diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0155.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0155.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0155.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://poocharam.net/contact.php?sid=2c72d7d399b512f46069ff251735fa13", "date_download": "2018-05-21T03:32:43Z", "digest": "sha1:MBVEHKAOW63A7MM3BQJCVCDZVEFGE3F4", "length": 23951, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் ��வியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/10", "date_download": "2018-05-21T03:30:21Z", "digest": "sha1:F7JGWX3LKAYXZBFUSY44FCQDRBSE44X3", "length": 6084, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இனிய & எளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 10", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் (Page 10)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் ���ளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஇனிய & எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/3\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : போடிநாயக்கனூர், தேனி : தேதி : 17.07.2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : பல்லாவரம்,காஞ்சி மேற்கு நாள் : 01.06.2014\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : பல்லாவரம்,காஞ்சி மேற்கு நாள் : 01.06.2014\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 2/2 -கிருஷ்ணாம்பேட்டை\nஇஸ்லாம் பற்றிய பிறமத சகோதர, சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி l பதிலளிப்பவர்: சையது இப்ராஹீம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 1/2 -கிருஷ்ணாம்பேட்டை\nஇஸ்லாம் பற்றிய பிறமத சகோதர, சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி l பதிலளிப்பவர்: சையது இப்ராஹீம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -2/2 தென்காசி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -1/2 தென்காசி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -3/3 புளியந்தோப்பு, வடசென்னை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -2/3 புளியந்தோப்பு, வடசென்னை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -1/3 புளியந்தோப்பு, வடசென்னை\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-21T03:13:47Z", "digest": "sha1:WXMXPRJ4VK4NAKVEOJFKQYDQS5ICVZYR", "length": 4775, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுகள்\nகாலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் மண்பானை நீர் அருந்தவும். சிறிது நேரத்திற்குப் பின் உடற்பயிற்சி. அதன் பிறகு, தேன் கலந்த எலுமிச்சைச் சாறு அல்லது சர்க்கரை, பால் சேர்க்காத ஏதேனும் டீ அருந்தலாம். காலை உணவில் நிறையப் பழங்களும் காய்கறிகளும் இருக்கட்டும்.\nநொறுக்குத் தீனியாக முளை விட்ட தானியங்கள், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், வேர்க்கடலை, பாதாம், வால்நட் போன்றவை சாப்பிடலாம். வைட்டமி���் சி நிறைந்த கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை நிறைய எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடலாம்.\nமுட்டையின் வெள்ளைக்கருவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப் போகும் முன்னர் அருந்துவது, மிகவும் நல்லது.\nவாரத்துக்கு ஒருநாள் இளநீர் டயட் எடுக்க வேண்டும். வெறும் இளநீர் மற்றும் வழுக்கையை மூன்று நான்கு முறை சாப்பிட வேண்டும். இதை 20 வயதிற்கு மேற்பட்டோர் வாரம் ஒருமுறை என கடைப்பிடித்தால், இது சிறுநீரகத்தின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-05-21T03:06:45Z", "digest": "sha1:A2GX3OUWK5UYV3FA4YP46NUTNCNTCTNK", "length": 10847, "nlines": 263, "source_domain": "www.tntj.net", "title": "கிள்ளை கிளையில் தெருமுனைக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்கிள்ளை கிளையில் தெருமுனைக் கூட்டம்\nகிள்ளை கிளையில் தெருமுனைக் கூட்டம்\nஅல்லாஹ்வின் கருனையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கிள்ளை கிளையின் சார்பாக கடந்த 09.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.\nஇந்த தெருமுனை கூட்டத்தில் மெளவி.ஃஷாபி மன்பஈ அவர்கள் “கப்ரு வாழ்க்கை” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.\nஇதில் ஏரளமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்\nTNTJ வின் கண்டனத்தை தொடர்ந்து பாடல் வரியை நீக்கியது விஜய் டிவி –\nவடக்கு அம்மப்பட்டினம் கிளையில் தர்பியா\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/kamal.html", "date_download": "2018-05-21T03:26:43Z", "digest": "sha1:OKNYYD3MCG2IESGW3JS7SAH2FB5ORIAB", "length": 13778, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தூங்காவனம் திரைவிமர்சனம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.\nபணத்திற்காக எந்த வேலையையும் செய்யுக்கூடிய போலீஸ் அதிகாரியாக கமல். போதைப் பொருள் கடத்தி வருபவராக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். அவரிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை கடத்துகிறார் கமல், அதை மற்றொரு போலீசான த்ரிஷா பார்த்து விடுகிறார். கமலின் மகனை பிரகாஷ்ராஜ் கடத்தி, அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல் போதைப் பொருளை திருப்பி கொடுக்க நினைக்கிறார்.\nஆனால் அவர் பதுக்கி வைத்த இடத்தில் போதைப் பொருள் காணாமல் போகிறது. இதனால் குழம்பி போகும் கமல், எப்படி தன் மகனை மீட்டார் அந்த போதைப் பொருளை எடுத்தது யார் அந்த போதைப் பொருளை எடுத்தது யார் கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன என்பதே பரபரப்பான மீதிக்கதை.விஸ்வரூபம் படத்திற்கு பிறகு சென்டிமென்ட் கதைகளில் நடித்துவந்த கமல் ஆக்ஷனில் மிரட்டுகிறார்.\nத்ரிஷா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் இப்படம் முக்கிய இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவ��ம் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். கமலை ஆட்டி வைக்கும் காட்சிகளில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து கைதட்டல்களை பெருகிறார்.படத்தில் ஒரே ஒரு பாடல், வைக்கவே முதலில் தைரியம் வேண்டும்.\nதமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம். படம் முடியும் போது இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்துவிட்டதா, என்றளவிற்கு இயக்கியிருக்கிறார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-05-21T03:05:47Z", "digest": "sha1:JVAMQVM557WWHPMAL4OUTJ4UFYBLQ7IK", "length": 6409, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " சென்னையில் சிறந்த எலும்பியல் அறுவை சிகிச்சை: சென்னையில் மிக சிறந்த முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை •et; Best tamil websites & blogs", "raw_content": "\nசென்னையில் சிறந்த எலும்பியல் அறுவை சிகிச்சை: சென்னையில் மிக சிறந்த முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை\nஇந்தியாவில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் புகழ் பெற்ற முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பரணி குமார் அவர்கள் வழங்கும் முக்கிய சிகிச்சைகள் கீல்வாதம் சிகிச்சை, முழங்கால் வலி மற்றும் தோள்பட்டை போன்ற சிகிச்சைகள் வழங்குகின்றார். இவர் மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வழங்குகின்றார்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nOrthopedic Specialist Chennai: இந்தியாவிலேயே முதல் முறையாக - கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை\nSEO report for 'சென்னையில் சிறந்த எலும்பியல் அறுவை சிகிச்சை: சென்னையில் மிக சிறந்த முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/7-differences-between-trump-s-new-travel-ban-the-old-007236.html", "date_download": "2018-05-21T03:11:54Z", "digest": "sha1:DUBQH33OTEIQAPYC4BTSGMHFH5IZZEOF", "length": 18577, "nlines": 156, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடங்காத டிர்ம்ப்..புதிய குடியேற்ற ஆணைக்கும் பழையதற்கும் என்ன வித்தியாசம்..! | 7 differences between Trump's new travel ban and the old - Tamil Goodreturns", "raw_content": "\n» அடங்காத டிர்ம்ப்..புதிய குடியேற்ற ஆணைக்கும் பழையதற்கும் என்ன வித்தியாசம்..\nஅடங்காத டிர்ம்ப்..புதிய குடியேற்ற ஆணைக்கும் பழையதற்கும் என்ன வித்தியாசம்..\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் குடியேற்ற ஆணைக்குக் கையெழுத்து இட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்துத் திங்கட்கிழமை புதிய ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார். பழைய ஆனையில் அகதிகள் மற்றும் அமெரிக்கா வருபவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் புதிய ஆணையில் சிலவற்றை மாற்றியுள்ளனர்.\nஇந்தக் குடியேற்ற ஆணை அமெரிக்காவைத் தீவிரவாத தாக்குதல், மற்றும் வெளிநாட்டில் இருந்து அகதிகளாக வருபவர்களிடம் இருந்து ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறிய டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம் நாடுகளைத் தடை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.\nடொனால்டு டிரம்ப் முதலில் கையெழுத்திட்ட முதல் ஆணைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று முதல் ஆணையத்தை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நடத்திய அமெரிக்கச் சென் கோரி புக்கர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமியர்கள் மீதான தடையில் மாற்றம்\nஅகதிகள் விஷயத்தில் மதவாரியான சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற சலுகை முன்னர்க் கூறப்பட்டிருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களைக் குறிவைத்து இந்த விதி உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசரி, முதல் ஆணைக்கும் திருத்தப்பட்ட ஆணைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று இங்குப் பார்ப்போம்.\nபுதிய ஆணையால் சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுளில் இருந்து வருபவர்களுக்கு 90 நாட்களுக்குத் தடை. இந்தப் பட்டியலில் ஏற்கனவே இருந்து ஈராக் மட்டும் அமெரிக்க அரசுடன் அந்நாட்டு அரசு நடத்திய பேச்சு வார்த்தையின் பேரில் நீக்கப்பட்டுள்ளது.\nஎனவே முன்பு 7 நாடுகளாக இருந்த பட்டியல் 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.\nநீதி மன்றம் ஏற்காத ஆணை\nபுதிய திருத்தப்பட்ட குடியேற்ற ஆணைக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருந்து எந்தக் கருத்தும் இல்லை. புதிய ஆணையிலும் பல முரண்பாடுகள் இருந்து எதிர்ப்பு வழுக்கும் நிலையில் இந்த ஆணையும் தடை செய்ய வாய்ப்புள்ளது.\nமுதல் முறையாகக் குடியேற்ற ஆணையில் கையெழுத்துப் போடப்பட்ட உடன் விமான நிலையங்களில் தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் இம்முறை மார்ச் 16-ம் தேதி காலை 12:01 வரை வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nசிரிய அகதிகள் மீதான தடையில் மாற்றம்\nசிரிய அகதிகளுக்குக் காலவரையற்ற என்று இருந்ததை மாற்றி 120 நட்களுக்குத் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே அமெரிக்க வந்து செல்வதற்கான அனுமதி பெற்ற விசா உள்ளவர்களுக்குத் தடையில்லை.\nமாநில மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஒருவருக்கு தேசிய நலன் கருதியும், பாதுகாப்புப் பிரச்சனைகளில் எந்தச் சிக்கலும் ஏற்படாது என்று உறுதி செய்யப்பட்ட பிறகு தடைக் காலத்தில் அனுமதி வழங்கும் சலுகை முறையும் உண்டு. இந்த முறை அனுமதி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஃபேக்ட் ஷீட் பொருத்து வழங்கப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்���்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/business/gold-silver-rates-943836.html", "date_download": "2018-05-21T03:02:39Z", "digest": "sha1:IWOTRR5IELPKC2LUQYIIPQFIKZJ627J2", "length": 5396, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்! | 60SecondsNow", "raw_content": "\nதங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்\nவர்த்தகம் - 4 days ago\nஆபரணத் தங்கம் இன்று காலை விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2,967 என விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,736 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,170க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் இன்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 8.30 மணிக்கு 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று சில மேகக் கூட்டங்களுடன் வெயில் நன்றாகவே கொளுத்தும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:42, மறைவு: மாலை 06:29; சந்திர உதயம்: காலை 11:23, மறைவு: நள்ளிரவு 12:19.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி\nகேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளைச்சாவு நிலை ஏற்படும் பின்னர் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிபா வைரஸ் காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.\nலைஃப் ஸ்டைல் - 33 min ago\nஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-தெளிவு; ரிஷபம்-களிப்பு; மிதுனம்-சினம்; கடகம்-அசதி; சிம்மம்-பரிவு; கன்னி-பாசம்; துலாம்-நிறைவு; விருச்சிகம்-வரவு; தனுசு-லாபம்; மகரம்-நலம்; கும்பம்-பக்தி; மீனம்-மறதி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/63308", "date_download": "2018-05-21T02:59:47Z", "digest": "sha1:4M4RFM3GM7PUDO3CPX2PRF67ZMUPTJPQ", "length": 16933, "nlines": 124, "source_domain": "www.newsvanni.com", "title": "முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் முற்றம் ; மே 18 இல் பிரகடனம் செய்வோம் வாரீர் | News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் முற்றம் ; மே 18 இல் பிரகடனம் செய்வோம் வாரீர்\nதமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள் வேதனைகள் சொத்து இழப்புக்கள் காணிகளைப் பறி கொடுத்தவை என தமிழர்களின் வரலாற்றில் ஏராளமாகவேக் காணலாம்.\nஇவைகளுக்கும் அப்பால் போராளிகளும் மற்றும் அப்பாவிப் பொதுமக்களினதும் உயிரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவைகள். போராளிகளது உயிரிழப்புக்கள் பற்றிய தரவுகள் சம்பந்தப்பட்ட இயக்கங்களின் சார்பில் வெளியிடப்பட்ட போதும் அப்பாவிப் பொது மக்களின் உயிரிழப்புக்கள் பற்றிய துல்லியமான தரவுகள் வெளிவரவில்லை. மிக நீண்ட காலமாக பொதுவாக எல்லோராலும் பேசப்பட்ட எண்ணிக்கையாக 75 ஆயிரம் அல்லது 80 ஆயிரம் இருந்தது. இந்தத் தொகை கூட வெறுமனே அண்ணளவாகக் கூறப்படும் எண்ணிக்கையாகவே இருந்தது. நீண்ட காலமாக ஒரு எழுந்தமானமாகவே இந்த எண்ணிக்கையானது வழக்கத்தில் இருந்தது.இந்த காலகட்டங்களில் கூட தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட போதும் இந்த எண்ணிக்கை யதார்த்தமாகக் கூடவேண்டிய எண்ணிக்கையைக் கூட கணக்கில் எடுக்காது சாகா வரம் பெற்ற எண்ணிக்கையாக அது வழக்கத்தில் இருந்தது.\nஇறுதிக்கட்ட போரின்போது வன்னியில் பத்தாயிரம்; அளவிலான பொது மக்களே உள்ளனர் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டே ‘மனிதாபிமானத்துக்கான போர்’ முன்னெடுக்கப்பட்டது. உண்மையில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அரசாங்கத்தின் போர் வலயத்திற்குள் சிக்கியிருந்தனர் என்ற உண்மை வெளியாகியது. இந்த\nமக்களில் ஒன்றரை இலட்சத்துக்;கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டபோதும் இது குறித்துகூட முரண்பட்ட தகவல்களே இன்றுவரை வெளியிடப்படுகின்றன.\nஇவ்வாறு காவு கொள்ளப்பட��ட தமிழினத்தின் உயிர்களின் உண்மையான எண்ணிக்கையினை மறைத்து தென்னிலங்கை அரசியல் மற்றும் சிங்கள பௌத்த மேலாதிக்க சுயநல நிகழ்ச்சிநிரல்களுக்காக பந்தாடப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் உயிர்களைப் பறிப்பதென்பது பௌத்த தர்மத்தால் நியாயம் கற்பிக்கப்பட்டதாக மகாவம்ச கதைகள் சிங்கள மக்களின் மனங்களில் மிக ஆழமாக விதைத்துள்ளன. நீதி நியாயம் தர்மத்துடன் 44 வருடங்களுக்கு மேல் அநுராதபுரத்தில் இருந்து ஆட்சிசெய்த எல்லாள மன்னன் துட்டகைமுனுவுடனான போரின் போது இருபகுதியிலும் அநியாயமாக இடம்பெற இருந்த உயிரிழப்புக்களைத் தடுப்பதற்காக படைகளை விலக்கி துட்டகைமுனுவுடன் தனித்து நேரடிப் போருக்கு முன்வந்தார். வயது முதிர்ந்த நிலையிலும் இளைஞனான துட்டகைமுனுவுடன் யுத்த தர்மத்துடன் போரில் இறங்கிய எல்லாளன் யுத்த தர்மத்திற்கு மாறாகவே துட்டகைமுனுவால் கொல்லப்பட்டார்.\nயுத்த தர்மத்திற்குமாறான தனது செய்கைகுறித்து துட்டகைமுனு துக்கத்திலும் மனஉளச்சலிலும் இருந்தபோது அப்போதய பௌத்த குருமார்கள் துட்டகைமுனுவுக்கு குடமுழுக்கு செய்து பிராய்ச்சித்தம் தேடிக் கொடுத்தனர்.\nஇந்த ஒரு பின்னணியில் தமிழ் மக்களுக்கெதிராக நடந்தேறியுள்ள படுகொலைகள் அக்கிரமங்கள் அனைத்தையும் நோக்க வேண்டியுள்ளது.\n1957 இல் சுதந்திரதினத்தன்று திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்த சிங்கக்கொடியை அகற்றிய திருமலை நடேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\n1956இ 1977இ 1981இ 1983இ 1989 என தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் வரை நடத்தப்பட்ட படுகொலைகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1958 மே 25ஆம் திகதி சுமார் 100 தமிழர்கள் பொலனறுவையில் கொல்லப்பட்டனர்.\n1958 இல் பாணந்துறையில் கதிர்வேலாயுதசுவாமி கோவில் பூசகர் பெற்றோல் ஊற்றி கொல்லப்பட்டார்.\n1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.\n1986 இல் தங்கவேலாயுதபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 126 பேர் கொல்லப்பட்டு வைக்கோல்களால் மூடப்பட்டு எரிக்கப்பட்டனர்.\n1989 இல் வல்லவையில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1990 இல் கிழக்குப் பல்கலைகழக அகதிமுகாமில் இருந்து கூட்டிச் செல்லப்பட் 150 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1990 இல் சத்துருக்கொண்டான் பிள்ளையாடி பொன்ற கிராமங்களில் 186 பேர் படுகொலை ���ெய்யப்பட்டனர்.\n2006 இல் புதுக்குடியிருப்பு மற்றும் பகுதிகளில் வைத்து 60 பொதுமக்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.\n1974 இல் நான்காவத தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் போது யாழில் 9 பேர் கொல்லப்பட்டனர்.\nஇவ்வாறு தொடர்ச்சியாக தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுளளனர்.\nதமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைகள்பற்றிய முழுமையான தகவல்கள் பதிவில் இருக்கின்றனவா என்பது பற்றித் தெரியவில்லை. படுகொலை செய்யப்பட் தமிழ் மக்களின் பெயர்கள் சம்பவங்கள் குறித்த முழுமையான ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும்.\nஇவ்வேளையில் தமழ் மக்கள் முன் மேற் கூறிய ஆவணப்படுத்தலுடன்\nஇன்னும் ஒரு பாரிய கடமை உள்ளது. இந்தக் கடமை குறித்து தமிழ் மக்கள் மிக ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் என்பதை இவ்வேளையில் நினைவு கூருதல் பொருந்தும். இந்த விடயத்தில் தமிழகம் முந்திக் கொண்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தமிழகம் உருவாக்கியுள்ளது.\nஇலங்கையில் தமிழ் மக்களைப் பொறுத்து நினைவேந்தல் முற்றம் முள்ளிவாய்க்காலில் அமைவதே சிறந்தது. இந்த நினைவேந்தல் முற்றம்\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளை மாத்திரம் அல்லாது இலங்கை வரலாற்றில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் நினைவுகூருவதாக அமைய வேண்டும்.\nஇந்த நினைவு முற்றத்தை அமைப்பதில் தமிழ் மக்கள் தமக்கிடையிலான அனைத்து வேறுபாடுகளையும் களைந்து மறந்து ஓரணியில் திரள்வது அவசியம். வருகின்ற மே 18 நினைவேந்தல் நாளில் தமிழ் மக்களாகிய நாம் உறுதிபூணுவோம்;. அன்றைய நாளில் தமிழ் மக்களாகிய நாம் முள்ளிவாய்க்காலில் அணிதிரண்டு பிரகடனப்படுத்துவோம்.\nவவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nதோல்வியில் முடிந்த முதல் காதல் பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை\nவிளம்பி வருடம், வைகாசி 7-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: திருமொகூர் காளமேகப்பெருமாள் காலை இராஜாங்க அலங்காரம்.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/vu-55uh8475-1397cm-55-inches-full-hd-smart-led-tv-price-pr37XS.html", "date_download": "2018-05-21T03:41:23Z", "digest": "sha1:2H2MML36Z72AJ5ZWEBYLCHH5D22CJQDF", "length": 17968, "nlines": 381, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை May 08, 2018அன்று பெற்று வந்தது\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 54,351))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி - விலை வரலாறு\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 139.7 cm\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\nஇதர பிட்டுறேஸ் A+ Grade Panel\nவு ௫௫உஹ்௮௪௭௫ 139 ௭சம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222015%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2018-05-21T03:17:04Z", "digest": "sha1:LMZ6FAXSYHPD5FKW7E5OCYZRYT7EWQR4", "length": 17923, "nlines": 377, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (411) + -\nதுண்டறிக்கை (156) + -\nசுவரொட்டி (51) + -\nதபாலட்டை (38) + -\nகையெழுத்து ஆவணம் (16) + -\nஒளிப்படம் (8) + -\nசான்றிதழ் (1) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (129) + -\nசான்றிதழ் (98) + -\nவிழா மலர் (84) + -\nதுண்டறிக்கை (65) + -\nஅழைப்பிதழ் (61) + -\nதபாலட்டை (38) + -\nசுவரொட்டி (25) + -\nநூல் வெளியீடு (20) + -\nகடிதம் (19) + -\nகோயில் மலர் (18) + -\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (18) + -\nநோய்கள் (10) + -\nபோஷாக்கு (10) + -\nவிழா அழைப்பிதழ் (10) + -\nசுகாதாரம் (9) + -\nஅரங்கேற்றம் (7) + -\nநலவியல் (7) + -\nஇரத்ததானம் (6) + -\nகர்ப்ப காலம் (6) + -\nபற்களை பராமரித்தல் (6) + -\nமது பாவனை (5) + -\nஅழைப்பிதழ், விளையாட்டுப் போட்டி (4) + -\nஆலய நிகழ்வுகள் (4) + -\nகாசநோய் (4) + -\nசமர கவிதை (4) + -\nபாடசாலை மலர் (4) + -\nபுற்றுநோய் (4) + -\nமருத்துவமும் நலவியலும் (4) + -\nவாழ்வியல் வழிமுறைகள் (4) + -\nவிபத்துக்கள் (4) + -\nஉயர் குருதியமுக்கம் (3) + -\nஒக்ரோபர் புரட்சி (3) + -\nகலந்துரையாடல் (3) + -\nதிறப்பு விழா (3) + -\nநெருப்புக்காய்ச்சல் (3) + -\nமலையகம் (3) + -\nமுதலுதவி (3) + -\nவிளையாட்டுப்போட்டி (3) + -\nஅழைப்பிதழ், நடனப்போட்டி, வாகைமயில், தமிழ்ப்பெண்கள் அமைப்பு (2) + -\nஆரையம்பதி (2) + -\nஆஸ்துமா (2) + -\nஉள நோய்கள் (2) + -\nஏற்பு வலி (2) + -\nகுருதிச்சோகை (2) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம் (2) + -\nதொழிலாளர் உரிமைகள் (2) + -\nநினைவு மலர் (2) + -\nநீரிழிவு (2) + -\nநூல் வெளியீட்டு அழைப்பிதழ் (2) + -\nபால்வினை நோய்கள் (2) + -\nஜெயரூபி சிவபாலன் (5) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (2) + -\nசுந்தர ராமசாமி (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nதேடகம் (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (1) + -\nஉயர்திணை (1) + -\nகதிர்காமநாதன் (1) + -\nகுரும்பச்சிட்டி நலன்புரி சபை - கனடா (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nதமிழ் தொழிலாளர்கள் வலைப்பின்னல் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரான்ஸ் இலங்கைத் தலித் மேம்பாட்டு முன்னணி (1) + -\nமனோன்மணி சண்முகதாஸ் (1) + -\nமயூரரூபன், ந. (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nஸ்கார்புரோ தொழிலாளர் வட்டம் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை (101) + -\nநூலக நிறுவனம் (75) + -\nபண்பாட்டலுவல்கள் திணைக்களம் (6) + -\nயாழ். தேசிய கல்வியியற் கல்லூரி (6) + -\nசாந்திகம் (5) + -\nயா/ நெல்லியடி மத்திய கல்லூரி (5) + -\nபிரதேச கலாசாரப் பேரவை (4) + -\nசுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு (2) + -\nதேடகம் (2) + -\nபாரதிதாசன் சனசமூக நிலையம் (2) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் (2) + -\nஅகவொளி (1) + -\nஅகில இலங்கை இளங்கோ கழகம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிரியர், ஊழியர் நலன்புரிச்சங்கம் (1) + -\nஇணுவில் கலை இலக்கிய வட்டம் (1) + -\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (1) + -\nஉட நுகேபொல பாரதி கலாசாலை (1) + -\nஉயர்திணை (1) + -\nஉரும்பிராய் ஶ்ரீ சாயி கலைக்கழகம் (1) + -\nஉலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nகலாசாரப் பேரவை (1) + -\nகுடும்ப புனர்வாழ்வு நிலையம் (1) + -\nகூவில் தீபஜோதி சனசமூக நிலையம் (1) + -\nகொழும்புக் கம்பன் கழகம் (1) + -\nசமூக அபிவிருத்தி நிறுவகம் (1) + -\nசிவபூமி பாடசாலை (1) + -\nசுகாதார கல்விசார் பொருட்கள் தயாரிப்பு அலகு (1) + -\nசெங்கதிர் இலக்கிய வட்ட வெளியீடு (1) + -\nசேமமடு பதிப்பகம் (1) + -\nஜீவநதி வெளியீடு (1) + -\nதமிழ் தென்றல் (1) + -\nதெமொதர 3ம் பக்க அரிசிப்பத்தன தோட்ட வள்ளுவர் மாணவ மன்றம் (1) + -\nநூற்றாண்டு விழாக் குழு (1) + -\nநெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம் (1) + -\nபகவான் ஶ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் (1) + -\nபண்பாட்டுப் பேரவை (1) + -\nபதுளை அல்-அதான் மகா வித்தியாலயம் (1) + -\nபிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (1) + -\nபிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம் (1) + -\nமனித முன்னேற்ற நிலையம் (1) + -\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றம் (1) + -\nமில்க்வைற் (1) + -\nயா/ தேவரையாளி இந்துக்கல்லூரி (1) + -\nயாழ் இலக்கிய வட்டம் (1) + -\nயாழ் சமூக செயற்பாட்டு மையம் (1) + -\nயாழ் பல்கலைக்கழக கல்வி சார் பொருட்கள் தயாரிப்பலகு (1) + -\nசம்மாந்துறை (4) + -\nரொறன்ரோ (3) + -\nஉரும்பிராய் (2) + -\nகாரைநகர் (2) + -\nராமன்துரை தோட்டம் (2) + -\nஅரியாலை (1) + -\nஅல்வாய் (1) + -\nஆஸ்திரேலியா (1) + -\nஇலண்டன் (1) + -\nஒன்ராறியோ (1) + -\nகம்பளை (1) + -\nகுரும்பச்சிட்டி (1) + -\nகொக்குவில் (1) + -\nசிட்னி (1) + -\nதிருக்கோணமலை (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபிரான்ஸ் (1) + -\nபுளியம்பொக்கணை (1) + -\nபுஸ்ஸலாவை (1) + -\nபெற்றோசோ தோட்டம் (1) + -\nபொகவந்தலாவை (1) + -\nமலையகம் (1) + -\nமாவிட்டபுரம் (1) + -\nஸ்கார்புரோ (1) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nகோகிலாதேவி, ம. (10) + -\nசிவராமகிருஷ்ணன், ஜீ. (3) + -\nசுந்தர ராமசாமி (2) + -\nஜெயமுருகன், வி. (2) + -\nபொன்னம்பலம், மு. (2) + -\nலக்‌ஷ்மி, சி. எஸ். (2) + -\nகனகரட்ணம், இரா (1) + -\nகிரகம் பெல் (1) + -\nகுலசிங்கம் (1) + -\nசந்திரவதனா, செ. (1) + -\nசுசிந்திரன், ந. (1) + -\nசெங்கை ஆழியான் (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசோதியா (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nபாலச்சந்திரன், ஞானம் (1) + -\nஅழைப்பிதழ் (1) + -\nநூலக நிறுவனம் (3) + -\nஆத்தியடி சனசமூகநிலையம் (1) + -\nஉலகத் தமிழர் ஆவணக் காப்பகம் (1) + -\nஉலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் (1) + -\nகாரைநகர் சிவன் கோவில் (1) + -\nபாடசாலை (1) + -\nயாழ்ப்பாண பல்கலைக்கழகம் (1) + -\nஆங்கிலம் (3) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nக. குணராசா கலாபூசண விருதுச் சான்றிதழ்\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nகலாநிதி க. குணராசா அவர்களுக்கு வானும் கனல் சொரியும் என்ற நூலுக்கு இலக்கிய சான்றிதழ்\nசுத்தமான கைகள் சுகமான வாழ்வு\nஇலங்கை வானொலி 05 முஸ்லீம் சேவை கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதெல்லியூர் திருவருள்மிகு தோதரை அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nபிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்\nஇலங்கை வானொலி 06 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nதொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவோம்\nஇலங்கை வானொலி 15 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nகர்ப்ப காலத்தில் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள்\nசிறு பிள்ளைகளில் காய்ச்சல் பராமரிப்பு\nஇரு சிறப்புரைகளும் ஏழு நூல்களின��� அறிமுகமும்\nகுழந்தைகளுக்கு உப உணவு ஊட்டல்\nகர்வபங்கம் நாடக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇலங்கை வானொலி 12 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை\nஇலங்கை வானொலி 14 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி தபாலட்டை\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2010/06/kitchen-thirukuralkal.html?showComment=1277728160200", "date_download": "2018-05-21T03:20:53Z", "digest": "sha1:OCM24F2CV6FY3AWQVP2SGQCYP5HS3MGM", "length": 147866, "nlines": 1142, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: என் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள் - Kitchen Thirukural", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபர��ப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள் - Kitchen Thirukural\nஎனக்கு பிடித்த சில கிச்சன் குறள்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…நீங்கள் படிக்க சில இங்கே….(அடுத்த பதிவில் என்ன....... பஜ்ஜி குறிப்பினை போடலாமா...)\nபஜ்ஜி இனிது போண்டா இனிதென்பர் தம் வீட்டில்\nஆவியில் வெந்த உணவு நலமாகும் ஆகாதே\nஅன்னை மகளுக்காற்றும் உதவி சமையல்\nசுவையும் மணமும் உடைத்தாயின் சமையல்\nகாபி என்ப ஏனை டிபன்னென்ப அவ்விரண்டும்\nஅரிசி முதல் மளிகையெல்லாம் வேனும்\nசுவை, நிறம், சூடு, சுகம், வாசம் என்றைந்தின்\nசமைத்த தனாலாய பயன் என்கொல் யாரும்\nஎப்படி இது எல்லாம் கிடைக்குது அக்கா உங்களூக்கு.. நன்றாக உள்ளது..\nபடிக்க இனிமையா இருக்கு. உண்மையும் அதுதானே..\n idhellam padikum sapida andha bajji irundhu irundha nalla irundhurukum thaan.. hmmmmmmmmm..//உங்களுக்கு இல்லாமலா...எடுத்து சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்...கருத்துக்கு நன்றி பொற்கொடி...\n//எப்படி இது எல்லாம் கிடைக்குது அக்கா உங்களூக்கு.. நன்றாக உள்ளது//எல்லாம் நெட்டில் படித்தது தான்...ஆனால் நான் காலேஜ் படித்த பொழுது இன்னும் இது மாதிரி பல குறள்களை மாற்றியது இருக்கின்றது....\n//பாவம் பார்த்தால் நம்மையும் பாவம் ஒட்டுகொள்ளும் என்று சொல்லுவாங்க...அதனால்...யாரையும் விடுவதில்லை....\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...\nha,ha,ha,ha,ha.... பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு குறள் படிக்கிறேன்..... :-)\nஅட்றா சக்கை...ஓவரா யோசிக்கறீங்க போலிருக்கு\nஐயோ சாமி சிரித்து சிரித்து வயிறு வலிக்குது என் நண்பர்களுக்கும் காண்பித்தேன். ஒரே சிரிப்பு மழைதான். நன்றி அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஐயோ சாமி சிரித்து சிரித்து வயிறு வலிக்குது என் நண்பர்களுக்கும் காண்பித்தேன். ஒரே சிரிப்பு மழைதான். நன்றி அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nசுகர்ஃப்ரீயும் சுகர் இடத்தே குறைதீர்ந்த\nஇரண்டும் கடைசியும் செம செம\nகீதா குறள் சூப்பர் , இதுக்கும் மெனகட்டு யோசிச்சிங்களோ ...\nசமையல் குறள் நல்லாயிருக்கு,முட்டை பஜ்ஜி தானே எனக்கு ஒரு பார்சல்.\nஎன்ன மேட���் இப்படி பன்னிட்டீங்க, செம்மொழி மாநாட்டுல கொடுத்திருந்தா ஏதவது விருதாவது கொடுத்திரிப்பாங்க, மிஸ் பன்னிட்டீஙளே. ம்ஹூம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :)\n//அட்றா சக்கை...ஓவரா யோசிக்கறீங்க போலிருக்கு// எல்லாம் நெட்டில் படிச்சது தான்....\nha,ha,ha,ha,ha.... //பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு குறள் படிக்கிறேன்..... :-)//பஜ்ஜி பிடிச்சு இருக்கின்றதா...பஜ்ஜி போஸ்டிங் போடலாமா...\n//ஐயோ சாமி சிரித்து சிரித்து வயிறு வலிக்குது என் நண்பர்களுக்கும் காண்பித்தேன். ஒரே சிரிப்பு மழைதான்.//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி....நண்பர்களுக்கு காண்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி...\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...\nகவிசிவா //சுகர்ஃப்ரீயும் சுகர் இடத்தே குறைதீர்ந்த\nசுவை பயக்கும் எனின்//சூப்பராக இருக்கின்றது....இதனையும் கிச்சன் குறளில் இணைத்துவிடுகிறேன்...அருமை...\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா...இது எல்லாம் சும்மா...படிக்கும் காலத்தில் நான் அடிக்கலூட்டி ரொம்பவும் ஒவர் தான்....\n//சமையல் குறள் நல்லாயிருக்கு,முட்டை பஜ்ஜி தானே எனக்கு ஒரு பார்சல்.//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா....கண்டிப்பாக பர்சல் அனுப்பிவிடுகிறேன்...இது முட்டை பஜ்ஜி இல்லை அக்கா...ஆனால் பார்க்க அப்படிதான் இருக்கு....இது வெங்காய பஜ்ஜி...அம்மா வந்து இருந்த பொழுது எங்களுக்கு செய்து கொடுத்த பொழுது எடுத்த படம்..\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்ணா...\n//என்ன மேடம் இப்படி பன்னிட்டீங்க, செம்மொழி மாநாட்டுல கொடுத்திருந்தா ஏதவது விருதாவது கொடுத்திரிப்பாங்க, மிஸ் பன்னிட்டீஙளே. ம்ஹூம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :)//இது மாதிரி முன்னமே ஐடியா நீங்கள் கொடுத்து இருந்தால் விருது கிடைத்து இருக்கும் அல்லவா..இருந்தாலும் பரவயில்லை...உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஜெய்...கண்டிப்பாக அடுத்த மாநாட்டில் கலந்து கொண்டால் போச்சு...\nஹா ஹா சூப்பர்ர்ர்....பாவம் வள்ளுவர் இதெல்லாம் படிக்கும் போது அவர் நொந்தே போய்ட்டிருப்பார்..நல்லவேளை இப்ப அவர் இல்லை...\nஆகா.. குறள்கள் அருமை. நான் இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை.\n//ஹா ஹா சூப்பர்ர்ர்....பாவம் வள்ளுவர் இதெல்லாம் படிக்கும் போது அவர் நொந்தே போய்ட்டிருப்பார்..நல்லவேளை இப்ப அவர் இல்லை..//அவர் இருந்த��� அவ்வளவு தான்...பாவம் தான் வள்ளுவர்...இருந்தாலும் இது சிரிக்க மட்டுமே.\n//ஆகா.. குறள்கள் அருமை. நான் இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை//தங்கள் கருத்துக்கு நன்றி அதிரா...இன்னும் இது மாதிரி பல குறள்கள் இருக்கின்றது...இது சமையல் சம்மந்தமான குறள்கள்...\nஎம் அப்துல் காதர் said...\nஇதற்கு நான் \"பொற்கிளி\" தரலாம் என்று யோசிக்கிறேன் அமைச்சரவை சகாக்கள் செம்மொழி மாநாடு முடிந்து வரட்டும். பரிசீலிப்போம் அமைச்சரவை சகாக்கள் செம்மொழி மாநாடு முடிந்து வரட்டும். பரிசீலிப்போம் அதுவரை கொஞ்சம் பொறுமை மேடம் அதுவரை கொஞ்சம் பொறுமை மேடம் உண்மையிலேயே அருமையான யோசிப்பா இருக்கே மேடம்.mmm well done.\nவள்ளுவரே தலை சொரியும் அளவிற்கு குறள் அமைந்துள்ளது...\nசிரித்து சிரித்து வயிறு வலிக்குது.\n...:)) athulaiyum antha last kural top tucker...:)//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தக்குடுபாண்டி....\nஎம் அப்துல் காதர் said...\n//இதற்கு நான் \"பொற்கிளி\" தரலாம் என்று யோசிக்கிறேன் அமைச்சரவை சகாக்கள் செம்மொழி மாநாடு முடிந்து வரட்டும். பரிசீலிப்போம் அமைச்சரவை சகாக்கள் செம்மொழி மாநாடு முடிந்து வரட்டும். பரிசீலிப்போம் அதுவரை கொஞ்சம் பொறுமை மேடம் அதுவரை கொஞ்சம் பொறுமை மேடம் உண்மையிலேயே அருமையான யோசிப்பா இருக்கே மேடம்.mmm well done//தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் பரிசுக்கும் மிகவும் நன்றி அப்துல்...\nThis is gender biasing. Pls stop this.// தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அனானி...பொதுவாக பொன்னுக்கு அம்மா தான் கற்று கொடுப்பாங்க...இப்ப எல்லாம் காலமும் மாறிபோச்சு...அனைவரும் சமையல் கற்று கொள்வது அவசியம்...இதில் பொன்னாவது...ஆணாவது...எல்லொருக்கும் கல்வி அவசியம் மாதிரி...அனைவருக்கும் சமையலும் அவசியம்...\nமீதி 1321 குறள் எப்போ ரிலீஸ்\nகீதா, சமையல் பொருட்கள் ஆராய்ச்சிதான் பண்ணுவீங்க எப்பவும் இதுவுமா\n//வள்ளுவரே தலை சொரியும் அளவிற்கு குறள் அமைந்துள்ளது.//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராசராசசோழன்.\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா...நன்றி தெய்வசுகந்தி...நன்றி வானதி....\n//மீதி 1321 குறள் எப்போ ரிலீஸ்//எல்லாம நம்ம வால்பையன் தலைமையில் தான் மீதி குறள்கள் ரீலீஸ்....தங்கள் வருகைக்கு நன்றி வால்பையன்...உங்களை என்னுடைய பதிவில், Bachelorவாழைக்காய் வறுவலில் பார்தது...அப்புறம் இப்ப தான் இந்த ப்ளாக் பக்கமே பார்க்கிறேன்...அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க...\n//அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க//\nபதிவு எல்லாத்தை படிச்சிருவேன், கொஞ்சம் வித்தியாசமா அல்லது பிடித்த ரெசிப்பிக்கு கமெண்ட் போட்ருவேன்\n//கீதா, சமையல் பொருட்கள் ஆராய்ச்சிதான் பண்ணுவீங்க எப்பவும்//என்ன ஹுஸைனம்மா ஆராய்ச்சி என்று பெரிய வார்த்தை எல்லாம் என்னை பார்த்து சொல்லுறிங்க...நான் ஒரு கத்துகுட்டி...// இதுவுமா//என்ன ஹுஸைனம்மா ஆராய்ச்சி என்று பெரிய வார்த்தை எல்லாம் என்னை பார்த்து சொல்லுறிங்க...நான் ஒரு கத்துகுட்டி...// இதுவுமா நல்லாருக்கு நிஜமா//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிகள்....\n//அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க//\nபதிவு எல்லாத்தை படிச்சிருவேன், கொஞ்சம் வித்தியாசமா அல்லது பிடித்த ரெசிப்பிக்கு கமெண்ட் போட்ருவேன்\n//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வால்பையன்...\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பரு��்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்��ோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Wheat Rava Idly Uppuma\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய் மசாலா - Chetinad...\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள் - Kitchen ...\nசிம்பிள் ஸ்பினாச் ஸ்ட்ராபெர்ரி அவகோடா சாலட் - Spin...\nசிம்பிள் ஒட்ஸ் கட்லட் - Simple Oats Cutlets\nகினோவா சாலட் - Quinoa Salad\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nபாகற்காய் பொட���மாஸ் - Bittergourd Podimas\nஹோட்டல் பீன்ஸ் பொரியல் - Hotel Beans Poriyal\nபாசிப்பருப்பு வடை - Moong Dal Vadai\nமுளைக்கட்டிய பயிறு & மாம்பழம் சாலட்- Sprouts & Man...\nதனியாவினை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுபவரா நீங...\nஓட்ஸ் டோஃபு உருண்டை - Oats Tofu Balls\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://httphappy.blogspot.com/2016/10/4_22.html", "date_download": "2018-05-21T02:55:29Z", "digest": "sha1:MIL77WIFFYROS7JJC6CO77ZUVPACQ3ZU", "length": 27587, "nlines": 237, "source_domain": "httphappy.blogspot.com", "title": "ஹாப்பி: கிரிவலம்....காஞ்சி பெரியவா..(4)..", "raw_content": "\nஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா.\nஅதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.\n//பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.//\nஆஹா, அந்த சிப்பந்தி போலவே நானும் இன்று இப்போது நடுப்பகலில் டக்குன்னு எழுந்துகொண்டு இங்கு ஹாப்பியை ஹாப்பியாகப் பார்க்க ஓடி வந்துட்டேன்.\nநேத்து ராத்திரி பூராவும் எனக்குத் தூக்கமே இல்லை. ஒரே ஏக்கம் மட்டுமே. :)\n**ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..\nஉயிரா உடலா பிரிந்து செல்ல\nநாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள..\nநின்றால் நடந்தால் உன் நினைவு\nஎன் நினைவே அகன்றால் உன் கனவு\nகனவு ஒன்றா.. இரண்டா எடுத்துச் சொல்ல..\nநினைவும் கனவும் எனக்காக – என்\nநான் உயிரா உடலா பிரிந்து செல்ல..\nகுங்குமம் நிலைக்கும் குலமகளே.. நான்\nகுலவிடத் துடிப்பது உன் நிழலே\nநிழலும் நினைவும் அநித்தியமே.. என்றும்\nநிலையாய் நிற்பது சத்தியமே.. சத்தியமே.. சத்தியமே\nஎன்று ஒரு திரைப்படப் பாடல் உள்ளது.....டா ஹாப்பி.\nஎன் ஏக்கங்களும் அதுபோல எக்கச்சக்கமாகும். ஒன்றா இரண்டா உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல ...... :)))))\n’தனிமையிலே இனிமை காண முடியுமா’ ன்னு ஒரு திரைப்படப்பாடல் உள்ளது, தெரியுமோ\nஅதுபோல தனிமை யில் படுக்கும்போது, ஏக்கம் வராமல் தூக்கமா வரும்\n’பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி’யாக இருந்த பெரிம்மா, வயதாகி விட்டதாலும், உடல்நிலை சரியில்லாததாலும் ‘முன் தூங்கி பின் எழுவாள் பத்தினி’யாக மாறி விட்டார்கள்.\nஅதனால் கடந்த சில வருடங்களாகவே எனக்கு என் வழக்கமான தூக்கம் போய் ஏக்கம் வந்தாச்சு. :(\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nதுணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா\nஅதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா\nதுணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா\nஅதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா\nமனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா\nமனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா\nவெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nமலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை\nசெங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை\nமலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை\nசெங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை\nகடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை\nகடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை\nநாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nபனி மலையில் தவமிருக்கும் மா முனியும்\nகொடி படையுடனே பவனி வரும் காவலரும்\nகவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்\nகவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்\nஇந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்\nநல் இரவினிலே சூரியனும் தெரியுமா\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nபாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா\nஆமை / நத்தை வேகத்தில் ... நல்லாப் போகுது ... தொடரட்டும்.\nபெரிப்பா என் வேகத்தை நத்தை ஆமைகூட ஒப்பிடறேளே.. அதுகள் கோவப்பட போறது...\nதினசரி ஒரு பகுதியதானே பதிவா போடறேன்.. மொத்தமாக போட்டா பெரிய பதிவாயிடறது. படிக்க போராயிடுமே..\n//பெரிப்பா என் வேகத்தை நத்தை ஆமைகூட ஒப்பிடறேளே.. அதுகள் கோவப்பட போறது...//\n நீ சமத்தோ சமத்து. மிகவும் அழகாக நகைச்சுவை ததும்ப பதில் சொல்லி இருக்கிறாய். வெரி குட்....றா தங்கம். :)\n//தினசரி ஒரு பகுதியதானே பதிவா போடறேன்.. மொத்தமாக போட்டா பெரிய பதிவாயிடறது. படிக்க போராயிடுமே..//\nஆமாம். நீ சொல்வதுதான் நியாய��். உன்னைப்போலவே அழகோ அழகா, குட்டி குட்டிப் பதிவாகவே போடு. போதும். :)\nபெரிப்பா முன்னா பார்க்குலேந்து போடவேண்டிய பாடல் வரிகளை இங்க போட்டுட்டேளே...அங்க போட்டாலாவது அவங்க உடனே போடுவாங்க.. எனக்கு அதெல்லாம் தெரியாதோல்லியோ...\n//பெரிப்பா முன்னா பார்க்குலேந்து போடவேண்டிய பாடல் வரிகளை இங்க போட்டுட்டேளே...அங்க போட்டாலாவது அவங்க உடனே போடுவாங்க..//\nமுன்னாவுடன் இப்போதைக்கு (தற்காலிகமாக) நான் டூஊஊஊஊஊ (காய்) விட்டுட்டேன்.\nஎன்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகி வந்த என் பரம சினேகிதி ஒருத்தி, அங்கு இப்போதெல்லாம் வருவது இல்லை.\nஅதனால் எனக்கும் அங்கு வரப் பிடிக்கவே இல்லை.\nஅவள் எப்போது வருகிறாளோ அப்போது நானும் வந்து, அங்கு ஒட்டிக்கொள்வேன்.\n‘நீ ஒருநாள் வரும் வரையில் .... காத்திருப்பேன் நதிக்கரையில்’\nஉனக்கு நாய், மாடு, கழுதை போன்ற ஒன்றுமே தெரியாது. நானும் நம்பிட்டேன். :))))))\n’ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுக்கிச்சாம் தாழ்ப்பா(ள்)’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவா.\nஏனோ எனக்கு அந்த ஞாபகம் வந்துடுச்சு :)))))))))))))))))\n//என்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகி வந்த என் பரம சினேகிதி ஒருத்தி, அங்கு இப்போதெல்லாம் வருவது இல்லை. //\nஅதுக்கு எதுக்கு முன்னா கூட டூஊஊ விடணும்.. அவங்க என்ன பண்ணுவாங்க( பண்ணினாங்க)\n**என்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகி வந்த என் பரம சினேகிதி ஒருத்தி, அங்கு இப்போதெல்லாம் வருவது இல்லை.**\n//அதுக்கு எதுக்கு முன்னா கூட டூஊஊ விடணும்.. அவங்க என்ன பண்ணுவாங்க (பண்ணினாங்க)//\nகுழந்தையான நீ கேட்கும் இந்தக்கேள்வி மிகவும் நியாயம்தான். நான் முன்னா பார்க் பக்கம் தினமும் வந்துகொண்டிருந்ததே அவள் போடும் பாட்டுக்களை கேட்பதற்காக அல்ல என்ற உண்மையை உனக்கு இங்கு இரகசியமாகச் சொல்லிக்கொள்கிறேன்.\nஎன் அந்த பரம சிநேகிதி ஒருத்தியை அவ்வப்போது பார்த்து மகிழவும், அவளுடன் மறைமுகமாக அரட்டை அடித்து ‘கடலை வறுக்கவும்’ மட்டுமே.\nஅவளே அங்கு இப்போதெல்லாம் வராதபோது, அந்த என் கோபத்தை நான் யாரிடம் காட்ட முடியும் சொல்லு. அதனால் முன்னாவுடன் டூஊஊஊ (காய்) எனச் சொல்லியுள்ளேன் .... அதுவும் உன்னிடம் மட்டுமே.\nமேலும் என் ஆத்மார்த்தமான பரம சிநேகிதி இப்போதெல்லாம் அங்கு முன்னா பார்க் பக்கம் வராமல், நான் மட்டும் அங்கு வருகை தந்து, வழக்கம்போல் உங்களுடனெல்லாம் ஜாலியாகப் பேசிக்கொண்டு இருந்��ால், அவள் மிகவும் மனம் வருந்தக்கூடும். அவளை ஏதோ நான் சுத்தமாக மறந்துவிட்டதாக என்னிடம் மேலும் மேலும் கோபம் கொள்ளக்கூடும். ஏற்கனவே இப்போது என்னிடம் கொஞ்சம் செல்லமான கோபத்தில்தான் அவள் இருந்து வருகிறாள்.\nஇதற்கு மேல் என்னால் இதற்கு விளக்கம் ஏதும் சொல்ல முடியாது......டா, ஹாப்பி.\nசிப்பிக்குள் முத்து. 26 October 2016 at 04:11\n//அதுக்கு எதுக்கு முன்னா கூட டூஊஊ விடணும்.. அவங்க என்ன பண்ணுவாங்க( பண்ணினாங்க//\nசிப்பிக்குள் முத்து. 26 October 2016 at 04:15\n//நான் முன்னா பார்க் பக்கம் தினமும் வந்துகொண்டிருந்ததே அவள் போடும் பாட்டுக்களை கேட்பதற்காக அல்ல என்ற உண்மையை உனக்கு இங்கு இரகசியமாகச் சொல்லிக்கொள்கிறேன். //\nஓ.....அப்பூடியா வெசயம்..... நான் என்னமோ நா போடுற பாட்ட கேக்கதான் வறிங்கனு தப்பு கணக்குல்லா போட்டுபிட்டேன்\nஒங்கட ஆத்மார்த்த சிநேகிதி யாருனு சொன்னிங்கன்னா அவங்க கையகால புடிச்சாவது முன்னா பார்க் பக்கம் இழுத்துகிட்டு வாறேன்..ஆனாலும் உண்மைய ஹாப்பி கிட்ட ஒத்துகிட்டதுக்கு தாங்க்ஸு\nஆஹா...இது என்ன அதிசயம் முன்னா என் பதிவு பக்கம் வந்திருக்காங்க.\n//ஆஹா...இது என்ன அதிசயம் முன்னா என் பதிவு பக்கம் வந்திருக்காங்க.//\nமிகவும் பிஸியோ பிஸியான + இன்பக் கனாக்களுடன் உள்ள அவளை இங்கு வேலை மெனக்கட்டு அனுப்பி வைத்ததே நான் தாண்டா செல்லம்.\n//ஓ......... பெரிப்பாகூட பேச வந்தீங்களா....//\nபேச வரவில்லை அவள். தன் மிகவும் ஷார்ப்பான இரு கொம்புகளால் என்னை முட்ட வந்திருக்கிறாள். :)\nசிப்பிக்குள் முத்து. 26 October 2016 at 04:15\n**நான் முன்னா பார்க் பக்கம் தினமும் வந்துகொண்டிருந்ததே அவள் போடும் பாட்டுக்களை கேட்பதற்காக அல்ல என்ற உண்மையை உனக்கு இங்கு இரகசியமாகச் சொல்லிக்கொள்கிறேன்.**\n//ஓ.....அப்பூடியா வெசயம்..... நான் என்னமோ நா போடுற பாட்ட கேக்கதான் வறிங்கனு தப்பு கணக்குல்லா போட்டுபிட்டேன்.//\nநீ போட்டுவரும் எல்லாக்கணக்குகளுமே ஒரே தப்பும் தவறுமாகவே உள்ளன. :)\n//ஒங்கட ஆத்மார்த்த சிநேகிதி யாருனு சொன்னிங்கன்னா அவங்க கையகால புடிச்சாவது முன்னா பார்க் பக்கம் இழுத்துகிட்டு வாறேன்..//\nஅவள் கையைக் காலை மட்டுமில்லாமல் அனைத்தையும் நான் பிடிச்சு இழுத்தே அவள் வரவில்லையே. :(\nஅதற்காக அவளை மஹா குண்டாக்கும்ன்னு நினைச்சுக்காதே.\nஅவள் ஒரு ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால் மட்டுமே. எப்போதும் சிரித்த முகத்துடன் கூடி�� சிங்காரி .... நம் ஹாப்பி பொண்ணு போலவே.\nஅதனால் போயும் போயும் உன்னால் அவளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை. அவள் ’யாரோ’ என என் வாயால் சொல்லமாட்டேனாக்கும். :)\nஅதெல்லாம் யாருக்குமே தெரியாத தேவ ரகசியமாக்கும். :)\n//ஆனாலும் உண்மைய ஹாப்பி கிட்ட ஒத்துகிட்டதுக்கு தாங்க்ஸு//\n:))))) இந்த உன் புரிதலுக்கும் என் தாங்க்ஸ் :)))))\nஅப்படி இருக்காது பெரிப்பா.. உங்க ஆத்மார்த்த சிநேகிதி யாரு தெரியலியே.. அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாரு கண்டா.. யாரு மேலயோ கோவத்த வச்சுண்டு யாருமேலயோ காட்டறேளே...\n//அப்படி இருக்காது பெரிப்பா.. உங்க ஆத்மார்த்த சிநேகிதி யாரு தெரியலியே..//\nஅதெல்லாம் ஒன்றும் உனக்கு இப்போதைக்குத் தெரியவே வேண்டாம். உன்னைப்போலவே அவளும், என்னிடம் பிரியமாக உள்ள ஒரு தங்கமான பெண்மணி.\n//அவங்களுக்கு என்ன பிரச்சனையோ யாரு கண்டா..//\nகரெக்ட்டா சொல்லிட்டடா நீ. நீ சமத்தோ சமத்தூஊஊஊ. மிகப்பெரிய கோடீஸ்வரியான அவளுக்கு இன்று மன நிம்மதியில்லாமல் கோடிக்கணக்கான பிரச்சனைகள் வந்துள்ளன. அவளுக்காகவே, அவளின் மன நிம்மதிக்காகவே நான் மிகத் தீவிரமாக ஸ்பெஷல் பிரார்த்தனைகள் செய்து வருகிறேன்.\n//யாரு மேலயோ கோவத்த வச்சுண்டு யாருமேலயோ காட்டறேளே...//\nஅப்படியெல்லாம் இல்லை. எனக்கு இப்போது என் ஸ்பெஷல் பிரார்த்தனைகள் செய்ய மட்டுமே நேரம் உள்ளது. வேறு எதற்கும் அதாவது முன்னா பார்க்கில் வீண் வம்பு + வெட்டி அரட்டைகளுக்கெல்லாம் நேரம் இல்லை.\nதீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, புது துணி...\nகிரிவலம்.... காஞ்சி பெரியவா... (1)\nநவராத்திரி நாயகியர் (6).. நிறைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/06/60.html", "date_download": "2018-05-21T03:22:27Z", "digest": "sha1:36H4ZRDBRS64TYT7ZZPMAD4USHFNBLK7", "length": 9497, "nlines": 143, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள் மழை ----------- 60", "raw_content": "\nநாம் செய்யும் தர்மத்தை ‘இதனால் எனக்குப் பொருள் வேண்டாம்; ஈசுவரன் நினைத்ததைக் கொடுக்கட்டும்’ என்று பலனை எதிர்பாராமல் அர்ப்பணம் பண்ணிவிட்டால், அப்போது நம்மிடத்தில் உள்ள அழுக்கு போய் பேரின்பம் கிடைக்கும். பொருளைத் தரும் தர்மமே அப்பொழுது பரம்பொருளைத் தரும் வீட்டுக்கு ஸாதன மாகிவிடும். இப்படி தர்மமானது பொருளுக்கு ஸாதனமாகவும், அதன் மூலம் இன்பத்துக்கு ஸாதனமாகவும், பற்றின்றி நிஷ்காம்யமாகச் செய்யப்பட்டால் வீட்டுக்கு ஸாதனமாகவும் ஆகிறது. தர்மம் செய்தால் பிரதியாகப் பொருள் கிடைக்கிறது. அந்தப் பொருளைக் கொண்டே மறுபடி தர்மம் செய்யலாம். இப்போது அர்த்தமே தர்மம் செய்ய ஸாதனமாக இருக்கிறது. இன்பம் ஒன்றுதான் தன்னாலும் நிறைவு படுவதில்லை; பிறவற்றுக்கும் ஸாதனமாக இருப்பதில்லை. கொதிக்கிற மணலில் விட்ட ஜலம் உடனே சுவறிப் போவதுபோல் ‘இன்பம்’ என்பது, தன்னாலும் நிறைவின்றி, வேறெதற்கும் ஸாதனமாகவும் இன்றி, தர்ம சிந்தனை, பொருள், மோக்ஷம் எல்லாவற்றையும் நாசம் பண்ணிவிட்டுத் தானும் நசித்துப் போகிறது. ஆனாலும், இந்த இன்பத்தை இப்போதே விட்டு விடுவோம் என்றால் முடியமாட்டேன் என்கிறது. அதை அடியோடுவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தித் தரவும். பிறகு படிப்படியாக இந்தச் சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்துக்கு அழைத்துச் செல்லவுமே மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது. முதலில் இதுதான் அறம் என்று சொல்லி, அதைச் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து அப்புறம் இந்தச் சின்ன இன்பங்களை எல்லாம் தொலைத்து நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே மதம்.\n- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nதிண்டுக்கல் தனபாலன் Jun 22, 2012, 10:26:00 AM\nமெய்ப்புலக் கூவலர் அறையிலிருந்து..., ஓ பக்கங்கள் -...\nகொசு விரட்டிகள்: எது பெஸ்ட்\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nமுதலுதவி - எரிச்சல் குறைய என்ன செய்யலாம்\nசமையல் அறையில் உள்ள வலி நிவாரணிகள்\nமீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ\nதங்கம் - ஆண்டுக்கு ஆயிரம் டன்\n (வணிகர்களின் கடற்கொள்ளை ) - எஸ். ரா...\nபுதன் கிரகத்தின் அசுர வேகம்\nஆயிரம் பொய் சொல்லி அணு உலை கட்டவோ - ஓ பக்கங்கள், ...\n (இந்தியாவின் டிராகுலா) - எஸ். ராமகிர...\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம்\nஅருள்வாக்கு - தனித்து நிற்கும் ஆத்மா\nஓ பக்கங்கள் - குப்பை மேட்டர், ஞாநி\n (ஆஷ் கொலை வழக்கு ) - எஸ். ராமகிருஷ்ண...\nஇந்தியா பொருளாதாரக் கொள்கை சரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onemanspoems.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-05-21T02:53:34Z", "digest": "sha1:3LEPJPS2E4UPGKV3HCFJXIEVRRJ7DCQD", "length": 6730, "nlines": 96, "source_domain": "onemanspoems.blogspot.com", "title": "மீளுதல் பற்றி.. ~ ஒரு மனிதனின் கவிதைகள்", "raw_content": "\nஎன் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....\nதுடிக்கும் என் இதயத்தில் இதயத்தின் ஓசையாய் ஒலிக்கும் என் உயிராக தமிழ்... தமிழ்நிலா\nஇனி இழந்தவற்றை மீட்டல் பற்றியும்\nசத்தியமா எல்லாம் புலம்பல் தாங்க ...\nவரவேற்பு இல்லாவிட்டாலும் எனக்கு விரும்பியதை எழுத நினைக்கறேன்....\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோ...\nஒரு துளி மழை - பின் மீண்டும் பிரபஞ்சம் ஆரம்பம்.... ஒரு மணியில் இருந்து சில பருக்கைகளை பெற்றுவிட எத்தனை போராட்டம்... அண்டம்... ஆகாயம்...\nநட்பும் நட்பும் காதல் செய்தது....\nஎனக்கும் என் தோழி உனக்கும் இடையில் ஒரு காதலிருந்தது.. காதல் என்றால்.. யுகங்கள் தவமிருக்கும் ஞானிக்கு காட்சி தரும் தேவதையாய் நீ ...\nஉறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள், உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல, கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளி...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ,...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோ...\nஎன் அறை.... என்நாளும் எனக்கானது...\nஎன் அறையினை நான் மிகவும் நேசிக்கிறேன்.. நான்கு சுவர்களுடன், ஒரே ஜன்னல்... ஒரே வழி... எல்லாவற்றையும் போல் தான்.. இருப்பினும் எனக்கானது....\nவாழும் போதே மரித்திட்ட சிலரில் ஒருவன் நான்... சில நொடிகளில், நீளும் நிமிடங்களில்... அத்தனை கால அளவுகளிலும்... இன்னும் எல்லாவற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/02/blog-post_1863.html", "date_download": "2018-05-21T03:19:45Z", "digest": "sha1:EGUR7FPLSSSLESWCLYGEIHY2IT3TFN47", "length": 4556, "nlines": 95, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: ஏற்றுமதி கேள்வி பதில்", "raw_content": "\nஇன்கோ டெர்மில் இல்லாத டெர்மில் விலை நிர்ணயிக்கலாமா\nநீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரிகிறது. அதாவது தற்போது 11 இன்கோ டெர்ம்கள் (சி.ஐ.எப்., எப்.ஒ.பி. போன்றவை) உள்ளது. அதில் ���ள்ள டெர்ம்களில் ஒன்றை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் படி எடுத்துக் கொள்ளாமல் பழைய இன்கோ டெர்ம்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறீர்கள். விலை விபரங்களை நிர்ணயிக்கம் போது தற்போதுள்ள ஒன்றை எடுத்துக் கொள்வது உசிதமானது. இல்லாவிடில் பிரச்சனைகள் என்று வரும் போது தீர்ப்பது கடினமானது.\nசேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஒரு நாள் ஏற்றுமதி கருத்தரங்கம் முதல் முறையாக சென்னையில் வரும் ஏப்ரல் 20ம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு learningexports@rediffmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு எழுதவும்.\nமுருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா \nதபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற\nஆர்கானிக் பழங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றேன்....\nஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2011/07/8.html", "date_download": "2018-05-21T03:12:20Z", "digest": "sha1:6Z2QR66VFUZWNLSOXM4D5ELAADZLGZHW", "length": 11394, "nlines": 177, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: ஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோள்", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோள்\nசென்னை, ஜூலை.6: இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதி நடத்தப்பட உள்ள இயக்கத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nராஜபட்ச போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஆதரித்தும், இலங்கைத் தமிழருக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியாவின் ��ிற மாநிலத் தலைநகர்களிலும் ஜூலை 8-ம் தேதியன்று நடத்தப்பட உள்ள இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nவியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (13:20 IST)\nஇ.கம்யூனிஸ்ட் போராட்டம்: வைகோ வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 8ம் தேதி மேற்கொள்ளவிருக்கும் அறப்போராட்டம் வெற்றிபெற மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,\nஇலங்கைத் தீவில் ஈழத் தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபட்சேவையும் இப்படுகொலையில் ஈடுபட்ட கொடியோரையும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், இலங்கை அரசுக்குப் பொருளாதார தடை ஏற்படுத்தவும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்திலும், இந்திய நாடெங்கிலும் ஜூலை 8 ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் அறப்போராட்டம் மகத்தான வெற்றி பெறவும், போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையில் மக்கள் ஆதரவு திரளவும் மதிமுக சார்பில்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழர் & தமிழ் இலக்கியம்\n\"இறப்பு\"க்கு பின் தமிழர் தலைவர் வே.பிரபாகரனின் எழு...\nஇந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகார...\nஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் த...\nசகிப்புத் தன்மை-கண்ணதாசானின் \"கடைசி பக்கம்\" நூலிலி...\nகிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ&குழுவினரு...\nஇலங்கையின் தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் –...\nஇனி நீங்கள் எதையும், எப்படி வேண்டுமானாலும் மாற்றலா...\nஹிலாரி-ஜெயலலிதா சந்திப்பின்போது இலங்கை பிரச்சனை கட...\nஅழகு தமிழில் கோப்புகளுக்கு பெயர் வைக்க,மின்னஞ்சல் ...\nஎன் தம்பி வருவான்-புலவர் புலமைப்பித்தன்\nலோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் புலிக் கொடியுடன் ஓ...\nஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோ...\nஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டவர், தமிழே தெரியாதவர் ...\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்\nராஜீவிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு பிரபாகரனை எப்...\nசே என்கிற சேகுவர-மாபெரும் புரட்சிவீரனின் நூல்கள்&க...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/topnews/2017/08/24/news-2699.html", "date_download": "2018-05-21T03:16:27Z", "digest": "sha1:YXYMN3IN4B6PPKS56V5TUSDZWYE2WP56", "length": 8815, "nlines": 92, "source_domain": "vandavasi.in", "title": "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை - Vandavasi", "raw_content": "திங்கட்கிழமை, மே 21, 2018\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை\nவேலைவாய்ப்பு பதிவை 2011 ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்காதவர்களுக்கு வரும் நவம்பர் 21-க்குள் ஆன்லைன் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று புதுப்பிக்கலாம்.\nஇது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nவேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் – 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.\n01.01.2011 முதல் 31.12.2015 முடிய உள்ள காலத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகையில் புதுபிக்க அரசாணை வெளியிட பட்டுள்ளது. 22.08.2017 முதல் 21.11.2017 முடிய (90 நாட்கள்) இச்சலுகையை பயன்படுத்தலாம் .\nhttps://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி புதுபித்துக் கொள்ளலாம்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டிய அவசியம் இல்லை.\n← வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் இன்றைய விலைநிலவரம்\nBREAKING NEWS | திருவண்ணாமலை ஆட்சியராக கே.எஸ். கந்தசாமி நியமனம்.. →\nவந்தவாசி அகிலாண்டேஸ்வாி மகளிர் கல்லூாில் முத்தமிழ் விழா தொடக்கம்\nஅப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு உரையரங்கம்\nநாளை வந்தவாசி தவளகிரீஸ்வரர் ஆலய கார்த்திகைத் தீபத் திருவிழா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்���ில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nசெய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் மே 9, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/08/blog-post_31.html", "date_download": "2018-05-21T03:05:01Z", "digest": "sha1:WJR3T773XG2ODIDGXWWDP6Y6DCNFFUKG", "length": 25457, "nlines": 216, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜோதிடம்;செவ்வாய்,களத்திர தோச பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசெவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது.பொதுவாக செவ்வாய் சகோதரகாரகன் என்று சொல்லப்பட்டாலும் மண் பாண்டம் செய்பவர், அக்கினி சம்பந்தமான வேலைகள், ராணுவம், ரத்தம், ரணம் எனப்படும் காயம், சாதனைகள், சிவந்த ரத்தினம், செம்பு முதலானவற்றுக்கும் பொறுப்பாகின்றார்.\nமேலும் பவளம், துவரை, நெருப்பு பயம், துவேசம், கடன், சோரம், சுய சிந்தனை, வீரியம், உற்சாகம், ஆடு, சேனைகளின் தலைமை, அதிகாரம், இனம்தாழ்ந்த நிலைப்பாடு, ஆயுள் குறைவை ஏற்படுத்துதல், விபத்துக்கு துணை போன்ற பல ���ொறுப்புகளை பெற்றிருந்தாலும் ரத்த அணுத் தொடர்பில் வம்ச வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குவது தனிச்சிறப்பு.\nரத்தத் தொடர்பில் முக்கியமானதே திருமண பந்தம் எனும் குடும்ப வாழ்க்கை. குடும்ப வாழ்க்கையின் ஆரம்பமாக அமையும் திருமணப் பந்தத்திற்கும் செவ்வாய்க்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக அமைகின்றது.\nஎல்லோராலும் கேட்கப்படுவதும், பேசப்படுவதும் ஏன் ஜோதிடம் என்றாலே என்ன எனத் தெரியாதவர்களும் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாப சுத்த ஜாதகமாப மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பார்கள்.\nஆக செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் முக்கிய சொல்லாக இருக்கிறது. வாழ்க்கையின் மூலச் சொல்லாக உள்ளது. எனவே செவ்வாய் தோஷம் என்ன என்பதை பார்ப்போம். நிவர்த்தி செய்வதையும் கவனிப்போம்.\nஅங்காரக தோஷம், ரத்த தோஷம், உறவு தோஷம் என்றெல்லாம் சொல்லும் சொல்லுக்கு செவ்வாய் தோஷம் என ரிஷிமார்கள் பெயர் சூட்டி உள்ளார்கள்.\nஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.\nஅந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.\nமேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை.\nமேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை ���ுரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.\nகடகம், சிம்ம லக்கினமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் 2-ம்மிடம் மிதுனம் அல்லது கன்னியாகில் செவ்வாய் இருக்கும் வீடு 4ம் இடம் மேஷம், விருச்சிகம் என்றாலும் தோஷம் இல்லை. செவ்வாய் 7ம்மிடம் கடகம், மகரமாயின் தோஷம் ஏற்படாது. செவ்வாய் 8ம்மிடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.