல்ல ஆசைகள் எல்லாம் மோசம் என்று ஒதுக்கிவிட முடியாது. அது எதார்த்தமும் அல்ல ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கான ஆசையை எந்த அளவுகோலால் அளவிடுவது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கான ஆசையை எந்த அளவுகோலால் அளவிடுவது ஆசைக்கு அறநெறி அவசியமா ஆசைக்கு சமூக அக்கறை அவசியமா இப்படி எழும் பல கேள்விகளுக்கு தெள்ளிய நீரோடைபோன்ற தன் சிந்தனைகளால் விடையளிக்கிறார் நூலாசிரியர்..\nஇளமையாக வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை மாதாந்திரச் செலவுத் திட்டத்தில் பல நூறுகளை ஒதுக்குவதால் இளமை ஊஞ்சலாடப் போவதில்லை. தோற்றங்களைக் கண்டே நம் சமூகம் தோற்றுப் போகிறது. மாற்றப்பட வேண்டியவை நமது மனப்பாங்கும் அணுகுமுறைகளும் என்பதை மனதில் கொண்டு, உடலியல் - உளவியல் - சமூகவியல் என்று பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய தொலைநோக்கு இளமையை நமக்குக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.\nவன்முறையே துணை என்று பாலபாடம் தொடங்குகிற இக்காலத்தில் ஒரு மாற்றுச் சிந்தனை தேவைப்படுகிறது. புத்தர் பூமி, அகிம்சை பூமி என்பதெல்லாம் வெறும் அரசியல் சொல்லாடல்களாக நின்றுபோகாமல் தனிநபர் வாழ்விற்கும், குடும்ப உறவிற்கும், சமூக வாழ்விற்கும் தேவையான மானுடத்தின் மென்மையான ஆனால், ஆக்கத்தின் பேராற்றல் படைத்த கனிவு உணர்வின் பல்வேறு பரிமாணங்களை முன்வைக்கிறது இச்சிற்றேடு.\nகாலத்தை விற்று காசுபார்க்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போனால் வராத பொன்னான நேரத்தை சும்மா என்ற சொல்லுக்குள் அடக்கி வைத்தும் பொழுது போகவில்லை என்று கற்பித்தும��� வாழ்க்கையைப் பொழுதுபோக்காக்கி விடுகிறோம். இந்தப் பின்னணியில் காலத்தின் அருமையை உணர்த்தும் முத்தான கருத்துகளை நிமிடச் சொத்தாக நமக்குத் தந்திருக்கிறார் நூலாசிரியர் எந்த வயதினரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான சொல்லாட்சியும் அனுபவப்பூர்வமான எடுத்துக்காட்டுகளும் எதார்த்தமான பார்வையும் கொண்டிருப்பது இச்சிற்றேட்டின் சிறப்பம்சம் எனலாம்..\nபுதிய திருத்தந்தையைப் பற்றிய அடிப்படையான, சுவையான, பொருளுள்ள பல தகவல்களைத் தொகுத்துத் தருகிறது இச்சிற்றேடு..\n266வது திருத்தந்தையை எளிமையாக அறிமுகப்படுத்தும் விதமாக, அவருடன் தொடர்புடைய 266 தகவல்களைத் துணுக்குக் குவியலாக இச்சிற்றேடு தமிழ்ச் சமூகத்திற்குப் பந்திபரிமாறுகிறது..\nநாம் வளர்ந்த கலை மறந்துபோனதால் இன்று வளர்ப்புக் கலை அவசியமாகிறது. இன்று ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கே படாத பாடுபடுகின்றனர் பெற்றோர் மாறிவரும் சமூக - பொருளதார - பண்பாட்டுச் சூழல் இதற்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். என்னதான் சூழல்கள் மாறினாலும், ஒரு குழந்தையின் வளர்ப்பில் நம் சமூகத்தின் மற்றும் குடும்பத்தின் பங்கு முதன்மையாக இருக்கிறது. குடும்பத்தின் பிரதிநிதிகளான பெற்றோரும் சமூகத்தின் பிரதிநிதிகளான ஆசிரியர்களும் பிள்ளை வளர்ப்புக் கலையில் சிறப்புப் பெறுகிறார்கள். இதைத்தான், மாதா பிதா குரு தெய்வம் என்று தமிழ்ச் சமூகம் கற்பிக்கிறது. கல்வி��.\nஇனிகோவின் ஆன்மிகம் என்பது, புனித இஞ்ஞாசியார் இயேசு சபையைத் தொடங்கிவிட்டு அதற்காக அவர் உருவாக்கிய ஆன்மிகம் அல்ல. அவரது ஆன்மிகத்தின் விளைவே இயேசு சபையின் உதயம். இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இனிகோ ஒரு பொதுநிலையினராக இருந்தபோது கிடைக்கப் பெற்றதே இந்த உன்னத ஆன்மிகம். யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கோடு, தனக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவத்தைப் பிறரும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், ஆன்மிகப் பயிற்சிகளாக அவர் முறைப்படுத்தித் தந்திருக்கிறார். இந்த ஆன்மிகம் அவரது வாழ்வின் பல்வேறு பரிமாணங்களோடு பின்னிப் பிணைந்த ஒன்று �.\nஓர் எழுத்தாளரின் அனுபவப் பதிவாய், ஒரு வாசகரின் திறனாய்வாய், ஒரு சமூக அக்கறையுள்ள மனிதரின் பார்வையாய் இந்நூலின் பல்வேறு பரிமாணங்களைக் காண முடியும். சமூக - பொருளாதார- அரசியல் - பண்பாட்டுச் சூழலை உரசாத எந்த எழுத்தும் உயிரற்றதாகிறது. அத்தகைய உரசிலில்தான் எழுத்துக்கும் குரல் உண்டு என்பதை இந்நூலில் கேட்க முடிகிறது. அது ஏதோ ஒரு குரலற்ற சமூகத்தின் குரலாய் ஒலிக்கிறது என்பதை ஆழ்ந்த வாசிப்பில் நிச்சயம் உணர முடியும். திருப்பூருக்குத் திரும்பி வந்தபோது நொய்யல் நதி காணாமல் போயிருந்தது என்கிறார் நூலாசிரியர் சுப்ரபாரதிமணியன். தெள்ளிய நீரோட்டம் மறைந்து உலகமயம��.\nகிறித்தவத்தைப் பொறுத்தளவில், விவிலியம், வரலாறு, இறையியல், மரபு, பண்பாடு, சமூகம் ஆகிய கூறுகளின் அடிப்படையில் பல்வேறு தன்மைகள் இறைவேண்டலில் அடங்கியுள்ளன. அந்தப் பல்வேறு அம்சங்களைச் சான்றுகளோடும், இறையியல் சிந்தனைகளோடும் நிரல்படத் தொகுத்துத் தருகிறது இந்நூல். எதார்த்தச் சொற்களால், நாவாடும் பாடலால், உறவால், உடல்மொழியால், அமைதியால், அறநெறியால், சிந்தனையால், செயலால், நோன்பால், மனித மாண்பால், சமத்துவ உணர்வால், சமதர்ம வழியால் இறைவேண்டல் சாத்தியமே என்கிறது ஒட்டுமொத்த விவிலியத்தில் விதிவிலக்காக, திருப்பாடலை வாசித்து முடித்ததும் இது ஆண்டவரின் அருள்வாக் .\nதொண்டு ஆற்றிடவே . . .\nஅருளடையாளங்களை நிறைவேற்றுவது மட்டுமா மேய்ப்புப்பணி திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்களுக்கு மட்டும் உரித்தானதா மேய்ப்புப்பணி திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளர்களுக்கு மட்டும் உரித்தானதா மேய்ப்புப்பணி கிறிஸ்துவின் அடையாளம் தாங்கிய அத்தனை பேருக்கும் மேய்ப்புப்பணிக்கான கடமை உண்டு. இந்தக் கடமையை சமூகக் கரிசனையாக்கி, தொண்டுள்ளத்தோடு தொடர்புபடுத்தினால் இந்த வட்டம் இன்னும் விரிவடையும். தேவையில் இருக்கும் மனிதர்களில் எத்தனை வகை கிறிஸ்துவின் அடையாளம் தாங்கிய அத்தனை பேருக்கும் மேய்ப்புப்பணிக்கான கடமை உண்டு. இந்தக் கடமையை சமூகக் கரிசனையாக்கி, தொண்டுள்ளத்தோடு தொடர்புபடுத்தினால் இந்த வட்டம் இன்னும் விரிவடையும். தேவையில் இருக்கும் மனிதர்களில் எத்தனை வகை இவர்கள் இத்தனை நாள் எங்கே இருந்தார்கள் இவர்கள் இத்தனை நாள் எங்கே இருந்தார்கள் என் கண்முன்னேதான் இருந்தார்கள் இந்தக் கரிசனையற்ற இடைவெளியை அக்கறையோடு நிரப்புகிறது இந்நூல��.\nவாழ்வு வளமாக . . .\nமுன் அட்டையில் காணப்படும் 30 வயது நிரம்பிய பெண் ஜெச���கா கோக்ஸ், பிறப்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். இன்றைக்கு, உலகின் முதல் மாற்றுத்திறனாளி - விமான பைலட் என்ற பெருமை அவருக்கு உண்டு. டேக்வாண்டா என்ற தற்காப்புக் கலையிலும் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். சிறப்பாக வடிவமைக்கப்படாத சாதாரண வாகனத்தை இயல்பாக ஓட்டுகிறார். நிமிடத்திற்கு 25 சொற்களைக் காலால் தட்டச்சு செய்கிறார். இரண்டு கைகளும் இல்லை என்று அவர் பரிதவித்திருந்தால், நமது அனுதாபம் மட்டுமே மிஞ்சியிருக்கும். அடடே, இன்னும் இரண்டு கால்கள் இருக்கின�.\nசாதனைப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற எவ்வித உள்நோக்கமும் இன்றி, பிறரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற பரபரப்பு ஏதுமின்றி, சாதிக்கிறோம் என்ற உணர்வுமின்றி, போதிய ஊடக வெளிச்சமுமின்றி, சாதாரணர்களாய் வாழ்ந்து சமூகத்திற்குப் பயன்தரும் தன்னலமற்ற சில மாமனிதர்களைத் தேடிக் கண்டறிந்து நம் கண்முன் நிறுத்துகிறது இந்நூல். நெஞ்சில் ஈரமும், கொஞ்சம் படைப்பாற்றலும், மனித நேயமும், சமூக அக்கறையுமே இந்தச் சாதனையாளர்கள் ஏறிச்சென்ற படிக்கட்டுகள் இருளைப் பழிப்பதைவிட ஒளியை ஏற்றுவது மேல் என்ற பொன்மொழிக்கேற்ப, சமூகச் சூழலில் நிலவும் பல கசப்பான எதார்த்தங்களுக்க.\nபல்வேறு அக, புறச் சூழல்கள் காரணமாக மனிதர்கள் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறார்கள். நிம்மதியை அன்றாட வாழ்க்கையாக்க முடியும் என்கிறது இந்நூல். பல்வேறு பிரச்சனைகள், மனவோட்டங்கள், சவால்கள், சாதனைகள், முன்னுதாரணங்கள், நிகழ்வுகள், வடுக்கள், சுவடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வண்ணம், கிறித்தவ ஆன்மிகத்தின் சாராம்சத்தோடு இந்நூல் நிம்மதியின் திசையைக் காட்டுகிறது. .\nமனம் ஒரு மர்மப் பெட்டகம்\nபொதுவாக, மனம் என்று சொன்னாலே அது தனிமனிதர் சார்ந்ததாகவே அறியப்படுகிறது. ஆனால், குழு மனம், சமூக மனம் என்று விரித்துப் பார்க்க வேண்டிய தேவையை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. உளவியல் என்றாலே, கோட்பாடுகளாக இருக்கும் என்ற பார்வையிலிருந்து விலகி, ஒரு நெடுங்கதைக்குள் கதாப்பாத்திரங்களாகப் பயணிப்பது இந்நூலின் சிறப்பு பொருளியல், அரசியல், சாதியம், பண்பாடு என்ற சமூகச் சூழலுக்குள் உளவியலை உற்றுநோக்கியிருப்பது ஒரு புதிய அனுபவம். -.\nஆலமரமாய்க் கிளைபரப்பியிருக்கும் இயேசுசப���யின் புதிய மதுரை பணித்தள வரலாற்றில் வியர்வைத் துளிகளால் நனைந்த வேர்களாக நின்றவர்கள் அருள்சகோதரர்கள் அவர்களின் அர்ப்பண வாழ்வைப் பின்பற்றவும், தூண்டுதல் பெறவும் இந்த வேர்கள் அரிய கருவூலமாகத் திகழ்கிறது. புதிய மதுரை பணித்தளத்தின் தொடக்கம் முதல் 2011 வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்த அருள்சகோதரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தொடர்பான பல விவரங்களைத் தேடி எடுத்துத் தந்திருக்கிறது இந்நூல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/02/1.html", "date_download": "2018-05-25T16:11:33Z", "digest": "sha1:4ZSTJI2MW3TGJZFXLB5UEDJWSXNMDUCP", "length": 32851, "nlines": 230, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சால்சா மோனிகா பால் - 1", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nசால்சா மோனிகா பால் - 1\nவாங்க வாங்க வாங்க.... இது காதல் மாசம். இந்தக் காதல் மாசத்துல ஒங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப் போறேன். இதத்தான் சினிமாவா எடுக்கப் போறோம். வார்னர் பிரதர்ஸ் மொதமொதல்ல தமிழ்ல எடுக்கப் போற படம். கதாநாயகரா சூர்யாவா அஜீத்தான்னு யோசிச்சோம். அவங்க ரொம்பவும் பிசியா இருந்தா டாம் குரூஸ் கிட்ட பேசிக் கால்ஷீட்டோ..கைஷீட்டோ....அட...பெட்ஷீட்டாவது வாங்கிப் படத்த எடுக்கனும்னு ஒரே முடிவோட இருந்தோம். ஆனா பெரிய பட்ஜட் படங்குறதால சங்கத்துச் சிங்கம் வால்டர் வெட்டியார் கதாநாயகரா நடிச்சா மட்டுந்தான் நல்லாயிருக்க முடியும்னு எல்லாரும் கூடிப் பேசி முடிவு செஞ்சோம்.\n 500கோடிதான். ஆயிரம் கோடி கொடுக்குறதாச் சொன்னாங்க. ஐநூறு போதும். தேவைப்பட்டா நூறோ எறநூறோ கூட வாங்கிக்கிறேன்னு சொல்லீருக்கேன்.\nசரி கதை என்னன்னு கேக்குறீங்களா காதல் கதைதான். அதுலயும் ரொம்பப் புதுமையான காதல் கதையைச் சொல்றோம். இதுவரைக்கும் யாருமே சொல்லாத காதல் கதை. அவ்வளோ புதுமை.\nகதையில சாக்சஃபோன் வாசிக்கிறவருதான் ஹீரோ. அதாவது வால்டர் வெட்டியார். அவருக்குப் பேரே சாக்ஸ் சண்முகசுந்தரம். அவரு சாக்ஸ் வாசிச்சா ஒலகமே ஒரு நிமிசம் நின்னு கேக்கும். அவ்வளவு தெறமை. அவரை ஒரு நாள் லண்டன்ல இருக்குற சர்ச்சுல வாசிக்கக் கூப்புடுறாங்க. தமிழ்நாட்டுக்காரருக்கு லண்டன்ல இருக்குற எந்த சர்ச்சுல வாசிக்க வாய்ப்புக் கெடைச்சாலும் பெருமைதானே. லண்டன் மகா���ாணிக்கே வாசிச்ச மாதிரி பீத்திக்கலாம்ல. (ஆனாப்பட்ட ராயல் பில்ஹார்மொனிக் ஆர்க்கெஸ்ட்ராக்காரங்க ஹங்கேரீல புத்தாபெஸ்த் ரயில்வே ஸ்டேஷன்ல போஸ்டர் ஒட்டிக் கச்சேரி நடத்துறாங்கள்ள)... ஆனாலும் நம்ம கதாநாயகருக்குக் கெடைச்சது ஊருக்கு நடுவுல இருக்குற பெரிய சர்ச்சுல.\nஅந்தப் பெருமையோட அவர் வாசிக்கிறப்போ யாரோ வேட்டு போட்டுர்ராங்க. அதுனால அவருக்கு எரிச்சல். இந்த மாதிரி வேட்டுச் சத்தத்துல எப்படி வாசிக்கிறதுன்னு அவரு கோவிச்சுக்கிறாரு. அப்ப அதே சர்ச்சு ஏற்பாடு செஞ்சிருந்த சால்சா டான்சுக்கு வந்த இங்கிலாந்துப் பொண்ணு... அவங்க பேரு மோனிகா பால்...இங்கதான் நீங்க எல்லாரும் கவனிக்கனும். மொதமொதல்ல ஒரு இங்கிலாந்துப் பொண்ணக் கதாநாயகியாக்குறோம். அதுவும் முழுநீளக் கதாநாயகியா. இதுக்காக ஹாரி பார்ட்டர்ல ஹெர்மயானியா நடிக்கிற எம்மா வாட்சனை ஒப்பந்தம் பண்ணீருக்கோம்.\nஅவங்க விரும்பிக் கேட்டா ஹாரி பாட்டரா நடிக்கிறவரையே ஹீரோவாப் போட்டுறலாம்னு அவங்களையே கேட்டோம். லேசாக் கரியப் பூசீட்டா தமிழ்நாட்டுக்காரர் மாதிரியே இருக்க மாட்டாருன்னும் சொன்னோம். அந்த நடிகரும் கூட மீசை வெச்சிருவோம்னு சொன்னாரு. ஆனா எம்மா வாட்சன் ஒரே முடிவா...வெட்டியார் கதாநாயகனா நடிச்சா மட்டுந்தான் படத்துல நடிக்கிறதாச் சொல்லீட்டாங்க.\nசரி. நம்ம கதைக்கு வருவோம். இவரு சாக்ஸ் வாசிக்கிற அழகப் பாத்து கதாநாயகி வியக்குறாங்க. ஆனா ஏன் சாக்ஸ் வாசிக்கிறத நிப்பாட்டீட்டாருன்னு புரியலை. ஏன்னு வாயத் தொறந்து கேக்குறாங்க. அவரும் காரணத்தைச் சொல்றாங்க. அப்ப பேச்சு வார்த்தை முத்தி சண்டை வந்துருது.\nஅப்பந்தான் சாக்ஸ் பெருசா சால்சா டான்ஸ் பெருசான்னு பிரச்சனை வருது. வரப்போற கிருஸ்மசுக்கு வாட்டிகன்ல இருக்குற செயிண்ட் மேரீஸ் பசிலிக்காவுல போப்பாண்டவர் முன்னாடி இவரு வாசிக்கிற சாக்சுக்கு அந்தம்மா ஆடனும்னு போட்டி முடிவாயிருது. அவரு செயிச்சிட்டா அந்தம்மா சால்சாவே ஆடக்கூடாது. அந்தம்மா செயிச்சிட்டா அவரு சாக்ஸ் தொடவே கூடாது. தொடுற ஒரே சாக்ஸ் ஷூக்குப் போடுறதா மட்டுந்தான் இருக்கனும்.\nஇதுவரைக்கும் கதையப் பாத்தீங்கன்னாளே...எவ்வளோ ரிச்சா வந்துருக்குன்னு தெரிஞ்சிருக்கும். தமிழ்நாட்டுல தொடங்கி....லண்டன் போயி...அங்க இருந்து இத்தாலி..இத்தாலிக்குள்ள இருக்குற வா��்டிகன். வாட்டிகன் சர்ச்சு. போப்பாண்டவர் வேற நடிக்கனும். வாரியார் நடிச்ச படத்தப் போப்புக்கு ஏற்கனவே போட்டுக் காமிச்சி...அவரு மாதிரி இவரும் பாப்புலர் ஆயிரலாம்னு பேசி அவரையும் சரிக்கட்டியாச்சு. சிவாஜி நடிச்சிப் பாடுன \"தேவன் கோயிலிலே யாவரும் தீபங்களே\"ங்குற வெள்ளைரோஜா பாட்டை ரீமிக்ஸ் பண்ணி போப்பாண்டவரை வெச்சி ஒரு பாட்டு.\n இந்தப் புதுமைகளைப் பாத்துப் புல்லரிச்சுதான் வார்னர் பிரதர்ஸ் எனக்குப் படம் எடுக்குற வாய்ப்புக் குடுத்திருக்காங்க. இன்னும் பலப்பல புதுமைகள் கதைல இருக்கு. ஒவ்வொன்னா எடுத்துச் சொல்றேன்.\nபோட்டிக்கு முன்னாடி நம்ம வெட்டியார்...அதாவது சாக்ஸ் சண்முகசுந்தரம் சாக்சபோன் நல்லா வாசிக்கிறதுக்காக ஹங்கேரி போறாரு. அங்க போய் ராயல்பில்ஹார்மொனி ஆர்க்கெஸ்ட்ராவுல இருக்குற பெரிய வித்வான் கிட்ட கத்துக்கப் போறாரு. அங்க வெக்கிறோம் ஒரு பாட்டு. ஹங்கேரியில புத்தாபெஸ்த் நகரத்தோட அழகைப் பார்த்து ஒரு பாட்டு பாடுற மாதிரி.\nஎன் மனசைக் கவர்ந்த சிங்காரி\nஇந்தப் பாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்கச் சொல்லி உதித் நாராயணனைப் பாட வைக்கச் சொல்லப் போறோம். ஏன்னா..பாட்டு தமிழ்ப்பாட்டுன்னு நெனச்சு யாரும் கேக்காமப் போயிறக் கூடாதுல்ல. அதுக்குத்தான் உதித் நாராயண். தமிழை உதுத்த நாராயண். பாட்டு கண்டிப்பா ஹிட். ஹங்கேரில இருக்குற டாப் மாடல்ஸ்ல நூறு பேர புத்தா(பெஸ்த்) மலைக்கு மேல ஏத்தி விட்டு டான்ஸ். செயின் பிரிட்ஜ் மேல நிக்க வெச்சி டான்ஸ். இப்பிடி சுத்திச் சுத்தி எடுக்குறோம்.\nகதாநாயகரு இவ்வளவு செய்யுறப்போ நாயகி சும்மாயிருப்பாங்களா பிரியாணி சால்னால ஊறுற மாதிரி இவங்க சால்சாயே ஊறுறாங்க. லண்டன்ல அவங்க அம்மா மார்க்ரெட் இந்தப் போட்டி நடக்கவே கூடாதுன்னு அடம் பிடிக்கிறாங்க. அப்பத்தான் நம்ம கதைல உள்ள வர்ராரு சவடால் சாண்டியாகோ. இது ஒரு மாதிரி காமெடி வில்லன் பாத்திரம். யார நடிக்க வைக்கலாம்னு இன்னும் யோசனை பண்றோம். எடி மர்பிய நடிக்க வைக்கலாம்னு யோசனை இருக்கு. ஆனா அவரே கதாநாயகனாவும், நாயகியாவும், நாயகியோட அம்மாவாவும், போப்பாண்டவராவும் நடிப்பேன்னு அடம் பிடிப்பாரோன்னுதான் பயமா இருக்கு. ரொம்பவும் அடம் பிடிச்சா அவரத் தூக்கீட்டு ஜிம் கேரியை நடிக்க வைக்கனும்னும் நெனச்சோம். ஆனா சவடால் சாண்டியாகோ பாத்திரத்��ுக்கு சங்கப் போர்வாள் தேவ் மட்டுமே பொருத்தமா இருக்க முடியும்னு வார்னர் பிரதர்சே சொல்லீட்டாங்க. அதுனால தங்கத்தேர் தேவும் பெரிய மனசு வெச்சு போனாப் போகுதுன்னு நடிக்க ஒத்துக்கிட்டாரு. அவரு படத்துல ரொம்பவே கலக்கப் போறதா உலகத்துல இப்பவே பேசிக்கிறாங்க.