\nசெவ்வாய் 12மிடம் ரிஷபம், துலாமாக இருந்தால் தோஷம் கிடையாது. சிம்மம் அல்லது கும்பம் இருந்தால் தோஷம் இருக்காது. குருவுடன் இருந்தாலோ சந்திரனுடன் இருந்தாலோ தோஷம் இல்லை. புதனு டன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டால் தோஷம் இல்லை. சூரியனுடன் சேர்ந்து இருந்தாலோ பார்த்தாலே தோஷம் ஏற்படாது.\nசெவ்வாய் இருக்கும் ராசி அதிபதி 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. 8, 12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் மகரமா யின் தோஷம் ஏற்படாது. தனது வீடு உச்ச வீடு மகரம், மேஷம், விருச்சிகம் தோஷம் இல்லை. சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியிருந்தால் பார்த்தால் தோஷம் இருக்காது.\nபொதுவான எல்லாப் பரிகாரங்களையும் இடம், பொருள், காலம் இந்த மூன்றையும் தெரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். இடம் என்பது பரிகாரம் செய்யக் கூடிய இடத்தைக் குறிக்கும். பொருள் என்பது பரிகாரத்திற்கு உதவும் பொருள்களைக் குறிக்கும்.\nகாலம் என்பது பரிகாரத்திற்கு ஏற்ற காலத்தை குறிக்கும். சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயர் கட்டுக்கள், நீக்கும், அதாவது துக்கஹர பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும்.\nகுளக்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கோசாலை, சிவாலயங்கள், விஷ்ணு சந்நிதி, பிரும்ம சமூக மத்தி, சமுத்திர க்ஷத்திரம், அருவிக்கரை, குருமுகம், குருபாது காஸ்தலம், குரு ஆலயம் இந்த இடங்களில் எல்லாம் சுபமான பரிகாரங்கள் செய்து நற்பலன்களை நிரம்ப அடையலாம். ஒரு சிலர் பரிகாரங்களை உருத்திர பூமியிலும் செய்வதுண்டு.\nஉடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.\nமுழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.\nசெவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு. செவ்வாய் க்கு அதிபதியான முருகனை செவ்வாய் கிழமை நெய்தீபம் 9 ஏற்றி வழிபடவும்..திருச்செந்தூர் சென்று ஒரு இரவு தங்கி வியாழக்கிழமை அவரை வழிபடவும்...\nகோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.\nசெவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.\nபரிகாரம் செய்ய ஆகாத நேரம்:\nஜென்ம நட்சத்திரத்துக்கு நான்கு எட்டு பன்னிரண்டு இந்த நட்சத்திரங்களில் பரிகாரங்கள் செய்வது நல்லதல்ல.\nLabels: பரிகாரம், ஜோசியம், ஜோதிடம், ஜோதிடம்;களத்திர தோச பரிகாரம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏ���்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்\nசனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி\nராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்...\nபெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்\nபெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு\nஜோதிடம்;குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்\n27 நட்சத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள்;வணங்க ...\nரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனை..\nதி.மு.க கட்சியின் ஜாதகமும்,எதிர்கால கணிப்பும் astr...\nபங்குசந்தை ஜோதிடம் share market astrology\nபிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி\nகாதல் ஜோதிடம் love astrology\nமு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா\nஜோதிடம் பார்ப்பவரின் ஜாதகம் அமைப்பு;\nகைரேகை ஜோசியம் ;வீடு,மனை யோகம்\nஅன்னா ஹசாரே தொடங்கும் புதிய கட்சி\nபெண்ணின் ஜாதகத்தில் முதலில் பார்க்க வேண்டியவை..\nதிருமணம் செய்ய உத்தமமான நட்சத்திரம்;astrology\nஎனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்\nCYBER CAFE ஆபாசம் ..சீரழியும் பெண்கள் 18+\nசர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் s...\nகாஞ்சனா -செம காமெடி..செம திகில்\nஉங்கள் ராசிப்படி,எந்த நோய் பாதிக்கும்..\nராசிபலன்;உங்கள் ராசியும் ஒரு வரி நச் பலனும்\nஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி..\n2011 குரு பெயர்ச்சி பலன்கள்;astrology\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011;துலாம்,கன்னி,விருச்சிகம...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-மிதுனம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1774438", "date_download": "2018-05-21T03:27:46Z", "digest": "sha1:QCDTUGR4JXL7M4AWHEY2PHQAATP7FIEF", "length": 14391, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பலி| Dinamalar", "raw_content": "\nநின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பலி\nமாதவரம்:நள்ளிரவில், நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இருவர் பலியாகினர்.சென்னை மாதவரம் உடையார் தோட்டம் லாரன்ஸ் என்கிற குமார், 28; தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் செல்வகுமார், 28; தொழிலாளி.இருவரும் நேற்று மாலை, மற்றொரு நண்பரின் திருமண நாள் விழா விருந்தில் கலந்து கொண்டனர். இரவு, 11:30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது, மாதவரம் - ஜி.என்.டி., சாலையை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த சரக்கு பெட்டக லாரி மீது அவர்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார், சம்பவ இடத்தில் பலியானார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார், நேற்று அதிகாலை, 1:20 மணியளவில் இறந்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராஜிவ் நினைவிடத்தில் சோனியா,ராகுல் மரியாதை மே 21,2018 2\nகேரளாவில் 'நீபா' வைரஸ்; 10 பேர் பலி மே 21,2018 2\n'தாக்குதலை நிறுத்துங்கள்'; பாகிஸ்தான் ராணுவம் ... மே 21,2018 15\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் வ���ரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/jaffna-sports.html", "date_download": "2018-05-21T03:31:05Z", "digest": "sha1:QM3RHIT4V3W3LIH2HEHMBKAFA4QM7RH7", "length": 15228, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாலு சந்தி மைக்கல் மகுடம் இளவாளை யங்கென்றீஸ் வசம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாலு சந்தி மைக்கல் மகுடம் இளவாளை யங்கென்றீஸ் வசம்\nby விவசாயி செய்திகள் 23:46:00 - 0\nமாலு சந்தி மைக்கல் மகுடம் இளவாளை யங்கென்றீஸ் வசம்\nஇறுதிவரை போராடியது ஊரேழு றோயல் அணி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்திவந்த உதைபந்தாட்டதொடரின் இறுதிப்போட்டி 9/11/2016 இரவு 7-30 மணியளவில் பெரும் திரளான ரசிகர்கள் மத்தில் கழகத்தலைவர் த -வேணுகானன் தலைமையில் ஆரம்பமாகியது.\nஇவ் இறுதிப்போட்டியில் யாழ் மாவட்டத்தில் முன்னணி கழகங்களான ஊரேழு றோயல் அணியை எதிர்த்து இளவாளை யங்கென்றீஸ் அணி மோதியது , விறுவிறுப்பாக ஆரம்பமாகிய போட்டியில் 9 நிமிடத்தில் றோயல் அணி முன்களவீரர் கஜகோபன் கோலினை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்றபோட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடியபோதும் முதற்பாதி வரை எந்தவிதமான கோலினையும் போடமுடியவில்லை 1-0 என்ற கோல்கணக்கில் றோயல் அணி முன்னிலையில் இருந்தது.\nஇரண்டாவது பாதி ஆட்டத்தில் 33 நிமிடத்தில் அனோஜன் தனது அணிக்கான கோலினை பெற்றுக்கொடுத்தார் விறுவிறுப்பாக தொடர்ந்த ஆட்டத்தில் 41 நிமிடத்தில் மகிபனும் 44 நிமிடத்தில் மீண்டும் அனோஜனும் கோலினை பெற்றுக்கொடுத்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனார்.\nஆட்டம் முடியும் சில நிமிடங்கள் இருக்கையில் றோயல் அணி வீரர் கஜகோபன் கோலினை பெற்றுக்கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் இறுதிவரை ஊரேழு றோயல் அணி போராடி தோற்றது.\nஇறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் இளவாளை யங்கென்றீஸ் அணி வெற்றி பெற்று மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணத்தை கைப்பெற்றியது , ஆட்டநாயகனாக இளவளை யங்கென்றீஸ் அணியின் வீரா் அனோஜனும் தொடர்நாயகனாக ஊரேழு றோயல் அணி வீரர் கஜகோபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனார்.\nநெல்லியடி செல்லமுத்துஸ் அனுசரனையுடன் சம்பியனாகிய இளவாளை யங்கென்றீஸ் அணிக்கு ரூபா -30,000 பணப்பரிசும் வெற்றிக்கேடயமும்\nஇரண்டாவது இடத்தைப்பெற்ற ஊரேழு றோயல் அணிக்கு ரூபா 15,000 வெற்றிக்கேடயமும் வழங்கிகௌரவிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாராஜா கலந்துகொண்டுசிறப்பித்தார்.\nசிறப்புவிருந்தனர்களாக வடமாகாணசபை உறுப்பினர்கள் ச -ஆனந்தி , வே -சிவயோகன் ,எம் -கே -சிவாஜிலிங்கம், க -தர���மலிங்கம் , ச-சுகிர்தன் , என் -கே - விந்தன் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ-கஜேந்திரகுமார் , கரவெட்டிபிரதேசசெயலர் எஸ்-சிவசிறி , பருத்தித்துறை மின்சாரசபை அத்தியசகர், கே -கமலகோபன் , நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்-பி-ஏ பியந்த , வடமராட்சி உதைப்பந்தாட்டலீக் தலைவர் டி -எம் -வேதாபரணம் , மாலை சந்தை சிறி வரதராஜ விநாயகர் ஆலயத்தலைவர் எஸ் -சிறிசண்முகதேவ் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனார் ,\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%7C-beet-has-water-in-front-of-the-beauty-of-women-", "date_download": "2018-05-21T03:06:22Z", "digest": "sha1:7G7DBUWEELDWIEIM2CIVSJRQJ3TYSQBE", "length": 5309, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " பெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women ! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nபெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு | Beet has water in front of the beauty of women \nசெய்திகள் காய்ச்சல் காசநோய் ரத்த சோகை All\nதண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கும்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/01/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-260-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2018-05-21T03:12:59Z", "digest": "sha1:W3P52UGIPJJNPJECBCGXZZPV64SVC3TG", "length": 11377, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 260 ஏற்றுக்கொள்ளவே முடியாததை ஏற்றுக்கொள்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 260 ஏற்றுக்கொள்ளவே முடியாததை ஏற்றுக்கொள்\nரூத்: 1:22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்;\nஎன் கணவருடைய குடும்பத்தில் எந்த நல்ல காரியங்களிலும் எங்களுக்கு அழைப்பு இருந்ததே கிடையாது. காரணம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்றாலே தாழ்ந்த ஜாதி என்றும், மேற்கத்திய மதத்தினர் என்றும் எண்ணம் உண்டு எனக்குத் திருமணமானபோது அவர்கள் என்னிடம் பழகியவிதம் ஏதோ ஒரு அயல்நாட்டுப் பெண்ணை நடத்துவதுபோலத் தான் எனக்கு இருக்கும்.\nஇரண்டு அயல்நாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு நகோமியின் குமாரர் வந்த போது அவள் அவர்களை ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் என்ன நடந்திருக்கும் நாம் கூட சொல்லலாம், அவர்கள் புற ஜாதியினர் அவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று நாம் கூட சொல்லலாம், அவர்கள் புற ஜாதியினர் அவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தேவனாகிய கர்த்தர் எந்த சம்பந்தமும் கலக்க வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்த மோவாபியப் பெண்களை அவள் வீட்டை விட்டே துரத்தியிருக்கலாம் தேவனாகிய கர்த்தர் எந்த சம்பந்தமும் கலக்க வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்த மோவாபியப் பெண்களை அவள் வீட்டை விட்டே துரத்தியிருக்கலாம் அவர்களை திட்டியிருக்கலாம் தன்னுடைய பரிசுத்தமான யூத குல வீட்டை அவர்கள் தீட்டுப் படுத்துவதாகக் கூறியிருக்கலாம்.\nஆனால் நாம் நகோமியைப் பற்றிப் படிக்கும்போது அவள் தன் மருமக்களைத் தன் இல்லத்தில் மட்டுமல்ல, தன் உள்ளத்திலும் ஏற்றுக்கொண்டாள் என்றுப் பார்க்கிறோம்.\nநகோமி ஏற்றுக்கொள்ள முடியாதவைகளை தன்னுடையதாக ஏற்றுக்கொண்டது அவளுடைய விசுவாசத்தையோ, அவள் தேவன் மேல் வைத்திருந்த அன்பையோ குறையச் செய்யவில்லை. அவள் தன் மருமக்கள் முன்பு தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் பிரதிபலித்தது அவர்கள் இருவரும் கர்தருடைய அன்பை ருசிபார்க்க உதவியது.அவர்கள் வழிபட்டு வந்த மோவாபியரின் தேவர்கள் அல்ல, தேவனாகியக் கர்த்தரே பரிசுத்தமுள்ள ஜீவனாகிய தேவன் என்பதை அவர்கள் அனுபவித்து உணர்ந்து கொள்ள முடிந்தது.\nநகோமி தன் இரண்டு மோவாபிய மருமக்களையும் அன்று வெறுத்து விரட்டியிருப்பாளானால் , இன்று நாம் ரூத்தின் புத்தகத்தைப் படிக்க இருந்திருக்காது. நகோமி அவர்களை ஏற்றுக்கொண்டு கர்த்தரின் வழியில் நடத்தியதால் தான், பரலோக தேவனை நோக்கிய செவ்வையான பாதையில் அவர்கள் நடந்தனர்.\nஏற்றுக்கொள்ளமுடியாத ஏதோ ஒரு உறவு இன்று உன் வாழ்க்கையையை பாதித்துக்கொண்டிருக்கிறதா யாருக்காவது உன் உள்ளத்தை திறந்து கொடுக்க முடியாமல் இருக்கிறாயா யாருக்காவது உன் உள்ளத்தை திறந்து கொடுக்க முடியாமல் இருக்கிறாயா என்னுடைய தகுதி என்ன, நாங்கள் எப்பேர்பட்டக்குடும்பம், நாங்கள் என்ன ஜாதி…. நாங்கள் எப்படி இவளை ஏற்றுக்கொள்வது என்று தள்ளி வைக்கிறாயா என்னுடைய தகுதி என்ன, நாங்கள் எப்பேர்பட்டக்குடும்பம், நாங்கள் என்ன ஜாதி…. நாங்கள் எப்படி இவளை ஏற்றுக்கொள்வது என்று தள்ளி வைக்கிறாயா உன் வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களை கரம் நீட்டி ஏற்றுக்கொள்ள மறுதலிக்கிறாயா\nகுடும்ப உறவு மட்டும் அல்ல, நம்மில் பலரால் நம்மிடம் வேலை செய்பவர்களை அன்புடன் ஏற்றுக்கொள்ள முடியாது. கஷ்டப்படுகிற உறவினர்களையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. உறவினரில் நம்மைவிட குறைந்த தகுதியுடையவர்களை நாம் ஏதோ கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் போல பார்க்கிறோம்.\nசில நேரங்களில் நம் மனதுக்கு நாம் மட்டும்தான் பரிசுத்தமானவர்களாக, உயர்ந்தவர்களாக, தேவ தூதர்களைப்போலத் தெரிவோம். மற்றவர்கள் எல்லோருமே நம்மைவிட குறைவுபட்டுத் தெரிவார்கள் இது சாத்தான் நமக்கு வைக்கும் கண்ணி\nநகோமியைப் போல நம்மிடம் வந்தவர்களின் குறைவுகளை பெரிதுப்பண்ணாமல் மனதாற ஏற்றுக்கொள்ள பெலன் தருமாறு நாம் இன்று ஜெபிப்போம்.\n← மலர் 3 இதழ் 259 நாம் பற்றிக்கொள்ளும் உறவு\nமலர் 3 இதழ் 261 ஜாதி, சபை பாகுபாடு \nOne thought on “மலர் 3 இதழ் 260 ஏற்றுக்கொள்ளவே முடியாததை ஏற்றுக்கொள்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1இதழ் 84 ஷ்............ அமைதி\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 320 அட்டையைப் போல மற்றவர்களை உறிஞ்சும் குணம் உண்டா\nமலர் 6 இதழ்: 415 ராகாபின் விசுவாச அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/63309", "date_download": "2018-05-21T02:55:01Z", "digest": "sha1:NIIW24CBPBLENYEIGLP6EWQBIHD2UJFA", "length": 9771, "nlines": 111, "source_domain": "www.newsvanni.com", "title": "தோல்வியில் முடிந்த முதல் காதல்! பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை | News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News", "raw_content": "\nதோல்வியில் முடிந்த முதல் காதல் பேட்டி எடுத்த பெண்ணால் கவரப்பட்ட ரஜினிகாந்த்: சுவாரசிய கதை\nதமிழக அரசியலில் காலடி வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சினிமா வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர் மட்டுமின்றி தனது குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிகரமான மனிதர்தான்.\nஇவரின் அரசியல் பயணம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், தற்போது நடக்கும் அரசியல் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் தனது கட்சிப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇவரது அரசியல் பயணத்திற்கு இவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனது கணவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என ரஜினியின் மனைவி லதா கூறியுள்ளார்.\nஇத்தனை ஆண்டுகால தனது கணவரின் சினிமா வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்த லதா, தற்போது அரசியல் வாழ்க்கைக்கும் துணையாக இருப்பார் என கூறப்படுகிறது.\nசிறுவயதிலேயே தாயை இழந்த ரஜினிகாந்துக்கு முன்னின்று தனது மகளை திருமணம் நடத்தி வைத்தது லதாவின் தாய்தான். இதனை எம்ஜிஆர் சிலை திறப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஎத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.\nதில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.\nபேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா\nஇந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇதன்பின்னர் தான் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் லதாவின் பெற்றோரை சந்தித்து, திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இந்த திருமணத்தை லதாவின் தாயே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.\n1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.\nஎல்லோருக்கும் முதல் காதல் என்பது மற்க்க முடியாது ஒன்று. அப்படியொரு காதல் ரஜினியின் வாழ்க்கையிலும் இருந்துள்ளது.\nபள்ளிப்பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்துவிட்டதாக சமீபத்தில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினி தெரிவித்தார்.\nமுள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் முற்றம் ; மே 18 இல் பிரகடனம் செய்வோம் வாரீர்\nவிளம்பி வருடம், வைகாசி 7-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: திருமொகூர் காளமேகப்பெருமாள் காலை இராஜாங்க அலங்காரம்.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2017/10/blog-post_14.html", "date_download": "2018-05-21T03:01:18Z", "digest": "sha1:JBZSNNNHBQEZK7KUVSKAPK3NLD4S7PK4", "length": 15989, "nlines": 209, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்...", "raw_content": "\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்...\nஅறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை உடைக்கும் பகுத்தறிவு சிந்தனையாளர்களை மத அடிப்படைவாத சமூகம் எப்படி எதிர்கொண்டதை என்பதை வரலாறாக நாம் படித்திருக்கிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குலகைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மத அடிப்படைவாதிகளால் மூர்க்கமாக வேட்டையாடப்பட்டார்கள். ரத்தக்கறை படிந்த அந்த வரலாற்றை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன, நம் அருகாமை மாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்.\nகடந்த நான்காண்டுகளில் நடந்த பகுத்தறிவாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களுமான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்வு அடங்காத நிலையில், பத்திரிகையாளரும் அடிப்படைவாத இந்துத்துவ கருத்துக்களை எதிர்த்தவருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தப் படுகொலைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடத்தப்படுகின்றன என்கிற கருத்து ��ருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் அஜெண்டாவான் ‘இந்துராஷ்டிரம்’ கோருகிற துண்டு துக்கடா அமைப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளன என்பதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால், சனாதானத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் எல்லா ஆட்சிகளின்போதும் பெரும்பான்மை மக்களின் மத அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் மத அடிப்படைவாதத்தை பரப்ப சடங்குகள்-யாகங்கள்-பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் போன்றவற்றை தூக்கிப் பிடித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர் பிரச்சாரம் செய்ய கிளம்பிய பகுத்தறிவாளர்கள்தாம் படுகொலை செய்யப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர்.\n2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க முனைந்த போதும், ஆட்சியமைத்த பிறகும் பாஜக-சங்பரிவார் அமைப்புகளின் அடிப்படைவாத செயல்களை நுணுக்கமாக கண்டுணர்ந்து எழுதிவந்தவர் கௌரி லங்கேஷ். கர்நாடகம், தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் அப்போதே எழுதினார். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. அடிப்படைவாத செயல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது, தங்களுடைய பேனா முனையால் போரிட்டுக்கொண்டிருக்கும் இந்த எளிய மனிதர்களைத்தான். இவர்களை பட்டியல் போட்டு, படுகொலை செய்கிறார்கள். ‘நாங்கள் அடுத்து இவர்களைத்தான் படுகொலை செய்யப்போகிறோம்’ என அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். எதிர் அரசியல் பேசினாலும் ஆட்சியாளர்களால் இவர்களை நெருங்கக்கூட முடிவதில்லை.\nபொது சமூகமாக இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் க��விடக்கூடாது இல்லையா சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள் சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள் அவர்கள் வளர்ச்சியின் பேரால் நம்மை ஒருங்கிணைப்பார்கள், ஊழல் எதிர்ப்பு பேசுகிறோம் என்பார்கள். ஒருபோதும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள். அனைத்தும் பொய்யின் மேல் கட்டப்பட்ட போலி பிம்பங்கள். இந்த போலிகளை நம்பி இறங்கினால், நம்மின் மனசாட்சிகளாக வளம் வரும் கௌரியையோ கல்புர்கியையோ இங்கேயும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். மனசாட்சியில்லாத சமூகம் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே அமைதியும் வளர்ச்சியும் இருக்காது...வெறித்தனம் மட்டுமே இருக்கும்\nநன்றி: கி.ச. திலீபன், குங்குமம் தோழி டீம்...\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) வி���ர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில...\nதமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் - ...\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=suresh-premachanran", "date_download": "2018-05-21T03:15:56Z", "digest": "sha1:WIKOYNQCNTI3MFJRUDSVSYOSR3XQLV33", "length": 8317, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | suresh premachanran", "raw_content": "\nஅனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது: வானிலை அவதான நிலையம்\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்குமாறு வடக்கில் கோரிக்கை\nநாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர்...\nவடக்கு மாகாணசபையில் வளர்ந்து நிற்கும் முரண்பாடுகள்\nவடக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சியினரிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பலரும் நினைத்தபோதும், நாம் அந்தக் கருத்தை மறுதலித்து, வட. மாகாண சபையின் முறுகல் நிலைமையானது நீரு பூத்த நெறுப்பாகவே இருக்கின்றது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தோம். இப்போது மீண்டும் வடக்கு மாகாணசபையில் அம...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/3/", "date_download": "2018-05-21T03:25:54Z", "digest": "sha1:IGQ5C2QUTO353X4GH5PJQU7W4EWHECTC", "length": 27315, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விளையாட்டு | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 393 :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு :`வரலாறு படைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு’ – இலங்கை கேப்டனின் ஆரூடம் பலிக்குமா\nஇந்தியா – இலங்கை அணிகளுக்க�� இடையில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா, 392 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இலங்கை அணி வெற்றி\n112 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி\nஇலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ்வென்ற\nஇலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா : வெற்றி இலக்கு 113\nஇலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சிக்கி சின்னாபின்னமாகிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112\nஇலங்கையை துவம்சம் செய்த கோலி\nஇந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.. முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி\n“விராட் கோலி இரட்டைச் சதம்: இந்தியா 610 ரன்கள் குவித்து டிக்ளேர்”\nஇந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று\nரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு )\nபார்­சி­லோ­னா­விற்கு எதி­ரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலை­வரும், கோல் காப்­பா­ள­ரு­மான இத்­தா­லியின் முன்னாள் வீரர் பபன் ரசி­கரை நோக்கி தனது காற்­சட்­டையை தூக்கி வீசி\n“2-ஆவது டெஸ்ட்: 205-க்கு இலங்கை ‘ஆல் அவுட்’ கருணாரத்னே, சண்டிமல் அரைசதம்”\nஇந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன்\nஒற்றைக் காலில் கால்பந்தாடும் சீனாவின் நம்பிக்கை வீரர் (Video)\nஒரு­காலை இழந்த நிலை­யிலும் நம்­பிக்­கையைத் தள­ர­வி­டாது ஒற்றைக் காலில் கால்­பந்து விளை­யாடும் சீன வீரர் ஒரு­வரின் காணொளி தற்­போது வைர­லா­கியுள்ளதைத் தொடர்ந்து விளை­யாட்டு உலகம் அவர் பக்கம் திரும்­பி­யுள்­ளது.\nகொல்கத்தா டெஸ்ட்: நூலிழையில் தப்பியது இலங்கை; 75-7 என்ற நிலையில் ஆட்டம் டிரா ஆனது\nபுவனேஸ்வர் குமார், மொகமது ஷமி மற்றும் உமேஷ் ய���தவின் அபார பந்து வீச்சில் இருந்து நூலிழையில் இலங்கை அணி தோல்வியை தவிர்த்தது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு\nமழை கைகொடுத்தபோதிலும் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மழை கைகொடுத்த போதிலும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது இந்திய அணி\nநான் தலை கீழாத்தான் போடுவேன்… இலங்கை அணியில் வித்தியாசமாக பந்து வீசும் இளம் பவுலர்\nகோலாலம்பூர்: இலங்கை அண்டர் 19 அணியை சேர்ந்த கெவின் கொத்திக்கொடா என்ற பவுலர் மிகவும் வித்தியாசமாக பந்து வீசுவதால் வைரல் ஆகி இருக்கிறார். இவர் பந்து வீசும்\nமகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\nபெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் ஆசியக்\nகுண்டு துளைக்காத வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை அணியினர்\nஇலங்கை, பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான சர்­வ­தேச இரு­பது 20 தொடரின் 3ஆவது போட்டி லாகூரில் நேற்­றி­ரவு நடை­பெற்­றது. இப்­போட்­டிக்­காக, இலங்கை அணி­யினர் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் கடந்த\n33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: இரண்டாம் நாள் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளில் வட மாகாணத்திற்கு 4 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்\nதிய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 33ஆவது அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா மெய்­வல்­லுநர் போட்­டி­களின் இரண்டாம் நாளான நேற்­றைய தினம் வட\nஇலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nஇலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 4 வது ஒருநாள் போட்டி, கொழும்பு, ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதலில் நாணய சுழற்சியில்\nஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன் விஜயராஜ்\nவடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை வெளிக்கொண்டுவர முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அவ்வாறு\nஒரே ஓவரில் 6 விக்கெட்… இங்கிலா���்தைக் கலக்கும் “பொடி வீரன்”\nலண்டன்: இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அந்த 6 பேரையும் கிளீன் போல்டு செய்து சாதனை படைத்துள்ளார் 13 வயதேயான\nவெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட்\nதடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்­வல்­லுநர்\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா… மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்\nமகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா… மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்\nமகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்��்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/06/blog-post_27.html", "date_download": "2018-05-21T03:23:44Z", "digest": "sha1:VKSOCSZBRQ5CLLFA6JWH2ZWIBXILPROD", "length": 11798, "nlines": 137, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: குடியரசுத் தலைவர் பாலிடிக்ஸ்", "raw_content": "\nஇந்திய அரசியலில் சிலர் நிரந்தரமாக இரண்டாம் இடத்தில் இருக்கும் பெருமையைப் பெற்றவர்கள். என்றாவது ஒரு நாள் பிரதமராவோம் என்ற கனவில், தொடர்ந்து எல்லா பிரதமர்களுக்கும் அடுத்த இடத்தில் இருந்து வந்த பிரணாப் இப்போது நாட்டின் ஜனாதிபதி ஆகப் போகிறார்.விரைவில் ராஷ்ட்ரபதிபவனுக்குக் குடியேறப்போகும் பிரணாப் முகர்ஜிக்கு அது மிக அதிர்ஷ்டமான இடம். 1973ல் ராஷ்ட்ர பதிபவனுக்கு அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை வேடிக்கை பார்க்கப் போனவருக்கு அமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்தது. அன்று பதவி ஏற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை அதிர்ஷ்டமில்லாத எண் என்று சொல்லப்பட்டதால் அதைச் சரி செய்ய ஓர் அமைச்சராக இவர் அழைக்கப்பட்டார். அன்று முதல் மத்திய அரசில் ஏதாவது ஒரு துறையின் அமைச்சராகத் தொடர்பவர். பலமுறை ராஜ்ய சபா வழியாக நுழைந்தவர் என்றாலும் கடந்த முறை ஜாங்கீப்பூர் தொகுதியிலிருந்து வென்று அந்தத் தொகுதிக்கு அடிக்கடி சென்று நிறையச் செய்து செழிக்க வைத்திருக்கிறார். தொகுதியில் இருக்கும் போது மக்கள் இவரைச் சாதாரணமாகச் சந்திக்க முடிவதால் அங்கு இவருக்கு மிகப்பெரிய இமேஜ்.\nஐம்பத்தைந்து வருடங்களாக அரசியலில் இருக்கும் இந்த எழுபத்தேழு வயது இளைஞரின் பலம், அபார ஞாபக சக்தி. சட்டப்பிரிவுகளை நாடாளுமன்ற நடைமுறைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் வித்தகர். எந்தப் பிரச்னைகளையும் நிதானத்துடன் பேசியே அது உள்கட்சி, கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள்... என யாராக இருந்தாலும் சரிசெய்வதில் வல்லவர். அதனால் சோனியா எந்தப் பிரச்னைக்கும் முதலில் அழைப்பது இவரைத்தான். தன் பேச்சுவார்த்தைத் திறனில் இவர் கொண்ட நம்பிக்கைக்கு ஒரு சாம்பிள், போட்டி வேட்பாளரை அறிவித்து சவாலுக்கு அழைக்கும் மம்தாவை, ‘அவர் என் சகோதரி. நிச்சயம் மனம்மாறி எனக்கு ஆதரவு தருவார்’ என்ற அறிக்கை.\nமத்திய அமைச்சரவைக்குப் போகும் முன் விஷயங்களைப் பரிசீலிக்க 35 அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் இயங்குகின்றன. அதில் 33க்கு இவர் தலைவர். தெரியாத துறையே இல்லை என போற்றப்படும் இந்த அனுபவ அரசியல்வாதியை, குடியரசுத் தலைவராக்குவதில் காங்கிரஸுக்குத்தான் இழப்பு. என்றாலும் சோனியா இந்த முடிவை எடுத்ததற்கு அரசியல் காரணங்களும் சொல்லப்படுகின்றன.\nஇந்திரா காலத்திலிருந்தே கட்சிக்கும் ஆட்சித் தலைமைக்கும் நெருக்கமாக இருந்த பிரணாப், ராஜிவ் காலத்தில் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் நரசிம்மராவ் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். ராஜிவ்க்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர் என்ற போதிலும், சோனியா இவரை நம்பியது இந்திய அரசியலின் ஆச்சர்யங்களில் ஒன்று. இவரது இரண்டு மகன்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர். மகள் கதக் நாட்டியத் தாரகை. பிடித்தது மீன் குழம்பும், ரபீந்தர் சங்கீதமும்.\nவிரும்பியது விலகிப்போனால் தேடிவந்ததை விரும்பி ஏற்பது புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்து கொண்டதால், பிரதமர் கனவை மறந்த பிரணாப் முகர்ஜி, அடுத்த பிரதமருக்கு பதவிப் பிரமாணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்.\nமெய்ப்புலக் கூவலர் அறையிலிருந்து..., ஓ பக்கங்கள் -...\nகொசு விரட்டிகள்: எது பெஸ்ட்\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nமுதலுதவி - எரிச்சல் குறைய என்ன செய்யலாம்\nசமையல் அறையில் உள்ள வலி நிவாரணிகள்\nமீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ\nதங்கம் - ஆண்டுக்கு ஆயிரம் டன்\n (வணிகர்களின் கடற்கொள்ளை ) - எஸ். ரா...\nபுதன் கிரகத்தின் அசுர வேகம்\nஆயிரம் பொய் சொல்லி அணு உலை கட்டவோ - ஓ பக்கங்கள், ...\n (இந்தியாவின் டிராகுலா) - எஸ். ராமகிர...\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம்\nஅருள்வாக்கு - தனித்து நிற்கும் ஆத்மா\nஓ பக்கங்கள் - குப்பை மேட்டர், ஞாநி\n (ஆஷ் கொலை வழக்கு ) - எஸ். ராமகிருஷ்ண...\nஇந்தியா பொருளாதாரக் கொள்கை சரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/06/27/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1321697", "date_download": "2018-05-21T03:10:53Z", "digest": "sha1:AH6NGRVU6EEIYULQ2KYVOVAMB6EQQFHX", "length": 9748, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஒருபுறம் அமைதி ஒப்பந்தம், மறுபுறம் கொலைகள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nஒருபுறம் அமைதி ஒப்பந்தம், மறுபுறம் கொலைகள்\nமத்திய ஆப்ரிக்க குடியரசில் பாதிக்கப்பட்ட மக்கள் - AFP\nஜூன்,27,2017. மத்திய ஆப்ரிக்க குடியரசில், உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு, ஜூன் மாதம் 19ம்தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளபோதிலும், இன்னும் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.\nமத்திய ஆப்ரிக்க அரசுக்கும், ஏனைய அரசியல் மற்றும் இராணுவ குழுக்களுக்குமிடையே கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம், அந்நாட்டின் நான்காண்டுப் போரை முடிவுக்குக் கொணரும் என்ற நம்பிக்கையை பொய்யாக்கி, தற்போது, கடந்த சில வாரங்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களைப் பலிவாங்கி உள்ளது என, தங்கள் அறிக்கையில் கூறியுள்ள மத்திய ஆப்ரிக்க குடியரசின் ஆயர்கள், ஒருவரால் மற்றவர், துன்பங்களை அனுபவிக்கும் நிலை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க, அனைவரும் முயலவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.\nமற்றவர்களின் கருத்துக்களை வரவேற்பதும், அவர்களோடு ஒத்துழைப்பதுவுமே, உண்மையான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஒப்புரவுக்கும் ஏற்ற வழி எனவும் கூறுகிறது, ஆயர்களின் அறிக்கை.\nஅழிவின் ஆயுதங்களை அகற்றி, மரணக் கருவிகளாகச் செயல்படுவதை விட்டு விலகி, மற்றவர்கள் குறித்த அச்சத்தை வெற்றி கண்டு, நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில், அனைவரின் திறமைகளையும் ஒன்றிணைப்பதே, இன்றையத் தேவையாக உள்ளது என தங்கள் அறிக்கையில், மேலும் விண்ணப்பித்துள்ளனர் மத்திய ஆப்ரிக்க குடியரசின் ஆயர்கள்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகடவுள் செபங்களுக்குப் பதிலளித்துள்ளார், கொரிய ஆயர்கள்\nபாகிஸ்தானில் அடித்தேக் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்\nகுழந்தை நரபலிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் கர்தினாலின் குரல்\nகிறிஸ்மஸ் விழாவையொட்டி, தாக்குதல் நிறுத்த அறிவிப்பு\nபிலிப்பீன்ஸ் கொலை நடவடிக்கைகளுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு\n7 நிமிடங்களுக்கு ஒரு வளர் இளம் பருவத்தினர் கொலை\nஇடைக்கால போர் நிறுத்தம் அல்ல, அமைதி ஒப்பந்தமே தேவை\nகொலம்பியாவில் இளம் அருள்பணியாளர் ஒருவர் கொலை\nகொரிய தீபகற்பத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட அழைப்பு\nஇளையோரை இனிமேலும் கொலை செய்ய வேண்டாம்\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nசிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nகருணைக் கொலை மனப்பான்மையை எதிர்க்கும் பிரான்ஸ் ஆயர்கள்\nநன்னெறியிலிருந்து விலகிச்செல்லும் அரசியல் – பெரு ஆயர்கள்\nதென் சூடானில், இயேசுவின் திருவுடல் இரத்தம் சிந்துகிறது\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1774439", "date_download": "2018-05-21T03:27:56Z", "digest": "sha1:U6BE4TXDSOH6NG6KK3XSR7CBEQYMBSKV", "length": 16819, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "பணியில் சேர்ந்த அடுத்த நாளே பணத்துடன் மறையும் ஆசாமி கைது| Dinamalar", "raw_content": "\nபணியில் சேர்ந்த அடுத்த நாளே பணத்துடன் மறையும் ஆசாமி கைது\nராமாபுரம்:ராமாபுரத்தில், பணிக்கு சேர்ந்த அடுத்த நாளே, இருசக்கர வாகனம் மற்றும் பணத்துடன் தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.ராமாபுரம், கே.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ், 40; அதே பகுதியில், சக்தி முருகன் ஏஜன்சி என்ற பெயின்ட் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.\nரகசிய கண்காணிப்பு:இவர் கடையில், சில நாட்களுக்கு முன், அம்பத்துாரை சேர்ந்த சற்குருநாதன், 50, பணிக்கு சேர்ந்தார். பணிக்கு சேரும் போது ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டையின் நகல் அளித்துள்ளார்.பணிக்கு சேர்ந்த அடுத்த நாள், நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் மற்ற கடைகளில் இருந்து வசூல் செய்யப்பட்ட, 25 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தப்பிவிட்டான்; அவனது மொபைலில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவனது அடையாள அட்டையில் இருந்த முகவரியில் விசாரித்த போது, 3 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து காலி செய்ததும் தெரிந்தது.\nஇந்நிலையில், ஊரப்பாக்கத்தில் உள்ள அரிசி கடையில், பணிக்கு சேர்ந்த அடுத்த நாள், இருசக்கர வாகனம் மற்றும் 25 ஆயிரம் ரூபாயுடன் ஒருவன் தலைமறைவானது குறித்து புகார் பதிவானது. அவனது ரேஷன் கார்டு நகலை வைத்து போலீசார் விசாரித்தனர்.பின், அவன் அரிசி வாங்க வரும் வரை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அவனது மகள் ரேஷன் கடைக்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார், வீட்டிலிருந்த சற்குருநாதனை மடக்கி பிடித்தனர்.\nவிசாரணையில், இவன், செய்தித் தாள்களில் வரும் விளம்பரத்தை பார்த்து பணிக்கு சேர்ந்து, அடுத்த நாளே பணத்துடன் தப்பி விடுவது தெரிந்தது. அவனை கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராஜிவ் நினைவிடத்தில் சோனியா,ராகுல் மரியாதை மே 21,2018 2\nகேரளாவில் 'நீபா' வைரஸ்; 10 பேர் பலி மே 21,2018 2\n'தாக்குதலை நிறுத்துங்கள்'; பாகிஸ்தான் ராணுவம் ... மே 21,2018 15\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் உ.பி.,யில் பலி மே 21,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2017/07/community.html", "date_download": "2018-05-21T02:43:45Z", "digest": "sha1:Q5KU35TUPPQLTB56IPBXSQCSDTSFQHRB", "length": 10641, "nlines": 62, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இளைஞனே நீயும் தலைவனாவாய் சமூகத்திற்காய் துணிகின்ற போது... - Sammanthurai News", "raw_content": "\nHome / ���ட்டுரைகள் / இளைஞனே நீயும் தலைவனாவாய் சமூகத்திற்காய் துணிகின்ற போது...\nஇளைஞனே நீயும் தலைவனாவாய் சமூகத்திற்காய் துணிகின்ற போது...\nby மக்கள் தோழன் on 26.7.17 in கட்டுரைகள்\nமுஸ்லிம்களின் அரசியல் நகர்வுகள் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லாது பயணித்திற்கு கொண்டிருப்பதை மர்ஹூம் அஷ்ரஃப்பின் மரணத்திற்கு பின்னர் உணரக் கூடியதாக உள்ளது.ஒரு சமூகத்தை அரசியல் ரீதியாக வழி நடத்தக் கூடியவர் அச் சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும் என்பது அரசியல் கொள்கையாகும்.\nஅரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாளும் போது சமூகம் சார்ந்த சாதகமான தீர்மானங்களை மேற்கொள்வது அரசியல் தலைவனின் மிக முக்கியமான வகிபாகமாகும்.\nஇன்றைய சூழ்நிலையை பொறுத்தவரையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என தங்களை அளையாடப்படுத்தி,பணங்களை கொடுத்து தங்களை தலைவர்கள் என விளம்பரபடுத்தத சொல்லும் பெயரளவிலான தலைவர்கள் சமூகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்கிறார்களா\nஎன வினா தொடுக்கின்ற போது விடை சமூகம் சார்ந்ததல்ல தங்களது சுய இலாபம் கருதிய தீர்மானங்களாகவே இருக்கிறது என கிடைக்கப்பெறும்.\nஎம் சமூகத்தில் உள்ள பலர் தலைவர்களை எப்போதும் அண்ணார்ந்து தேடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.தலைவன் என்பவன் உயரத்தில் இருக்க வேண்டும்,பண பலம் படைத்தவனாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர அவன் தூயவழியில் சமூகத்தை வழிநடாத்துவானா\nஉயரத்தில் இருக்கும் ஒருவனால் மாத்திரமே தலைமை வகிக்க முடியும் என்றிருந்தால் மறைந்த அரசியல் தலைவர் அஷ்ரப் முஸ்லிம் அரசியலின் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க முடியாது என்பதை எம்மில் பலர் சிந்திப்பதில்லை.\nஆளுமை மிக்க பல இளைஞர்கள் எமது சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களை நாம் ஒருபோதும் உற்சாகபடுத்தியதில்லை.மாற்றமாக அவர்களின் ஆளுமைகளை எவ்வாறு மழுங்கடிக்க முடியும் என்பதையே சிந்தித்து கொண்டிருக்கின்றோம்.\nஇன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என வாய்களினால் மாத்திரமே பேசி விட்டு செல்கின்றோம்.எமது நாட்டில் முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பேரினவாத அரசியல் அடக்கு முறைக்கு எதிராக குரல் எழுப்ப கூடிய சுயநலமற்ற தலைவர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nசமூகம் சார்ந்த சிந்தனை கொண்ட இளைஞர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இலைமறைகாய்களாக உலாவருகின்றார்கள் அவர்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் முயற்சிகளை ஒவ்வொரு ஊர்களிலும் பரவலாக மேற்கொள்ள வேண்டும்.\nதலைவன் என்பவன் எப்போதும் அண்ணார்ந்து பார்க்கின்ற உயரத்தில் இருப்பவனாக இருக்கவேண்டியதில்லை.உன் பக்கத்தில் இருக்கின்ற உன்னைப்போல் ஒருவனாகவும்\nஇருக்கலாம் என்ற சிந்தனை எம் ஒவ்வொருவோர் மனதிலும் எழ வேண்டும்.சிறந்த தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க இன்றே முயற்சிப்போம்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 26.7.17\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/20/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-502-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-21T02:41:10Z", "digest": "sha1:BIIBFXNXUGSN54XSW4TRVLSLEORNWYDV", "length": 10888, "nlines": 98, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 502 உன்னை உருவாக்கினவர்!!! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 502 உன்னை உருவாக்கினவர்\nநியாதிபதிகள்: 13:24 ” பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்���ு அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.\nநேற்று இரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. விடியற்காலை எங்கள் குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி மூன்று முறை அடித்தவுடன் எழும்பிவிட்டேன். ஜன்னல் வழியே வெளியே சற்று நேரம் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இருண்ட மேகத்தைக் கிழித்துக்கொண்டு சந்திரனின் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருன்தன. இருண்ட வானமும், ஊடுருவி வீசிய ஒளியும் என் தேவனாகிய கர்த்தர் சகலத்தையும் தன் கரங்களில் அடக்கி ஆளுகிறார் என்பதைத் தெளிவாக நினைவூட்டின.\n விசேஷமாக கடினமான பாதையைக் கடந்து வரும் நமக்கு, சகலமும் கர்த்தரின் கரத்துக்குள் அடங்கியுள்ளன, அவருடைய கரத்திலிருந்து நம்மை சேர வேண்டிய ஆசீர்வாதங்கள் இருளை ஊடுருவி வரும் ஒளிக்கதிர்கள் போல நம்மை நோக்கி வருகின்றன என்ற எண்ணம் எவ்வளவு அமைதியையும் ஆறுதலையும் அளிக்கிறது.\nஇன்று நாம் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற பொதுவான எண்ணில்லா ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தியாமல், எனக்கும் உங்களுக்கும் கர்த்தர் தனிப்பட்ட முறையில் அளிக்கும் ஆசீர்வாங்களைப் பற்றிப் பார்க்கலாம்.\nசிம்சோனின் பிறப்பைப் பார்க்கும்போது அவன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே கர்த்தர் அவன் வாழ்க்கையில் ஒரு திட்டம் வைத்திருந்தது போலத் தெரிகிறது. அவன் மட்டுமல்ல அவன் தாயும் தேவனுடையத் திட்டத்தில் இருந்தாள்.\nசங்: 22: 9, 10 வசனங்களில் , “ நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.\nகர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன். நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.” என்பதைப் பார்க்கிறோம்.\nஇந்த அருமையான சங்கீதத்தில் தாவீது தேவனை நோக்கி, நீரே என்னை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் என்கிறார். எடுத்தவர் என்ற வார்த்தை என்னை எபிரேய அகராதியைப் பார்க்கத் தூண்டியது. அதற்கு நான் ‘பறித்தவர்’ என்ற அர்த்தத்தையும் பார்த்தேன். பறித்தவர் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ள மற்ற வசனங்களையும் பார்க்கும்போது, ஏதோ விபத்தாகவோ அல்லது தவறாகவோ நடக்கும் செயல் அல்ல என்பது தெரிந்த���ு. நாம் நம் தாயின் கருவில் உருவாகும்போதே தேவனால் திட்டமாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.\nநம்மைக் கருவிலேயேத் தெரிந்து கொண்டது மட்டுமல்ல நம்மைக் கடைசிவரை கன்மணியைப் போல காக்கவும் செய்கிறார். இதை நாம் சிம்சோனின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பார்க்கிறோம். ஒருவேளை நாம் நம் வாழ்க்கை என்னும் பிரயாணத்தில் சிம்சோனைப் போல, ராகாபைப் போல நொறுங்கிப் போனாலும்,, கர்த்தர் உடைந்த பாத்திரமான நம்மை சீர்ப்படுத்தி மறுபடியும் நம்மைப் புதுப்பிக்கிறார்.\nஉன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே நான் தெரிந்து கொண்ட யெஷூரனே, பயப்படாதே. (ஏசா: 44: 2)\n← மலர் 7 இதழ்: 501 நேர்த்தியான பங்கு\nமலர் 7 இதழ்: 503 கர்த்தரால் ஏவப்படும் ஊழியம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1இதழ் 84 ஷ்............ அமைதி\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 320 அட்டையைப் போல மற்றவர்களை உறிஞ்சும் குணம் உண்டா\nமலர் 6 இதழ்: 415 ராகாபின் விசுவாச அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vijay-sethupathi-release-mazhai-megam-song-in-balloon-movie", "date_download": "2018-05-21T03:13:56Z", "digest": "sha1:7SNWGAGJTU4OKZWHYSF4W5UE5IFKR2U3", "length": 8241, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "பலூன் படத்தின் மழை மேகம் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி", "raw_content": "\nபலூன் படத்தின் மழை மேகம் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி\nபலூன் படத்தின் மழை மேகம் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Jan 04, 2018 21:58 IST\nஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த த்ரில்லர் படம் பலூன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி, ஜனனி அய்யர் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஜெய் புது வித கெட்டப்பில் ரசிகர்களை பயத்தில் மிரள வைக்கும் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். மேலும் ’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ளார்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சரவணன் ஒளிப்பதிவு, ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து ஜீ தமிழ் வாங்கியுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் 'மழை மேகம்' என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.\nபலூன் படத்தின் மழை மேகம் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி\nபலூன் ட்ரைலரை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா\n'பலூன்' படத்தின் வெளியிடு தேதி அறிவிப்பு\nவெற்றி படம் வெளியீடு தேதியில் பலூன்\nபலூன் படத்தின் மழை மேகம் பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37995-topic", "date_download": "2018-05-21T02:45:38Z", "digest": "sha1:SPFCNEAEJX3GL627PQ2BE3JTLFM77QQF", "length": 9517, "nlines": 142, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்பு��ன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமான சேவை\nமத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விரைவில்\nஓசூர் – சேலம் – நெய்வேலி இடையே விமான சேவை\nவிமானப் பயணத்தைச் சந்தை அடிப்படையிலான\nவழிமுறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை\nஊக்குவிக்கும் விதமாக உதான் திட்டத்தை கடந்த ஏப்ரல்\nமாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nPowered by உதான் திட்டத்தின் மூலம் முதலில்\nநந்தேட்-ஹைதராபாத் வழித்தடங்களில் விமான சேவை\nஇந்த சேவையில் 1 மணி நேர விமானப் பயணம் அல்லது\n500 க��மீ தூரம் கொண்ட விமானப் பயணங்களுக்கு அதிக\nபட்சம் 2,500 ரூபாயாக விமானக் கட்டணம் இருக்கும் என்று\nஇந்நிலையில் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்திலும்\nசிறிய நகரங்களுக்கு இடையேயான விமான சேவை\nசென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய அரசுடன் இந்த\nஒப்பந்தத்தில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட்டதாக\nஇதன்படி ஓசூர் – சேலம் – நெய்வேலி இடையே விரைவில்\nஇந்த விமான சேவை தொடங்கப்பட உள்ளது. சிறிய\nநகரங்களிடையே விமான சேவையை தொடங்குவதன் மூலம்\nசாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்கலாம் என்பதோடு\nவர்த்தகத்தை பெருக்கவும் இது உதவும் என்று அரசு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-460", "date_download": "2018-05-21T03:26:08Z", "digest": "sha1:NNR4JGKLI6WOQS5RGL5EWZ26ECP2UGBI", "length": 4282, "nlines": 63, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - முக பருவை போக்க..", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்\nஒரு சிரியஸ் கதை : கட...\nஅதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும்\n1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.\nபருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.\nஎருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.\nபயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்\nதேங்காய் எண்ணெயை முகத்திற்குத் தடவி, 10 நிமிடம் ஊறிய பிறகு, கடலை மாவு, சந்தனப் பொடி, எலுமிச்சைத் தோல் பொடி ஆகியவற்றின் கலவையால் முகத்தைத் தேய்த்துக் கழுவுங்கள். இதைச் செய்து வந்தால் நாளாவட்டத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2011/04/free-ebooks-for-students.html", "date_download": "2018-05-21T02:46:18Z", "digest": "sha1:XMOK4ZNZ2SMTWVUR26TIUT5B6CCF25HC", "length": 5453, "nlines": 185, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: FREE EBOOKS FOR STUDENTS", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nகவிதை -காணாப் பிணம் & நானும் ஒரு கவியரசு\nஐ.நா ஆல் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை குறித்த இந்திய...\nமதுரை ECHS-முன்னால் இராணுவத்திற்கான மருத்துவமனையில...\nநடேசன்-உயிருடன் தீயிட்டு சித்திரவதை;தமிழினத்தை அழி...\nதமிழ் மொழியை காத்திட காங்கிரசு,பா.ஜ.க.வை ஒழிப்போம்...\nஉங்கள் தேர்தல் பணி இட முகவரி அறிந்துகொள்ள- LIST OF...\nபுறக்கணிப்போம்-இனவெறியன் வருகை தரும் உலகப் பந்து ...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/11/tamil-girls-astrology.html", "date_download": "2018-05-21T02:50:54Z", "digest": "sha1:HXMETSWKU6Q4Q6WT3IVHI2MHX7LPYPZJ", "length": 24108, "nlines": 206, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nஇன்று பூராடம் நட்சத்திரம்.சுக்கிர நட்சத்திரத்துல் வேறு என்ன எழுதுவது.பெண்கள் பத்தி, காதல் பத்தி அதுல ஜோதிடத்தை கலந்து எழுதறேன்.\nபருவ வயசுல இருக்குற தமிழ் பொண்ணுங்க மட்டுமில்ல உலகத்துல இருக்குற எந்த டீன் ஏஜ் பொண்ணும் தனக்கு புடிச்ச அழகான வாலிபன் தனக்கு கிடைப்பானா என ஏங்கும்போது, அவனுக்கு பல விதத்துலியும் தூது விட்டு பார்ப்பா.அப்புறம் சாமி கிட்ட வேண்டுதல் வைப்பா.அதுக்கப்புறம் தன் தோழி கிட்ட சொல்லி புலம்புவா.அப்புறம் தன் ராசியையும்,காதலன் ராசியையும் சொல்லி ஜொசியம் பார்க்குறது.ராசி தெரியலைன்னா இரண்டு பெயரையும் சொல்லி பேர் பொருத்தம் இருக்கா னு கேட்குறது.\nஅப்புறம் கைரேகை,குறி சொல்லும் கிழவி என தன் காதல் நோய்க்கு மருந்து தேடி கொண்டிருப்பாள்.தமிழ் பொண்ணுங்க ரொம்ப விவரம்.தன் தோழியோடு போய் தன் ஜாதகத்தை காட்டி எனக்கு காதல் திருமணம் வாய்ப்பு இருக்கா..ன்னு கேட்பாங்க..பல பெண்கள் தன் தோழி முகவரி அல்லது ஹாஸ்டல் முகவரியில் இருந்து ஜோசியருக்கு கடிதம் எழுதுவாங்க.தபால் மூலமா ஜாதக பலன் கேட்பாங்க.எனக்கு இது போல தபால்,ஈமெயில் நிறைய வந்துகிட்டிருக்கு.\nகாதல் பருவ வயசுல வருவதுதான்.இது எதிர்பாலினரின் அழகான தோற்றமோ அல்ல��ு கவர்ச்சியான பேச்சிலோ மனதை பறிகொடுத்து பின்பு கண்ணும் கண்ணும் காதல் விளையாட்டு விளையாண்டபின்,தன் உடலில் இருக்கும் பருவ வயசு ஆசை சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்ததும் அடந்த போதைக்கு அடிமையாகி விடுவர்.காதல் என்பது வளர்ச்சியடையாத காமத்தின் பெயர்.காதல் முற்றினா காமம்.\nஅவளை பார்க்காம இருக்க முடியலை..பார்த்தா பேசாம இருக்க முடியல...பேசினா தொடாம இருக்க முடியலை.தொட்டு பேசினா சில்மிசம் பண்ணாம இருக்க முடியலை..இப்படியே மேலே மேலே போகும்.ஆசை அடங்காது.கண்ல ஆரம்பிச்சு எங்கெங்கோ முடியும்.அதுதான் இயற்கையின் படைப்பு.இயற்கை அது நோக்கி போகத்தான் ஒவ்வொரு உயிரையும் படைச்சது.ஒவ்வொரு உயிரும் இப்படித்தான் ஆரம்பிக்குது.ஆனா மனிதர்களின் காதலும் விலங்குகளின் காதலும் ஒன்றல்ல.நமது காதல் புனிதமானது.\nஇறக்கும் வரை அது தொடரும்.ஆசை பட்டவங்களை நினைச்சுகிட்டே எத்தனை பேர் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க.அப்ப ஆசைபட்டவங்களை மறந்துட்டு கல்யாணம் பண்ணவங்க விலங்குகளா.. அப்படி இல்லை.ஆனா அவங்க துணையை நேசிக்குறாங்க.துணை தான் விரும்புனவங்க அளவு இல்லைன்னாமறுபடி அந்த பழைய காதல் பாடா படுத்திடும்.இப்படி மனசை ஒண்ணை படைச்சி தான் விரும்புனவங்களை நினைச்சு நினைச்சு ஏங்குறோமே அதுதான் மனிதனுக்குள்ள சிறப்பு.\nஜோசியத்துல காதல் கிரகங்களில் முக்கியமானவை சந்திரனும்,சுக்கிரனும்தான்.இவங்க தான் அழகுக்கும் அறிவுக்கும் கவர்ச்சிக்கும் அதிபதி.சந்திரன் கெட்டா காதல் தோல்வி.சுக்கிரன் கெட்டா பெண் சுகமே இல்லாத வாழ்க்கை.கன்னமும் ஒடுக்கு விழுந்து கவர்ச்சி இல்லாம இருப்பாங்க.சுக்கிரன் கெட்டு போனவங்களை எங்கு போனாலும் நாய் துரத்தும்.சுக்கிரன் நல்லா ஜாதகத்துல இருந்தா அவங்களை எப்பவும் நாய் நிறைய நாய் சுத்தும்.நடிகைகள் வீட்ல நிறைய நாய் வளர்ப்பாங்க..நடிகைன்னாலே சுக்கிரன் வலு பெற்றவங்கதானே.அதான் கவர்ச்சி கிரகம்.சினிமா,நாடகம்,கலைத்துறை கிரகம்.மனைவி ந்னு சொன்னதும் நான் எழுதுன..உங்களுக்கு எத்தனை மனைவி என்ற பதிவு நினைவுக்கு வருது.அதையும் படிங்க.\nசெவ்வாய் கலக காரகன்.சுக்கிரனுன் சேர்ந்தா காம சேட்டைகள் நிறைய செய்வான்.பஸ் ல காமலீலை செய்யறது ....ஈவ் டீசிங் எல்லாம் வரும்.\nசனியும் சுக்கிரனும் செக்ஸ் வக்ரம்.\nராகுவும் சுக்கிரனும் பல பெண்கள் உடலுறவு,பக்கத்து வீட்டை நோட்டம் விடுறது.ஆம்பளைக இல்லைன்னா வீடு புகுந்துருவான்.\nசுக்கிரனும்,சந்திரனும் சேர்ந்தா அடிக்கடி ’காதல்’ வரும்.எப்போதும் இன்பம் தான்.சுற்றி கோபியர் கொஞ்சும் ரமணா தான்.\nரிசபம்,கடகம்,துலாம் ராசிக்காரர்கள் தன் மனைவி /கணவன் மீது அதிக பிரியம் பாசம் உள்ளவர்கள்.சனியின் ராசிகளான மகரம்,கும்பம் கொஞ்சம் சுகம் குறைவு.\nபுதன் அறிவு கிரகம்.இவர் நல்லாருந்தா கலகலப்பா அறிவார்ந்த முறையில பேசி எதிராளியை கவுத்துருவாங்க...ஆண் பெண் வசியத்துக்கு மெயின் இவரும் ..இல்லையா.நம்ம விஜய் டிவியில சிவ கார்த்திகேயன் மாதிரி.உடனுக்குடன் சாதூர்யமா பேசறது,போரடிக்காத பேச்சு,ஜோக்கடிப்பது பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.உடனே மனசை பறி கொடுத்துருவாங்க.\nகற்றோரை கற்றோரே காமுறுவர் என வள்ளுவர் சொன்ன மாதிரி உங்க அறிவுக்கும் டேஸ்டுக்கும் தகுந்த மாதிரிதான் உங்களுக்கு துணை கிடைக்கும்.நீங்க உங்க துணை அளவுக்கு இல்லைன்னா வாழ்க்கை கசந்துரும்.\nமனைவியை காதலிக்க தெரியணும்.கட்டிலில் அசத்த தெரியணும்.ரொம்ப எதிர்பார்ப்பான மனைவியா இருந்து நீங்க..பெருசா எதையும் எடுத்துக்காத ஆளா இருந்தாலும் ஃபெயில் தான்.நீங்க மன்மத ராசா வா இருந்து உங்க மனைவி ஏய்யா சும்மா எரும கணக்கா உரசுற ...என எகிரும் டைப்பா இருந்தாலும் நீங்க ஃபெயில் தான்.\nஇதை கண்டுபிடிக்க காதல் செய்து புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கனும்.இல்லைன்னா ஜோசியர் கிட்ட ஜாதகம் காண்பிச்சு திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணனும்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துட்டு 9 பொருத்தம் சூப்பர் பொருத்தம்.என கல்யாணம் செய்தா அப்புறம் ஒரேடியா கூவிவிடும்.\nஒரு ஜாதகத்துல சுக்கிரன்,சந்திரன் என இரு கிரகங்களையும் பார்த்தாலெ பல விசயங்களை அதாவது அந்தரங்க விசயங்கள்ல இவங்க எப்படினு சொல்லிடலாம்...\nஅதுதான் பொருத்தம் பார்க்கும் முறை.ஆசை அதிகம் இருப்பவருக்கும் ஆசை ரொம்ப லிமிட்டா இருக்குறவங்களையும் கல்யாணம் பண்ணி வெச்சா விவகாரம் கோர்ட் வாசல்ல தான் முடியும்..\nபூராட நட்சத்திரப் பெண்கள் பற்றி காதல் விடயங்களைக் கலந்து ஓர் ஜோதிடப் பகிர்வு தந்திருக்கிறீங்க.\nகாதலர்களுக்கான முக்கிய ஜோதிட பதிவு. ஆனா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.\nபெண்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, நிரூபனுக்கு���் பிடித்திருக்கிறதே\nசுக்கிரனை பற்றி இன்னும் எழுதிக்கொண்டே இருங்க சார். படிக்கும் பொழுதே என்னைப்போன்ற இளசுங்களை சுண்டி இழுக்கிறது. குறிப்பாக, காதல், காமம் பற்றி யாரும் சொல்லாத அறிய ஜோதிட விஷயங்களை நீங்கள்தான் வெளிப்படுத்துகிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. தாங்களுக்கு மென்மேலும் ஜோதிட அறிவு மற்றும் அனுபவம் பெருக (குறிப்பாக இல்லற ஜோதிடத்தில்) கடவுளை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு ஜோதிட ஞானம் மென்மேலும் பெருகினால்தானே ப்ளாக்கில் இன்னும் நிறைய எழுதுவீர்கள். அதற்காகத்தான் இந்த வேண்டுதல்.\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்��ுகள்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம்...\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஇன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..\nகுழந்தை ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology...\nதிருநள்ளாறு சனிபகவான் வரலாறு tirunallar temple his...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக...\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்\nசனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/9258", "date_download": "2018-05-21T02:51:44Z", "digest": "sha1:BY4OA7HUSOKK4O4LECSCBAMFZKX2W7WO", "length": 6179, "nlines": 147, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை மரண அறிவித்தல்\n3 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,578\nதிருமதி ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை மரண அறிவித்தல்\nயாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயா ஜெஸ்ஸி ஜெம்ஸ்புள்ளை அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பத்திநாதர் அருளானந்தம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், லாசரஸ் சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற அன்டனி ஜெம்ஸ்புள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,\nசட்ரக், ஷிரலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஅன்னம்மா, அன்னரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ஜெகரட்ணம், ஜிவரட்ணம், ஆனந்தா, விஜயரட்ணம், பிரேமா குணரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nலில்லி, சிந்தியா(பொபி), Dr.மரியாம்பிள்ளை, ஜெயா, கிருபராஜன், வதனி, பூங்கோதை(பப்பி), காலஞ்சென்ற தேவசகாயம், திரேசா, மேரி, காலஞ்சென்ற யோசப்பின், எலிச���ேத், ஒகஷ்டீன், கிரேஸ், மைக்கல், ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஜெனிட்டா, ஜீன், சாமினி, நிகாந்தன், நிறோஷன், பிரவின், அல்ரின், ஷாலின், லிகோர், ஜெரமி, டார்லோ, ஜொணார்த்தன், பிரியந்தன், செந்தூரன், விதுரன் ஆகியோரின் மாமி, சித்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 28/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி:\tசனிக்கிழமை 29/11/2014, 09:30 மு.ப\nதிகதி:\tசனிக்கிழமை 29/11/2014, 11:00 மு.ப\nTags: top, ஜெம்ஸ்புள்ளை, ஜெயா ஜெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/01/blog-post_10.html", "date_download": "2018-05-21T03:15:23Z", "digest": "sha1:53CIW2FDSYUTZHASGL7K7TSWS2UQV677", "length": 10584, "nlines": 286, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கல்பொம்மைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅவை வெவ்வேறு நிறத்திலும் அளவிலும்\nபெயரை வெகு சிரத்தையுடன் எழுதுகிறேன்.\nநீ எறிந்த கற்களில் மட்டும்\nசிறு சிறு பொம்மைகள் வடித்திருக்கிறேன்.\nஉன் பிரிவு நாளை குறித்துவிட்டு\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nமுதல் கவிதை துயரம் நிறந்த இரு துளிக் கண்ணீரை உதிர்க்கச்செய்தது நிலா\nஉன் பிரிவு நாளை குறித்துவிட்டு\nவரிகளை செதுக்கிய விதம் மிக அருமைங்க\nஇந்த கவிதை எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது...\nஎன் பிரிவு நாளை குறித்துவிட்டு\nநன்றி ராமல்ஷ்மி அம்மா :)\nபெருமெளனம் கொண்டு மனதைப் போர்த்திப் போகின்றன இக்கவிதைகள்...\nவலி மிக்கதாய் இருந்தாலும் அளவிட முடியாத வசீகரம் கொண்டதாய் இருக்கிறது மௌனமெனும் சொல், எப்பொழுதும்...\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇளம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உரையாடல்\nவாசிக்க வேண்டிய சிறுகதை நூல்கள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arun-vijay-kuttram-23-04-04-1736655.htm", "date_download": "2018-05-21T02:47:07Z", "digest": "sha1:QZE3SNPAHSUCJ22ZCZTHBNS7M7D6KMOV", "length": 7136, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அருண் விஜய்யின் அடுத்த படம்! மீண்டும் அதே கூட்டணி இணைகிறது - Arun VijayKuttram 23 - அருண் விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅருண் விஜய்யின் அடுத்த படம் மீண்டும் அதே கூட்டணி இணைகிறது\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குற்றம் 23 படம் நல்ல வசூலை ஈட்டியது. அடுத்து அவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது தற்போது அறிவிப்பு வந்துள்ளது.\n\"குற்றம் 23\" திரைப்படத்தை தயாரித்த அதே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. தடையறத்தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகின்றார்.\nஅருண் விஜய் நடித்த தடையறத்தாக்க திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றிய மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்\n▪ எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.\n▪ ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n▪ வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.\n▪ சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.\n▪ என்னை அறிந்தால் புகழ் விக்டரின் அடுத்த சர்ப்பிரைஸ்\n▪ தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது \"தடம்\"\n▪ சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.