\n அத அடுத்த அத்தியாயத்துல பாப்போம். ஆனா அதுக்கு முன்னாடி....ரசிகர்கள் கருத்துங்குற பேர்ல இந்தக் கதையில எந்த மாதிரி திருப்பங்கள் வந்தா நல்லாயிருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களோ.....அதத் தாராளமா கூச்சநாச்சப்படாம சொல்லலாம்.\nநம்ம தங்கத்தலைவி எம்மா வாட்சன் வேற நடிக்கறாய்ங்களா\nகதையில இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டு வருதுன்னு பாக்கலாம்\n//பாட்டு தமிழ்ப்பாட்டுன்னு நெனச்சு ...அதுக்குத்தான் உதித் நாராயண். தமிழை உதுத்த நாராயண்.//\nஇப்படியெல்லாம் சொன்னாலும் நம்ம ரஹ்மானுக்கு உறைக்கவா போகுது ..\nகத .. கத .. நல்லாதான் போகுது. இன்னும் போட்டோ செஷன் ஒண்ணு வச்சி நிறைய போட்டோ போடுங்க.\n ரொம்பவும் சிந்திச்சு ஒரு அருமையான கதை எழுதீருக்கேன். நீ இப்பிடிச் சொல்லீட்டியேப்பா\n// நம்ம தங்கத்தலைவி எம்மா வாட்சன் வேற நடிக்கறாய்ங்களா\nஆமா...நாந்தான் இயக்கனும்..அதாவது படத்தன்னு உறுதியா இருக்காங்க. வெட்டி வேணும்னா கதாநாயகனா நடிச்சிக்கிறட்டும்னும் சொல்லீருக்காங்களே.\n// கதையில இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டு வருதுன்னு பாக்கலாம்\nஎங்கள் தில்லாலங்கடி தில்லானா வெட்டி நாயகனை,\nதில்லானா வாசிக்க வைத்துப் புரட்சி படைத்த சினிமாச் சிங்கமே டைரக்டர் டைகரே\n//ஆனா எம்மா வாட்சன் ஒரே முடிவா...வெட்டியார் கதாநாயகனா நடிச்சா மட்டுந்தான் படத்துல நடிக்கிறதாச் சொல்லீட்டாங்க.//\n//அந்தம்மா செயிச்சிட்டா அவரு சாக்ஸ் தொடவே கூடாது. தொடுற ஒரே சாக்ஸ் ஷூக்குப் போடுறதா மட்டுந்தான் இருக்கனும்//\nசாக்ஸ் சண்முகசுந்தரத்தை யாருன்னு நினைச்சீங்க\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்\nவெட்டி வீட்டு பூட்ஸ் ஷூவும் \"சாக்ஸ்\" போடும்\n//போப்பாண்டவர் வேற நடிக்கனும். வாரியார் நடிச்ச படத்தப் போப்புக்கு ஏற்கனவே போட்டுக் காமிச்சி...அவரு மாதிரி இவரும் பாப்புலர் ஆயிரலாம்னு பேசி அவரையும் சரிக்கட்டியாச்சு//\n//ஆனா சவடால் சாண்டியாகோ பாத்திரத்துக்கு சங்கப் போர்வாள் தேவ் மட்டுமே பொருத்தமா இருக்க முடியும்னு வார்னர் பிரதர்சே ���ொல்லீட்டாங்க//\nதேவ் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ\nசங்கத்தின் சிங்கம் தான் சித்திக்கோ சித்திக்கோ\nஇப்படி எல்லாம் பாட்டு போடனும் புரட்சி இயக்குனரே, சொல்லிப்புட்டேன் ஆமா\n// எந்த மாதிரி திருப்பங்கள் வந்தா நல்லாயிருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களோ.....அதத் தாராளமா கூச்சநாச்சப்படாம சொல்லலாம்//\nஅதாச்சும் எங்க சிங்க இயக்குனர் சிரா என்ன சொல்றாருன்னா...\nவெட்டியை யார் யார் எல்லாம் எப்ப எப்பவோ கும்மனும்-னு நினைச்சீங்களோ,\nஅவங்க எல்லாம் கூச்ச நாச்சப்படாம தாராளாம கும்மு ஓடியாங்கோ-ன்னு ஒரு களம் அமைச்சிக் கொடுத்து இருக்காருப்பா\nவாழ்க சிங்க இயக்குனர் சிரா\nவாழ்க எம்மா நாயகன் வெட்டி\nசால்சா மோனிகா பால்...அடா அடா அடா..டைட்டிலுக்கே அம்பது நாள் கன்பர்ம்டு :))\nதங்கத் தலைவி எம்மா வாட்சன் தான் கீரோயினியா அப்ப நூறாவது நாள் போஸ்டர் இப்பவே ஆர்டர் பண்ணிருவோம்\nஎங்கள் சிங்கம் இளைய தளபதி வால்டர் வெட்டிகாரு நடித்து இயக்குனர் எவரெஸ்ட் ஜிரா இயக்கத்தில் வெளிவரும் சால்சா மோனிகா பால் வெள்ளிவிழா காண வாழ்த்துகிறோம் :))\nசாக்ஸை இஸ்டைலா பிடிப்பது 'டூயட்' பிரபுவா சால்சா வெட்டிகாரா சங்க சேனலில் சிறப்பு சிரிப்பு பட்டிமன்றம்\n//ஆனா சவடால் சாண்டியாகோ பாத்திரத்துக்கு சங்கப் போர்வாள் தேவ் மட்டுமே பொருத்தமா இருக்க முடியும்னு வார்னர் பிரதர்சே சொல்லீட்டாங்க. அதுனால தங்கத்தேர் தேவும் பெரிய மனசு வெச்சு போனாப் போகுதுன்னு நடிக்க ஒத்துக்கிட்டாரு. அவரு படத்துல ரொம்பவே கலக்கப் போறதா உலகத்துல இப்பவே பேசிக்கிறாங்க//\nஆஹா போர்வாள் காமெடி வில்லனா அதே படத்துல \"எனக்கு தூக்கம் வருதே\"ன்னு டிரெயின்ல குலுங்கற பாலையா கேரக்டர் ஒன்னு வருமே...அதை நம்ம செவ்வாழை சித்தப்பூ KRSக்குக் கொடுத்தாப் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.\nஎப்ப இந்த படம் ரிலிஷ் ஆகும் \nசால்சா மோனிகா பால்...அடா அடா அடா..டைட்டிலுக்கே அம்பது நாள் கன்பர்ம்டு :))//\nவெட்டி மோனிகா தூள்-ன்னு வச்சா நூறு நாள் கன்பர்ம்டு இல்லீயா\n இது எந்த நாட்டுச் சதி\nஎங்கள் சாக்ஸ் வெட்டியின் புகழைக் குறைக்கத் படத்தின் பேரில் இருந்து ஹீரோ பேரை எடுக்கச் சதித் திட்டமா\nதில் இருந்தா \"தில்\"லானா வாசி, பார்ப்போம்\n//எனக்கு தூக்கம் வருதே\"ன்னு டிரெயின்ல குலுங்கற பாலையா கேரக்டர் ஒன்னு வருமே...அதை நம்ம ச��வ்வாழை சித்தப்பூ KRSக்குக் கொடுத்தாப் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.\nஇதுக்குப் பேரு தான் நட்சத்திர சதியா தல உம்ம நட்சத்திரத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணோனும் தல உம்ம நட்சத்திரத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணோனும்\nஹாஹா.... சூப்பரு... நம்ம வெட்டிக்காரு நடிக்கப்போற அந்த படத்தை பார்க்க இப்பவே ஆவலா இருக்கு..... :))\nஅயல்நாட்டு தம்பிக்கு அண்ணனின் கடிதம்\nசால்சா மோனிகா பால் - 2\nசால்சா மோனிகா பால் - 1\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2017/01/109.html", "date_download": "2018-05-25T16:55:05Z", "digest": "sha1:6TVXTMRQHNBO7WEGNIAMHBSWZKXIHP57", "length": 41459, "nlines": 654, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 109", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nசங்கீத சங்கதிகள் - 109\n“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதன் விதிவிலக்காக வருடக் கணக்காக மாறாமல் இருப்பது மியூசிக் அகாடமியின் டிசம்பர் மாத சங்கீத நடன விழாக்களின் நிகழ்ச்சிகள்தான். ஒரு மாதத்திற்கு முன்னாலேயே அழைப்பிதழ், சீஸன் டிக்கெட், புது வருட பிரேக் ஃபாஸ்ட் விருந்து. சுவனிர் கூப்பன்களைக் கூரியர் மூலமாக இந்த வருடமும் அனுப்பி வைத்ததில் ஆச்சரியம் இல்லை. சூரியன் மேற்கே உதிக்கலாம். சந்திரன் அமாவாசை அன்று கல் தோசை போலத் தோன்றலாம். ஆனால் அகாடமி மாறாது.\nஆரம்ப மாலையில் அகாடமியின் லாயத்தில் கார்களின் மேட்டுக்குடி மாடல்கள் நிரம்பி வழிந்தன. நேராகக் கான்டீனுக்குப் போனோம். வழக்கம் போல் பத்மநாபனின் உணவு உற்சவம். வருடா வருடம் பார்க்கும் அதே வெயிட்டர்கள். ஓரிரண்டு பேர்கள் “ நமஸ்காரம் மாமா. இப்போதைக்கு ஆனியன் பக்கோடா, காபி மட்டும். ராத்திரிக்கு நிறைய ஐட்டங்கள் உண்டு” என்றார்கள்.\nஆடிட்டோரியத்தில் சுவாமிமலை மணிமாறன் பார்ட்டியின் நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த ஒரு நொடிக்குள் சன்மானத்தை கிடுகிடு என்று அம்மன் கோவிலில் தீ மிதிப்பவர் போல ஒடி வந்து கொடுத்தார்கள். இது அகாடமி ஸ்டைல், சீஸனுக்கு நெடும் தூரத்திலிருந்து பறந்து வரும் நாரைகள், கொக்குகள் போலத் தவறாது வரும் ரெகுலர்கள் அவரவர் சீட்டில் மாறாது உட்கார்ந்து ஆண்டிராய்டு செல்பேசிகளின் திரைகளைத் தம்புராவைப்போல் மீட்டிக் கொண்டிருந்தார்கள். தூணுக்கு அருகே இருக்கும் இரட்டை சீட்டுகள் எங்களுடைய இரண்டு பேரைத் தவிர யார் உட்கார்ந்தாலும் பழகாத குதிரை போலத் தள்ளிவிடலாம். எங்களுடைய ஆக்கிரமிப்பு அப்படி,\nவருடா வருடம் சக்கர நாற்காலியில் வரும் வயோதிகரைக் காணவில்லை. என்ன ஆச்சோ என்று பேசிக் கொண்டோம். வைரங்கள் ஜொலிக்க வாக்கருடன் நடந்து வரும் மூதாட்டியையும் காணோம். சர்தார்ஜி ஒருவர் வருவார். வரணும். முகர் சிங் என்ற பெயர் சூட்டியிருந்தோம். அன்றைக்குத் தென்படவில்லை.\nசினிமா தியேட்டர் போல பெல் அடிப்பார்கள். இந்த வருடம் மணி இல்லை. திரை விலகியவுடன் மூன்று இளம் மாணவிகள் எலெக்டிரானிக் சுருதிப் பெட்டி வண்டுபோல் ரீங்கரிக்க, சித்தரஞ்சனி ராகத்தில் நாததனுமனிசம் கீர்த்தனையைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினார்கள். தியாகராஜரே நேரில் தோன்றி \"ஏம்மா எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன் எத்தனை கிருதிகளை ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மேலே படைச்சிருக்கேன் வருடா வருடம் இதே கிருதி தானா, ஏன்னு கேட்டாலும் \"சம்பிரதாயம்' என்று பதில் வரலாம். வரவேற்புரை,\n| குத்து விளக்கு ஏற்றுதல, அகாடமி தலைவரின் வரவேற்புரை போன்ற சம்பிரதாயங்களைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி பட்டம் பெறவிருக்கும் வயலின் விற்பன்னர் கன்யா குமரியை சுதா ரகுநாதனும், சஞ்சய் சுப்ரமணியனும் ரத்தினச் சுருக்கமாக முன், வழி மொழிந்தார்கள். ஏற்புரையை வாசிப்பது வயலினை வாசிப்பதைவிட சுளுதான் என்று சொல்லாமல் சொல்லி கன்யாகுமரி அசத்தினார். சங்கீத கலாநிதி உயரத்துக்கு வளர்ந்திருந்தாலும் லெக்டர்ன் மைக்கின் உயரத்துக்கு உயராதலால் சிறிய படியின் மேல் ஏறி நின்று படித்தார். 90வது விழாவைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் (நம்ம மதுரை பக்கம்) திருமதி நிர்மலா சீதாராமன். தமிழை சுவாசித்த உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி போன்ற மஹான்களை மேற்கோள் காட்டி எக்ஸ்டம்போராக வெளுத்து வாங்கினார். வங்கிகளில் பணம் இல்லாத கடும் வறட்சி இருக்கலாம். ஆனால் மோடியின் தலைமையில் இயங்கும் இந்த அமைச்சரிடமிருந்து விஷயங்கள் அருவியாகக் கொட்டின.\nகூட்டம் முடிந்து வெளியே வந்தபோது பூந்தமல்லி சாரியைப் பார்த்தேன். பரஸ்பர விசாரிப்புக்குப் பிறகு ” ஒரு மேட்டரை கவனிச்சியா இந்த வருஷ சாயங்கால ஸ்டார் கச்சேரிகளிலே ஒரு விசேஷம் என்னன்னு சொல்லு பார்க்காலம்”னு கேட்டேன். தெரியலேன்னு சாரி உதட்டைப் பிதுக்கினான். 'பிரசன்ன வெங்கட்ராமன்லேயிருந்து ஆரம்பிச்சு செளம்யா, ரஞ்சனிகாயத்ரி, அருணா சாய்ராம், சுதான்னு நீண்டு நித்யஸ்ரீ மகாதேவன் வரை பதினாறு நாட்களிலும் சாயங்கால நாலு மணி ஸ்லாட்டிலே பாடப்போகிறவர்கள் எல்லாமே லேடீஸ்தான்.\n“ இல்லேப்பா, புதிய தலைமுறை நாவலாசிரியர் இரா. முருகனோடது. அதோட சங்கீத கலாநிதியாகப் போகிறவரும், விழாவுக்குத் தலைமை தாங்கினவரும் லேடீஸ் தான் அகாடமியின் எம்பவர் மென்ட் ஆஃப் விமன்\"\n\"பாடப் போற கீர்த்தனைகளின் விவரங்களை அச்சிட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை செய்ய மாட்டேங்கிறாங்க. ஆனா அகாடமிலேயும், பார்த்தசாரதி சுவாமி சபாலேயும் கேன்டீன் நடத்தற மின்ட் பத்மநாபனும், 'மெளன்ட்பேட்டன்' மணி அய்யரும் புளியோதரை டிராவல்ஸ் வெப்சைட்டிலே போட் டிருக்கும் நாளைய லஞ்ச் மெனு என்னன்னு சொல்லட்டுமா கேட்டுக்கோ 'பாலாஜி லட்டு (அதாவது திருப்பதி லட்டாக இருக்கணும் ) காபேஜ் வடை, லெமன் ரைஸ், ஆனியன் ரைத��தா, வெஜிடபிள் கூட்டு, பிரிஞ்சால் ரோஸ்ட், பொடெட்டோ சிப்ஸ், ரேடிஷ் சாம்பார், மணத்தக்காளி வத்தல் குழம்பு, டொமேட்டோ ரசம், சேமியா பால் பாயசம், மாங்காய் தொக்கு, மோர் மிளகாய், இலை. விலை ரூ. 230,\n'உருப் போட்டுண்டு வந்து ஒப்பிக்கறயா என் பங்குக்கு மெளன்ட் பேட்டன் மெனுவைச் சொல்றேன், கேட்டுக்கோ. 'கோதுமைப் பிரதமன், கேரட் தயிர் பச்சடி, வெற்றிலை சாதம், பிரிஞ்சால் ஃபிரைடு காரக் கறி, அவரைக்காய் கோகோநட் கறி, செளசெள கூட்டு, ரேடிஷ் சாம்பார், லெமன் ரசம், ஒயிட் பம்ப்கின் மோர்க்குழம்பு, மாங்காய் தொக்கு, பருப்பு, நெய், தயிர். விலை ரூ. 300, ”\n” இப்ப இலை போட்டால்கூட நான் ஒரு கட்டு கட்டுவேன். சாயந்திரப் பாடகர்கள் எல்லாம் பெண்கள் என்கிற மாதிரி உன் பங்கிற்கு ஏதாவது கண்டுபிடிப்பு உண்டா\n'உண்டு, உண்டு. பத்மநாபனும், மணி அய்யரும் நாளைக்குப் பரிமாறப் போறதிலே ஒரு ஒற்றுமை. அது என்ன தெரியுமா ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட் ரேடிஷ், அதாவது முள்ளங்கி சாம்பார். ரைட்\nசெவிக்கு உணவு ஆயிற்று. வயிற்றுக்கு ஈயக் கேன்டீனை நோக்கி நகர்ந்தோம்.\n[ நன்றி: மாம்பலம் டைம்ஸ், 24-12-2016 இதழ் ]\nLabels: கட்டுரை, சங்கீதம், நகைச்சுவை, ஜே.எஸ்.ராகவன்\nஆம், இந்த முறை அக்கடமியில் பெண் கலைஞர்களுக்கு அதிக சலுகைகள் கிடைத்தன என்றால் மிகையில்லை. இனிமேலாவது ஆண் குழந்தைகளை இசைத்துறையில் நுழைக்க நாம் முயலவேண்டும். இல்லையென்றால் பத்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் மட்டுமே இத்துறையில் இருக்கக்கூடும். - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\n27 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 110\nசங்கீத சங்கதிகள் - 109\nமுதல் குடியரசு தினம் - 2\nபதிவுகளின் தொகுப்பு : 576 - 600\nசங்கீத சங்கதிகள் - 108\nபெரியசாமி தூரன் - 2\nஜி.சுப்பிரமணிய ஐயர் - 1\nவி. ஸ. காண்டேகர் - 1\nசங்கீத சங்கதிகள் - 107\nசங்கீத சங்கதிகள் - 106\nதென்னாட்டுச் செல்வங்கள் - 21\nசங்கச் சுரங்கம் : ஆடுகள மகள்\nசங்கீத சங்கதிகள் - 105\nசசி -12 : திருட்டுப்போன நகை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண க��ி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n728. தமிழ்வாணன் - 4\nதமிழ்வாணனைப் பற்றி ... புனிதன் மே 22 . தமிழ்வாணனின் பிறந்தநாள். குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/who-threatened-vishal-simbu-042723.html", "date_download": "2018-05-25T16:31:38Z", "digest": "sha1:EUTAGS4IYEMDHYUM6XXQQSBF2MWN6OFK", "length": 9164, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவகார்த்திகேயனை போன்று விஷால், சிம்புவை மிரட்டியது யார்? | Who threatened Vishal and Simbu? - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவகார்த்திகேயனை போன்று விஷால், சிம்புவை மிரட்டியது யார்\nசிவகார்த்திகேயனை போன்று விஷால், சிம்புவை மிரட்டியது யார்\nசென்னை: சிவகார்த்திகேயனை போன்று சிம்பு மற்றும் விஷாலும் கஷ்டப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.\nரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை நிம்மதியாக வேலை செய்ய விடுமாறு கூறி கண்ணீர் விட்டார். தன்னை சிலர் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅவரை மிரட்டியது யார் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிம்புவோ அந்த மிரட்டல்கார்கள் யார் என்று எனக்கும் தெரியும், அவர்களுக்கு மிரட்ட மட்டுமே வரும் என்று சிவாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.\nஎன்னது, சிவாவை மிரட்டியவர்களை சிம்புவுக்கும் தெரியுமா என்று நினைக்கும்போது விஷால் சிவாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நானும் சிவகராத்திகேயனை போன்று கஷ்டப்பட்டுள்ளேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர்களை இப்படி மிரட்டி அழ வைக்கும் நபர்கள் யார், யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். முன்னணி ஹீரோக்களுக்கே இந்த நிலையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nசிவகார்த்திக்கேயனுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை..\nசிவகார்த்திகேயனுக்கு என்ன பிரச்சனை, ஏன் இப்படி குண்டா, தாடியும் மீசையுமா இருக்கார்\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகும் ‘ஒரு குப்பைக் கதை’- ஆடியோவை ரிலீஸ் செய்த சிவகார்த்திக்கேயன், ஆர்யா\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்.. மோஷன் போஸ்டரும் ரிலீஸ்\nசல்மான் கானின் 'லவ்ராத்திரி'யை ரிலீஸ் செய்ய விட மாட்டோம்: விஸ்வ இந்து பரிஷத்\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\n‘எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க..’ தமிழக அரசை சாடும் சமுத்திரக்கனி\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nதமன்னா சவந்தரராஜா கல்யாண வீடியோ\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/all-party-and-industrial-federations-paid-tribute-to-saradaprabhu-299218.html", "date_download": "2018-05-25T16:45:25Z", "digest": "sha1:BTN5MQZH7DBDCKSPEQOBMB4KUODVWXUT", "length": 10056, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் உயிரிழந்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nடெல்லியில் உயிரிழந்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி-வீடியோ\nடெல்லியில் மர்மமான முறையில் கழிவறையில் இறந்து கிடந்த தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபுவுக்கு அனைத்து கட்சி மற்றும் தொழில் கூட்டமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்\nடெல்லியில் உள்ள யுசிஎம்சி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த தமிழக மாணவர் சரத்பிரபு விடுதி கழிவறையில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார் . அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர் .ஏற்கனவே டெல்லியில் எம்இஎஸ் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரவணம் மர்ம மான முறையில் உயிரிழந்தார் .தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது . இந்நிலையில் இன்று மறைந்த மாணவர் சரத்பிரபுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி முன்பு வைக்கப்பட்டுள்ளன அவரது படத்திற்கு திமுக . காங்கிரஸ் , மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் தொழில் கூட்டமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்\nடெல்லியில் உயிரிழந்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி-வீடிய���\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2006/03/21/first-kirukal/", "date_download": "2018-05-25T16:51:54Z", "digest": "sha1:AC4ZZA4HS3F2ZWBNAKAQSPJNUFXBNHIL", "length": 7789, "nlines": 159, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "First Kirukal | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nஇது என்னுடைய முதல் கிறுக்கல்..சுமார் ஒரு வருடம் முன்னர் எழுதியது..\nஅலுவலக நண்பன் ஏதோ காரணத்துக்கு விருந்தளிதான்..\nதாம் தூம் என ஆடர்கள்\nபசி எடுக்க ஒரு ரசம் (Soup )\nபசித்த பின் துவக்க உணவு (Starter)\nஅதன் பின் முக்கிய உணவு\nஏழு பேருக்கு 1475 ரூபாய்\nவரவேற்பறையில் கல்லூரி நாண்பன் ஒருவன் காத்திக்க.\nமாத கணக்காகியும் வேலை இல்லாமல் அவன்\nஎன்னை கண்டவுடன் முகதில் மலர்ச்சி..\n“நேர்முக தேர்வுக்கு வந்தேன், மீண்டும் தோல்வி”\nகாலையும் உண்ணாத களைப்பு அவன் முகத்தில்..\nவார்த்தைகள் வாயில் வர போராடின..\nஉருக்கத்தை மறைக்க வேலை இருப்பதாய் உளரினேன்..\nஅவன் மெதுவாய் “அறைக்கு செல்ல காசில்லை, 10 ரூபாய் சில்லரை இருக்கா\nபல 10 ரூபாய் நோட்டிருந்தும் “சில்லரை இல்லை , இந்த 100 ரூபாய்”\nஅவன் மறுக்க மறுக்க சட்டை பையில் நொந்தினேன்..\nகனத்த மனதுடன்..அவன் போகும் பாதையை நோக்கி..\nமனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகளுடன்…\nமண்ணின் மைந்தனுக்கு ஒருபிடி மண்ணின் கடிதம் →\nஏற்கனவே இதை பற்றி கூறிவிட்ட���ன் என்று நினைக்கிறேன்…. இருந்தாலும் இன்று இந்த பதிவை தேடிக் கண்டுப் பிடித்து எழுத வேண்டும் என்று தோன்றியது..ஏன் என்று தெரியவில்லை… தீடீர் எண்ணம்..\nஎன்னை பாதித்த சில சொற்கள்….\n//பல 10 ரூபாய் நோட்டிருந்தும் “சில்லரை இல்லை , இந்த 100 ரூபாய்”//\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naattamain.blogspot.com/2011/01/blog-post_30.html", "date_download": "2018-05-25T16:15:19Z", "digest": "sha1:TBLRLLVZHMG5I5QNXESMXMMAYQ5WCE6B", "length": 34425, "nlines": 314, "source_domain": "naattamain.blogspot.com", "title": "அந்நியன் 2: அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சிரிக்கவும் !!!", "raw_content": "\nஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)\nஅடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சிரிக்கவும் \nமக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றது \nஇதுக்கெல்லாம் காரணம் எய்ட்ஸை பற்றி மக்கள்களுக்கு ஒழுங்கான முறையில் விழிப்புணர்வை அரசு செய்ய தவறியக் காரணத்தால் அரசியல்வாதிகள் அனைவரும் நம் சமுதாயத்தை அவர் அவர் சக்த்திக்குயேற்றவாறு சீரழிக்கின்றனர் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.\nசாரிங்க எனது அடுத்தப் பதிவு எய்ட்ஸை பத்தியதுங்க கொஞ்சம் முன்னோட்டம் எழுதி பார்த்தேன் இதில் என்ன கொடுமை என்றால் இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.....\n1 போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே,\nஉனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே\nதிருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.\n2 எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....\" \"\nஅதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....\n3 ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே.... மனசுல சாமியை\nஇல்ல டாக்டர்.... நர்ஸை நினைச்சுகிட்டேன்....\n4 ஏன் டாக்டர் என்னை அந்த பெட்லயிருந்து இந்த பெட்டுக்கு மாத்தி ஆபரேஷன்\nநீங்கதானே....ஆபரேஷனை \"தள்ளி வைக்கச்\" சொன்னீங்க...\n5 டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...\nஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...\nஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...\n6 ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்\nயோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு\n7 குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..\nகுதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல்\n8 அந்த ஆள் உண்மையிலயே ராணுவத்துல இருந்தாரான்னு எனக்கு சந்தேகமா\nதுப்பாக்கி சுடறேன்னு சொல்லி, துப்பாக்கியை நெருப்புல போடறாரே...\n9 சர்வர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு\nபந்தியில சாப்பிட்டவங்ககிட்டே எல்லாம் டிப்ஸ் கேக்கறார்...\n10 எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே\nநான் ஓடவேணாம்னுதான் சொன்னேன்... அவர் கேக்கலை எஜமான்\n11 ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்\nசாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது.\"\n12 ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க\nடாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்\n13 அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்\nமோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...\n14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு\nமாணவன் : விடுங்க சார் ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு\n நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல எச்சு துப்பினேன்\nசுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக\nதடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா\n16 ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை \"\nமனிதர்கள் யாரும் ஆசை பட கூடாது என்று \"ஆசை \" பட்டார் புத்தர்..\nஆசைப்படகூடாது எண்டு சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு \n17 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவ��ல்லையோ அவன் ஒரு முட்டாள்...\n18 தமிழ் நாட்டில மொத்தம் 3 கடல் , 45 ஆறு, 239 ஏறி, 1836 குளம், 3200 வாய்கள், 21340கிணறு ..\nஇத்தனை இருந்தும் ஏன்டா என்னோட படத்த பாத்து சாவுரிங்க \n19 உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.\nஇரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....\nஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குதுஇதிலிருந்து என்ன தெரியுது\nஒரு பொண்ணு நினைச்சா,எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்\n20 டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்\nAJITH: இல்லை 200நாள் ஓடணும்\nடைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்......\n முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா\n21 அவன்: இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க\nஇவன்: இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..\nஅவன்: அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க\nஇவன்: செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூனு பேர்தான்..........\n22 மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பாப் போய்டுச்சி.\n மாப்பிளை வீட்டுக்கு பின்னால பெரிய ஸ்கூல் க்ரவுண்ட்\nஇருக்கரதைத்தான் அப்படி சொல்லி இருக்குரார்.\n எதிரி நம் நாட்டு மீது படை எடுத்து வருகிறான்\nமுன்பே எல்லாப் படைகளும் தயார் மன்னா\n நான் சொன்னது பதுங்கு குழிகளை\n24 கணவனும் மனைவியும் பேசிக்கொண்டது;\n\"ஏங்க... சனிப்பெயர்ச்சிக்கும் குருபெயர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்.\"\n\" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam\n25 ஆசிரியர் :: இந்தாடா ராமு, இந்த தடவையும் நீ கணக்கு‍ல முட்டை மார்க்..\nமாணவர் :: சார், எனக்கு இந்த தடவை முட்டை மார்க் போடாதீங்க..\nமாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..\n26 ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்\nமாணவன்: டன் டன் டன்.\nஉடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரம் வழிகளை கேள்விப் பட்டு இருப்பிர்கள் ஆனால் தினமும் ஒரு அரை மணி நேரம் சிரித்திர்கள் என்றால் பாதி நோய் உங்களை விட்டுப் போகும்.\nஇடுகையிட்டது அந்நியன் 2 நேரம் 10:56 AM\n வாய் விட்டே சிரித்தேன். சரியான லொள்ளுபா\nநிறைய ஜோக்ஸ் நீங்களே சி��்தித்து போல இருக்கு... உதாரணம் லிப்ட், துப்பாக்கி ஜோக்ஸ்.... சுமாராகவே இருந்தாலும் நல்ல முயற்சி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...\n//மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..//\nரொம்ப சிரிக்க வச்ச ஜோக்\nசார் உண்மைய சொல்லனும்னா அடுத்தவுங்கள தொந்தரவு பண்ணாம சிரிக்க முடியல , நல்லா இருக்கு\nடன் டன் டன்...சத்தம் போட்டே சிரித்து விட்டேன்.... பலரை சிரிக்க வைத்த இப்பதிவிற்க்கு பாராட்டுக்கள்...\nபலரை சிரிக்க வைத்த பதிவிற்க்கு வாழ்த்துக்கள் பல...\n வாய் விட்டே சிரித்தேன். சரியான லொள்ளுபா\nவாங்க அண்ணே வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி \nகொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே என்றுதான் சிரிப்பு பதிவை போடுகிறேன்,ஒரே... வசனமா எழுதிக் கொண்டு போனால் எல்லோரும் அப்புறம் இந்த பக்கமே வரமாட்டாங்க.\nநிறைய ஜோக்ஸ் நீங்களே சிந்தித்து போல இருக்கு... உதாரணம் லிப்ட், துப்பாக்கி ஜோக்ஸ்.... சுமாராகவே இருந்தாலும் நல்ல முயற்சி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...//\nவாங்க தலை வருகைக்கும் கருத்திற்கும் நன்றி \nஇனிமேல்தான் சுயமா ஜோக் எழுதலாம்னு இருக்கேன்.\n//மாணவர் :: எங்க வீட்டுல ஐயப்பனுக்கு மாலை போட்டுறாங்க சார்... அதான்..//\nரொம்ப சிரிக்க வச்ச ஜோக்.\nஇடையில் இப்படியொரு பதிவு போட்ரதுனாலேதான் இன்ட்லியிலே இருந்து அதிகமான வாசகர்கள் மெயில் அனுப்புகிறார்கள் இன்ட்லி நண்பர்களும் இருபதுக்கு மேலே ஓட்டு போடுகிறார்கள் அனேகமா வரப் போகும் எலக்சனில் சீட் கிடைச்சாலும் கிடைக்கும்.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ..\nவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ...வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி \nசிரிப்பதும் ஒரு வகையான மருந்துதான்.\nசார் உண்மைய சொல்லனும்னா அடுத்தவுங்கள தொந்தரவு பண்ணாம சிரிக்க முடியல , நல்லா இருக்கு\nரொம்ப நன்றி சார் நீங்கல்லாம் பெரிய ..பெரிய பதிவர் உங்களையும் இந்த பதிவு சிரிக்க வைத்தது என்றால் எனக்கு ரொம்ப சந்தோசம்.\nவருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சார் .\nடன் டன் டன்...சத்தம் போட்டே சிரித்து விட்டேன்.... பலரை சிரிக்க வைத்த இப்பதிவிற்க்கு பாராட்டுக்கள்...//\nவருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி \nஉங்களின் தளமும் பூத்து குலுங்க வாழ்த்துகிறேன்.\nபலரை சிரிக்க வைத்த பதிவிற்க்கு வாழ்த்துக்கள் பல...//\nவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ உங்களின் வருகைக்கும் vaazththirkkum ரொம்ப நன்றி \nவாங்க சகோ....வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி ..ரொம்ப bisiyaa irukkira maadhuri theriyudhu \nசெமத்தியாக சிரிக்க வைத்து விட்டீர்கள்.\nசெமத்தியாக சிரிக்க வைத்து விட்டீர்கள்.//\nவருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி \n//இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு//\nஇந்த பதிவை எதிர்பார்க்கிறேன் கண்டிப்பாக எழுதுங்கள்\nஅப்புறம் நான் தொந்தி சம்பந்தமாக பதிவு போட்டுயிருக்கிறேன்\n//இந்த பாலியல் தொல்லைகளுக்கு சில சிறுமிகளை காமக் கொடூரர்கள் ஈடு படுத்தியதுதான் மனதுக்கு பாரமாக இருக்கு//\nஇந்த பதிவை எதிர்பார்க்கிறேன் கண்டிப்பாக எழுதுங்கள்\nஅப்புறம் நான் தொந்தி சம்பந்தமாக பதிவு போட்டுயிருக்கிறேன்\nசிரியோ சிரின்னு சிரிச்சாச்சி சகோ..அருமையா எல்லாரையும் சிரிக்கவச்சுட்டீங்க..\nசிரி சிரி சிரி ஹ்ஹாஆஅ புவாஹாஹா\nகலக்கல் - மிக்க நன்றி\nசிரியோ சிரின்னு சிரிச்சாச்சி சகோ..அருமையா எல்லாரையும் சிரிக்கவச்சுட்டீங்க..//\nரொம்ப நன்றி சகோ...நீங்கதான் என்னோடு \"கா\"...சொல்லிட்டு போயிட்டியே,காரணம் அந்நியனா மாறியதற்கு,திரும்ப வந்து சிரிச்சுட்டு போனதிற்கு நன்றிகள்.\nசிரி சிரி சிரி ஹ்ஹாஆஅ புவாஹாஹா//\nசகோ..மச்சான் கண் விழித்து விடப் போகிறார்கள் சத்தம் போடாமல் சிரியுங்கள்..உஷ்...உஷ்...\nகலக்கல் - மிக்க நன்றி//\nரொம்ப நன்றி சார் உங்கள் வாழ்த்திற்கு \nமற்றவர்கள் சந்தோசமா இருப்பதுதான் நமக்கு சந்தோசத்தை கொடுக்கும்.\n//\" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam //\nஇதை கேட்ட பிறகு அவருக்கு ராகு காலம்தான் ஹா..ஹா..... செம ஜோக் :-)))))))))))))\n//\" நீ ஊருக்குப் போனா சனி பெயர்ச்சி, வரும்போது உன் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வந்தா அது குரு பெயர்ச்சி.... டா..chellam //\nஇதை கேட்ட பிறகு அவருக்கு ராகு காலம்தான் ஹா..ஹா..... செம ஜோக் :-))))))))))))) //\nவருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி \n//14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு\nமாணவன் : விடுங்க சார் ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு\n//14 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு\n//மாணவன் : விடுங்க சார் ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்��ி கிடக்கு\nவருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ ..\nஅரசியலில் ஒரு கோர முகம் இருக்கிறது. பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பது தான் அது. உதாரணமாய் தமிழ் நாட்டில் கள்ளச்சா...\n மகன்: ச் சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க\nதேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் நமது அரசியல் தலைவர்களின் உழைப்பும் அதிகமாகிக் கொண்டு போகிறது அவர்களது அயாராத உழைப்பும் சிந்த...