\n▪ தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் த��ர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-divyadarshini-dd-14-04-1737034.htm", "date_download": "2018-05-21T03:25:30Z", "digest": "sha1:CDB43PVQRVFHC2VLBIUXSWRL2RZ6T2DZ", "length": 6777, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அதுக்காக டைம் ஒதுக்கி அழுவேன்- டிடி ஓபன் டாக் - Divyadarshini DD - டிடி | Tamilstar.com |", "raw_content": "\nஅதுக்காக டைம் ஒதுக்கி அழுவேன்- டிடி ஓபன் டாக்\nசின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரையிலும் கலக்க ரெடியாகிவிட்டார் டிடி. பவர் பாண்டி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் இவர்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் மனதை கஷ்டப்படுத்தும்படி வரும் செய்திகளை எப்படி பார்ப்பீர்கள் என்று கேட்டனர்.\nஅதற்கு டிடி, ‘கண்டிப்பாக அதற்கு வருத்தம் இருக்கும், ஆனால், உடனே அதிலிருந்து வெளியே வந்துவிடுவேன்.\nஇரண்டு நாள் வருத்தப்பட வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன், இதோடு ஒருபடி மேலே சென்று டைம் ஒதுக்கி, அந்த விஷயத்திற்காக அழுதுவிட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n▪ சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n▪ என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n▪ மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n▪ காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n▪ மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogiramsuratkumarashram.org/ta/radio", "date_download": "2018-05-21T02:45:09Z", "digest": "sha1:TSQDQBXYVSPU23OMJARSSBP63SYWDJCP", "length": 3243, "nlines": 61, "source_domain": "www.yogiramsuratkumarashram.org", "title": "Yogi Ramsuratkumar Ashram - Official Website", "raw_content": "\nஎன் தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. வேறு ஒருவரும் இல்லை\nஉள்ளுணர்வு மற்றும் துறவு (அ) உள்ளுணர்வு பெற்று துறவு மேற்கொள்ளுதல்\nஜன்மஸ்தன் (அ) ஜென்ம ஸ்தலம்\nபிரதான ஆலயம் (அ) பிரதான கோவில் (அ) பிரதான் மந்திர்\nஸ்வாகதம் ஹால் (அ) ஸ்வாகதம் மண்டபம்\nபழைய தரிசன ஆலயம் (அ) முந்தைய தரிசன ஆலயம்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nசாது போஜனம் (அ) சாதுக்கள் உணவகம்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nசெயல்பாடுகள் (அ) கைங்கரியங்கள் (அ) சேவைகள்\nஆஷ்ரமம் தினசரி கால அட்டவணைகள் (அ) நித்ய கைங்கரியங்கள்\nகாப்புரிமை பெறப்பட்டுள்ளது © யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம். 2015 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2012/07/yajur-upakarma-2012.html", "date_download": "2018-05-21T02:54:06Z", "digest": "sha1:BZ2PAL4QAFR6Z5DI5C7X7F4HF4Z5XWFE", "length": 17212, "nlines": 405, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: Yajur Upakarma 2012", "raw_content": "\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nபாபங்கள் - ப்ராயச்சித்தங்கள் -6\nகங்கா ஸ்தோத்ரம் - 5\nகங்கா ஸ்தோத்ரம் - 4\nபாபங்கள் ப்ராயச்சித்தங்கள் - 3\nபாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 2\nப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை - 4\nப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை - 3\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/pregnant-lady-gives-delivery-after-got-gun-shot-the-lower-back/photoshow/62873156.cms", "date_download": "2018-05-21T03:28:56Z", "digest": "sha1:76JKIISRNROSK6GFOL4AM2C23I4MXTCR", "length": 30514, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "pregnant lady gives delivery after got gun shot the lower back- Tamil Samayam Photogallery", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகேன்ஸ் 2018: வெள்ளை கவுனில் ஜொலி..\nதீவிரவாதி சுட்டதில் பின்வயிற்றில் குண்டு பாய்ந்து, குழந்தை பெற்ற இந்தியப் பெண்\nMore Info: தீவிரவாதிகள் தாக்குதல் | காஷ்மீர் தாக்குதல் | கர்ப்பிணி பெண் காயம் | Terrorists Attack | Pregnant lady injured | Kashmir attack\n1/4தீவிரவாத தாக்குதலில் பிரசவித்த பெண்\nகாஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, குண்டு பாய்ந்து குழந்தை பெற்றெடுத்தார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/4தீவிரவாத தாக்குதலில் பிரசவித்த பெண்\nகாஷ்மீரில் நேற்று காலை முதல் மதியம் வரை தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்தது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அதில் 3 தீவிரவாதிகள் பலியாகினர். அப்போது தீவிரவாதியின் குண்டு, கர்ப்பிணி பெண்ணை(35)தாக்கியது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன��படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/4தீவிரவாத தாக்குதலில் பிரசவித்த பெண்\nஉடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்வயிற்றில் குண்டு பாய்ந்திருந்த நிலையில், பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை முதலில் வெளியே எடுக்க முடிவு செய்தனர். அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/4தீவிரவாத தாக்குதலில் பிரசவித்த பெண்\nகுழந்தை 2.5 கிலோ இருந்தது. பின்னர் பின்வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குண்டுகளை அகற்றினர். தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிர��க வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11627", "date_download": "2018-05-21T03:29:22Z", "digest": "sha1:FOJJQY7P236Z36S3U5LLIXW6YCV62IWG", "length": 14260, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "honda | ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கும் இலவச செக் அப்!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கும் இலவச செக் அப்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் அனைத்து ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கும் இலவச செக் அப் செய்யப்படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு வெள்ளத்தால் பாதிப்படைந்து சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த நிலையில் ஹோண்டா மோட்டர் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடட் இலவச வாகன செக் அப் மற்றும் சர்வீஸ் ட்ரைவை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ட்ரைவ் டிசம்பர் 24, 2015 வரை தொடரும். வெள்ளத்தால் பாதிப்படைந்து உடனடி வாகன சர்வீஸ் தேவைப்படும் இடங்களுக்காகவே குறிப்பாக இந்த ஆக்டிவிட்டி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தமாக 81 ஹோண்டா அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க், சென்னை முழுவதிலும் (58), காஞ்சிபுரம் (12) & கடலூர் (11) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு அவை அனைத்து வெள்ளம் பாதித்த இடங்களிலும் உள்ள ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கும் இலவச செக் அப் மற்றும் இலவச இஞ்சின் ஆயில் வழங்க ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.\nகூடுதலாக, லேபர் சார்ஜும் கம்பெனியால் ஏற்றுக்கொள்ளப்படும். உட்புற ஏரியாக்களில் பாதிப்படைந்த ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களுக்கு சர்வீஸ் மற்றும் பழுது பார்க்க, ஹோண்டா மொபைல் சர்வீஸ் வேன்கள் (MSVs) மற்றும் சர்வீஸ்-ஆன்-வீல்ஸ் (SOWs) அமர்த்தப்படுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தள���க்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-263", "date_download": "2018-05-21T03:25:04Z", "digest": "sha1:N4OWQUQUY7BITEMF3F6A4NYLY7C7UFU4", "length": 6188, "nlines": 60, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - விண் பெட்ரோல் (WinPatrol)", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்\nஒரு சிரியஸ் கதை : கட...\nவிண் பெட்ரோல் (WinPatrol) : வித்தயாசமான ஆண்டிவைரஸ்\nஎழுதியவர் : கார்த்திக் 28 April 2009\nநமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன. இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.\nஇந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.\nஇதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.\nவழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/04/blog-post_4207.html", "date_download": "2018-05-21T03:09:03Z", "digest": "sha1:3G4HPTI5YKS36VC4WM3KEOBSB64E7DPJ", "length": 5062, "nlines": 118, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: இன்கோ டெர்ம்ஸ்", "raw_content": "\nவிலைக் குறியீடுகள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் மிகவும் முக்கியம். 2010ல் இந்த விலைக்குறியீடுகள் உலகளவில் திருத்தி அமைக்கப்பட்டன. முன்பு 13 குறியீடுகள் இருந்தன. தற்போது 11 குறியீடுகள் தாம் உள்ளது. காண்டிராக்ட் போடும் போது இதை கவனமாக எடுத்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.\n2011ல் 64 பில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஇந்த வார ஏற்றுமதி இணையதளம்\nஏற்றுமதியை ஊக்கப்படுத்த ராஜஸ்தானில் ஸ்பைசஸ் பார்க...\nலிச்சி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி\nசிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்கப...\nநாசிக் திராட்சை ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதம் அதி...\nமியன்மாருக்கு (பர்மா) ஏற்றுமதி வாய்ப்புக்கள்\nகயிறு பொருட்கள் ஏற்றுமதி உயர்வு\nநாமக்கல்லிருந்து ஆப்கானிஸ்தானுக்கு முட்டைகள் ஏற்று...\nகிரீன் டீ சாப்பிடலாம் வாங்க\nதனிநபர் ஏற்றுமதி செய்ய முடியுமா\nசில போஸ்ட்க்கள் மறுபடி ப்ளாக்கில் போடப்படுகின்றன\nசாம்பிள் ஐயிட்டங்கள் இறக்குமதி செய்ய முடியுமா\nபொருட்களின் அகில இந்திய விலை விபரங்கள் தெரிந்து கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viswam-re-construction.blogspot.com/", "date_download": "2018-05-21T02:40:55Z", "digest": "sha1:BWZQNSJRPRUWUUR56QFSIQ5JMF4SI6N6", "length": 79608, "nlines": 647, "source_domain": "viswam-re-construction.blogspot.com", "title": "உதவுங்கள்.", "raw_content": "\nசஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகத்திற்குப் பெயர்போன திருக்கடையூரில் கோவில்கொண்டுள்ள அமிர்த நாராயண பெருமாள் கோ��ிலுக்கு உதவுங்கள். (விவரம் உள்ளே.)\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த நாள் இனிய நாளாகட்டும். வாழ்க வளமுடன்.\nநீலாம்பல் நெடுமலர்.37. - *சா*ய்ந்தாடும் மன ஊஞ்சல். *ஒ*ரு பார்வை விதைந்தது உள். ஓராயிரம் கிளைகளுடன் வானோக்கி விரிகின்றது பூமரம் ஒன்று. வேர் முதல் கிளை நுனிக் கொழுந்து வரை தேன் துள...\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல - இசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் * – 1967*பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல *MOUTHORGAN** VEDIO-299* *Movie Name : * பேசும் தெய்வம் * – 19...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஇருவேறு உலகம் – 83 - மாஸ்டர் க்ரிஷைப் பார்த்தவுடனேயே அவனிடம் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தார். அவனிடம் இந்த இரண்டு நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கண்களில் கூடுதலாக ஒளி, ...\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும் - தனக்கு பிடிச்சவங்க வாழ்க்கை கதைய மத்தவங்களுக்கும் பிடிச்ச மாதிரி படம் எடுக்க தெரிஞ்ச வித்தைக்காரர் 'நடிகையர் திலகம்' படத்தின் இயக்குனர் அஷ்வினு சொல்றதில்ல ...\nஎங்கும் நிறைந்தவன் பாலகுமாரன். - பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த கால...\nஎன் கண்களை உற்று பார்த்து - என் கண்களை உற்று பார்த்து நீ பேசியது… சுவரேறிய பல்லி என்னைப் பார்த்த போது ஏன் நினைவிற்கு வந்தது மின்விசிறியின் நிழல் சுவரில் தடுமாறுவதைப் பார்க்கும் ப...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018 - #இரும்புத்திரை #IrumbuThirai இரும்புத்திரை திரைவிமர்சனம் படம் ஆரம்பித்து பதினைந்து நிமிஷத்தில் என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்பட கதை போல இருக்கின்ற...\n - பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்���ுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரைய...\n- தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1 தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் ------------------------------------------------------------- சங்ககாலம் முதல், தமிழ் நாடகங்கள் ...\n- *பச்சை மனிதன்* வா.மு.கோமு ஒரு மரத்தைக் கடந்து போகும் போது உனக்குள்ளேயே ஹலோ சொல்லிக் கொள்ளத் தவறாதே. அதைக் கரிசனத்தோடு பார்க்காமல் போகாதே. இதில் செலவு ஏ...\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள் - திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் *கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில்* தரம்* 5 *ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வரு...\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nநெல் இரத்ததானக் குழு - திருநெல்வேலி நண்பர்கள் கவனத்திற்கு: எந்தவொரு நோய்க்குமெதிரான விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான சேவைகளை முன்னெடுப்போர்களில் பெரும்பாலானோர், அந்த நோயினா...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும் - நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதான���க்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nகிரகணம் சில கேள்விகள் - *கிரகணம் என்றால் என்ன * சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழு...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nமுதல் மணி - பாவம் மனசு நொந்து வெந்துபோகிறது. காய்த்து தொங்கும் வலித்திரள்களினூடு விஷப்புழுக்கள் தின்று கொழுத்து உந்தி எழும். பாவம் உயிர் உறிஞ்ச உறிஞ்ச திமிறித் திமிறி ...\nதங்கமணி மகள் - 5 - 6 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. எங்கேயும் போட வசதிப்படவில்லை. தேவர் மகனைச் சமீபத்தில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் பட்டி பார்த்து.. தேவர்...\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து -\n - இன்னைக்கு சென்னை மாநகரத்துக்கு ஹேப்பி பர்த்டே முதல்ல என் வாழ்த்தை சொல்லிக்கறேன். புதுகையில் 19 வருடங்கள் இருந்துட்டு லாங்க் ஜம்பா மும்பை போனேன். அந்த ஊர...\nகேரக்டர் - யாரோ - ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளி ரெஸ்டாரண்ட். காலியாயிருந்த ஒரு டேபிளின் 3 சேர்களில் உட்கார்ந்த போது எதிர் சேரில் 30-35 வயது வாலிபர். சீரியசான மிஸ்லீடிங் பார்வை. செல்...\nதொங்கும் மனிதன் - இந்த வாரம் பங்கு சந்தையில் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்தது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ந்ததும், உற்பத்தி குறியீட்டில் ஏற்பட்ட தாழ...\nவரலாற்றுச்சுவடு - தோள் சீலைப் போராட்டம் - 1754-ஆம் ஆண்டில் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது....\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர��கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம் - (சென்ற மார்ச் மாதம் வலம் இதழில் பெருங்கலைஞரான மிருதங்க மேதை ஸ்ரீ டி.கே.மூர்த்தி அவர்களைப் பற்றி வெளிவந்த கட்டுரை). இரண்டு கைலயும் வாசிப்பிங்களா\n - அதீதத்தில் - அழகான உலகம் அன்பான மனிதர்கள் சில தீயவர்கள் பார்த்து இரு பாப்பா என்று சொல்ல ஆசை...என் சொல்வேன்அக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றாஅக்கம் பக்கம் பழகாதே அசுரர்கள் உண்டு என்றா\nடக்கரு டக்கரு மக்கள்ஸ்... - வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ...\nஒரு சிறந்த கை மருந்து - *புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ... - *புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...* முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.. புற்று நோய் வந்து விட்டது என...\n- [image: JellyMuffin.com graphics & Images] அனுபவத்தில் வெளியாகும் ஆக்கங்கள் எவையும் பிறரைப் புண்படுத்தும் நோக்குடையவையல்ல.\nடயபட்டீஸ் ப்ரோட்டக்கால் - டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups...\nவந்துட்டேன்னு சொல்லு :) - யாராவது இருக்கீங்களா ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢 Be Cool Stay Cool\n - இரு இலக்கிய நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கீங்க என கேட்க மாட்டார்கள் என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க என்றுதான் கேட்பார். இருவரும் பரஸ்பரம் எதுவும...\nமரணத்தை அஞ்சுபவன் - சரவணன் இறந்து போய் ஆறு நாட்கள் கழித்துதான் செய்தி கிடைத்தது எனக்கு மனைவி அவனைப் பொருட்டாகவே மதிக்கவில்லை அருகில் நெருங்கக்கூட விடவில்லை அதுவே தற்கொலைக்குக் க...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்ட��கள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார் - அண்ணாகண்ணன் எங்கள் அருமைத் தந்தையார், தமிழாசிரியர் சீ.குப்புசாமி அவர்கள் (71), 27.01.2016 அன்று இறையடி சேர்ந்தார். தோள்பட்டைப் புற்றுநோயால் ( Chondrosarco...\nE Numbers எனும் சேர்பொருட்களும் கண்ணுக்குத் தெரியா அபாயங்களும் - மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்றார் திருவள்ளுவர். உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அளவோடு உண்டால் உயிர் வாழ்தலுக்கு தொ...\n\" \"சாரிமா... ப்ளீஸ் என்ன ஃபோர்ஸ் பண்ணாத...\" \"உன்ன ரொம்ப எதிப்பார்க்கிறாங்க...\" \"அம்மா நாந்தான் அப்போவே சொல்லிட்டேனே எனக்கு என் வேல தான் முக்க...\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும் - *சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க ...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nGlobetrotter தீதும் நன்றும் பிறர் தர வாரா\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது. - சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய க...\nஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானோம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய பெண்கள் கண்ணீர் பேட்டி - *நபிமொழியை உண்மை படுத்தும் நாட்டு நடப்புகள்....................* *அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:**அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹ_னைன் ...\nஅப்பா...அப்பா... - கவியாய் எனைப் பிரசவித்த என் குழந்தை... தன் பெயரையே என் கவிக்குப் பெயராக்கிய என் அப்பாக் குழந்தை... பறையோசையின் அதிர்விலும் உறங்குகிறது இறுதிக் கவிதைக்...\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-) - வேறு ஏதோ உலகத்திற்கே வந்து விட்டது போன்றிருந்தது, ஷில்லாங்கிலிருந்து ச்சிராபுஞ்சி பயணம். சுட்டெரிக்கும் வெயிலையும், புழுக்கத்தையும், வியர்வையையும், புழுதிய...\nகுறுந்தொகை - குறிஞ்சி - ���லைவன் கூற்று யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தா...\nபிசாசு - உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா.. தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு ...\nஆகாயத்தாமரைகள்.. - கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன் ..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட முடியுமோ அப்போத...\nபதின்மம் - \"திவ்யா.. உனக்கு என்னாச்சு.. ஏன் இப்படி மார்க் குறைவா வாங்கி இருக்குற..நல்லபடிக்கிற பொண்ணு இவ்ளோ மோசமா மார்க் வாங்கலாமா” 10 ம் வகுப்பில் ஆசிரியர் திட்...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nஇரண்டாம் பதிப்பு - இனி இத்தளம் http://puththakam.wordpress.com/ல் இயங்கும்.\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nயாருக்கும் வேண்டாம் ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் மனஅமைதி - ஒரு மனிதன் வாழ்வதற்காக வாழ்க்கைமுறையில் கடைபிடிக்க வேண்டிய குறைத்தபட்ட்ச நெறி முறைகளையாவது கடிபிடிக்க படுகிறதா என்று நாம் பார்த்தோமேயானால் நூற்றுக்கு ஒரு...\nஎல்லா கதவும் தொறந்தே இருக்காம் - என்னடா ஏதோ சாமியார் மேட்டருன்னு நெனைச்சிடாதிங்க. தன்னப்பிக்கை கட்டுரைகளின் தலைப்புல கதவு ஜன்னலுன்னு இல்லட்டி அதை படிக்கிறவங்களுக்கு தன்னப்பிக்கை வராதுங்கிற...\nஒரு மட்டன் பிரியாணியும், பிஷ் தவாவும் - *இன்று காலை தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் எஸ்.ராமகிருஷ்ணனின் \"நிமித்தம்\" நாவலின் ஒரு அத்தியாயம் வெளியிடப்பட்டிருந்தது. அத்தியாயம் முழுவதும் புலம்பல்களும்**...\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nகூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ - கூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ http://www.lankaspy.com/brother-and-sister-get-marred/\nபெரிய கோவில் - தஞ்சாவூர். (Big Temple - Thanjavur.) - தஞ்சை பெரிய கோயிலின் வயது 1003. கி.பி 1010 ஆம் ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனால் ஏழு ஆண்டுகளில் எழுப்பப்பட்டது. ராஜராஜேஸ்வரம், தஞ்சை பெருவுடையார் கோவில், பிரக...\nவெண்மழை - \"\"டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்... நடந்து போங்க...'', ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார். சாலினி அதிர்ச்சி அடைந்தாள். \"நடக...\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை - பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். \"குளோரியாவின் வீடு\" பப்புவை விட எனக்க...\n - பெண்ணாக பிறப்பது வரம்தான் எனயெண்ணி மகிழ்வாய் வலம் வந்தால் ஒருசில ஆண்கள் நட்புத்தோல் போர்த்தி ஆனந்தத்திற்கு கல்லறை கட்டி சாபமாக மாற்றிவிடுகிறீர்களே ஏ...\nஇன்டர்நெட்டில் பரவிய பிரியாணி பட பாடல்கள்- வீடியோ - பிரியாணி’ படத்தின் பாடல்கள் இன்டர் நெட்டில் வெளியாகியுள்ளன. பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே இப்பாடல்களை யாரோ திருடி இன்டர்நெட்டில் பரவ விட்டுள்ளது பட...\n என் எதிர்காலத்தை சொல்ல உன் நிகழ்காலத்தை சிறை கொண்ட - நீ வருந்தி வாடாது இருக்க. நானோ உன்னை கண்டும் கவலையை மறக்...\n - ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகள் பிரிந்தது அந்தஸ்தால். நட்பின் நெருக்கம் கசந்தது ஈகோவால். இனித்த திருமணம் புளித்தது சலிப்பால். இப்படி தினசரி வாழ்க்கையில் உறவு...\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free - இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதிவெழுதி சில வருடங்...\nவெக்கப் படாதே சகோதரி - சமீபத்தில் 60 + க்கு உண்டான கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்து கொண்ட, என் பெரிய நாத்தனார்கிட்டே அறுவை சிகிச்சை செஞ்ச பிறகு , என்ன பாதுகாப்பு முறைகள் பின் பத்த...\nஅந்தரவெளி - இந்தக்கணம் முடிவதற்குள் ஏதோவொரு கையில் சிக்கியிருக்கக்கூடும் மிச்சமிருக்கின்ற உயிர்மூச்சு இருத்தலின் சாத்தியங்கள் அற்றுப்போன சில நிமிட இடைவெளிகள் போதும் நமக...\nஅந்தரங்கம் - இறந்தவர்கள் எழுதிவைத்த நாட்குறிப்புகளைச் சேகரிக்கும் வினோத பழக்கம் கொண்ட மனிதனின் நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம் அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு தன் ஆர...\nசில நேர���்களில் சில காதல்கள் - வழக்கமான அந்த காலை. வழக்கமான கூட்டத்தில் அவசர பயணங்கள். வியர்வையின் துளிகளை உதறிவிட்டு அந்த குளிரூட்டப்பட்ட ரயில் நிலையத்தைஅடைய பறக்கும் மனிதர்கள். பொழுத...\nஅமீரக வாழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - Country Club/Vacation International Club - ஒரு சனிக்கிழமை மத்தியான நேரம், சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கத்தை போடலாம்னு எத்தனிக்கும்போது அபுதாபியிலிருந்து ஒரு ஃபோன் கால், சார் மாலிக்குங்களா\nமீன் முள் - இரண்டு பக்கமும் பசுமையான மரங்கள் இருக்க தென்னை மரங்கள் தலை குனிந்து முகம் பார்க்கும் கேரளாவின் நீர் நிறைந்த ஆற்றங்கரை அது. ஆற்றின் ஒரு பக்கம் மக்கள் அதி...\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து.. - ”பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு இனிய செய்தி நின் ஆர்வலர் மு...\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை. - லண்டனிலிருந்து இரண்டு பாகிஸ்தானிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்தனர். ஒருவர் ஜன்னலோர இருக்கையிலும் மற்றவர் அதற்கடுத்த நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர். ...\n- கறுப்பாக இருப்பதால் தானே, வெறுப்பாக பார்க்கிறாய், தெரிந்து கொள்... சிவப்பாக இருப்பவர்கள், எல்லாம், சிறப்பானவர்கள் அல்ல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\n- *விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 20...\nபொருள் தரமற்றதாக இருந்தால் விளம்பரத்தில் நடித்தவர் மீது வழக்கு தொடுக்க முடியுமா - இவள் பாரதி ‘‘பிரபலங்களுக்கும் பொறுப்புண்டு...’’ பார்த்திபன் பத்மநாபன் வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை நீதிபதி ரகுபதி கூறியிருக்கும் இந்த யோசனை நூறு சதம்...\nமுக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி - உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா - உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா அல்லது உ���்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா \n”முடியல...... ” கதைகள் - முடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” முத்துப்பேச்சி அக...\nகொசுவத்தி சுத்தலாம் வாங்க - அன்று என்னுடைய குழந்தை பிறந்து மூன்று நாள் ஆகி இருந்தது. குழந்தை கொஞ்சம் எடை குறைவு என்று இன்டென்ஸிவ்கேரில் வைத்திருந்தார்கள். ஒருவழியாக மதியம் குழந்தையை...\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை -\nசமுத்ர குறிப்புகள் - சாத்தானின் அருள் பெற்றவன் ஜெல்லியாய் உறங்கும் ஊமைக்கடலை நான்காய் மடித்து விழுங்குவான் பெருங்காட்டுத் தீயாய் கனற்றும் உதரவிதானம் தணிய தேவதைகளும் கடவுளரு...\nபொறி - உங்கள் வீட்டில் எலி இருக்கிறதா எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தா...\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது - *ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள் - *ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்* அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ...\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு - *பொழுது போகாத நேரத்திலே - *பொழுது போகாத நேரத்திலே* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு* என்ன... இன்னைக்கு ரொம்ப ப்ரீயா இருக்கற மாதிரி இருக்கு மாதிரி இல்லே நிஜமாவே ப்ரீயாதான் இருக்கோம். ம்...ம்...ம்... யாராவது சிக்க...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவாழ்த்துக்கள் - தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நான் பதிவுகளை எழுதி சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன.மீண்டும் இந்த பதிவுலகத்திற்கு வரவ...\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் -\n. - செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கி���ைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத...\nஇரகசியங்களுக்கென்று ஒரு உலகம். - பகிர்ந்துகொள்ளப்படாத உண்மைகள் பலவும் ஒன்று கூடி ஒரு இரகசிய உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு தன் இரகசியங்கள் உடைபட காத்திருக்கின்றன. பல இரகசியங்கள் வலியுடனும் ம...\nஎத்தனை வசீகரம் அந்த கண்களில்... -\nஇப்படிக்கு என் முகவரி- EN MUGAVARY-YASAN\n.. - நீண்ட காலமாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாலும் இன்று எப்படியோ எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டேன். இலங்கையில் நான் கல்லூரியில் படித்து கொண்...\nநீண்ட மாதங்களுக்கு பின் - கிட்டதட்ட 1-1/2 வருடங்களுக்கு பிறகு இதே முகவரி adiraijamal.blogspot.com கிடைத்துள்ளது, அதன் ஃபாலோயர்ஸ்களுடன் ...\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox - Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக...\n - ஆத்தீகமும், தமிழ் தனித்துவமும் பேசும் சிலருக்கு கிரிக்கெட் மற்றும் சினிமா இருக்கு என்று தனியும் இந்த அடிமையின் மோகம்\nமுகம் போட்டிக்கு - வெகு நாட்களாக போட்டிக்கு எதுவும் படம் அனுப்பவில்லை. இம்முறை முகம் தலைப்பு பிடித்திருந்தது... இப்படம் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி...\nகோபல்ல கிராமம் - எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால் ஒரு க...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\n.... நீங்களே டிசைட் பண்ணுங்க - பிளாகர் மக்களே வணக்கம். ரொம்ப நாளைக்கப்புறம் இப்போ தான் இங்கே பதிவெழுதறேன். இதுவே இங்கே என் கடைசீ பதிவும் கூட. ..சணடை சச்சரவெல்லாம் இல்லை.. எல்லாம் நல்ல வ...\nSambar Vadai - சாம்பார் வடை\nகழக அரசை வீழ்த்த வெறிக் கூச்சலிடும் வீணர்காள் கேளீர் \n - பதிவுலக நண்பர்களுக்��ு வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.நேற்று நண்பர் சிங்கை ஞாணசேகரன் அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு ஏன் பதிவு...\n - எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை ...\n... - என் நட்பின் பிரதிபலிப்பே.. நீ ரசமா... ரசாயனமா... அழகோவியம் சிறகடித்து என் வான் விட்டு பறந்தது சந்தோசத்தில்.. சிறை பிடிக்க எண்ணவில்லை சிரம் தூக்கி வாழ்த்த...\nஅவள் மனசு - இரும்பை பற்றி படிக்க் தெரிந்த எனக்கு அவள் இதயத்தை படிக்க தெரியவில்லை\n - 2 - மார்ச் மாதம் எழுதின இந்த பதிவை தொடர்ந்து அதனுடைய தொடர்ச்சி. 1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறத...\nஅம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம் - சுதேசமித்திரன் டாட் காமில் இன்று வெளியிட்ட 'அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம்' எனும் கட்டுரையை வாசிக்க இங்கே தீண்டவும் http://sudesamithiran.com/\nஎன் பேரழகு பெட்டகமே - சற்றே நாம் தனித்திருந்த இளமாலை நேரம்... உன் கூர்வேல் விழியால் எனை விழுங்கியபடி கேட்கிறாய் ஒரு கேள்வி... நான் அழகியா பேரழகியா நீ அழகி என்று சொன்னால் ...\nவளமான வாழ்த்துக்கள் - நண்பர்களோட பிறந்தநாள், திருமண நாளுக்கெல்லாம் எதாவது வித்யாசமா பரிசு குடுக்கனும்ங்கற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. நம்ம செலவு பண்ற காசுல/நேரத்தில, அவங்களுக...\n - கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ட்ரீட் கெளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. அம்மாவிடம் இருந்து கால். \"டேய், இந்த வாரம் ஊருக்கு வர்றீயா\nGENERATION OF CELL PHONES - THE CELL PHONE செங்கல் போல் இருந்த என் அன்பே உன்னை பைக்குள் அடக்கியது பிடிக்காது போலும் - நீயே உன் உடம்பை குறைத்து எம் கைக்குள் அடங்கினாய் கண்ணால் பார்த்து...\n (முடிவுரை) - பாகம் 18 - சென்ற பதிவோடு நான் இந்த 'உன்னையே நீ அறிவாய் ' தொடரின் 17 பாகங்களில் மலேசிய தழிர்களை பற்றி 22,553 வார்த்தைகள் எழுதியுள்ளேன். மேலும் எழுதுவதற்கு எனது விய...\nஎன் விருப்பம் - எனக்கு முயல் பிடிக்கும். அது பார்க்க அழகாக இருக்கும். எனக்கு தமிழ் மொழி பிடிக்கும். அதில் தான் நான் நிறைய மதிபெண்கள் எடுப்பேன். நான் இந்தியாவிலிருந்து வந்த...\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால் - தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்ப...\nஅசத்தலான வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்களுக்கு ஒரு இலவச மென்பொருள் - வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்கள் மூலம் டெஸ்க் டாப்பை கவரக்கூடிய வகையில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு *Magnetic* ஒரு சிறப்பான இலவச மென்பொருள்.இந்த மென்பொரு...\nதொலைபேசி சேவை -குறைந்த செலவில் - புதிய நெடுந்தூர தொலைபேசி சேவை, இன்டர்நெட் மூலம் செல்போனுக்கு / போனுக்கு பேச மிக குறைந்த செலவில் ஒரு சேவை. இது பற்றி அறியாதவர்களுக்கு ... இதைவிட குறைவான செல...\nஸ்ப்பாஆஆஆ.... - காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு.. கணனி பக்கமே வரமுடியல... நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-) இரண்டு வாரத்துக்கு முன்னால ந...\nசக பதிவருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - சக பதிவரான சிங்கையைச் சேர்ந்த செந்தில்நாதன் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச...\nநட்பு - எங்கோ ஒரு பேருந்து நிறுத்ததிலோ கூட்ட நெரிசலிலோ சந்தித்து, புன்னகைத்து, கைக்குலுக்கி, பரஸ்பரம் விசாரித்து ஆளே மாறிப்போனதாய் ஆச்சரியப்பட்டு ...\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும் - அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அ...\nதமிழ் வலைப்பதிவாளர் கூட்டமைப்பு . - வணக்கம் வலை உலக நண்பர்களே .. தமிழில் பலரும் வலைப்பதிவுகள் எழுத தொடங்கி விட்டாலும் , நாம் அனைவரும் ஒன்றாக கூடி நம் கருத்துக்களை பேசுவதற்கு நிலையான ஓர் இடம் ...\nமற்றும் காமம்.. - நேற்றிரவு ‘அத்தைமடி மெத்தையடி..’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தோம் மாசமாக இருக்கும் என் தங்கைக்கு போன் செய்யத்துவங்கினாய் நீ. ******** நிலம் நீர் காற்று வா...\n - ஸ்விஸ் நாடாளுமன்றம் - வெளிய செஸ் விளையாட்டு ஜெனீவா. போன ஞாயித்துக்கிழமை. எப்பாடு பட்டாவது சீக்கிரம் எந்திரிச்சு எங்கயாவது போய் ஒரு ஃபோட்டோ செஷன் போட்டுடணு...\n- மானம் * உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா அவன் கைகளை வெட்டு. கெஞ்சி வாங்கி கோவணம் கட்டாதே. அம்மணமாகவே போராடு. - காசி ஆனந்தன்\nமுற்றிய முரண்பாடுகள் - ஹிந்தி வேண்டாம் என்றோம், ஹிந்தியுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்தோம்.... சாராயக்கடைகள் வேண்டாம் என்றோம், மதுக்கடைகளை உருவாக்கினோம்... வாரிசு அரசியலை எதிர்த்த...\nமீன் தொக்கு - தேவையான பொருட்கள் - 1. மீன் - 1/2 கிலோ (ஃபில்லெட்ஸ் துண்டுகள்) - 2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) - 3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) ...\nஏதோ சொல்லணும் போல இருக்கு..பாகம் 3 - வேலா: நீதானடி என் பொண்டாட்டி..அதான் உன்கிட்ட கேட்டேன். கவி: மறுபடியும் ஒரு தடவை சொல்லு வேலா: நீதான் என் பொண்டாட்டின்னு சொன்னேன், புரியலையா... கவி: ம்ம்ம்...ப...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஸ்ரீ அம்மா பகவானின் வரதீட்சை மாலை தரிசனம் - ஸ்ரீ அம்மா பகவான் தெய்வீக அவதாரம் என்பதை இலட்சோப லட்சம் மக்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் மூலமாக உணர்ந்திருக்கிறார்கள்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ...\nகாதலை தேடி என் பயணம் .... - என் இதயம் பிரித்து உன் இதயம் எடுத்துக் கொண்டாய் நான் உன் காதலை கேட்கவில்லை நீ காதலித்த எதையாவது கொடு என்று கேட்கிறேன் ... என் காதல் ரோஜாக்களுக்கு தீ வைக்க ...\nநள்ளிரவில் சூரியன் - காயங்கள் செய்து காணாமல் போயிருந்தான் போகி. நீண்ட தேடுதலுக்குப்பின் தனியறை ஒன்றில் போகியைக் கண்டான் யோகி. யோகியே ஆரம்பித்தான். இந்திரனில் ஒளிவட்டம் பார்த்த...\nஅன்பொன்றே அழியா நின் மெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/7477", "date_download": "2018-05-21T03:02:09Z", "digest": "sha1:BYNXN2UMEWZ7ZFXZD4OWBCAOVDXAGHD3", "length": 7867, "nlines": 174, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி ஜெயரஞ்சிதம் மகாதேவன் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திருமதி ஜெயரஞ்சிதம் மகாதேவன் மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயரஞ்சிதம் மகாதேவன் மரண அறிவித்தல்\n4 years ago by அறிவித்தலை வாசித்தோர்: 25,849\nதிருமதி ஜெயரஞ்சிதம் மகாதேவன் மரண அறிவித்தல்\nயாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதம் மகாதேவன் அவர்கள் 23-06-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத���துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,\nசசிகலா(ஜெர்மனி), தேவரஞ்சித்(ஜெர்மனி), திருஞானசம்பந்தர்(சம்பந்தர்-கட்டார்), தேவகுமார்(ஜெர்மனி), மேகலா(பிரான்ஸ்), கௌசலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சரஸ்வதி மற்றும் நாகேஸ்வரி(இளவாலை), காலஞ்சென்ற நாகேந்திரன், மனோரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதயாபரன், ரஞ்சினி, துஷ்யா, ஜெயதாரணி, மகேஸ்வரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவினித்தா, ஜெனித்தா, பவிதா, பவித்திரன், பவீன், ஜீவிதா, நிதுக்‌ஷன், மாதேஷ், குணேஷ், அஜேஷ், ஜனா, கனாடீபன், கஜானி, ஜானுஜன், தேனுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவியாழக்கிழமை 26/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 27/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 29/06/2014, 02:00 பி.ப — 03:30 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 30/06/2014, 01:30 பி.ப — 02:30 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 30/06/2014, 10:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 30/06/2014, 02:30 பி.ப\nமகேஸ்வரன் மேகலா — பிரான்ஸ்\nTags: top, ஜெயரஞ்சிதம், மகாதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/army-jobs/", "date_download": "2018-05-21T03:25:33Z", "digest": "sha1:R6YIGII2O3B6ATUDWKYENN455DWRL7UA", "length": 13140, "nlines": 130, "source_domain": "ta.gvtjob.com", "title": "இராணுவ வேலைகள் இந்தியாவில் | பாதுகாப்பு வேலைகள் 2016 - இந்திய இராணுவம் சேர", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி X ரயில்வே, வங்கி, பொலிஸ், பி.சி.சி., பி.எஸ்.யூ, எஸ்.எஸ்.சி., மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகவல்.\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமொபைல் போன் பதிப்பகம் - Rs.200 - 100% WORKING\nமுகப்பு / அரசு வேலைகள் / இந்திய இராணுவப் பணியில் சேரவும் - இந்திய ராணுவத்தில் பணியமர்த்தல் - ஜெனெண்டிங்கர்மிர்.nic.in\nஇந்திய இராணுவப் பணியில் சேரவும் - இந்திய ராணுவத்தில் பணியமர்த்தல் - ஜெனெண்டிங்கர்மிர்.nic.in\nஇராணுவ வேலைகள்பிரிவின் கீழ் வருக பாதுகாப்பு வேலைகள். இந்திய இராணுவம் இந்தியாவின் மிகப்பெரிய நில-அடிப்படையான கிளையாகும். இது இந்திய அரசின் கீழ் இயங்குகிறது. ஆரம்பத்தில், இந்திய இராணுவம் கிழக்கு இந்திய கம்பனியின் படைகளிலிருந்து தொடங்கியது.\nதேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்துவது இந்திய இராணுவத்தின் பணி. ஒவ்வொரு ஆண்டும் இது பெண்கள் மற்றும் ஆண்கள் பல காலியிடங்களை வழங்குகிறது. இதில் 2 கமிஷன்கள் உள்ளன.\nஅவர்கள் நிரந்தர கமிஷன் மற்றும் குறுகிய சேவை கமிஷன்கள். நிரந்தர ஆணைக்குழு நீங்கள் ஓய்வு வரை இராணுவத்தில் ஒரு தொழில் என்று பொருள். நிரந்தரக் குழுவிற்கு நீங்கள் சேர வேண்டும்தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (என்டிஏ) கதக்வாஸ்லாவில் அல்லது இந்திய இராணுவ அகாடமி டேராடூன்.\nஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய எப்படி\nபடிநிலை வழிகாட்டல் மற்றும் செயல்முறை மூலம் ஆன்லைன் செயல்முறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\nதேவையான ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிப்பு செயன்முறைகளின் விவரங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன\nகுறுகிய சேவை கமிஷன் என்பது இராணுவத்தில் 10 ஆண்டுகள் பணிபுரியும். நீங்கள் 2 வருடங்களுக்கு பிறகு 10 பாம்புகள் வேண்டும். அவை நிரந்தர கமிஷனுக்குத் தெரிவு செய்யப்பட்டு விலகியுள்ளன. நாம் ஒன்று தேர்வு செய்யலாம்.\nஇந்தியாவில் வரவிருக்கும் இராணுவ வேலை வாய்ப்புகள்: -இந்திய ராணுவத்தில் நுழைவதற்கு நுழைவு தேர்வு எழுத வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டு தேர்விலும் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொதுவாக,இந்திய இராணுவம்நுழைவு சோதனை நடத்துகிறது. இந்திய இராணுவ வேலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன,\nRPF பணியமர்த்தல் 2018 - XX இன் துணை ஆய்வாளர் (SI) இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) ஐ.ஐ.சி.ஐ., இன்ஸ்பெக்டர்கள் (எஸ்ஐ) காலியிடங்களின் பதிவிற்காக சமீபத்தில் அறிவிப்பு அறிவித்துள்ளது. மேலும் படிக்க >>\nஇந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2018 - TES-40 இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஇந்திய இராணுவ ஆட்சேர்ப்பு சமீபத்தில் இராணுவம் மூலம் வெகுஜனங்களின் 10 + 2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தின் (TES-XXX) பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டது ... மேலும் படிக்க >>\nDRDO பணியமர்த்தல் 2018 - பல்வேறு குழு- A தொழில்நுட்ப இடுகைகள் - ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) சமீபத்தில் பல்வேறு காலியிடங்களின் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் முடியும் ... மேலும் படிக்க >>\nமேலும் தகவலுக்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு விண்ணப்பிக்கவும்\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\nபட்டதாரி 10000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\n5000 + கணினி ஆப்ரேட்டர் மற்றும் டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\n10-12th வேலை கடற்படை வேலை இராணுவ வேலை போலீஸ் வேலை ரயில்வே வேலை தனியார் வேலை\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/05/blog-post_20.html", "date_download": "2018-05-21T03:07:59Z", "digest": "sha1:HBESD6QZZXG4CBNKEG76MSMJ3LOH2LWF", "length": 32231, "nlines": 572, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சண்டாளன் குரு ஆன கதை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nசண்டாளன் குரு ஆன கதை\nசண்டாளன் குரு ஆன கதை\nஇந்த பக்திமலரிலும் ஸ்ரீரமணரைப் பற்றிப் பார்ப்போம்.\nஎல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுப‌வர் ஸ்ரீ ரமண மஹர்ஷி. அவரிடம் அணிலும், குர‌ங்கும், பசுவும்,மயிலும் அன்புடன் பழகும். அவற்றின் மொழி அவருக்கு நன்கு விளங்கும்.\nஅன்று காலையும் பகவான் ஸ்ரீ ரம���ர் வழக்கும் போல் தன்னுள்\nதானே ஆழ்ந்து ஆனந்த பரவசத்தில் மெள‌னமே மொழியாக அம்ர்ந்து இருந்தார்.அப்போது ஊருக்குள் இருந்து ஒரு துக்க செய்தி வந்து\nசேர்ந்தது.அது இறப்பு என்பதால் துக்கம் என்று சொன்னேன்.\nஉண்மையில் அந்த துக்கத்தைப் பற்றி ஊருக்குள் மகிழ்ச்சியே\nஇறந்தவர் ஊருக்குள் பெரிய சண்டியர்.கட்டப் பஞ்சாயத்து,கந்து\nவட்டி, அடிதடி, அராஜகத்திற்குப் பெயர் போனவர் அவர்.பலருடைய\nசொத்துக்களை அநியாயமாகப் பறித்துச் சாலையில் நிறுத்திய\nபெருமை அவருக்கு உண்டு.தொழில்களைச் செய்யவிடாமல் பல குடும்பங்களைப் பட்டினியில் தள்ளி தற்கொலை வரை விரட்டிய\n\"புண்ணியச்செயலை\"ச் செய்தவர் அவர். அவர் செய்த கொடுமை\nகளைச் சொல்லப் புகுந்தால் அது மஹாபாரதத்தில் வரும்\nதுரியோதனன் , துச்சாதன‌ன் எல்லாம் சுண்டைக்காய் என்ற எண்ணம்\nஅப்படிப்பட்ட \"புண்ணியாத்மா\" மறைந்து விட்டார்.\nஸ்ரீரமண மஹரிஷி அமைதியாக அமர்ந்திருந்தார்.ஊருக்குள்\nஇருந்து ஆஸ்ரமத்திற்குப் ப‌லரும் வர ஆரம்பித்தார்கள்.\nஒவ்வொருவரும் வந்தவுடன், \"சுவாமி செய்தி கேள்விப்\nமஹரிஷி சலனம் இல்லாமல் இருந்தார். அடுத்த நபர் வருவார்.\nஅவரும் மீண்டும் தகவலை மகிழ்ச்சியுடன் சொல்வார். அப்போதும்\nமஹரிஷி எந்த சலனமும் இல்லாமல் ,முகத்தில் எந்த பாவமும்\nஇது மாலை வரை தொடர்ந்தது சுமார் 50 பேராவது மஹரிஷியிடம்\nஇந்த ஒரே செய்தியைச் சொல்லி இருப்பார்கள். யாருக்குமே\nமஹரிஷி பதிலும் அளிக்கவில்லை;முகத்தில் மகிழ்ச்சியோ,\nமஹரிஷி கல்லைப்போல இருப்பதைக் காண்டு பக்தர்கள் சலிப்புக் கொண்டார்கள்.\nமஹரிஷி அந்த இறந்தவரைப் பற்றி என்னதான் மனதில் நினைக்கிறார் என்பதை அறிய ஆவல் கொண்டார்கள்\nபக்தர்கள்.மஹரிஷியோ இந்த விஷ்யத்தில் காஷ்ட மெளனம் சாதித்தார்.\nஅந்தி சாய்ந்த உடனே அந்த இறந்த நபருடைய பூத உடல்\nஅவருடைய உறவினர்களால் மயானத்திற்குக் கொண்டு\nசெல்லப் பட்டது.அந்தத் துக்க‌ ஊர்வலம் ஆஸ்ரமத்தைத் தாண்டிக்\nகொண்டு சென்ற‌து.ஆஸ்ரமத்திற்கு முன்னால் ஊர்வலம் வந்த\nபோது, ஸ்ரீரமணர் எழுந்து நின்றூ மரியாதை செய்தார்.மேலும் பூத\nஉடலை நோக்கிக் கைகூப்பி வணங்கினார்.\nபார்த்துக் கொண்டிருந்த ஒரு பக்தருக்குக் கோப‌மே வந்து விட்டது.\nசற்றும் தயங்காமல் தன் கோப‌த்தை கொட்டிவிட்டார் அந்த பக்தர்.\n அது ஏன்னு சொல்லுங்க சாமி\nமஹ��ிஷி ஒன்றும் சொல்லவில்லை. பக்தர் விடுவதாக இல்லை.\nமீண்டும் மீண்டும் 'ஏன் ஏன்' என்று கேட்டுப் பின் தொடர்ந்தார்.\nஅந்த பக்தரின் தொல்லை தாங்காமல் மஹரிஷி தன்\n\"இறந்தவர் என்னுடைய ஒரு குரு\nஅந்த சண்டியன் உங்களுக்கு குருவா\n அவரிடமிருந்துதான் உடல் சுத்தம் பற்றி நான் அறிந்து\nகொண்டேன். நான் திருவண்ணாமலைக்கு வரும் போது எனக்கு\n12 வயதுதான். அதுவரை வீட்டில் அம்மாதான் எனக்கு முதுகு\nதேய்த்து தண்ணீர் ஊற்றிக் குளிப் பாட்டுவார்கள்.எப்படி குளிக்க\nவேண்டும் என்பது கூட அறியாத வயது எனக்கு. அப்போதுதான்\nஅந்த நபர் குளத்தில் வந்து குளிப்பதை வேடிக்கை பார்ப்பேன்.\nஎப்ப‌டி நாமே முதுகைத் தேய்ப்ப‌து கைவிரல் கால் விரல் காது\nமூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் பார்த்து பார்த்து தேய்த்துக்\nகுளிப்பார். நானும் அதுபோல குளிக்க அவரைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டேன். எனவே அவர் எனக்கு உடல் சுத்தம் பற்றி\nபகவான் ஸ்ரீ ரமணர் அளித்த விளக்கத்தைக் கேட்டு பக்தர்கள் அமைதி ஆனார்கள்.\nஎவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.\nநல்லதே நம் கண்ணில் படட்டும். அல்லவை நமக்குப் புலனாகமலே போகட்டும். இந்த வேண்டுதலை ஸ்ரீரமணரிடம் சமர்ப்பிப்போம்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nஸ்ரீரமணரைப் பற்றி அடியேன் எழுதிய ஆக்கத்தை வெளியிட்டட்தற்கு என் வந்தனம் ஐயா\nபகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றிய சிந்தனைத் துளி தித்திக்கிறது\nஅன்புடன் வணக்கம் திரு .KMR.K..\nஸ்ரீ ரமணமஹரிஷின் இந்த பண்புதானே இன்றளவு நாம் அவரது.செயல்களையும் ஒரு பாடமாக ஏற்று கொள்கிறோம்.. .எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கைலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பதிலே.. \n///நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.....///\nகுணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்\nமிகை நாடி மிக்க கொளல்\nஎன்ற திருக்குறளினை சிந்தனைக்கு தந்து\nரமனர் கதையிலிருந்து குற்ற்ம் கானாமல் இருந்தால் நம் மனது நிம்மதியாக இருக்கும்யெனவெ நி மன அமைதி காணா வேண்டூமாணால் பிரர் குற்றாம் காணாதெ\n//எவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.//\nஎல்லா உயிர்களிடத்தும் இறைவனையே காணக் கூடிய அருளாளர்களக்கு இது சாத்தியமே..\nநிம்மதியாக வாழ நாம் கைக்கொள்ள வேண்டியது என தெளிவாக நண்பர் கிருஷ்ணன் சொல்லிவிட்டார்.\nபிளாகர் செட்டிங்க்ஸ் சம்பந்தமான ஒரு தகவலை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்..\nஅது தங்களுக்கு அவசியம் பயன்படும் என நம்புகிறேன்..\nபிளாகரில் பிறந்த குழந்தையாகிய அடியேன் இக் கருத்தை குறிப்பிட்டதில் தவறிருந்தால் பொறுத்தருள்க..\nநல்லது..நல்லது..தங்கள் கண்ணில் இப்படி நல்ல விஷயங்கள் பட்டு உதாரணமான ஒரு பதிவை இன்று தந்ததற்கு நன்றி..KMRK அவர்களே..\nநாம் காணும் யாவரிடத்திலும் ஏதாவதொரு நற்பண்பு நிச்சயம் இருக்கும்..\nநாம் அதனை கற்க முயற்சித்தால் நல்லதொரு சாத்வீக மனோநிலைக்கு வருவோம்..\nஆயிரமே கொடுஞ்செயல்கள் புரிந்தவனாக இருந்தாலும் ஒருவனின் வீழ்ச்சியில் கூட்டமாக மகிழ்ந்து அது பற்றி புறங்கூறி மகிழ்வது பண்பாகாது என்று அறிவுறுத்தி விரோதமும் குரோதமும் விலகினால் நாம் செல்லவேண்டிய இலக்கு நோக்கி நல்வழிப்பயணம் தொடரலாம் என்ற கருத்தை முன்வைத்த உங்களுக்கு மீண்டும் நன்றி..\nஇதைத்தான் குரு சண்டாள யோகம் என்று சொல்கிறார்களோ\nவழக்கம் போல் நல்ல தலைப்பு..\nஎவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.\nAstrology ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும...\nAstrology பெண்ணின் நிறத்தில் என்ன(டா) இருக்கிறது\nமனிதனை எப்படி மடக்க வேண்டும்\nஎன்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்க...\nAstrology இளைஞனுக்கு என்ன(டா) தேவை\nAstrology வாய்ப்பு எப்போதடா வரும்\nசண்டாளன் குரு ஆன கதை\nகோவி கண்ணன் சொன்னது சரிதானா\nAstrology: தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...\nAstrology அம்மாவின் ஜாதக மேன்மையும் காத்திருக்கும்...\nநகைச்சுவை: ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரை...\nAstrology தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி; தனியே நி...\nAstrology அவனைக் கண்டால் வரச்சொல்லடி\nஉயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதை\nShort Story கருப்பஞ்செட்டியாரும் கருவேலமரமும்\nAstrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு ��ுரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/02/05/", "date_download": "2018-05-21T03:24:01Z", "digest": "sha1:KZMOKMHLEJ5B6O2VG6OPBAATO3XHLUKT", "length": 39681, "nlines": 235, "source_domain": "ilakkiyainfo.com", "title": "February 5, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவ��் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம்சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக \"பி ரொம்\" (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்���ும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-6)மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதர���த்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\nராஜீவ் படுகொலை : 26 ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் விடைதெரியாது தொடரும் ரகசியம் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -4)ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளைத்தாண்டி சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த [...]\nராஜீவ் கொலை : “பெல்ட் பாம் செய்தது நான்தான் என்று தலையில் கட்டப் பார்த்தார்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -3)ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற [...]\nவடக்கில் இந்தியப் படைகளும், விடுதலைப் புலிகளும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் [...]\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nபுதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு\nதீவிர அரசியலில் குதிக்கும் உதயநிதி ஸ்டாலின்… எந்த தொகுதியில் போட்டி\nசென்னை: தீவிர அரசியலில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான் திமுகவின் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகன்\nடாக்டரை பிரிந்த நடிகை திவ்யா உன்னி என்ஜினியரை மணந்தார்\nதமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகை திவ்யா உன்னி மறுமணம் செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த கேரள இளைஞரும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான அருண் குமார் மணிகண்டனை, அமெரிக்காவின்\nமகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது\nதனது சொந்த மகளை கர்ப்­பி­ணி­யாக்கி ஒரு குழந்­தைக்குத் தாயாக்­கிய பின்னர் அந்த யுவ­தியை திரு­மணம் செய்­து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த ஒரு நப­ரையும் அவரின் மக­ளையும் அமெ­ரிக்க பொலிஸார் கைது\nஅம்மனுக்கு ‘சுடிதார் அலங்காரம்': அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்த ஆதீனம்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் அபயாம்பாள் அம்மனுக்கு\n“அரவிந்த்சாமி மேல தப்பு இல்ல… இதான் பிரச்னை” – ‘சதுரங்கவேட்டை-2’ குறித்து மனோபாலா\nபாரதிராஜாவிடம் உதவி இயக்குநர், ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், மோகன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர், காமெடிப் படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர், தற்போது தமிழ்\nஅலோசியஸ் கைது : கசுன் பலிசேனவும் சிக்கினார் வீடு­களை சுற்­றி­வ­ளைத்து அதி­ரடி: நான்காம் மாடியில் தடுத்­து­ வைத்து தீவிர விசாரணை\nஇலங்கை மத்­திய வங்­கியின் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பேப்­ப­ச்சுவல் ட்ரஷரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள்\n ட்விட்டரில் உதவி கேட்கும் பெண்\n‘கணவரால் உயிருக்கு ஆபத்து. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அழுகையுடன் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒன்றை பிரபல இந்தி இயக்குநர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபல இந்திப்\n10 நாட்களில் ரூ.200 கோடியை அள்ளிய ‘பத்மாவத்’ – பெருகும் வரவேற்பு\nகடும் எதிர்ப்புகளுக்கு இடையே ‘பத்மாவத்’ படம் 10 நாட்களில் ரூ.200 கோடியை வசூலித்துள்ளது. எதிர்ப்புகள் குறைந்து வருவதால் படத்தை ராஜஸ்தானில் வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறது.\nமருமகளுடன் சேர்ந்து மாமியார் செய்த காரியம் – இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாம்…..\nஎமது நாட்டில் கொள்ளையர்கள் நாம் பல வடிவில் பார்த்துள்ளோம் ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட கொள்ளையர்கள் குழுவினை அவதானித்ததுண்டா…. காலி எல்பிட்டி கனேமுல்லை பகுதியில்தான்\nலண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி- (வீடியோ)\nலண்டனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியொருவர் தமிழ் செயற்பாட்டாளர்களிற்கு விடுத்த கொலை மிரட்டல் காணொலி அனைத்து மட்டங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. தூதரகத்திற்கு வெளியே இலண்டன் வாழ் தமிழ்\nபந்தால் அடித்த ரபாடாவுக்கு சிக்ஸர் மூலம் பதிலடி கொடுத்த கோலி – வைரலாகும் வீடியோ\nதென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரபாடா வீசிய பந்தில் பலமான அடிவாங்கிய கோலி அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடித்து பதிலடி கொடுத்தார். #IndvsSa #ViratKohli #KagisoRabada\nதேர்தல் களம்: மீண்டும் முருங்கையில் வேதாளம் : தமிழரசுக் கட்சியினரின் அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல் : தமிழரசுக் கட்சியினரின் அவதூறு, அதிகாரம், ஆதிக்கம், அழிவு அரசியல்\nயாழ்ப்பாணம் – மல்லாகத்தில் கடையொன்றின் முன்னால் நின்று, சமகால அரசியல் நிலைவரத்தைப் பற்றி நண்பர்களோடு கதைத்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கடைக்காரார் சொன்னார், “தயவு செய்து இதில (கடைக்கு\nநெல்லையில் திருமணம் நடக்கவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை\nநெல்லை மாவட்டத்தில், திருமணம் நடைபெறவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு கல்யாண மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் குப்பளம்பாடு கிராமத்தை\nகோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க\nடுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77?start=30", "date_download": "2018-05-21T02:55:28Z", "digest": "sha1:UVYT3S5FAZJQTE6LEEPRC4VOGK2YHDFX", "length": 9990, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "சைவம்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு உடுப்பி ஹோட்டல்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபரங்கிக்காய் பச்சை பட்டாணி கூட்டு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபருப்பு உருண்டைக் குழம்பு எழுத்த��ளர்: பேரா.சோ.மோகனா\nகாய்கறி பாஸ்த்தா எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபீன்ஸ் மசாலா வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகுங்குமப்பூ சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாலிபிளவர் மஞ்சூரியன் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாய்கறி சீரக சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகலவை காய்கறி சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபாகற்காய் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகத்தரிக்காய் மிளகு வதக்கல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசூப்பர் தயிர் சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇஞ்சி எலுமிச்சை ரசம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமசால் வடை குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகாய்கறி சீரக சாதம் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஉருளைக் கிழங்கு குருமா எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவாழைத்தண்டு பச்சடி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவெஜிடபிள் சட்னி எழுத்தாளர்: நள‌ன்\nகத்திரிக்காய் மசாலா எழுத்தாளர்: நளன்\nஅவரைக்காய் மசாலா எழுத்தாளர்: நளன்\nஜவ்வரிசி இட்லி எழுத்தாளர்: நளன்\nஇஞ்சி குழம்பு எழுத்தாளர்: நளன்\nகுடைமிளகாய் சோறு எழுத்தாளர்: நளன்\nகத்தரிக்காய் காரக்குழம்பு எழுத்தாளர்: நளன்\nநெல்லிக்காய் சாதம் எழுத்தாளர்: நளன்\nசிறு கிழங்கு பொரியல் எழுத்தாளர்: ஆசியா உமர்\nபுடலங்காய் புட்டு எழுத்தாளர்: நளன்\nகத்திரிக்காய் துவையல் எழுத்தாளர்: நளன்\nமஸ்ரூம் ஃப்ரை எழுத்தாளர்: நளன்\nபன்னீர் கறி மாசாலா எழுத்தாளர்: நளன்\nமாங்காய் குழம்பு எழுத்தாளர்: நளன்\nபக்கம் 2 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhnsnc.edu.in/kamaraj/index.php", "date_download": "2018-05-21T02:46:14Z", "digest": "sha1:AO2GIVC2LNZTIOLSAAYBX33IM3FSK7SG", "length": 1944, "nlines": 15, "source_domain": "vhnsnc.edu.in", "title": " Kamaraj K | National Leader | Freedom Figher | King Maker | Former CM |", "raw_content": "\nகிங் மேக்கர் கு காமராஜ்\n- ஆறாத சோறு, ஒழுகாத வீடு, கிழியாத ஆடை..\nமாணவர்கள் கல்வி கற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான, தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர். எனினும், நமது வளர்ச்சி வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று விஞ்ஞான தொழில் நுணுக்க மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.\n- பச்சைத் தமிழன் கு.காமராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/05/blog-post_991.html", "date_download": "2018-05-21T03:21:09Z", "digest": "sha1:AHBHBOJPRIGC3JIMQNJPF6QLWYH27FWR", "length": 18213, "nlines": 398, "source_domain": "www.kalviseithi.net", "title": "'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து", "raw_content": "\n'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து\nபிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு முடிவில், இரண்டாம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nபுதிய மாற்றம் : எந்த பள்ளியும், தங்கள் பள்ளியின், 'டாப்பர்' அல்லது முதல் மூன்று இடம் என, எந்த தனிப்பட்ட மாணவரையும் குறிப்பிட்டு, விளம்பரம் செய்யக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் பட்டியலும்வெளியிடப்படவில்லை. மேலும், இந்த ஆண்டுமுதல், மற்றொரு புதிய மாற்றத்தையும், அரசு தேர்வுத் துறை அமல்படுத்தியுள்ளது.இதன்படி, நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' மதிப்பெண் பட்டியல், முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பகுப்பாய்வு பட்டியலில், சென்டம் எடுத்த மாணவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவின்படி, 'சென்டம்' வழங்கும் முறையும், இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே, பள்ளிக்கல்வி செயலராக, சபிதா இருந்த போது, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல், மற்றமுக்கிய பாடங்களுக்கும், 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஆரோக்கியமற்ற போட்டி : 'தவிர்க்க முடியாத நிலையில், தேர்வில் மிக தெளிவாக விடைகளை எழுதிய மாணவர்களுக்குமட்டுமே, சென்டம் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மிக சிலர்மட்டுமே, சென்டம் பெற்றுள்ளதால், சென்டம் பட்டியல் வெளியிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: உயர்கல்வியில் மாணவர்கள் சேர, பிளஸ் 2வில், 50 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண்களை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது; 'டாப்பர்' ஆக வந்தவர் யார்; சென்டம் எடுத்தவர்கள் யார் என, தனியாக கல்வித்தகுதி கிடையாது.'டாப்பர்' மற்றும் சென்டம் முறையால், மாணவர்களிடம் விரக்தி மற்றும் ஆரோக்கியமற்ற போட்டி ஏற்படுகிறது. இதை மாற்றும் வகையில், டாப்பர் மற்றும் சென்டம் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்ற...\nதனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் 21.05.2018\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/02/blog-post_21.html", "date_download": "2018-05-21T03:06:24Z", "digest": "sha1:IL6WAXOEVO4ACXBJTGEFXXURAWDCK4IC", "length": 7602, "nlines": 226, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: தாமரைக்காடு", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅமிர்தம் சூர்யாவின் \"கடவுளைக் கண்டுபிடிப்பவன்\" சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள தாமரைக்காடு என்கிற சிறுகதை மிகவும் கவர்ந்தது. தற்போது வலையுலகிலும் காலடி பதித்திருக்கிறார்.தீவிர படைப்பாளிகளின் வருகை வலையுலக வாசிப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது.\nஇங்கே அவரது படைப்புகளை வாசிக்கலாம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஅதீதத்தின் ருசி: இறைநிலையின் உச்சம்\nசச்சின் – நம் காலத்து நாயகன்\nஜெயமோகனின் \"வாழ்விலே ஒரு முறை\"\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:32:41Z", "digest": "sha1:FQJLVPFGULQ7ATO6WC4TGU6SPEBXVK4P", "length": 6860, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்தர் வூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு பெப்ரவரி 21, 1861(1861-02-21)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nஆத்தர் வூட் (Arthur Wood பிறப்பு: பெப்ரவரி 21 1861, இறப்பு: ஆகத்து 25 1947), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 71 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879-1909 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.\nஆத்தர் வூட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/3eadf12b8d/south-indian-village-to-help-people-buy-stuff-online-39-storkin-39-", "date_download": "2018-05-21T03:05:10Z", "digest": "sha1:Z4Y5EJ4W7Z6RR6RFZNCFRGHCXSVPWOLR", "length": 15005, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஆன்லைனில் பொருட்களை வாங்க தென்னிந்திய கிராம மக்களுக்கு உதவும் 'ஸ்டோர்கிங்'", "raw_content": "\nஆன்லைனில் பொருட்களை வாங்க தென்னிந்திய கிராம மக்களுக்கு உதவும் 'ஸ்டோர்கிங்'\nகர்நாடக மாநிலத்தின் உள்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரிக்கு மஞ்சள் நிற ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து சென்ற போது அடுத்த சில நாட்களில் மேலும் 114 சக மாணவர்கள் அதே போன்ற ஷூவை அணிந்து வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.\n \"நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் எப்படி இந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை வாங்கினர் ஃபிளிப்கார்ட், மிந்தரா அல்லது ஜபாங் மூலமா\nஇல்லை என்பது தான் இந்த கேள்விக்கான பதில். சமீபத்திய ஆய்வு ஒன்று 91 சதவீத கிராமப்புற வாடிக்கையாளர்கள் இணைய முகவரியை ஆங்கிலத்தில் ஊள்ளீடு செய்ய முடியாதவர்களாக இருப்பதாக தெரிவிக்கிறது. எனில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது பற்றி கேட்கவே வேண்டாம். உண்மையில், கன்னட மொழி மூலம் ஆர்டர் செய்ய உதவும் இ-காமர்ஸ் இணையதளம் மூலமே இது சாத்தியமாகி இருக்கிறது.\nபெங்களூருவைச்சேர்ந்த இ-காமர்ஸ் ஸ்டார்ட் அப்பான \"ஸ்டோர் கிங்\" (StoreKing) தான் உள்ளூர் மொழிகளின் ஆற்றலை பயன்படுத்திக்கொண்ட��� இப்படி லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கை சாத்தியமாக்கியுள்ளது.\n\"நாம் இதை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் சமீபத்தில் நடத்திய சர்வே இதை தான் உணர்த்துகிறது” என்கிறார் ஸ்டோர்கிங் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஸ்ரீதர் குண்டய்யா(Sridhar Gundaiah ) .\nஇந்த பெங்களூரு இளைஞர் தொழில்முன்முயற்சிக்கு புதியவர் அல்ல. லண்டனின் கிரீன்விச் பல்கலைகழகத்தில் ஐடி அண்டு இ-காமர்ஸ் முடித்தப்பிறகு 2007 ல் யூலோப் (Yulop ) ஸ்டார்ட் அப்பை துவக்கினார். வாடிக்கையாளர்களுக்கு இருப்பிடம் சார்ந்த சேவை வழங்க முற்பட்ட முதல் இந்திய நிறுவனமாக இது அறியப்படுகிறது.\n2009 ல் அவர் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அடிமட்ட அளவில் பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு காணவேண்டும் என அவர் உணர்ந்தார். இதுவே கிராமப்புற இந்தியாவின் தொழில்நுட்ப பற்றாக்குறையை தீர்ப்பதில் கவனம் செலுத்துவதாக மாறியது.\n\"ஒரு முறை சீனா சென்றிருந்த போது சீனர்கள் அனைவரும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள அந்நாட்டு மொழியை பயன்படுத்துவதை பார்த்தேன். இது எனக்கு ஊக்கமளித்தது. எல்லாவற்றிலும் உள்ளூர் வாசனை வீசியது. டெக்ஸ்டின்ங், மெயில், இ-காம்ர்ஸ் என எல்லாவற்றிலும் உள்ளூர் தன்மை இருந்தது” என்று ஸ்டோர்கிங்கிற்கான எண்ணம் உண்டான தருணம் பற்றி ஸ்ரீதர் விவரிக்கிறார். 2012 ல் ஸ்டோர் கிங் பிறந்தது.\nஸ்டோர்கிங் 50,500 க்கும் மேற்பட்ட பொருட்களை கொண்ட இ-காமர்ஸ் தளமாகும். முக்கிய வேறுபாடு என்ன என்றால் இதன் பயனர் இடைமுகம் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் அமைந்திருப்பது தான். சமீபத்தில் கோவா மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.\n\"கிராம பகுதி வீடுகளுக்கு சரியான முகவரி கிடையாது. பொதுவாக பெயர் விவரங்களை மட்டுமே கொண்டு தபால்காரர் கடிதங்களை கொண்டு சேர்க்கிறார். எனவே கிராம பகுதிகளில் முகவரி முறை சரியாக செயல்படாது என அறிந்து இதற்காக என்று தனிப்பட்ட முறையை உருவாக்கினோம்” என்கிறார் ஸ்ரீதர்.\nஇந்த நிறுவனம், கிராமங்களில் உள்ள மொபைல் விற்பனை அல்லது மளிகை கடை போன்ற ஒரு கடையை தொடர்பு கொள்கிறது. பின்னர் ஸ்டோர்கிங்கின் டேப்லெட் அல்லது கியோஸ்க் மையத்தை அங்கு நிறுவ ஒப்புக்கொள்ள வைக்கிறது. இந்த சாதனத்தை நிறுவ கடைகளுக்கு 10,000 க்கும் குறைவாகவே ஆகிறது.\n\"கிராம மக்கள் மத்தியில் நம்பிக்கை மிக்க கடைக்காரரை தேர்வு செய்கிறோம். மக்கள் அவரை நாடி வந்து தாங்கள் வாங்க விரும்பும் பொருளுக்காக அவரிடம் முன்கூட்டியே பணம் செலுத்த தயராக இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.\nபின்னர் கடைக்காரர் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உதவுகிறார். ஆர்டர் ஏற்கப்பட்டவுடன் வாடிக்கையாளர் அவரிடம் பணம் செலுத்துகிறார். அவருக்கு உள்ளூர் மொழியில் ஸ்டோர்கிங்கிடம் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.\n\"வாடிக்கையாளரை அடையாளம் காண செல்போன் எண் மட்டுமே தேவை. அவரது போனுக்கு எல்லா விவரங்களையும் அனுப்பி வைக்கிறோம்” என்கிறார் ஸ்ரீதர்.\nபெங்களூருவில் வேர்ஹவுஸ் கொண்டுள்ள ஸ்டோர்கிங் 48 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளிக்கிறது. நுகர்வோர் பொருள் விநியோக அமைப்பை இதற்காக பயன்படுத்திக்கொள்கிறது. போட்டி இல்லாத நிலையிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யாமல் இருக்கும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அதிக தள்ளுபடி அளிக்கும் தேவை இல்லை. மேலும் கடைக்காரர்கள் 6-10 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர். இது எல்லோருக்கும் சாதகமானது என்கிறார் ஸ்ரீதர்.\nஸ்டோர்கிங் தென்னிந்தியா முழுவதும் 4,500 விற்பனை மையங்களை பெற்றுள்ளது. மாதந்தோறும் 75,000 ஆர்டர்களை பட்டுவாடா செய்கிறது. ரூ.500 குறைந்தபட்ச ஆர்டர் எனும் வரையறை இருந்தாலும் சராசரி ஆர்டர் ரூ.1,200 எனும் அளவில் உள்ளது.\nநிறுவனம் லக்சம்பர்கை சேர்ந்த விசி நிறுவனமான மேன்க்ரோ கேபிடல் பாடனர்சிடம் இருந்து பல சுற்றுகளில் 6 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. 2014 டிசம்பரில் ஒரு சுற்று நிதி திரட்டியது.\nஅடுத்த சில மாதங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.”அடுத்த சில வருடங்களில் 500 மில்லியன் மக்களை சென்றடைய விரும்புகிறேன். ஏனெனில் ஃபிளிப்கார்ட் அல்லது அமேசானால் எங்களைப்போல உள்ளுக்குள் இருக்கும் பகுதிகளுக்கு சென்றடைய முடியாது என எனக்குத்தெரியும் “ என்கிறார் ஸ்ரீதர்.\nமுகநூல் உள்ளடக்க விதிமீறல்கள்: சமூக நெறிமுறைகளை வெளியிட்டது ஃபேஸ்புக்\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்...\nஅட்சய திருதியை தங்கம் விற்பனை: நகரங்களில் அமோகம், கிராமப்புறங்களில் சரிவு...\nகேப்டன் 40; தமிழ் திரையில் மின்னலென தோன்றி ஜொலித்த ஆவேச நாயகன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f56935d1c1/celebrities-millinarkalana-leave-the-college-", "date_download": "2018-05-21T02:43:57Z", "digest": "sha1:KJQ7GYFIEF3HFZLNOR57V7MAVHFGVRS7", "length": 28838, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு மில்லினர்களான பிரபலங்கள்!", "raw_content": "\nகல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு மில்லினர்களான பிரபலங்கள்\nபள்ளிக் கல்வி முறையை கண்டனம் செய்பவர்கள் எப்போதுமே கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய கோடீஸ்வரர்களின் கவர்ச்சி மிக்க கதையைத்தான் மேற்கோள் காட்டுகின்றனர். மாணவர்களின் மனநிலையில் அவர்கள் ஒரு தேவதூதரைப் போல் காட்சி அளிக்கின்றனர். தொழில் நிறுவன வெற்றிக்கும் கல்வித் தகுதிக்கும் இடையில் உறவு இருப்பதாகக் காணப்படும் மேம்போக்கான தோற்றத்தை மதப் பற்றுக் கொண்டவர்களைப் போல தீவிரமாக அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆக மக்களின் கண்களை மறைத்துள்ள இரும்புத் திரையின் மீது பின்வரும் தேவ தூதர்கள் ஒரு வித்தியாசமான பார்வையைச் செலுத்துகின்றனர்: ஸூக்கர் பெர்க், ஜாப்ஸ், கேட்ஸ் மற்றும் வீட்டுப் பெயர்களாக மாறிய முழுமையான குடும்பப் பெயர்கள் இவை அனைத்தும்.\nஆனால் இந்த கற்பனையான விவரிப்புகள் இந்த மனிதர்களின் உண்மையான கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவைதான்: கவுரவமான குடும்பம், மகத்தான நுண்ணறிவு, விவேகமான வர்த்தகம், தொழில்துறை, ஒன்றை உருவாக்க அல்லது தகர்ப்பதற்கான தீவிரமான உறுதி. யுவர் ஸ்டோரி இந்த மனிதர்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகங்களுக்குப் பின் உள்ள உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது.\nமைக்கேல் டெல் Michael Dell\nஏழு வயது மைக்கேல் டெல் விளையாட்டுப் பொருட்களை அலட்சியப்படுத்தியவர். அறிவுப்பூர்வமான ஒரு குழந்தையைப் போல அவர் தன் மூளையை பங்கு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களில் முதலீடு செய்தார். வழக்கமான குழந்தைகள் லெகோ பிளாக்குகளுடன்(Lego blocks) விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் டெல் சற்று வித்தியாசமாக வளர்ந்தார்.\nஏழு வயதில், அவருக்குப் பரிசளிக்கப்பட்ட கால்குலேட்டர் தான் அவரின் உலகமாக இருந்தது. தனது பதின் பருவத்தில் ஆப்பிள் கம்ப்யூட்டரை முழுவதுமாக கழட்டிப் போட்டு விட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பார். பின்னர் ஆஸ்டினில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் (pre-medical program) சேர்ந்தார். கடைசி நேரத்தில், மருத்துவப் படிப்பு சரிவராது என எண்ணி அதைப் பாதியில் விட்டு விட முடிவு எடுக்கும் துணிச்சல் யாருக்கு வரும் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் 18.5 டாலர் பில்லியனுக்குச் சொந்தக்காரராக வளர்ந்திருக்க முடியுமா அப்படி செய்யாமல் இருந்திருந்தால் 18.5 டாலர் பில்லியனுக்குச் சொந்தக்காரராக வளர்ந்திருக்க முடியுமா ஏனெனில் மைக்கேல் டெல் அதைத்தான் செய்தார், வெற்றி அடைந்தார்.\nஸ்டீவ் ஜாப்ஸ் Steve Jobs\nஸ்டீவ் ஜாப்ஸ்சின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது. பில்கேட்ஸ் அல்லது மார்க் ஸூக்கர்பெர்க்கிற்குக் கிடைத்த சிறப்புச் சலுகைகள் அவற்றால் வந்த கவலை எல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு இல்லை. அவரின் குழந்தைப் பருவம் பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. டெலிவிஷன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பழுது நீக்குவதும் கட்டமைப்பதும் அவரது வேலையாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் கதை கல்வி முறையால் அடைந்த ஏமாற்றத்தில் பாதியில் படிப்பை நிறுத்தியதால் செல்வந்தரான ஒருவரின் கதை அல்ல. தனது பெற்றோரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதா படிப்பைத் தேர்வு செய்வதா என்ற இரண்டுக்கும் இடையில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தில் உருவான ஒருவரின் கதை.\nசின்ன வயதில் ஜாப்ஸ் நன்கு படித்தார். அவரது படிப்பைப் பாராட்டி இரண்டு வகுப்புகள் கூடுதலாகப் பாஸ் போடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரது பெற்றோர்கள் ஒரு வகுப்பு மட்டுமே கூடுதலாகப் பாஸ் போட்டால் போதும் என்று கூறி விட்டனர்.\nஜாப்ஸ் ஒரு புத்திசாலி. வர்த்தக ஆர்வலர். ரீட் கல்லூரியில் இருந்து அவர் வெளியேறிய பிறகு அடுத்த 18 மாதங்கள் ஆக்கப் பூர்வமான படிப்புகளைப் படித்தார். பின்னாளில் அவரது ஆப்பிள் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்குரிய அற்புதமான மூளைக்காரர்களை அடையாளம் கண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டார், வெற்றியும் கண்டார்.\nமார்க் ஸூக்கர்பெர்க் Mark Zuckerberg\nஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ, படிப்பைப் பாதியில் விட்ட புத்திசாலிக் கோடீஸ்வரர் என்று இளைஞர்களால் கொண்டாடப்படுபவர். எனினும் அவருடைய வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தால் அவர் பள்ளிக்கு நண்பராகவே இருந்திருக��கிறார். மார்க் ஸூக்கர்பெர்க் 28.6 பில்லியன் டாலருக்கு அதிபரானார். பள்ளியில் மேதாவிப் பட்டம் இவரது தலையை ஒரு கிரீடம் போல அலங்கரித்தது. கணக்கு, இயற்பியல் மற்றும் வானியலில் தீவிர ஆர்வமாக இருந்தார். ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் பிலிப்ஸ் எக்செட்டெர் அகாடமியில் சேர்ந்தார். ஹார்வர்டில் படித்த அவர் அதைப் பாதியில் விட்டு விட்டார். அதன்பிறகு ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடங்கிய அவர் மறுபடி திரும்பிப் பார்க்கவே இல்லை. அவரது ஆசிரியர்களால் புத்திசாலி என்று அழைக்கப்பட்ட மார்க் ஸூக்கர்பெர்க், இலியட் மனப்பாடப் பாடலை விளையாட்டாக மனப்பாடம் செய்து ஒப்புவித்தார்.\nபில் கேட்ஸ் Bill Gates\nதயாள குணம் கொண்ட வர்த்தகர் வில்லியம் எச்.கேட்ஸ் மற்றும் மேரி மாக்ஸ்வெல் கேட்ஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் பில்கேட்ஸ். பில்கேட்ஸ்சின் தாயார் மாக்ஸ்வெல் தலையில் இருந்த தொப்பியில் ஒரு சில இறகுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மயிலின் தோகையே குடியிருந்தது. ஒரு வேளை பில்கேட்ஸ்சின் பெற்றோர் வயதான காலத்திலும் உயிரோடு இருந்திருந்தால் அவரது கதை பாட்மன் கதைதான். அமெரிக்காவின் புறநகர் பகுதி ஒன்றில் வசித்த பில்கேட்ஸ் வழக்கமான சிறுவர்களைப் போல சுட்டி உடைகளைப் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கவில்லை. தனது பதின் பருவத்தில் வீணாகக் காலம் கழிக்காமல் புரோகிராம்களிலும் கோடிங் எழுதுவதிலும் நேரத்தைச் செலவிட்டார்.\nஹார்வர்ட்டில் இருந்து அவர் பாதியில் வெளியேறினார். ஆனால் ஹார்ட்வேர்ட் தேர்வில் தோல்வி அடைந்து அதனால் வெளியேறவில்லை. அவர் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தார். அதனால் வெளியேறினார்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Albert Einstein\nவிஞ்ஞானிகள் கூட்டத்தில் புரிந்து கொள்ளமுடியாத மர்மங்கள் சூழ்ந்திருந்த ஒரு விஞ்ஞானி என்ற ஒரு இடத்தைப் பெற்றிருந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு அறிவியல் மேதை. புரட்சியாளர். படிப்பைப் பாதியில் விட்டவர் என்பதில் இந்த அளவுக்கு பிரபலமானவர் வேறு யாரும் இல்லை. அவருடைய கோட்பாடுகள் ஒருபுறம் விஞ்ஞான பதிப்புகளில் இடம் பெற்றிருக்க, வேடிக்கையான ஹேர் ஸ்டைல், ஆணவமான மேற்கோள்கள், பேச்சு என்று ஒரு பாப் கலாச்சாரப் பிரபலம் போலத்தான் அவரது தோற்றம் இருந்தது.\nதவிர, அவர் (அது வழக்கமான பட்டியலில் இருந்து அவரை வேறுப��ுத்தியது) சூரிச்சில் உள்ள ஸ்விஸ் பெடரல் பாலிடெக்னிக் பள்ளி, ஸூரிச் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பல எந்திர உபகரணங்களைச் செய்தார் ஐன்ஸ்டீன். அவரது ஆராய்ச்சி, அவரது மனதிற்கு பல விஷயங்களை வேடிக்கையாகத் புரிய வைத்தன. கல்லூரியில் ரொமான்ஸ் என்றால், தனது காதலி மிலெவா மாரிக் உடனும் இயற்பியல் புத்தகங்களை படித்து அவர் செலவிட்டது தான்.\n16 ஆவது வயதில் தனது முதல் கட்டுரையை எழுதினார் ஐன்ஸ்டீன். அதன் தலைப்பு “ஒரு காந்தத் தளத்தில் ஈதரின் நிலை பற்றிய ஆய்வு” ( On the Investigation of the State of Ether in a Magnetic Field). 16 வயதில் நமது சிறந்த கட்டுரை ஒரு கற்பனை எடிட்டருக்கு எழுதிய ஒரு கடிதமாகத்தானே இருக்கும்...\nகவுதம் அதானி Gautam Adani\nகுஜராத் பல்கலைக்கழகத்துப் பட்டத்தை பாதியில் விட்ட அதானி, 5.7 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர் ஆனார். இந்தியக் கோடீஸ்வரர்களில் ஒருவரான அதானி, தனது 20வது வயதிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார். டைமண்ட் தரகு வர்த்தகத்தில் ஈடுபட்டார். கவுதம் அதானியின் சாம்ராஜ்யம் விவசாயம், தாதுக்கள், எண்ணெய், மேம்பாடு என்று பல்வேறு விதமான துறைகளுக்கும் பரந்து விரிந்திருக்கிறது. இவை அத்தனையும் ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் கடினமான, கடினமான, கடினமான, உழைப்பு,\nகுடிசைவாசியாக இருந்து கோடீஸ்வரர் ஆனவர்களின் கதைகளில் நாம் சொல்லும் ஒரே கதை அமான்சியோ ஆர்டெகாவின் கதைதான். 65.6 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர். அவரின் ஒரு சாதாரண ஆரம்பம், ஒரு சில ஆச்சரியமான கதைகளில் ஒன்று. கடின உழைப்பு, நிலையான வெற்றிக்கான அற்பணிப்பு என்று அவரது பயணம் விரிகிறது. பள்ளியில் படிக்கும் போது இலியட் மனப்பாடப் பாடலை அவர் மனப்பாடம் செய்யவில்லை. டெலிவிஷனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போடவில்லை அல்லது தனது பதின் பருவத்திலேயே ஒரு கோட்பாட்டை எழுதிவிடவில்லை. இப்படி அசாதாரணமானது எதுவும் இவரிடம் இல்லை.\n1936 ஸ்பெயினில் உள்ள லியோனில் பிறந்தார் ஆர்டெகா. 14 வயதில் பள்ளிப் படிப்பை விட்டு விட்டு வேலைக்குச் சென்றார். பதின் பருவம் முழுவதும் பெரும் போராட்டத்திற்குப் பின் 1972ல் குளியல் அங்கி தயாரிக்கும் கன்பெசியன்ஸ் கோவா Confecciones Goa நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் அவருக்குள் இருக்கும் விடா முயற்சியையும் ஆற்றலையும் பலத்தையும் மிடுக்கையும் அறத்தையும் வெளிக் கொண்டு வந்தது.\nஅவரது ஸாரா நிறுவன ஆடைகளை ஒவ்வொரு முறை அணியும் போதும் அவருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.\nகல்லூரிகளின் புனிதமான அரங்குகளை நழுவவிட்டவர்கள் நிறையப் பேர் உண்டு. வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், விடா முயற்சியுடன் போராடியவர்கள், ஏழையாக இருந்து பணக்காரர்களாக மாறியவர்கள், புரட்டிப் போட்டவர்கள், புதுமையைக் கண்டறிந்தவர்கள், வரலாற்றை உருவாக்கியவர்கள் என நிறையப் பேர் உண்டு. சவூதியைச் சேர்ந்த முகமது அல் அமவுதி பல்வேறு துறைகள் அடங்கிய வர்த்தக சாம்ராஜ்யத்தை கொண்டவர். பிரான்கோய் ஹென்ரி பினால்ட் அவரது தந்தையிடமிருந்து ரத்த சம்பத்தை மட்டுமல்ல கடின உழைப்பையும் வியர்வையும் பரம்பரைச் சொத்தாகப் பெற்றவர். வினோத் கோயங்கா தனது தந்தையின் கட்டுமான நிறுவனத்தை கல்வித்துறைக்கு விரிவு படுத்தியவர். பிஎன்சி மேனன் சந்தர்ப்பவசமாக ஒரு அரபியைச் சந்திக்க, 26வது வயதில் ஒமானி ஸ்கை கைக்கெட்டும் தூரத்திற்கு வந்தது. தற்போது மேனனின் சொத்து மதிப்பு 60 கோடி டாலர்.\nஇந்தப் பாடம் கடினமானது. ஆனால் எளிமையானது: புள்ளி விபரங்கள் உங்களுக்கு எதிராக உள்ளன. விளையாட்டு வீரர்கள் பிறப்பதில்லை. அவர்கள் குழந்தையில் இருந்து உருவாக்கப்படுகிறார்கள், கல்லூரி நெருக்கடியால் அல்ல. நடிகர்கள் பொதுவாக அதிர்ஷ்டசாலிகள். நடிகர் சங்கத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 368 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அதில் கோடீஸ்வரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஉலகம் எழுநூறு கோடிப் பேரைக் கொண்டது. அதில் ஒரு கோடியே 37 லட்சம் பேர்தான் 50 டிரில்லியன் டாலர் சொத்தைக் கொண்ட பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஒரு கோடியே 37 லட்சம் என்பது மொத்த மக்கள் தொகையை ஒப்பிடும் போது ஒரு கணத்தில் தோன்றி மறையும் மின்னல்தான். அமெரிக்காவின் 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் மில்லியனர்கள் 0.9 சதவீதம்தான். பில்லியனர்கள் நிலைமை இன்னும் மோசம். 0.0001 சதவீதம்தான் (உலக பில்லியனர்களின் கணக்கில் 40 சதவீதம் பேர் அமெரிக்கர்கள்தான்).\nபணம் சாம்பாதிப்பதற்கான வாழ்வா சாவாப் போராட்டத்தில் ஒரு சிலருக்கு செத்துப் போவதே சிறந்ததாக இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையை நாம் அமங்கலமாக முடிக��க வேண்டாம். மேற்கண்ட மனிதர்களிடம் இருந்து, அவர்கள் கல்வித் தகுதியற்றவர்கள் என்பதைச் சொல்லி அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அது உங்களின் வெற்றியைத் தடுக்குமே தவிர முன்னேறச் செய்யாது. கடின உழைப்பும் நன்னெறிசார் உழைப்பும் மட்டுமே உங்களை வெற்றி ஏணியில் தடைகளைத் தாண்டி ஏறச் செய்யும். அமைப்பு முறையைக் குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கீழ்ப்படியில்தான் இருப்பார்கள். அமைப்பு முறையை மாற்ற முயற்சிப்பவர்கள்தான் உச்சிக்குச் செல்வார்கள்.\nஃபண்டர்ஸ் அண்ட் பவுண்டர்ஸ் தயாரித்து அளித்திருக்கும் இந்த “The Aha Moments – How Entrepreneurs realized what to do in life” என்ற இந்த வரைபடம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.\nஆக்கம் : Aijaz | தமிழில் : சிவா தமிழ்ச்செல்வா\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vatheesvarunan.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-05-21T03:17:25Z", "digest": "sha1:TQSTI3XWTCHILPIPJTUDCB6VJ22G6UWC", "length": 10611, "nlines": 210, "source_domain": "vatheesvarunan.blogspot.com", "title": "வதீஸ் வருணன்: எதிர்பார்பை அதிகரிக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா", "raw_content": "\nஎதிர்பார்பை அதிகரிக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா\nபாடல்கள் மற்றும் இயக்குனர் நடிகர் என்று பல கோணங்களில் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் படம்தான் “விண்ணைத்தாண்டி வருவாயா” வாரணம் ஆயிரத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படம், வழக்கமக தனது படங்களுக்கு இசையமைக்கும் ஹரிஸ் ஜெயராஜை கழற்றி விட்டுவிட்டு ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடனும் லிட்டில் சுப்பர் ஸ்டார் சிம்பு மற்றும் திரிஷாவும் இணையும் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பினை தோற்றுவித்துள்ளது. எங்களை ஒருகணம் சிலிர்க்கச்செய்த வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பின்னர் ஒரு அழகிய காதல்கதையுடன் வெளிவரும் படமென்று விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறப்படுகின்றது.எதிர்பார்ப்பிற்கு இன்னுமொரு காரணம் அண்மையில் வெளியாக��யிருக்கும் பாடல்கள் என்பதையும் கூறலாம். அண்மையில் பிபிசி தொலைக்காட்சியில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஏ,ஆ.ரஹ்மானின் நேர்காணலும் ஒளிபரப்ப்பட்டிருந்தது. அத்தோடு பாடல் வெளியீடானது லண்டனிலேயே இடம்பெற்றது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும்.\n\"விண்ணைத்தாண்டி வருவாய\" பாடல்களில் அந்த \"ஹோசான\" பாடலை குறிப்பிட்டு கூறலாம். தாமரையின் அருமையான வரிகளுக்கு தனது பாணியினிலே சிறந்த ஒரு இசையினை ரஹ்மான் வழங்கியிருக்கின்றார் என்றே கூறமுடியும். அத்துடன் அதில் கலந்திருக்கு இசை நுணுக்கம் போன்றவற்றை வைத்து பார்த்தால் நிற்சயம் இந்தப் பாடல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நல்ல ஒரு பெயரினையும் இந்த ஆண்டின் சிறந்த பாடல் என்ற இடத்தை பெற்றுவிடும் என்பதில் ஐய்யமில்லையென்பது என்கருத்து.\n\"ஹோசான\" பாடலை கேட்டு மகிழ\nநேரம் ஜனவரி 08, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வாரம் இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக ஈரான் நாட்டுக்கு ...\nநீல A படம் உங்களுக்கு பார்க்க வேண்டுமா\nஉங்களுக்காக மிகவும் சிரமபட்டு கொம்பியூட்டரில வரைந்தது பெரிசா பார்க்க வேண்டும் என்றால் படத்தில கிளிக் பண்ணி பெரிசாக பார்க்கலாம் ஆனா ஒன்று மட...\nஇராவணன் ஆய கலைகளின் நாயகன். அதிலும் பூதகனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம். அனுமன் நெஞ்சைபிளந...\nபொறாமை - சிறிய ஒரு கதை\nஆரோக்கியமான போட்டி ஒருவரை அவருடைய நல்லநிலைமைக்கும் அவனுடைய முன்னேற்றத்திற்கும் காரணமான அமைந்துவிடும். ஆனால் பொறாமை என்பது மிகவும் ஆபத்தான ஒ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாற்றம் ஏற்படாது தடுக்க வேண்டும்\nபிணையில் விடுதலையானார் ஊடகவியலாளர் திசநாயகம்\nஎதிர்பார்பை அதிகரிக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா\nபொறாமை சிறிய ஒரு கதை\nமெரினா இயக்குனர் பாண்டியராஜ் விஜய் TV சிவகார்த்திகேயன் Merina Sivakarthikeyan Vijay TV Tamil Film\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124288-father-died-due-to-heart-attack-while-returning-from-neet-exam-centre.html", "date_download": "2018-05-21T03:23:03Z", "digest": "sha1:RP6YYMJKOZ5J46FBNBGWCBF7A3NTUMCB", "length": 21554, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "நெஞ்சுவலியால் துடித்த தந்தையைக் காப்பாற்ற முடியாமல் தவித்த மகள்! நீட் தேர்வு எழுதிவிட்டுத் திரும்பியபோது சோகம் | Father died due to heart attack while returning from NEET exam centre", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநெஞ்சுவலியால் துடித்த தந்தையைக் காப்பாற்ற முடியாமல் தவித்த மகள் நீட் தேர்வு எழுதிவிட்டுத் திரும்பியபோது சோகம்\nநீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் பலி எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டாக உயர்ந்திருக்கிறது. இச்சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், சொந்தமாக ஆயில் மில் நடத்திவருகிறார். இவரது மனைவி நர்மதா. இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். இளைய மகளான ஐஸ்வர்யா, இங்குள்ள வள்ளல் பாரி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார்.\nஇன்று நடந்த நீட் தேர்வுக்காக, மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் ஐஸ்வர்யாவுக்கு சென்டர் போடப்பட்டிருந்தது. அங்கு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மகளிடம், வினாத்தாள் பற்றி கேட்டார் கண்ணன். ரொம்ப கஷ்டமாக இருந்ததுப்பா என்று மகள் சொன்னதும் இவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. உடனே பக்கத்தில் இருந்த ஆட்டோவில் ஏறி, தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள், இங்கு பார்க்கமுடியாது என்று சொன்னதும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்க்சென்றனர். உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள். இது வரைக்கும் போராடிய மாணவி ஐஸ்வரியா, தன் தந்தையைக் காப்பாற்ற முடியாமல் தவியாய் தவித்துப்போனார். அதன்பிறகு ஊருக்கு தகவல் தெரிவித்து, அங்கிருந்து உறவினர்கள் கையெழுத்துப் போட்டு உடலைப் பெற்றுக்கொண்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி சென்றார்கள். இவரின் மரணச் செய்தி கேட்டு ஊரே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.\nநீட் தேர்வு வேண்டாம் என்று போராடிய தமிழக மாணவர்களை சி.பி.எஸ்.இ தேர்வுத் துறை சென்டர்கள் ஒதுக்கீடு செய்ததில் பலிவாங்கியிருக்கிறது என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.\nகேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதச் சென்ற கொடுமை என்றாலும், திருத்துறைப்ப���ண்டி யைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், இதேபோன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரைத் தொடர்ந்து, சிங்கம்புணரி கண்ணன் மரணம் அடைந்துள்ளார். ஒரு பக்கம் மாணவர்கள் பதற்றம், மற்றொரு பக்கம் பெற்றோரின் பதற்றம். இதனால், மன அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n’ - கொல்கத்தாவைத் துரத்தும் மும்பை ராசி #MIvsKKR\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. IPL 2018: MI beat KKR by 13 runs\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூன���யர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nகிருஷ்ணசாமி குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்\nபரட்டைத்தலையுடன் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/68-lakh-spent-by-bjp-ministers-for-tea-and-snacks-118020700002_1.html", "date_download": "2018-05-21T03:24:47Z", "digest": "sha1:OBL7376YO7TFA3NLKSHJHQ6IGKTG4XAP", "length": 11063, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "டீ, ஸ்நாக்சிற்காக 68 லட்சம் செலவழித்திருக்கும் பா.ஜ.க அமைச்சர்கள் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடீ, ஸ்நாக்சிற்காக 68 லட்சம் செலவழித்திருக்கும் பா.ஜ.க அமைச்சர்கள்\nபா.ஜ.க தலைமிமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் உத்தரகாண்டில், டீ, ஸ்நாக்சிற்காக மட்டும் 68 லட்சம் செலவாகி இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nமத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி(சரக்கு மற்றும் சேவை வரி), மத்திய பட்ஜெட் ஆகியவற்றால் நடுத்தர மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தாங்கள் சம்பாதிக்கும் தொகையில், பெரும்பாலானவற்றை அரசிற்கு வரியாக செலுத்துகின்றனர். இதனால் மாதாமாதம் தங்கள் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.\nஇந்நிலையில் மக்கள் கஷ்டப்பட்டு கட்டும் வரித் தொகையில், உத்தராகாண்ட் மாநில பாஜக முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பதவியேற்ற ஒன்பது மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு மட்டும் 68 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் விளையாட்டு வீராங்கனையை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது\nதிருமணமான 2 நாளில் நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்\nஇவ்னிங் ஸ்நாக்ஸ்: ப்ரெட் மஞ்சூரியன்....\nவீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்...\nதான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என ஆசிரியையிடம் வாதிட்ட கல்வி அமைச்சர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=90961", "date_download": "2018-05-21T02:45:01Z", "digest": "sha1:3GJUBE3HDEU5VJVEHPCJECAMAMBH3DQM", "length": 10376, "nlines": 52, "source_domain": "thalamnews.com", "title": "நல்லாட்சி அரசாங்கத்துக்குள், பல்வேறு கருத்துக்கள்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nஅக்கரைப்பற்று றிஸ்லி காதர் விபத்தில் காலமானார்.. ..... பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ..... பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்...... ��ுஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய தாக்குதல்...... முஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய தாக்குதல்.\nHome தென் மாகாணம் நல்லாட்சி அரசாங்கத்துக்குள், பல்வேறு கருத்துக்கள்.\nநல்லாட்சி அரசாங்கத்துக்குள், பல்வேறு கருத்துக்கள்.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்யும், 20 ஆவது நகல் திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்துக்குள், பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைய இல்லாமல் செய்யும் விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்வமாகவுள்ளார். ஆனால் இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி வெளிப்படையாக பேசவில்லை. எனினும் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடினார் என்று கட்சித் தகவல்கள் கூறுவதாக தெரிவித்தார்.\n19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்குரிய சில நிறைவேற்று அதிகாரங்கள், 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த அதிகாரத்தை முழுமையாக நீக்க வேண்டும் என ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nதற்போது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியும் வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஐக்கியதேசியக் கட்சி மாத்திரமே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க தயங்குகின்றது.\nஏனெனில், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதியாக ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அல்லது கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஒருவர், ஜனாதிபதியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி நம்புவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே தான், 20 ஆவது நகல் திருத்தச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக பேசினாலும், அந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கியதேசியக் கட்சி விருப்பம் தெரிவிக்காது என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.\nஏனெனில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமூல்படுத்தி பிரதமர் தலைமையிலான ஆட்சியை அறிமுகப்படுத்தினால், அந்த சட்டத்தின் மூலம், மஹிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பிரதமராக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் அதற்கு இடமளிக்க முடியாது என்ற கருத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் இந்தக் கருத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனாலும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மஹிந்த ராஜபக்சவை விட, மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.\nஇவ்வாறனதொரு நிலையில, 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் தற்போதைக்கு அக்கறை செலுத்தக் கூடிய நிலை இல்லை. ஆனாலும் கூட்டு எதிர்க்கட்சியின் தீவிர முயற்சியின் காரணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில சமயங்களில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஜே.வி.வி.யின் ஆதரவுடன் கொண்டு வர முற்படலாம் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுவதாக கூறினார்.\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறைய நீக்க வேண்டும் என ஜே.பி.வி, 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல், அப்போதைய ஜனாதிபதி சந்தரிக்காவிடம் வலியுறுத்தியது. ஜே.வி.பியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலபதி, இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு, அன்று ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் \nதலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்கில்லை. ஆதலால், புதிய தலைவர்கள் உருவாகக்கப்பட வேண்டும்.\nசீனாவிடம் பறிகொடுத்த ஹம்பாந்தோட்டை நகரம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anirudh-s-new-inmate-044625.html", "date_download": "2018-05-21T03:25:05Z", "digest": "sha1:FUMDOWUUJMWPFFRDCVNKGAFUL6PLD67I", "length": 7888, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுக்கு போட்டியாக மஸ்டாங் கார் வாங்கிய அனிருத்! | Anirudh's new inmate - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷுக்கு போட்டியாக மஸ்டாங் கார் வாங்கிய அனிருத்\nதனுஷுக்கு போட்டியாக மஸ்டாங் கார் வாங்கிய அனிருத்\nஉலகமே அனிருத் வீடியோ என்று சொல்லப்பட்ட ஒரு உவ்வே வீடியோவை பார்த்து களித்தும் கரித்துக் கொட்டிக்கொண்டும் இருக்க அவரோ அதை பற்றியெல்லாம் கவலையே படாமல் புது கார் வாங்கியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ் என்று கார் பிரியர்கள் அதிகம். அந்��� வரிசையில் அனிருத்தும் சேர்ந்திருக்கிறார். லேட்டஸ்டாக அனிருத் வாங்கியிருக்கும் கார் 'ஃபோர்ட் மஸ்டாங்'. சும்மா 250 கிலோமீட்டர் வேகத்துல பிச்சுகிட்டு போகுமாம்.\nவிலை அதிகம் இல்லை ஜஸ்ட் 80 லட்சம்தான் ஜென்டில்மேன் ஏற்கனவே இந்த கார் தனுஷ்கிட்ட ஒண்ணு இருக்கு.\nஇந்தியாவிலேயே இந்த காரை முதலில் வாங்கியது ஹாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.\nஅனிருத் சைஸுக்கு இதை விட வேகமா கூடப் பறக்கலாமே என கமெண்ட் அடித்தாராம் முன்னாள் நண்பர் விஷயம் கேள்விப்பட்டு.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன கொடுமை சார் இது... நயன்தாராவுக்கு புரொபோஸ் செய்யும் யோகி பாபு...\nஅனிருத்துக்காக தனுஷ் செய்த அதே வேலையை செய்த சிவகார்த்திகேயன்\n - அடுத்தடுத்த படங்களில் கூட்டணி மிஸ்ஸிங்\nஇங்கிலாந்து நகரங்களில் தமிழ் இசைக்கச்சேரி நடத்தவிருக்கும் இசையமைப்பாளர்\nலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்\nமீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/17162206/Ram-Jethmalani-just-said-his-only-aim-in-life-is-to.vpf", "date_download": "2018-05-21T03:11:14Z", "digest": "sha1:PM3UV422SWSS7EZFMHOXZ7JUSZTREJXB", "length": 12232, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ram Jethmalani just said his only aim in life is to get rid of Modi || கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” ஜெத்மலானி காட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎங்களுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் நாங்கள் ஆட்சி அமைப்போம் - காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். | சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்எல்ஏக்கள் உள்ளனர் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா. | அமைச்சரவையை நாளை கூட்டி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா. |\nகர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” ஜெத்மலானி காட்டம் + \"||\" + Ram Jethmalani just said his only aim in life is to get rid of Modi\nகர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” ஜெத்மலானி காட்டம்\nகர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது கழுதை ஓட்டம் என விமர்சனம் செய்து உள்ள ஜெத்மலானி ஆட்சியிலிருந்து “மோடியை அகற்றியே தீருவேன்” என கூறிஉள்ளார். #RamJethmalani #PMModi\nமோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே என்னுடைய வாழ்நாளில் ஒரே நோக்கம் என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறிஉள்ளார்.\nகர்நாடகாவில் பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தமைக்கு எதிராக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது. பா.ஜனதா முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியும் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளார். அவருடைய மனு சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ராம் ஜெத்மலானி இந்தியா டுடேவிற்கு பேட்டியளித்து பேசுகையில், கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் என விமர்சனம் செய்து உள்ளார்.\n“மோடியை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும், சுப்ரீம் கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை போகவில்லை,” என கூறிஉள்ளார்.\nஎம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கு பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய ராம் ஜெத்மலானி, “அங்கு நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம். ஊழலுக்கான வெளிப்படையான அழைப்பிதழ். அவர்களால் ஜனநாயகத்தை அழித்துத்தான் வாக்கை பெற முடியும்,” என கூறி உள்ளார். சட்ட நடைமுறைகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்த ஜெத்மலானி, கர்நாடக மாநில ஆளுநரின் உத்தரவானது அரசியலமைப்பு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளார்.\n1. கோவையில் போலீஸ் அருங்காட்சியகம் : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\n2. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா\n3. காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்\n4. மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் கிராம பஞ்சாய்த்துக்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை\n5. கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை, சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என வருந்திய பிரகாஷ் ராஜ்\n1. மனைவியின் படுக்கை அறையில் ரகசியமாக கேமிரா பொருத்திய கணவன்\n2. கர்நாடகாவில் ஆட்சியமைத்த பா.ஜனதா; ‘எங்களை ஆட்சியமைக்க அழையுங்கள்’ பீகார், கோவாவில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியது\n3. கர்நாடகம் கையைவிட்டு போகக்கூடாது காங்கிரஸ் ‘ஸ்திரம்’ சோனியா காந்தி - பிரியங்கா கடைசிநேர வியூகம்\n4. கர்நாடகாவில் விளையாடும் விதி 2011 மோடி‘டுவிட்’டை வைத்து ஆளுநரை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தல்\n5. கர்நாடகாவில் நடப்பது குதிரை ஓட்டம் கிடையாது, கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” ஜெத்மலானி காட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaramblogspot.blogspot.com/2016/11/blog-post_7.html", "date_download": "2018-05-21T03:18:52Z", "digest": "sha1:IFMIPK4XEXPZIYJUSAZPDDZO7ZS3HK7M", "length": 5630, "nlines": 87, "source_domain": "akaramblogspot.blogspot.com", "title": "அகரம்: அசந்தர்ப்பம்", "raw_content": "\nதிங்கள், 7 நவம்பர், 2016\nஅம்ருதா இதழில் ‘அசந்தர்ப்பம்’ என்றொரு கதை. ஒன்றரை பக்கம்தான் அக்கதை. வாசித்த கனம் எனக்குள் இன்னும் கனத்துகொண்டிருக்கிறது.\nமனைவிக்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. செவிலி அக்கணவனிடம் தகவலைத் தெரிவிக்கிறார். அவருக்கு அத்தனை சந்தோசம். மகிழ்ச்சியில் குழந்தையையும் மனைவியையும் பார்க்க தன் சொந்தக் காரை எடுத்துகொண்டு பயணிக்கிறார். ஒரு சுரங்க வழிப்பாதையில் ஒரு லாரியுடன் மோதி கார் விபத்துக்குள்ளாகிவிடுகிறது. லாரியுடன் மோதியதை வைத்து அவரது நிலையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்....\nமனைவி மருத்துவமனையில் தவித்துகொண்டிருக்கிறாள். தான் இரண்டும் பெண் குழந்தையாகப் பெற்றெடுத்ததால்தான் கணவர் என்னையும் குழந்தையையும் பார்க்க வரவில்லையோ....\nநேரம் நவம்பர் 07, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹...\nபரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சா...\nசு.இராஜமாணிக்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற ...\nவிக்கிரமன் நினைவுச்சிறுகதைப்போட்டி - 2016\nசிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை - நூல்கள் வரவேற்கப்...\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்- கந்தர்வகோட்டை ...\nஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை\nஅண்டணூர் சுரா. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66595/cinema/Kollywood/Bhaagamathie-collected-Rs.50-crore?.htm", "date_download": "2018-05-21T02:59:50Z", "digest": "sha1:4OIJOSAK67EUL5RNWPBGB7KBHCJQH7PR", "length": 10423, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "50 கோடி வசூலைக் கடந்த பாகமதி - Bhaagamathie collected Rs.50 crore?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n50 கோடி வசூலைக் கடந்த 'பாகமதி'\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கில் நேரடியா�� எடுக்கப்பட்டு, தமிழில் டப்பிங் ஆகி கடந்த மாதம் 26ம் தேதி வெளியான படம் 'பாகமதி'. அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு தமிழில் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பில்லை. ஆனால், தெலுங்கு ரசிகர்களிடத்தில் இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் எந்த ஹீரோக்களின் துணையும் இல்லாமல் அனுஷ்கா அவருக்கென தனி வியாபாரத்தையும், வசூலையும் பெற்று திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\nகடந்த பத்து நாட்களில் இப்படம் சுமார் 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த பவன் கல்யாண், பாலகிருஷ்ணா ஆகியோர் நடித்த படங்கள் நஷ்டத்தைத் தந்த சூழ்நிலையில் அனுஷ்கா நடித்து வெளிவந்த 'பாகமதி' லாபகரமாக அமைந்துள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் சுமார் 30 கோடி வரையிலும், தமிழ்நாட்டில் 10 கோடி ரூபாயும், அமெரிக்கா, கேரளாவில் தலா 6 கோடி ரூபாயும், மற்ற வசூலையும் சேர்த்து சுமார் 60 கோடியை இந்தப் படம் நெருங்கிவிட்டது என்கிறார்கள்.\n'பாகமதி' படம் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் அனுஷ்கா அடுத்து தமிழ், தெலுங்கில் இன்னும் எந்தப் புதுப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.\nமார்ச் மாதம் நடிகை ஸ்ரேயா திருமணம் மார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநான்கு நாளில் ரூ.31.74 கோடி வசூல்\n'பாகமதி' வெற்றிக்கு அனுஷ்கா நன்றி\n'பாகுபலி' அளவு பெயர் வாங்குமா 'பாகமதி' \nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2009/07/lemon-brown-rice.html?showComment=1300927604835", "date_download": "2018-05-21T03:13:52Z", "digest": "sha1:U7ZXKPFB4NT77TDZM2TVAVRXDQQMHM47", "length": 133018, "nlines": 989, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: எலுமிச்சை சாதம் (Lemon Brown Rice)", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nஎலுமிச்சை சாதம் (Lemon Brown Rice)\nநான் இப்பொழுது டயட்டிங்கில் இருப்பதால் எங்கள் வீட்டில் பிரவுன் ரைஸ் தான். அதில் நான் செய்த எலுமிச்சை சாதம் இது. மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய பொண்ணும் மிகவும் விரும்பி சாப்பிட்டாள்.\nஎலுமிச்சை பழத்தில் அதிக அளவு விட்டமின் சி & (Citric Acid) உள்ளது. இந்த சிட்ரிக் அசிட், நம் உடலினை தாக்கவரும் கிருமிகளை அழிக்கின்றது. அதனால் இதனை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.\nபிர���ுன் ரைஸினை பற்றி என்னுடைய முந்தைய பதிவில் எழுது இருக்கின்றேன். இதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nசமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்\n· வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப்\n· எலுமிச்சை பழம் – 1\n· கருவேப்பில்லை – 5 இலை\n· பச்சை மிளகாய் – 2\n· காய்ந்த மிளகாய் - 1\n· எண்ணெய் – 1 தே.கரண்டி\n· கடுகு – 1/4 தே.கரண்டி\n· உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி\n· கடலை பருப்பு – 1/2 தே.கரண்டி\n· பச்சை வேர்க்கடலை – 2 - 3 தே.கரண்டி\n· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி\n· உப்பு – தேவையான அளவு\nv வேகவைத்த பிரவுன் ரைஸினை சிறிது நேரம் ஆறவிடவும். எலுமிச்சைபழத்தில் இருந்து சாறினை பிழிந்து கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.\nv தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலை பருப்பு + உளுத்தம் பருப்பு + பச்சை மிளகாய் +காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.\nv அதன் பின் பச்சை வேர்க்கடலை + மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு + உப்பு அதில் சேர்த்து, அடுப்பினை நிறுத்திவிடவும்.\nv தாளித்து வைத்துள்ள பொருட்கள் + பிரவுன் ரைஸ் சேர்த்து கிளறவும்.\nv சுவையான எலுமிச்சை சாதம் ரெடி. இதனை வறுவலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nபிரவுன் ரைஸ் வேக சிறிது நேரம் எடுக்கும். அரிசி வேகும் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வேகவைத்தால் சாதம், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.\nஏங்க இப்படி தட்டு நிறைய சாப்பிடுரது தான் டையட்டா\n//ஏங்க இப்படி தட்டு நிறைய சாப்பிடுரது தான் டையட்டா// நான் இதில் தட்டு நிறைய சாப்பிடுங்கள் என்று சொல்வில்லையே...\nஇரண்டு நபர்கள் சாப்பிடும் அளவிற்கு தான்,நான் எப்பொழுதும் குறிப்புகள் கொடுகிறேன்.\nஅதாங்க.. ரெண்டு பேர் சாப்பாட்ட ஒருத்தர் சாப்பிரது தான் டையட்டா\nபிரவுன் அரிசி என்றால் உடைத்த\nபிரவுன் ரைஸ் என்பது தோல் நீக்காத அரிசி...கோதுமை கிடையாது..\nஇப்பதான் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளேன், உங்க Web page ல் நன்றாக டீடயல்ஸ் கொடுத்துள்ளூர்கள். உபயோகமாக இருக்கிறது. நன்றி\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் எ���்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்���ி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட���னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் - Methi Leaves Watermelo...\nரோஸ்டட் ஃஎக்பிளான்ட் (Roasted Eggplant/ கத்திரிக்க...\nஎனக்கு கிடைத்த ப்ரெண்ட்ஸ் அவார்ட்..\nஒட்ஸ் சுரைக்காய் தோசை - Oats Surakkai Dosai\nசில்லி டோஃபு - Chilli Tofu\nஎலுமிச்சை சாதம் (Lemon Brown Rice)\nபிரவுன் ரைஸ்(Brown Rice) Vs. வெள்ளை அரிசி(White R...\nயம்மி ப்ளாக் அவார்ட் (Yummy Blog Award)\nஎனக்கு கிடைத்த அவார்ட் (Interesting Blog Award)\nஒட்ஸ் கொழுக்கட்டை - Oats Kozhukattai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ( Mushroom Barley Risotto)\nகோதுமை ரவா பூசிணிக்காய் அடை - Wheat Rava Pumpkin A...\nவெந்தயகீரை துவையல் - Methileaves Thuvayal\nபார்லி கொள்ளூ அடை(Barley Diet Adai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-464", "date_download": "2018-05-21T03:24:27Z", "digest": "sha1:OJCWQTOR76PQYECBMZQAZCTO3EA2HPP2", "length": 4490, "nlines": 61, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - நல்லெண்ணெய் பயன்படுத்தும் விதம்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்\nஒரு சிரியஸ் கதை : கட...\n1 நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது.\n2 நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் நல்ல கொலஸ்டிராலைக் அதிகரிக்கிறது.\n3 ஒற்றை தலைவலி உள்ளவர்கள் நல்லெண்ணெயில் பூண்டு மிளகைத் தட்டிப் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n4 முட்டை வெள்ளைக்கரு நல்லெண்ணெய் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள், சுருக்கங்கள் வராது.\n5 வெதுவெதுப்பபாக சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது. கண்கள் குளிர்ச்சி பெறும். தலை முடி நரை வெடிப்பு இன்றி கண்கள் நன்றாக குளிர்ச்சி பெறும்.\n6 குளிர் காலங்களில் தோலில் உள்ள வெடிப்பு நீங்கவும் வெயிற்காலங்களில் தோல் உணர்தல் நீங்கவும் நல்லெண்ணெய் தடவலாம். நல்லெண்ணெயில் உள்ள Vitamin E தோல் பளப்பளப்பிற்கு மிகவும் அவசியம்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/03/dipc-2012-promo-eng.html", "date_download": "2018-05-21T03:07:55Z", "digest": "sha1:U6YTQCBSG2FDZH75SPRYNVK24OZ5DXFJ", "length": 5656, "nlines": 168, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: துபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nதுபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)\nதுபாயில் நடைபெற இருக்கும் சர்வதேச அமைதி மாநாடு\nLabels: சர்வதேச அமைதி மாநாடு, துபாய், வீடியோ\nஇறைவன் நம்முடன் இருக்க கவலையும் பயமும் ஏன்\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்\nதுபாய் சர்வதேச அமைதி மாநாடு DIPC 2012 Promo (ENG)\nபாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தக்வா ...\n3 டி வலைத்தளம் (அல்ஹம்துலில்லாஹ் | அற்புத வலைத்த...\nபுனிதப் பயணம் வந்த தமிழகப் பெண்கள் சவூதியில் பரிதவ...\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொ...\nவெட்கம் கெட்டால் வேதனை வந்து சேரும் \nபடைச்சதுதான் படைத்தான் ஆசிரியரை ஆண்டவன் ஏன் படைத்த...\nபடைச்சதுதான் படைத்தான் ஆசிரியரை ஆண்டவன் ஏன் படைத்த...\nஇஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்பட...\nஉழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர...\nபடிக்கட்டுகள்... ஏற்றம் - 9\nஇன்று உலக பெண்கள் தினமா இந்த பெண்கள் தினம்\nஉழைப்பின் சிறப்பு உள்ளத்தின் மகிழ்வு\nஇஸ்லாம் பற்றிய உயர்ந்த உண்மையை பகிர்ந்து கொள்ள ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2016/04/2016.html", "date_download": "2018-05-21T03:06:34Z", "digest": "sha1:RY6IGEEVGRIADDOOTQZWHPTNSOQOW5YK", "length": 18676, "nlines": 179, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016\nநல்ல நேரம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nமிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே\nதொக்க மழைபின்னே சொரி��ுமே -மிக்கான\nகுச்சர தேசத்திற் குறைதீர வேவிளையும்\nவிவசாயம் செழிக்கும் ..நல்ல மழை பெய்யும்...பயமில்லை என பாடல் விளக்குகிறது.\nபங்குனி 31 ஆம் நாள் அதாவது 13.4.2016 அன்று மாலை 4.29 க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி சூரியன் மேசம் ராசிக்குள் செல்கிறார்..அதன்படி கன்னி லக்னத்தில்,மிதுனம் ராசியில் புத்தாண்டு பிறக்கிறது.... ராசி நிலைகளை பார்த்தால் வானியல் ,விஞ்ஞானம்,மருத்துவம் போன்ற துறைகளில் பெண்கள் புதிய சாதனைகளை படைப்பார்கள்..அண்டை நாட்டினருடன் போர் அபாயம் உண்டாகும்..செவ்வாய் சனி இணைவு இருப்பதால் தீவிரவாத அபாயம் அதிகரிக்கும்,விமான,ரயில் விபத்துகள் அதிகம் காணப்படுகின்றன...காரணம் செவ்வாய்,சனி ஆதிபத்தியம் அதிகம் சுபகிரகங்களை விட அதிகம்.குரு ராகு லக்னத்துக்கு மறைந்திருப்பதால் நீதி துறை,ஆன்மீக மடாதிபதிகளின் மீது மக்கள் நம்பிக்கை குறையும்..கல்வி துறைக்கு சார்ந்த போராட்டம் அதிகரிக்கும்..\nமேசம் ராசிக்காரர்கள் திறமையானவர்கள்..எங்கும்,எதிலும் கம்பீரம் குறைய மாட்டார்கள் வெட்டிட்டு வா என்றால் கட்டிட்டு வரக்கூடிய சாமர்த்திய சாலிகள்....எப்போதும் உத்தரவு போடும் இடத்தில் இருக்க விரும்ப கூடியவர்கள் கிழ் படிந்து போகும் குணம் இயல்பிலேயே இல்லை இதனால் உறவுகள்,நட்புகள் வட்டாரத்தில் சிலர் விலகி இருப்பதும் உண்டு.....முன்கோபம்,பிடிவாதம் இயல்பான குனம்..அதுவே உங்களுக்கு பலமும்,பலவீனமும் ஆகிவிடுகிறது...\nஉங்கள் ராசிக்கு அஷ்டம சனி நடப்பதால் மன சோர்வு,விரக்தி,மன உளைச்சல் ஏற்படும்படியான சம்பவங்கள் கடந்த ஓராண்டாக சந்தித்து வந்திருப்பீர்கள் தொழில் நிலை கவலைப்படும்படி இருக்கிறது பணி புரியும் இடத்தில் அதிக சலிப்பு உண்டாகிறது என மனக்குழப்பத்தில் இருப்பீர்கள் சிலருக்கு அதிக விரய செலவும் அலைச்சலும் உண்டாகி கடனும் நெருக்கடியை கொடுத்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை இழக்க செய்யும் வகையில் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு எட்டில் சனியுடன் மறைந்திருப்பதுதான் காரணம்...ஆவணி 30 வரை ராசிநாதன் சனியுடன் தான் இருக்கிறார் அவர் மாறினால் தன்னம்பிக்கை,தைரியம் இன்னும் அதிகரிக்கும் குழப்பங்கள் எல்லாம் முடிவுக்கு வரும்...\nஇருப்பினும் சித்திரை தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் அதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சம் அடைவது உங்களுக்கு ��ெற்றியை தேடித்தரப்போகிறது உங்கள் கடந்த கால துன்பங்கள் விலகப்போகிறது...பூர்வ புண்ணியாதிபதி வலுத்தால் ஏதோ ஒரு புண்ணியத்தில் உங்கள் நெருக்கடிகள் விலகித்தான் ஆக வேண்டும்..அந்த வகையில் சித்திரை உங்களுக்கு சுகமான நித்திரையை தரும்படி நல்ல செய்தி கொடுக்கும்..பதவி,உயர்வு,விரும்பிய இட மாறுதல் ,மேல் அதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும்..சிலருக்கு தொழிலில் வர வேண்டிய ,நீண்ட நாளாக காத்திருப்பில் இருந்த பணம் கிடைக்கும்...பெண்கள் புதிய நகைகள்,சொத்துக்கள் வாங்கும் யோகம் வாய்க்கப்பெறுவார்கள்..\nராசிக்கு பாக்யாதிபதி குருவின் பார்வை இருப்பதால் கிணற்றில் விழுந்து விட்வோமோ என்ர பயம் உண்டாகும்படி சூழ்நிலை இருந்தால் குரு கிணற்றில் தள்ளாமல் காப்பாற்றுகிறார் எனவே அச்சம் தேவையில்லை\n11.8.2016 அன்று உண்டாகும் குரு பெயர்ச்சியால் 6ஆம் இடமான ருண,ரோக,சத்ரு ஸ்தானத்துக்கு வரும் குருபகவான் பல வழிகளிலும் உங்களுக்கு லாபத்தை அள்ளித்தரப்போகிறார் கடன் நெருக்கடிகளை குறைக்கப்போகிறார்...இரண்டு வருடங்களாக இருக்கும் சோதனைகளை தீர்க்கப்போகிறார்...உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தை அவர் பார்க்கப்போவதால் வருமானம் அதிகரிக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும் குடுபத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்....பெண்கலுக்கு உடல்ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் தீரும் மருத்துவ செலவுகள் குறையும்...\nசெவ்வாய் தோறும் காலை 6.30க்கு அருகில் இருக்கும் முருகன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் மலை போல வரும் சோதனைகள் சூரியனை கண்ட பனி போல விலகும்...\nசித்திரை மாதத்தின் பெரும் சிறப்பு, சித்ரா பெள்ர்ணமி தினமாகும்..வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு வழக்கம் போல அன்னதானம்,ஆடைதானம் செய்ய இருக்கிறோம்..உதவி செய்ய விரும்புவோர், நன்கொடை அனுப்ப விரும்புவோர் மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com\nLabels: astrology, jothidam, துன்முகி, மேசம், ராசிபலன், ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதக���்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;கும்பம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மகரம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம...\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி\nசித்ரா பெளர்ணமி அன்னதானம் 2016\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016; கடகம்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் துன்முகி 2016 மிதுனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ரிசபம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம்\nவசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்\nஎந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2009-year-paper/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-09/", "date_download": "2018-05-21T03:19:30Z", "digest": "sha1:ZGIZMCCWRAYIOSDRBKKVH37MAWKLP5DV", "length": 10925, "nlines": 258, "source_domain": "www.tntj.net", "title": "அக்டோபர் – 09 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-08 அக் 23 – அக் 29\nநேற்றும் இன்றும் அஸ்ஸாம், நாளை.. 6 முஸ்லிம்களுக்க மரண தண்டனை விதித்த சீன அரசு 6 முஸ்லிம்களுக்க மரண தண்டனை விதித்த சீன அரசு கொடைக்கானலில் அசைவ தாவரம் நாத்தீகர்களுடன் நடைபெற்ற நேரடி விவாதம்...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-07 அக் 16 – அக் 22\nமுஸ்லிம்களுக்கு கடன்: வங்கிகள் செய்யும் முட்டுக்கட்டை எம்.எல்.ஏ வின் ரேஷன் கார்டை ரத்து செய்த அதிகாரிகள். அத்வானி வேண்டாம்: பாஜக முடிவு. தவ்ஹீத் ஜமாஅத்...\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-06 அக் 09 – அக் 15\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்இஸ்லாமிய போராளிகளுக்கு வெற்றி சிலைகளுக்கு சக்தியில்லை, குருக்களின் லீலையை அம்பலப்படுத்திய ஜுவி சிலைகளுக்கு சக்தியில்லை, குருக்களின் லீலையை அம்பலப்படுத்திய ஜுவி ஈத் முபாரக் கூறலாமா\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-05 அக் 02 – அக் 08\nஅமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டிய ஒசாமா இந்திய அமைதிக்கு குந்தகம் செய்யும் அமெரிக்கா திரைக் கூத்தாடிகளின் பார்வையில் திருமணம் முழுவதும் படிக்க இங்கே கிளிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/04/26132300/Those-who-have-strayed-from-the-emirateWe-are-ready.vpf", "date_download": "2018-05-21T03:18:53Z", "digest": "sha1:32BFEBEHYVTWWTEMOWBWW5YWXNMZKP6Q", "length": 8567, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Those who have strayed from the emirate We are ready to accept Minister Jayakumar || அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார் + \"||\" + Those who have strayed from the emirate We are ready to accept Minister Jayakumar\nஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம்: அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக��ில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக உள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #Sasikala\nஅமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகுட்கா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதற்கு தீர்ப்பின் நகலை பார்த்த பிறகே கருத்து கூற முடியும். ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்டவர் என்று தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஏற்க தயாராக\nஉள்ளோம். சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்\n2. தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்\n3. மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- மனைவிக்கு அரசு வேலை\n4. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n5. நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க சென்னை மெரினா, சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124576-why-are-some-animals-eating-their-own-babies.html", "date_download": "2018-05-21T03:26:10Z", "digest": "sha1:XXFK3O6BFVNLX7VZGKV6VZSP7NFWDYTO", "length": 26597, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளெலி, பன்றி, பாம்பு, மீன்... சில மிருகங்கள் தன் குட்டிகளையே உண்பது எதனால்? | Why are some animals eating their own babies?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவெள்ளெலி, பன்றி, பாம்பு, மீன்... சில மிருகங்கள் தன் குட்டிகளையே உண்பது எதனால்\nஉலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு தலையாய கடமை இருக்கிறது. அது இனப��பெருக்கம். தனக்குப் பின் தன் இனம் உயிர்ப்புடன் தொடர ஒவ்வொரு மிருகமும் இனப்பெருக்கம் நிகழ்த்தி எதிர்கால சந்ததிகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட உயிரினம் தொடர்ந்து இனப்பெருக்கம் நிகழ்த்துவதற்கான சூழல் அமையாதபோது, அந்த இனத்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இறுதியில் அழிந்தே போகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இனப்பெருக்கத்துக்குப் பின் ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வும் அவ்வப்போது அரங்கேறுகிறது. குட்டிகள் போடுவது முக்கியம் என்ற நிலையில் பிறந்து குட்டிகளில் ஒன்றையோ இரண்டையோ அவ்வப்போது ஒரு சில மிருகங்கள் (தாய்) கொன்று தின்று விடுகின்றன. இயற்கை ஏன் இப்படி ஓர் எண்ணத்தை அந்தத் தாய் மிருகங்களின் உள்ளே விதைத்தது கொடூரமான செயலாக இது நமக்குத் தோன்றினாலும் இதற்கும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.\nவெள்ளெலி (Hamster) குட்டிகள் பிறந்தவுடன் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். ஆனால், குட்டி போட்ட தாய் வெள்ளெலி தன் குட்டியையே உண்பதைப் பார்த்தால் அதற்குப் பின் நீங்கள் வெள்ளெலியையே வெறுக்கத் தொடங்கி விடுவீர்கள். வெள்ளெலி வரிசையில் பன்றி, ஒரு சில பூச்சிகள் மற்றும் பறவைகள், உயர் குரங்கினங்கள், மீன்கள் என இவை அனைத்துமே தன் குட்டிகளைத் தானே உண்ணும் பழக்கத்தை கொண்டு உள்ளன. இது விநோதமானது, அதிர்ச்சிகரமானது என்று நாம் நினைத்தாலும் இத்தகைய நிகழ்வுகளை நம்மால் தடுக்க இயலாது. காரணம், நமக்கு வேண்டுமானால் இது அருவருக்கத்தக்க, ஒவ்வாத செயல். ஆனால் அந்த மிருகங்களைப் பொறுத்தவரை இது அதற்கான தேவை, தொடர்ந்து உயிர் வாழ, தொடர்ந்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள செய்யும் தந்திரம்.\nஉதாரணமாக, வெள்ளெலிகள் தன் குட்டியை உண்ண முதல் காரணம், கூட்டத்தைக் குறைக்கத்தான். தாய் வெள்ளெலியால் எத்தனை குட்டிகளுக்கு உணவு கொடுக்க முடியுமோ அத்தனை குட்டிகளை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொள்ளும். அவற்றைப் பேணி காக்கும். கூடுதலாகப் பிறந்த குட்டியை அப்படியே கபளீகரம் செய்து விடும். இதனால் மற்ற குட்டிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. அவை ஆரோக்கியமாக வளர்ந்து தன் இனத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். ஒருவேளை அது தான் போடும் குட்டிகள் அனைத்தையும் வளர்க்க முற்பட்டால், எப்படியேனும் உணவு இன்றி ஒரு சில கு��்டிகள் இறக்க நேரிடும். அதைக் கருத்தில் கொண்டு அவ்வகை மரணத்தைத் தவிர்க்க, குட்டிகளைத் தானே உண்டுவிட்டு உடம்பைத் தேற்றுகின்றன தாய் வெள்ளெலிகள்.\nஇது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஏற்கெனவே அதிகமாக இருந்த வெள்ளெலிக் குட்டிகள் கூட்டத்துக்குள் கூடுதலாக இரண்டு குட்டியை விட்டபோது, தாய் எலி சற்றும் தயங்காமல் நான்கு குட்டிகள் வரை உண்டதாகக் கூறுகிறார்கள். அதே சமயம், வேறு கூட்டத்திலிருந்து இரண்டு எலிகளை எடுத்துச் சென்றபோது, அந்தத் தாய் எலி, குட்டிகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து எந்தக் குட்டிகளையும் உண்ண முன் வரவில்லை என்கிறார்கள்.\nசீனா, தைவான், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியாவில் வாழும் நீண்ட வால் கொண்ட பாம்புராணி போல ஒரு வகை ஊர்வனவகையைச் சார்ந்த long tailed sun skink என்பவை முட்டையிடும் வழக்கம் கொண்டவை. தாய், முட்டைகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது பாம்பு போன்ற ஏதேனும் எதிரிகள் அதை உண்ண வந்தால், தாயே அந்த முட்டைகளை விழுங்கி விடும். இழப்பது என்றான பிறகு தனக்கே அந்தச் சத்து தனக்கே கிடைக்கட்டும். இதனால் வலுவடைந்து பின்னர் மீண்டும் இனப்பெருக்கம் நிகழ்த்தி முட்டைகளைப் போடலாம் என்பது தாயின் எண்ணமாக இருக்கும். ஆனால், அதிர்ச்சிகரமாக ஒரு சில பறவை இனங்கள், தாங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய தன் குழந்தையை தடையாக இருக்கும் என அதைக் கொன்று விடும் நிகழ்வுகள்கூட நிகழ்வது உண்டு.