\nவலைப் பூவில் உலா வரும்போது நண்பர் எம் ரிஷான் ஷெரிப் அவர்களின் தளத்தை காண நேரிட்டது. http://rishansharif.blogspot.com/ மகிழ்ச்சியோடு படித்...\nவலை உலகில் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை முழுதாக படிக்கவும் நேரம் இல்லை ஆகையால் தமிழ் மணத்தின் தவறுகள் நண்பர்களால் கோடிட்டு காண்...\nதிறுத்தப்பட்ட அதே பதிவுதான் பதிவை படித்தவர் படிக்க வேண்டாம். : ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்.. . : நான் மட...\nகொஞ்சம் ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ காட்டிச் சிரிங்க\nநீதிபதி: ' நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்' குற்றவாளி: '...\nமிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க... டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க... சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க... பப்ள்கம் சாப்பிட்டு சீ...\nதிருமணம் என்ற போர்வையில் விபச்சாரம்...\nதிருமணமா.. இல்லை, திருமணம் என்ற பெயரில் விபச்சாரமா இன்றைய இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்.ஆகவும்,ஐ.பி.எஸ்.ஆகவும்,டாக்ட்டராகவும்,தொழில் நுட்ப்ப வல்லுன...\nஅடுத்தவரை தொந்தரவு செய்யாமல் சிரிக்கவும் \nயாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்பது எனது வழி,அதுக்கு மேலே சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுசன்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/qatar-emir-visits-usa-air-base/", "date_download": "2018-05-25T16:33:59Z", "digest": "sha1:QQZDFU4AUXYK4PMNZMKCZRR3CPUEQRTF", "length": 8294, "nlines": 155, "source_domain": "tamil.nyusu.in", "title": "கத்தார் அரசர் அமெரிக்க படைத்தளத்துக்கு திடீர் விசிட்! |", "raw_content": "\nHome International கத்தார் அரசர் அமெரிக்க படைத்தளத்துக்கு திடீர் விசிட்\nகத்தார் அரசர் அமெரிக்க படைத்தளத்துக்கு திடீர் விசிட்\nகத்தார் அரசர் தமீம் பின் ஹமத் அல்தனி அமெரிக்க படைத்தளத்துக்கு திடீரென விஜயம் செய்தார்.\nகத்தாரில் உள்ள அல் உதைத் என்னுமிடத்தில் அமெரிக்க விமானப்படைத்தளம் உள்ளது.\nமத்திய ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இங்கு படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇத்தளம் அமைக்க அல்தனி பெரும் ஒத்துழைப்பு கொடுத்து அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தார்.\nவளைகுடா நாடுகள் கத்தாருடனான உறவை தற்போது முறித்துள்ளன.\nஇப்பிரச்சனையில் குவைத், அமெரிக்கா தலையிட்டு தீர்வுகாண முயற்சித்து வருகின்றன.\nஇப்பிரச்சனை தொடங்கி 100நாட்களாகியும் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.\nநிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கத்தார் ஏற்கனவே அறிவித்துள்ளது.\nஇச்சூழலில் கத்தார் அரசர் அமெரிக்க படைத்தளத்துக்கு சென்றுவந்துள்ளார்.\nஅங்குள்ள ராணுவ கட்டுப்பாட்டு அறையை அவர் பார்வையிட்டார். அமெரிக்க படை கமாண்டர் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெப்ரியையும் சந்தித்து பேசினார்.\nகத்தார் அரசருடன் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உடன்சென்றனர்.\nசெப்டம்பர் 11 நினைவுதினத்தை முன்னிட்டு அரசர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.\nPrevious articleதிரையுலகில் பாலியல் தொல்லை… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஓபன் டாக்’..\nNext article‘கங்கனா ரணாவத்’ நடிக்கும் ‘சிம்ரன்’ படத்தின் ட்ரெய்லர்..\nகொலை வழக்கில் காட்டிக்கொடுத்த டட்டூ 15ஆண்டுக்குப் பின் குற்றவாளி கைது\nடாக்டரை நியமிக்க வலியுறுத்தி அரைநிர்வாண போராட்டம்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு காவல்நிலையத்தில் நேர்ந்த கொடுமை\nமதினா அருகே 400 வாசல்கள் புதைபொருள் நிபுணர்கள் கண்டுபிடிப்பு\nவிவசாயிகள் தற்கொலையை மறைத்தது தமிழக அரசு\nபிரதமர் மோடிக்கு லாலு மகன் பகிரங்க மிரட்டல்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nவழுக்கை தலை மனிதர்கள் தொடர்கொலை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraibooks.com/Published.jsp?year=2014", "date_download": "2018-05-25T16:28:37Z", "digest": "sha1:WPCDXTYRGP3RVG5XBP3JFHOHSTLYIPNB", "length": 18353, "nlines": 187, "source_domain": "vaigaraibooks.com", "title": "Vaigarai", "raw_content": "\nபல்வேறு அறப்பிரச்சனைகளுக்கு மத்தியில், பொருளாதாரம், பாலியல், குடும்பம், ஊடகம், மருத்துவம், தொழில், சுற்றுச்சூழல் என எழு தலைப்புகளைத் தங்கள் அறநெறி ஆய்வுக்கு எடுத்திருக்கின்றனர். அறநெறி உணர்வு நலிந்தும், மெலிந்தும், சிதைந்தும், சரிந்தும் வரும் இவ்வேளையில், இந்நூலாசியர்கள் மிக உபயோகமான கட்டுரைகளைப் படைத்திருப்பது மிகவே பாராட்டுக்குரியது..\nகிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்களில் மனித மாண்புகள்\nதான் நேசிக்கும் பாட்டுடைத் தலைவனை, தலைவியைக் குழந்தையாக்கிக் கவிபாடுவதை பிள்ளைக்கவி’ அல்லது ‘பிள்ளைத்தமிழ்’ என்கிறது தமிழ் சிற்றிலக்கிய மரபு. இதன் ஒரு சிறுபகுதியே கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழில் முன்னூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் இருந்தும், அவற்றில் எவரும் தமது நிகழ்காலத்தைப் படம்பிடித்துக்காட்டவில்லை. ஆனால், கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்களில் சமுதாயச் சீர்கேடுகள் அனல் பறக்கின்ற வகையில் சாடப்படுகின்றன..\nஆண்டானோ, அடிமையோ உயிர் ஒன்றுதானே தண்டனை என்று ஒப்பனை செய்தாலும் உயிரைப் பறிப்பது கொலைதானே தண்டனை என்று ஒப்பனை செய்தாலும் உயிரைப் பறிப்பது கொலைதானே குற்றவாளியைத் திருத்தி, புது மனிதராக்குவதே நாகரிகச் சமூகத்தின் முன்னிருக்கும் சவால் குற்றவாளியைத் திருத்தி, புது மனிதராக்குவதே நாகரிகச் சமூகத்தின் முன்னிருக்கும் சவால் இந்தச் சவாலைப் பின்புலமாகக் கொண்டு, மரணதண்டனை குறித்த பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கி, இறையியல் சிந்தனையில் தோய்த்து உயிரின் வலியை உணர்ந்தவராய் காலத்திற்கேற்ற இந்நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்..\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் பிரேசில் நாட்டில் நடந்த 28ஆவது உலக இளையோர் மாநாடு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. காரணம் யாதெனில், திருத்தந்தையின் உரைகள் அவர்களது செவிகளைத் தாண்டி இதயத்தைத் தொட்டன. அவரது இயல்பான பிரசன்னம் ஓர் ஈர்ப்பு விசையை எற்படுத்தியிருக்கிறது. ஒளிவட்டம் சூடாத அவருடைய ஆளுமை அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. இளையோரை நண்பர்களாகப் பார்க்கும் அவரது தோழமை அவரை இளையோரின் ‘நம்ம ஆளு’ ஆக்கியிருக்கிறது..\n‘ஒவ்வோர் ஊடகப் படைப்பின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் பின்புலம் இருக்கும்’ என்பார் புரட்சியாளர் மாவோ. இதை மனதில்கொண்டு திரைக்கு முன்னால் நிகழும் வழக்கமான விமர்சனத்தை, திரைக்குப் பின்னால���ம் நிகழ்த்துகிறது இந்நூல். மேலும், தமிழ்த் திரைப்படங்களின் உள்ளடக்கம் மாறியிருக்கின்றதா என்ற கேள்வியால் சிலம்பம் ஆடுகிறது. இந்த விமர்சனக்களம் எழுப்பும் சமூக அக்கறை, காட்டும் மனித நேயப் பார்வை, சுட்டும் சமூகநீதி புதிய தேடலுக்கு வழிவகுக்கின்றது..\nஇதுவரை நாம் அனுபவித்த பூமி, நமது முந்தைய தலைமுறை நமக்கு விட்டுச்சென்றது. அடுத்த தலைமுறைக்கு நாம் எதை விட்டுவைத்திருக்கிறோம் இது ஒரு நாட்டின் பிரச்சனையல்ல. ஒட்டுமொத்த உலகின் பிரச்சனை இது ஒரு நாட்டின் பிரச்சனையல்ல. ஒட்டுமொத்த உலகின் பிரச்சனை சுற்றுச்சூழலைக் கட்டிக்காப்பதில் நமது சிந்தனைகள் உலகமயமாக்கப்பட வேண்டும். இந்தச் சிந்தனைகளைத் தாங்கியடி சுவையாக, ஆனால் அக்கறையுடன் நம்மைச் செயல்பாட்டுக்கு அழைக்கிறது இந்நூல் சுற்றுச்சூழலைக் கட்டிக்காப்பதில் நமது சிந்தனைகள் உலகமயமாக்கப்பட வேண்டும். இந்தச் சிந்தனைகளைத் தாங்கியடி சுவையாக, ஆனால் அக்கறையுடன் நம்மைச் செயல்பாட்டுக்கு அழைக்கிறது இந்நூல் \nஆழ்மனதை அந்நியப்படுத்தாமல் அன்றாட வாழ்வோடு அணைத்துக்கொண்டால், அதைவிட உற்ற நண்பர் யாரும் இருக்க முடியாது. காலச் சக்கரம் சுழன்று, இளமைப் பருவம் மறைய ஆழ்மனம் நம்மைவிட்டு அந்நியப்பட்டுப் போகிறது. நம்மையும் அறியாமலேயே எதிர்மறை எண்ணங்களை ஆழ்மனதிற்குப் பரிசளித்து, நமக்கு நாமே வில்லன்களாகிறோம். நமக்குள் நேர்மறை எண்ணங்களைத் தட்டி எழுப்ப இந்தப் படைப்பு சிறு வழிகாட்டியாகும் \nசிறார்களுக்குப் பிடித்த கதை வடிவத்தில் ஒவ்வொரு சிற்றுயிரிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அறிவியல் சிந்தனைகளை, பகுத்தறிவுக் கருத்துகளை, உயிர்நேயத்தை, சமூக அக்கறையைச் சுவையாகத் தருகிறது இந்நூல் சிறார்களின் உலகத்தில் கால் ஊன்றி, அவர்களது பார்வையிலேயே இந்நூலைப் படைத்திருப்பது ஆசிரியரின் தனிச் சிறப்பு சிறார்களின் உலகத்தில் கால் ஊன்றி, அவர்களது பார்வையிலேயே இந்நூலைப் படைத்திருப்பது ஆசிரியரின் தனிச் சிறப்பு \nஅன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை, அனுபவங்களை, மனிதர்களை மாற்றுக்கோணத்தில் புதுக்கவிதைகளாய்ப் பதிவுசெய்திருக்கிறது இந்நூல். ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்ற வண்ணம் ஓவியங்கள் அமைந்திருப்பது, கண்ணுக்கும் சிந்தனைக்கும் விருந்தாகின்றது..\nரெய்மோன் பணிக்கர் வா��்வும் வாக்கும்\nகிறித்தவம், இந்துசமயம், பவுத்தம், இஸ்லாம் ஆகியவற்றின் சாராம்சத்தை உள்ளொளியாகக் கொண்டு, ‘அண்டம் - கடவுள் - மனிதர்’ என்று அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிந்தவர் அறிஞர் ரெய்மோன் பணிக்கர். ஆங்கிலம் உள்பட்ட பிற மொழிகளில் அமைந்துள்ள அவரது படைப்புகளின் தமிழாக்கமே இந்நூல்..\nஆழமான உறவுகளால் நம் உயரத்தையும் நீட்டிக்கொள்ள அழைப்பு விடுக்கிறது இந்நூல் நமது உயரம் அடிக்கணக்கு அல்ல, அது உறவுக்கணக்கு என்று சுட்டிக்காட்டி, தனது அனுபவங்களின் அடிப்படையில் உறவின் பல்வேறு பரிமாணங்களை எளிமையாக, நேர்த்தியாக நமக்குப் படைத்திருக்கிறார் ஆசிரியர்..\nஅ...ஆ...இ...ஈ திசைக்காட்ட வரும் குழந்தை இறையியல்\nகுழந்தைகளின் உலகத்தில், குழந்தைகளின் மொழியில், குழந்தைகளின் புலன்களில், குழந்தைகளின் அனுபவத்தில் உருவாக வேண்டிய குழந்தைகள் இறையியலுக்கு முதல் புள்ளியைத் தொட்டு வத்திருக்கிறது இந்நூல் குழந்தைகள் குறித்த ஓர் ஆழமான, பரந்துபட்ட இறையியலாக்கம் இது குழந்தைகள் குறித்த ஓர் ஆழமான, பரந்துபட்ட இறையியலாக்கம் இது \nஇறைவாக்கினர்களின் வரலாறை வாசிக்கும்போது அது இஸ்ரயேல் மக்களின் வரலாறாகவும், அவர்களை வழிநடத்தும் யாவே இறைவனின் வரலாறாகவும் அமைவதே இந்நூலின் சிறப்பு. இந்த நூலை வாசித்து முடித்து, மீண்டும் விவிலியத்தின் இறைவாக்கினர் நூல்களை வாசித்தால் கி.மு., கி.பி. என்ற கால இடைவெளி தகர்ந்து ஆண்டவரின் அருள்வாக்கை அன்றாட அருள்வாக்காக உணரமுடியும்..\nதீண்டாமையை வகைபிரித்துக் கொண்டாடும் சமூகத்தில் விளிம்புநிலை மக்களைத் தொட்டு அரவணைத்தார் அன்னை எந்த வள்ளலாலும் செய்ய முடியாத ஈகை இதுவல்லவா எந்த வள்ளலாலும் செய்ய முடியாத ஈகை இதுவல்லவா அன்னை தெரசாவை வணங்கிச் செல்வதற்கும், மேற்கோள் காட்டுவதற்கும் அல்ல, அவரைப்போல் வாழ்ந்துகாட்ட சவால்விடுக்கிறது இந்நூல்..\nதிருஅவையின் வரலாற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 புனிதர்களின் வரலாறு, வாழ்வு நெறி, சாட்சிய வழி, திசைகாட்டும் பாதைகள், வழிகாட்டும் சுவடுகள் ஆகியவற்றை எளிய நடையில் விரிவாகத் தொகுத்து வழங்குகிறது இந்நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-05-25T16:46:25Z", "digest": "sha1:PJRGZDBKFMBOWS47FRAJDE45FXLCT62Y", "length": 3440, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல் தொடர்பான வன்முறை | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nArticles Tagged Under: தேர்தல் தொடர்பான வன்முறை\nதேர்தலுடன் தொடர்புடைய 642 வன்முறை சம்பவங்கள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெற்ற வண்ணம...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/reach/", "date_download": "2018-05-25T16:47:53Z", "digest": "sha1:RNSZOCDC5QGNH5L3YNIPPSUJHYOD3YYN", "length": 11383, "nlines": 156, "source_domain": "10hot.wordpress.com", "title": "Reach | 10 Hot", "raw_content": "\nAudience, அறிவாளி, அறிவுஜீவி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, வாசிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV, Visionary\nசீரிய சிந்தனையாளர்களைப் பட்டியல் போடுவது சுலபம்; தங்களை சிந்தனையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவரை தெளிவிப்பது கஷ்டம். எப்போதுமே போலிகள் பல்கிப் பெருகினாலும், அவர்களில் தலை பத்து இது.\nபெரியார்தாசன் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத, தொல் திருமாவளவன் போல் பலரால் வெளிப்படுத்த படாத, பாக்யராஜ் போல் பாலு மகேந்திரா தொப்பி மட்டும் அணியாத, ஞானக்கூத்தன் போல் சமீபத்திய தடாலடியாத, இளையராஜா போல் பிற துறையால் பேசவராத க்ரூப்:\nவாசந்தி (பெண்களுக்கும் இட ஒதுக்கீடு)\nAudience, அறிவாளி, ஆன்மிகம், ஆன்மீகம், இணையம், சமயம், சிந்தனை, செயல்வீரர், தமிழ்நாடு, பகுத்தறிவு, புத்தி, மதம், யோசி, றிவுஜீவி, வ���சிப்பாளர், Cool, Famous, Folks, Influential, Media, News, Newsmakers, People, Reach, Target, Thinkers, TN, Top, TV\n“தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா\n– இந்திரா பார்த்தசாரதி 80\nஇந்த சமயத்தில், தமிழகத்தில் யார் இன்ஃப்ளூயன்ஷியல் எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார் எவர் அடுத்தவர் சிந்தனையை சுட்டாலும், பரவலாக்குகிறார் யார் சொன்னால் பேச்சு எடுபடும் யார் சொன்னால் பேச்சு எடுபடும் எம் எஸ் உதயமூர்த்தி போல்வுட் ஆஃப் போகஸ் ஆகாமல், கல்வியாளர் கி.வேங்கடசுப்ரமணியன் போல் அவுட் ஆஃப் தி வோர்ல்ட் ஆகாமல், அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிப்பதாக சொல்லிக்கொள்பவர் பட்டியல்:\nசுகி சிவம் (சமயச் சொற்பொழிவாளர்)\nஜெயமோகன் (இலக்கிய எழுத்தாளர் – வசனகர்த்தா)\nமனுஷ்யபுத்திரன் (பத்திரிகையாளர் + பாடலாசிரியர் & உயிர்மை)\nரவிக்குமார் எம்.எல்.ஏ. (அரசியல்வாதி – விடுதலை சிறுத்தைகள்)\nசோ (ஆங்கில ஊடகப் பேட்டியாளர் + துக்ளக்)\nதமிழருவி மணியன் (கட்சி சார்பற்ற பத்தி ஆசிரியர்)\nகோபிநாத் (ஸ்டார் விஜய் – நீயா நானா)\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2011/09/blog-post_12.html", "date_download": "2018-05-25T16:29:34Z", "digest": "sha1:JNAGB4PUFOWDO6VYFS53GN6GHSUNR2NU", "length": 62235, "nlines": 225, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: பெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை", "raw_content": "\nபெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை\n'உயிர் எழுத்து' ஜூலை மாத இதழில் நான் எழுதிய \"பெண்ணியம் ஓர் உரையாடலுக்கான தொடக்கம்” எனும் கட்டுரையை வாசித்து, அதற்கு எதிர்வினையாக க.சி.அகமுடைநம்பி சில மாற்றுக் கருத்துகளை எழுதியுள்ளார். அதற்கு 'பெண்ணியவாதிகளின் பிறழ்வான கருத்துகள்' என்றும் தலைப்பிட்டிருக்கிறார்.\nஎன் போன்ற பெண்ணியவாதிகளின் கருத்துகள் மறு சிந்தனைக்குரியது எனும் வார்த்தைகள் வரவேற்கத்தக்கது என்றாலும் அதற்காக க.சி.அகமுடைநம்பி முன்வைக்கும் உதாரணங்கள் ஆதாரமற்றவை; முன்முடிவுகள் கூடிய ஆணாதிக்கத்தின் சொற்கள். ஒரு கட்டுரைக்கு எதிர்வினை எழுதும்பொழுது அக்கட்டுரையிலிருக்கும் குறிப்புகளை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் ஒரு புரிதலை நோக்கி உரையாட முடியும். அக்கட்டுரை முன்வைக்கும் கருத்துகளை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களிலிருந்தும் முன் முடிவுகளில் இருந்தும் விடுபடாமல், எதிர்பார்ப்புகளை அப்படியே எழுதுவதென்பது மாற்றுச் சிந்தனை என்பதைவிட, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கருத்தியல் கட்டமைப்புக்கு அடிமையாகிப்போன மனத்தின் வெளிப்பாடாகவே கருதத் தோன்றுகிறது.\n\"ஒரு ஆண் ‘ஆண்மை’ திறத்துடன் விளங்க வேண்டும், பெண் மக்கள் பெண்மைப் பொலிவுடன் ஒளிர்ந்து விளங்க வேண்டும்” என்கிறார். ஆண்மை பெண்மை என்பதை எந்த அடிப்படையில் வரையறுக்கிறார் க.சி.அகமுடைநம்பி அவருடைய கட்டுரை முழுதும் ஆண் வலிமைமிகுந்தவன், பெண் மென்மையானவள் என்கிறார். ஆணாதிக்கம் வகுத்துள்ள ‘ஆண் அறம்’ ‘பெண் அறம்’ எனும் அரசியலையும் சம்மபந்தப்பட்ட என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். சதவிகிதங்கள் கொடுத்து அதில் குறைபாடு ஏற்படும்போது ஆண்மை பெண்மை திறன் மாறுவதாகவும், அதுவே ‘அரவாணிகள்’ என்று அறியப்படுவதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார் அவருடைய கட்டுரை முழுதும் ஆண் வலிமைமிகுந்தவன், பெண் மென்மையானவள் என்கிறார். ஆணாதிக்கம் வகுத்துள்ள ‘ஆண் அறம்’ ‘பெண் அறம்’ எனும் அரசியலையும் சம்மபந்தப்பட்ட என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். சதவிகிதங்கள் கொடுத்து அதில் குறைபாடு ஏற்படும்போது ஆண்மை பெண்மை திறன் மாறுவதாகவும், அதுவே ‘அரவாணிகள்’ என்று அறியப்படுவதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்திருக்கிறார் பாலியலையும் கட்டமைக்கப்பட்ட பாலின அடையாளத்தையும் (sex and constructed gender qualities) போட்டு குழப்பிக் கொண்டுள்ளார்.\nபாலியல் என்பது உயிரியல் அடிப்படையில் உடற்கூறை வைத்து அட���யாளப்படுகிறது. ஆனால், பாலின அடையாளம் என்பது சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆதிக்க சக்திகளினால் கட்டமைக்கப்படும் ஒன்று. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்வரை அப்படி ஒரு கட்டமைப்பு நடந்திருக்கிறது என்பது அறியப்படாமலும் அல்லது அறிந்தாலும் அது குறித்து செய்வதறியாமலும் இருந்திருக்கிறது. பல்வேறு போராட்டங்கள் மூலம் 'ஒடுக்கும்’ வரலாறு, அரசியல் குறித்தான ஆய்வுகள், விழிப்புணர்வுகள் நடந்தேறுகின்றன. அத்தகையப் போராட்டங்களில் ஒன்றே பெண் விடுதலைப் போராட்டம் என்பது. இருமை அடையாளங்களுக்குள் எல்லாவற்றையும் நிறுத்தி எடைபோடுவதென்பதும் துறக்கப்படவேண்டும் என்றும் சமீப காலங்களில் குரல்கள் எழுப்பப்படுகின்றன.\nசமுதாயம் உருவாக்கியுள்ள ஆண் பெண் எனும் அடையாளம் இருப்பதால்தான் அது விவரிக்கும் தன்மைக்குள் வராதவர்களை பலவாறாக எள்ளல் செய்யும் போக்கும் அவர்களை நிராகரிக்கும் போக்கும் நிலவுகிறது. அரவாணிகள் குறித்து அவர் கூறியிருக்கும் விளக்கம் சற்றும் அறிவியல் தன்மை அற்றது; உயிரியலை இருமை அடையாளங்களை வைத்து எடை போடும் குறுகிய சிந்தனை. எளிய எடுத்துக்காட்டாக க.சி.அகமுடைநம்பி கூறிய கருத்தின்படி, குறையுடைய ஆணை பெட்டை, மலடன் பொண்டுகன், பேடி என்ற சொற்களை ஆண் சமூகமே ஏற்றிவைக்கிறது. அந்தச் சமூகமே ஆண்களுக்கு இளம் வயதில் வழுக்கை விழுவதை வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றம், சூழலியலில் மாசு, சுரப்பிகளில் மாற்றம் என்று எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அவ்வடையாளத்தை பெண்மையின் வெளிப்பாடாய் கருதுகிறது. அதை அழகியல் குறைபாடாக கருதுகிறது. இந்த அழகியல் அபத்தமானது; ஆண்களுக்கு எத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது என்பதை எவரும் அறிவர். இதற்கிடையில் அறிவியல் வளர்ச்சியை முழு முற்றாக நம்பும் க.சி.அகமுடைநம்பியின் போக்கானது, எவ்வகையில் நிறைவு, நிறைவற்றது என தரம் பிரிக்கிறது\nஆணாதிக்கமானது பெண்கள் மேல் ஏற்றிவைத்திருக்கும் அழகியல் எதிர்பார்ப்புகளுக்கு நிகராக ஆண்களின்மேலும் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்றிவைத்திருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியாமல், அது சாத்தியம் என்றுகூட அறியாமல்தான் ஆண்கள் பல்வேறு ’தளர்வு’ சாதனங்களை நாடுகின்றனர். ஒருவகையில் மனநோய், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, கொலைச் சிந்தனை எ��� எல்லாவற்றையும் இந்தச் சமூக அமைப்பே ஒருவருள் விதைக்கிறது. பாலியல் அடையாளத்தையே மீள்கட்டுமானம் செய்யவேண்டும் எனும்பொழுது அவ்வடையாளங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள நடை, உடை, பாவனை, மனநிலை, நடத்தை, கடமைகள் ஆகியவைகளை எப்படி கேள்வியின்றி ஏற்றுக் கொள்வது\nபெண்மை நிறைவாகப் பெற்றுள்ள பெண் தன் கணவரிடம் அடங்கி இருக்கவே விரும்புவாள், அதுபோல் ஆண்மை நிறைவாகப் பெறாத ஆண்மகன் தன் மனைவியிடம் அடங்கியிருக்க விரும்புவான் என்கிறார் க.சி.அகமுடைநம்பி. இதற்கான தரவுகளை ஊகங்களிலும் அவர் கூறுகிற முழு வளர்ச்சியும் நிறைவும் அடைந்த ஆண்களின் ஆணாதிக்க விருப்பத்திலிருந்தும் ஆசையிலிருந்துமே கூறுகிறார். எந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பெண் அடங்கி இருக்க விரும்புவாள் என்கிறார் ஃப்ராயிடின் “ஆண்குறி ஏக்கம்” (penis envy) என்பதைக்கூட பெண்ணியலாளர்கள் கட்டுடைத்துவிட்டனர் இன்னும் சொல்லப்போனால் நிராகரித்தும் விட்டனர். ஆணாதிக்கத்தின் வழிமுறையான ஆணின் ‘எதிர்ப்பார்ப்புகளை’ பெண்களுக்குரிய விதிகளாக, குணாதிசயமாக மாற்றும் சிந்தனையின் அடிப்படையே க.சி.அகமுடைநம்பியின் எழுத்துகளில் உள்ளது.\nதன் மனைவிமேல் அன்புகொண்டு ஒரு கணவன் விட்டுக் கொடுத்து வாழ்வதை கொச்சைப்படுத்தும்விதமாக இருக்கிறது அவரது இரண்டாவது விவரிப்பு. இதுபோன்ற 'சமூகப் பார்வைகளே’ ஆணை தன் மனைவி மீது அன்பை செலுத்தவிடாமல் தடுக்கிறது. (அன்பு என்றால் என்ன என்பதை பின்நவீனத்துவமும், மார்க்சியமும் யதார்த்தத் தளத்தில் எப்படி பொருத்திப் பார்க்கிறது என்பது இங்கு ஆராயப்படவேண்டியது.) குடும்பத்தில் வன்முறைகளை ஏவிவிடுகிறது. அமைதியாக செல்வதும் விட்டுக் கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடாக கருதாமல் வெறும் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றம், பற்று, வரவு என்ற நிலையிலும், இது தவிர்த்து நான் மேற்கூறிய ஆண்மைக் குறைவு என்பது ஆதிக்கச் சிந்தனையாக உள்ளது. இதை ஆண்களேகூட விரும்பமாட்டார்கள்.\nபாரதியாரையும் திருக்குறளையும் மேற்கோள் காட்டியுள்ளார். கற்பு நெறி வழுவாமல் இருபாலரும் இருக்க வேண்டும் என்பதும் கட்டுப்பாடற்ற பாலியல் உறவை பாரதி கடுமையாகக் கண்டிக்கிறார் என்பதும் மகிழ்ச்சியே. பாரதி இன்னொன்றும் சொல்லியிருக்கிறார், 'தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழி���்திடுவோம்' என்று. அது குறித்து எந்தக் கவலையுமின்றி ஆணாதிக்கத்தின் வழி ’சிறந்த ஒழுக்கத்தோடு’ விளங்கும் ஆண்கள் மேலும் மேலும் ‘தனிச் சொத்தை’ பெருக்கிக் கொண்டுபோவது, அப்பாவி மக்களின் சொத்துகளை மிரட்டி அபகரிப்பது, கொலைகள் செய்வது, கொள்ளைகள் அடிப்பது இவைகள் குறித்து க.சி.அகமுடைநம்பியின் கருத்துகளை தெரிவித்தால் முன்னோர்கள் சொல்லியுள்ளவற்றில் ஆண்கள் எத்தனை விசயங்களை அப்படியே நெறி மாறாமல் பின்பற்றுகிறார்கள் என்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். பலதார மணமுறை என்பது முந்தைய உலகாயத (பொருள்முதல்வாத) சமுதாயத்தில் நிலவிய ஒன்று, தாய்வழிச் சமூகம் குலைக்கப்பட்டு தனிச் சொத்துப் பேணும் தந்தைவழிச் சமூகம் (கருத்துமுதல்வாத சமுதாயம்) தோன்றிய பின்னரே ஒரு தார மணமுறை தோன்றியது. அந்த முறையானது தனி மனித நலனை மட்டுமே கருத்தில்கொண்டு, சமூக நலன் எனும் போர்வையில் கட்டமைத்த விதிகளில் ஒன்றே கற்பு நிலை என்பது. ஒரு தார மணமுறை சரியா தவறா, அவசியமா இல்லையா என்பது வேறொரு விவாதம். ஆனால், அது உருவான வரலாற்றை தெரிந்து கொள்வதென்பது அவ்வமைப்பு குறித்தான கருத்து முரண்பாடுள்ளவர்களுக்குரிய உரிமை. அப்படி அறியும் தகவல்களை முன்வைத்து கேள்விகள் எழுப்புவதும் அதை ஏற்க மறுப்பதும் உரிமைக்குரியதே. விதிகளை உருவாக்க ஒரு சமூக அமைப்புக்கு உரிமை இருக்கும்பொழுது, பாரதியின் வழியில் தனி ஒருவருக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் அதை மீள்கட்டுருவாக்கம் செய்யும் கேள்விகளை முன்வைக்கும் உரிமையும் இருக்க வேண்டும் என்பது கணக்கில் கொள்ளவேண்டிய ஒன்று. அப்படி கேள்விகள் வைக்கப்படும்பொழுது பழைய சிந்தனை சட்டகத்திற்கு வெளியே வந்து உரையாடலைத் துவங்கினால் ஒழிய, புதிய சிந்தனை முன்வைக்கும் கருத்துகளை புரிந்துகொள்வது சாத்தியமில்லை.\nபாரதியாரையும் திருவள்ளுவரையும் பெண்ணியத்துக்கு துணையாய் அழைக்கும் நம்பி, தமிழகத்தில் பெண்ணியத்தின் ஆசானாய் பெரியார் என்று ஒருவர் இருக்கிறார், அவருடைய கருத்துகளை ஒரு சிறு மேற்கோளாகக்கூட எடுத்துக்காட்டாமல் பெண்ணியம் குறித்து பேசுவது ஏன் முதலில் இருப்பவர் கற்பு பற்றி அதிகாரம் எழுதியவர். பின்னவர் காணி நிலத்தோடு பத்தினிப் பெண்ணும் கேட்டவர். அது அவர் தொழும் பராசக்திக்கே வெளிச்சம்.\n\"அரசுக் கா���ல்துறை வல்லின வகையைச் சார்ந்தது, ஆகையால்தான் மெல்லினமாகிய பெண்கள் அதில் அல்லாடுகிறார்கள்” - இது என்ன ஒரு விவரிப்பென்றே புரியவில்லை. வலிமை பற்றிய நம்பியின் இந்தக் கருத்து நகரத்தில் குறிப்பாக மேற்தட்டு வர்க்க பெண்களையே மனத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மாறாக, கிராமங்களில் ஒரு பெண் ஆணுக்கு நிகராக புல் பிடுங்குவதிலிருந்து அதை சுமப்பது, விறகு வெட்டுவது, எல்லாவற்றிற்கும் மேலாக பலமணி நேரம் குனிந்தபடியே பின்னால் நகர்ந்தபடி செய்யும் ஒரே வேலையான நாற்று நடுதல் பற்றி அவர் அறிந்திருக்கிறாரா ஆனால், எனக்குத் தெரிந்து எந்த ஆணும் இதுவரை நாற்று நட்டு பார்த்ததில்லை. அந்த வேலையை ஒரு ஆண் செய்து அதன் அனுபவத்தைப் பதிவு செய்தால் நம்பிக்கு வலிமை பற்றிய கருத்து முரண்படலாம்.\nபெண்கள் ஆண்களின் கருத்தாக்கத்தால் அடக்கியாளப்பட்டதாலேயே மென்மையான காரியங்கள் மட்டுமே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டாள். இங்கு மார்க்சின் மேற்கோளை நினைவூட்டுகிறேன்: \"ஒரு கருத்தானது லட்சம் பேரைப் பற்றுகையில் அது பொருளாக மாறுகிறது\". உதாரணத்திற்கு, திருப்பதி ஏழுமலையானையோ பத்மநாபபுரம் இறைவனையோ யாரும் பார்த்ததில்லை ஆனால், அவர்கள் பெயரில் சொத்து, வங்கிக் கணக்குகள்கூட இருக்கிறது. இந்த வேடிக்கையின் உச்சமாக குறிப்பிட்ட ஓர் அறையைத் திறந்தால் திறப்பவனின் தலைமுறையே விளங்காமல் போய்விடும் என்று சகலவிதத்திலும் ஆணாதிக்கம் முழங்கும் ஒழுக்கவிதிகளுக்குட்பட்ட ஆண் கூட்டம் சொல்வதை முழுநிறைவான ஆண்கள் கேள்விகள் ஏதுமின்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரார் சொத்தை கடவுளின் பெயரால் கொள்ளயடிக்கும் பெண்களை பற்றிய செய்திகள் மிக மிக சொற்பமே. அப்படி ஓரிருவர் இருந்தாலும் அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் ஆண் முதலாளிகளும் அரசியல்வாதிகளுமாக இருப்பர்.\nஉடல் சக்தியைக் கூட்டும் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் பெண்ணும் ஆணுக்கு நிகரான, அதற்கும் மேலான திறனை வெளிப்படுத்தமுடியும் என்பதையும் என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். குழந்தை பெறும் பேற்றைவிட பெண்ணின் வலிமைக்கு வேறு சான்றுகள் இருந்துவிட முடியாது. மாதவிடாய் காலங்களில் குலைத்து தள்ளும் வலிகளையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ’இரட்டை உழைப்பில்’ ஈடுபடுவதையும் வலிமைக்கான உதாரணம். க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி முழு நிறைவு பெறாத ஆண்கள்தான் நகரங்களில், உணவகங்களில் சமையல் மாஸ்டர்களாய் சமையல் செய்கிறார்கள். துரதிருஷ்டம் அதில் முழு நிறைவு பெறாத பெண்களும் ஆண்கள் சமைப்பது தெரிந்தும் சாப்பிடுகின்றனர்.\nஇல்லற வாழ்வில் ஆண் குடும்பத் தலைவன். புறச் செயல்கள் ஆணுக்கு, அகச் செயல்கள் பெண்ணுக்கு என்று அதே இரண்டாயிர கால தமிழ் பல்லவி. அகம், புறம், உடல், ஆத்மன் போன்ற மதம் சார்ந்த கருத்துமுதல்வாதத்திலிருந்து வேறுபட்டு இயற்கையோடு ஒன்றிணைந்த பொருள்முதல்வாத நிலையை எடுத்துரைப்பதே பகுத்தறிவின் நோக்கம். அத்தகைய பகுத்தறிவைக் கொண்டு பெண் எழுத்தாளர்கள் திருக்குறளில் இருந்து சில அதிகாரங்களை நீக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன புரிதலின்மை இருக்கிறது. திருக்குறளை எழுதியவர் ஓர் ஆண், அதற்கு உரை எழுதியவர்களும் ஆண்கள், ஆண்களின் வார்த்தை அரசியலை கட்டுடைப்பது பெண்கள். அதில் உண்மை இருப்பதால் பதறும் ஆண் மனம் எதிர்வினைக் கண்டு அச்சமுறுகிறது என்றுதான் சொல்லவேண்டும். பெண்ணியம் கோருவது விழிப்புணர்வு, தனி மனித சுதந்திரத்தின் மீதான சுயமரியாதை. ஒவ்வொருவரின் மீதும் சுயமரியாதை கடைப்பிடிக்கப்படும் ஒரு சமுதாயத்தில் இதுபோன்ற அதிகார கட்டமைப்புகள் சாத்தியமில்லை. சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த நபரும் அடுத்தவரை துன்பப்படுத்துவது நடக்காதபோது ‘ஒழுக்கம்’ என்பதற்கான விதியின் அவசியம் இருக்காது.\nபெண்கள் வெளியில் சென்று பணியாற்றுவதால் பிள்ளைகளை சீராகவும் செம்மையாகவும் பராமரிக்க முடிவதில்லை என்கிறார். இதைவிட ஆணாதிக்க, சுயநல சிந்தனை ஒன்று இருந்துவிட முடியாது. இருக்கவும் முடியாது; இதை எதற்கும் நிகரற்ற அயோக்கியத்தனம். அதற்கு வேறு காரணங்கள் இருக்க, க.சி.அகமுடைநம்பியின் கருத்துப்படி தாய்களால் சீராகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்ட ஆண்கள்தான் அரசியலில் கொலையும் கொள்ளையும் அடிக்கிறார்கள். கோயில்களில் அறங்காவலர்கள் என்ற பெயரில் பொதுச் சொத்தை சுருட்டுகிறார்கள். மடங்கள் கட்டி பெண்களை சீரழிக்கிறார்கள். இன்னும் அழுத்தம் கொடுத்தால் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்குகிறார்கள். குழந்தைகளில் வளர்ப்பதில் ஆணின் பங்கு வெறும் சம்பாதித்துப் போடுவதுத��னா குழந்தையை வளர்ப்பதில், வழிகாட்டுதலில் அவனுக்கென்று உள்ள பங்குகள் என்ன குழந்தையை வளர்ப்பதில், வழிகாட்டுதலில் அவனுக்கென்று உள்ள பங்குகள் என்ன ஆண்கள் சினிமாப்பாட்டை எழுதியிருக்கிறார்கள். \"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்\" என்ற பாடலையே நினைக்கத் தோன்றுகிறது. இந்த வரிகளின்படி ஒருவன் தீவிரவாதி, தேசியவாதி, வன்புணர்ச்சிவாதி, கொள்ளைவாதி, கொலைவாதி ஆவதற்கான வழிகாட்டும் அறிவை தந்தையிடம் இருந்தே பெறுகிறான். பாலியல் தேவைக்கு, பணிவிடை செய்வதற்கு, பிள்ளை பேற்றுக்கும், வாரிசு வளர்ப்பதற்கும்தான் பெண் என்று கூறப்பட்டு வருவதைத் தானே பெண்ணியவாதிகள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எவ்வாறு இந்தக் கடமை பெண்களுக்கு, பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது என்பதுதானே இங்குள்ள கேள்வி.\n\"பெண்ணியம்\" என்ற சொல்லுக்கு “பெண்மைக்குரிய எல்லா நல் இயல்புகளும் பொருந்திய நிலை\" என்று பொருள்கொள்ளலாம் ஆயின், அத்தகைய பெண் இயக்கத்துக்கு இலக்கணமாகத் திகழ்பவளே திருவள்ளுவர் படைத்துக் காட்டுகிற மனைவி \" என்ற நம்பியின் கருத்தே பெண்களின் மேல் வன்முறை செலுத்துவதாக இருக்கிறது. இதில் அவரது கடைந்தெடுத்த இரண்டாயிர வருட இலக்கிய கயமை. ஆம் இலக்கியம் உட்பட அனைத்தும் தமிழில் (உலக அளவில்) பெண்களுக்கு எதிராகவே படைக்கப்பட்டிருக்கிறது.