\nஒரு சில மீன் வகைகள் ஏன் இதைச் செய்கின்றன என்பது இதனைவிட ஒரு சுவாரஸ்யமான விஷயம். முட்டைகள் இட்ட பிறகு, அனைத்து முட்டைகளும் உடைந்து மீன் குஞ்சுகள் வெளியே வரும் வரை மீண்டும் இனப்பெருக்கம் செய்யாது. ஒருவேளை அனைத்து முட்டைகளும் உடையும் முன்பே தாய்க்கு இனப்பெருக்கம் செய்யும் ஆசை வந்தால், உடையாத முட்டைகளை அதுவே விழுங்கி விடும். முட்டைகள் இல்லாததைக் கண்டு, ஆண் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய முன் வரும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஉங்களை நீங்களே குளோனிங் செய்தால் அந்த குளோன் எப்படி இருப்பான்... என்ன செய்வான்\nஉங்கள் குளோன் நீங்கள் நினைத்தது போல இருக்க மாட்டார். இங்கேயும் கரு உருவாகி, அது வளர்ந்து... என எல்லாமே இயல்பாகத்தான் நடக்கும். குளோனிங் ஏதோ மாயவித்தை கிடையாது. What would happen if you clone yourself\nமொத்தத்தில் வளங்கள், ஆற்றல் மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், அளவான குடும்பத்தை வைத்துக் கொண்டு தன் சந்ததிகளை மகிழ்வுடன் வாழச் செய்யவும் விலங்குகள் இவ்வாறான கொடூரச் செயல்களைச் செய்கின்றன. இது இயற்கையிலேயே அதன் ஜீன்களில் பதிந்துவிட்ட விஷயம். அதை மாற்றுவது கடினம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\n`என்னை விட்டுவிடுங்கள்' - சசிகலாவிடம் சொன்ன தினகரன்\nபெட்ரோல், டீசலுக்கு பயோ எத்தனால் சரியான மாற்றாக இருக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-663", "date_download": "2018-05-21T03:22:44Z", "digest": "sha1:COQUKGJAZDRP6UCAKEAPEUC2MTQZUXBL", "length": 7684, "nlines": 110, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - விளிம்பில் என் இனம்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்\nஒரு சிரியஸ் கதை : கட...\nசிக்கித் தவிக்கிறது என் தமிழ் இனம்.\nஎன்ன பாவம் செய்தோம் தமிழனாக பிறந்ததை தவிர\nஅடுத்த சந்ததிக்கு தமிழன் இருந்தான் என்று கூற\nமண்டை ஓடுகளும் மனத எலும்புகளும்\nநிறைந்த புதை குழிகள் தான் எச்சங்கள்.\nமனித நேயம் செத்து மடியும் இந்த நாட்டில்\nமர நிழலில் கூட என் உறவுகளுக்கு நிம்மதி இல்லை.\nபிழைக்க வந்த பரதேசிக் கும்பல்\nஎன் உறவுகளின் ரெத்தத்தை உறுஞ்சிக் குடிக்கிறது.\nதழினத்துக்கு யாரிட்ட சாபம் இது\nதெரிந்தால் என் பங்கிற்கு என் இனத்தின்\nகோடிகள் கொடுத்து என் இனத்தை குருதியில்\nமிதக்க வைக்கிறது இந்த பிணம் திண்ணி அரசாங்கம்.\nஎத்தனை எதிரிகள் தான் என் இனத்துக்கு\nசொந்த நாட்டில் தமிழனை கொன்று குவிப்போம்\nஎன்று கங்கணம் கட்டும் சிங்களவன்\nபணத்துக்காக தாய் மண்ணை விற்று\nசிங்களவனின் எச்சில் பாதிரத்தை கழுவும் ஒட்டுண்ணிகள்\nஅயல் நாட்டில் கறுப்பு கண்ணாடிக்குள் அரசியல் நடத்தும்\nஇனத் துரோகி - அவள் கணவன் மட்���ும் தான் மனிதன்\nஎன்று நினைத்து தமிழனை அழிக்க ஆதரவு கொடுக்கும்\nவெள்ளைக்கார அரக்கி - எல்லதவற்றையும் மீறி\nகுரல் வளையை நசுக்கும் அரசியல் சட்டங்கள்.\nஅத்தனை விலங்குகளுக்குள் என் தலைவனின் படை\nவீரத்தமிழனின் படை - வெற்றி வரலாறுகள்\nஎம்மை நெகிழ வைத்தாலும் இந்த இன அழிப்பு\nகலங்க வைக்கிறது - என்ன செய்து என் இனத்தை\nமீட்பது - தமிழனின் அழுகுரல் ஒருவருக்கும்\nகேட்க வில்லையா - இல்லை கேட்டும் கேட்காமல்\nஇருக்கிறீர்களா - என் தமிழினம் அழிகிறது.\nகொல்வதை விடக் கொடுமை உயிருடன்\nபுசிக்கிறான் சிங்களவன் - தமிழச்சிகளை\nநிர்வாணப் படுத்துகிறான் - குழந்தைகளை கூட\nவிட்டு வைக்கவில்லை காம வெறித்தனம்\nகண்ணகி மார்பை பிய்த்து எறிந்து\nமதுரையை எரித்தாள் - இங்கு எத்தனை\nகண்ணகிகளின் மார்புகளை அறுத்து எறிகிறான்\nபற்றி எரியவில்லையே இந்த சிங்களத் தீவு.\nயாரிடம் கதறி அழ - படைத்தவன் கூட\nஇன்று என் தாயகம் தங்கள் வசம்\nஎன்று வெடி போட்டு பால் சோறு\nகொடுத்து கொண்டாடியது கொலை வெறிக் கும்பல்\nகொதிக்கிறது உள்ளம் - என் இனத்தைக் கொன்று\nஅந்த ரெத்தச் சூட்டில் குளிர் காய்கிறது பிசாசுக் கும்பல்.\nமறத் தமிழன் அவனிடம் மன்றாட வேண்டுமாம்\nஇல்லை மடிந்து போக வேண்டுமாம்\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mrbharath.blogspot.com/2013/08/blog-post_931.html", "date_download": "2018-05-21T02:40:46Z", "digest": "sha1:CQYGWXBMVSG6TRAKU4AFX5BLOQDKN36A", "length": 2279, "nlines": 32, "source_domain": "mrbharath.blogspot.com", "title": "BHARATH: உங்கலுக்கு தெரியுமா", "raw_content": "\nடோடோ அழிந்த பறவையினங்களில் ஒன்று. இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.\nகொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnesan.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-05-21T03:22:05Z", "digest": "sha1:VY7BYEQVESNMFMI55EMS2CG2TWUHRYYI", "length": 20926, "nlines": 153, "source_domain": "tamilarnesan.blogspot.com", "title": "தமிழர் நேசன்: ஒரு உண்ணாவிரதமும் பல கேள்விகளும்", "raw_content": "\nஒரு சராசரி தமிழனின் சமூகம் தொடர்பான பார்வயை பிரதிபலிக்கும் பதிவுகளை காணலாம்.\nஒரு உண்ணாவிரதமும் பல கேள்விகளும்\nஈழ மக்களை காக்க உண்ணாவிரதத்தை தொடங்கினார்; முடித்தார்.\nஇந்த கேள்விகளை கேட்க நேரம் இன்னும் கடக்கவில்லை...\n1. உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுத்தார்கள் ஐயா,\nநாங்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு எங்கங்கோ அலைந்து திரிந்த போதும் தேர்தல் வரை ஈழ தமிழர்களுக்கான எந்த போரட்டங்களுக்கும் அனுமதி கொடுக்க முடியாது என்று காவல் துறையினர் சொன்னார்களே... உங்களுக்கு மட்டும் யார் கொடுத்தது அனுமதி\n2. ஈழத்திற்காக மக்கள் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டால் அவர்களை அலைகழித்து ஓட..ஓட.. விரட்டுவார்களே.. நீங்கள் மட்டும் எப்படி அறிவிப்பின்றி அதிகாலையிலே உண்ணாவிரதம் இருக்கின்றிர்கள்,\n3. துரத்தி துரத்தி அடித்தாலும்,எத்தனை இன்னல்கள் கொடுத்தாலும் பிடிவாதமாக,நிச்சயமாக உண்ணவிரதம் இருப்போம் என உண்ணாவிரதம் இருந்த எம் இன வீர பெண்களை உண்ணாவிரம் இருந்தபோது கிண்டல்,கேலி செய்த உங்கள் வேட்புமனு தாக்கல் பார்டீகள் உங்களை கிண்டல் செய்யமாட்டார்களா..\n4. ஈழ தமிழர்களுக்காக நீங்கள் ஏதாவது செய்தால் பலத்த பாதுக்காப்பு மக்கள் செய்தால் தேசிய பாதுகாப்பா..\n5.ஈழ தமிழர்களுக்காக என்னையே அர்பணிக்கிறேன் என்று சொல்லி உண்ணாவிரதம் இருக்கின்றீர்களே..\nஈழ தமிழர்களை கொல்ல காங்கிரஸ் உடன் சேர்ந்து ஆயுதங்கள் அனுப்பிவிட்டு, கவிதை,கண்டனம்,தந்தி,தொலைபேசி என காலத்தை தாழ்த்தி மக்களை சாகடித்து விட்டு தேர்தலுக்காக உண்ணாவிரதம் என்று சொல்லிவரும் நீங்கள் செய்தது அர்பணம் என்றால்...\nதமிழனாக பிறந்து, ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தாங்கமுடியாமல்,\nமக்களின் காசை கொள்ளை அடிக்காத,\nநினைத்த நேரத்தில் அமைச்சரை மாற்றமுடியாத,\nநினைத்த நேரத்தில் தொலைக்காட்சி ஆரம்பிக்க முடியாத,\nசுவிஸ் வங்கி என்றால் என்ன என்று தெரியாத,\nடெண்டர் காண்ட்ராக்ட் கமிசன்களை அறியாத,\nஎன் மக்கள் எம் இனம் காப்பாற படவேண்டும் என்று மட்டுமே நினைத்துதங்களையே தீக்கிரையாக்கி கொண்ட முத்துகுமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் செய்ததற்க்கு பெயர் என்னவென்று சொல்வது,\n6.உங்களைப்போல் உண்ணாவிரதம் இருக்க எல்லோருக்கும் அனுமதி கொடுத்திருந்தால் இதுநாள் வரை லட்சக்கண்க்கான மக்கள் உண்ணாவிரதம் இருந்து, ஈழ தமிழனின் நிலையை உலகுக்கு எளிதில் எடுத்துரைந்திருக்க முடியும், அப்போது ராஜபக்சேவுக்கு புரிந்திருந்திருக்கும் தமிழனை அடித்தால் உலகம் நம்மை அடிக்கும் என்று உணர்ந்திருப்பான்,\n7.விளம்பரம் தேடிக்கொள்வதில் யாருக்கு முதலிடம் என்று போட்டி வைத்தால் சத்தியமாக உங்களுக்கு போட்டியாக கூட எவனாலும் வரமுடியாது,\nஎத்தனையோ தீக்குளிப்புகள்,எத்தனையோ தடையை மீறிய உண்ணாவிரதங்கள்,லட்சக்கணக்கிலான போரட்டங்கள்,எல்லாவற்றையுமே இருட்டடிப்பு செய்த உங்கள் குடும்ப உடகங்கள், உங்கள் உண்ணாவிரத்தை மட்டும் நேரடி ஒலி,ஒளி பரப்பு செய்து சாதனை புரிவது ஒன்றும் ஆச்சர்ய படவைக்கவில்லை,\nஉங்களை விட மக்களின் போராட்டங்களும்,உண்ணாவிரதமும்,தீக்குளிப்புமா முக்கியம்....,\n8. உண்மையில் ஈழ தமிழனை காப்பது உங்களின் எண்ணம் என்றால்..\nஏன் ஈழ தமிழனுக்காக மாணவர்கள் போராடிய போது அவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து போராட்டத்தை நசுக்கினீர்கள்\nஏன் வழக்கறிஞர்கள் மீது காவல் துறையை கொண்டு தாக்குதல் நடத்தி அவர்களின் போராட்டத்தை வழுவிழக்க செய்திர்கள்\nஏன் தியாகி முத்துகுமாரின் திருவுடலை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்தீர்கள்\nஏன் ஈழ தமிழனுக்காக எவன் பேசினாலும் தேசியபாதுகாப்பு சட்டத்தை வைத்து குத்தினிர்கள்\nஏன் ஈழ தமிழனுக்கான போரட்டங்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், இதன் மூலம் உலகத் தமிழன் சொந்த இனத்தின் அழிவை பார்த்து போராட்டங்கள் எதுவும் செய்யாத நாய்கள் என்று எங்களை காரித்துப்ப மாட்டானா\nஏன் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்திர்கள்,லண்டன்,பாரிஸ்,அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜெர்மனி,கனடா போன்ற அனைத்து நாடுகளிலும் தமிழனுக்காக உண்ணாவிரதம் இருக்கும் போது,அவர்கலெல்லாம் அதை செய்யாத தமிழ் நாட்டில் இருப்பவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்க மாட்டார்களா\nஏன் M.P-க்களை வைத்து ராஜினாமா நாடகம் ஆடினிர்கள்\nமத்திய அரசுதான் நீங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால்...மேற்கண்ட அனைத்தினையும் செய்தது நீங்கள்தானே....\nஇதன் மூலம் ஒன்று தெரிகிறது,இங்கு அடிமைகளாய் இருந்து சாவதற்கு..\nஈழத்தில் தமிழனோடு பட்டினி கிடந்து மண்ணை தின்றோ.. அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசு கொடுத்த குண்டுகளை மார்பில் ஏந்தியோ சாகலாம் என்றுதான் தோன்றுகிறது.\nசெய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது வந்து உண்ணாவிரதம் என்றால் என்ன அர்த்தம்...\n9. ஈழ தமிழர் பிரச்சனையில் மட்டும் தயவு செய்து நாடகங்களை நிறுத்தி விட்டு உணர்வு பூர்வமாக எதேனும் செய்ய இயலுமா என்று பாருங்கள்,\nமக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எதையாவது செய்வோம் என்ற மலிவான அரசியலை இதில் புகுத்துவதை நிறுத்திவிட்டு ஈழ தமிழனை காக்க ஆக்கபூர்வமான செயல்பாடுகளை செய்யமுடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுவிடுங்கள்,\n10. நாளையே ப்ரனாப் முக்கர்ஜி ராஜபக்சேவை நல்லிரவில் சந்தித்து விட்டு வந்தால், தயவு செய்து இது என் உண்ணாவிரததிற்கு கிடைத்த வெற்றிதான் என்று சொல்லி மக்கள் காதில் பூ இல்லை..இல்லை.. மாலையை சுற்றாதீர்கள், அவர் எதற்காக அங்கு செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்,\n11.உங்களுக்கு அறிவுரை சொல்லவோ,வாழ்த்துக்கள் சொல்லவோ எங்களுக்கு வயதில்லை அதனால் நாங்கள் வணங்கி கேட்டுகொள்வதெல்லம் \"பதவியை விட பெயர்தான்தான் முக்கியம்\" இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகும் காமராஜர்,கக்கன் போன்றோர்களின் பெயர்கள் நிலைத்திருக்கும்,அவர்களைபோல் இல்லை என்றாலும் பரவாயில்லை ஹிட்லர்,நீரோ போன்றவர்களின் பெயர்வரிசைக்கு சென்றுவிடாதீர்கள் என்பதுதான் நம் மக்களின் விருப்பம்,\n11. மன பூர்வமான அதிரடி முடிவை எடுக்காமல் வெறுமனே நல்ல செய்தி வரும், தந்தி அடித்தேன்,என்று தேவையற்ற ஒன்று,தனி ஈழம் தான் தீர்வு என்பது அனைவரும் அறிந்த ஒன்று அதை முனெடுத்து சொல்லாமல் பேசிகொண்டேயிருப்பது தேவையற்றது, ஜெயலலிதாவே சொல்லிவிட்டார்கள் உங்கள் பங்குக்கு தேர்தலுக்காகவாவது ஏதாவது அதிரடியாக சொல்லவில்லை என்றால் நீங்கள் வெத்துவேட்டு என்ற எதிர்கட்சிகளின் கூற்று உண்மையாகிவிடும் வாய்ப்பு உள்ளது.\nஇந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.\nபதிவு செய்தவன் தமிழர் நேசன் at 10:38 PM\n.... நன்றாக சவுக்கடி கொடுத்தீர்கள்..\nஇத்தாலி அன்���ையின் அடிவருடிகளுக்கும் கொலைஞர் கருணாநிதிக்கும் உங்களின் கேள்விகள் உரைக்காது.\nஇவர்கள் எல்லாம் தமிழுக்கு வாழ்பவர்கள் இல்லை. தமிழனை கொலை செய்ய வாழ்பவர்கள்.\nகொலைஞர் கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்துடுச்சு. அதனால் தான் காய்ச்சல் வந்துவிட்டது. இந்த காய்ச்சலை வைத்து என்ன என்ன நாடகம் ஆட போராங்களோ\nகொலைமேர்க்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nபொருள் ஆசையால் குடிமக்களுக்கு தீமை செய்யும் அரசன்\nகொலைத் தொழிலை செய்பவனைவிடக் கொடியவனாவான்.\nஅதிகாரம்: கொடுங்கோன்மை ; 551.\nஇங்கிலாந்தில் பயங்கரவாதி இந்தியாவில் தியாகி......\nகொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்...\nமென்பொருள் இளைஞர்களும் இந்திய தேர்தல்களும் : பங்கள...\nபிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட...\nவடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது : கருணாநிதி\nஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை...\nஒரு உண்ணாவிரதமும் பல கேள்விகளும்\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nஅ.தி.மு.க வுக்கு பொத்தானை அமுக்கினால் தி.மு.க விற்கு விழுகிறதாம்\nபி.பி.சி செய்தி ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnesan.blogspot.com/2009/05/blog-post_18.html?showComment=1242705648072", "date_download": "2018-05-21T03:26:08Z", "digest": "sha1:MZM6NTXEWCX5RJTZKJS7KWPMNKUMVGMF", "length": 10651, "nlines": 113, "source_domain": "tamilarnesan.blogspot.com", "title": "தமிழர் நேசன்: கொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்படுகின்றனர்.", "raw_content": "\nஒரு சராசரி தமிழனின் சமூகம் தொடர்பான பார்வயை பிரதிபலிக்கும் பதிவுகளை காணலாம்.\nகொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்படுகின்றனர்.\nவன்னியில் மக்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது பீரங்கிகளை ஏற்றி இலங்கை இராணுவம் பெற்றுவரும் வெற்றியை கொண்டாடிவரும் சிங்கள காடையர்கள், கொழும்புவில் இருக்கும் தமிழர்களை இராணுவத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தி அவர்கள் அடையாள அட்டையை பரிசோதித்து தமிழன் என்று உறுதிப்படுத்திக்கொண்டு பின் அவர்களை தனிமைப்படுத்தி அவமானப்படுத்துவதாகவும், தமிழர்கள், வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வீடுகளுக்குள் பட்டசுகளை வெடித்து அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன..\nஇன்று அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தன் மாலை செய்தியில் கொழும்புவில் இருந்து பேசிய ஒரு தமிழரின் செவ்வியை ஒளிபரப்பியது. அதில் அவர் இந்த தகவல்களை தெரிவித்திருக்கிறார்.\nமேலும், சிங்களக்காடையர்கள், இங்கிலாந்து தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, சாளரங்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும், டேவிட் மில்லிபாந்து (இங்கிலாந்து வெளிவிவகார) அமைச்சர் உருவ பொம்மையை எரித்ததாகவும் கூறுகிறார்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தும் வாழ்விழந்தும் இருக்கும் நிலையில், தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இத்தகைய கொண்டாட்டங்கள் ஆபத்தின் அறிகுறிகளாகவே பார்க்கப்படுகிறது..\nஇறந்தவன் பிணத்தின் மீது கொண்டாட்டங்கள் நடத்தும் இவர்களின் மத்தியில் தமிழர்கள் எப்படி தலை நிமிர்ந்து வாழ முடியும் என்ற கேள்வி நம் மனதில் அழுத்தமாக எழுகிறது\nஇந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.\nபதிவு செய்தவன் தமிழர் நேசன் at 7:34 AM\nவேறு என்ன செய்ய வேண்டும\n உக்காந்து பேசச் சொன்ன பரதேசிகள் எங்கு போனார்கள். இது தானே காலம் காலமாய் நடப்பது\nவேறு என்ன செய்ய வேண்டும\nநீர் யாரென்று தெரியாது.. அனால் இது போன்ற செயல்பாடுகள், சிங்கள இனத்தவர்களுக்கு ஒருபோதும் நற்பெயரைத் தேடித்தராது..\nமாறாக, சொந்தா நாட்டு மக்களிடம் அநாகரீகமாக நடந்து கொல்ல்பவர்களில் முதலிடம் கிடைக்கும்..\n உக்காந்து பேசச் சொன்ன பரதேசிகள் எங்கு போனார்கள். இது தானே காலம் காலமாய் நடப்பது\nஇது போன்ற செயல்களுக்காக சிங்களவர்கள் வெட்கித்தலை குணிய வேண்டும்.. உலக மக்களிடம் அவர்களுக்கு எள் அளவும் மரியாதை இருக்காது..\nஇந்த செயலுக்கு சிங்களர்கள் வெட்கப்பட வேய்ந்டியதில்லை, பத்து கோடி தமிழர்கள் இங்கு இருக்க அங்குள்ள தமிழர்களை காக்க இயலவில்லை என்பதை கண்டு நாம் தான் வெட்கப்பட வேண்டும்... இனியாவது அங்கு தமிழர்க்கு சம ஓரிமை கிடைக்க போராடுவோம்....\nகொலைமேர்க்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nபொருள் ஆசையால் குடிமக்களுக்கு தீமை செய்யும் அரசன்\nகொலைத் தொழிலை செய்பவனைவிடக் கொடியவனாவான்.\nஅதிகாரம்: கொடுங்கோன்மை ; 551.\nஇங���கிலாந்தில் பயங்கரவாதி இந்தியாவில் தியாகி......\nகொழும்புவில் தமிழர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்...\nமென்பொருள் இளைஞர்களும் இந்திய தேர்தல்களும் : பங்கள...\nபிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட...\nவடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது : கருணாநிதி\nஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை...\nஒரு உண்ணாவிரதமும் பல கேள்விகளும்\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nஅ.தி.மு.க வுக்கு பொத்தானை அமுக்கினால் தி.மு.க விற்கு விழுகிறதாம்\nபி.பி.சி செய்தி ஒலி வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/author/maraivu", "date_download": "2018-05-21T02:55:25Z", "digest": "sha1:DPQCMA4IT5BZBFXGT4UMY2GWLXWMVKD3", "length": 9246, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "maraivu | Maraivu.com", "raw_content": "\nதிரு இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் – மரண அறிவித்தல்\nஇரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
பிறப்பு: 30-04-1939 இறப்பு: 05-12-2017
இலங்கையை ...\nதிரு. சின்னத்தம்பி நித்தியானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு. சின்னத்தம்பி நித்தியானந்தன் – மரண அறிவித்தல் தோற்றம்: 10.10.1955 – ...\nதிருமதி பூமணி அருஞ்செல்வம் – மரண அறிவித்தல்\nஅமரர் திருமதி பூமணி அருஞ்செல்வம் – மரண அறிவித்தல் தோற்றம் 09.03.1948 – ...\nபிரபல பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் காலமானார்\nபிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் திடீர் உடல்நலக்குறைவால் ...\nசிறிதரன் விஜய நதியா – மரண அறிவித்தல்\nதாய் மடியில் : 10, Mar 1987 — இறைவன் அடியில் : 16, Jul 2016 அம்மன் கோவில் வீதி, நாவற்குழி ...\nகுத்துச்சண்டை பிதாமகன் முகமது அலி காலமானார்\nகுத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nநாகலிங்கம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்\nதோற்றம் : 11 செப்டம்பர் 1953 — மறைவு : 31 மே 2016 யாழ் கொக்குவில், பிரம்படி பிறப்பிடமாகவும் ...\nதிரு கிளிங்டன் சேர்ச்சில் – மரண அறிவித்தல்\nதிரு கிளிங்டன் சேர்ச்சில் – மரண அறிவித்தல் பிறப்பு : 12 மே 1996 — இறப்பு : ...\nபிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்\nபிரபல நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45. மலையாள ...\nகலாநிதி ���ந்தையா குணராசா – மரண அறிவித்தல்\nகலாநிதி கந்தையா குணராசா – மரண அறிவித்தல் தகவல்: அசோகன் லண்டன்\nநகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்\nநகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை ...\nதிருமதி மகேஸ்வரி நமசிவாய இடைக்காடர் – மரண அறிவித்தல்\nயாழ் கோண்டாவிலை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ...\nபிரபல நடிகை கல்பனா காலமானார்\nபிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான நடிகை கல்பனா ...\nதிருமதி விஜயா விமலதாஸ் – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயா விமலதாஸ் – மரண அறிவித்தல் பிறப்பு 07.10.1964 – இறப்பு 25.12.2015 திருமதி ...\nஇராமநாதன் சுந்தரம்பிள்ளை – மரண அறிவித்தல்\nஅமரர். இராமநாதன் சுந்தரம்பிள்ளை பிறப்பு : 09-01-1949 இறப்பு : 20-12-2015 யாய்ப்பாணம் ...\nதிரு. வல்லிபுரம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு. வல்லிபுரம் வைத்திலிங்கம் – மரண அறிவித்தல் மலர்வு: 19.07.1941 – உதிர்வு: ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா காலமானார்\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா காலமானார் (78) நேற்று(10-10-15) இரவு 11.30 மணியளவில் ...\n‘ராக்கெட் நாயகன்’ அப்துல் கலாம் காலமானார்\nகுடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் காலமானார்: அவருக்கு வயது 84 முன்னாள் ...\n”மெல்லிசை மன்னர்” எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்\nசென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு ...\nதிருமதி. பூமணி செல்வநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி பூமணி செல்வநாயகம் – மரண அறிவித்தல் தோற்றம் : 12 பெப்ரவரி 1927 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1762/sanskrit-shlokas-in-tamil", "date_download": "2018-05-21T02:44:47Z", "digest": "sha1:T2QCXDXO63PQNGXFQHEYPURLPEQ2AXDD", "length": 54789, "nlines": 604, "source_domain": "shaivam.org", "title": "சமஸ்கிருத சுலோகங்கள் - Sanskrit shlokas", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nஶ்ரீருத்ர ஸஹஸ்ர நாமாவளி ஶ்ரீருத்ர ஸஹஸ்ர நாமாவளி\nஆகமஸார ருத்ர த்ரிஸதீ ஆகமஸார ருத்ர த்ரிஸதீ\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவநாமாவளியஷ்டகம் சிவநாமா���ளியஷ்டகம் - PDF\nஸ்ரீருத்ராஷ்டகம் ஸ்ரீருத்ராஷ்டகம் - PDF\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும் வடமொழி சுலோகங்களில் ... - PDF\nஸஹஸ்ரநாம ஸ்தோத்ர - நாமாவளீ medhAdakShiNAmUrtisahasra\nநந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி nandikeshvara ashTottarashatanAmAvalI\nஸ்ரீசிவ நீராஞ்ஜனம் shrI shiva nIrAnjanam\nசிவ ஆரத்தீ Shiva Arati\nகல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம் kalki kRutam shivastotra\nசுருதி ஸூக்தி மாலை சுலோகம் 1 - 50 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 1 - 151 PDF\nசுருதி ஸூக்தி மாலை சுலோகம் 51 - 100\nசுருதி ஸூக்தி மாலை சுலோகம் 101 - 151\nசிவ மானசபூஜை சிவ மானசபூஜை (சங்கர பகவத்பாதர்) - PDF civa maanasa pUjaa\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம் சிவாபராத க்ஷாமாபண ஸ்தோத்ரம் (சங்கர பகவத்பாதர்) - PDF civaaparaadha kshamaapana StOtram\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம் த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம் - PDF dvaadasha jyOtirlinga StOtram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம் ராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம் - PDF raavaNakrutaM civataaNDava StOtram\nசிவமஹிம்ந: ஸ்தோத்ரம் சிவமஹிம்ந ஸ்தோத்ரம் (புஷ்பதந்த விரசிதம்) - PDF sivamahimna: StOtram\nசிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் - PDF; பஞ்சாக்ஷர மந்த்ர ஸ்தோத்ரம் (english-explanation) - PDF sivapanchaakShara StOtram\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம் சிவஷடக்ஷர ஸ்தோத்ரம் - PDF civaShaDakShara StOtram\nஉபமன்யுக்ருதம் சிவஸ்தோத்ரம் உபமன்யுக்ருதம் சிவஸ்தோத்ரம் - PDF upamanyukRutaM shivastotram\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம் சிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம் - PDF shivabhujanga prayaata stotram\nசிவஸ்துதி: (லங்கேச்வர விரசிதா) சிவஸ்துதி: (லங்கேச்வர விரசிதா) - PDF shivastutiH (langkeshvara virachitaa)\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ரம் (சங்கராசார்ய விரசிதோ) வேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ரம் (சங்கராசார்ய விரசிதோ) - PDF vedasaara shivastava stotram (chankaraachaarya virachito)\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம் அபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்சய ஸ்தோத்ரம் - PDF apamRutyuharaM mahaamRutyunjjaya stotram\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம் ஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம் - PDF chandrashekharAshTaka stotram\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம் ம்ருத்யுஞ்சய மானச பூஜா ஸ்தோத்ரம் - PDF mRutyunjjaya maanasa pUjaa stOtram\nசிவ அஷ்டோத்தர நாம சதக ஸ்தோத்ரம் சிவ அஷ்டோத்தர நாம சதக ஸ்தோத்ரம் - PDF shivaaShTottara naama shataka stotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம் - உரையுடன் அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - PDF - உரையுடன் ardhanaarInaTeshvarastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம் அநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம் - PDF anaadikalpeshvara stotram\nசிவஸ்துதி: (ஸ்ரீ மல்லிகுசிஸூரிஸூநு நாரயண பண்டிதாசார்ய விரசிதா) சிவஸ்துதி: (ஸ்ரீ மல்லிகுசிஸூரிஸூநு நாரயண பண்டிதாசார்ய வ���ரசிதா) - PDF shivastutiH (shrI mallikuchisoorisoonu naarayaNa paNDitaachaarya virachitaa)\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி: ஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி: - PDF sadaashiva mahendra stutiH\nசிவானந்தலஹரீ ஸ்தோத்ரம் சிவானந்தலஹரீ ஸ்தோத்ரம் - PDF shivaanandalaharI stotram\nசதாசிவ பஞ்சரத்னம் சதாசிவ பஞ்சரத்னம் - PDF sadaashiva panjcharatnam\nபசுபதி அஷ்டகம் பசுபதியஷ்டகம் - PDF pashupati aShTakam\nவிச்வேச்வர நீராஜனம் விச்வேச்வர நீராஜனம் - PDF vishveshvara nIraajanam\nவிஸ்வநாத அஷ்டகம் விஸ்வநாத அஷ்டகம் - PDF vishvanAthAShTakam\nசிவநாமாவளி அஷ்டகம் சிவநாமாவளியஷ்டகம் - PDF shivanaamaavaliaShTakaM\nப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் - PDF pradoSha stotrAShTakam\nநிர்வாண தசகம் நிர்வாண தசகம் - PDF nirvaaNa dasakaM\nஅபயங்கரம் சிவரக்ஷ ஸ்தோத்ரம் அபயங்கரம் சிவரக்ஷ ஸ்தோத்ரம் - PDF abhayangkaraM shivarakSha stotram\nஶ்ரீதீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம் ஶ்ரீதீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம் - PDF\nஸ்ரீகாசீவிச்வநாதஸ்தோத்ரம் ஸ்ரீகாசீவிச்வநாதஸ்தோத்ரம் - PDF shrI kaashIvishvanaatha stotram\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம் சிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம் - PDF shivapaadaadikeshaantavarNanastotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம் சிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம் - PDF shivakeshaadipaadaantavarNanastotram\nகாலபைரவாஷ்டகம் காலபைரவாஷ்டகம் - PDF kaalabhairavaaShTakam\nசிவபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் சிவபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் - PDF shivabhujangaprayaatastotram\nசங்கராஷ்டகம் சங்கராஷ்டகம் - PDF shangkara aShTakam\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம் ஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம் - PDF himaalayakRutaM shivastotram\nசிவாஷ்டகம் சிவாஷ்டகம் - PDF shivaaShTakam\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம் த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம் - PDF dvaadasha jyotirlinga smaraNam\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம் தாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம் - PDF daaridrya dahana shiva stotram\nஈசுவர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம் ஈசுவர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம் - PDF Ishvara praarthanaa stotram\nஅஸிதக்ருதம் சிவஸ்தோத்ரம் அஸிதக்ருதம் சிவஸ்தோத்ரம் - PDF asitakRutaM shivastotram\nசந்த்ரசூடாலாஷ்டகம் சந்த்ரசூடாலாஷ்டகம் - PDF chandrachooDaalaa aShTakam\nஅர்த்தநாரீஸ்வர அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம்\nதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் (சங்கர பகவத்பாதர்\nதக்ஷிணாமூர்த்தி வர்ணமாலா ஸ்தோத்ரம் (சங்கர பகவத்பாதர்)\nதக்ஷிணாமூர்த்தி நவரத்ன மாலிகா ஸ்தோத்ரம்\n25 மகேஸ்வர மூர்த்தங்களின் தியான ஸ்லோகங்கள்\nதாரித்ர்ய து:க தஹன சிவஸ்தோத்ரம்\nநடராஜ ஸ்தோத்ரம் ஷ்றிங்கரஹித (பதஞ்சலி)\nஸ்ரீசிவ சகஸ்ரநாம ஸ்தோத்ரம் (லிங்கபுராணம்)\nஸ்ரீசிவ சகஸ்ரநாம ஸ்தோத்ரம் (மஹாபாரதம்)\nசிவானந்த லஹரி (சங்கர ��கவத்பாதர்)\nமுத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ க்ருதிகள் :\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்���ிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்ப��ராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:32:27Z", "digest": "sha1:ZHLPFNOEHZPSLTEHE6GO7MPU7OSG5247", "length": 6186, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிஜய் பாலகிருஷ்ணன் (எ) கிரிஷ்\nஇந்திய இசை, உலக இசை\n2006 – இன்று வர��\nகிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்[1]. திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.\nவேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:32:30Z", "digest": "sha1:6D7JIQ5LP47JWTN4M6QQ74ROG4Q2WRW2", "length": 5351, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் சாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜான் சாட் (John Chadd , பிறப்பு: ஆகத்து 27 1933), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1955-1956 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஎகர்டன் செசில் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 19 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t25417-topic", "date_download": "2018-05-21T03:18:41Z", "digest": "sha1:PACNMGRND3EG3JQI5QJRUODZQVHGAVLD", "length": 19211, "nlines": 245, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தள��்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஅமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஅமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nஇனி அவ்வப்போது சிறந்த கவிதைகளை முகநூல் குழுமம் மூலம் பரிந்துரை செய்ய அமர்க்களம் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இந்த கவிதைகள் முகநூல் மூலம் அனைவருக்கும் பகிரப்படும்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்���ில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\n@கவியருவி ம. ரமேஷ் wrote: நல்ல பணி... வாழ்த்துகள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nஇன்று அண்ணன் முழுமுதலோன் அவர்கள் பரிந்துரை செய்த சில கவிதைகள்\nஉறவுகளான நீங்களும் உங்களுக்கு பிடித்த கவிதைகளை பரிந்துரை செய்யலாம்.\nபரிந்துரை செய்யும் போது கவிஞரை பற்றி சில வார்த்தைகளுடன் எனக்கு தனிமடல் செய்யுங்கள். ஒரு சில நாட்களில் முகநூல் குழுமத்தில் பதிவு செய்யப்படும்.\nபரிந்துரைக்கப்பட்ட சில கவிதைகளை காண bit.ly kavithaigal\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். ப��ரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nநன்றி பாராட்டுக்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\n@தமிழ்நிலா wrote: நன்றி பாராட்டுக்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nநீங்க ஒரு சில கவிதைகள் தேர்ந்தெடுங்கள்\nஇது வரை பரிந்துரைக்கப்பட்ட கவிதைகள் சமூக வலைத்தளம் மூலம் பலரை சென்றடைந்து உள்ளது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nஎல்லா கவிதையும் நல்லாதான் இருக்கு.\nRe: அமர்க்களம் முகநூல் குழுமத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த கவிதைகள்.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/01/doubt_08.html", "date_download": "2018-05-21T03:09:40Z", "digest": "sha1:CGMVHLGTIIF7OGPU42UGRP2OHGQ6XUNO", "length": 60306, "nlines": 754, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Doubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nDoubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்\nDoubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்\nDoubts: கேள்வி பதில் பகுதி பத்து\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பத்து\nகேள்வி பதில் பகுதி மிகவும் உபயோகமாக உள்ளது. நிறைய கேள்விகள் முன்னர் கேட்க நினைத்து, தொந்தரவாக இருக்குமோ என நினைத்து கேட்காமல் விட்டிருக்கிறேன்.\n1. ஒரு கேள்விக்கான விடையில், மாந்தி மற்ற கிரஹங்களின் பார்வையை ஏற்காது எனக் கூறியுள்ளீர்கள். அப்படி என்றால் குரு பார்வை இருந்தாலும் மாந்தி இருக்கும் இடத்திற்கான பலனை அனுபவித்துதான் தீரவேண்டும் இல்லையா\n அவர் இருக்க���ம் வீட்டின் மூன்று காரகத்துவங்களில் ஒன்றுதான் கெட்டிருக்கும்\n2. மகர லக்னத்திற்கு சூரியன் 8ம் இட அதிபதி. நவாம்சத்தில் அவர் சுக்கிரனு டன் சேர்ந்து 7 ல் இருந்தால், அதாவது 8 க்கு 12ல் இருந்தால், அவரால் தீமை இல்லை என்று எடுத்துகொள்வதா\nஅவர் எட்டாம் இட அதிபதி. (Owner of a malefic house for Magara Lagna) அவர் எங்கே சென்று அமர்ந்தாலும், அமர்ந்த இடத்திற்குத் தீமைதான்.\n3. ராகு சனியைப் போல செயல்படுவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். கும்பத்தில் ராகு இருந்தால், சனி அங்கே உச்சம் / ஆட்சி பெற்றுள்ளார் என்று அர்த்தமா அதை நன்மை என்று எடுத்துகொள்வதா\n அப்பா மாதிரி செயல்படுவார் என்பதற்காக, அவர் அப்பா ஆக முடியுமா ராகுவிற்கு எங்கேயும் ஆட்சி கிடையாது. விருச்சிகத்தில் மட்டும்தான் உச்சம் பெறுவார்\n4. லக்னத்தில் சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார் என்று கூறியுள்ளீர் கள். அவர் லக்ன அதிபதியாக இருந்தால்\nமகர லக்கினம் மற்றும் கும்ப லக்கிங்களுக்கு சனி அதிபதி. அவர் அதிபதியாகி விடுவதால், தனக்குத்தானே (ஜாதகனுக்கு) சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக்கொள்வார்\n5. ஒருவர் ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்வதாக இருந்தால், செவ்வாய் நீச்சமாக இருந்தாலும் செய்யலாமா செவ்வாய் பூமி காரகன் என்பதால் கேட்கிறேன்.\nசெவ்வாய் நீசமடைந்திருந்தால், இடம் வாங்கி வைத்திருந்து பின்னால் காசு பார்க்கலாம் என்பது நடக்காது. வாங்கி வைத்த இடத்திற்கு ஏதாவது வில்லங்கம் வந்து சேரலாம். நான்காம் அதிபதியையும் கவனியுங்கள்.\nஅவர் நன்றாக இருந்தால், செய்யலாம். ஆனால் அதற்கு பதினொன்றாம் அதிபதியும் துணை வரவேண்டும். எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று சம்பந்தப்பட்டவை.\n6. 11 அதிபதி செவ் 8 ல், கேதுவுடன் சேர்ந்து, அதாவது டபுள் செவ்வாய் சேர்ந்து ஓர் இடத்தில் (நவாம்சத்தில்) ஆனால் குருவின் 5 ம் பார்வை. குருவின் பார்வை எந்த அளவு இந்த அமைப்பில் தீய பலனை குறைக்கும்\nபார்வை என்பது மந்திரக்கோலாகச் செயல்பட்டு மொத்தத் தீமையையும் குறைத்து அப்படியே நன்மையாக மாற்றித் தராது.தீமை குறையும். ஆனாலும் தொடரும். எட்டாம் இடத்தில் அமர்ந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா\n7.இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. மீண்டும் எழுதுகிறேன். ஆலாசியம் அவர்கள் கூறியது போல், வாரம் 2 நாள் கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் என் போன்ற அரைகுறை ஜோதிடர்கள் முழ��மையடைய உதவும்.\nமற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். பிறகு முடிவு எடுக்கலாம்\n1. நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன் நன்மையா தீமையா\nநீசபங்க ராஜ யோகத்தைப் பற்றிக்கேட்கிறீர்களா 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால் பலன்கள் குறைந்துவிடும்.\n2.மேலும் 6,8, 12 ல் பரல்கள் < 30 இருந்தால் அதன் பலன் நன்மையா தீமையா\n6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) அங்கே பரல்கள் அதிகமாக இருப்பதால் நன்மை என்று எப்படிச் சொல்ல முடியும். ஒரே ஒரு நன்மை உண்டு. அதிகப் பரல்கள், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்\n01. கோணாதிபதி கேந்திரத்தில் இருந்தால் அது யோகத்தில் வருமா \n கோணாதிபதி எதற்காகக் கேந்திரத்தில் இருக்க வேண்டும் கோணாதிபதியாகி விட்டவரை யார் அங்கே அனுப்பி வைத்தார்கள் கோணாதிபதியாகி விட்டவரை யார் அங்கே அனுப்பி வைத்தார்கள் கோணாதிபதி எனும் பதவி கிடைத்த பிறகு, பெட்டி\nபடுக்கைகளைத் தூக்கிக் கொண்டு அதைவிடக் கீழான பதவிக்கு அவர் எப்படிப் போவார்\nசரி, உங்கள் கேள்வியைச் சற்றுப் புரியும்படியாகக் கேட்போம்: லக்கினத்திற்கு 5, 9ற்கு உரிய கிரகம் 4, 7, 10ஆம் இடங்களில் அமர்ந்தால் என்ன யோகம் அதாவது திரிகோணங்களுக்கு உரிய கிரகம் கேந்திரங்களில் அமர்ந்திருக்கும் நிலைமை\n5, 9ல் அமர்ந்தால் திரிகோண யோகம்.\n4,7,10ல் அமர்ந்தால் கேந்திர யோகம்.\nஅததற்கு உரிய பலன் கிடைக்கும்.\nபலன்களுக்குப் பழைய பாடங்களைப் படியுங்கள். மீண்டும் அதை இங்கே மொத்தமாக எழுதுவது உசிதமாக இருக்காது\nகோணத்தில் இருந்து தொலைக்காமல் கேந்திரத்திற்குப்போனதால், கோணத்துப் பலனையும் கேட்டு வாங்க முடியுமா என்றால், முடியாது சின்ன மாமன் வீட்டில் வாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச்\n எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது\n02. அப்படி கோணாதிபதி கேந்திரத்தில் இருந்து, கேந்திரம் பகை விடாகவோ/ நீச்ச விடாக இருந்தால் எதேனும் பலன் உண்டாகுமோ \nசின்ன மாமன் வீடு நீச வீடாக இருந்தால், அங்கே செல்லும் பெண், கடைசி வரை பற்றுப் பாத்திரம் தேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டு மனதையும் தேற்றிக்கொண்டு சின்ன மாமா வீட்டில் இருக்க வேண்டியதுதான்.\n பகை வீடாக இருந்தால் கொஞ்சம் பரவாய��ல்லை. சின்ன மாமா வீட்டில் அந்த வேலைக்கெல்லாம் ஆள் வைத்திருப்பார்கள். இருந்தாலும் நிலைமை சுமார்தான்\nபாடங்களோ அருமை. கேள்வி‍‍ பதில்களோ மிக மிக அருமை.\n1. ஒரு சிறு சந்தேக‌ம். குரு சுப‌ கிர‌க‌ம். ஆனால் ப‌கை வீட்டினில் (ரிசபம் 8 ஆம் வீடூ) இருக்கும்போது ஜாத‌க‌னுக்கு தீமை செய்வாரா அல்ல‌து ந‌ன்மை குறைவாக‌ செய்வாரா மேலும் அந்த‌ ஜாத‌க‌னுக்கு ராசி நாத‌னாக‌ (த‌னுசு ராசி) இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவரது பலன்கள் எப்படி இருக்கும் மேலும் அந்த‌ ஜாத‌க‌னுக்கு ராசி நாத‌னாக‌ (த‌னுசு ராசி) இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவரது பலன்கள் எப்படி இருக்கும் \nகுரு முதல்தர சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும், எந்த இடத்தைப் பார்த்ததாலும் நன்மையையே செய்வார். ஜாதகத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் பாத்திரத்தைவைத்து (சமையல் செய்யும் பாத்திரமல்ல)\nஅதற்குத் தகுந்த சீன்களில் மட்டும் வந்து போவார். ராஜபார்ட் என்றால் அதற்குத் தகுந்தது மாதிரி. தமாத்துண்டு ரோல் என்றால் அதற்குத் தகுந்தமாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். எட்டாம் வீடு அல்லது\n12ஆம் வீடுகளில் அமர்ந்திருக்கும் குரு அவருடைய தசாபுத்தி பெரிய பலன்களைத் தரமாட்டார். ஆனால் அவருடைய மகாதசையில் வரும் வேறு கிரகங்களின் புத்தி, அதன் நாதர்களைவைத்துப் பலன்களைத்தரும்\nஆகவே அதையும் பார்க்க வேண்டும். குறுக்கு வழி மற்றும் ஒருவரிக் கதையெல்லாம் ஜோதிடத்தில் கிடையாது\n( ஸ்ரீ பத்மநாபஸ்வாமி )\n என்னும் நாகத்தின் மறு அவதாரம்தான் \"ஆயில்ய நட்சத்திரம்\"\nஎன்று செவிவழி செய்தி மாசே\nபதில்கள் பிரமாதம், நன்றி ஆசானே.\nகேள்வி பதில் பகுதி அருமை அய்யா .\nசெவ்வாய் பற்றி விளக்கம் சிற்ப்பு ,,,அதில் ஒரு சிறு சந்தேகம் செவ்வாய் ஒரு லக்னத்திற்க்கு யோக காரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்னதுக்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில்)பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்க்கு பலன் தரும்\nஒரு சந்தேகம், சுக்கிரன் நான்காம் விடாக, சிம்மத்தில் இருந்தால்- கேந்திர யோகம் உண்டா\nசிம்மத்தில் சுக்கிரன் பகையாயிற்றே- எதேனும் நல்ல பலன் தருவாரா அல்லது- சுக்கிரன் அஜால் குஜால் பர்ட்டி ஆயிற்றே, Characterரை கெடுத்துவிடுவாரா \nவாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச் சொத்துக்கள் கிடைக்காது\nஎந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது\nசாமியோ நீங்க மட்டும்...விடுங்க என்ன சொல்லரது...\nநன்றிகள், வாழ்த்துக்கள் - இன்னும் இன்னும் கலக்குங்க.\nசெவ்வாய் நீசமடைந்திருந்து அவர் 4-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி என்றால் சொத்து வாங்கவே முடியாதா\n4-ம் வீட்டின் பரல் 36.\n11-ம் வீட்டின் பரல் 28.\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி\n( ஸ்ரீ பத்மநாபஸ்வாமி ) \"ஆதிஷேசன் \" என்னும் நாகத்தின் மறு அவதாரம்தான் \"ஆயில்ய நட்சத்திரம்\"\nஎன்று செவிவழி செய்தி மாசே\n தெரியாததைத் தெரியாது என்று சொல்வதில் தவறு இல்லை ஸ்வாமி\nபதில்கள் பிரமாதம், நன்றி ஆசானே.////\nகேள்வி பதில் பகுதி அருமை அய்யா . செவ்வாய் பற்றி விளக்கம் சிறப்பு ,,,அதில் ஒரு சிறு சந்தேகம் செவ்வாய் ஒரு லக்னத்திற்க்கு யோக\nகாரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்கினத்திற்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில் பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்கு பலன் தரும்\nகேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில்\nDoubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்\nஒரு சந்தேகம், சுக்கிரன் நான்காம் விடாக, சிம்மத்தில் இருந்தால்- கேந்திர யோகம் உண்டா\nசிம்மத்தில் சுக்கிரன் பகையாயிற்றே- எதேனும் நல்ல பலன் தருவாரா அல்லது- சுக்கிரன் அஜால் குஜால் பார்ட்டி ஆயிற்றே, Characterரை கெடுத்துவிடுவாரா அல்லது- சுக்கிரன் அஜால் குஜால் பார்ட்டி ஆயிற்றே, Characterரை கெடுத்துவிடுவாரா\nகேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில்\nDoubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்\nவாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச் சொத்துக்கள் கிடைக்காது எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது சாமியோவ் நீங்க மட்டும்...விடுங்க என்ன சொல்லறது...\nநன்றிகள், வாழ்த்துக்கள் - இன்னும் இன்னும் கலக்குங்க./////\nபுரியும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காக, உதாரணங்களைக் கொடுக்கிறேன் அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி\nசெவ்வாய் நீசமடைந்திருந்து அவர் 4-ம் வீட்டிற்க��ம், 11-ம் வீட்டிற்கும் அதிபதி என்றால் சொத்து வாங்கவே முடியாதா\n4-ம் வீட்டின் பரல் 36.\n11-ம் வீட்டின் பரல் 28.//////\nகேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில் Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்\n6,8,12 ஆம் வீடுகளில் பரல்கள் குறைவாக இருக்க வேண்டும் என்கிறீர்களா\nபொதுவான சந்தேகம் : ராகு, கேதுக்கு சுய பரல்கள் கிடையாது. தான் நிற்கும் வீட்டின் அதிபதியின் சுயபரல்களே அவர்களின் சுய பரல்களும். உதாரணத்திற்கு - கேது- மீனத்தில். குரு - சிம்மத்தில் 3 பரல்களுடன். கேதுவால் நன்மையா தீமையா ராகு - கன்னியில்- புதன் -வேறொரு இடத்தில் 6 பரல்களுடன் என வைத்துக் கொண்டால் ராகுவால் நன்மையா தீமையா ஒரு கால சர்ப்ப ஜாதகத்திற்கு இவர்களின் தசா, புக்திகள் நன்மையைத் தரும் எனில் அது இவர்களின் சுயவர்க்கப்பரல்களைப் பொறுத்ததா\nஎன் ஜாதகத்தில் உப வில்லன் மாந்தி வில்லாதி வில்லனான கேதுவுடன் 11ல் இருக்கிறார். தாங்கள் சொன்னது போல் குரு பார்வை இருந்தாலும் அந்த ஸ்தானத்தின் ஒரு காரகமான மூத்த சகோதரம் அமையவில்லை. இன்னொரு காரகமான பண வரவிற்கு என்றும் குறைவிருந்ததில்லை. அது தேவையான போதெல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.\nரொம்ப நல்லா பதில் சொல்லறீங்க, கேள்வி,பதில் பாட்ம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி.இன்று நம்ப கிருஷ்ணன் சகோதரர் பின்னூட்டமிடவில்லை அவருக்கு உடம்பு சரியில்லையா\nஎழுந்து பின்னூட்டமிடுவார் தாங்களைப் போலவே...\nசின்ன மாமி பெரிய மாமாவை சைடிலே கவனித்து வந்தால் பெரியமாமனின் சொத்து கோர்ட்டுக்குப் போகாமலே கிடைக்கலாம்.\n(எல்லாம் ஒரு கிரக சாரக் கோளாரினால்தான்..shortcut)\nஇப்படி சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பதால் கலியுகத்தில் இந்த உதாரணம் சரியாகப் படவில்லை.\nஅன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், தங்களின் பதில்கள் மிக அருமையாக இருக்கின்றன,தங்களிடம் ஒரு கேள்வி, மகர,கும்ப லக்ன‌காரர்களுக்கு சனி அதிபதி என்பதால், இவர்களுக்கு சனி மஹா தசை வந்தால் நன்றாக இருக்குமா குருவின் பார்வையும் பெற்றிருக்க வேண்டுமா\n6,8,12 ஆம் வீடுகளில் பரல்கள் குறைவாக இருக்க வேண்டும் என்கிறீர்களா அப்போதுதான் நன்மையா\nஇரண்டு நன்மைகள் உள்ளன. அவைகள் வலுத்து இல்லாமல் இருப்பதில் சில நன்மைகள். அத்துடன் அங்கே குறையும் பரல்கள் வேறு நல்ல இடங்களில் கூடுதல் பரல்களுக்கு வழிவகுக்கும்\nபொதுவான சந்தேகம் : ராகு, கேதுக்கு சுய பரல்கள் கிடையாது. தான் நிற்கும் வீட்டின் அதிபதியின் சுயபரல்களே அவர்களின் சுய பரல்களும். உதாரணத்திற்கு - கேது- மீனத்தில். குரு - சிம்மத்தில் 3 பரல்களுடன். கேதுவால் நன்மையா தீமையா ராகு - கன்னியில்- புதன் -வேறொரு இடத்தில் 6 பரல்களுடன் என வைத்துக் கொண்டால் ராகுவால் நன்மையா தீமையா ஒரு கால சர்ப்ப ஜாதகத்திற்கு இவர்களின் தசா, புக்திகள் நன்மையைத் தரும் எனில் அது இவர்களின் சுயவர்க்கப்பரல்களைப் பொறுத்ததா\nகேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில் Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்\nஎன் ஜாதகத்தில் உப வில்லன் மாந்தி வில்லாதி வில்லனான கேதுவுடன் 11ல் இருக்கிறார். தாங்கள் சொன்னது போல் குரு பார்வை இருந்தாலும் அந்த ஸ்தானத்தின் ஒரு காரகமான மூத்த சகோதரம் அமையவில்லை. இன்னொரு காரகமான பண வரவிற்கு என்றும் குறைவிருந்ததில்லை. அது தேவையான போதெல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.////\nரொம்ப நல்லா பதில் சொல்லறீங்க, கேள்வி,பதில் பாட்ம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி.இன்று நம்ப கிருஷ்ணன் சகோதரர் பின்னூட்டமிடவில்லை அவருக்கு உடம்பு சரியில்லையா அவர் அதிகாலையில் எழுந்து பின்னூட்டமிடுவார் தாங்களைப் போலவே...\nஉடல் நிலை சரியில்லை என்று ஏன் நினைக்க வேண்டும் அவர் வெளியூர் சென்றிருக்கலாம். அல்லது அகண்ட அலைவரிசை இணைய இணைப்பில் ஏதாவது கோளாறு ஆகியிருக்கலாம். பொறுத்து இருங்கள்.\nகேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில் Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்\nசின்ன மாமி பெரிய மாமாவை சைடிலே கவனித்து வந்தால் பெரியமாமனின் சொத்து கோர்ட்டுக்குப் போகாமலே கிடைக்கலாம். (எல்லாம் ஒரு கிரக சாரக் கோளாரினால்தான்..shortcut)\nஇப்படி சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பதால் கலியுகத்தில் இந்த உதாரணம் சரியாகப் படவில்லை./////\nபதிவைச் சரியாகப் படியுங்கள் மைனர். மாமன் வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டுவ��ும் மருமகளைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். மாமியைப் பற்றியல்ல எந்த யுகமாக இருந்தாலும் அம்மா, அம்மாதான். அது மாறாது.\nஅதுபோல சில வாழ்க்கை நியதிகளும் மாறாது வழி தவறி வரும் சொத்து குழியில் தள்ளிவிடும். அதை மனதில் வையுங்கள். எதுவும் முறையாக வரவேண்டும். எந்த யுகமாக இருந்தாலும் கர்மவினைகள் மாறாது\nஅன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், தங்களின் பதில்கள் மிக அருமையாக இருக்கின்றன,தங்களிடம் ஒரு கேள்வி, மகர,கும்ப லக்ன‌காரர்களுக்கு சனி அதிபதி என்பதால், இவர்களுக்கு சனி மஹா தசை வந்தால் நன்றாக இருக்குமா குருவின் பார்வையும் பெற்றிருக்க வேண்டுமா\nஅந்த இரு லக்கினக்காரர்களுக்கு சனி தசை நன்றாக இருக்கும். எந்த அளவு அது ஜாதகத்தில் சனியின் நிலைமையைப் பொறுத்து மாறு படும்\nஅதன் சுட்டியைக் கொடுங்கள் சார் நேரம் கிடைக்கும்போது நானும் படித்துப்பார்க்கிறேன். நன்றி\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி\nதகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\nDoubt: வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது\nDoubt: அடித்துத் துவைத்து அலசுவது எப்படி\nDoubt: அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்\nDoubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா\nDoubt: யார் உசத்தி - மனைவியா\nDoubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்...\nDoubt: யாருடைய ஆதிக்கம் செல்லும்\nDoubt: கழுதை எப்போதும் கழுதைதான்\nDoubt: எப்போது பயணம் தாமதமாகும்\nDoubt: எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்பட...\nDoubt: அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; யார்...\nDoubt: வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு\nDoubt: வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன\nDoubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்...\nDoubt: பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சே...\nDoubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜ���திடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-268", "date_download": "2018-05-21T03:25:26Z", "digest": "sha1:I6R25RQNBNPWA2WRL5IY2I3MMQO4K67W", "length": 20006, "nlines": 183, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - மருத்துவ குறிப்புகள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்\nஒரு சிரியஸ் கதை : கட...\n1. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்\nமனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை.\n“10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென\nபோய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார்.\nஇறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக்\nகொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று\nபலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம்\n ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்\nகாரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள்\nஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்கு\nசெல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது\nபக்கவாதமாக பரிமாண மெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.துடிக்கும்\nமனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ\nவேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக\nவேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும்\nஇதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இ���யத்திற்கு செல்லும்\nரத்த குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த\nநாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம்\nதடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை\nபோல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள்\nஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வை\nஇதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான\nசத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே\nசுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த\nரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு’ என்ற\nரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும்\nபொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி\nஉயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்பு\nசத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது\n“நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும்,\nமனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகை\nபிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது\nபோன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.\nநைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி\nவிரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய\nதொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால்\nரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு\nஅதை சீராக வையுங்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு\nவாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய்,\nஎண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற் றை\nதவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை\nகாலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும்,\nநெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு\nசேர்த்துக் கொள்ளுங் கள். இனிப்பான பழங்கள்,\nகிழங்குகள்,பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல்\nகூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை\nஅரை மணி நேரம் நடைபயிற்சியை மேற் கொள்ளுங்கள். சைக்கிள்\nஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு\nவகைகள் அதிகம் உ���்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக\n02. தழைய, தழைய கேசம்… இப்போதெல்லாம் போயே போச்ச்…\nதழையத் தழைய தலைமுடி உள்ள\nபெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை\n“பாப்’ செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டு மேலாகி விட்டது.இப்போது\nபேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, “கலரிங்’ போடுவது தான்.\nபள்ளி, கல்லூரி மாணவிகளை கேட்கவே வேண்டாம்; “கலரிங்’ முதல்,\nகண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ,\nஅவற்றை எல்லாம் வாங்கி பயன் படுத்துவது பேஷனாகி விட்டது.\nஇதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர், நண்பர்களும்\nகூட அடிக் கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.\n1,00,000 தலைமுடி : ஒருவரின் தலையில் சராசரியாக\nஅதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர்\nஉடல்நிலைக்கு ஏற்ப, 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை\nபராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப்\nவெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு , கலரிங் செய்வது போன்றவற் றில்\nஅதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது\nவயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.\nமிதமான நீரில் : மிதமான நீரில் தான் குளிக்க\nவேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர்\nவிட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும்.\nதலைமுடி என்பது, “எலாஸ்டிக்’ தன் மையுள்ளது; மிகவும்\nமிருதுவானது. லேசாக இழுத் தால் கூட அறுந் துவிடும். அத னால்\nவாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள\nஷாம்புவில் உஷார் : விலை மலிவானது, புதிதாக வந்தது\nஎன்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்\nபடி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nதலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில்\nஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய\n : நரை முடி ஏற்படுவதற்கு பல\nகாரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு\nநரை முடி வளர ஆரம்பிக்கும்.\nநரை முடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது.\nஎந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்ல\nமுடியவில்லை. கருகரு முடிக்கு காரணம் : தலைமுடி கருகருவென\nவளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சு���ப்பி தான்.\nமயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது.\nஅந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது.\nநரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இதுவரை\nபலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வது\n“ஹேர் டய்’ அலர்ஜி : தரமான “ஹேர் டய்’ வாங்கி பயன்\nபடுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து\nவிட்டனர். இதனால், தலைமுடிக்கு தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணர\nவேண்டும். கண்ட கண்ட “ஹேர் டய்’யில், “பாரா பெனிலின் டயாமின்’\nஎன்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள்\nகலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.\nஹென்னா பயன்படுத்தினால்… : மருதாணி தான்\n“ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் சிவப்பு சாயம்\nஇருக்கிறது. அது தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை\nபேஸ்ட்டாக பயன்படுத்துவதுண்டு. முன்பெல் லாம் வீட்டிலேயே\nதயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது.\nபாக்கெட் “ஹென்னா’வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான\nமருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான்\nபயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால்\nகையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் “ஹென்னா’\nபயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.\nஅடிக்கடி வாரினால்… : அடிக்கடி தலை\nவாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது\nஅதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை.\nஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது போன்றவை\nமொட்டை போட்டால் : மொட்டைபோட் டால் உடனே முடி\nஅதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்\nதுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில்\nபரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால்,\nநுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி\nவளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-05-21T03:03:54Z", "digest": "sha1:THZ7X4UGF3HBAGVTJHHPQ3LU2UNXGWSQ", "length": 6529, "nlines": 85, "source_domain": "kumbabishekam.com", "title": "ஹோமம் | Kumbabishekam", "raw_content": "\nஸ்ரீவைத்யநாத சாய்பாபா ஆலயம் – மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா-part2\nby Kumba | posted in: ஆலய தரிசனம், விழாக்கள், ஹோமம் | 0\n30-03-2017 (வியாழக்கிழமை) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nஸ்ரீவைத்யநாத சாய்பாபா ஆலயம் – மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா-part1\nby Kumba | posted in: ஆலய தரிசனம், விழாக்கள், ஹோமம் | 0\n30-03-2017 (வியாழக்கிழமை) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part4\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், விழாக்கள், வைணவம், ஹோமம் | 0\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part3\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part2\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part1\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nமாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்\nபுதன் கிழமை (29-03-2017 ) அன்று நடைபெற உள்ளது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/1353257", "date_download": "2018-05-21T02:57:47Z", "digest": "sha1:PBZQXKEVSODX7UA4YMWZ3C5OZFM3M5TX", "length": 11163, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மியான்மார், பங்களாதேஷ் பயணங்கள் குறித்து கர்தினால் பரோலின் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nமியான்மார், பங்களாதேஷ் பயணங்கள் குறித்து கர்தினால் பரோலின்\nபங்களாதேஷ் நடனக்கலைஞருடன் கர்தினால் பரோலின் - AP\nடிச.06,2017. மியான்மார், பங்களாதேஷ் நாடுகளின் எல்லைகளில் நிகழும் கொடுமைகளுக்குத் தீர்வுகள் காண்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொள்கையளவில் சில தீர்வுகளை வழங்கியுள்ளார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.\nநவம்பர் 27ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில் மேற்கொண்ட 21வது திருத்தூதுப் பயணத்தைக் குறித்து கர்தினால் பரோலின் அவர்கள் அளித்துள்ள இப்பேட்டியில், இவ்விரு நாடுகளிலும் பெண்கள் தலைமை வகிப்பதை சிறப்பாகக் குறிப்பிட்டார்.\nஆங் சான் சூச்சி, ஷேக் ஹசீனா ஆகிய இரு பெண் தலைவர்களும், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளில், மக்களுக்கு நன்மைகள் செய்து, அவர்களது நம்பிக்கையையும், நன் மதிப்பையும் பெற்றுள்ளனர் என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் கூறியுள்ளார்.\nஇவ்விரு நாடுகளுக்கிடையே நிலவும் ரொகிங்கியா மக்களின் பிரச்சனைக்கு, திருத்தந்தையின் பயணம் உடனடியாக ஒரு தீர்வாக அமையாது எனினும், திருத்தந்தையின் கூற்றுகள், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொள்கையளவில் வழிகாட்டும் என்று தான் நம்புவதாக, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.\nஇவ்விரு நாடுகளிலும் மிகச் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு ஊக்கம் அளிப்பதே தன் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று திருத்தந்தை குறிப்பிட்டது, கிறிஸ்தவர்களுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.\nஆசிய நாட்டு மக்கள், விருந்தினர்களுக்கு காட்டும் மரியாதை கலந்த விருந்தோம்���ல், தன்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், மியான்மார், பங்களாதேஷ் நாடுகளிலும், இதே மதிப்பையும், வரவேற்பையும் தான் உணர்ந்ததாகக் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசிறார்க்கு எதிரான எல்லா வன்முறைகளும் நிறுத்தப்பட...\nதிருப்பீடம், சீனா கலந்துரையாடல்கள் பற்றி..\nபாப்புவா நியூ கினி நாட்டில் கர்தினால் பரோலின்\nதிருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப்பணி, 5ம் ஆண்டு நிறைவு\nநோயுற்றோரின் துன்பங்களைக் குறைக்க சூழ இருப்பவரின் அன்பு..\nநவீன அடிமை முறையை ஒன்றுசேர்ந்து ஒழிப்பதற்கு அழைப்பு\nஆப்ரிக்காவில் பசி நீங்க நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை\nதென் கொரிய மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களுக்கு செபம்\nதிருத்தந்தை, மத்திய ஆப்ரிக்கக் குடியரசுத்தலைவர் சந்திப்பு\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய புதிய நூல்\nநோமதெல்ஃபியா, லோப்பியானோ - 22வது மேய்ப்புப்பணி பயணம்\nநோமதெல்ஃபியாவில் திருத்தந்தை வழங்கிய உரை\nலோப்பியானோ நகரத்தினருக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nமே 10ல் Nomadelfia, Loppianoவில் மேய்ப்புப்பணி பயணம்\nகிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் தூதர்களாக வாழ அழைப்பு\nபிறரன்புப் பணிகள், அன்போடு ஆற்றப்பட வேண்டும்\nதிருத்தந்தை : உங்கள் நிலம் புனிதரை உற்பத்தி செய்துள்ளது\nகிறிஸ்தவ வாழ்வு, விரும்புவதில் அல்ல, கொடுப்பதில் உள்ளது\nபுனித பாத்ரே பியோவின் சாட்சிய வாழ்வைப் பின்பற்றுங்கள்\nமார்ச்17, புனித பாத்ரே பியோ திருத்தலத்தில் திருத்தந்தை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=90964", "date_download": "2018-05-21T02:44:27Z", "digest": "sha1:B6YT4HRCLEOFRRVLRDNKGYYEW2RAYDZS", "length": 9773, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "இந்துக்க‌ல்லூரி அதிப‌ருக்கெதிராக க‌ல்வி அமைச்சு உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூ��ாது...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nஅக்கரைப்பற்று றிஸ்லி காதர் விபத்தில் காலமானார்.. ..... பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ..... பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்...... முஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய தாக்குதல்...... முஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய தாக்குதல்.\nHome கிழக்கு மாகாணம் இந்துக்க‌ல்லூரி அதிப‌ருக்கெதிராக க‌ல்வி அமைச்சு உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.\nஇந்துக்க‌ல்லூரி அதிப‌ருக்கெதிராக க‌ல்வி அமைச்சு உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.