\nஒரு பெண் மகளாய், மனைவியாய், சகோதரியாய், தாயாய், மாமியாராய் அறியப்படுவதைத் தவிர அவளுக்கென்று முதலில் ஓர் உயிரியல் அடையாளமும் தனிமனித அடையாளமும் இருக்கிறது. இதையும் தாண்டி ஆண்கள் கற்பிக்கும் மேற்கண்ட உறவுகள் ஆணைச் சார்ந்து அவனைவிட்டால் விதியில்லை என்று ஏற்படும் உறவை மட்டுமே சித்திரிக்கிறது. இதையே ஒரு வாதத்துக்கு கணவன், தந்தை, மகன் விபச்சாரகன், வாழாவெட்டி என்று ஆணுக்கும் சொல்லலாம். வாழாவெட்டிக்கு ஆண்சொல் கிடையாது. அதேபோல் பெண்களில் வேசிதான் உண்டு ஆண்களில் பொம்பளைப் பொறுக்கி உண்டு. அதையும் ஓர் எல்லைவரை தமிழ் சமூகம் 'மைனர்' என்று பெருமைப்படுத்தியது. (விபச்சாரகன் இங்கு என்னுடைய பதம்.) ஆக, ஆண்களின்றி பெண் தனித்து வாழமுடியாது. சிறுமியாய் இருக்கும்போது தகப்பனிடத்திலும் பருவத்தில் கணவனிடத்திலும் வயதான காலத்தில் மகன்களின் பொறுப்பில் மட்டுமே பெண்கள் இருக்கவ��ண்டும் என்ற மனுதர்மத்தையே வேறு வார்த்தைகளால் ஆண்கள் முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதை அடியொற்றியே நம்பியின் வார்த்தைகளும் வந்திருக்கிறது.\n'பெண்மைக்குரிய நல் இயல்பு’ பற்றி பேசும் முன், முதலில் நல் இயல்பு என்றால் என்ன, அது யாருக்கான நல் இயல்பு, அதனால் சம்பந்தப்பட்ட இரு உயிர்களுக்கும் சமமான உரிமையும் மகிழ்ச்சியும் சுயமரியாதையும் சுதந்திரமும் எஞ்சுகிறதா, அல்லது அது ஒருவழிப் பாதை மட்டுமா என்பதையே பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள். பெண்ணியம் என்றால் என்ன என்பதைக்கூட ஆண்களின் தேவை கருதித்தான் பேசவேண்டுமா. இது அதிகாரமில்லையா.\nஆணும், பெண்ணும் மட்டுமல்ல அந்த ‘வரையறைக்குள்’ அடங்காதவரும், மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் நுண்ணிய வேறுபாடுகளுடன் பிறந்தவர்கள், பிறப்பவர்கள். தற்போதைய சமூக அமைப்பு (ஆணாதிக்கச் சமூகம் என்று சொல்ல விரும்பாவிட்டால் இப்படி வைத்துக் கொள்ளலாம்) அப்படிப்பட்ட நுண்ணிய வேறுபாடுகளை பொது “அளவுருக்குள்” (parameters) அடக்கி, அதற்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி, அதை நோக்கிய பற்றை வெறியோடு வளர்த்துவிடுகிறது. இது பல்வேறு வகையான மனநெருக்கடிகளுக்கு ஒருவரைத் தள்ளி, சமூகக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறதேயன்றி, பெண்கள் ஆணுக்கு அடங்க மறுப்பதால் அல்ல. கற்பு நெறி, கணவனைத் தொழுதல் ஆகிய சிந்தனைகள் பெண்ணை வெறும் உற்பத்திப் பண்டமாகவும், குடும்பம் எனும் அமைப்புக்கான, அதிலும் ஆண்களுக்கு ஒரு சொகுசுக் கருவியாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.\nசுதந்திரம் பேசும் பெண்கள், பெண்ணியவாதிகள் பாலியல் சுதந்திரம்தான் கோருகிறோம் என்று “முழு நிறைவான” ஆணைக் கட்டமைத்த ஆணாதிக்கத்தின் கைப்பிள்ளையாய் ஆண்கள் இன்னமும் எத்தனைக் காலம் பெண்ணிய சிந்தனைகளை, பெண் விடுதலைப் போராட்டங்களை திசை திருப்பப் போகிறார்களோ. ஆண்களுக்கு அச்சுதந்திரம் எழுதா விதியாக இருக்கிறது. பாலியல் உறுப்புக்காகவும் உற்பத்தி சக்திக்காகவுமே தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறியும் பெண்கள் ‘கற்பு’ சிந்தனையைக் கட்டுடைக்க அதை விமர்சித்துப் பேசுவது ஆண்களுக்கு இடைஞ்சலாக இருப்பதில் ஒன்றும் வியப்பில்லை. ஆண்கள் தலைமையில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்கள் மனித விடுதலைக்காக, பெண்கள் தலைமையில் நடக��கும் சுதந்திரப் போராட்டங்கள் “பாலியல் புரட்சிக்காக” எனும் திரிபு இனியும் விலை போகாது. அறிவியல், மருத்துவம், கல்வி இன்னும் பிற துறைகளில் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் ஏன் பெண்கள் விசயத்தில் மட்டும் முரண்டுபிடிக்கிறது. சொல்லாமலேயே ஆணுக்கு எல்லாச் சுதந்திரங்களும் கிட்டிவிடுகிறது, பெண் அனைத்தையும் போராடியே பெற்றிருக்கிறாள். இன்னமும் போராடி வருகிறாள். இதை சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்கவாதிகளின் கட்டுக்கதையே பெண்ணியவாதிகள் \"ஒழுக்கங்கெட்டவர்கள்” எனும் கருத்தாடல். கணவனை இழந்த பெண் மொட்டையடிக்கப்பட்டு, பல் பிடுங்கப்பட்டு, வெள்ளைப் புடவையுடன் மட்டுமே வாழவேண்டும் என்பதுபோல் ஆணுக்கு அத்தகைய விதிகள் எதுவும் இல்லையே. ஆண்களின் அகராதிப்படி மெல்லினமான பெண்ணுக்கு வல்லின ஆண், ஏன் இத்தனை ‘வன்மையான’ தண்டனை கொடுக்கவேண்டும்\nமுதலில் தனி மனிதர் ஒவ்வொருவருக்குமான உரிமைகளை சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருவர் இணையும் ஓர் அமைப்புக்குள் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு குறித்து உரையாடுவது முரண் நகை; .அது பயனற்றது. ஒவ்வொரு உயிரினத்திற்குமான தனிமனித உரிமைகளை முதலில் வரையறுப்போம். இதுவரை ஆணாதிக்கம் கட்டமைத்துள்ளவற்றை புறந்தள்ளிவிட்டு பகுத்தறிவுகொண்டு உருவாக்கப்படவேண்டிய ஒன்று அது. பிறகு, இருவர் சேர்ந்து இணையும் ஓர் அமைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை சம்பந்தப்பட்ட இரு துணைகள் தீர்மானிக்கட்டும். பொத்தாம்பொதுவாக சமூக அமைப்பு எனும் நிறுவனம் தீர்மானிப்பது என்பது லாப நோக்கம் சார்ந்த செயல்பாடாக இருக்குமேயன்றி மனித நேய அடிப்படையில் இருக்காது.\nஆண்களால் ஏற்படக்கூடிய உடல் சிதைவிலிருந்து காத்துக் கொள்ளவே பல பெண்கள் திருமணம் செய்யும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், அந்நிறுவனமும் அவள் மீது வன்முறையை வெவ்வேறு வழிகளில் ஏற்றிவைக்கிறது. இந்த பாதுகாப்பின்மை குறித்து க.சி.அகமுடைநம்பியின் கட்டுரை எந்தக் கண்டனங்களையும் எழுப்பவில்லை என்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.\nஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்கும்பொழுது வல்லின ஆண்களால் முதலில் சிதைவுறுவது மெல்லின பெண்களின் பிறப்புறுப்புகள், குழந்தைகள். மாறாய் பெண்களோ, பெண்ணியச் சிந்தனை உள்ளவர்கள��, அத்தகைய அழிவுகளை ஏன் செய்வதில்லை ஆண் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் இடங்களில் எல்லாம் முதலில் அவன் கைப்பற்றுவது பெண்ணின் உடலைத்தான் என்பதை வரலாற்றில் பதியப்பட்டு உள்ளது. நம் அண்டை நாடான சிங்கள நாட்டில், அவ்வரசு செய்த போர்க்குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை க.சி.அகமுடைநம்பி கண்டிருப்பார் என்று நம்புகிறேன். அதிகார நாட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியாவதற்கு ஆணாதிக்கம் கண்டுபிடித்த கருவிகளும், ஆயுதங்களுமே காரணம் என்பதற்கு மாற்றுக் கருத்து இருந்துவிடமுடியாது.\nமனுதர்மமும், இதர பார்ப்பனிய வேதங்களும் நால் வர்ணங்களின் பெயரால் மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடிமைப்படுத்தி அதை அவன் நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் வைத்தது. ஒரு காலகட்டத்திற்கு மேல் அதன் உண்மைகள் கண்டறியப்பட்டு ஒடுக்கப்பட்ட இனமானது தனது விடுதலைக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களைக் கையில் எடுக்கவில்லையா. அதுபோல் ஒடுக்கப்பட்ட இனமான பெண் இனமும் தான் பிறப்பின் அடிப்படையில் மென்மையானவள் அல்ல; அது ஆணாதிக்க தீர்மானம் என்று முழங்குவது எவ்வகையிலும் தவறில்லை.\nஎத்தனையோ ஆண்டுகளாக, ஆண்களால் ஒடுக்கப்பட்ட பெண்ணினமானது கடந்த 40 ஆண்டுகளில்தான் கல்வி, பொருளாதாரம் ஆகிய சுதந்திரங்களைப் பெற்றிருக்கிறது. அச்சுதந்திரத்தை அனுபவிக்கும் வழிமுறைகளில் சில தவறுகள் நேரலாம், அதை விவாதிக்கலாம். அதிலும் பெரும்பகுதி தவறுகளுக்கு முழு நிறைவான ஆண்களே காரணமாக இருப்பதுதான் இன்னும் துயரம்.\nஇத்தனை புள்ளிவிவரங்களைக் கொடுத்தும் ஆணாதிக்கம் எங்கிருக்கிறது என்று நம்பி சொல்வது, ஆண்மை பெண்மை பற்றிய கருத்தாக்கங்கள் அழியாதவரை ஆணாதிக்கத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் என்பதற்கான ஆதாரச் சான்று. .\nக.சி.அகமுடைநம்பியின் எதிர்வினையை முழுவதும் வாசித்த பின்னர் அது உணர்த்துவது “பெண்களுக்கென்று சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதை அப்படியே பின்பற்றுங்கள். அதுவல்லாத காரணத்தால்தான் தீவிரவாதம் பெருகி சமுதாயமே சீரழிகிறது. பெண்களாகிய நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நான் எனது கருத்துகளை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்” எனும் ஒப்புதல் வாக்குமூலமும்தான்.\nஇதற்கு ஒற்றைவரியில் நீங்கள் ஆணாக ஆண்மையுடன் இருந்துகொள்ளுங்கள். ஆனால், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெண்கள் தீர்மானித்துக் கொள்கிறோம் என்று முடித்திருக்கலாம்தான். ஆனால், ஆண்கள் செய்வதையே திரும்பச் செய்வதென்பது பெண்ணியச் சிந்தனையாகாது எனும் முழுமுற்றான எனது நம்பிக்கை 'பெண்ணியம்’ குறித்தான புரிதலை நோக்கி உரையாடலை தொடரச் செய்கிறது.\n(இம்மாத உயிர் எழுத்தில் வந்துள்ளது)\nLabels: Katturaigal, உயிர் எழுத்து, கொற்றவை, பெண்ணியம்\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தன���.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nபெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraibooks.com/Published.jsp?year=2015", "date_download": "2018-05-25T16:27:10Z", "digest": "sha1:RZLFPGGA4BDCLVVJ5FNXZQK6E3ME72D5", "length": 7875, "nlines": 151, "source_domain": "vaigaraibooks.com", "title": "Vaigarai", "raw_content": "\nசமூகம் எவ்வளவு அடக்குமுறைகளைக் கையாண்டாலும்.ஆங் சான் சூகி, இரோம் ஷர்மிளா, மலாலா யூசபாய் ஆகிய பெண் போராளிகள் வெடித்து முளைத்து, உலகத்தின் கவனத்தை ஈர்க்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை வரலாறு போராடுவதற்கும், வாழ்ந்துகாட்டுவதற்கும் ஓர் உந்து சக்தி என்பதை இந்நூல் எடுத்தியம்புகிறது.\nபெருமூச்சு விடுவதே வாழ்வின் நிறைவாகக் கருதும் மனிதர்களுக்கு நேசத்தை நிறைவாகப் பார்க்க ஓர் அழைப்பு இது. சில வரலாற்று உண்மைகள், நேரடி அனுபவங்கள், இறையியல் விளக்கங்கள், சில கேள்விகளுக்கான பதில்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, ஒவ்வொரு தலைப்பின் கீழும் சிந்தனைக்குச் சில வரிகளும் உணர்வுபூர்மான இறைவேண்டல்களும் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு..\nதேம்பாவணி இலக்கியம் காட்டும் இல்லற வாழ்வின் மேன்மை, நல்லறம் நோக்கிய பயணத்தில் வரும் மேடு பள்ளங்கள், கணவன் - மனைவி - மகவின் உறவாடல்கள், புலம்பெயர்ந்தாலும் சூழ்ந்து வரும் புதிய சுற்றங்கள், இறைத் திட்டத்தின் இழையோட்டம் ஆகியவற்றை, இன்றைய வாழ்வுக்குப் பாடமாக, யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தந்திருக்கிறது இந்நூல்..\nசமூக அக்கறை நிறைந்த 25 கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும்போது, நம்முடைய ஒரு கையில் தராசும் மறுகையில் வாளும் இருப்பதை உணரலாம். நேர்கொண்ட பார்வையோடு நாம் அறம் செய்ய, விரும்பி அழைக்கிறது இந்நூல்..\nஎலியா - இஸ்ரயேல் வானில் ஓர் எரிமீன்\nஇறைவாக்கினர் எலியாவின் வாழ்க்கை வரலாறுடன், அவர் குறித்த இறையியல் சிந்தனைகளையும் வாழ்க்கைப் பாடங்களையும் உள்ளடக்கிய நூல். .\nதீயை மூட்டிய அமைதிப் புறாக்கள்\nபுனிதர்களான திருத்தந்தையர் இருபத்து மூன்றாம் யோவான், இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் வாழ்க்கைப் பதிவு. .\nபல்வேறு பொது அறிவு குறித்த கேள்வி - பதில்களின் தொகுப்பு இது..\nபல்வேறு உளவியல் கோட்பாடுகளை எளிய எடுத்துக்காட்டுகளோடு சமூக அக்கறையோடு, ஆற்றுப்படுத்தும் பாங்கோடு, அனுபவ முதிர்ச்சியோடு முன்வைத்து, அகத் தேடலுக்குத் தூண்டும் நூல்..\nசின்னச் சின்ன சிந்தனைகள் (பாகம் - 4)\nதனிமனிதருக்கான வழிகாட்டல், ஆளுமை வளர்ச்சி, திசைவழியாக்கம், பிறர்நல எண்ணம், சமூகம் குறித்த அக்கறை என்று பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய இந்நூல் தனிமனிதரையும் சமூகத்தையும் நெறிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழிமுறை \nசமூக அக்கறை நிறைந்த 25 கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும்போது, நம்முடைய ஒரு கையில் தராசும் மறுகையில் வாளும் இருப்பதை உணரலாம். நேர்கொண்ட பார்வையோடு நாம் அறம் செய்ய, விரும்பி அழைக்கிறது இந்நூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t13056-topic", "date_download": "2018-05-25T16:51:38Z", "digest": "sha1:RIE3X7Z5K4X5775IFTWIEDTYIVM4OJYK", "length": 21845, "nlines": 186, "source_domain": "www.tamilthottam.in", "title": "பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளு��்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\nதமி���் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது\nஅடைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உடல்\nநிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக இன்று நடைபெற்ற வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.\nஅதற்குப் பதிலாக அவரது மருத்துவச் சான்றிதழ் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஏப்ரல் 1 ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.\nஇதற்கிடையே இன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பொன்சேகாவுக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.\nநுரையீரல் சுவாசம் தொடர்பான பிரச்சனை இருப்பதை பயன்படுத்தி, அவரை மெல்லக்\nகொல்லும் முயற்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு\nஅவருக்கு போதுமான உடற்பயிற்சி இயந்திரங்கள் வழங்காமலும், காற்றோட்டமில்லாத\nஅறைக்குள் அடைத்து வைத்தும், சுவாச நோயால் அவதிப்படும் அவருக்கு\nகுளிப்பதற்கு வெந்நீர் வழங்காமலும், அவரை நோயாளியாக்கி இயற்கை மரணத்தைத்\nதழுவ வைக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் மேற்கூறிய சிரமங்கள் காரணமாகவே பொன்சேகா, கடுமையாக உடல் நல பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது\nRe: பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது\nஇவன் இப்பிடி அல்ல ............ இன்னும் மோசமாக....கொஞ்சம் கொஞ்சமாக............ சாகனும்...\nஇவன் மட்டுமல்ல...அந்த ராஜபக்சேவுக்கு இதை விட கொடிய நிலை வர வேண்டும்....\nRe: பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: பொன்சேகாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது\n��மிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்ட��� அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/contact/", "date_download": "2018-05-25T16:22:32Z", "digest": "sha1:NUJUUGOJYUOYOWUEX4JKFSXQYHEIS5YO", "length": 1635, "nlines": 49, "source_domain": "tnpscexams.guide", "title": "Contact - TNPSC Group 2, 2A, RRB Exams Materials", "raw_content": "\nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு மாதிரி வினாத்தாள் – 18 PDF வடிவில் …\nTNPSC Group-2 தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 24, 2018 (PDF வடிவம்) \n100 அகராதிச் சொற்கள் தமிழ் மற்றும் ஆங்���ிலத்தில் \nTnpsc குரூப் 2 தேர்வு 2018 : பொது அறிவு : 7000-க்கும் மேற்பட்ட வினா விடைகளின் தொகுப்பு (27.05.2018) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+036025+de.php", "date_download": "2018-05-25T16:46:52Z", "digest": "sha1:FR3MOBUHFRGMXLZ5ANYBRO4CJ6OCPJ75", "length": 4444, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 036025 / +4936025 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 036025 / +4936025\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 036025 / +4936025\nஊர் அல்லது மண்டலம்: Körner\nமுன்னொட்டு 036025 என்பது Körnerக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Körner என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Körner உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4936025 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Körner உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4936025-க்கு மாற்றாக, நீங்கள் 004936025-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 036025 / +4936025\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraibooks.com/Published.jsp?year=2016", "date_download": "2018-05-25T16:30:18Z", "digest": "sha1:CBXK2U5CG23TV6HILIIJAQM3IKWYVMN5", "length": 4266, "nlines": 167, "source_domain": "vaigaraibooks.com", "title": "Vaigarai", "raw_content": "\nசமூகநீதிப் போராளி அதிரியான் கௌசானல்\nசமூகநீதிப் போராளி அதிரியான் கௌசானல்.\nஇயேசுவின் படிப்பினைகளில் மானுட மதிப்புகள்\nஇயேசுவின் படிப்பினைகளில் மானுட மதிப்புகள்.\nஅன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு\nஅன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு.\nமுன்னேற்றப் சிந்தனையூட்டும் குட்டிக் கதைகள் -1\nமுன்னேற்றப் சிந்தனையூட்டும் குட்டிக் கதைகள் -1.\nமுன்னேற்றப் பாதை காட்டும் குட்டிக் கதைகள் -2\nமுன்னேற்றப் பாதை காட்டும் குட்டிக் கதைகள் -2.\nமுன்னேற்ற மனவளமூட்டும் குட்டிக் கதைகள் -3\nமுன்னேற்ற மனவளமூட்டும் குட்டிக் கதைகள் -3.\nமுன்னேற்றப் பாதை காட்டும் குட்டிக் கதைகள் -2\nமுன்னேற்றப் பாதை காட்டும் குட்டிக் கதைகள் -2.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://karavaikkural.blogspot.com/2009/07/blog-post_26.html", "date_download": "2018-05-25T16:24:19Z", "digest": "sha1:FGMFGEFOKEJHTLPRXV7PPRSIZP46OS2V", "length": 15956, "nlines": 189, "source_domain": "karavaikkural.blogspot.com", "title": "முற்றத்து ஓசை: சுவாரஷ்யவிருது கரவைக்குரலுக்கும்", "raw_content": "\nவலைப்பதிவுகளில் தற்காலங்களில் உலவிவரும் \"சுவாரஷ்யபதிவர் விருது\" இப்போது கரவைக்குரலின் கைகளில் கிட்டியிருக்கிறது. \"விருது பெற்றுக்கொள்ள நான் தகுதியானவானா\" என்பது என் மனதில் கேட்கும் கேள்விகளில் ஒன்று. மனதில் பட்ட விடயங்கள் மற்றும் உள்ளத்து உணர்வுகள் எல்லாம் சொல்லிவந்த எனக்கு மனதில்பட்டு குமுறிக்கொண்டு வந்த பல விடயங்கள் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் இன்றும் வாட்டுகிறது, அது என்றும் வாட்டும் என்பதும் நான் அறிவேன், ஆனால் சொல்ல முடியாத நிலை அறிவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கின்றேன்.\nஅது மட்டுமல்ல \"விருது\" என்ற சொல் ஒரு பெரிதான சொல் என்பதும் என் பார்வை. அதனாலே இந்த அன பதிவுகளுக்கு கிடைத்த பரிசாகவும் அதே போல தொடர்ந்தும் பதிவிட தந்த அனுமதியுடன் கிடைத்த அங்கீகாரமாகவே கருதி கடலேறியின் அன்பை,மதிப்பை ஏற்றுமகிழ்கின்றேன்.மண் வாசனை வீசும் பதிவுகளின் சொந்தக்காரன் என்று என்னை அறிமுகம் செய்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் உங்கள் பரிசு என்னை பதிவுலகத்தில் ஊக்கி என்பதோடு அதை தந்த உங்கள் கரத்துக்கு என்றும் நான் நன்றியுடையவன்.\nஇதை விட என்னை சங்கடத்துக்குள் மாட்டிவிட்ட���ையும் நான் சொல்லத்தான் வேண்டும்.அறிந்த அறியாத எத்தனையோ வலைப்பதிவாளர்களின் வாசகன் நான்.கோசலன்,ஆரவார தாசன்,கீத் குமாரசாமி, என்று நான் அறிந்த\nவலைப்பதிவர்கள் என்னைக்கவர்ந்தவர்கள் போல் உங்களையும் கவர்ந்திருப்பார்கள்,ஆனால் அவர்களுடன் நட்பு என்ற விருது மேலிடுகிறது.மற்றும் சில பதிவர்கள் என் மனதில் வந்தாலும் அவர்கள் ஏலவே பெற்றுவிட்டதால் அவர்களை நான் தொடர்ந்தும் பிரேரிக்கவில்லை.அறு சுவை என்று எல்லாம் அறுவர்களின் பதிவுகள் தெரிவுசெய்யப்பட்டுவந்தாலும் சற்றுவித்தியாசமாக மூன்று முத்தான பதிவுகளை சுவாரஷ்யமாக அறிவிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.\nமண் வாசனை என்றும் இன்னும் என்னவோ எல்லாம் கரவைக்குரலைப்புகழ்பாடி தந்த விருது இந்த மூன்று முத்துக்களுக்கு\nஇவரும் தன் பதிவுகளில் மண்வாசனையை அடிக்கடி தொட்டுச்செல்பவர்.கசப்பான சம்பவங்களையே சுவாரஷ்யமாக சொல்லிக்கொண்டிருப்பவர், விடிவெள்ளிக்கு சொந்தக்காரன்.தன்னையே வெட்டி என்று சொல்லி பெருமைப்படும் பதிவர்\nஇவர் தன் பதிவுகளில் வித்தியாசமான பல சிந்தனைகளையும் அவ்வப்போதுவரும் அனுபவங்களும் சுவாரஷ்யமாக சொல்வதில் சிறப்பானவர்.நகைச்சுவைக்கும் இவர் பதிவுகளில் குறைவில்லை.\nஅற்புதமான பதிவர் தொடுவானத்துக்கு சொந்தக்காரர்.\nஇவர் ஒரு கவிஞர்,என்றாலும் சுவாரஷ்யமான கட்டுரைகளும் இவர் பதிவினை அலங்கரிக்க காணமுடியும்.\nஇவர் கவிகளில் உணர்வுகளினூடு கலந்த உண்மை பொதிந்திருக்கும். நிலவில் ஒரு தேசம் அமைக்க வரும் புதுக்கவிஞர்.\nஇவர்களோடு பதிவுலகில் உலாவரும் சகல அன்பான பதிவர்கள் அனைவரையும் வாழ்த்தி விருதளித்த அன்பன் கடலேறிக்கு சொந்தக்காரன் ஆதிரைக்கு என் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஉங்களுக்கும்..உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)\nவாழ்த்துகள்... உங்களுக்கும், உங்களிடம் இருந்து பெற்ற அனைவருக்கும்\nமெல்போன் நேரம், அமீரக நேரம், லண்டன் நரம்- முன்னு\nஎல்லாம் காட்டுற கடிகாரத்தையும் வச்சிடுங்க பாஸ்\nநன்றி நண்பா உங்களது விருதுக்கு.\nவிருதுகள்தான் ஒருவரை உயர்த்தும் துாண்கள்..\nஎன்ர பதிவுகளையும் நீங்கள் வாசிக்கிறீர்களா. உருப்பட்ட மாதிரிதான்.\nஎல்லாம் காட்டுற கடிகாரத்தையும் வச்சிடுங்க பாஸ்\nசெம காமெடி..ஹா ஹா ஹா..\nஉங்���ளின் சுவாரஷ்ய விருதுக்கு மிக்க நன்றி.\nவிருது பெற்ற உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும், உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும்\nநன்றி கரவைக் குரல் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் தந்த விருதின் மூலம். இன்று நான் அதற்கான பதிவினை இடுகிறேன்.\nஉங்களிற்கு கிடைத்த விருதிற்கும் எனது வாழ்த்துதல்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்\nநண்பரே நீங்கள் தந்த விருதை நானும் 2பேருக்கு பாஸ் பண்ணிட்டேன். பார்க்க விரும்பினால் இந்த Link ஊடாக பாருங்கள்.\nஉங்களுக்கும்..உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n\"வணக்கம்\" சொன்னால் என்ன வெட்கமா\nதிருகுதாள பொடியனிடம் வாங்கிக்கட்டிய ஆசிரியர்\nகருத்துச்செறிவான பதிவுகள் என்றும் நிலைத்திருக்கும்...\nகொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்\nஎன்னனைப்பற்றிச்சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் சாதிக்க துடிக்கும் இளையவன்\nவாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்\nஉயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து இனிக்கும்.\nகரவையின் கதம்ப நிகழ்ச்சி-லண்டன் கலைஞர்களின் அரங்கம்\nமனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்\nமாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்\nஎம் பள்ளி எம் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaigaraibooks.com/Published.jsp?year=2017", "date_download": "2018-05-25T16:16:28Z", "digest": "sha1:6AMC2D3VXHAIWQCJKYRYTSSP6OS5P5PE", "length": 7019, "nlines": 235, "source_domain": "vaigaraibooks.com", "title": "Vaigarai", "raw_content": "\nவெற்றி தரும் ஆளுமைப் பண்புகள்\nவெற்றி தரும் ஆளுமைப் பண்புகள்.\nசாதிக்கத் தூண்டும் வாழ்வியல் சிந்தனைகள்\nசாதிக்கத் தூண்டும் வாழ்வியல் சிந்தனைகள்.\nதடுமாறும் இயற்கை (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 01)\nதடுமாறும் இயற்கை (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 01).\nஇயற்கை ஊற்று (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 02)\nஇயற்கை ஊற்று (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 02).\nநில நங்கை (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 03)\nநில நங்கை (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 03).\n (சுற்றுச்சூழல் விழிப்புணர��வுக் கல்வி 04)\n (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 04).\n (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 05)\n (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 05).\nசின்னச் சின்ன சிந்தனைகள் (பாகம் 2)\nசின்னச் சின்ன சிந்தனைகள் (பாகம் 2).\nபஞ்சபூதப் பாதுகாப்பு (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 06)\nபஞ்சபூதப் பாதுகாப்பு (சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கல்வி 06).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/feb/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-850-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863720.html", "date_download": "2018-05-25T16:35:47Z", "digest": "sha1:ZITK6CYKP2FIRRSPT7GB2Z3OSCM5FWFJ", "length": 8241, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்: 850 படகுகள் நிறுத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்: 850 படகுகள் நிறுத்திவைப்பு\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் 2 -ஆவது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த நான்கு மாதங்களில் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 125 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வழசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 178 விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் புதன்கிழமை 2 ஆவது நாளாகத் தொடர்ந்தது.\nவேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் 850- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 8 ஆயிரம் மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ரூ. 2 கோடி அளவிலான ஏற்றுமதி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மீனவ சங்கத்தலைவர் தேவதாஸ் கூறியது:\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி 6 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறோம்.\nவரும் 16 ஆம் தேதி பாம்பன் பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அப்போதும் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81._%E0%AE%B7%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:42:11Z", "digest": "sha1:HEA6BWHR5ZWKO27XEOQ24PDBCETWM6S6", "length": 7744, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "இ. எஃபு. ஷூமாசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎர்ன்ஸ்ட் ஃப்ரீட்ரிக் \"ஃபிரிட்ஸ்\" ஷூமேக்கர் (Ernst Friedrich \"Fritz\" Schumacher) (19 ஆகத்து 1911 – 4 செப்டம்பர் 1977) என்பவர் ஒரு ஜெர்மன் புள்ளியியல் நிபுணர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே அவர்களுக்கு உகந்த தொழில்நுட்பம் என்பதற்காக நன்கு அறியப்பட்டவர்.[1] இவர் இரண்டு தசாப்தங்கள் பிரித்தானிய தேசிய நிலக்கரிக் கழகத்தில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர், மற்றும் 1966 ஆம் ஆண்டில் பிறக்டிக்கல் அக்சனை நிறுவினார். இடைநிலை தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழுவை நிறுவினார்.\n1995 ஆம் ஆண்டில் இவரது 1973 ஆண்டைய நூலான சிறியதே அழகு என்னும் நூலை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வந்த வெளியீடுகளில் சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 100 நூல்களில் ஒ��்றாக வரிசைப்படுத்தப்பட்டது.[2] 1977 ஆம் ஆண்டில் அவர் எ கைட் ஃபார் தி பிர்பிளக்சிடு-ஐ வெளியிட்டார், இது பொருள் முதல்வாத அறிவியலின் விமர்சனமாகவும், அறிவின் தன்மை மற்றும் அமைப்பின் ஆராய்ச்சியாகவும் இருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2017, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-05-25T16:58:45Z", "digest": "sha1:UHKI7UHFOCBJ5ZWV45OWLAJ2BGU3EGOM", "length": 9260, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோதிலட்சுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜோதி லட்சுமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜோதிலட்சுமி (Jyothi Lakshmi, 2 நவம்பர் 1948 – 8 ஆகத்து 2016) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். 1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் வழியாக வள்ளி பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். பெரும்பாலும் இவர் திரைப்படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடுவதில் புகழ்பெற்றவர். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவின் மருமகளாவார். இவரது அத்தை டி. ஆர். ராஜகுமாரி ஆவார். இவரது தங்கை ஜெயமாலினி, இவரது மகள் ஜோதி மீனா ஆகியோர் நடிகைகள் ஆவர்.[1] இவர் நடனபயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். பல காலங்கள் திரையுலகில் இடைவெளி விட்டு நடிக்காமல் இருந்த இவர் சேது படத்தில் கான கருங்குயிலே பாட்டுக்கு ஆடி மீண்டும் திரையுலகில் வலம் வந்தார்.\n68 வயதான ஜோதிலட்சுமி [2] இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சைப் பலனின்றி 2016 ஆகத்து 8 இரவு காலமானார்.[3]\nபெரிய இடத்துப் பெண் (1963)\nராகம் தேடும் பல்லவி (1982)\nமிடில் கிளாஸ் மாதவன் (2001)\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)\nதிரிஷா இல்லனா நயன்தாரா (2015)\n↑ \"பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி காலமானார்\". veooz.com. பார்த்த நாள் 10 ஆகத்து 2016.\n↑ \"பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்\". தி இந்து. பார்த்த நாள் 10 August 2016.\n\". மனம். பார்த்த நாள் 10 ஆகத்து 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2017, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T16:58:47Z", "digest": "sha1:H6IEBJGAHEEET5P4PVUGP7424FTQNPKB", "length": 10834, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்க மீன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதங்க மீன்கள் 2013ல் வெளிவந்த திரைப்படம். இதை கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கியுள்ளார். இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்துள்ளனர்.[1][2]\nஇத்திரைப்படம் 44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் இடம்பெற தேர்வாகியுள்ளது. [3] இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று \"தேசிய விருதுகளை\" வழங்கியுள்ளது.[4]\n↑ சர்வதேச பட விழாவில் தங்க மீன்கள்\n↑ \"'தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தங்க மீன்கள்\nரெஹனா ஹே தேரே தில் மேன் (2001) (இந்தி)\nஏ மாய சேசாவே (2010) (தெலுங்கு)\nஏக் தீவானா தா (2012) (இந்தி)\nநீ தானே என் பொன்வசந்தம் (2012)\nஏதோ வெளிப்போயிந்தி மனசு (2012) (தெலுங்கு)\nசட்டென்று மாறுது வானிலை (2015)\nஏக் தீவானா தா (2012) (இந்தி)\nநீ தானே என் பொன்வசந்தம் (2012)\nதமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் (2013)\nகொரியர் பாய் கல்யாண் (2013) (தெலுங்கு)\nசிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்\nநானும் ஒரு பெண் (1963)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nவறுமையின் நிறம் சிவப்பு (1980)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nசம்சாரம் அது மின்சாரம் (1986)\nவழக்கு எண் 18/9 (2012)\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2007/07/03/moments/", "date_download": "2018-05-25T16:48:08Z", "digest": "sha1:APTVOAZII2FPI6JMGPNBGZ2UOIBGYN5L", "length": 20643, "nlines": 187, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "மரணத்தோடு சில நொடிகள்.. | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nஅன்று வழக்கம் போல தான் பயணத்தை துவங்கினோம். பெங்களூரில் இருந்து வேலூருக்கு காரில் பயணிப்பது வழக்கம். வார இறுதியை வீட்டில் கழிக்க வெள்ளி (22-06-07) இரவு 8 மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பினோம்.