\nதிருகோண‌ம‌லை ச‌ன்முகா இந்து க‌ல்லூரியில் க‌ற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைக‌ள் த‌ம‌து க‌லாசார‌ ஆடையான‌ அபாயா அணிந்து வ‌ர‌க்கூடாது என‌ க‌ல்லூரி அதிப‌ர் க‌ட்ட‌ளையிட்ட‌தாக‌வும் இத‌னை ஆசிரியைக‌ள் ஏற்றுக்கொள்ள‌வில்லை என‌வும் தெரிகிற‌து. இவ்வாறு இன‌வாத‌மாக‌ செய‌ற்ப‌டும் இந்துக்க‌ல்லூரி அதிப‌ருக்கெதிராக க‌ல்வி அமைச்சு உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.\nஇது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,\nஆடை அணிவ‌து என்ப‌து அவ‌ர‌வ‌ர் க‌லாசார‌மாகும். சாரி என்ற‌ பெய‌ரில் சில‌ ஆசிரியைக‌ள் தொப்பையையும், தொப்பிளையும், இடுப்புப்ப‌குதி ம‌ற்றும் மார்பின் அள‌வை காட்டும் வித‌மாக‌வே சாரி அணிந்து செல்வ‌தை காண்கிறோம். இதுவெல்லாம் ஆபாச‌மாக‌ ப‌ல‌ருக்கும் தெரிய‌வில்லை. மாறாக‌ க‌லாசார‌ம் என்கிறார்க‌ள். ஆனால் ஒரு முஸ்லிம் ஆசிரியை த‌ன‌து முக‌ம் த‌விர்ந்த‌ உட‌லை ம‌றைத்து அபாயா அணிவ‌தை இந்துக்க‌ல்லூரி த‌டுப்ப‌து என்ப‌து ப‌ச்சை இன‌வாத‌மாகும்.\nமுஸ்லிம் பாட‌சாலைக‌ளில் க‌ற்பிக்கும் எத்த‌னையோ ஆண் ஆசிரிய‌ர்க‌ள் பாட‌சாலைக்கு வ‌ரும் போது பொட்டு வைத்திருப்ப‌தையும் த‌மிழ் பெண்க‌ள் இடுப்பைக்காட்டும் சாரி அணிந்து வ‌ருவ‌தையும் முஸ்லிம் மாண‌வ‌ர்க‌ள் ச‌கிக்கின்றார்க‌ளே த‌விர‌ த‌மிழ் ஆசிரியைக‌ள் அபாயா அணிந்து வ‌ர‌ வேண்டும் என‌ கூறுகிறார்க‌ளா\nஇந்துக்க‌ல்லூரி இந்துக்க‌ளுக்கு ம‌ட்டுமே என்றால் அத‌னை இந்துக்க‌ளே ந‌டாத்த‌ வேண்டுமே த‌விர‌ அர‌சின் பொறுப்பில் இருக்க‌ கூடாது. சிங்க‌ள‌ நாடு சிங்க‌ள‌வ‌ருக்கே என்ப‌து போன்ற‌ இன‌வாத‌மே இந்து க‌ல்லூரி இந்துக்க‌ளுக்கு ம‌ட்டுமே என‌ சொல்வ‌தாகும்.\nஎம்மை பொறுத்த‌ வ‌ரை மேற்ப‌டி க‌ல்லூரி அதிப‌ர் முஸ்லிம் பெண் ஆசிரியைக‌ளின் அபாயாவை க‌ள‌ட்ட‌ சொன்ன‌தை பாரிய‌ இன‌வாத‌மாக‌வும் ம‌னித‌ உரிமை மீற‌லாக‌வும் பார்க்கிறோம். அவ‌ரின் அத்து மீற‌லை க‌ண்டித்து பாட‌சாலைக்குச்சென்று இவ்வாறு உத்த‌ர‌விட‌ வேண்டாம் என்றும் த‌ம‌து ம‌னைவிய‌ரான‌ ஆசிரியைக‌ள் அபாயா அணிந்தே வ‌ருவ‌ர் என‌ அதிப‌ரிட‌ம் எடுத்துரைத்த‌ க‌ண‌வ‌ன்மாரை பாராட்டுகிறோம். ம‌னைவி க‌டைவிரித்து இடுப்பை காட்டுவ‌தை பார்த்துக்கொண்டிருக்கும் போக்க‌ற்ற‌ க‌ண‌வ‌ன்மார் ம‌த்தியில் இவ‌ர்க‌ளின் செய‌ற்பாடு பாராட்டுக்குரிய‌தாகும்.\nஆக‌வே சில‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் அபாயா ப‌ற்றியும் முஸ்லிம் பெண்க‌ளின் ஆடைதெரிவு சுத‌ந்திர‌ம் ப‌ற்றியும் இன‌வாத‌மாக‌ பேசுவ‌து போல் த‌மிழ் பேரின‌வாத‌மும் இருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌தாகும். இத்த‌கைய‌ இன‌வாத‌ க‌ண்ணோட்ட‌ம் பாட‌சாலைக‌ளையும் ஆக்கிர‌மிப்ப‌தை அர‌சு த‌டை செய்வ‌துட‌ன் மேற்ப‌டி இந்துக்க‌ல்லூரி முஸ்லிம் ஆசிரியைக‌ளின் க‌லாச்சார‌ ஆடையை த‌டை செய்ய‌ முய‌லும் ச‌க்திக‌ளை அர‌சு த‌ண்டிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.\nஅஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் \nதலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்கில்லை. ஆதலால், புதிய தலைவர்கள் உருவாகக்கப்பட வேண்டும்.\nசீனாவிடம் பறிகொடுத்த ஹம்பாந்தோட்டை நகரம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-21T03:04:19Z", "digest": "sha1:ZASI24XLERC6QDETYUXK7YMNWCX5ZX4K", "length": 10521, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "பச்சபட்டி கிளையில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிபச்சபட்டி கிளையில் பெண்கள் பயான்\nபச்சபட்டி கிளையில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை கடந்த 27.02.11 அன்று அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,\nஅதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா அவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nகீழக்கரை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nகங்கவல்லி கிராமத்தில் தஃவா பணி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-05-21T03:04:30Z", "digest": "sha1:UORVMHHB2UCEOY5P65SGYBD32VZGVJOD", "length": 22580, "nlines": 419, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: ஞானிகளுக்கு எதுக்கு சித்திகள்?", "raw_content": "\nசித்திகளால் பயனில்லை என தெரிந்தும் ஏன் சில ஞானிகள் அதை விரும்பி வருத்தமுற்றார்கள்\nயோக ஞானமே முத்தியைத் தருமெனி லொழிந்த சித்திகள் வேண்டி\nமோக மாயுடல் வருந்தினார் சிலசில முத்தர்களேனென்றால்\nபோக மாய்வரும் பிராரத்த கர்மங்கள் புசித்தன்றோ நசித்தேகும்\nஆகை யாலந்தச் சித்திகள் பிராரத்தமாகுமென் றறிவாயே\nயோக ஞானமே முத்தியைத் தரும் எனில் ஒழிந்த சித்திகள் வேண்டி மோகமாய் உடல் வருந்தினார் சிலசில முத்தர்கள். ஏனென்றால் போகமாய் வரும் பிராரத்த கர்மங்கள் புசித்து அன்றோ நசித்து ஏகும் ஆகையால் அந்தச் சித்திகள் பிராரத்தமாகும் என்று அறிவாயே.\nபரமான்ம ஐக்கியத்தை தர ஞானமே மோக்ஷத்தை தரும்ன்னா சில முத்தர்கள் ஏன் சித்திகள் அடைய வேண்டி அதுக்காக தவம் செய்து வருத்தினாங்கன்னா அவரவர் பிராரத்த கருமத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும் இல்லையா அதனால அவர்கள் பிராரத்த கர்மாவால தூண்டப்பட்டு சித்திகள் அடைஞ்சாங்க. ஞானிகளுக்கு அதுகளாலே என்ன பிரயோசனம் இருக்கும் அதனால அவர்கள் பிராரத்த கர்மாவால தூண்டப்பட்டு சித்திகள் அடைஞ்சாங்க. ஞானிகளுக்கு அதுகளாலே என்ன பிரயோசனம் இருக்கும் ஒண்ணுமில்லை. இருந்தாலும் சித்திகள் பெற்றவங்க போகிற போக்கிலே சிலருக்கு இந்த சித்திகளால சில நல்லது செஞ்சுட்டு போவாங்க.\n[அட்டமா சித்திகளும் அனைத்துள்ள பேறுகளும்- கட்டமாங் கதிகள் தரும் பரகதி காணக்கொடா - தேவிகாலோத்தரம்.]\nஐயா குருவே நிறைய விஷயங்களை தெளிவாக்கினீங்க நிறைய மயக்கங்கள் நீக்கிட்டீங்க. கண்ணாடியை எவ்வளோ துடைச்சாலும் தப்பில்லையே நிறைய மயக்கங்கள் நீக்கிட்டீங்க. கண்ணாடியை எவ்வளோ துடைச்சாலும் தப்பில்லையே இன்னும் கேள்வி கேட்டு தெளிவாக்கிண்டாலும் தப்பில்லையே இன்னும் கேள்வி கேட்டு தெளிவாக்கிண்டாலும் தப்பில்லையே இதே மாதிரி இன்னும் நிறைய கேக்க விரும்பறேன்.\nஇலக்க மாயிரஞ் சுருதியா லூகத்தா லென்மன மசையாமல்\nபெலக்க வேண்டுமென் றருள்குரு வேயகப் பிராந்தி போய்த் தெளிவானேன்\nதுலக்க மான கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே\nஅலக்கண் மாற்றிய தேவரீ ரெனக்குரை யமிர்தங்க டெவிட்டாவே\nஇலக்கம் ஆயிரம் சுருதியால், (சுருதி பிரமாணங்களாலும்) ஊகத்தால், (யுக்தி அனுபவத்தாலும்) என் மனம் அசையாமல் பெலக்க (திடமாக அழுந்த) வேண்டுமென்று அருளும் குருவே, அகப் பிராந்தி* (அந்தக்கரணத்தில் இருந்த மயக்கம்) போய்த் தெளிவானேன். துலக்கமான (தெளிவான) கண்ணாடியை அடிக்கடி துலக்கினால் (துடைத்தால்) பழுது அன்றே. (தவறில்லையே) அலக்கண் மாற்றிய (மனம் ஞான நிலையினின்று சலியாதபடி ஆக்கிய) தேவரீர் எனக்கு உரை[க்கும்] அமிர்தங்கள் தெவிட்டாவே.\n\"நிறைய மயக்கங்கள்\" அப்படின்னு சொன்னாரில்லே சீடன்\n*= அஞ்ஞான தசையில் உள்ளோருக்கு அகப் பிராந்தி ஐந்து.\n1. இது நித்தியம் இது அநித்தியம் என ஆராயாது இவ்வுலகம் நித்தியம் என நினைத்தல்.\n2. கருவிக்கரணங்களை பிரித்து தனக்கு அன்னியமாக காணாது சடமாகிய தேகமே தான் என நினைத்தல்.\n3. நான் சீவன்; கர்மங்களை செய்கிறேன்; போகங்கள் அனுபவிக்கிறேன் என நினைத்தல்.\n4 ஆன்மாவுக்கு அன்னியமாய் கடவுள் இருக்கிறார் என நினைத்தல்.\n5. தான் சச்சிதாநந்த சொரூபம் என உணராது சிறிதே வல்லமை உடைய நான் எப்படி சிவமாவேன் என மயங்குதல்.\nஇவை ஐந்தும் தன்னை அறிந்ததும் நீங்கும்.\nஅப்புறமா சீடர் கர்ம அனுபவத்தைப்பத்தி கேக்கிறார்.\nசாத்திரங்கள் எப்பவும் உண்மையைதானே சொல்லும் ஒத்தர் செஞ்ச கர்மாவெல்லாம் அனுபவிச்சே தீரணும்ன்னு சொல்லி இருக்கே ஒத்தர் செஞ்ச கர்மாவெல்லாம் அனுபவிச்சே தீரணும்ன்னு சொல்லி இருக்கே இல்லாட்டா ஒழியாதாமே அப்புறமா மறு படி பல ஜன்மங்களிலே செஞ்ச பாபம் எல்லாம் ஞானத்தீயால சுட்டு எரிக்கப்படும்ன்னு சொல்லி இருக்கு. இந்த ரெண்டிலே எது உண்மை\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nதியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா\nதியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா\nபுருஷ தந்திரம்- வஸ்து தந்திரம்.....\nஅந்தக்கரணத்தால பண்ணாலும் அது கர்மாதானே\nகள்ளும் ஊனும் நீ விரும்பினால்......\nகர்மம் சித்த சுத்தி வழியே விசாரம் உதித்து ஞானம் பெ...\nஞானத்தாலேயே அஞ்ஞானம் அழிய வேண்டும்\nஞானம் உதிக்க சற்கருமம் இருக்க விசாரம் ஏன்\nபொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு\nசீவச்செயலை ஈஸ்வர செயலாகக் கூறுபவர்க்கு.....\nஈஸ்வரனோட சிருஷ்டி வேறே; சீவனோட சிருஷ்டி வேறே...\nநான் செய்வதற்கு நான் பொறுப்பில்லை\n(இது முன் பதிவின் தொடர்ச்சி)\nஞானிகளுக்கு அணிமா சித்திகள் இல்லைன்னா...\nஜீவன் முக்தன் எப்படி ஈசனுக்கு ஒப்பு\nஏன் எல்லாச்சீவரும் முத்தி அடையவில்லை\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/dhuruva-nakshathiram-shooting-starts-044443.html", "date_download": "2018-05-21T03:28:58Z", "digest": "sha1:V6EFNYC6IYPCNZX6K2YRKVMNRBMV767W", "length": 7940, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நியூயார்க்கில�� தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு! | Dhuruva Nakshathiram shooting starts - Tamil Filmibeat", "raw_content": "\n» நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு\nநியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு\nகவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நியூயார்க்கில் நேற்று தொடங்கியது.\nஇந்தப் படத்தின் கதை, தலைப்பு இரண்டுமே சூர்யாவுக்காக உருவாக்கப்பட்டது. கவுதம் மேனனுக்கு இது கனவுப் படம். விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.\nவிக்ரம் ஜோடியாக அனு இம்மாணுவேல் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nகவுதம் மேனின் ஒன்றாக என்டர்டெயின்டமெண்ட் மற்றும் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.\nதுருவ நட்சத்திரம் படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசூர்யா ஜோடியாக அசின் நடிக்கக் கூடாதாம்\nதுருவ நட்சத்திரத்தில் சூர்யா ஜோடி த்ரிஷாவா... அமலாவா\nதுருவ நட்சத்திரத்தில் சூர்யாவுடன் சிம்ரன்\nவிஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. மே 15-ல் ஆரம்பம்\nஅஜித்தை சந்தித்த டி.இமான்.. விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் பற்றி மகிழ்ச்சி ட்வீட்\n'விசுவாசம்' ஷூட்டிங் புகைப்படத்தால் கசிந்த ரகசியம்... தேனி பின்னணியில் நடக்கும் கதையா\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-269", "date_download": "2018-05-21T03:18:10Z", "digest": "sha1:2CQVOLGNAGHN37QZCOBD474COV5ZQXJU", "length": 16140, "nlines": 63, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - பாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்\nஒரு சிரியஸ் கதை : கட...\nபாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க…\nநமக்கு வரும் இமெயில் கடிதங்களில் பெரும்பாலும் பல ஸ்பேம்கள் எனப்படும் வேண்டாதவையாகவும் வைரஸ் பைல்களாகவும் உள்ளன. இவற்றைச் சந்தேகப்பட்டால் படிக்காமல் நீக்குகிறோம். ஆனால் இது கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பிரித்துப் பார்த்த பின்னர் அல்லது பிரித்துப் பார்க்கு முன்னர் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் சர்வரிலேயே வைத்துப் பிரித்துப் பார்த்து இவற்றை நீக்கினால் நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும். இந்த வசதியை பாப் ட்ரே என்னும் புரோகிராம் நமக்குத் தருகிறது. பாப்ட்ரே இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு கவர் போன்ற ஐகான் நம் கம்ப்யூட்டரின் நோட்டிபிகேஷன் ஏரியாவில் அமைகிறது. இந்த புரோகிராம் மூலம் பல இமெயில் அக்கவுண்ட்களை நாம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திடும்படி செட் செய்திடலாம். நமக்கு வந்துள்ள மெயில்களை டவுண்லோட் செய்திடாமலே பிரித்துப் படிக்கலாம். இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம்.\nஇன்டர்நெட்டில் இணைந்த பின்னர் www.poptray.org என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த இணைய தளம் கிடைத்தவுடன் Download என்ற லிங்க்கில் கிளிக் செய்து poptray.exe என்ற இன்ஸ்டலேஷன் பைலை டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து சேவ் செய்திடவும். டவுண்லோட் செய்தவுடன் அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். இந்த பைல் தரும் விஸார்ட் வழி தேவையான தகவல்களைத் தந்து செல்லவும். இதில் இன்ஸ்டால் என்று கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திட வழி தரவும். இன்ஸ்டால் செய்தவுடன் Run Poptray என்பதில் கிளிக் செய்து பின் Finish என்பதிலும் கிளிக் செய்திடவும்.\nஇப்போது பாப் ட்ரே புரோகிராமின் முதல் பக்கம் கிடைக்கும். இதில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தந்து அவற்றை செட் செய்திடவும். இதற்கு உங்கள் இமெயில் அக்கவுண்ட்டின் சர்வர் பெயர், உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கைவசம் இருக்க வேண்டும். இதற்கு Accounts , Add Account அக்கவுண்ட் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு இமெயில் அக்கவுண்ட்டினையும் அடையாளம் காண அதற்கு ஒரு வண்ணத் தினைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அதனை சேவ் செய்திடவும். இவ்வாறு செய்தவுடன் இதனைச் சோதித்துப் பார்க்கலாம். இதற்கு டெஸ்ட் அக்கவுண்ட் என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் உடனே குறிப்பிட்ட இமெயில் அக்கவுண்ட் செக் செய்யப்பட்டு நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகள் காட்டப்படும். இப்படியே நீங்கள் அமைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்கள் அனைத்தையும் செக் செய்து கொள்ளவும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் நீங்கள் கொடுத்த தகவல்களைச் சரியாகத் தந்து மீண்டும் செட் செய்திடவும்.\nஒரு இமெயில் அக்கவுண்ட்டில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்கள் வரிசையாக டேப்களாகக் காட்டப்படும். பாப் ட்ரே புரோகிராம் உங்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை செக் செய்து உங்களுக்கான இமெயில் சர்வரிலிருந்து தகவல்களைப் பெற்றுக் காட்டும். அல்லது நீங்களே அதன் ஐகானில் கிளிக் செய்து அப்போது இமெயில் செக் செய்திடும்படி செயல்படலாம். பாப் ட்ரே புரோகிராம் கவர் போன்ற ஐகான் மூலம் தெரிகிறதல்லவா இது உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு மெயில்கள் வந்தவுடன் பிளாஷ் செய்து காட்டும். எத்தனை மெயில்கள் வந்துள்ளன என்றும் காட்டும்.\nஉங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்தியைக் காண அதற்கெனக் காட்டப்படும் டேப்பில் கிளிக் செய்திடலாம். செய்திகள் மட்டும் அதில் இருக்கும். அதனுடன் வந்துள்ள அட்டாச்மென்ட் பைல்கள் தனியே பட்டியலில் இருக்கும். இந்த மெயில்களின் செய்தியைப் பார்த்தவுடன் இது ஸ்பாம் மெயில் எனத் தெரிந்தால் அவ்வாறே மார்க் செய்திடலாம். அது போலவே மீண்டும் மீண்டும் வரும் மெயில்களை புரோகிராமே குறித்துக் கொள்ள சப்ஜெக்ட் மற்றும் இமெயில் அனுப்பப்படும் முகவரிகளை அடையாளம் காட்டி அமைக்கலாம். தேவையற்ற இமெயில் முகவரிகளை பிளாக் லிஸ்ட் செய்து அவற்றை அழிக்கும்படியும் செட் செய்திடலாம். இதனால் நம்முடைய கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பின் அதன் மூலம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வைரஸ் மெயில்கள் எனில் சர்வரில் வைத்தவாறே உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் கண்டறிந்து ��ீக்கலாம். பாப்ட்ரே புரோகிராம் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது.\n90 லட்சம் கம்ப்யூட்டர்கள் அவுட்\nகம்ப்யூட்டர் மலரில் அடிக்கடி நம் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதந்தோறும் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு அப்டேட் செய்திட வேண்டும் என எழுதி வருகிறோம். சென்ற மாதம் திடீரென வழக்கமான கால அட்டவணை இன்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு விண்டோஸ் பயன்படுத்துபவர்களை அப்டேட் செய்திடக் கொடுத்தது. வழக்கமான பேட்ச் பைல் இல்லையே எனப் பல நாடுகளில் மக்கள் இது குறித்து சீரியஸாக எண்ணவில்லை. விளைவு என்ன தெரியுமா “Downadup,” என்னும் வைரஸ் (வோர்ம்) 90 லட்சம் கம்ப்யூட்டர்களில் வந்தமர்ந்து அவற்றை முடக்கிப் போட்டது.\nஇந்த வோர்ம் வெப்சைட்டுகளில் சென்று அமர்ந்து கொள்கிறது. அதன் பின் அந்த வெப்சைட்டுகளுடன் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணையும் கம்ப்யூட்டர் களுக்குச் சென்று அமர்ந்து கொள்கிறது. பின் தன் நாச வேலையைத் தொடங்குகிறது. இன்னும் இந்த வோர்ம் வேகமாகப் பரவி வருகிறது. எனவே இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்வது நல்லது. உங்கள் கம்ப்யூட்டரை அப்டேட் செய்திடப் பல வழிகள் உள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். (இந்த வேலைக்கு பயர்பாக்ஸ் வேண்டாம்) http://windowsupdate.microsoft.com என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்திற்குச் செல்லவும். இந்த வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த அப்டேட் வேண்டும் எனச் சொல்லும். அந்த தளம் கூறும் அத்தனை அப்டேட் பைல்களையும் உங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்கி இன்ஸ்டால் செய்திடவும். இந்த வேலையை முடித்தவுடன் கையோடு கையாக மைக்ரோசாப்ட் தரும் Malicious Software Removal Tool என்ற பைலையும் இறக்கிப் பதிந்திடவும். இந்த டூல் http://www.microsoft.com/downloads/details.aspx\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2016/03/oovan.html?m=1", "date_download": "2018-05-21T03:07:27Z", "digest": "sha1:DQD6DDZVOCFOPYR7ISWAU6UAIR4LNA6E", "length": 17197, "nlines": 81, "source_domain": "tech.neechalkaran.com", "title": "எதிர்நீச்சல்: புதிய எழுத்துருமாற்றி அறிமுகம்", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின் தொடர பதிவுகள் இலவசம் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nதமிழ் வலைப்பக்கங்கள், தமிழ்க் கோப்புகள் என பல இடங்களில் தமிழ் எழுத்தில்லாமல் விதவிதமான குறியீடுகளைப் பார்த்திருக்கலாம். அவை வேறு ஒரு தமிழ் எழுத்துருவில் இருப்பதை சிலர் அறிந்து, அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கி வாசிப்பர் அல்லது எழுத்துருமாற்றி மென்பொருளின் துணையுடன் விரும்பிய எழுத்துருவிற்கு மாற்றிப் படிப்பர். ஆனால் பொதுப் பயன்பாட்டிற்கு வந்த தமிழ் எழுத்துரு மாற்றிகள் பெரும்பாலும் பத்து பதினைந்து வகைகளை மட்டுமே மாற்றும் திறன் மிக்கது. மேலும் எந்த எழுத்துரு என்று அறிந்தபிறகே மாற்ற முடிந்தது. சில சமயங்களில் எழுத்துருவின் பெயர் தெரியாவிட்டாலும் குழப்பம் நிலவியது. அவற்றிற்கெல்லாம் தீர்வாகப் புதிய எழுத்துருமாற்றி ஓவன் அறிமுகமாகியுள்ளது.\nஎழுத்துரு(font) குறியாக்கம்(encoding) தொடர்பாக அடிப்படை நுட்பத்தை அறிய இத்தொடரைப் படிக்கலாம். இத்தகைய பல எழுத்துரு நுட்பங்களில் அனுபவமில்லாத புதிய பயனர் ஒருவர் எளிமையாகப் படிக்க விரும்பினால் அவருக்கான கருவியாக இந்த ஓவன் இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த எழுத்துரு என்று தானாகக் கண்டு மாற்றிக் கொடுத்துவிடும். கூடுதலாகத் தட்டச்சு வழுக்களையும் நீக்கிவிடும். பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழில் இருந்த வலைப்பதிவுகள் பெரும்பாலும் இதர குறியாக்கத்தில் தான் எழுதப்பட்டன. பாமினி, ஆதவின், மயிலை, இந்தோவெப், ஸ்ரீலிபி, கணியன், சாப்ட்வியு, வானவில், அஞ்சல், இணைமதி, டிஸ்கி, டேம், டேப் எனப் பல குறியாக்கங்கள் இருந்தன.\nசில உதாரண வேற்றுக் குறியாக்க வலைப்பக்கங்கள்.\nஓவன் என்றால் ஓவியன் என்று பொருள். சீரற்ற வடிவங்களைச் சீராக்கி வரைவான். உணவைப் பக்குவப்படுத்துவது போல எழுத்துக்களையும் பக்குவப்படுத்தித் தருவான் இந்த ஓவன்.\nமேலே உள்ள பக்கங்களில் உள்ளவற்றை நகலெடுத்து, ஓவனில் ஒட்டினால் சீராக்கி, ஒருங்குறியில் படிக்கத் தக்க வடிவில் தந்துவிடும். இவற்றைப் போல பல பக்கங்கள் உள்ளன. ஒருங்குறியில் மட்டும் தேடுவதால் கூகிளில் அதிகமாக, பிற எழுத்துரு கொண்ட பக்கங்கள் வருவதில்லை. autodetect என்று தேர்வு செய்தால் சுயயூகத்தால் எந்த எழுத்துரு என்று பயனர் சொல்லாமலே தானாகக் கண்டுபிடித்து மாற்றித் தரும். பயனரும் அதனை மாற்றிக் கொள்ளலாம். மாற்றப்பட்ட எழுத்துரு எது என்றும் கீழே காட்டிவிடும். ஆக ஒரு எழுத்துருவின் பெயரை���ும் இதன் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். இனி எந்தக் குறியாக்கம் என்ற குழப்பமில்லாமல் தமிழ்ப் பனுவலை(text) நேரடியாக இதில் இட்டு ஒருங்குறியில் மாற்றிப் படிக்கலாம். பி.டி.எப். கோப்புகளில் இயல்பாகவே குறிநீக்கம் இருப்பதால் அங்கே தமிழ் எழுத்துக்களை எளிதில் வாசிக்க முடியும். அதேவேளையில் நகல் எடுத்து வேறு இடத்தில் வெட்டி ஒட்டினால் வாசிக்க முடியாது. இம்மாதிரி சீரற்ற எழுத்துக்களை ஓவனில் இட்டு சீராக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தரவிறக்கிய பழைய கோப்பு, ஒருங்குறி அல்லாத நாளிதழ், அரசு ஆவணம் என்று எழுத்துச் சிக்கலின்றி தமிழைப் பயனபடுத்தலாம். மேலும் நுட்பரீதியான குறியாக்கத்தையும் ஒருங்குறிக்கு மாற்றித்தரும். உதாரணம் ஜாவா ஸ்டிரிங்கில் பயன்படும் யுடிஎப் குறியாக்கம் \"\\u0BA4\\u0BAE\\u0BBF\\u0BB4\\u0BCD\\u0BA8\\u0BBE\\u0B9F\\u0BC1\" உலாவிகளில் முகவரியில் பயன்படும் யுடிஎப் குறியாக்கம் \"%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\" அல்லது எச்.டி.எம்.எல். பொதி தமிழ்நாடு என பல வகை நுட்ப வடிவங்களையும் படிப்பதற்கு ஏற்ப மாற்றித் தரும்.\nஉங்களுக்குப் பயன்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்க. இதில் சுமார் நாற்பது வகையான பிற குறியாக்கத்திலிருந்து ஒருங்குறிக்கு மாற்றினாலும் முன்பு பயன்பாட்டில் இருந்த பல இதர குறியாக்கங்கள் இணையத்தில் காணக் கிடைக்காததால் ஓவனில் அவை விடுபட்டிருக்கும். அத்தகைய விடுபட்ட குறியாக்க முறைகள் உங்களிடம் இருந்தால் அறியத்தரலாம். வழமை போல ஆலோசனைகளும், குறைகளும் வரவேற்கப்படுகின்றன.\nநான்காம் தமிழுக்குத் தொண்டு செய்வதையே முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கும் தங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா\nஅருமை.offline ல் பயன்படுத்தும்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்\nநல்ல உபோயகமான தகவல் நன்றி\nநேரடியாக தமிழ் pdf கோப்புகளில் [பல்வேறு குறியாக்கங்களில் உருவாக்கியவை] தேடுமாறு மென்பொருள் உருவாக்க இயலுமா எசாலத்தான் சொன்னது போல இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தும் வசதி மிகப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சீரிய முயற்சிக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.\nஇக்கருவிகள் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் உருவாக்கப்பட்டது, இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தலாம். saveas webpage என்று அக்கருவியை தரவ���றக்கிக் கொள்ளலாம். எதிர்வரும் பதிவில் தெளிவாக விளக்குகிறேன். தெளிவான குறியாக்கம் கொண்ட பிடிஎப் ஆவணங்களுக்குத் தேடுகருவி எளிதில் உருவாக்கமுடியும்.\nநன்றி. ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட தமிழ் pdf கோப்புகளை தேடுவது மிகுந்த சிரமமாக உள்ளது. எந்த PDF Viwer மென்பொருளிலும் எதிர்பார்க்கும் வசதி கிடைக்கப்பெறவில்லை\nதங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். தயவு செய்து இண்டோவேர்டு பாண்டையும் பாண்ட் கன்வர்ஷனில் சேர்க்கவும். பயனுள்ளதாக இருக்கும். நன்றி\nஒரு குறியாக்க முறைக்கு பல எழுத்துருக்கள் இருக்கும். அவ்வகையில் நீங்கள் குறிப்பிட்ட எழுத்துருவும் இதில் இதில் மாற்றப்படும்\nதங்கள் தளத்தை இருநாள்களுக்கு முன்தான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஓவனின் வேகம் ப்ரமிக்க வைத்தது. 15 பக்க ஸ்ரீலிபி கோப்பு ஒன்றை ஒட்டி முடித்துக்கொண்டிருக்கையிலேயே ஒருங்குறிக்கு மாற்றி விட்டது. வேண்டுமென்றே நான் ஏற்படுத்திய சொற்பிழை, சந்திப் பிழைகளையும் திருத்தி விட்டது. நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். திரு எசாலத்தான் சொன்னதுபோல் இணைய இணைப்பில்லாமலும் பயனபடுத்த முடிந்தால் நல்லது. அதற்கான விளக்கமளிப்பதாகச சொல்லியிருக்கின்றீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். இதேபோல் ஒருங்குறியிலிருந்து பிற எழுத்துருக்களுக்கு மாற்ற வழி செய்தால், பேஜ்மேக்கர் போன்ற அச்சக மென்பொருள்களுக்கு உதவியாயிருக்கும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 2, 2016 at 6:56 AM\nஅருமை.ஏற்கனவே எழுத்துரு மாற்றுவதற்கு NHM coverter பயன்படுத்தி வந்தேன்.இனி ஒவனைப் பயன்படுத்துகிறேன். அதனை விட சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் நீச்சல் காரன்\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\n\"கற்றது கையளவு கல்லாதது உலகளவு\"\nஉங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/employmentnews/2018/01/06/news-3485.html", "date_download": "2018-05-21T03:10:49Z", "digest": "sha1:NLVE2HRYOQ3HNGV3D4G7GOG2Q7MV3UHY", "length": 12932, "nlines": 107, "source_domain": "vandavasi.in", "title": "6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு - Vandavasi", "raw_content": "திங்கட்கிழமை, மே 21, 2018\n6140 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு\nகாவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் து��ை ஆகிய சீருடை சார்ந்த துறைகளுக்குப் பணியாளர்களைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்க இருக்கிறது.\nஅந்த வகையில், சீருடைப் பணியாளர் தேர்வாணையமானது இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பவர் ஆகிய பதவிகளில் 6,140 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்பும் வகையில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. மூன்று வகைப் பணிகளுக்கும் ஒரே தேர்வுதான். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இந்த ஒருங்கிணைந்த தேர்வுக்கு எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு, இதர திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். அறிவிக்கப்பட்டுள்ள மொத்தக் காலியிடங்களில் 10 சதவீதம் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஎழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண்,\nஉடல் திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண்,\nஇதர திறமைகளுக்கு (என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டு) 5 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஎழுத்துத் தேர்வில் பொது அறிவு (50 மார்க்), உளவியல் (30 மார்க்) ஆகிய பகுதிகளில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும்.\nமுதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தடுத்த தேர்வுகளில் கலந்துகொள்ள முடியும். எழுத்துத் தேர்வில் இருந்து, ‘ஒரு காலியிடத்துக்கு 5 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்த நிலைத் தேர்வான உடல்கூறு தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.\nமொத்த மதிப்பெண், விண்ணப்பதாரரின் பணி முன்னுரிமை, இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும்.\nதகுதியுடையோர் www.tnusrbonline.org என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான கட்டணத்தை நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். அவ்வாறு செலுத்த இயலாதவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு அஞ்சலகங்கள் மூலம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.\n# ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 2018 ஜனவரி 27\n# அஞ்சலகம் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் – 2018 ஜனவரி 31\n# எழுத்துத் தேர்வு – 2018 மார்ச் அல்லது ஏப்ரல்.\n# இரண்டாம் நிலைக் காவலர் – 5,538\n# சிறைக்காவலர் – 365\n# தீயணைப்பவர் – 237\n← டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு\nதிருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர இன்று முதல் விண்ணப்பம் →\nதிருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறை சார்பில் குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு\nதிருவண்ணாமலை மாவட்டக் கோயில்களில் காலியாக உள்ள 91 காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமிய அஞ்சலக ஊழியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nசெய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் மே 9, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t46475-topic", "date_download": "2018-05-21T03:11:06Z", "digest": "sha1:ZP6BDJ25TN6FW7WIF7GBXBVF3GUJCQF2", "length": 18273, "nlines": 135, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஇளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு\nகரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே, வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பொதுமக்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு, கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.\nஒரு மாதமாக, கரூர் அருகே, வீரராக்கியத்தில், தனியார் கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிச்சம்பட்டியில் இருந்து, கிருஷ்ணராயபுரம் வரை சைக்கிளிலும், அங்கிருந்து கம்பெனி பஸ்சிலும் சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில், கம்பெனி பஸ்சில் வந்து இறங்கிய பின், அங்கிருந்து சைக்கிளில் பிச்சம்பட்டிக்கு சென்ற சித்தலவாய் அருகே, சிலர் வழிமறித்து, அருகில் இருந்த வெற்றிலை கொடிக்கால் தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர். பின், அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இரவு, 10:00 மணிக்கு மேலாகியும், மகள் வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடிச் சென்றனர். பிச்சம்பட்டி - கிருஷ்ணராயபுரம் இடையே, சாலையில் சைக்கிள், டிபன் பாக்ஸ், செருப்பு ஆகியன சிதறி கிடந்தன. அங்கு தேடியபோது, வெற்றிலை கொடிக்கால் தோட்டத்தில், அரை நிர்வாண நிலையில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு வினிதா கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nகொலையாளிகளை கைது செய்யக் கோரி, அங்கேயே, இரவு, 11:00 மணிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.சந்தேகத்தின் பேரில், மூவரை பிடித்து விசாரிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் போலீசார் உறுதியளித்ததையடுத்து, நள்ளிரவு, 2:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், மகளின் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பிச்சம்பட்டி பகுதியில், இளம்பெண்களை தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, 200க்கும் மேற்பட்டோர், கரூர் -- சேலம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nRe: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு\nகுற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..\nRe: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு\nrammalar wrote: குற்றங்களுக���கு உடனுக்குடன் கடுமையான\nகுற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..\nநிச்சயமாக உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும்\nRe: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு\nதண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள��| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-alphonseputharen-16-04-1737085.htm", "date_download": "2018-05-21T03:19:49Z", "digest": "sha1:75SHM6DQTWWHI23OWIENMIQVUNQVDLHH", "length": 4890, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல் - AlphonsePutharen - இயக்குனர் | Tamilstar.com |", "raw_content": "\nமூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல்\nபிரேமம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரனுக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். இந்த படத்திற்கு பிறகு அவர் புதுப்படம் இயக்குவார் என்று பார்த்தால் கல்யாணம் போன்ற விஷயங்களில் பிஸியாக இருந்தார்.\nஇந்த நிலையில் அவர் தன்னுடைய மூன்றாவது படம் குறித்த தகவலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவை முதலில் பார்த்தால் இப்படி ஒரு ஜாலியான இயக்குனரா என்று முதலில் தோன்றும்.\n▪ விவேகம் படம் குறித்து ப்ரேமம் இயக்குனர் மாஸ் கருத்து\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:31:00Z", "digest": "sha1:HR3MLCWJZ5C5E5E7URECKNTEFVXLPCTJ", "length": 5710, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேரன் பிக்னெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடேரன் பிக்னெல் (Darren Bicknell, பிறப்பு: சூன் 24 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 324 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 236 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1987-2006 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடேரன் பிக்னெல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2014, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-21T03:30:58Z", "digest": "sha1:JBNVJNA6K6RKSSAE3I2GEMUQJCVSIUCD", "length": 5396, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரீத்தா ரெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிரீத்தா ரெட்டி சென்னையில் அமைந���துள்ள அப்பலோ மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநராக உள்ளார்[1].\nபிரீத்தா ரெட்டி 2012 ம் ஆண்டு படம்\nஇவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/05/blog-post_14.html", "date_download": "2018-05-21T03:06:48Z", "digest": "sha1:467JFESYK23LJMWGVTYW46WIMWQM5642", "length": 24265, "nlines": 251, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அமெரிக்க உத்திகள்? - கல்பனா ஷர்மா", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அமெரிக்க உத்திகள்\nதேர்தல் காலம் முடிந்துவிட்டது. இனி சுடச்சுட செய்திகள் கிடைக்காமல் தத்தளிக்கும் பத்திரிகைகள், எப்போதும் தீர்வு காணமுடியாத சில பிரச்சினைகளைத் தோண்டி எடுப்பார்கள். இப்பிரச்சினைகளில் மிகவும் 'அத்தியாவசயமான' ஒன்று - இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமை.\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் பயன்படுத்தப்படுகிறதா இன்றும் பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள்.\nவீட்டில் நடக்கும் வன்கொடுமையானாலும் சரி, வெளியில் நடக்கும் வன்கொடுமையானாலும் சரி. மாற்றப்படவேண்டியது பொதுமக்களின் சிந்தனைதான் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. குறிப்பாக, பெண்களைப் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக்கொண்டால் மட்டுமே, இச்சமுதாயத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறைக்கப்படுவதற்காக சாத்தியங்கள் உண்டாகும்.\nகடந்து 2 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒன்று - பாலியல் வன்கொடுமை. ஆனால், நாம் இதற்காக எடுத்துக்கொள்ளும் அக்கறை மிகவும் குறைவே. உதாரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் வெளிவந்ததாக தெரியவில்லை. ஆனால், இந்நாட்டில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு முளையில் இக்கொடூரம் தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.\nதற்போது ஊடகங்களுக்கு அதிமுக்கியமாக செய்தி 'தேர்தல்' மட்டுமே. ஒருவேளை அவர்களது கவனம் மீண்டும் பாலியல் வன்கொடுமையின் பக்கம் திரும்பினாலும், அப்பிரச்சினை தீர்க்கப்படப்போவதில்லை. ஆனால், பாலியல் வன்கொடுமை என்ற பிரச்சினை இந்நாட்டை விட்டு இன்னும் அகலவில்லை என்ற எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கும்.\nஇக்கண்ணோட்டத்தில், இந்தியாவை விட அதிகமான பாலியல் வன்கொடுமை நடக்கும் அமெரிக்காவில் (ஒருவேளை அதிகமாக பதிவுசெய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள் என கூறுலாம்), இப்பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். குறிப்பாக, அமெரிக்க கல்லூரி வளாகங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள்.\nஅமெரிக்காவிலுள்ள கல்லூரிகளில் ஒவ்வொரு 21 மணிநேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை செயல் நடப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் புதிதாக கல்லூரி உலகத்திற்குள் நுழையும் இளம்பெண்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்பதால், பல உயர்தர பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றுதிரண்டு கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். அது பயனற்றுப் போகவே, அந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அந்நாட்டு அரசிடம் சமீபத்தில் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து, இப்பிரச்சினையை பலவிதமான கோணத்தில் ஆராய்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், துணை அதிபர் ஜோய் பிடேனும் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளனர். பாலியல் வன்கொடுமைகளிலிருந்து மாணவிகளை பாதுகாக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு படை ஒன்றை அமைத்துள்ளனர். மேலும், கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய துவங்கியிருக்கிறார்கள்.\nஇவற்றைத் தாண்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக www.notalone.gov என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளனர். கல்லூரிகளில் நடக்கும் பாலியல் வன்புணர்ச்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இந்த இணையதளத்தை துவங்கியுள்ளது அமெரிக்க அரசு.\nஇது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகர்களைக் கொண்டு '1is2Many' என்ற பொதுநல விளம்பரம் (PSA) ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோப் பதிவு உணர்த்தும் கருத்து இதுதான் - அவள் சம்மதம் இல்லாமல் நடந்தால், அது பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்கொடுமைதான்.\nஇந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான விதிமுறைகளை கையாளும் பல்கலைகழகங்களுக்கு அந்நாட்டு அரசு நிதி ஒதுக்குகிறது. மேலும், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஆகட்டும் அல்லது அக்கல்லூரி நிர்வாகிகள் ஆகட்டும், இவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமையை பற்றின விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அங்குள்ள சட்ட திட்டங்கள் பற்றியதாகும். ஆனால், பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இச்சட்டங்களை பயன்படுத்தவும் கற்றுத் தரப்படுகிறது. இதுபோன்ற பயிற்சிகள் இன்று பல இடங்களில் தேவைப்படுகின்றது. ஆனால், எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் இது மாதிரியான ஒன்று இல்லவே இல்லை.\n'சகமனித தலையீடு' (bystander intervention) – இது மற்றோரு சுவாரஸ்யமான முன்முயற்சியாகும். அதாவது, ஒரு பெண் பலவந்தமாக அழைத்து செல்லப்பட்டாலோ அல்லது அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருந்தலோ அவளை காணும் பொதுமக்கள் அந்த சூழ்நிலையில் தலையிட்டு எப்படி கையாளுவது என்பதே அவர்களுக்கு கற்பிப்பதாகும்.\nஇதுபோன்ற பல புதுமையான முன்முயற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து செய்து வருகின்றனர். இது எச்சரிக்கையூட்டும் செயல் அல்ல; தகுந்த விழிப்புணர்வுடன் அக்கறையுடன் மேற்கொள்ளும் செயல். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், தங்களால் முடிந்த செயல்களில் இளைஞர்களும் ஈடுபடுக்கின்றனர்.\nகடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு பின், வர்மா கமிஷன் அளித்த அறிக்கையும் 2013-ஆம் ஆண்டு செய்யப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தமும் (the Criminal Law Amendment Act 2013) ஒரு சிறிய தொடக்கமே. பாலியல் வன்கொடுமை என்பது எக்காரணத்தாலும் ஏற்கத்தக்கதல்ல என்பதை வலியுறுத்த நாம் நீண்ட மைல்களை கடக்கவேண்டியுள்ளது. இப்பயணம் இக்க���்டுரையுடன் முடிவடைவதல்ல\nநன்றி - தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி\nசாபோ : காதலியரின் ராணி - குட்டி ரே வதி\nஉ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை\nசெல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய...\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia) - Dr.L.மகாவிஷ்...\nஸர்மிளா ஸெய்யித்தி்ன் “உம்மத்“ நாவல் பற்றி - முர...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nகருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்...\nசங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும...\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் ப...\nபெண்ணியம் பேசிய பேரறிவு - நெய்வேலி பாரதிக்குமார்...\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் - உமா சக்க...\nதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் காணொளி\nஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டும் ‘வெளிச்சம்’ அமைப்ப...\nவிளிம்பு நிலையினரின் கதை - ந.முருகேசபாண்டியன்\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் -...\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழி...\nதலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’:...\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அ...\nசெய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா\nபெருகிவரும் பெண் கடத்தல் - ச. ரேணுகா\nபெண்ணறிவு நுண்ணறிவு - முனைவர் மூ. இராசாராம்\nநாப்கீன் சாதனையாளர் முருகானந்தத்திற்கு விருது\nவிவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் - என். ராஜேஸ்வரி\nபெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆ...\nமுகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ...\nபெண்ணறிவு நுண்ணறிவு - மூ. இராசாராம்\nபெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி -...\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர் - ஆர். ஜெய்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/04/blog-post_23.html", "date_download": "2018-05-21T03:11:14Z", "digest": "sha1:AZMFWADFYHZE6ELPX2N6ZVMCYFDAJXID", "length": 55541, "nlines": 472, "source_domain": "engalblog.blogspot.com", "title": "திருவாரூர் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதூரத்திலிருந்து பார்க்கும்போதே மனத்தைக் கொள்ளை கொண்டது கோவிலின் தோற்றம். பைபாஸ் செய்து சென்று விடலாமென்றும் பேச்சு இருந்தது. அப்புறம் மனம் மாறி கோவிலுக்குச் சென்றோம்.\n9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்கும் தியாகராஜர் கோவிலைப் பார்க்க எங்களுக்குக் கிடைத்த நேரம் ஜஸ்ட் ஒரு மணிநேரம் மட்டுமே.\nஅதுவும் அரைமணியில் வந்துவிடுங்கள், கிளம்பிடுவோம் என்று சொல்லப்பட்டு, உள்ளே சென்று வேகமாகத் திரும்பிவரவே ஒரு மணி நேரமானது.\nகேமிரா வெளியே எடுக்க நேரமில்லாமல் கொடுக்கப்பட்ட குறைந்த அவகாசத்தில் கோவிலைப் பார்க்க உள்ளே ஓடினோம். உண்மையில் நிதானமாகப் பார்க்க்க வேண்டுமானால், முழுதும் பார்க்க ஒருநாள் போதாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nகேமிரா இல்லாததால் அலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் திருப்திப் பட்டுக் கொண்டோம்.\nதியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனமும் செய்யவேண்டும் என்று படித்தேன். ஊர் பெயர் மட்டும் பார்த்துத் தாண்டிச் சென்றோம்\nநாங்கள் போன அன்று பிரதோஷம் வேறு. ஒரே கூ.....ட்டம். எனவே அந்தப் பக்கம் செல்லவில்லை. ஒருபக்கக் கோவிலைப் பார்க்காமல் பாதி கோவில் அதுவும் அவசர அவசரமாக, ஓட்டமும் நடையுமாகப் பார்க்கவே ஒருமணிநேரம் பிடித்தது.\nஅம்மன் சன்னதியின் பின்னால் உள்ள சுவற்றில் காத்து வைத்துக் கேட்டால் வீணையொலி கேட்கும் என்று சொல்லி என் ஒரு மாமா சுற்றிச் சுற்றி வந்து சுவரில் காதை வைத்துக் கேட்டு எங்களையும் கேட்கச் சொன்னார்.\nநான் சுவரில் காது வைத்ததும் \"இங்க வந்துடு செல்லம்... பேசலாம்\" என்று குரல் கேட்டது. திகைத்துப் போய் மாமாவைப் பார்க்கத் திரும்பினால் அருகில் ஒரு பெண் அலைபேசியில் சிறு குரலில் பேசியபடி தாண்டிச் சென்றாள். மறுபடி மறுபடி காது வைத்துக் கேட்டும் ஒன்றும் கேட்காததால், வீணையொலி கேட்க என் பாஸுக்கு அலைபேசினேன். (உண்மையில் தினம் ஒரு கோவில் செல்வது என் பாஸ்தான். அவரில்லாமல் நான் மட்டும் சென்றிருந்ததால் இதுமாதிரிக் கோவில்கள் பார்ப்பதை அவரிடம் அவ்வப்போது வர்ணனை செய்துகொண்டே இருந்தேன்)\nமீண்டும் ஒருமுறை இந்தக் கோவில் பார்க்க என்று மட்டுமே வந்து பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.\nஅடுத்தது கமலாலயம். திருக்குளத்தைப் பார்த்ததுமே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தத் திருக்குளத்தில் ஒரு படகில் அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் அப்பா, அம்மாவின் ஃபோட்டோ பார்த்துக் கொண்ருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் திருமணமான புதிதில் இங்கு வந்து எடுத்துக் கொண்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம்.\nதண்ணீர் நிறைந்து நின்ற திருக்குளத்தின் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. தெப்போற்சவம் நடைபெறும் நாளில் அங்கு நடக்கும்/நடந்த மகாராஜபுரம், எம் எஸ் கச்சேரிகள் பற்றி மறுபடி ஒரு முறை பேசினோம்.\nஅப்புறம் கிளம்பிதான் மன்னார்குடி சென்றோம்\nLabels: ஆன்மீகச் சுற்று, திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோவில்.\nதங்களின் பதிவின் வழிஇறைதர்சனம் கிடைத்தது போல ஒரு உணர்வு... வாழ்த்துக்கள் ஐயா.\nசில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..\nதங்களின் பதிவின் வழிஇறைதர்சனம் கிடைத்தது போல ஒரு உணர்வு... வாழ்த்துக்கள் ஐயா.\nசில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..\nநம் கோவில்கள் எல்லாமே பெரிய கோவில்கள்தான். என் அம்மா இங்கு பிறந்ததால் அம்மாவுக்கு கமலம் என்று பெயர் வைத்தாராம் எங்கள் தாத்தா, இந்த கமலாலய(குள)த்தை நினைத்துக் கொண்டு.\nஅங்கெல்லாம் போனால் ஒரு பதினைந்து நாளாவது இருக்க வேண்டும். அப்போத���தான் எல்லாக் கோவில்களையும் நின்று நிதானமாக சேவிக்க முடியும். இல்லை, திரும்பத்திரும்ப போகவேண்டும்.\nஅடுத்த முறை எங்கள் ஊருக்கும் (திருக்கண்ணபுரம்) போய்விட்டு வாருங்கள். அந்த ஊரில் கிடைக்கும் அமைதி வேறெங்கும் கிடைக்காது\nபத்து வருசத்துக்கு முன் வந்தது. மீண்டும் வர ஆசையை தூண்டுது உங்கள் படங்களும், பதிவும்...,\nகமலாலயக் குளத்தைப் பார்த்ததும் தில்லான மோகனாம்பாள் நினைவுதான். அப்புறம்தான் சிவனார் முகம். அப்பா அம்மா போட்டோ போட்டிருக்கலாமே ஸ்ரீராம். @ ரஞ்சனி நீங்க ஸ்ரீரங்கம் இல்லையா. கண்ணபுரமா. எனக்கும் கண்ணபுரம் குளமும் அதில் அடிக்கும் அலைகளும் கோபுரமும் நினைவில் வந்தாடியது. நன்றி ஸ்ரீராம்.\nஉண்மை தான்... ஒரு நாள் போதாது...\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅருமையான படங்களுடன் நல்ல பகிர்வு. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள்.. விவரங்கள் கோவிலின் பிரமாண்டத்தை உணர வைக்கிறது.\n//வீணையொலி கேட்க என் பாஸுக்கு அலைபேசினேன். //\nஹிஹிஹி, அவங்களுக்கு வெயிலுக்கு இதமா இருந்திருக்கும், இல்லையா\nஅப்பாடா, இன்னிக்கு வம்புக்கு நீங்க மாட்டினீங்க. இப்போப் பதிவு குறித்து\nநாங்களும் அவசரமாகவே பார்க்க நேர்ந்தது திருவாரூரை. உண்மையில் மிகவும் திட்டமிட்டுச் சென்ற பயணம், எதிர்பாராமல் எட்டுக்குடியில் சநைச்வரர் சந்நிதியில் விளக்கு வைக்கப் போன ரங்க்ஸ் வழுக்கி விழுந்து எக்கச்சக்கமாய் அடிபட்டுவிட்டதால் பயணம் பாதியிலேயே நின்றுவிட்டது. திருவாரூரை விடக் கூடாது அங்கே மட்டும் ஒரு அவசரப் பார்வை பார்த்தோம். :(\n97 ஆம் வருஷம் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளை தரிசிக்க எங்க பொண்ணோடு சென்றிருந்தேன். இன்னமும் அவளை அழைத்துச் சென்று பிரார்த்தனையை முடிக்கவில்லை. குளமும், குளத்தைச் சுற்றிய அக்ரஹாரமும், அங்கிருந்த கோவில் மடப்பள்ளியும், அதில் கொடுத்த தோசையும், புளிக்காய்ச்சலும் இன்னமும் நினைவில் இருந்து மங்காமல் இருக்கிறது.\nதிருவாரூர் குறித்து எழுதியவற்றை மேற்கண்ட சுட்டியில் காணலாம். நன்றி.\nமீண்டும் ஒருமுறை இந்தக் கோவில் பார்க்க என்று மட்டுமே வந்து பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.\n@வல்லி, நான் பிறந்தது ஸ்ரீரங்கம். மாமியாரின் ஊர் திருக்கண்ணபுரம். அதனால் இரண்டையும் எங்கள் ஊர் என்றே சொல்லுவேன்\n2012 ம் வருடம் ஒரு இரண்டு மணி நேரம் இந்த கோயிலை சுற்றிவந்தோம் அதுவே போதவில்லை மிகப்பிரம்மாண்டமான கோயில் மிகப் பெரிய குளம் என பிரம்மிப்பில் இருந்து மீள முடியவில்லை மீண்டும் ஒரு சமயம் சென்று தரிசிக்க வேண்டும்.நாங்கள் சென்ற போது திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தது இன்னும் முடியவில்லை என்பது தங்களின் புகைப்படத்திலிருந்து அறிய முடிகிறது மீண்டும் ஒரு சமயம் சென்று தரிசிக்க வேண்டும்.நாங்கள் சென்ற போது திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தது இன்னும் முடியவில்லை என்பது தங்களின் புகைப்படத்திலிருந்து அறிய முடிகிறது\nதிருவாரூர் கோவிலுக்குள்ளே இரண்டுபாடல் பெற்றஸ்தலம் இருக்கிறது.\n1.புற்றிடம் கொண்டார் எழுந்தருளிய பூங்கோயில்.\n2.நமிநந்தி அடிகள் நீரால் விளக்குஎரித்த\nதிருவாரூர் அரநெறி தனி பாடல் பெற்ற ஸ்தலம்.\nமூன்றாவது கோவில் கீழவீதியில் தேர்நிலைக்கு அருகில் மற்றொரு பாடல் பெற்ற கோவில் இருக்கிறது. ”பரவையுள்மண்டளி” அந்த கோவிலின் பெயர்.\nதேர்திருவிழா ஒருமுறை பார்த்து இருக்கிறோம்.\nஆனி மாதம் என்று நினைக்கிறேன் தியாகராஜர் பாத தரிசனம் செய்து இருக்கிறேன்.திருவாரூர் கோவிலில் தான் முன் மண்டபத்தில் பார்த்து இருக்கிறேன்.\nவிளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் என்று இப்போதுதான் கேள்வி படுகிறேன்.\nஉங்கள் பெற்றோர்களின் பழைய படத்தை போட்டு இருக்கலாம் பதிவில்.\nகாலம்பர இருந்த அவசரத்தில் திருவாரூர்ப் பதிவுக்கான சுட்டியைக் கொடுக்காமல் திருப்புறம்பயம் கோவிலுக்கான சுட்டியை அளித்திருக்கிறேன். இதோ திருவாரூர்க் கோவில் பதிவுகளுக்கான சுட்டி இங்கே.\nஇதுவரை திருவாரூருக்குப் போனதில்லை. போகவேண்டும்...\nஇரு முறை சென்றிருக்கிறோம் . முதல் தடவை போனபோது அங்கே யாரோ இறந்து விட்டதால் சன்னதி மூடி இருந்தது கமலாலயம் மட்டும் பார்த்துத் திரும்பினோம். இரண்டாம் முறை சாவகாசமாகப் பார்த்தோம் தியாகராஜரின் தேர் சக்கரங்களுக்கு எங்கள் bhel-லிலிருந்து ஹைட்ராலிக்ஸ் ப்ரேக்ஸ் பொருத்தப் பட்டு தேரோட்டம் நிகழ்ந்தது தெரியும். ஆகவே அந்தத் தேரைக் காண ஆ���ல் அதிகமாயிருந்தது. ஆனால் என்ன சோகம் தேர் அக்கு வேர் ஆணிவேராகப் பிரிக்கப்பட்டுக் கிடந்தது கோவிலைப் பற்றி இரரா மேடம் எழுதிய பதிவொன்றில் தேர் ஓடுகிறதா என்று கேட்டுப் பின்னூட்டம் எழுதிய நினைவு. சரி. இப்போது தேர் சரியாகிவிட்டதா தேர் ஓட்டமுண்டா.\nஆம் அம்மா அப்பா படத்தைப் போட்டிருக்கலாம்.\nகைத்தொலை பேசியானாலும் படங்கள் நன்றாக இருந்தது.\nஅலைபேசியில் எடுத்த படங்கள் பார்க்கும்போதே இங்கே செல்ல வேண்டும் எனத் தோன்றிவிட்டது. இம்முறை தமிழகம் வரும்போது செல்ல வேண்டும்....\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்...\nஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140425 :: மேடைப்பேச்சு \nகாங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் சினிமா விமர்சனமும் -193...\nதிங்க கிழமை 140421 :: கொஞ்சம் குடித்துப் பார்ப்போம...\nஞாயிறு 250 - மரவேரில் உறையும் சித்தர்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140418 - \"ஜிலீர்...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....\nஅலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்\nதிங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140404:: அம்மா \nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\n1068. பி.ஸ்ரீ. - 23 - *வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2* *பி. ஸ்ரீ.* ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை *தொடர்புள்ள பதிவுகள்:* பி. ஸ்ரீ படைப்புகள்\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\nஅன்னை ... - இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் ��ொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nமீனாட்சி அன்னையின் அன்னை - இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம். நாங்கள் போன நேரம் காலை மணி 7.30 , அபிஷேகம் முட...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா ம��ஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2016/03/blog-post_31.html", "date_download": "2018-05-21T02:57:02Z", "digest": "sha1:JZ7EXXOYLIR57I3FHMFWMG2SPZ7Z2DOV", "length": 57528, "nlines": 471, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ரேஷன் கடை - அனுபவம் [தொடர்ச்சி ] | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nரேஷன் கடை - அனுபவம் [தொடர்ச்சி ]\n\"வீடு மாறினால் வரும் கஷ்டங்களில் ரேஷன் கார்ட் மாற்றும் வைபவமும் ஒன்று. கேஸ் கனெக்ஷன் கூட எளிதாக முடிந்து விடும். இது கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலை இல்லையா...\nமாறிய ஏரியாவுக்கு ரேஷன் கார்ட் மாற்ற ஸ்ரீ பெரும்புதூர் சென்று வரவேண்டும் என்றார்கள். அங்கு சென்று DSO வைச் சந்தித்து கடை அலாட் செய்து வாங்கிக் கொண்டு, உடனடியாக நேரே அந்தக் கடைக்குச் சென்றேன்.\nஅந்தக் கடை ஊழியர் என்னை மதிக்கவே இல்லை. நிமிர்ந்து பார்க்கவே நேரம் எடுத்துக் கொண்டார். அப்புறமும் விவரம் கேட்க இன்னும் நேரம் எடுத்துக் கொண்டார். பின்னர் பேசியபோது ' இந்தக் கடையில் உங்கள் கார்டை இணைக்க முடியாது.. பக்கத்து ஏரியாவுக்குச் செல்லுங்கள்' என்றார்.\n\"உங்கள் DSO இந்தக் கடையைத்தான் குறித்துக் கொடுத்திருக���கிறார் பாருங்கள்\"\n\"இங்கு இருக்கும் நிலைமை அவருக்கு என்ன தெரியும்\nநான் கேட்கமாட்டேன் என்று எதிர்பார்த்திருப்பார். நான் கொஞ்சம் வித்தியாசமானவன். ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து கிளம்பும்போதே அவரின் அலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டுதான் வந்திருந்தேன். அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னை என் பதவியுடன் (ஓய்வு பெற்ற) என்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு, காலை அங்கு வந்து அவரைப் பார்த்ததையும் நினைவு படுத்தி விட்டு,\n\"நீங்கள் என்னவோ கடை எண்ணை குறித்தே கொடுத்தீர்கள்... இங்கு இருக்கும் ஊழியர் அவருக்கு என்ன தெரியும் என்று கேட்கிறாரே.. எனக்கு இந்தக் கடைதான் வீட்டுக்குப் பக்கம். அவர் சொல்லும் கடை தூரம். நான் என்ன செய்ய வேண்டும்\" என்று பொடி வைத்தேன்\nசிறிது நேர மௌன, மற்றும் முகம் மாறும் உரையாடால்களுக்குப் பின்னர் அலைபேசியை என்னிடம் கொடுத்தவர், மௌனமாக நோட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்து என்னை 'அவர்களுடன் சேர்த்து'க் கொண்டார்\nஅப்புறம் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. பெரும்பாலும் எதுவும் எனக்கு இல்லை என்று சொல்லப் பட்டதில்லை. சோப்பு வாங்கினால்தான் எண்ணெய் என்றெல்லாம் பேரம் பேசப்பட்டதில்லை. நல்ல அரிசியாகத்தான் கிடைக்கும்.\nஒருநாள் அவர் மாறிச் சென்று விட்டார். வேறு ஒருவர் பொறுப்பு எடுத்துக் கொண்டாலும் மாற்றம் பெரிதாக் ஒன்றுமில்லை.\"\n\"இன்னும் ஒரு சிறு திருப்பம் இருக்கிறது... அவசரப்படாமல் கேளு..\"\n\"ஒருநாள் காலை நான் கடைக்குச் சென்றபோது ஏற்கெனவே மூன்று நான்கு பேர்கள் பொருள்கள் வாங்க வேண்டி நின்று கொண்டிருக்க, புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்று சொன்னேனே, அந்த ஊழியர், \"அதான் சொல்றேன் இல்ல... இன்று விற்பனை கிடையாது. செக்கிங் வந்திருக்காங்க... நாளைக்கு வாங்க\" என்று சொல்லிக்கொண்டிருந்தார்.\nசெக்கிங் வந்திருப்பவரை நான் ஏறிட்ட அதே சமயம் அவரும் என்னைப் பார்த்தார். இங்கிருந்து மாற்றலில் சென்ற ' அந்த' ப் பழைய ஊழியர். என்னைப் பார்த்ததுமே அவர் முகம் லேசாக மாற, இப்போது இருப்பவரின் அருகில் சென்று அந்தப் பக்கம் பார்த்தபடி திரும்பி நின்று ஏதோ சொன்னார்.\nஉடனே இவர் என்னைப் பார்த்து, \"ஸார்.. நீங்க வந்து வாங்கிட்டுப் போயிடுங்க..\" என்றவர் சட்டென சுதாரித்து, நின்றிருந்த மற்றவர்களையும் பார்த்��ு நீங்களும் வாங்கிட்டுப் போயிடுங்க.. இனி யாரும் வந்தால் கொடுக்க வேண்டாம்\" என்று சொல்லிவிட,\nநாங்களும் அன்று ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொண்டே வீடு வந்தோம்.\nஅடக் கடவுளே .மஹாத்மியமே எழுதலாம் போல இருக்கு.\nஒரு குறிப்பிட்ட அளவு ஆண்டு வருமானம் இருக்கும் வரை தான்\nரேஷன் பொருட்கள், அரிசி, சீமெண்ணெய் முதலியவை கொடுக்கப்படவேண்டும் .\nஇதற்கான அட்டைகளின் கலர் வித்தியாசமாக இருக்கிறது.\nஎன்னுடைய வெள்ளை நிற அட்டை நான் ஐ.டி.க்காக மட்டுமே பயன் படுத்த வைத்திருக்கிறேன். இதில் சக்கரை மட்டும் தான் வாங்க இயலும்.\nஅந்த சக்கரை தூசி மிகவும் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து வான்காவிடின் அந்த கார்டு லாப்சாகிவிடும்.\nகாஸ் வருட வருமானம் 10 லட்சத்திற்கும் மேல் இருப்பவர்கள்\nசப்சிடி கிடையாது என்று சொல்லி இருக்கிரார்கள்.\nஇதே போல,ரேஷன் கார்டுகளையும் பான் கார்டுடன் இணைத்து வருட வருமானம் ஐந்து லட்சம் க்குமேல் போகும்போது , அல்லது ரேஷன் கார்டு வைத்திருப்பவர் வருமான வரி செலுத்துபவராக இருப்பின், அவர்களுக்கு தர்மப்படி பார்த்தால்,\nஇலவசங்களை பெற்றுத்தரும் பச்சைக் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு ஐ.டி. யாக மட்டும் பயன் படும் கார்டு தரவேண்டும்.\nஅப்படி செய்தால் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு அரிசி, சீமெண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் அல்லது இலவசமாக சென்றிட இலகுவாகும்.\n\"வீடு மாறினால் வரும் கஷ்டங்களில் ரேஷன் கார்ட் மாற்றும் வைபவமும் ஒன்று. கேஸ் கனெக்ஷன் கூட எளிதாக முடிந்து விடும். இது கொஞ்சம் அலைச்சல் பிடித்த வேலை இல்லையா..//\nநாங்களும் மாற்ற வேண்டும் படிக்கும் போது பயமாய் இருக்கே\nசுவையான அனுபவங்கள். மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஅழுத பிள்ளைப் பால் குடிக்கும் என்பது சரிதானே :)\nமுகம் கொடுத்துப் பேசாத அரசு ஊழியர்கள்.. ஒரு தபால் நிலையத்தில் கிடைத்த இது போன்ற அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.\nபொருட்களின் தரமின்மையால் ரேஷனில் வாங்குவதை நிறுத்தி 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. இப்போது எப்படியோ தெரியாது. ரேஷன் கார்டுகள் ஐடி ப்ரூஃபாக பயன்படுமே என்பதற்காக மாற்ற வேண்டியிருந்தது ஒரு காலத்தில். இப்போது அந்தத் தேவையும் இல்லை.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொர�� விதமான அனுபவம். மாமாவின் அனுபவம் சுவாரசியம். சென்னையில் வசித்த 16 வருடங்களில் பலமுறை வீடு மாற்றிய காரணத்தால் இதுபோன்ற அவதிகளை ஏராளம் அனுபவித்திருக்கிறோம். இப்போது அவற்றை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.\nஇரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருந்தகாலம் என்று நினைக்கிறேன் நாங்கள் அரக் கோணத்தில் இருந்தோம் அப்போதுதான் ரேஷன் முறை அமலுக்கு வந்தது என்று நினைக்கிறேன் அரிசி கோதுமை சோளம் எல்லாம் ரேஷனிலிருந்து என் அண்ணா வாங்கி வருவான் சோளத்தை கட்டாயம் சாப்பிட வேண்டிய நிலைமை உருவானது அதை அரைத்து உப்புமா செய்வார்கள் இப்போது என்னிடம் ரேஷன் கார்டு இல்லை. இருப்பது 1992-ல் வாங்கியது/ அதை இன்னும் மாற்றவில்லை.\nமாமாவின் அனுபவத்தில் அப்படி ஒன்றும் ஸ்பெஷலாக இல்லை. சுயபிராதாபம் தான். அரசு ஊழியர்கள் தங்களுக்குத் தாங்களே சட்டம் வகுத்துக் கொண்டிருப்பவர்கள். நியாயவானாக இருந்தால் நியாயப்படி; இல்லை ஏடாகூடமாக இருந்தால், அதற்கேற்றபடி தான். மாமா இன்னொரு தரம் அந்த அதிகாரியுடன் தொடர்ப்பு கொண்டால், \"எனக்கு உங்கள் புகார் ஒன்று தானா.. அட்ஜெஸ்ட் பண்ணிப் போங்க, சார்.\" என்று எரிந்து விழுவார்.\nபல ரேஷன் கார்டுகளில் விலாசம் சரியாக இருக்காது. அதனால் எந்த ப்ரூப்புக்கும் அது பயன்படாது.\nமுக்கியமான ஆவணங்களில் முக்கியமான குறிப்புகளில் நிறைய தவறுகள் செய்கிறார்கள். அவற்றைத் திருத்த படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ஆண் போட்டோவைப் போட்டு , பாலினம் குறிப்பதில் பெண் என்று அச்சடித்திருப்பார்கள். இதை நிரூபிக்க Birth certificate சான்று கேட்பார்கள். ராதா என்று பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, சீதா என்று தமிழில் எழுதியிருப்பார்கள்.\nசீதா இல்லை ராதா தான், மாற்றிக் கொடுங்கள் என்றால் அதற்கும் தகுந்த சான்றுடன் மனு கொடு என்பார்கள். தாலுகா ஆபீஸில் கொடுக்கும் எல்லா மனுக்களுக்கும் ஒரு காலத்தில் court fees stamp ஒட்டித் தர வேண்டும். இப்போது எப்படியோ தெரியவில்லை.\nஎதற்கும் நேரே போக வேண்டும் என்கிற நிர்பந்தம். தான் வேலை செய்யும் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு இன்னொரு அலுவலகம் செல்பவர் பலர். இந்த கணினி யுகத்திலும் இதற்கெல்லாம் மாற்று இல்லை என்பது தான் பெரும் சோகம்.\nஒரே இலாகாவில் ஒரே பதவியில் சென்னையில் குடியிருப்பவர் அலுவலகம் செங்கல்பட்ட���ல் இருக்கும். செங்கல்பட்டில் குடியிருப்பவர் அலுவலகம் சென்னையில் இருக்கும். இரண்டு பேருக்கும் mutual transfer வேண்டுமென்றால் லேசில் நடக்காது. இந்த இரண்டு பேரின் செளகரியம், அலுவலக வேலைகளுக்கு செளகரியம் என்று மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்போர் இல்லை. இவர்கள் இருவருமே குடியிருப்பை மாற்றிக் கொள்ள வேண்டியது தானே என்றால் வேலை பார்க்கும் மனைவி, குழந்தைகள், ஸ்கூல் அட்மிஷன் என்று....\nஎதையும் சொல்வதற்கில்லை.. 'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா..' என்று ராஜாஜி என்னவோ பாட்டு எழுதிப் போய்விட்டார்.\nஅனுபவம் பகிர்ந்த விதம் அருமை நண்பரே\nரேஷன் கடை அனுபவம் நிறையவே இருக்கு. நிறையச் சொல்லலாம். :(\nஜி+ இல் பார்த்தேன், உங்க பதிவுகளை. மற்றவர்களுடைய பதிவுகள் நாளை தான் பார்க்கணும். :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசில இடங்களில் கேட்டால் கிடைக்கிறது.இரண்டு மூன்று நாட்களாக ஒரு விஷயத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.\nசுப்புத் தாத்தா வாங்கி இருக்கும் ஜீனிக்கான வெள்ளை ரேஷன் கார்டுதான் எனக்கும். எங்களுக்கான இந்த நாலரை கிலோ ஜீனியை, வாங்குவதற்கு “எப்போது போடுவீர்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள , ஒவ்வொரு மாதமும் குறைந்தது மூன்று முறையாவது அலைய வேண்டும்.\nகடையில ஆள் மாறி நின்றாலும்\nபொருள்கள் கைக்கு வந்தால் போதுமே\nஇல்லாதவர்களும், எளியவர்களும் என்ன செய்வார்கள் என்று சிந்திக்கக்கூட இயலவில்லை.\nஇப்படியான அனுபவங்கள் ரொம்பவே. சென்னையில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும் போது மட்டுமில்லை, பல ஊர்கள், மாநிலத்திலிருந்து மாநிலம் என்று சொல்லி மாளாது.....\nரேசன் கடை அனுபவம் ரெண்டையும் இப்போதுதான் வாசித்தேன்...\nஉண்மை... பேச வேண்டிய இடத்தில் பேசணும் அப்பத்தான் சரியாகும்....\nஇப்ப மரியாதை இருக்கு பாருங்க...\nரேஷன் கடை பற்றிய அனுபவங்களை நிறைய எழுதலாம். அவ்ளோ இருக்கு. :)\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nரேஷன் கடை - அனுபவம் [தொடர்ச்சி ]\nரேஷன் கடை - அனுபவம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சொர்க்கத்தில் நிச்ச...\nஞாயிறு 351 :: அப்படியே ஆகட்டும்..\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடி��ோ 160325 :: என். எஸ். கிருஷ்ண...\n340 மருந்துத் தடைக் குழப்பங்கள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: புது பைக் வேண்டும்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160318 :: டைட்டில் சரியில்ல...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: கூளம்\n'திங்க'க்கிழமை 160314 :: வெல்லக் காரடை.\nஞாயிறு 349 :: ஜோடிப் புறா\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 20160311 :: உன் கண் உன்ன...\nஎம் ஆர் ராதா அன்று சொன்னது...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சொர்க்கத்தின் எல்லை...\nதிங்கக்கிழமை 160307 :: எப்படிச் சாப்பிடுவது\nஞாயிறு 348 :: இது என்ன\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 20160304 :: \"போதும்\"\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: கண்ணால் காண்பது ம...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\n1068. பி.ஸ்ரீ. - 23 - *வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2* *பி. ஸ்ரீ.* ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை *தொடர்புள்ள பதிவுகள்:* பி. ஸ்ரீ படைப்புகள்\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\nஅன்னை ... - இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nமீனாட்சி அன்னையின் அன்னை - இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம். நாங்கள் போன நேரம் காலை மணி 7.30 , அபிஷேகம் முட...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில��� நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர��களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\n���ெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.in/2017/04/blog-post.html", "date_download": "2018-05-21T03:00:30Z", "digest": "sha1:VONRNCFFZLRXSXBQCR3A6CXJ3Q6BSILT", "length": 9005, "nlines": 127, "source_domain": "meyveendu.blogspot.in", "title": "மெய்வேந்து: உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!", "raw_content": "\nஉலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\nநீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) இற்கான எமது பணியில் \"உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\" என்ற மின்நூலை வெளியிட முன்வந்தோம். அதற்குத் தனது பதிவை முனைவர் இரா.குணசீலன் அவர்கள் அனுப்பியுள்ளார்.\nஅவரது பதிவை நாமும் பார்த்தோம். அவர் தமிழ் ஓர் உயர் – தனி – செம்மொழி என சான்றுகள் பல திரட்டி ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரையைப் பார்வையிட்டு, தங்களது பெறுமதி மிக்க கருத்துகளை வழங்கவும். அவரது பதிவின் இணைப்பைக் கீழே தருகின்றேன்.\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். \"மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை.\" என்ற உயர்வான கோட்பாட்டுடன் \"வேர்களைத் தேடி\" என்ற வலைப்பூவையும் http://www.gunathamizh.com/ பேணுகின்றார். இவரது தமிழ் பணி சார்ந்த படைப்புகள், முயற்சிகள் யாவும் இவ்வலைப்பூவில் நீங்கள் காணலாம்.\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nஉலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=632", "date_download": "2018-05-21T03:13:20Z", "digest": "sha1:X7NXEY4YHMOUV6YFOQPOZDQE26XZ5O77", "length": 35792, "nlines": 259, "source_domain": "temple.dinamalar.com", "title": " Veda Giriswarar Temple : Veda Giriswarar Veda Giriswarar Temple Details | Veda Giriswarar - Thirukalukundram | Tamilnadu Temple | வேதகிரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்\nதல விருட்சம் : வாழை மரம்\nபுராண பெயர் : கழுகுன்றம், திருக்கழுகுன்றம்\nஅப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்\nதோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 28வது தலம்.\nசித்திரை பெருவிழா - 10 நாட்கள் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர் ஆடிப்பூரம் - அம்பாள் உற்சவம் -10 நாட்கள் - இவ்விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் கிரிவலம்: பௌர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம்.இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 261 வது தேவாரத்தலம் ஆகும். திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள். சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம். சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில் என்று கூறுவர். அப்பன் மட்டுமன்றி அம்மையும் இங்கு சுயம்புவானவள் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. வடநாட்டிலிருந்து வருவோர் பெரும்பாலும், இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்றே அறிவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் - 603109, காஞ்சிபுரம் மாவட்டம்.\nஇத்தலத்தில் இந்திரன் பூஜித்தான்.தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது.\nதாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது.\n10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.\nகுறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.தீராத வியாதிகள் தீருகிறது.\nகுழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர்.இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் .திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.\nஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.\nசுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.\nகழு - கழுகு -கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள்.\nகழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்கு திருக்கழுகுன்றம் என பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம்.\nசுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் வேதமே மலையாக அமைந்த தலம் கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம் சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம்.\nஇறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தந்த தலம்.\nஎன்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.\nஉலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பரவசமாய் புகழப்பெற்ற தலம்.\nசுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்ட முனிவர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார்.\nசிவலிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது.மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறந்து கொண்டிருப்பதால் சங்கு தீர்த்தம் என பெயர்பெற்றது.\nமலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் :\nகுளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு\nவலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடீய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேய மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.\nஇதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nசங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதன��ல் அபிஷேகம் செய்வார்.\nமலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வான். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.\nஅன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.\nபூஷா , விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டி தவஞ்செய்தனர்.இறைவன் தோன்றி வரம் தரும்போது மறுத்து சாயுஜ்ஜியப் பதவி தந்து,. இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை கழுகுருவம் அடைக என்ற சாபமிட்டார்.\nகழுகுகளாய்ப் பிறந்து சம்பு ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர்.\nதினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம்.\nகழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.\nசுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும் அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nமாமல்லபுரம் சாலையில் திருக்கழுக்குன்றம் இருப்பதால் செங்கல்பட்டிலிருந்து பேருந்து மூலம் திருக்கழுகுன்றம் சென்றடையலாம். சென்னை, காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருக்கழுகுன்றத்திற்கு பஸ் வசதி நிறைய உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343\nசோழா ஷெரி��்டன் +91-44-2811 0101\nகீழ் கோயில் அம்மன் திரிபுரசுந்தரி\nகீழ் கோயில் மூலவர் பக்தவத்சலேஸ்வரர்\nமலைக்கோயில் அம்மன் சொக்க நாயகி\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-05-21T02:54:46Z", "digest": "sha1:I3SWX5SV2OXZMDCXBM7RBVQ6YUKVSU2F", "length": 16649, "nlines": 222, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: ஐ.நா ஆல் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன?", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nஐ.நா ஆல் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇனப்படுகொலை போரின் போது சிங்கள நாய் ராஜபக்ஷேவின் இலங்கை பேரினவாத அரசாங்கத்தால்\nஇறுதி கட்டத்தில் 40000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதும்,\n\"NO WAR ZONE\" இல் கொத்து குண்டுகள் மூலம் மருத்துவ மனைகளையும்,பள்ளிகளையும் குறி வைத்து தாக்கியதையும்,ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான 'ஹப்' மீது குண்டு வீசி தாக்கியதையும்\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகளின் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் சரணடைந்த யுத்தக் கைதிகளை கொடுமைப்படுத்திக் கொன்றதையும்,\nபெண் போராளிகளை வன் புனர் செய்ததையும் ஒத்துக் கொண்டுள்ள ஐக்கிய நாடு சபையின் அறிக்கை\nவெளிவந்த பிறகு இந்திய அரசாங்கத்திடம் இருந்து தனது நிலைப்பாடு குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.\nஇந்திய அராசங்கம் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது\nமௌனம் கலைந்தால் இனப்படுகொலை போரில் உடந்தையாக இருந்தது உலகத்திற்கு தெரிந்து விடும் என்று \"ஹிந்தி\"ய அரசு அஞ்சுகிறதா\nமௌனம் கலைந்து,போர்க் குற்றவாளியை தண்டிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nதனித் தமிழ் ஈழ அரசு அமையும் வரை இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்\nஉடனடியாக முள்வேலி முகாமில் இருக்கின்ற மக்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும்படி வலியுறுத்த வேண்டும்\nமுகாமில் இருக்கின்ற மக்களுக்கு வீடு கட்ட அளிப்பதாக கூறிய தொகை அந்த மக்களுக்கு முறையாக சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்\nஇனத் தீவிரவாதி ராஜபக்ஷேவை கூண்டில் ஏற்ற இந்திய அரசுக்கு திராணி இல்லை என்றாலும்,உலக நாடுகள் அதை செ��்ய முன்வரும்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு தனது விசுவாசத்தை ஹிந்திய அரசு காட்டக் கூடாது.\nஇலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்க இந்தியா வலியறுத்த வேண்டும்: தா. பாண்டியன்\nஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு\nஇலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.\nகீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும்.\nகொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் ...\nஇலங்கை: ஐ நா அறிக்கை வெளியானது-BBC தமிழோசை\nபோர்க்குற்றம்- அரசு மீதான புகார்கள்-BBC தமிழோசை\nதளபதி ரமேஷ் சித்ரவதைக்கு பின்னர் கொல்லப்பட்டுள்ளார்.\nபுலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை\nஇலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித....\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nகவிதை -காணாப் பிணம் & நானும் ஒரு கவியரசு\nஐ.நா ஆல் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை குறித்த இந்திய...\nமதுரை ECHS-முன்னால் இராணுவத்திற்கான மருத்துவமனையில...\nநடேசன்-உயிருடன் தீயிட்டு சித்திரவதை;தமிழினத்தை அழி...\nதமிழ் மொழியை காத்திட காங்கிரசு,பா.ஜ.க.வை ஒழிப்போம்...\nஉங்கள் தேர்தல் பணி இட முகவரி அறிந்துகொள்ள- LIST OF...\nபுறக்கணிப்போம்-இனவெறியன் வருகை தரும் உலகப் பந்து ...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-don-04-04-1736653.htm", "date_download": "2018-05-21T03:11:46Z", "digest": "sha1:LQVHXOQD52ZOG6CHAOT23T2WZOT3G6SV", "length": 5573, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "லேடி டான் நயன்தாராவின் சாதனை! - NayantharaDon - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nலேடி டான் நயன்தாராவின் சாதனை\nகோலிவுட்டில் இன்று டாப் லிஸ்டில் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார் நயன்தாரா. கதைக்கு மிகவும் மு���்கியம் கொடுத்து நடிக்கும் இவரது படம் டோரா சமீபத்தில் வெளியானது.\nதாஸ் ராமசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் திரில்லை ஸ்டோரியில் எடுக்கப்பட்டாலும் ஏன் இதற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பது தான் பலரின் கேள்வி.\nவார முடிவில் டோரா படம் மொத்தமாக 6 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ 72 லட்சமும், செங்கல்பட்டில் ரூ 1.50 கோடியும், கோவையில் ரூ 85 லட்சமும் வசூலித்துள்ளது.\nஹீரோ இல்லாத ஹீரோயின் மட்டும் நடித்துள்ள இப்படம் நயன்தாராவின் பட வரிசையில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nமேலும் நயன்தாரா நடிப்பில் அடுத்தாக வரவுள்ள அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் போன்ற பல படங்களும் ஹீரோயின் சப்ஜக்ட் என்பதால் இப்போது அதிக எதிர்பார்பை பெற்றுள்ளது.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3-19/", "date_download": "2018-05-21T03:05:53Z", "digest": "sha1:6BQ5ELG6ERS5P2GNWRCC4VKZJBBFU4JY", "length": 10466, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சொற்பொழிவு நிகழ்சசி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்கீழக்கரை தெற்கு தெரு கிளையில் சொற்பொழிவு நிகழ்சசி\nகீழக்கரை தெற்கு தெரு கிளையில் சொற்பொழிவு நிகழ்சசி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா��த் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 20-2-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்: பதருசமான் அவர்கள் “கடன்” என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்\nஇந்த வார உணர்வில் .. (பிப் 25)\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2018-05-21T03:05:31Z", "digest": "sha1:NRNIAQAV6XA36ZWPTTWSIBBX53JJDPME", "length": 10030, "nlines": 252, "source_domain": "www.tntj.net", "title": "பாபநாசம் கிளையில் மவ்லூதை தடை செய்யக் கோரி கடிதம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்பாபநாசம் கிளையில் மவ்லூதை தடை செய்யக் கோரி கடிதம்\nபாபநாசம் கிளையில் மவ்லூதை தடை செய்யக் கோரி கடிதம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளையில் 17.02.11 வியாழக்கிழமை அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகியை கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து மௌலீத் ஓதுவதை தடை செய்ய கோரி கடிதம் கொடுத்தனர்.\nதஞ்சை வடக்கில் கல்வி கருத்தரங்கம்\nKG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/09/bank-unions-call-all-india-strike-on-22-august-008615.html", "date_download": "2018-05-21T03:16:10Z", "digest": "sha1:VLPSQUFVR6UNGUUZVITG252V3BA4H5J4", "length": 15404, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. ஆகஸ்ட் 22ஆம் தேதி வங்கி சேவை முடங்கும்..! | Bank unions call for all India strike on 22 August - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. ஆகஸ்ட் 22ஆம் தேதி வங்கி சேவை முடங்கும்..\nவங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்.. ஆகஸ்ட் 22ஆம் தேதி வங்கி சேவை முடங்கும்..\nவங்கிகளைத் தனியார்மயமாக்குதல், பொதுத்துறை வங்கிகளை இணைப்புகள் ஆகியவற்றை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம் வ��ுகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.\n9 வங்கி யூனியன் மற்றும் பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அமைப்புகளுக்குத் தலைமை அமைப்பாக இருக்கும் AIBEA, பல்வேறு காரணங்களை முன்வைத்து வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nஅதற்கான அறிவிப்பை AIBEA அமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.\nஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் போராட்டம் வங்கிகளைத் தனியார்மயமாக்கம் செய்யக் கூடாது, பொதுத்துறை வங்கிகளை இணைக்கப்படக் கூடாது, மேலும் வங்கிகளில் இருக்கும் வராக்கடனைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்ற பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக வெங்கடாசலம் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.\nஇந்திய வங்கித்துறையில் குவிந்துக்கிடக்கும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். பொதுத் துறை வங்கிகள் வராக்கடனைத் தொடர்ந்து தள்ளுபடி செய்து வரும் நிலையில் வர்த்தகச் சந்தையில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.\nநாட்டின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் எஸ்பிஐ கடந்த 5 வருடத்தில் சுமார் 93,041 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/island/page/4", "date_download": "2018-05-21T02:58:38Z", "digest": "sha1:FJGJLGVG2PJJPCJKEG4YPKI3RO6ZDM7F", "length": 9821, "nlines": 111, "source_domain": "www.newsvanni.com", "title": "இலங்கை செய்திகள் | News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News | Page 4", "raw_content": "\nயாழில் குளியலறையில் நாகபாம்பினால் கடியுண்ட இளைஞன்……\nயாழ். தென்மராட்சி வரணிப் பகுதியில் நாகபாம்பு தீண்டியதில் பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்...\tRead more\nயாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலையில் திடீர் திருப்பம்\nயாழ். ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ். மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. கு...\tRead more\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக தாயகம் திரும்பிய குடும்பம் கைது\nதமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து கடல் மார்க்கமாக தாயகம் திரும்பிய சகோதரன், சகோதரி மற்றும் சகோதரியின் பிள்ளைகள் உள்ளிட்ட நான்கு பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்....\tRead more\nஇலங்கையில் இறால் சாப்பிட்டால் உயிர் ஆபத்து ஏற்படுமா\nஇலங்கை இறால் சாப்பிட்டால் உயிராபத்து ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் தகவல்கள் பரவி வருகிறது. இலங்கை கடலிலுள்ள இறால்களில் அடையாளம் காண முடியாத ஒரு வகையான வைரஸ் உள்ளதாக குறி...\tRead more\nபாடசாலையில் கடுமையாக மோதி கொண்ட மாணவிகளால் சர்ச்சை\nதம்புள்ளை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதான பாடசாலையின் மாணவிகள் இருவர் கடுமையாக மோதி கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவி ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி...\tRead more\nமுள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் முற்றம் ; மே 18 இல் பிரகடனம் செய்வோம் வாரீர்\nவி. தேவராஜ் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள் வேதனைகள் சொத்து இழப்புக்கள் காணிகளைப் பறி கொடுத்தவை என தமிழர்களின் வரலாற்றில் ஏராளமாகவேக் காணலாம். இவைகளுக்கும் அப்பா...\tRead more\nயாழில் மதுபோதையில் சென்ற பெண்களில் ஒருவர்மீது சட்ட நடவடிக்கை\nமதுபோதையில் உந்துருளியில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செ...\tRead more\nலெம்போகினி காரை மிஞ்சிய இல��்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்\nஉலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லெம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்ற...\tRead more\nமுன்னாள் ஈரோஸ் போராளியும், முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பஷீர் சேகுதாவுத் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ள...\tRead more\nகொழும்பின் புற நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி\nமாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இ...\tRead more\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaramblogspot.blogspot.com/2016/09/blog-post_23.html", "date_download": "2018-05-21T03:17:00Z", "digest": "sha1:U5C4IEI2OXYR56HKDDL7UZGMBRXMTIZ3", "length": 4623, "nlines": 91, "source_domain": "akaramblogspot.blogspot.com", "title": "அகரம்: யாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்", "raw_content": "\nவெள்ளி, 23 செப்டம்பர், 2016\nயாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்\nயாதுமாகி நின்றேன் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். ஒரு கவிதை இப்படியாக... இக்கவிதையை எழுதிய கவி இளவலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\n கவிதையின் தலைப்பு ‘ பெண் சிசுக்கொலை’\nநேரம் செப்டம்பர் 23, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹...\nபரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சா...\nசு.இராஜமாணிக்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nயாதுமாகி நின்றேன் - கவி இளவல் தமிழ்\nவிஞ்ஞானம் நேற்று-இன்று-நாளை - தமிழ் உத்தம் சிங்\nநா. அருள்முருகனின் வாயுரை வாழ்த்து\nஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை\nஅண்டணூர் சுரா. எத���ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/06/27/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/1321692", "date_download": "2018-05-21T03:01:38Z", "digest": "sha1:QW75IH4BRDO3V6Z7E5VYJ52SAETQNFTY", "length": 9679, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சொமாலி அகதிகளிடையே கென்ய திருஅவை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ பிறரன்புப் பணி\nசொமாலி அகதிகளிடையே கென்ய திருஅவை\nசொமாலி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தோர் - REUTERS\nஜூன்,27,2017. சொமாலியாவில் தீவிரவாதக் குழுக்களின் வன்முறைகளுக்குப் பயந்து, அந்நாட்டிலிருந்து வெளியேறி கென்யாவிற்குள் அடைக்கலம் தேடியுள்ள மக்களை மீண்டும் சொமாலியாவிற்கே திருப்பி அனுப்பும் கென்ய அரசின் முடிவு தவறானது என கவலையை வெளியிட்டுள்ளார், கென்ய ஆயர் ஜோசப் அலக்ஸாண்டர்.\nசொமாலியாவில் சித்ரவதைகளை அனுபவித்த மக்கள், கென்யாவிலும் வேண்டப்படாதவர்களாக நடத்தப்படுவது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, மற்றும், அநீதியானது என்றார் கென்ய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் ஆணைக்குழு தலைவர், ஆயர் அலக்ஸாண்டர்.\nஅண்மையில் கென்யாவிலிருந்து சொமாலியாவுக்குத் திரும்பிய ஒரு புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினர், அந்நாட்டில் தங்கள் நான்கு குழந்தைகளையும் இழந்து, தற்போது கென்யாவிற்கே திரும்பி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆயர் அலக்ஸாண்டர் அவர்கள், கத்தோலிக்க காரித்தாஸ் மற்றும் ஏனைய கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களின் உதவியுடன், சொமாலியப் புலம்பெயர்ந்த மக்களுடன், கென்யத் திருஅவை பணியாற்றி வருவதாகவும், அகதிகள் ஒருநாளும் திருஅவையால் கைவிடப்பட மாட்டார்கள் எனவும் எடுத்துரைத்தார்.\nஆகஸ்ட் மாதம் கென்யாவில் இடம்பெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலில், புலம்பெயர்ந்தோருக்கெதிரான உள்ளூர் மக்களின் வாக்குகளைப் பெறும்பொருட்டு, சொமாலி அகதிகளைத் திருப்பி அனுப்ப, அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவெனெசுவேலா புலம்பெயர்ந்த மக்களுக்கு திருஅவை ஆதரவு\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்று பாதுகாப்பதில் சமய ந���றுவனங்கள்\nகியூப அரசியல் மாற்றம் குறித்து தலத்திருஅவை\nசிலே திருஅவையை புதுப்பிக்கும் திட்டத்தில் ஆயர்கள்\nதியாகங்கள் புரியும்போது, மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம்\nபுலம் பெயர்ந்தோரின் துன்பங்கள் சமுதாயத்தின் ஆழ்ந்த காயம்\nபுலம்பெயர்ந்தவர்களுடன் அன்பில் பயணம் மேற்கொள்ள அழைப்பு\nபுலம்பெயர்ந்தோர் துயர் துடைக்க திருஅவை அனுப்பப்பட்டுள்ளது\n'உலகளாவிய குடும்பம்' என்ற உணர்வு வளரவேண்டும்\nமத்தியத் தரைக்கடல் பகுதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண...\nபெண்களுக்கும் கைவிடப்பட்டோருக்கும் விவசாயப் பயிற்சிகள்\nஉலக காரித்தாஸ் அமைப்பின் 'பயணத்தைப் பகிர்வோம்'\nஒவ்வொரு குடும்ப வரலாற்றிலும் குடிபெயர்தல் உள்ளது\nகாங்கோ சனநாயக நாட்டில் காரித்தாசின் பணிகள்\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்பது எல்லைப் பாதுகாப்பிற்கு முரணல்ல\nஅமைதி கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம்\nபுனித வெள்ளி சிறப்பு நிகழ்ச்சி - உயிர் தந்த உத்தமர்\nவெனிசுவேலாவில், உணவின்றி, வாரத்திற்கு 5 குழந்தைகள் இறப்பு\nஇயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் கவலை\nபுலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கு பதில்களைத் தேடுவதற்கு...\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t37842-topic", "date_download": "2018-05-21T03:04:12Z", "digest": "sha1:BI6DNCL7FJWGPCZIDNZSMEDUVWX252EZ", "length": 15969, "nlines": 114, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர��� பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஅணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்\nவடகொரியா இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதனால் ஜப்பான் மற்றும் ஆசிய பசுபிக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.\nஅதன் எச்சரிக்கைக்கு இருநாடுகளும் செவி சாய்க்காத காரணத்தினால் வடகொரிய உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.\nவட கொரியா தென்கொரியா மீது போர்ப் பிரகடனம் மேற்கொண்டதுடன் படைகளையும் தயார் நிலையில் வைத்தது.\nமேலும் அமெரிக்க தளங்கள் மீது தாகுதல் நடத்த தமக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் நேற்று முன் தினம் அறிவித்தது.\nஇந்நிலையிலேயே வடகொரியா இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇதற்கு பதிலாக அமெரிக்காவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.\nதனது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ தளபாடங்களை கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்கா நகர்த்தி வருகின்றது.\nஇதனால் கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் அணு ஆயுதப்போர் தொடங்கும் அபாயம் நிலவுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதென்கொரிய இலக்குகளை விட அமெரிக்காவின் இராணுவத்தளங்களையே வடகொரியா குறிவைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nவடகொரிய எத்தகைய ஏவுகணையை கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது.\nஎனினும் கண்டம் விட்டு கண்டம் தாவும் சுமார் 3000 கிலோ மீற்றர்கள் வரை செல்லக்கூடிய முசுடன் ஏவுகணையையே வடகொரியா நகர்த்தியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.\nமேலும் நீண்டநாட்களாக இயங்காமல் இருக்கும் அணு உலையொன்றினை மீண்டும் இயக்க முடிவுசெய்துள்ளதாக வடகொரியா அண்மையில் அறிவித்தமையானது தற்போதைய நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.\nஆனால் வடகொரியாவிடம் அமெரிக்காவுடன் மோதுமளவிற்கு தேவையான அணு ஆயுதங்கள் இல்லையென ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.\nஅணு ஆயுதம் தயாரிக்க தேவையான புளூடோனியம் மற்றும் யுரேனியம் அதனிடம் போதுமான அளவு இல்லையென்பதே அவர்களின் வாதமாகவுள்ளது.\nஎனினும் வடகொரியாவின் அணு ஆயுத கையிருப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pc-friend.tk/2013/04/blog-post.html", "date_download": "2018-05-21T03:19:47Z", "digest": "sha1:L7FQN6DV5A5UD2OC3MDRR6NI2ZMSJ446", "length": 7582, "nlines": 58, "source_domain": "www.pc-friend.tk", "title": "PC-Friend: வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!", "raw_content": "\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.\nஇப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறை���்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால்\nஎந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.\nஇதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.\n1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.\n3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.\n4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.\n5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.\n◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.\n◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —\nஉபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்..\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சின...\nசென்னையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் மீது காவல்துறை அத்து மீறல்\nநாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ...\n5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி\nபடங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப...\nபாஸ்டன் குண்டு வெடிப்பு: செல்போன் சேவைகள் முடக்கம்...\nகணினி பயன்படுத்தும் முறை ..\nஇன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி\nஎகிப்து அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் த...\nவைரஸ் தாக்கிய ‘ப��ன்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2013/12/blog-post_22.html", "date_download": "2018-05-21T03:25:43Z", "digest": "sha1:54FC4EME6FOR7HL4NQIMTHRGKKVYGPN4", "length": 21649, "nlines": 81, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: வேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும் -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nவேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்\nதேவைகள் தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன. தேவைகள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது. அதேபோல அனைவருக்கும் அனைத்து தேவைகளும் எளிதில் நிறைவேறிவிடுவதில்லை. அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கூட போராடிப் பெற வேண்டிய நிலையில் கர்ம வினைப் பயன்கள் அமைந்து விடுகின்றன. அவற்றை எப்படி சரிசெய்து வாழ்க்கையை திருப்தியாக வாழப்போகிறோம் என்ற கேள்விக்கு சரியான பதிலை ஜோதிடம் கூறுகிறது. ஜோதிடப் பலன்கள் என்பது எதிர்காலத்தில் நடகக இருப்பதை மட்டும் கூறுவதில்லை. நிகழ்காலத் தேவைகளை நிறைவேற்றவும் உதவுகின்றன.\nவாழ்க்கையை வாழ்வதற்கு நிச்சயமாக பணம் என்ற ஒன்று தேவைப்படுகின்றது. பணத்தைச் சேர்ப்பதற்குரிய செயல்கள் தான் தொழில் அல்லது வேலை. குழந்தையாக இருக்கும் வரையில் உண்ணுவதும் உறங்குவதும் தொழிலாக இருக்கும். வளர வளர கல்வி பயில்வதும் ஒரு தொழில் தான். அதற்கு பின்பு பணத்தைத் தேடுவது தான் முழுநேர தொழிலாக இருக்கும். அப்படி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சேர்ப்பதற்கு ஒன்று சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். அல்லது அடுத்தவர்களிடத்தில் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும். எதுவும் எளிதில் கிடைக்காதபோது ஆனால் அது கண்டிப்பாக தேவைப்படும் போது அதை அடைவதற்குரிய வழியை ஜோதிடம் எடுத்துக் கூறுகிறது. வேலை அல்லது தொழில் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது. ஜோதிடத்தின் மூலம் என்னென்ன கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்பதை இனி காணலாம்.\nபொதுவாக வாழ்க்கையின் பொருளாதார நிலை.\nஒருசிலர் இருப்பதை வைத்தே திருப்தி காணுவர். ஒருசிலருக்கு எவ்வளவு கிடைத்தாலும் அளவுக்கு அதிகமாக ஆச���ப்பட்டு திருப்தியில்லாத சூழ்நிலையிலே காலம் கடத்திவிடுவர். பெரும்பாலோருக்கு வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்கும். இப்படி பொதுவான பொருளாதார நிலையை முதலில் கணித்துக் கொள்ள வேண்டும். அதற்கு 2ம் பாவம் 5ம் பாவம் 11ம் பாவம் துணை நிற்கும்.\nபணத்தை சேர்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மூதாதயர் சொத்துக்கள் கிடைக்கலாம். தன்னுடைய சொந்த விடாமுயறசியால் பணம் சேர்க்லாம். மனைவி மூலம் சொத்துக்கள் கிடைக்கப் பெறலாம். அதிர்ஷடம் கிடைக்கப்பெற்று திடீரென பணக்காரராகலாம். இன்னும் சிலருக்கு கடன் வாங்கித் தான் பொருள் சேர்க்கக்கூடிய நிலைவரலாம். எந்த வழியில் பணம் வரும் என்பதை ஜோதிடம் எடுத்துக் கூறுகிறது. பணபர ஸ்தானங்கள் எனப்படும் 2, 5, 8 , 11 ஆகிய பாவங்கள் இதனை எடுத்துக் காட்டும்.\nபிறக்கும் போதே செல்வந்தராக பிறப்பதும் உண்டு. படிக்கும் போதே பணம் சம்பாதிப்பவர்களும் உண்டு. பலமுறை அனுபவப்பட்டு பின் வெற்றிபெறுவதும் உண்டு. வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி திடீரென முன்னேற்றம் காண்பவரும் உண்டு. இப்படி எந்த காலம் உகந்தது என்று திசா புத்தி அந்தரங்கள் மூலம் அறியலாம்.\nவேலை (உத்தியோகம் ) - 2, 6, 10 ம் பாவங்கள்\nசொந்த உழைப்பு - 2, 10\nகூட்டணி மூலம் வியாபாரம் - 2, 7, 10\nஏஜென்சி வியாபாரம் - 2, 3, 9, 10\nஅதிர்ஷடம் (சூதாட்டம்) - 2, 10, 5\nதருண முதலீடு - 2, 10, 5\nஇப்படி ஒவ்வொரு பாவத்தின் மூலமும் நமக்கு விதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டு அதன் மூலம் சரியான கால நேரங்களில் சரியான தொழில் அல்லது வேலையைச் செய்து செல்வ செழிப்புடன் வாழலாம்.\nLabels: தொழில், விதியை மதியால் வெல்லலாம், வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும்\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, ...\nசனி பகவானின் நான்காம் பார்வை\nசனிபகவான் – நீதிமான் பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள். ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறை���ள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக...\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nவாழ்க்கை எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சுகமாகவும் அதே சமயம் எல்லா காலங்களிலும் சோகமாகவும் இருந்ததில்லை. சுகமும் துக்கமும் கலந்தது தான் ...\nதாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்\nதாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் இன்றைய இளைஞனின் தேவைகள் இரண்டு . ஒன்று வேலை மற்றொன்று திருமணம் . இந்த இரண்டும் நிறை...\nபுதையல் கிடைக்கும் யோகம். இலக்கணத்திற்கு இரண்டாம் பாவத்தில் இரண்டுக்குடைய கிரகமும் நான்காம் பாவத்திற்குரிய கிரகமும் சந்திரனும் செவ்வாயும்...\nவிதிக்கேற்றால் போலத் தான் நம் வினைகள் நடக்கின்றன என்றால் புதிதாக ஒரு விதி உருவாக எது காரணமாக இருக்க முடியும். விதியின் பலனைத் தான் நாம் அ...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஉலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தங்களுடைய தேவைகளைப் பெறுவதற்கு தகுந்த மொழிகளைக் கொண்டுள்ளன. அதே போலத்தான் மனிதனும் தன்னுடைய தேவைகளை நிறை...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) எளிய முறை ஜோதிடம் (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (1) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (1) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (1) விதியும் தீர்வும் (9) விதியை மதியால் வெல்லலாம் (2) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\nஇலவச திருமணத் தகவல் மையம். Free Matrimonial Service நன்றி மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-21T03:29:59Z", "digest": "sha1:TG2WO7DWLVIM7MRN4P5OJ47J553XAUXC", "length": 11225, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்யப்பன் தீயாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅய்யப்பன் தீயாட்டு என்பது பகவதி தீயாட்டிற்கு நிகரான கேரளக் கலையாகும். அய்யப்பன் கோயில்களில், பிராமண ஆலயங்களிலும், நம்பியார் சமுதாயத்தைச் சேர���ந்தவர் நிகழ்த்துவர். அய்யப்பனின் அவதார வடிவங்களை தீயாட்டில் காட்டுவர். ஐந்தடி, மூன்றடி தொடங்கி, மேளத்திலுள்ள தாளங்களை இசைப்பர். வெள்ளக்கோடி முண்டாசு கொண்டு, அதன் முகப்பில் பட்டு சுற்றி, நெற்றிமேல் சந்தனமும் குங்குமமும் பூசி, கழுத்தில் துளசிமாலைகளும் அணிந்து தீயாட்டு நிகழ்த்துவர். கதை கூறி முடிந்ததும், கணிகேஸ்வரன் என்னும் வேடம் இட்டு கூத்து நடத்துவர். இதைப் பற்றிய செய்திகள் கேரளோல்ப்பத்தியில் கிடைக்கின்றன. தெய்வ ஆட்டம் என்பது தெய்யாட்டம் என்றும் பின்னர் தீயாட்டு என்றும் மருவியதாகக் கருதுகிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-05-21T03:27:44Z", "digest": "sha1:5RQYJ5BPBZZRKJ472QGJTPZCMUEB3SYU", "length": 10153, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்னுக்கு வீங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.\nசெவி மடலுக்குக் கீழ், உள் அமைந்து உள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கம் அடைவதால் வலியுடன் கூடிய உப்பல் கன்னத்தில் தோன்றுகிறது. மனித உமிழ்நீர்ச்சுரப்பிகள் மூன்று வகைப்படும். அவை தாடையடிச் சுரப்பி, நாக்கு அடிச்சுரப்பி, செவியோரச் சுரப்பி என்பன. இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள சிறுவர்களை இந்நோய் பொதுவாகத் தாக்குகிறது. நோய்ப்பட்ட சிறார்கள் செவியோர உமிழ்நீர்ச் சுரப்பியின் வீக்கத்தின் வலியால் வருந்துவர். உணவை விழுங்குவதிலும் பெரிதும் சிரமப்படுவர். இந்நோய்க்கான காரணமும் சிகிச்சைக்கான மருந்தும் அறியப்படாத அக்காலத்தில் இதனை அம்மை நோய்களில் ஒன்றாக, நமது முன்னோர்கள் கருதினர். சுகாதார விதிகளைக் கெடுபிடியாகக் கடைபிடிக்கச் செய்தனர். தாயாரின் தங்கச்சங்கிலியாகிய பொன் ஆபரணத்தை நோய்வாய்ப்பட்ட சிறுவர் கழுத்தில் போடுமாறு வலியுறுத்தினர். இதன் காரணமாக அம்மைக்கட்டு நோய்க்கு, பொன்னுக்கு வீங்கி என்ற பெயர் நிலைத்து விட்டது.\nகூகைக்கட்டுக்கு நவீன மருத்துவ வசதிகள் தற்காலத்தில் அறியப்பட்டுள்ளன. ஆயினும் இது ஒரு அம்மை நோயாகப் பார்க்கப்படுகின்ற காரணத்தினாலும் நேரடி மருந்து இன்மையாலும் மக்கள் மரவு வழியான மருத்துவ முறைகளில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர். செந்சந்தணம் மற்றும் பனங்காயின் சாறு என்பன கன்னப்பகுதியில் பூசப்படுகின்றன. பன்னீர் குடிப்பதற்குக் கொடுக்கப் படுகின்றது. கன்னத்தின் உப்பல் இறங்கியதும் வேப்பிலை இடப்பட்டு சூடாக்கப்பட்ட வெந்நீர் குளிக்க அனுமதிக்கப்படுகின்றது. நோயாளி தனிமைப் படுத்தப்படுவதுடன் வெளியே செல்ல அனுமத்திக்காமை என்பனவும் கடைப்பிடிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2015, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125261-ram-jethmalani-moves-sc-against-karnataka-governors-decision.html", "date_download": "2018-05-21T03:27:34Z", "digest": "sha1:MV6ET7E6GRI5QVE7CIDVRHJJAANVB6FJ", "length": 22287, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடக ஆளுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மூத்த வழக்கறிஞர்! | Ram Jethmalani moves SC against Karnataka Governor's decision", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகர்நாடக ஆளுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த மூத்த வழக்கறிஞர்\nகர்நாடக ஆளுநர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வழக்கு பதிவு செய்துள்ளார்.\nகடந்த மே 15-ம் தேதி வெளியான கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவில், பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களைக் கைப்பற்றியது. 3 இடங்களில் மற்றவர்கள் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற ��னதா தளம் ஆட்சியமைக்க, காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்திருந்தது. பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியமைக்க வியூகம் அமைத்துச் செயல்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மற்றும் பா.ஜ.க. சார்பில் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆளுநர் யாரை அழைப்பார் என அரசியல் கட்சிகள் அனைவரும் கர்நாடகாவை உற்று நோக்கிக்கொண்டிருந்த வேளையில், அம்மாநில ஆளுநர் 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்தார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து இன்று காலை எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றார்.கர்நாடகா ஆளுநரின் இந்த அழைப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த ஆகிய இரு கட்சிகளும் இன்று காலை கர்நாடக சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களும் கர்நாடக ஆளுநரின் முடிவு குறித்து விமர்சித்திருந்தனர்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கர்நாடக ஆளுநருக்கு எதிராக மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ‘கர்நாடகாவில் பா.ஜ.க-வை ஆட்சியமைக்க அழைத்ததின் மூலம் ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்திவிட்டார். அவரின் பதவிக்கும் அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார்.’என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும்படியும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, கர்நாடக ஆளுநரின் செயலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த ஆகிய கட்சிகள் தக்கல் செய்த மனு வரும் 18-ம் தேதி விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தலைமறைவு\nபெங்களுருவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 4 பேர் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. All the Congress MLAs are intact, says Siddaramaiah\nஇதுகுறித்துப் பேசிய வழக்கறி���ர் ராம் ஜெத்மலானி, “கர்நாடக ஆளுநரின் இந்தச் செயல், ஊழலுக்குத் துணை போவதாக உள்ளது. நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. ஆளுநரின் செயல், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளதால் மட்டுமே இந்த வழக்கைத் தொடர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன��சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nநாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் கலந்துகொள்வார்கள் - ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A16468", "date_download": "2018-05-21T03:05:21Z", "digest": "sha1:I2BJGHV2DYY7NTHHX3YKIBKJGHTG2KKX", "length": 3763, "nlines": 61, "source_domain": "aavanaham.org", "title": "பொம்மி அம்மா - மதுரை வீரன் கோவில் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபொம்மி அம்மா - மதுரை வீரன் கோவில்\nபொம்மி அம்மா - மதுரை வீரன் கோவில்\nபொம்மி அம்மா - மதுரை வீரன் கோவில்.\nபொம்மி அம்மா - மதுரை வீரன் கோவில்\nபொம்மி அம்மா--மதுரை வீரன்--மலையகத் தெய்வங்கள்--நாட்டார் தெய்வங்கள்--மலையக நாட்டார் தெய்வங்கள்--நாட்டார் வழிபாடு--சிறுதெய்வ வழிபாடு--மலையக வழிபாட்டு இடங்கள்--மலையக வழிபாட்டு மரபுகள்--பெருந்தோட்ட வாழ்வியல்--மலையக நாட்டாரியல்--மலையக நாட்டார் வழக்காற்றியல்--மலையகப் பண்பாடு--மலையக மானிடவியல்--மலையகத் தமிழர்--மலையகம், பொம்மி அம்மா--மதுரை வீரன்--மலையகத் தெய்வங்கள்--நாட்டார் தெய்வங்கள்--மலையக நாட்டார் தெய்வங்கள்--நாட்டார் வழிபாடு--சிறுதெய்வ வழிபாடு--மலையக வழிபாட்டு இடங்கள்--மலையக வழிபாட்டு மரபுகள்--பெருந்தோட்ட வாழ்வியல்--மலையக நாட்டாரியல்--மலையக நாட்டார் வழக்காற்றியல்--மலையகப் பண்பாடு--மலையக மானிடவியல்--மலையகத் தமிழர்--மலையகம்--மலையகம்--2012\nபொம்மி அம்மா - மதுரை வீரன் கோவில்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2018-05-21T03:15:11Z", "digest": "sha1:KYX2YHVHUCHNNUO46UNJJWXUYFULPUZV", "length": 13907, "nlines": 369, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\nஉணர்வுக் குவியலாய் குமுறிடும் வரிகள்\nஇதய வலியை எழுதிச் சென்றீர்கள்... அருமை\n//உங்களைப் பொறுத்தவரை நாங்கள் புதைக்கப்பட்டோம் \nஎங்களைப் பொறுத்தவரை நாங்கள் விதைக்கப்பட்டோம் \nஉணர்வுப்பூர்வமான வரிகளை உணர்ந்ததற்கு நன்றி ஐயா\nதந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு\nகுறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .\nஎனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .\nஎன் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை \" மதன சுந்தரி \" டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் \" ஆயாக்கள் \" தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே \" கடுப்பு முடியாக \" இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …\nஈழம் உங்கள் புத்தியில் இருந்தது \nகுறிப்பு : இந்தக்கவிதையிலிருந்து நீங்கள் எதையாவது ...\nதிருடன் அவன் தொழில் திருட்டு \nநீர் தெளிக்கப்போகிறதாம் ' வானிலை ' \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaimurasu.blogspot.com/2005_05_08_archive.html", "date_download": "2018-05-21T02:49:00Z", "digest": "sha1:K5UH736KIFFH7U24MPA2MNQ6L37V5QGO", "length": 23906, "nlines": 128, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2005-05-08", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nதொகுப்பு : ஜெயந்தி ச���்கர்\nமே 8ஆம் தேதி, அதாவது நேற்று நான்கு மணிக்கு சிங்கப்பூரின் அங்க் மோகியோ நூலகத்தில் சிங்கப்பூர் வலை / இணைய நண்பர்களின் மூன்றாம் சந்திப்பு நடைபெற்றது. 9 பிப்ரவரி, மீண்டும் 20 மார்ச் ஆகிய சந்திப்புக்களுக்குப் பிறகு இது மூன்றாவது இலக்கியச் சந்திப்பு ஆகும்.\nஇடையில் குறுகிய காலத்தில் சிங்கப்பூர் கலையிலக்கியக்குழு நண்பர்களால் (சிங்கை முரசு) ஏற்பாடுசெய்யப்பட்டு 24 ஏப்ரல் அன்று நடந்த மலேசிய எழுத்தாளர் திரு ரே. கார்த்திகேசு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவை மறந்துவிடமுடியாது.\nமூன்றாம் இலக்கிய சந்திப்பு ஒரு கலை தொடர்பானதாக அமைந்து பங்குபெற்ற எல்லோரையும் மகிழ்வித்தது. அஜீவன் என்றொரு கலைஞரைச் சந்திக்கவிருந்தோம். தவிர்க்க முடியாத சில காரணங்களினால், அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாது போனது. நல்லவேளை ஈழநாதனிடம் அவரின் குறும்பட வட்டுக்கள் இருந்ததால், சந்திப்பு நிறைவாய் அமைந்தது.\nஅஜீவனைப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அறியாதவர்களுக்கு சில தகவல்கள். தமிழ்ச் செல்வம் என்ற அஜீவன் இலங்கையில் பிறந்தவர். சிங்கப்பூரில் வளர்ந்தவர். தனது 'மூன்றாவது' கண்ணால் உலகைச் சுற்றிப் பார்ப்பவர். உலகெங்கும் போகுமிடமெல்லாம் தன் அடையாளத்தை விட்டுச் செல்லும் பழக்கமுடையவர். எதார்த்தமாய் காட்சிகள் அமைப்பதில் ஆர்வமுடைய இவர் பல இந்திய மொழிப்படங்களில் பணியாற்றி அனுபவப் பட்டவர். பிழைதிருத்தம், ஸ்கிரிப்ட் எழுதுதல் மற்றும் இயக்குதல் ஆகிய வெவ்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டு திறனை வளர்த்துக் கொண்டுள்ளார். அஜீவன் சுவிஸ்ஸில் மட்டுமில்லாது உலகெங்கும் உள்ள தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்.\nதெமாஸிக் பாலிடெக்னிக்கில் படித்து முடித்துவிட்டிருக்கும் 21 வயது இளையர். இவரின் இலட்சியம் இந்தியக் கலைஞர்களை இயக்குவது. இன்னும் 10 வருடங்களில் இந்த முழுநீளப் படத்தை இயக்கிச் சாதிக்கப் போகிறாராம். இலக்குடனும் துடிப்புடனும் செயல் படுகிறார். இன்னும் அனுபவம் இல்லை என்று நேர்மையாக ஒத்துக்கொண்டு தனக்குத்தெரிந்ததைப் பகிர்ந்து கொண்டார். பெற்றோர் ஆதரவு கிடைத்திருப்பதையும் தன்னுடைய பாடத்தின் ஒரு பகுதியான குறும்படத்தைத் தன் தாய் மொழியில் இயக்கியதைப் பெருமையாக நினைப்பதாகவும் சொன்னார். 'பொம்மை' க்கு அவருக்கு���் B + தான் கிடைத்தாம். ஆங்கிலத்தில் இயக்கியிருந்தால் நிச்சயம் A கிடைத்திருக்கும் என்றாலும் தமிழில் இயக்கியதால்தான் தான் அறியப் பட்டதாகவும் அந்த இயக்கம் நல்ல அனுபவமாய் அமைந்தது என்றும் கூறினார். sub title சம்பந்தமாகவும் தேர்வாளர்கள் குறைகள் சொன்னார்களாம்.\nலாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடக்கவிருக்கும் போட்டி ஒன்றுக்கு இதே 'பொம்மை'யை மீண்டும் எடுத்து மெருகூட்டி அனுப்பப் போகிறாராம்.\nநிகழ்ச்சியின் தொடக்கமாக அஜீவனது 'எச்சில் போர்வை' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. திரையிடப்பயன்படும் ப்ரொஜெக்டர் கணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. அங்கேயிருந்த ஸ்பீக்கர் கொஞ்சம் சோதித்தது. அருள் குமரனும் ஈழநாதனும் சேர்ந்து, அங்கேயிருந்த நூலக ஊழியர்களையும் கேட்டு, வேறு ஒரு ஜோடி ஸ்பீக்கரைக் கேட்டு வாங்கிப் பொருத்தினார்கள். இதற்குள் கேட்ட லேசான ஒலியிலேயே நாங்கள் அந்தப் படத்தை இருமுறை பார்த்து விட்டோம். ஸ்பீக்கர் பொருத்தி மீண்டும் ஒரு முறை பார்த்தோம்.\n'செருப்பு' என்ற குறும்படம் தான் மிகவும் பிடித்தது பொதுவாக எல்லோருக்கும். களம் இலங்கைக் கிராமம். புதுச் செருப்புக்கு ஆசைப் பட்டு காசுசேர்த்து, அப்பா வாங்கி வந்த செருப்பைப் போட்டுக்கொள்ள முடியாதபடி ஒரு காலை நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிக்கு பலி கொடுக்கிறாள் சிறுமி. இடதுகால் செருப்பை மட்டும் அணியும் காட்சியுடன் முடிகிறது. வறுமையைச் சொல்லும் ஆழமான காட்சிகள் அருமையாகவும் மிக எதார்த்தமாகவும் இருந்தன. இந்தப்படம் ஈழநாதனின் தேர்வு. இது ஏழில் ஒன்றாம். எல்லாமே யாழ்ப்பாணத்தில் 3 நாட்களுக்கு நடந்த பயிற்சிப்பட்டறையின் போது எடுக்கப்பட்டவையும் (Gautham மற்றும் குழுவினரால்). படத்தைப்பார்த்துக் கொண்டே கொடகொடவென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் நான். கண்ணைத் துடைத்துக்கொண்டே இடப்பக்கம் திரும்பினால், ரம்யாவும் என்னைப்போலவே அழுதுகொண்டிருந்தார்.\nதெமாஸிக் பாலிடெக்னிக்கில் படித்தபோது யாசீர் எடுத்த படம் பொம்மை. ஸ்பைடர் பேன் பொம்மை வாங்க நினைக்கும் சிறுவன் பகலுணவைத் தியாகம் செய்து காசு சேர்க்கிறான். கடைசியில் அதைத் தொலைத்தும் விடுகிறான். அழுது ஓய்ந்து மீண்டும் எப்படியாவது சேர்த்து பொம்மையை வாங்குவேன் என்று சொல்லிக்கொண்டே போகிறான். அந்த விடாமு��ற்சியைத்தான் சொல்ல நினைத்தாராம் யாசீர்.\nஅஜீவனின் 'நிழல் யுத்தம்' படம் ஐரோப்பியக் களம். கணவன் மனைவிக்குள் நடக்கும் மனப் போராட்டம். உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். இசை கச்சிதம். இயல்பான படம்.\nசிங்கை முரசு/ சிங்கப்பூர் கலை இலக்கியக் குழுவைச் சேர்ந்த 10 பேரும். மேலும் பார்வையாளர்களாக 12 பேரும் வந்திருந்தனர். நான் எதிர்பார்த்து வராதோர், பனசை நடராஜன், எம். கே. குமார், பாலு மணிமாறன் மற்றும் ரமா சங்கரன்.\nஎச்சில் போர்வை படம் முடிந்ததும் எழுந்த கேள்வி -- அந்தத் தலைப்புக்கு என்ன பொருள்\nஅதற்கு ஈழநாதன் அளித்த பதில் -- வண்ணத்துப்பூச்சியின்/புழுவின் எச்சிலால் பின்னப்பட்டிருக்கும் புழுக்கூடு போல, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சுவிஸ் வாழ்க்கை எப்படியொரு மாயத் தோற்றமாக இருக்கக்கூடும் என்ற பொருளில் அமைந்த தலைப்பு.\nபொம்மை குறித்து எழுந்த கேள்விகள் - சிங்கப்பூரின் சூழலில் $10 க்கு ஒரு பொம்மை வாங்க முடியாதா\nபட்டினிகிடந்து காசு சேர்க்கிறானே, அம்மா கேட்கமாட்டாளா\nநிகழ்வின் போது காதில் வந்து மோதிய சில கலாய்ச்சல்கள்\nபடம் முழுக்க ஈழத்தமிழில் இருந்ததால், இதற்கு 'தமிழ்' subtitle வேண்டும்\n==> நெத்திச் சுட்டியெல்லாம் வைத்துக் கொண்டுதான் கோவிலுக்குப் போவார்களா ஐரோப்பாவில் தமிழர்கள்\n==> விருந்தினரே வராம ஒரு நிகழ்ச்சியா\nஇறுதியில் நிகழ்வுக்கு அப்பாற்பட்ட கலந்துரையாடல்\nமானசாஜென் ரமேஷ் மற்றும் அன்பு கொண்டு வந்திருந்த புத்தகங்கள் நண்பர்களுக்குள் பகிர்ந்துகொள்ளப் பட்டன. இரவலாகத்தான் \nஇன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளுக்கான திட்டங்கள் உண்டு. எல்லோரும் சேர்ந்து செய்யவிருக்கிறோம். அவற்றைப் பற்றியும் கடைசியில் உட்கார்ந்து பேசினோம். அருள் குமரன் தமிழ் வலைப்பதிவுகளையே கைத்தொலைபேசி வழியே பயணத்தின் போது படிக்கும் சாத்தியக்கூறு குறித்துச் சொன்னார். ஒரு வெள்ளோட்டமும் காட்டினார். அருள் ஏராளமான யோசனைகள் கைவசம் வைத்திருக்கிறார். ஈழநாதனும் தான் கலை இலக்கியத்தில்.\nமாப்பிள்ளையில்லாமல் கல்யாணமே நடந்துவிடுகிறது. இதெல்லாம் எம்மாத்திரம். அஜீவனின் குறும்படவட்டுக்களையும் இரண்டாவது விருந்தினரான யாசிரையும் வைத்து நடத்திவிட்டோமே நிகழ்வை. இதுவே சடங்குபூர்வமாக நடக்கும் சம்பிரதாயக் கூட்டமென்றால் கொ���்சம் இக்கட்டாகிப்போயிருக்கும். எங்களுடையது 'சந்திப்பு' . சின்ன குழப்பத்துடன் (அஜீவன் வராததால்) தொடங்கி பின் தொய்வோடு (ஸ்பீக்கர் பிரச்சனை) தொடர்ந்து, பின் ஈடுபாட்டுடன் நடந்து, நிறைவாகவே முடிந்தது. எல்லோருக்குமே திருப்தியாக இருந்தது.\nஅஜீவன் நல்லபடியாக சிங்கப்பூர் வந்தாரா அல்லது கிளம்பவேண்டிய ஊரிலாவது நலமாக இருக்கிறாரா அல்லது கிளம்பவேண்டிய ஊரிலாவது நலமாக இருக்கிறாரா என்பதே. இது குறித்து நண்பர்கள் சொல்லவேண்டும்.\nமீடியா கார்ப் என்றறியப்படும் ஊடகத்திலிருந்து வந்திருந்தவர்கள் கொஞ்சம் படம் எடுத்துவிட்டு, யாசீரைப் பேட்டி கண்டு விட்டுப்போனார்கள். அஜீவன் இருந்திருந்தால், அவருடைய பேட்டி ஒன்று நன்றாக அமைந்திருக்கும்.\nதுடிப்போடு செயலாற்றிய ஈழநாதன் & அருள் குமரன், நூலக வாரியத்தின் தோழி திருமதி புஷ்பலதா மற்றும் அனைத்து நண்பர்கள்.\n1 ) மூர்த்தி எல்லோரையும் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டு, குமாரிடம் பேச, குமார் சித்ரா ரமேஷ¤டன் சேர்ந்துகொண்டு முதல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். தீவிரமான விழைவுக்குத் தான் எத்தனை பலம் அது கடந்த 2005, பிப்ரவரி 9 ஆம் தேதி. எதிர்பாராமல் நா.கண்ணன் கலந்துகொண்டது இனிய அதிர்ச்சி எங்களுக்கெல்லாம்.\nஎன்று கலந்துரையாடல் விரிந்து, 4-5 மணிநேரம் போனதே தெரியாமல் இனிமையாக அமைந்தது.\n2) முதல் சந்திப்புக்கு வராத ரம்யாவும் மானசாஜென் ரமேஷ¤ம் இரண்டாம் சந்திப்புக்கு வந்திருந்தனர். கடந்த 2005, 20 மார்ச் அன்று நடந்த இந்த சந்திப்பிற்கு துளசி கோபாம் நியூஸிலந்திலிருந்து வந்திருந்தார். அதாவது அவர் வந்திருந்த போது நாங்கள் சந்தித்தோம்.\nமானசாஜென் ரமேஷின் ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தாக\nஅன்பு கொண்டு வந்திருந்த புத்தகங்கள் கருத்துக்கு விருந்தாக\nமூர்த்தி மற்றும் பனசை நடராஜன் கவிதைகள் பிரசுரம் பற்றிப் பேசி சில சிரிப்புவெடிகளுக்கு வழிவிட\nமொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பற்றி மானஜென் ரமேஷ் மற்றும் ஈழநாதன் பேசியவை காதுக்கும் கருத்துக்கும் விருந்தாக\nஅருளின் தொலைபேசிப் புத்தகம் பிரமிப்புக்கு விருந்தாக\nதாய்மார்களுக்கும் தாயுமானவர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் \nதொகுப்பு : ஜெயந்தி சங்கர்\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் த��ிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2016/01/blog-post_30.html", "date_download": "2018-05-21T02:57:20Z", "digest": "sha1:D7BQ2JEFX3CJJ7DP2FYSRWQJGVN2A224", "length": 8161, "nlines": 157, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: சபரிமலைக்குள் பெண்கள் அனுமதி மறுப்பும் சல்லிக்கட்டும் தடையும்", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nசபரிமலைக்குள் பெண்கள் அனுமதி மறுப்பும் சல்லிக்கட்டும் தடையும்\nசபரி மலைக்கும் 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கான அனுமதி மறுப்பை எதிர்த்து 2006ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கை இப்போது தான் தூசி தட்டி எடுத்து \"இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆயிற்றே: 1500 ஆண்டுகளாக பெண்கள் செல்லவில்லை என்று நீங்கள் (கோயில் நிர்வாகம்) சொல்லும் வாதத்திற்கு சான்று உண்டா: 1500 ஆண்டுகளாக பெண்கள் செல்லவில்லை என்று நீங்கள் (கோயில் நிர்வாகம்) சொல்லும் வாதத்திற்கு சான்று உண்டா\" உங்கள் கருத்து என்ன என்று பவ்வியமாக கேள்வி எழுப்பி உள்ளது உச்ச நீதி மன்றம்.\nஅரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிகிறது அல்லவா உடனே...\"அனுமதி மறுப்பு முறையற்றது\" என்று தீர்ப்பைக் கூற வேண்டியது தானே. இதுவே தமிழனின் சல்லிக்கட்டு என்றால் யாரையும் கேக்காமல் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் நீ தீர்ப்பு எழுதுவாய். அதுவும் அவசர அவசரமாகக் கூடி. தமிழ் நாட்டில் தேர்வு எழுதுபவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்வு எழுதவேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டால் அதற்கு அடுத்த நொடியே தடை ஆணை. மற்றவர்களுக்கு நியாயம்..தமிழனுக்கு அநியாயம். நல்ல நியதியடா..\nமேனகா காந்தியிடம் கருத்துக் கேட்ட போது \"கோயிலுக்குள் அனுமதி மறுப்பு என்பதை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அதனை சமூகத்தின் தீர்ப்பிற்கே விட்டுவிடலாம் \"....\nஎப்படி.. எப்படி...ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏறு தழுவும் எங்கள் கலாசாரத்தை கற்காலச் செயல்..உரிமை மீறல் என்று கூடி கூறி தடை செய்வீர்கள். ஏன் என்றால்..தமிழனின் கோவணத்தை உறுவினால் கூட கவலைப்படமாட்டான்..என்று நன்கு தெரிந்து வைத்துள்ளீர்கள். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் சல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்கிறதே.அதை ஏன் எங்கள�� சமூகத்தின் முடிவிற்கு விடவில்லை\nதமிழா...இனியும் நீ உறங்கிக் கிடந்தால் உன் குடியுரிமையை கூட இழந்து சொந்த நாட்டிலேயே பராரியாய் திரிவாய்..\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nசபரிமலைக்குள் பெண்கள் அனுமதி மறுப்பும் சல்லிக்கட்ட...\nதோழர் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்\nஇந்தியக் குடியரசைக் கொண்டாடும் அடிமைத் தமிழன்\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/11/9.html", "date_download": "2018-05-21T03:06:52Z", "digest": "sha1:G4EA7H7BBRCRM7HU6LDRIT7TNYMGBKGK", "length": 24742, "nlines": 402, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: காயத்ரி அனுபவங்கள் -9", "raw_content": "\nசில நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவு போட முடியவில்லை. மன்னிக்கணும். இன்று கொஞ்சம் நேரமிருப்பதால் மற்ற பதிவுகளையும் ஷெடூல் செய்துவிடுகிறேன்.\nஎந்த மந்திரமானாலும் அதற்கு சில சட்ட திட்டங்கள் உண்டு.\nமந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அல்லவா\nஎந்த மந்திரமானாலும் குரு மூலமாக உபதேசம் வாங்கி ஜபம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் பெற முடியும். இல்லையானால் முழுமையான பலன் கிடைக்காது. (மேலும் சில இன் பில்ட் பாதுகாப்புகள் மந்திரங்களுக்கு உண்டு இங்கே சொல்லவில்லை. குரு சொல்லுவார்.)\nமுன் காலத்தில் கராத்தே போன்ற கலைகளை யார் வேண்டுமானாலும் ஒருவரிடம் போய் காசு கொடுத்து கற்றுக் கொள்ள முடியாது. சரியான நபர்களை தேந்தெடுத்து மட்டுமே சொல்லித்தருவார்கள். தவறாக பயன்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம். இது இப்போது கடைப்பிடிக்கப்படாததால் விளைகிற அனர்த்தங்களை பார்த்து வருகிறோம் அல்லவா சில வருடங்கள் முன் ஒரு பல்கலைக்கழக ஹாஸ்டலில் ஒரு மாணவனை ரேகிங்க் செய்யும்போது ஒரு கராத்தே அடி கொடுக்கப்போய் மாணவன் இறந்து போனார்.\nஅதே போல மந்திரங்களும் தகுந்த பாத்திரத்தை தேர்ந்தெடுத்தே உபதேசம் செய்யப்படும். ஒவ்வொருவருக்கும் பொருத்தமான மந்திரமும் இருக்கும். அதை குருவே உணர்வார்.\nஅதனால் குரு உபதேசம் இல்லாமல் மந்திர ஜபம் செய்யலாகாது. \"பின்னே, அப்படி இல்லாமல் இன்னார் ஜபம் செய்து பயன்பெற்று இருக்கிறார்களே” என்றால் அது \"தெய்வத்தால் ஆகாதெனினும் மெய் வருத்த கூலி தரும்\" கதை போன்றதாகும்.\nமந்திர ஜபம் செய்வோருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். ஆசார அனுஷ்டான விஷயங்களை பொருத்து இது அமையும். முறைப்படி செய்யாது போனால் சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும்.\nபலர் நினைப்பது போல இது அந்தணருக்கு மட்டுமே இல்லை. காலப்போக்கில் அப்படி ஆகிவிட்டது.\nநான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் பிரம்மோபதேசமும், பூணூலும், காயத்ரியும் உரியன. நான்காம் வர்ணத்தவர் அவர்களது தர்மத்தை அனுசரிப்பதாலேயே மேன்மை பெற்று விடுவதால் அவர்களுக்கு இது தேவை இல்லை. அவர்களது வேலைகளை உத்தேசித்து அவர்களால் தேவையான ஆசாரத்தையும் கடை பிடிக்க இயலாது.\nகாலப்போக்கில் மக்கள் ஆசாரத்தை விட விட இப்போது வெகு சிலரே கடைபிடிக்கிறார்கள். மேலை நாட்டு படை எடுப்புகளால் க்ஷத்திரியர்கள் சண்டை போட்டே காலம் கழிக்க ஆசார அனுஷ்டானம் போயிற்று. வைச்யர் திரைக்கடலோடியும் திரவியம் தேட ஆரம்பிக்க அவர்களுக்கும் போயிற்று. இப்போது அசிரத்தையால் அந்தணர்களுக்கும் இது மறைந்து வருகிறது.\nஅதற்காகத்தான் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.\nசிலர் ஏன் பெண்களுக்கு இல்லை வேத காலத்தில் சில பெண் வேத பண்டிதர்களும் இருந்து இருக்கிறார்களே என்றெல்லாம் கேட்கலாம்.\nகாலப்போக்கில் மனிதனின் சக்தி குறைந்து வருகிறதா இல்லை அதிகமாகிறதா என்று ஒரு கேள்வி. சந்தேகமே இல்லாமல் குறைந்துதான் வருகிறது.\nதசரதர் தேவர்களுக்கு தேவாசுர போர்களில் உதவி செய்ய போனதாக இதிகாச / புராணம் சொல்கின்றன. மேலும் பல அரசர்கள் அப்படி செய்து உள்ளார்கள். இப்போது தேவர்களை பார்க்கிறதே முடியவில்லை\nசத்ய யுகத்திலே பலரும் தவம் செய்தே காலம் கழித்தார்கள். துவாபர யுகத்தில் யோகம் செய்து கழித்தார்கள். திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து கழித்தார்கள். இப்போதோ பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறோம்.\nஇப்படியாக மனிதனின் ஆன்ம சக்தியாகட்டும் தேக சக்தி ஆகட்டும் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் அவ்வளவு பிரதாப சிம்மன் பயன்படுத்திய இரும்பு கவசம் ஜெய்பூர் அரண்மணையில் இருக்கிறது. அவனோ அதை மேலே போட்டுக்கொண்டு சண்டையே போட்டான். இப்போது உள்ள மனிதர்களால் அதை தூக்கக்கூட முடியவில்லை. நாலு பேர் சேர்ந்தே தூக்க வேண்டி இருக்கிறதாம்\nஇப்படி க்ஷீணித்து போய்விட்ட நிலையில் ஆன்ம சக்தி குறைந்துவிட்ட சமயத்தில் பெரியோர்களால் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தணர்களுக்கு சைவ உணவே விதிக்கப்பட்டது. பெண்களுக்கு வேத பாடங்கள் வேண்டாம் அல்லது வேள்வி செய்யும் காலத்தில் பயனாகும் மந்திரங்கள் சொல்லி வைத்து சொல்லப்பட வேண்டும் என்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.\nஇதனல்தான் வேத கால பெண்மணிகள் வேதம் பயின்று இருந்தார்களோ இல்லையோ (வேத ரிஷிகளான அவர்களது கணவர்களிடம் தத்துவ விஷயம் தெரிந்து கொண்டு இருக்கலாம். வேத பாடங்களுக்கு எப்போதும் அதிகாரமில்லை என்றும் ஒரு கருத்து உண்டு ) இப்போது அதற்கு அதிகாரமில்லை.\nஇதற்காக வருந்த வேண்டாம். நாம ஜபம் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து பயன்பெறுங்கள். அல்லது குருவை கண்டுபிடித்து தகுந்த மந்திர உபதேசம் பெறுங்கள்.\nஇல்லை காயத்ரி மீது அவ்வளவு ஈடுபாடு இருந்தால் யோ தேவ ஸவிதா என்று ஆரம்பிக்கும் சுலோகத்தை கற்று ஜபியுங்கள். இதுவும் பலம் வாய்ந்தது என்று என் அக்கா சொல்லி இருக்கிறார். பொருள் காயத்ரியின் பொருளேதான்.