முன்னிருக்கையில் நானும், வண்டி ஓட்டியபடி மணியும்.பின்னிருக்கையில் பிரகதீஷும் செந்திலும். வண்டி ஏறியதில் இருந்து அலைபேசியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டே வருகின்றேன். அடுத்த ஒரு சந்திப்பிற்கு நண்பர்களை ஒருங்கிணைத்தபடி வருகிறேன். அந்த திங்கட்கிழமை திருமணமாகப்போகும் மாப்பிளையிடம் எப்படி வருகிறோம் என்பதை தெரிவித்து,அழைப்பை அணைக்கிறேன்.\nகார் ஓசூரை கடக்கிறது.செல்பேசி கர்நாடக எல்லையை தாண்டியதால் ரோமிங்கில் செல்கின்றது. பேசுவதை நிறுத்தி..”சொல்லுங்கடா..ஏதாச்சும் பேசுங்க…செந்தில் உன் காதல் கதைய சொல்லுடா…” “நமக்கு பலது இருக்கு உமாநாத்..” “பிரக் நீ சொல்லு”. “அதுவாடா..அது ஒன்னாங் கிளாஸ்ல ஆரம்பிச்சுதுடா….ஷீபா மிஸ்டா..” ஹா ஹா என்ற சிரிப்பொலிக்கு நடுவில் கிரீரீச்ச் என்ற ப்ரேக் சத்தம். பின்னால் திரும்பியிருந்த நான் முன் பக்கம் பார்க்க, எங்கள் வண்டி ஒரு பொலிரோவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.ஒரு நொடிதான் எல்லாம்.ஏகப்பட்ட எண்ணங்கள் அந்த ஒரே நொடியில்.முகத்தை மட்டும் காத்துக்கொள்ள வலக்கையை முன்வைத்து சாய்ந்துகொண்டேன். “டப்”.\nலேசாக முழித்து பார்த்த போது பேனட் திறந்தபடி இருந்தது. மணி வண்டியை ஓரம் கட்ட முயற்சித்துக்கொண்டிருந்தான். பிரகதீஷும் செந்திலும் அமைதியில்லாமல் இருந்தார்கள். திடீரென செலுத்தப்பட்ட ப்ரேக்கால் முழு உடலும் முன்னே சென்று மோதியது. முழு எடையையும் இடக்கால் முட்டி தாங்கியது. மூன்றாம் முறையாக பலத்தை அடி அங்கே ஏற்படுகின்றது. ஓரங்கட்டிய வண்டியின் முன்னால் இருந்து புகை வந்தது. அனைவரும் வெளியேறி பேனட்டை திறக்க முயற்சித்தோம். முடியவில்லை.\nநடந்தது என்னவென்றால், ஒரு ஆட்டோ அந்த இடத்தில் இரண்டு நிமிடம் முன்னர் செல்கின்றது, பின்னால் வந்த பொலிரோ ஆட்டோவை இடிக்கின்றது. ஆட்டோகாரர் பொலிரோவை ஓரம் கட்ட வைக்கிறார். பொலிரோவை ஓரம்கட்டுவதை போல அதன் ஓட்டுனர் ஆட்டோகாரருக்கு போக்கு காட்டி தப்பிக்க முயற்சிக்கிறார்., ஆனாலும் ஆ��்டோக்காரர் விடவில்லை. இடப்பக்கம் ஆட்டோ நிற்கின்றது, ரோட்டின் நடுவே பொலிரோ எந்த சிக்னலும் போடாமல், எந்த விளக்கும் இல்லாமல் நடுரோட்டில் நிற்கின்றது. இது நடப்பது மேட்டில் இருந்து இறங்கும் பாதையில். ஒசூர் கிருஷ்ணகிரி பாதை மலைப்பாதை போன்றே இருக்கும். பின்னால் வந்த நாங்கள், முன்னால் செல்லும் வண்டி போய்கொண்டிருக்கின்றது என எண்ணி வேகமாக வந்தோம். நின்று கொண்டிருந்ததற்கான அடையாளம் ஐம்பது அடிக்கும் குறைவாக வந்த போது தான் தெரிந்தது. முட்டிக்கொண்டது.நல்ல வேளையாக பின்னால் ஏதும் வண்டிகள் வரவில்லை. அனைவரும் வருவது சுமார் 100- 140 கி.மீ. வேகத்தில் தான்.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மஹாரஷ்டிரத்தில் இருந்து வந்த அந்த புத்தம் புதிய பொலிரோ வண்டி இன்னும் ஒரு கி.மீ தூரத்தில் ஷோரூமை அடைந்து இருக்கும். அருகே இருந்த மெக்கானிக் கடையின் முதலாளி உடனே ஸ்பாட்டிற்கு வந்துவிட்டார். எங்கள் வண்டிக்கு தான் அதிக இழப்பு.படங்களில் பார்ப்பது போல ஒரு கட்டபஞ்சாயத்துக்காரர் வந்தார். பேசினார். யோசனைகளை சொன்னார். அதற்குள் சுமார் இரண்டு மணி நேரமாகிவிட்டது.லேசான தூறல் வேறு.கால் வலி மெல்ல மெல்ல அதிகமானது.அலைபேசியில் இங்கும் அங்கும் அழைப்புகள் பறக்கின்றது. இன்ஸ்பெக்டர் வருகிறார் என்கிறார்கள். இன்ஸ்பெக்டர் தம்பி வருகிறார் என்கிறார்கள். நெடுஞ்சாலை காவல்துறையிடம் தான் போகும் இந்த கேஸ் என்கிறார்கள். நடுவே அந்த மெக்கானிக் கடை முதலாளி, “நீங்க பயப்படாதீங்க, இதெல்லாம் ஒண்ணும் இல்லை தம்பி.” அவர் கதை எங்களை கலவரப்படுத்தியது. ஒரு வழியாக வண்டியை அந்த மெக்கானிக் கடையில் விட்டு வேலூரில் இருந்து கிளம்பிய மற்றொரு வண்டிக்கு காத்திருந்தோம்.\nஅப்போது தான் நினைவிற்கு வந்தது, இன்னும் சாப்பிடவில்லை என்று. இரவு வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என்பது அனைவரின் திட்டம். மறுநாள் மணிக்கு பிறந்தநாள். வேலூர் அருகே செல்லும் போது வண்டியை நிறுத்து அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று யாருக்கும் தெரியாமல் பையில் கேக் வாங்கி வைத்து இருந்தேன். பசி தாங்க முடியவில்லை…கேக்கை 11.30 மணிக்கே எடுத்து வெட்ட வைத்தோம். கார் ஷெட்டில், யாரோ ஒருவரின் கார் மீது கேக்வைத்து வெட்டிய அனுபவம் புதுமையாகவும் மணிக்கு மறக்க முடியாததாகவும் இருந்திருக்கும். அதிர்ச்சி லேசாக விலகி, அனைவரின் வண்டி மோதல் கதைகளை சொல்ல ஆரம்பித்தோம். மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும், ஆனால் எங்களுக்கு காதலில் ஆரம்பித்து மோதலில் முடிந்துள்ளது 🙂\nஒன்றரை மணிக்கு மணியின் நண்பன் மற்றொரு வண்டியை வேலூரில் இருந்து எடுத்து வந்தான், அழைத்துச்செல்ல.ஏறி உட்காரும் முன்னே சில சொட்டைகள் இருந்ததை பார்த்து..”என்னாச்சு”..”வாணியம்பாடி கிட்ட வண்டி காத்துல சுத்துச்சு…”..”வாணியம்பாடி கிட்ட வண்டி காத்துல சுத்துச்சு…\nபயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது.\n← காலை வணக்கம் – 2\nகாலை வணக்கம் – 3 →\nவர வர உன் பஞ்ச் டயலாக்குகளின் அட்டகாசம் தாங்கல 🙂 ஆனா, அருமையான வரி, பயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள், பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது, நச் வரி…அசத்தல் உமா, பத்திரம்\nநான் வந்த போது இருந்த நண்பர் தானே, கண்ணடி அணிந்து இருப்பர்…\nவிபத்த பத்தி என்ன சொல்ல… இனிமேல் சற்றே எச்சரிக்கையாக இருக்கவும்..\n”வாணியம்பாடி கிட்ட வண்டி காத்துல சுத்துச்சு……” — எழுத்து அனுபவம் நல்லா முதிர்ச்சியாயிருக்கு… உங்களுக்கு-அடிக்கடி நெடுஞ்சாலை பயணம், கவனித்து செல்லுங்கள்…\nகால் வலி + விபத்து அதிர்ச்சி + பசி எல்லாம் இருந்தும், போட்டோ எடுத்திருக்கீங்க பாத்தீங்களா….\n(நேர்ல சொன்னப்ப போட்டோ எடுத்ததை சொல்லவேயில்ல)\nரொம்ப விருவிருப்பான சஸ்பென்ஸ் மர்மக்கதை போல நடந்திருக்கும் நிகழ்வுகளை நேரடியாக பார்த்த அனுபவத்தை உங்கள் நடையில் தந்திருக்கிறீர்கள்.\nகட்டுரையை நேரடியான நடையில் தந்திருப்பது உங்கள் தமிழறிவின் வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது.\nநிஜ மோதலை விறுவிறுப்பாக சொல்கிறீர்கள் ..\nஇனிமேல் கவணமாக இருங்கள் …\n>பயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது.\nசரியான வரிகள் … 😉\n//>பயணங்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.பயணிக்க இன்னும் நெடுந்தூரம் இருக்கின்றது.\nசரியான வரிகள் … ;)//\nரிப்பீட்டு தலைவா…. ஜாக்கிரதையாக இருங்கள்..\n//கார் ஷெட்டில், யாரோ ஒருவரின் கார் மீது கேக்வைத்து வெட்டிய அனுபவம் புதுமையாகவும் மணிக்கு மறக்க முடியாததாகவும் இருந்திருக்கும். //\nபயணங்களைப் பத்திரப்படுத்துங்கள்…பயணிக்க இன்னும் நெடுந்��ூரம் இருக்கின்றது…அருமை. ஆனாலும் இவ்வளவு பதட்டத்திலும் படம் எடுக்க மறக்கவில்லை…ரொம்பத் தான்….\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2010/04/20/annual-day-poems-3/", "date_download": "2018-05-25T16:32:20Z", "digest": "sha1:4YSH4JX6SQKR6V547WP474IQSJPUQ3QB", "length": 7681, "nlines": 203, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "பள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 3 | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nபள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 3\nபள்ளி ஆண்டு விழா கவிதைகள் – 3\nபயத்தால் நனைந்த உள்ளாடையின் ஈரம்\nஎத்தனை முறை மேடையை மிதித்திருக்கும்\nவெளிறிய பற்களுக்கு கீழிருக்கும் கால்கள்\nஅவன் எல்லா பரிசையும் தட்டி சென்றான்\nfrom → அனுபவம், கவிதை, சிறுவர்கள், Kavithai, Kids\n← இ-கலப்பை 3.0 – புதிய பரிமாணம்\nவிளையாட விடுங்க மார்க்குக்கு நாங்க கேரண்டி →\nகவிதைகள் நன்று… இன்னும் எதிர்பார்ப்புகளுடன்…\nவிட்டுப்போனது கவிதை மிக மிக அருமை \nநன்றி காந்தி. நீண்ட நாட்கள் கழித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் 🙂\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/05/blog-post_87.html", "date_download": "2018-05-25T16:25:03Z", "digest": "sha1:SKRK235JRTNB5MRAKHIKXABOAPTCGOT3", "length": 18952, "nlines": 242, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : டேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க கேர்ள்\"பிரண்டு சொன்னா", "raw_content": "\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க கேர்ள்\"பிரண்டு சொன்னா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 புருசனின் ஆடைகளை துவைக்கப்போகும்\"முன் அவன்\"சர்ட் ,பேண்ட்\"பாக்கெட்களை பொண்டாட்டிங்க\"செக்\"பண்ணுவதே \"அலசி ஆராய்தல்\",அல்லது\"அலசுவதற்கு\"முன்\"ஆராய்தல்\n2 F TV ல கேட் வாக் போற பொண்ணுங்க எல்லாம் நல்லா வாட்டசாட்டமா\"குதிரை மாதிரி இருப்பதால் இனி அது \"பரி\"மளா மேளா\n3 இக்கட்டான சூழ்நிலை கண்டு பதட்டப்படுபவன் ,பயப்படுபவன் சாமான்யன்.\nதன் சாமார்த்தியத்தால் ,திறமையால் அந்த சூழ்நிலையை கையாள்பவன்தான் தலைவன்\n4 வடக்கு வாழ்கிறது ,தெற்கு தேய்கிறதும்பாங்க,ஆனா பாஜக எதிர்ப்பு விஷயத்துல தெற்கு தான் பாய்கிறது\n5 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள \"தளவாய்புரம்\" சிறந்த \"நைட்டி\"விட்டி உள்ள ஊர்.இந்தியா முழுமைக்கும் இங்கிருந்தே நைட்டிகள் அனுப்பப்படுகின்றன.ஹோல்சேல் ரேட் ரூ 60 முதல் ரூ 300 வரை\n6 பைக்ல ரிசர்வ் விழுந்துட்டா உடனே அருகாமை பெட்ரோல் பங்க் போய்டனும்.இன்னும் 50 கிமீ ஓட்டலாமில்லனு அசால்ட்டா இருந்தா மறந்துடுவோம்.அப்றம்\"நடராஜா,உருட்டு ராஜா தான்\n7 அமாவாசை /விஷூ வுக்கு எல்லாரும் பழ வகைகளை படையல் பண்ணி சாமி கும்பிட்டா நெட் தமிழன் முருங்கைக்காய்க்கு குங்குமம் வைக்கறாப்டி.மக்கள் தொகை எப்படி குறையும்\n8 மேல்மருவத்தூர் ப்ராடு சாமியார் இதுவரை எந்த வழக்கிலும் மாட்டாம கலைஞர் மாதிரியே தப்பிச்சு ஜாலியா இருப்பது ஆச்சரியமா இருக்கு.\n9 கோயில் கருவறை,சர்ச் பாவமன்னிப்பு வழங்கும் இடம் ,தர்கா இப்டி எல்லா இடங்களிலும் சிசிடிவி வெச்சு டிவி ல லைவா ஒளிபரப்புனா இந்த கில்மா குற்றங்கள் குறையும்னு தோணுது\n10 ஈரோடு டூ சென்னை ஏற்காடு எக்ஸ்ப்ரெசில் 9pm (pf no 3) (22650)மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி வழக்கமாக இஞ்சினுக்கு அடுத்த 2 வது பெட்டியாக இருக்கும்.இன்று +இனி கடைசி பெட்டியாக இணைக்கப்படுகிறது 15/4/2018\n11 செக்\"தரும்\"பார்ட்டி செக் புக்கிலோ\"டைரியிலோ\"தேதி,தொகை குறிப்பிடாமல் அசால்ட்டாக\"தந்தால் அது பவுன்ஸ் ஆகப்போகும் செக் என்பதை அறிக\n12 பைனான்ஸ் களில் ,கந்து வட்டி தொழிலில் ,பேங்க் லோன் வசூல்களில் 10% போக்குவரத்துச்செலவுக்கு சரியாகிவிடுகிறதாம்\nசெயின் பறிப்பைத்தடுக்க சிறந்தவழி பர்தா போடுவதாசுடி ஷாலால் நகையை மூடிக்கொள்வதா\n2 ம் இல்லை.பெற்றோர் /கணவர் துணை இல்லாமல் தனியே வெளியே செல்கையில் வெறும் கழுத்துடன் செல்வதே பாதுகாப்பு\n14 கவர்��ர் லெவல் பெரிய ஆபீசர்கள் பெயர் வெளி வராமலிருக்க போலீஸ் ராம்குமார் விஷயம் போல் நிர்மலா விஷயத்தில் டீல் செய்யாமல் இருந்தால் நல்லது\n15 சம்பளம் வாங்குபவருக்கு ஏகப்பட்ட செலவு காத்திருக்கும் ,ஆனா\"கைல பணம் இருக்காது ,சொந்தத்தொழில்/வியாபாரம் செய்வோர்க்கு எப்போதும் கைவசம் காசிருக்கும்,ஆனா செலவு பண்ண முடியாத சூழல் இருக்கும்\n16 டவுட் 1 − கவர்னர் லெவல் பெரிய கை சம்பந்தப்பட்ட மேட்டர்ல இவ்ளோ ஈசியா டெலிபோன்ல பேசி மடத்தனமா மாட்டிக்குவாங்களா யாராவது\nடவுட் 2 −4 பேர்ட்ட தனித்தனியா பேசி பிரெய்ன்வாஸ் பண்றதுதான் நடைமுறை வழக்கம்.க்ரூப் ல மொத்தமா ஸ்பீக்கர் போன்ல போடுவாங்களா யாராவது\n17 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\n# பிராதே நம்ம மேல தான்.நமக்கு\"நாமே திட்டமா\n18 காவேரி மேலாண்மை வாரியம் பிரச்சனை ,தூத்துக்குடி ஸ்டேர்லெட் ஆலை போராட்டம் இதிலிருந்து தமிழர்களை டைவர்ட் பண்ணவே \"நிர்மலா தேவி நாடகம்\" செட்டப் செய்யப்பட்டிருக்கு போல\n19 கடன் வாங்க நம்மை தேடி வர்றவங்க எப்பவும்,நேரிடையா\"பேச\"ஆரம்பிக்க மாட்டாங்க.\n20 டேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க கேர்ள்\"பிரண்டு சொன்னா அதே\"சிக்கல்ல உங்களை மாட்டி\"விடப்போறா னு\"அர்த்தம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகாளி - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nநெட் தமிழன் ராத்திரி 7 மணி ஆச்சுன்னா.....\nஜெமினி கணேசன் vs கலைஞர்\nஇனி விளக்கை அணைச்சா என்ன\n29 தொகுதில டெபாசிட்டே ஏன்\"வாங்க முடியல \nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nதமிழ்நாட்ல மட்டும் தண்ணிய குடி தண்ணிய குடி மொமெண்ட...\nசங்கீதாவை / சங்கவியை செல்லமா சங்கீஸ்னு கூப்பிட்டா...\nகாளி - சினிமா விமர்சனம்\nவாட்சப் க்ரூப் அட்மின்களுக்கு கட்டம் சரி இல்ல.\nட்விட்டரில் மொக்கை போடும் ரைட்டரின் ஒப்புதல் வாக்க...\nடாக்டர் ,பச்சை முட்டையை ஃபிரிட்ஜ்ல வைக்கலாமா\nபிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம...\nகூந்தல் கருப்புனு மொட்டை அடிச்சுக்கச்சொல்லல\nராஜேஷ்குமார் மாதிரி பிரபல எழுத்தாளர்கள் கவனத்துக்...\nசசிகலா வுக்கு ஜெயில்ல MGR படம்\nபெண் புத்தி பின் புத்தி னு ஏன்\"சொல்றாங்க\nசென்னை அமிர்தாவின் மடத்தனமான விளம்பரம் - மாம்ஸ் இத...\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nகாமுகி -சினிமா விமர்சனம் ( மலையாளம்) U/A\nதலைவலியைப்போக்க 50,000 வழிகள் -\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nகுஷ்பூ க்கு\"அடுத்து இவருதான்\"வழக்குல\"அதிக ஸ்கோ\nஆ பு வே − கலைஞர் மைண்ட் வாய்ஸ்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு\"மணம் உண்டு\nஇன்சென்ட்டிவ் ஸ்ட்ரக்சர் 60% உ...\nசைனீஸ் போன் வெச்சிருக்கற பொண்ணுங்களை லவ்\"பண்ணக்கூட...\n நீ ஒரு அரை வேக்காடு\nநாம எவ்ளோ சம்பாதிச்சாலும் அடுத்தவனுக்கு சல்லிக்காச...\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ் - மட சாம்பிர...\nடேய்,நான்\"ஒரு\"சிக்கல்ல மாட்டி இருக்கேண்டா னு\"உங்க ...\nஜன வரி ,பிப்ர வரி ,மார்ச்(சு)வரி - மாம்ஸ் இது மீம்...\nஊருல பல பயலுக அஞ்சாறு கவிதைத்தொகுப்பு வெளியிடற ரகச...\n=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து - சினிமா விமர்சனம்...\nபாஸ்கர் த ராஸ்கல்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்க...\nபூலோகம் கண்ணை மூடினால் பூனை உருண்டு விடுமா\nஅம்பேத்கர் தான் உங்களை 10 லட்சம் ருபாக்கு கோட் போட...\nரஜினியை எதிர்க்கற சினிமா இயக்குநர்கள்\nகாஸ்ட்லி ரைட்டர்- பனிமலர் ப்ரியன்\"டைரியிருந்து -மா...\nஇவரு\"யாரை சந்திச்சாலும் சாயங்காலம் விளக்கு வெச்சபி...\nகேடி லிஸ்ட் -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nநான் போகிறேன் மேலே\"மேலே -மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப...\nகோவை ரசிகர்கள்ட்ட ஒரு கேள்வி, மாம்ஸ் இது மீம்ஸ் ...\nசல்மான்கான்\"கிட்ட ஜட்ஜ் மன்னிப்பு கேட்டார்\n\"போட்டோ ஆப் த நைட்\nபுரோக்கர்\"பொன்னம்பலங்கள் - மாம்ஸ் இது மீம்ஸ் வாட்...\n.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867140.87/wet/CC-MAIN-20180525160652-20180525180652-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}