\nயார் மீதும் எந்த காழ்ப்பும் இல்லாமலே எழுதி இருக்கிறேன். சரியான படி எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -13\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -12\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-8\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-7\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-6\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-5\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-4\nஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-3\nஅந்தோனி தெ மெல்லொ (304)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/bangalore/", "date_download": "2018-05-21T03:17:01Z", "digest": "sha1:EUDP7OVSEBLQ523CVMKUJQ73ODBYQ6BH", "length": 8133, "nlines": 96, "source_domain": "ta.gvtjob.com", "title": "பெங்களூர் வேலைகள் 2017 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி X ரயில்வே, வங்கி, பொலிஸ், பி.சி.சி., பி.எஸ்.யூ, எஸ்.எஸ்.சி., மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகவல்.\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமொபைல் போன் பதிப்பகம் - Rs.200 - 100% WORKING\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / பெங்களூர்\nமைக்ரோசாப்ட் ஆட்சேர்ப்பு 2018 - பல்வேறு நிர்வாகி இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nமைக்ரோசாப்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் சமீபத்தில் பல்வேறு காலியிடங்களின் பதிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் ...\nஅமேசான் ஆட்சேர்ப்பு 2018 - பல்வேறு பொறியாளர் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nபெங்களூர், பொறியாளர்கள், பட்டம், கர்நாடக\nஅமேசான் சமீபத்தில் பல்வேறு காலியிடங்களின் பதவிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சீக்கிரம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அனைத்து வேலை ...\nBEL ஆட்சேர்ப்பு 2018 - பல்வேறு நிர்வாகிகள் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nBE-B.Tech, பெங்களூர், பட்டம், மேலாளர்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஎல்) பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கிறது. மே 10 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைன் விண்ணப்பிக்கவும். அனைத்து ...\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎ��்) நிதி குழு உறுப்பினர் தேவை\nகணக்காளர், பெங்களூர், சிஏ ICWA, பட்டம், நகரம் வேலைவாய்ப்பின்றி, தனியார் வேலை வாய்ப்புகள்\nடாடா கன்சல்டன்சி சர்வீஸ் டிசிஎஸ், பைனான்ஸ் பணிக்கு நிதி குழு உறுப்பினர் (BPO ஆய்வாளர்) தேவைப்படுகிறது. Tcs முன்னணி MNC தகவல் சேவைகள், ...\nHGS பணியமர்த்தல் 2018 - பல்வேறு நிர்வாக பதவிகள்\n10th-12th, பெங்களூர், பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள்\nஇந்துஜா உலகளாவிய தீர்வுகள் (HGS) சமீபத்தில் வாடிக்கையாளர் சேவை நிர்வாகப் பதவிக்கான பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் ...\nமாநில மூலம் வேலை வாய்ப்புகள்\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/ttdc-recruitment-2018-gardener-watchman-posts-apply-now/", "date_download": "2018-05-21T03:23:41Z", "digest": "sha1:3Z4QRTZGQGBY4XRUEUDZ2OILVJTKPKH7", "length": 12862, "nlines": 128, "source_domain": "ta.gvtjob.com", "title": "TTDC பணியமர்த்தல் 2018 - கார்டனர் & காவல்காரன் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி X ரயில்வே, வங்கி, பொலிஸ், பி.சி.சி., பி.எஸ்.யூ, எஸ்.எஸ்.சி., மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகவல்.\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமொபைல் போன் பதிப்பகம் - Rs.200 - 100% WORKING\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / TTDC பணியமர்த்தல் 2018 - கார்டனர் & காவல்காரன் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nTTDC பணியமர்த்தல் 2018 - கார்டனர் & காவல்காரன் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nதோட்டக்கலை மற்றும் வாட்ச்மேன் காலியிடங்களின் பதவிகளுக்கு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) சமீபத்தில் அறிவித்தது. வேட்பாளர்கள் விண்ணப்பிப்பதன் மூலம் விண���ணப்பிக்கலாம் கூடும் 21 கூடும். அனைத்து வேலை தேடுபவர்களையும் இந்த இடுகையைப் பயன்படுத்துவதற்கு அழைக்கப்படுகிறார்கள். தகுதி விவரம் மற்றும் விண்ணப்ப செயல்முறை கீழே உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nகாலியிடங்களின் இல்லை: -65 வெற்றிடங்கள்.\nபோஸ்ட் பெயர்: - தோட்டக்கலை மற்றும் காவல்காரன் பதிவுகள்.\nவேலை விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அல்லது சமர்ப்பிக்க தாமதமான தேதி: - 28 மே 2018.\nசுற்றுலா அபிவிருத்தி கார்ப்பரேஷன் லிமிடெட்இந்திய அரசின் மாநில அரசின் அரசு அரசு பொதுத்துறை நிறுவனமாகும். சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மாநிலத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.\nகல்வி தகுதி :-அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்கள் முடிந்திருக்க வேண்டும்5 வகுப்பு அல்லது அங்கீகாரம் பெற்ற வாரியம் / பல்கலைக்கழகத்தின் சமமான தகுதி.\nஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய எப்படி\nபடிநிலை வழிகாட்டல் மற்றும் செயல்முறை மூலம் ஆன்லைன் செயல்முறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\nதேவையான ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிப்பு செயன்முறைகளின் விவரங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன\nவயது வரம்பு: -விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 35 ஆண்டுகள் இருக்க வேண்டும். வயது தளர்வுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீடு அவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடவும்.\nவிண்ணப்ப கட்டணம்: -ஆஃப்லைன் வேலை விண்ணப்பத்திற்கான ஆன்லைன் படிவத்தின் சமர்ப்பிப்பு அல்லது கோரிக்கை வரைவு கட்டணம் செலுத்த விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேலை விண்ணப்பத்திற்காக, விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nதேர்வு செய்யப்படும் முறை: -வரிசைப்படுத்த பிறகு அனைத்து வேட்பாளரின் விண்ணப்பப் படிவப் பேட்டி பேனையும் தேர்வு செய்யப்படும்.\nசம்பள விகிதம் :-விண்ணப்பதாரர்கள் சம்பளம் ரூ. மாதம் - 15,700 - 50,000 / -\nதர ஊதியம்: -விதிகள் என.\nஎப்படி விண்ணப்பிப்பது :- அனைத்து தகுதியுள்ள வேலை தேடுவோர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மூலம் விண்ணப்ப படிவம் பதிவிறக்க முடியும் http://www.tamilnadutourism.org. 9 மே 21 வரை (மேலும் விவரங்களுக்கு அறிவிப்பு இணைப்புக்கு செல்லுங்கள்.)\nTDDC ஆட்சேர்ப்பு 2018 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.tamilnadutourism.org\nPDF இலுள்ள அதிகாரப்பூர்வ அறிவித்தல்: இங்கே கிளிக் செய்யவும்\nவிண்ணப்ப படிவம் :-இங்கே பொருந்தும்\nமேலும் தகவலுக்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு விண்ணப்பிக்கவும்\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\nபட்டதாரி 10000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\n5000 + கணினி ஆப்ரேட்டர் மற்றும் டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\n10-12th வேலை கடற்படை வேலை இராணுவ வேலை போலீஸ் வேலை ரயில்வே வேலை தனியார் வேலை\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66797/", "date_download": "2018-05-21T03:14:52Z", "digest": "sha1:W6U46TMRJN2A54DZCU4KFSRAOBDGXRN5", "length": 10946, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரள பாலக்காடு அரிசி அரவை ஆலை எம்.ஜி.ஆர். நினைவிடமாகறிது,, – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகேரள பாலக்காடு அரிசி அரவை ஆலை எம்.ஜி.ஆர். நினைவிடமாகறிது,,\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரிசி அரவை ஆலை ஒன்று எம்.ஜி.ஆர். நினைவிடமாக மாற்றப்படுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட அரிசி ஆலையே இவ்வாறு எம்.ஜி.ஆர். நினைவிடமாக மாற்றப்படுகிறது\nஇந்த ஆலை அமைந்துள்ள கிராமத்தில்தான் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வசித்த இல்லம் உள்ளதாகவும் எனவே, பழமைவாய்ந்த இந்த ஆலை எம்.ஜி.ஆர் நினைவிடமாக மாற்றப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கிராமப்புற பாரம்பரிய மையமாகவும் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த மையத்துக்கு மகோரா எனப் பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகோரா என்பது மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதன் சுருக்கம் என்பதாகும். பாலக்காட்டின் பெருமைகளை உணர்த்தும் வகையில் புகைப்படக் காட்சியை வைப்பதுடன் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை தொடர்பான புகைப்படங்களையும் இந்த மையத்தில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த மையம் வரும் சனிக்கிழமை கேரள கலாச்சார அமைச்சர் ஏ.கே.பாலனால் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsகேரள கலாச்சார அமைச்சர் கேரள மாநிலம் பாலக்காடு\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமணுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்\nநல்லிணக்கத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் – வடகொரியா\nசுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஐ.தே.கவில் இணைந்து கொள்ளத் தீர்மானம்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமணுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. May 20, 2018\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. May 20, 2018\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. May 20, 2018\nபௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்…. May 20, 2018\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம் May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்ட���் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lookthisworld.blogspot.com/2011/02/with-photo.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=MONTHLY-1296547200000&toggleopen=MONTHLY-1296547200000", "date_download": "2018-05-21T03:09:23Z", "digest": "sha1:SR5ZLPVSAOEG3LPIKGG5NOJTIR57G34M", "length": 4605, "nlines": 55, "source_domain": "lookthisworld.blogspot.com", "title": "::ROBOT::: நெஞ்சில் கால் கொண்ட சிறுவன்...... (With Photo)", "raw_content": "\nபிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க (3)\nGmail ல் தானாகவே பதில் அளிக்கும் வசதி.\nஉங்கள் PHOTO வை ONLINE இல் EDIT செய்ய 40 தளங்கள்.....\nஉங்கள் Logo வை உருவாக்க சில தளங்கள்\nMobile Phone இல் Paper படிக்கலாம் வாங்க\nPendrive களை Virus களிடமிருந்து பாதுகாப்பாய் நடாத்...\nநெஞ்சில் கால் கொண்ட சிறுவன்...... (With Photo)\nகூகுள் காகிளஸ் இன் அற்புத வசதி\nநெஞ்சில் கால் கொண்ட சிறுவன்...... (With Photo)\nமனிதனாக பிறக்கும் போதே ஒரு விசித்திரமான அங்க அமைப்பை கொண்டு பிறந்தவர் பற்றி இன்று பார்க்க இருக்கிறோம்.\nஅவ்வாறான இன்னுமொரு சம்பவத்தினை இன்றும் உங்களுக்கு தருகின்றோம்.\nஇந்தியாவின் Buxar, Bihar என்ற இடத்தில் வாழும் 8வயது நிரம்பிய தீபக் குமார் பஸவான் என்ற சிறுவனுக்கே இந்த விசித்திரமான உடல் காணப்படுகிறது.\nசிறுவனின் நெஞ்சுப்பகுதியில் இருந்து மேலதிகமாக இரு கால்கள் வெளியே வந்து காணப்படுகிறது. அதனுடன் சிறியதாக இரு கைகளும் காணப்படுவது இன்னும் அதிர்ச்சியை தோற்றுவிக்கின்றது.\nநெஞ்சில் காணப்படும் மேலதிகமான அந்த உடல் சிறுவன் நடக்கின்ற போழுதெல்லாம் பெரும் சுமையை தோற்றுவிக்கின்றது.\nஇந்த சிறுவனின் இந்நிலமை தொடர்பில் வைத்திய ரீதியாக அதனை அகற்ற பெற்றோர் பெரும் விருப்பப்பட்ட போதிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் அவனுடைய பெற்றோருக்கு அது எட்டாக்கனியாகவே காணப்படுகிறது.\nநாளாந்த வருமானமாக வெறும் 200ரூபாய்கள் மட்டுமே பெறக்கூடிய எம்மால் சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் மேலதிக உடலை அகற்ற எவ்வாறு வைத்தியரை நாடுவது என கவலை தெரிவித்துள்ளனர்.\nஎது எவ்வாறாயினும் எனக்கு கருத்துக்கள் தேவைப்படுகிறது. விஷயம் பிடிச்சிருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sitrilai.blogspot.com/2010_08_01_archive.html", "date_download": "2018-05-21T02:42:39Z", "digest": "sha1:6KTXHLFUIQNR4Y2ZVBZSHMVU4KFLPQWG", "length": 43843, "nlines": 39, "source_domain": "sitrilai.blogspot.com", "title": "சிற்றிலை: August 2010", "raw_content": "\nஅழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்-கடற்கரய்\nஎவ்வளவு விஷயங்களுக்குதான் நாம் போராடுவது சொல்லுங்கள் விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா விதைகளில் வீரியம் குற்றிக் கொண்டே வருகிறது.பச்சைப் பிள்ளைக்கு காம்பை கொடுக்கும் தாய்ப்பாலில் நஞ்சுக் கூடிக்கொண்டுள்ளது.பசுமைப்புரட்சி என்ற aaமடத்தனமான வேளாண்மையால் விளைநிலம் பழாகிவிட்டது.பன்னாட்டு கம்பெனிகளுக்காக பூர்வக்குடிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தி,செழிப்பான இயற்கை வளங்களை அழிவுக்குள்ளாக்கி வருக்கிறது.புவியில் சீதோஷ்ண சீர்கேட்டால் அதன் பன்மயச் சுழச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.நாம் முன்பே சந்திக்க நேர்ந்த கடல் சுனாமியைப் போல் சூரிய சுனாமியின் வருகையால் பூகோள அமைப்பின் வாழ்நிலை நெருக்கடிக்கு உள்ளாகப்போகிறது. இப்படி தினம்தோறும் ஏராளமான பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. இவை வெறும் செய்திகள் மட்டுமே அல்ல; பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தாங்கள் பல காலமாக மேற்கொண்டு ஆய்வுவிற்கு பின் எதிர்காலத்தில் நிகழப்போகும் பிரச்னையின் முடிவை முன்கூட்டியோ அல்லது ஏற்கெனவே உள்ளாகி தவிக்கும் பாதிப்புக்கான காரணியின் விடை குறித்தோ வெளியாகி வருகின்றன செய்திகள். ஆக, முக்கிய கவனம் எடுத்து மக்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் இவை.இவ்வளவு ஆபத்தானச் செய்திகளை மக்கள் கவனிக்கிறார்களா அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா அது குறித்து ஏதாவது யோசிக்கிறார்களா ஒன்றுமே புரியவில்லை. இது நம் பிரச்னையல்ல என்ற தொனியிலேயே அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.\nமேலை நாடு ஒன்றில், ஒரு குறிப்பிட்ட குளத்தில் உரியிர் வாழும் தவளைகள் இரட்டை தலைகளோடும் இரட்டை உடலுறுப்புகளோடும் பிறப்பதாக ஒரு தகவலை உயிரியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்தார்கள். இதை முதலில் மரபணு மாற்ற பிரச்னை என்றும், ஜீன் கோளாறு என்றும் நம்பிய விஞ்ஞானிகள்,பின்னால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கு ஜீனோ,மரபணுவோ காரணமல்ல என்ற முடிவுக்குத் திரும்பினார்கள்.இவை இரண்டும் காரணமில்லை என்றால் அப்போது பிரச்னையின் ஊற்றுக்கண்தான் என்ன தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள். விளைவு தொடர்ந்து தேடினார்கள்.ஊரில் ஒரு குட்டை விடாமல் சோதனை மாதிரிகளை சேகரித்தார்கள்.விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக சோதனைச்சாலையே கதி என்று கிடந்தார்கள். விளைவு அதற்கான சரியான காரணியை கண்டுபிடி���்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா அதற்கான சரியான காரணியை கண்டுபிடித்தார்.உலகத்தையே அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார்கள். அதன்படி இதற்கு காரணம் விளைநிலங்கள்தான் என்றது அவர்களின் ஆராய்ச்சி முடிவு. ஒருதவளை இரட்டைத்தலையோடு பிறப்பதற்கும் விளைநிலத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ஆம், இந்தப் பூமியில் எல்லாவற்றிற்கும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருக்கிறது. ஆகையால்தான் ஒரு பட்டாம்பூச்சியின் மரணம் பற்றி கவலைக் கொள்கிறது கேயாஸ் தியரி.\nஅந்த உயிரியலாளர்கள் கண்டறிந்த உண்மை இதுதான் : விவசாய உற்பத்திக்காக விளைநிலங்களில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொள்ளி மருந்துகள் மண்ணின் மேல் படிந்துபடிந்து நஞ்சாகத் தங்கி, பின் ஏரிகளிலும் குட்டைகளிலும் போய் கலந்து இன்றைக்கு தவளைகளின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது. தவளைகளின் தலையெழுத்து தானே என்று நீங்கள் கண்டுக்கொள்ளாமல் அசட்டையாக இருந்தால் நாளை பிறக்கப்போகும் மனிதனும் இவ்வாறான உடல் உபாதைகளால் சிரமப்படலாம் என்றார்கள் அதே விஞ்ஞானிகள். இதை கேட்டப் பின்பும் உலகல் விழித்துக்கொண்டுவிட்டதாஅதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களாஅதுதான் இல்லை. தூர தேசத்தில் எங்கோ மாதிரிகளை சேகரித்து அவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா நிறையவே இருக்கிறது. அவ்விஞ்ஞானிகள் எந்தப் பூச்சிக்கொள்ளியால் பூமிக்கு ஆபத்து ஆபத்து என்று அலறுகிறார்களோ அந்த உயிக்கொல்லி மருந்தைத்தான் கொஞ்சமும் விழிப்புணர்வற்று நாம் நம் வயல்களில் அதிக மகசூலுக்காக அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறோம்.இன்று அவர்களுக்கானது நாளை நமக்கானது.நாளை நமக்கானது இன்னொருநாள் மற்றொருவருக்கானது. கீதையின் சுழற்சி இங்கேயும் செயல்படும்.\nசரி,நாளை வரப்போவதுதானே என்று ஆசுவாசப்படுபவர்கள் இத்தகவலை கவனிக்கவும்.இந்தியா எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு பேராபத்தை சற்று உள்வாங்கி கொள்ளவும். ஆப்ரிக்க துணைக் கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நவதானிய அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம் என்றும் அவர் ஆராய்ந்திருக்கிறார். மேலும்,இந்த ஆய்வானது ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தங்களின் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவிக்கிறார். தொடர்ந்து அவரே,இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 % குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.\nஇதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தப் பூவுலகு ஏதோ ஒரு நெருக்கடிக்குள் சிக்கித் தினறிக் கொண்டிருக்கிறது. அந்த நெருக்கடி தானே உண்டானவையல்ல; பொருளாதாரத்தில் வலுத்த நாடுகள் ஏழை உயிரோடு எதன் பொருட்டோ விளையாடி வருகின்றன.அவர்களுக்கு இது விளையாட்டு.நமக்கு உயிர்பிரச்னை. இப்படி ஆசிய நாடுகளில் வாழும் மக்களின் உயிர் பிரச்னையின் மையமாக திகழும் நெல் உற்பத்தியை பற்றியும் அதன் அழித்தொழிப்பு பற்றியும் விவாதிக்கும் கோ.நம்மாழ்வாரின் சமீபத்திய நூலே ”வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்” என்கின்ற நூல். இந்நூலின் அடிநாதம் நெல்லை பாதுகாப்பது. மண்ணிற்குள் புதையுண்டு போன தானியங்களை அடையாளப்படுத்துவது,ஆவணப்படுத்துவது.பசுமைப் புரட்சியால் மறுபடி திரும்ப முடியாது தவிக்கும் வாழ்க்கைக்கு நடுவில் மிகச் சுலபமாக உங்களை திரும்பிப்போக வழிகாட்டுவது.இதைதான் மிக எளிய முறையில் இந்நூலில் தொடர்ந்து பேசுகிறார் நம்மாழ்வார்.\nதஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் சிறு உழவாண்மை முடும்பத்தில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலை நகர் உழவர் கல்லூரியில் 1959-63 ஆம் ஆண்டு வேளாண்மை கல்வியில் படித்து பட்டம் பெற்றவர். இவர் காலத்தில்தான் உழவாண்மை மறைந்து பசுமைப்புரட்சி தொடங்கியது. பள்ளிப்படிப்பு முதலே காலையிலும் மாலையிலும் உழவாண் வேலையில் ஈடுப்பட்டு இவர் இயற்கை உழவாண்மை செய்ததால் நவீன வேளாண்மையின் அபாயம் அறிந்து களப்பணிக்குள் கால்பதிக்க வந்துவிட்டார். அதன் பின் இயற்கை உழவாண்மைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட நம்மாழ்வார் இன்று தமிழகத்தின் புதிய அடையாளமாக கருதப்படுகிறார். விளைச்சலை கூட்டுவது குறித்து பேசிக் கொண்டிருப்பதோடு நிற்காமல் இவர் தமிழ்நாட்டில் சாதித்திருப்பது ஏராளம். அவருக்குப் பின்னால் ஒரு பெரிய மக்கட் திரளே ஒரு வேளாண் புரட்சியை மேற்கொண்டிருக்கிறது. நம் மண்ணுக்கே உரிய மஞ்சலின் காப்பீட்டு உரிமையை மேலைநாட்டினர் கையகப்படுத்த இருந்த வேளையில் சர்வதேச நீதிமன்றம் வரை சென்று வாதாடி வென்ற பெருமைக்குரிய மனிதர் இவர்.\n“நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மற்றப்படுகிறது.கோதுமை,சோயாமொச்சை,மக்காச்சோளம்,கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன.உலகில் வாழும் மக்களில் பாதிப் பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.85கோடி மக்கள் தினமும் பசியோடு படுக்கைக்குச் செல்கிறார்கள்.”என்கிற அதிரடித் தகவலோடு தொடங்கும் இந்தப் புத்தகம் வழக்கமான சுற்றுச்சூழல் பாணியான எழுத்து நடையில் எழுதப்படாமல் மிகச் சரளமாக ஒரு குழந்தைக்கு எடுத்து சொல்வதைப் போல் எழுதப்பட்டு இருகிறது. வெறும் புள்ளி விவரங்களோடு மட்டுமே நின்றுவிடாமல் வரலாற்றினை பின்னோக்கிப் பார்த்து உணவு போதாமைக்கான காரணிகளை நிறை செய்ய முயலுகிறது.\nஇன்று உலகில் உயிர் வாழும் மக்களில் பாதிக்கும் அதிகமானோர் அரிசியை உணவாக நம்பியே உயிர் வாழ்கிறார்கள்.இதற்கான அரிசி உற்பத்தி பெரும்பகுதி ஆசிய நாட்டில் நடக்கிறது. அதிலும் சீனா,இந்தியாவிலும் மட்டுமே விளைகி���து.இதில் குறிப்பாக இந்தியாவில்,மேற்குவங்கம்,ஆந்திரம்,தமிழ்நாடு,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களின் முக்கிய உணவாக அரிசியே உள்ளது. நம்முடைய நாட்டில் 15 ஆயிரம் ஆண்டுகளாக அரிசி நம் மக்களின் வாழ்க்கையை தீர்மானித்து வந்துள்ளதாக சரித்திரம் சொல்கிறது. அப்படி என்றால் நெல் மட்டுமே இருந்தால் மக்கள் பசியற்று வாழ்ந்து விடுவார்களா இக்கேள்விக்கு விடை சொல்கிறது நமது பண்டைய இலக்கியம்.\n“நெல்லும் உயிரன்றே.நீரும் உயிரன்றே.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”\n வெறும் நெல்லும் நீரால் மக்களை வாழவைக்க முடியாது. மன்னனின் செங்கோலுக்கே அந்தத்தகுதியுண்டு என்கிறது தமிழர் வகுத்த வாழ்நெறி.\n“உழுது விதைத்து அறுபார்க்கு உணவில்லை.பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வம் எல்லாம் உண்டு” என்கிறான் பாரதி. இவ்வளவு ஏன் சமகாக வரலாற்றில் நாம் தேசத்தை கிஸான்கி பாரத் என்றல்லவா பெயரிட்டு அழைத்தோம். இந்நூலின் மூலம் அந்தப் பாடம் எல்லாம் மலையேறியாயிற்று என்கிறார் நம்மாழ்வார். இன்று நம் தேசம் 1லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து உரத்தை இறக்குமதி செய்கிறது.இதன் வெளிப்பாடு என்னவேளாண்மையை தொழில் தூக்கில் கொண்டிருக்கிறது என்பதுதான் என்கிறார் இவர். இதற்கெல்லாம் யார் காரணம். லார்டு மெக்காலே சொல்வதை கேளுங்கள்.இவர்தான் 1835ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கான ஆங்கில மேற்கல்வியை தொடங்கியவர்.இது ஊரறிந்த விசயம்.சரி,அவரது பேச்சிக்கு வருவோம்:\n“நாடு முழுவதும் உள்ளவர்களுக்குக் கல்வி அளிக்க எங்களிடம் வசதி வாய்ப்பு இல்லை.எங்களுடைய இப்போதைய முயற்சி இதுதான்: எங்களுக்கும் எங்களால்(கோடிக்கணக்கில்) ஆளப்படுவோர்க்கும் இடையில் விவரங்களைப் பரிமாறக்கூடிய ஒரு கும்பலை முதலில் உருவாக்குவோம்.அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள்.ஆனால் கருத்தாலும்,புத்தியாலும்,சுவையாலும் ஆங்கிலேயராக இருப்பார்கள்” இவ்வாறு மெக்காலேவின் குரலாக செயல்பட்டவர்கள்தான் வேளாண்மையமைச்சராகவும் பசுமைப் புரட்சியாளராகவும் சுதந்திரத்திற்கு பின்னால் நம் தேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது தற்கால வரலாறு. காந்தியின் பக்தர் போல் நடித்த முன்னாள் உணவு-உழவு அமைச்சர் சி.சுப்பிரமணியமே இதற்கு கையா��ாகிப்போனதை நாம் எப்படி உள்வாங்க என்று குரலை உயர்த்துகிறார் நம்மாழ்வார். தொடர்ந்து இவர் அங்கலாய்ப்பதை படியுங்கள்:\nஇந்தியா சுதந்திரம் அடைகிறபோது முப்பதாயிரம் நெல் ரகங்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.கேரளாவில் 1880ம் ஆண்டு வாக்கில் பயணம் செய்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் 50 வகையான நெல் ரகங்களை தானே பார்த்ததாக எழுதுகிறார்.அவர் குறிப்பிடும் இன்றும் கேரளாவின் மேலைக் கரையோரம் கடல்நீர் புகும் பகுதிகளில்’பொக்காலி’நெல்பயிர் செய்யப்பட்டுவருகிறது. ஒரிசாவில் மட்டும் நவதான்யா குழு 300க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறது. தமிழகத்தில் புதுமாப்பிள்ளை அரிசி சோற்றில் ஊறிய நீராகாரத்தை பருகியவர்கள் சர்வ சாதாரணமாக இளவட்டக் கல்லைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள்.அந்த நெல் மாப்பிள்ளை சம்பா என பெயரானது.தலை ஞாயிறு வட்டாரத்தில் தண்ணீர் மிகுந்த போதும் நீர் மட்டத்திற்கு மேல் தலை தூக்கிக் கதிர் தள்ளும் நெல்லுக்கு பெயர்,காட்டிடை ஓணான்.நாகப்பட்டினம் கடல் ஓரம் கடல் நீர் புகுந்தாலும் விளையும் திறன் பெற்ற நெல்லுக்கு குழியடுச்சான். இப்படி ஆறு மாதத்தில் விளையும் வாடன் சம்பா,கட்டைச் சம்பா ஐந்து மாதத்தில் விளையும் கிச்சடிச் சம்பா,கார்த்திகைச் சம்பா மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார்,கருங்குறுவை,செங்குறுவை,செங்கல்பட்டுச் சிறுமணி,ஈரக்கசிவில் கூட விளைச்சலுக்கு வரும் உவர் மொண்டானும்,ஓசுவக்குத் தாளையும் வெள்ளத்தின் மேல் கதிர் நீட்டும் மடுமுழுங்கியும் அறுபது நாளில் விளையும் அறுபதாங்குறுவையும் எழுபது நாளில் விளையும் பூங்கார் போன்ற வகை நெல்களும் முன்னால் நம்மிடம் இருந்தன. இந்த சகலத் தகவல்களும் நம்மாழ்வாரின் தேடல் பட்டியலில் இருந்து நமக்கு கிடைக்கப்பெறுபவை. இன்று இத்தனையும் சுறுங்கி இரண்டொன்றாகிப் போயின என்பது எவ்வளவு சங்கடம்.\nமழையை மட்டுமே நம்பி, விதைப்பை நடத்தி வெற்றிக்கொண்ட தமிழ்ச் சமூகம் பல சாதனைகளையும் கண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜான் அகஸ்டஸ் வால்க்கர் அன்று ஆங்கிலேய அரசுக்கு சமர்பித்த அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.அதில் தமிழர்களின் பாசன முறைப்பற்றி வியந்து எழுதியுள்ளான். சில இடங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்��ி வேளாண்மையில் வெற்றிக்கண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்றிருக்கிறான் அகஸ்டஸ். பொதுவாழ்க்கையில் இந்தச் சமூகம் எவ்வளவு நேர்பட வாழ்ந்த்து என்பதற்கு ஒரு சிறு சான்று இதோ:\nபன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆண்ட பாண்டிய மன்னனின் தளபதியான (சிற்றரசன்) இருந்தவன் காளிங்கராயன். இவன் வாழ்ந்தப் பகுதிக்கு ஆற்றுநீரைக் கொண்டுவரத் திட்டமிட்டான். பவானி ஆற்றில் கிளைப் பிரித்தான்.தன் தாய்,பால் விற்று நெய் விற்று சேர்த்திருந்த பணத்தை எல்லாம் செலவழித்து அணைக்கட்ட ராப்பகலாக உழைத்தான்.இறுதியில் மிகப்பெரிய காளிங்கராயன் கால்வாய் உருவாயிற்று. தாழ்வாயில் உள்ள முடியை மழிக்க நேரமில்லாமல் உழைத்தவன் கால்வாய்த் திறக்கப்போகும் நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். எல்லா பணிகளையும் முடித்து அவன் எழுந்த போது,”காளிங்கராயன் ஊரார் பணத்தை முழுக்கச் செலவழித்து தன் நிலத்திற்கு தண்ணிர் கொண்டு போகிறார்” என்று அவன் காதிற்கு ஒரு அவதூறு செய்தி வருகிறதுஇதைக் கேட்டு காளிங்கன் சொன்னான்: ”நானோ,எனது சுற்றமோ இந்தக் கால்வாயில் குடிப்பதற்கு ஒருமுறை தண்ணிர் எடுத்தால்கூட ‘காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவம் செய்தவர்களுக்கு ஒப்பாவோம்’.அதற்குரிய தண்டனையை அனுபவிப்போம்” என்று அறிவிக்கிறான்.இச்செய்தி கேட்ட அவனது உறவினர்கள் எல்லாம் காளிங்கன் கால்வாயை ஒட்டி உள்ள தங்களின் நிலத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் நிலம் வாங்கிக்கொண்டுப் போகிறார்கள். செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் ஆற்று நீராதாரம் அற்றக் கிடந்த நிலங்களைக் கூட வளப்படுத்தி வாழ்ந்தச் சமூகம் இன்று ரூபாய்க்கு ஒருகிலோ அரியை ரேஷனில் எதிர்பார்த்து காத்து நிற்கிற கொடுமையை எங்கே போய் சொல்வது 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கக் கால ஆங்கிலேய ஆவணங்கள் அலகாபாத் முதல் கோவை வரையில் பரவலாக பல இடங்களில் உயர் விளைச்சல் இருந்துள்ளதை பதிவு செய்திருக்கின்றன. 1910 கிராமங்களில் சுமார் 1500 கிராமங்களின் வருவாய் பற்றிய தரவுகள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.1550 கிராமங்களில் வாழ்ந்த 45000 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆண்டிற்குச் சராசரியாக 5டன் உணவு தானியம் பெற்றிருந்தது எனவும்,65 கிராமங்கள் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 5000கலத்திற்கு அதிகமாக உணவு தானியம் உ���்பத்தி செய்து எனவும் அறிக்கைகள் வந்துள்ளன. சிங்கப்பெருமாள் கோயிலையும்,ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் சாலையில் வடக்குப்பட்டு என்ற கிராமம் உள்ளது.18ம் நூற்றாண்டு ஆவணங்களின் படி வடக்குப்பட்டு கிராமம் வேளாண்மையில் சிறப்பான உயர்விளைச்சல் கண்டிருக்கிறது. பார்னார்டு என்பவர் 1774அ ஆண்டு நவம்பர் மாதம் எழுதிய தமது கடிதத்தில் 1772 முதல், தான் இது போன்ற கிராமக்கணக்கு ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிடுகிறார்.\nகாவிரி பகுதியில் காணப்படும் கி.பி.900-1200வரையுள்ள காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஒரு ஏக்கருக்கு 6000முதல் 7200 கிலோகிராம் நெல் விளைந்ததைப் பதிவு செய்துள்ளன. 1100 ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் ஏக்கருக்கு 5800கிலோ விளைந்த்தாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது. 1325ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ஏக்கருக்கு 8000கிலோ விளைந்ததாக கல்வெட்டாதாரம் கிடைத்துள்ளது.அதேபோல 1807ல் கோவை மாவட்டத்தில் ஏக்கருக்கு 5200கிலோ விளைந்ததாக ஐரோப்பிய ஆவணம் சொல்கிறது. இதற்கெல்லாம் இன்று ஒப்பிட்டு பார்க்க ஏதாவது ஆதாரம் உள்ளதா என்பவர்கள், எக்னா நாராயண் அய்யர் என்ற வேளாண் நிபுணர் தமிழகத்தில் பல இடங்களிலும் கிடைத்த விளைச்சலை அளந்துபார்த்து ஆவணப்படுத்தியுள்ளதை தேடிச் சென்று விடை அறிந்துகொள்ளலாம் என்கிறது இந்த நம்மாழ்வாரின் புத்தகம்.இதோடு சேர்ந்து மண் நலம் பயிர் நலம் மக்கள்நலம் பறிபோன வரலாற்றை மறுபடி நமக்கு நினைவூட்டவும் முயலுகிறது இந்நூல்.கூடவே இவ்வளவு இயற்கை சுழற்சியோடு செம்மையுற்ற நம் வேளாண்மை, பசுமைப்புரட்சி,மன்சாண்டோ விதைகளின் அறிமுகம் போன்றவற்றால் நசிந்துபோய் வருகிறது என எச்சரிக்கையையும் மணியடிக்கிறது.\nஇன்றைக்கு உலகில் உள்ள விதை இனங்களில் 90 சதவீதம் மன்சாண்டோ நிறுவனத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் மரபீனி மாற்று உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போது,அதனை மரபீனி மாற்றம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் இந்தியாவில் அதற்கான எந்த முஸ்தீபுகளும் தென்படவில்லை. இந்தியாவில் மட்டும் மரபீனி மாற்று வேளாண்மையில் 236 ரகப்பயிர்கள் மீது ஆய்வுகள் நடைபெறுகின்றன.அவற்றில் உணவுப் பயிர் வகைகள் மட்டும் 169. இதில் புதியதாக ���ுளைத்திருக்கும் அபாயம் என்னவென்றால் உணவுப் பொருட்களை தொடர்ந்து மூலிகைகளின் மீது,மரங்களின் மீது ஆய்வுகள் நடைபெற ஆரம்பித்திருப்பதுதான். நம் நாட்டில் 1500 தாவரங்கள் மருத்தவத் தாவரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இவற்றில் 500தாவரங்கள் நேரடி மருந்து தயாரிப்பில் பயன்படுத்தபடுபவை. இவையும் நஞ்சாகும் ஆபத்து தற்போதைக்கு நம்மை சூழ அரம்பித்திருக்கிறது என அறிவுறுத்துகிறார் நம்மாழ்வார்.\nஏற்கெனவே இந்தியாவில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பல நாசங்களை நம்மண்ணில் விதைத்த ராக்பெல்லர் பவுண்டேசன்தான் இன்று மரபீனிப் புரட்சியை நம்மீது திணித்துவருகிறது. இவ்வளவு கொடுமைகளைவும் தாங்கிக் கொண்டு நாம் நாட்டு வேளான் விஞ்ஞானிகள் என்னதான் செய்கிறார்கள் அவர்கள் மெக்கலேவின் வாரிசுகளாய் இன்றும் அருமையாய் கடமையாற்றி வருகிறார்கள் அவ்வளவுதான். இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது”தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-உரிமையாளர் மான்சாண்டோ” என நம்மாழ்வார் ஏற்கெனவே குறிப்பிட்டு எழுதியதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.\n(வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்,ஆசிரியர்:கோ.நம்மாழ்வார்,வெளியீடு:நமது நெல்லைக் காப்போம் இயக்கம்,ஹெச்-3,ஜவஹர் நகர், கவ்தியார், திருவனந்தபுரம்-695003.கேரளா.பேச:0471-2727150 மற்றும் வானகம்,60-3 எல்.பி.சாலை,திருவான்மியூர்,சென்னை -600041,பெச:09442531699)\nதகவல்: ஆகஸ்ட் மாத சிற்றிலை கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது\nஅழிந்து வரும் நெல்மணிகள்:ஆபத்தும் பேராபத்தும்-கடற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t48811-topic", "date_download": "2018-05-21T03:15:28Z", "digest": "sha1:3HABS2ORMQALSV2UEB6UT5RNGPSEHHJ6", "length": 20572, "nlines": 108, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞ���்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு\nசர்வகட்சி ஆட்சியின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒருவருட காலத்தில் தீர்வு காணப்படுமெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் நூறு நாட்களுக்கிடையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசியல் கலாசாரத்திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் பச்சைக்கொடி காட்டியதன் மூலமே பொது எதிரணி இணக்க சூழல் மலர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2015 ஜனாதிபதித் தேர்தலையொட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு நேற்று சனிக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார். இவ்வளவு காலமும் எதிரணியிலிருந்து தான் அரசு பக்கம் எம்மவர்களை இழுத்தெடுத்து வந்தனர். நாம் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தோம். உரிய நேரம்வரை காத்திருந்தோம். பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் மீதமிருக்கும் போதே ஜனாதிபதி மூன்றாவது தடவையும் ஆட்சியிலிருக்கக் கனவு கண்டார்.\nஇதன் விளைவு ஆளுங்கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. ஆளுந்தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவே இதனை முதலில் எதிர்த்தார். அவருடன் அரசிலிருந்து ��லர் வெளியே வந்துவிட்டனர். நாம் ஆரம்பித்த புதிய பயணத்தை முன்னெடுக்க சரியான தருணம் வந்து விட்டதை உணர்ந்தோம். ஜனாதிபதி பதவி எனக்கு முக்கியமாக காணப்படவில்லை. அதை ஒழித்தே ஆகவேண்டும். அதற்குத் தகுதியானவரைத்தான் தேடினோம். எல்லோரும் விரும்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியதாலும் முடிவெடுத்தேன். இந்தத் தியாகத்தை நாட்டு மக்களுக்காகவே செய்தேன். இந்தத் தேர்தலில் நிச்சயமாக நாம் வெல்வோம். 18ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதோடு ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு காலாவதியாகிவிட்டது. இப்போது இருப்பது ஜே.ஆ.ரின் அரசியலமைப்பல்ல. சர்வாதிகாரத்துக்கு வழிசமைக்கும் மகிந்தவின் அரசியலமைப்பே ஆகும். இதனை ஒழிப்பதற்கே சகல சக்திகளும் ஒன்றிணைந்துள்ளோம்.ஜனவரி 8ஆம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவது உறுதியானது. அவர் ஜனாதிபதியானதும் புதிய அமைச்சரவையூடாக உடனடியாகவே நூறு நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, அரசியலமைப்பை மறுசீரமைத்து அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும். அதனையடுத்து நூறு நாட்களின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வோம். முதற்கட்டமாக தேர்தலுக்கு முகம் கொடுத்து சகல கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டு மக்களாட்சிக்கு வாய்ப்பேற்படுத்துவோம். இந்த சர்வகட்சி அரசு பலம் கொண்டதாக இருக்கும். நம்பிக்கையுள்ளதாக அமையும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விட நம்பத்தன்மை கொண்டதாக இருக்கும். இதனூடாக ஒருவருட காலத்துக்குள் தேசிய இனப்பிரச்சினை உட்பட புரையோடிப் போயுள்ள பல பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காண உரிய முயற்சிகளை முன்னெடுப்போம். இன்று முதல் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஊண் உறக்கத்தை மறக்க வேண்டும். ஜனவரி எட்டுக்கு 4 வாரங்கள் தான் இருக்கின்றன. எமது செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்து அவர்களது உள்ளங்களில் மைத்திரியை இடம்பிடிக்கச் செய்ய வேண்டும். மகிந்தவின் உருவம் மின்சாரக்கம்பங்களிலும், மரங்களிலும் தொங்கட்டும். மைத்திரியின் உருவத்தை மக்கள் இதயங்களில் பதியவைப்போம். அன்று ஜே.ஆர்.சொன்னதை இன்று நானும் உங்களுக்கு சொல்ல வேண்டி�� நேரம் வந்துவிட்டது. \"எனக்கு முடிசூட்டுவதற்கு குமரன்கள் கிடையாது. ஆட்சி செய்வதற்கு பரம்பரை கிடையாது. எனக்கிருப்பது ஐக்கிய தேசியக்கட்சியும், அதன் மக்களும், இந்த நாடும் தான். எனவே, கட்சியைப் பலப்படுத்துவோம், மக்களை வாழவைப்போம். நாட்டை வளமான தேசமாக மாற்றுவோம். அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்' எனத் தெரிவித்தார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சர்வகட்சி ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைத் தீர்வு\nரொம்ப மகிழ்ச்சியான செய்தி ரணில் மாத்யா உங்களுக்கு எனது சப்போட்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய���திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/teachers.html", "date_download": "2018-05-21T03:30:29Z", "digest": "sha1:3LGXW4YIVOV6PIJCGZROPK5ULKRVPMVO", "length": 15630, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆசிரியர் கலாசாலைப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்வி அமைச்சு முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் ��ருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆசிரியர் கலாசாலைப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கல்வி அமைச்சு முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்\nby விவசாயி செய்திகள் 14:45:00 - 0\nஓன்பது மாதங்ளாகியும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படாதமையால் தாம் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படவில்லை எனவும் அதனால் தமக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்பட்டு வருவதாகவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களமும் கல்வி அமைச்சும் வேண்டுமென்றே தமது பெறுபேறுகளை வெளியிடாமல் காலங்கடத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுவதுடன் தமது பரீட்சைப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட்டு தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்து தமக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் தமக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட 01.07.2013 ஆம் திகதியிலிருந்து வழங்குமாறு கோரியுள்ளார்கள்.\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடப்படாதமையால் தாம் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கப்படாதமையால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் தமது பரீட்சைப் பெறுபேறுகளைக் கலந்தாழ்த்தாது விரைவாக வெளியிட்டு தமக்கான சம்பளத்தையும் அதிகரித்து, தமது சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளையும் 01.07.2013 ஆம் திகதியிலிருந்து வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்கக் கல்வி அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் மற்றும் வடக்கு மாகாகணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோருக்கு கோரிக்கைக் கடிதங்களை அனுப்பியும் தமக்கான எந்தவொரு பதிலும் இதுவரை தமக்குத் தரப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்கள் கூறிக் கவலை தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கு மாகாணத்திலுள்ள வன்னிப் பகுதிகளில் யுத்த காலம் உட்பட நீண்ட காலமாகச் சேவையாற்றிய தமது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை 9 மாதங்களாகியும் வெளியிடாமல் தம்மைப் பழிவாங்காது தமது பெறுபேறுகளை விரைவாக வெளியிட்டு தம்மை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் 01.07.2013 ஆம் திகதியிலிருந்து உள்ளீர்ப���புச் செய்து தமக்கான சம்பள நிலுவைகளையும் அக்காலப் பகுதியிலிருந்து வழங்கி உதவ பொறுப்புவாய்ந்தவர்கள் குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா விரைந்து நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nதொடர்ந்தும் தமது பெறுபேறுகளை வெளியிடாமல் காலங்கடத்தப்படுமாகவிருந்தால் பாதிக்கப்பட்ட தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு முன் போராட்டம் நடத்தவுள்ளதாக தாம் முடிவெடுத்துள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/107963-i-acted-in-500-movies-because-of-peer-pressure-actress-kamala-kamesh.html", "date_download": "2018-05-21T03:02:25Z", "digest": "sha1:45QGAA6CEEJKGGTNQKJIPZU3IRRPCE5V", "length": 30856, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சூழ்நிலை... வலியைப் பொறுத்துட்டு 500 படங்கள்ல நடிச்சேன்!” - நடிகை கமலா காமேஷ் | I acted in 500 movies because of peer pressure - Actress Kamala Kamesh", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“சூழ்நிலை... வலியைப் பொறுத்துட்டு 500 படங்கள்ல நடிச்சேன்” - நடிகை கமலா காமேஷ்\n“சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன். வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடக்க விருப்பமில்லை. அதனால ஓய்வுக் காலத்தை சந்தோஷமா கழிக்கிற அதேவேளையில, சினிமாவுலயும் நடிக்க ஆசைப்படுறேன்\" - உற்சாகமாகப் பேசுகிறார் கமலா காமேஷ். மூத்த நடிகையான இவர், 80, 90-களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.\n“உங்களை சினிமாவுல பார்த்து நிறைய வருஷங்களாகிடுச்சு. பெரிய இடைவெளி ஏற்பட என்ன காரணம்\n“அச்சச்சோ... நல்ல வாய்ப்பு கிடைச்சா நான் உடனே நடிக்கத் தயார். இடுப்புல ஆபரேஷன் பண்ணிக்கிட்டதால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் நல்லாவே குணமாகிட்டேன். ஆனா, சினிமா வாய்ப்புதான் வரலை. இப்பவே வாய்ப்பு வந்தாலும் உடனே கேமரா முன்னாடி நிற்க நான் தயார்.\"\n“உங்க முதல் பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது\n“சினிமா பத்தி எந்தப் புரிதலும் இல்லாத ஆள் நான். இசையமைப்பாளர் காமேஷ் என் கணவர். கணவரின் பள்ளிக் கால நண்பரான டைரக்டர் ஜெயபாரதி, தன் புதிய படத்துக்கு ஒல்லியா, உயரமா, குடும்பப் பாங்கான பெண்ணைத் தீவிரமா தேடிட்டிருந்தார். அச்சமயம் ஒரு ஸ்டேஜ் டிராமா பார்த்துட்டு நானும் கணவரும் வந்துட்டிருந்தோம். அப்போ வழியில வந்த ஜெயபாரதி என்னைப் பார்த்திருக்கார். அடுத்த நாளே எங்க வீட்டுக்கு வந்தவர், தன் எதிர்பாப்புகளைச் சொல்லி, என்னை நடிக்கச் சொல்லி கணவர்கிட்ட கேட்டார். 'என்ன விளையாடுறியா. நூறு பேருக்குனாலும் ஒரே நேரத்துல சமைச்சுப்போட்டு அசத்துவா. இவளைப் போய் நடிக்கக் கேட்கிறியே. நடிப்பெல்லாம் இவளுக்குத் தெரியாது'னு கணவர் சொன்னார். ஆனா, அவர் விடாப்பிடியா என்னைப் படத்துக்கு கமிட் பண்ணிட்டுப்போயிட்டார். இப்படி விதியின் விளையாட்டால், 'குடிசை' படத்துல ஹீரோயினா நடிச்சேன். என் கணவர்தான் அந்தப் படத்துக்கு இசையமைச்சார்.\"\n“அடுத்தடுத்து ஹிட் அம்மா சென்டிமென்ட்ல நிறையப் படங்கள்ல நடிச்சீங்களே...”\n“ ‘குடிசை’க்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. ஆனா, 1981-ல் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான் எனக்கு பெரிய பிரேக் கொடுத்துச்சு. அந்தப் படத்துல நடிக்க டைரக்டர் பாரதிராஜா முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை கொடுத்துட்டுப்போயிட்டார். ஆனா, அதுக்குப் பிறகுதான் அம்மா ரோல்னு தெரிஞ்சுது. 'அம்மாவா நடிக்க மாட்டேன்'னு அடம்பிடிச்சேன். 'பாரதிராஜா படத்துல நடிக்கிறதே பெரிய விஷயம். வந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதே'னு கணவர் சொல்ல, நானும் நடிச்சேன். அதுக்குப் பிறகுதான் பல மொழிகள்லயும் நிறைய வாய்ப்புகள் வரிசையா வந்துட்டே இருந்துச்சு.\"\n“அந்தச் சூழல்ல கணவரின் இறப்பு உங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துச்சு\n“ஃபேமஸான இசையமைப்பாளரா இருந்த கணவரின் ஊக்கத்துல நடிச்சேன். ஆனா, அப்போ பணம் எனக்கு இரண்டாம் பட்சமாதான் இருந்துச்சு. அதேசமயம் திடீர்னு கணவர் இறந்துட்டதால, அடுத்து சிங்கிள் மதரா குடும்பத்தை நடத்தவும், கைக்குழந்தையான மகளை வளர்க்கவும் நடிப்புதான் எனக்கான ஒரே வழியா இருந்துச்சு. அப்போதான், `காரணமில்லாம எதுவும் நடக்காது. அதனாலதான் நான் நடிக்க வந்திருக்கேன்' என்பதும் புரிஞ்சுது. ஆனால், நடிச்சே ஆகணும்ங்கிற நிலையில் நான் இருந்தப்போ, சப்போர்ட் பண்ண கணவர் இல்லாததால், 'கமலா நடிக்க மாட்டாங்க'னு வதந்தி கிளம்பி ஒரு வருஷமா படவாய்ப்பே வரலை. அதுக்குப் பிறகு ஒரு மலையாளப் படத்துல கமிட் ஆனேன். அடுத்து 'நான் பாடும் பாடல்' தமிழ் படத்துலேருந்து அப்படியே தென்னிந்திய நாலு மொழிகள்லயும் பிஸியானேன்.”\n“சாஃப்ட்டான அம்மா ரோல்னா, அப்போ நீங்கதான் டைரக்டர்ஸுக்கு முதலில் நினைவுக்கு வருவீங்களாமே...”\n“ஆமாம். சாஃப்ட்டான, அதேசமயம் பாவமான அம்மா ரோல்னா, அப்போதைய டைரக்டர்ஸுக்கு நான்தான் நினைவுக்கு வருவேன். யதார்த்தமான, கிராமத்து அம்மாவா என் ரோல் இருக்கும். அதனால என் இயல்பான நிறத்தைக் குறைக்க, டல் மேக்கப் போடுவாங்க. ஓய்வில்லாம இரவு பகல் பார்க்காம பல மொழிகள்லயும் நடிச்சேன். ரொம்பவே கஷ்டப்பட்ட அந்தக் காலங்களை நினைச்சா இப்போக்கூட கண்கலங்கும்.\"\n\"விசுவின் பல படங்கள்ல நடிச்சுப் புகழ்பெற்றீங்களே...\"\n\" 'குடிசை' படம் பாதி எடுத்திருந்த நிலையில, என் நடிப்பைப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டார் விசு. மேலும், 'உனக்குள்ள இவ்வளவு திறமையை வெச்சுகிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கியே'னு சொல்லி, என்னை மேடை நாடகங்கள்ல நடிக்கச் சொன்னார். அதன்படி சினிமாவுல நடிச்சுக்கிட்டே, மேடை நாடகங்கள்லயும் பிஸியா நடிச்சேன். தன் இயக்கத்தில் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்துல என்னை நடிக்க வெச்ச விசு, தொடர்ந்து 'மணல் கயிறு', 'சம்சாரம் அது மின்சாரம்' உள்ளிட்ட அவரின் ஆறு படங்கள்ல நடிக்க வெச்சார்.\"\n\"உங்க நடிப்புக்கு எந்தச் சூழல்ல பெரிய பிரேக் விழுந்துச்சு\n\"ஷூட்டிங் சமயத்துல இடுப்புல அடிபட்டதால, 1996-ல் ஆபரேஷன் செய்துகிட்டேன். அதுக்குப் பிறகும் வலி குறையலை. ஆனாலும் நடிச்சுகிட்டே இருந்த நிலையில, ஏழு ஆபரேஷன் செஞ்சுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. அதனால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் எடுத்தேன். கடைசியா நடிச்சது, 'விஷ்வதுளசி' தமிழ்ப் படம். ரெஸ்ட் எடுத்துட்டு நடிக்கலாம்னு உறுதியா இருந்த நிலையில, அடுத்து வாய்ப்பு வரலை.\n“என் மகள் உமா ரியாஸ்கான்கூடதான் வசிக்கிறேன். மகளும், மாப்பிள்ளையும் என்னை சந்தோஷமா பார்த்துக்கிறாங்க. அவங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்ட��மேனு நானும் என் வேலையைப் பார்த்துகிட்டு அமைதியா இருக்கேன்.\"\n\"இப்போ உங்க பொழுது எப்படிக் கழிகிறது\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்\nபடத்தின் டீசரை நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார். Naachiyaar teaser released\n\"சமையல் செய்வேன். ஏதாச்சும் வீட்டு வேலைகள் இருந்தா செஞ்சுட்டு, டி.வி பார்ப்பேன். வீடியோ கேம் விளையாடுவேன். தோட்டத்துக்குத் தண்ணி ஊத்துறது, இயற்கையை ரசிக்கிறதுனு அப்படியே என் பொழுது கழியுது. ஆனா, பகல்ல தூங்கமாட்டேன். நடிக்க விருப்பமில்லாம வந்து, 500 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். 'ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது'னு சொல்லுவாங்க. அப்படி சும்மா இருக்க கஷ்டமா இருக்கிறதால, நல்ல கதையம்சம் கொண்ட சினிமா அல்லது சீரியல்ல நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்\" எனப் புன்னகைக்கிறார் கமலா காமேஷ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாட���... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n’ க்வென்டின் டாரன்டீனோவிடம் கேட்கப்பட்ட கேள்வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hishalee.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-05-21T03:23:48Z", "digest": "sha1:35FH5CPGFE33HP3B756TD7D23SVGJIYT", "length": 8068, "nlines": 192, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : கடலலை போல் காதலர்கள் ...!", "raw_content": "கடலலை போல் காதலர்கள் ...\nகுவிந்த மணலில் காதலலைகள் உண்மை\nஅணைகள் தந்த உறவுகள் எல்லாம்\nஒரு முறைக் காதல் அதை\nஒரு முறை தான் காதல் எனது\nதமிழர் பண்பாடு அந்த ஒன்றுடன்\nபூச்சியம் சேர்வது தான் காதல் பண்பாடு\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்ட��ரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nதமிழ் மொழிக் கவிதை (15)\nஅருவி இதழ் எண் - 15\nநூல் இடைவெளியில் காதல் ...\nமகளிர் தின வாழ்த்துக்கள் ...\nவீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...\nகாதலர் தினக் - ஹைக்கூக்கள்\nகடலலை போல் காதலர்கள் ...\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Noongar", "date_download": "2018-05-21T02:52:45Z", "digest": "sha1:GIQMAKOHKHCDV7QZUKVISJ2SQDMQNTST", "length": 4399, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "Noongar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/why-daughters-love-their-father-most-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5-3009.102903/", "date_download": "2018-05-21T03:23:55Z", "digest": "sha1:GXF7YEPICFGV3ZWEG2MK7XKBMHMBRLAT", "length": 16691, "nlines": 391, "source_domain": "www.penmai.com", "title": "Why daughters love their father most?பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவு | Penmai Community Forum", "raw_content": "\nபெண்கள��� ஏன் அவர்களது அப்பாவை மிகவு\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் \nஅப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.\nஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.\nஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய்,இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்தா சகோதரி உருவிலான தாய்.\nமூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது\nஇறப்பு வரை உடன் இருக்கிறாள்.\nபெரும்பாலும்.ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள்தங்களது அப்பாவை, அம்மாவை விடஅதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.\nநேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள்.\nபெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர்\nதந்தை தான் என்கின்றனர் பெண்கள்.\nஉலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும்\nகோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில்\nசகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.\nமுடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், \"முடியாது..\" என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள்\nகாவலன் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா. காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா.\nஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.சூப்பர் ஹீரோ தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும்\nசூப்பர் ஹீரோ அப்பா தான்.\nதைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல,அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.\nமாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா\nமாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.\nபெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர்\nஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு\nஅல்ல, தோழன், காதலன், ஹீ ரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக்கொண்டிருப்பவர் தான் அப்பா.\nஆதலால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nபொண்ணு ஆசைப்பட்டா ....தலையை அடமானம் வைத்தாவது நிறைவேற்றி விடுவாங்களே ........\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nRe: பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் வி\nஎன்னோட பொண்ணு பெரிசாகி, கல்யாணம் ஆகி என்ன விட்டு போயிடுவான்னு நெனச்சாலே அழுக அழுகையா வரும் - என்ன பண்றது, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-21T03:03:02Z", "digest": "sha1:2UCZMMKCTWJTAHOOAMRMSPQW6HPXSSV3", "length": 8267, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சுயாட்சி", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nசுயாட்சியுடன் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண பிரார்த்திக்கின்றேன்: சம்பந்தன்\nபிறக்கும் தைத்திருநாளில் சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் தைத்திருநாளைக் முன்னிட்டு சம்பந்தன் வெளியட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...\nஸ்பெய்னின் இறுதி எச்சரிக்கை சுதந்திரத்தை தூண்டிவிடும்: கதலோனிய ஜனாதிபதி\nகதலோனியாவின் சுயநிர்ணயத்தை இடைநிறுத்த 155 ஆவது விதிமுறைகளை ஸ்பெய்ன் அரசாங்கம் நடைமுறைப்படுத்தினாலோ, சுதந்திர பிரகடனத்தை இடைநீக்கம் செய்திருந்தாலோ அது தமக்கே சாதகமாக அமையும் என கதலோனிய தலைவர் Carles Puigdemont தெரிவித்துள்ளார். கதலோனிய அரசாங்கத்தால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அடையாள சுதந்திர பிரகடனத்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66301/", "date_download": "2018-05-21T03:18:28Z", "digest": "sha1:DPNCS6MCXIOU2OTQXM5NONWGJWTHFMMO", "length": 11348, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுமாறு மஹிந்த கோரிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nஅமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுமாறு மஹிந்த கோரிக்கை\nஅமைதியான முறையில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் தமது இல்லத்திலிருந்து ஊடகங்களின் மூலம் இந்த விசேட கோரிக்கையை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு சவால்கள், பிரச்சினைகள், அழுத்தங்களுக்கு மத்தியில் மக்கள் தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தோல்வியடைந்த தரப்பிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வெற்றியாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இதுவரையில் உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சில மாவட்டங்களில் முன்னணி வகிப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மஹிந்தவின் மலர்மொட்டு முன்னணி வகிப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagstamil news அமைதியான முறையில் அழுத்தங்களுக்கு கொண்டாடுமாறு சவால்கள் த கோரிக்கை பிரச்சினைகள் மஹிந் வெற்றியைக்\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமணுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்\nமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாமல் ராஜபக்ஸ\nதேர்தல் பெறுபேறுகள் – காலதாமதம் ஏன்…\nதொலைக்காட்சிக்கும் உடற் பருமணுக்கும் தொடர்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. May 20, 2018\nவளி மாசடைவதனால் மூளைக்கு பாதிப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. May 20, 2018\nஉலகின் ஆபத்தான எரிமலை உமிழ்வுகள் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. May 20, 2018\nபௌத்த மத தளங்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்…. May 20, 2018\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம் May 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள��ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kshetrayaatra.blogspot.com/2014/01/ekadashi-vrat-katha-putrada-ekadashi.html", "date_download": "2018-05-21T03:15:01Z", "digest": "sha1:L2SL2FHUBGJXM3PPZEN4EKDUUNKMUHA6", "length": 30971, "nlines": 319, "source_domain": "kshetrayaatra.blogspot.com", "title": "Taking you to kshetra yaatra: Ekadashi Vrat Katha – Putrada Ekadashi - ஏகாதசி விரத கதை புத்ரதா ஏகாதசி", "raw_content": "\nஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே\nஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே\n(புஷ்ய (தை) மாதம் - ‍ சுக்ல‌பட்ச ஏகாதசி)\nநாளை ஜனவரி மாதம் 11ம் தேதி, சனிக்கிழமை, புஷ்ய (தை) மாதம், சுக்ல‌பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை புத்ரதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். புத்ரதா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.\nஅர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து, சிரத்தையுடனும் பணிவுடனும் கிருஷ்ணரிடம், \" ஹே சச்சிதானந்த பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணா, இப்பொழுது தை மாதம் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி கூறுங்கள்\" என்று வேண்டி நின்றான். இந்த ஏகாதசியின் மகத்துவம், அதன் பெயர், அன்று வழிபட வேண்டிய தெய்வம், விரத வழிமுறைகள், இவற்றைப்பற்றி எல்லாம் விரிவாக உபதேசிக்க வேண்டும்\" என்றான்.\nஅர்ஜூனின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர்,\" ஹே ராஜனே, புஷ்ய (தை) மாதம் சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி என்னும் பெயரால் அறியப்படுகிறது. முந்த���ய ஏகாதசி மஹாத்மியங்களில் கூறிய பூஜை விதிகளின் படி அன்று பூஜை செய்ய வேண்டும். விரத நாளன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். இவ்வுலகில் புத்ரதா ஏகாதசி விரதத்திற்கு சம்மான விரதம் வேறு எதுவும் இல்லை. இவ்விரதம் மேற்கொள்ளுவதால் கிட்டும் புண்ணிய பலன் ஆனது ஒருவரை தபஸ்வி, வித்வான் மற்றும் தனவான் ஆக்கும் வல்லமை பெற்றது. இந்த ஏகாதசியின் மஹிமையைக் கூறும் பிரசித்தி பெற்ற கதையை உனக்கு கூறுகிறேன். கவனத்துடன் கேள்.\" என்றார்.\n\"ஒரு சமயம், பத்ராவதி நகரில் சுகேதுமான் என்னும் பெயர் கொண்ட ராஜன், ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு புத்ர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவன் மனைவியின் பெயர் ஷௌவ்யா. அவளுக்குக் குழந்தை இல்லாததால், அதைப் பற்றிய கவலையில் சதா சர்வ காலமும் (அதைப் பற்றிய) கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள். ராஜாவின் மனதையும் குழந்தை இல்லா குறையும், தனக்கு பிறகு தனக்கும், தன் மூதாதையர்களுக்கும் யார் பிண்ட தானம் அளிப்பர் என்ற கவலையும் மிகவும் வருத்திக் கொண்டிருந்தது.\nஅவனின் மூதாதையர்களும், இவனுக்குப் பிறகு யார் தங்களுக்கு பிண்டம் வழங்குவர் என்ற கவலையால், அழுது கொண்டே அவன் வழங்கிய பிண்டத்தை பெற்றனர். ராஜாவை சுற்றியிருந்த உற்றார், உறவினர், மந்திரி, நண்பர், ராஜ்ஜியம், யானை, குதிரை எதுவும் அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. இதற்கான ஒரே காரணம் குழந்தை இல்லை என்பது தான். புத்ரர் இல்லாமல் பித்ரு மற்றும் தேவர் கடனிலிருந்து விடுபட இயலாது. மழலைச் செல்வம் இல்லா வீட்டில் எப்போதும் இருட்டு குடி கொண்டிருக்கும்.\nஇப்படியாக ராஜா சுகேதுமான் இரவு - பகல் இதைப் பற்றிய சிந்தனையுடனே குழம்பித் தவித்துக் கொண்டிருந்தான். இதே சிந்தனையில் ஒரு நாள் மிகவும் துக்கமடைந்து (व्यथित) தன் உயிரைத் தியாகம் செய்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது. ஆனால் தற்கொலை செய்வது மிகவும் கோழையான செயல் மட்டுமல்ல மிகவும் பாபகரமான செயலும் ஆதலால் அத்தகைய எண்ணத்தை கைவிட்டான்.ஒரு நாள் இதே சிந்தனையில் ஆழ்ந்து குதிரையில் அமர்ந்து வனத்தை நோக்கி பயணித்தான்.\nராஜா குதிரையில் பயணத்தின் இறுதியில் வனத்தை அடைந்தான். வனத்தில் பட்சிகளையும், விருட்சங்களையும் கண்டு கொண்டே பயணித்தான். வனத்தில் மிருகங்கள், சிங்கம், குரங்குகள், சர்���்பம், புலி இவையெல்லாம் சஞ்சரித்துக் கொண்டு இருப்பதை கண்டான். யானைகள், தன் மனைவி மற்றும் குட்டிகளுடன் ஆனந்தமாக சஞ்சரிப்பதை கண்டான். அந்த‌ வனத்தில் ராஜா வெகு துரத்தில் சிங்கத்தின் கர்ஜனை சப்தத்தையும், அழகிய மயில், தன் குடும்பத்தாருடன் குதூகலமாக நடனமாடுகிற காட்சியையும் கண்டான்.\nவனத்தின் சந்தோஷமான காட்சிகளைக் கண்டதும், 'தான் ஒருவன் மட்டும் ஏன் புத்ர பாக்கியம் இல்லாமல் போனோம்' என்ற கவலையால் ராஜாவின் துக்கம் அதிகமாயிற்று. இதே சிந்தனையில் நேரம் போனதே தெரியவில்லை. மத்தியான வேளை ஆகிவிட்டதால், பசியும், தாகமும் ராஜாவை வருத்தியது.\n'அநேக யக்ஞங்கள், பிராமமணர்களுக்கு மதுரமான போஜனம் இவையெல்லாம் செய்தும், எனக்கு ஏன் இந்த துக்ககரமான நிலை ஏற்பட்டது' என்று சிந்தனையில் ஆழ்ந்தான். 'இத‌ற்கான காரணம் என்ன' என்று சிந்தனையில் ஆழ்ந்தான். 'இத‌ற்கான காரணம் என்ன யாரிடம் சென்று என் நிலைமையை சொல்லுவேன் யாரிடம் சென்று என் நிலைமையை சொல்லுவேன். யார் என்னுடைய அவஸ்தையை கேட்பர். யார் என்னுடைய அவஸ்தையை கேட்பர்' என்று பலவிதமாக எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டான். இப்படி சிந்தனையின் வசப்பட்ட ராஜா தாகத்தால் தவிக்க‌ ஆரம்பித்தான். தொண்டை வறண்டு போனதால், குடிநீரைத் தேடி அலைந்தான். தேடிக் கொண்டே வந்தவனுக்கு, சற்று துரத்தில் தாமரை மலர்கள் நிறம்பிய ஒரு சரோவரம்(குளம்) தென்பட்டது. நாரை, அன்னம், முதலை, மீன்கள் ஆகியவை நீரில் ஜலக்கிரீடை செய்து வந்தன. தடாகத்தைச் சுற்றி நாலா பக்கங்களிலும் தவத்தில் ஆழ்ந்த முனிவர்களின் ஆசிரமங்கள் அமைக்கப்ப்ட்டு இருந்தன. அவ்வேளையில் ராஜாவின் வலது கண் துடித்தது. அதை நற்சகுனமாக கருதி மகிழ்ச்சியடைந்து, குதிரையில் இருந்து இறங்கி தடாகத்தின் கரையில் அமர்ந்திருந்த முனிவர்களுக்கு நமஸ்காரம் செய்து, அவர்கள் முன்னால் அமர்ந்தான்.\nமுனி சிரேஷ்டர் ராஜனைக் கண்டு,\"ஹே ராஜன், உன்னைக் கண்டு அத்யந்த ஆனந்தமடைந்தோம். உனக்கு என்ன வேண்டும் கேள்\nராஜா,\" ரிஷி சிரேஷ்டரே, தாங்கள் யார் எதற்காக இத்தடாகத்தைச் சுற்றி பர்ணசாலை அமைத்து குடிக்கொண்டு இருக்கிறீர்கள் எதற்காக இத்தடாகத்தைச் சுற்றி பர்ணசாலை அமைத்து குடிக்கொண்டு இருக்கிறீர்கள்\nமுனிவர் அதற்கு,\" ராஜனே, இன்று குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு உத்தமமான சந்தானத்தை அளிக்கும் புத்ரதா ஏகாதசி நாளாகும். நாங்கள் விஸ்வதேவர்கள் ஆவோம். இன்றிலிருந்து ஐந்தாவது நாள் மாசி மாத ஸ்நான நாள் ஆகும். அன்று இத்தடாகத்தில் ஸ்நானம் செய்வதற்காக வந்துள்ளோம்\" என்றார்.\nஇதைக் கேட்டதும் ராஜன்,\" முனி சிரேஷ்டரே, நானும் புத்ர பாக்கியம் இல்லாமல் வருந்துகிறேன். நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, எனக்கு புத்ர பாக்கியம் அருளும் வரத்தை அளிக்க வேண்டும்.\" என்றான்.\nமுனிவர்,\" ஹே ராஜன், இன்று அற்புதமான புத்ரதா ஏகாதசி நாளாகும். நீ இன்று விதிப்படி ஏகாதசி விரதத்தை கடைப்பிடி. பகவான் நாராயணனின் கிருபாகடாக்ஷத்தால் உனக்கு நிச்சயம் புத்ரன் பிறப்பான்.\" என்று அருளினார்.\nமுனிவரின் வார்த்தைப்படி ராஜா, அன்று ஏகாதசி விரதத்தை விதிப்படி அனுஷ்டித்து, மறுநாள் துவாதசியன்று விரதத்தை நிறைவு செய்தான். பிறகு முனிவர்களை நமஸ்கரித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டிற்குத் திரும்பினான். பகவான் நாராயணனின் திருவருளால் சில மாதங்களில் மகாராணி கர்ப்பம் அடைந்தாள். பிறகு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு உத்தமமான புத்ரனை பெற்றாள். ராஜகுமாரன் வளர்ந்து அதிபராக்கிரமசாலியாகவும், தனவானாகவும், யசஸ்வியாகவும், மக்களை ரட்சிப்பவனாகவும் விளங்கினான்''..\nஇவ்வாறு அருளிய‌ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,\" ஹே அர்ஜூன், புத்ர பாக்கியம் வேண்டுவோர் அவசியம் புத்ரதா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். புத்ர பாக்கியம் அளிப்பதில் இதைவிட மேலான விரதம் வேறு எதுவும் இல்லை. எவர் ஒருவர் புத்ரதா ஏகாதசி மஹாத்மியத்தை படிக்கிறாரோ, கேட்கிறாரோ அல்லது விதிப்பூர்வமாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவர் சர்வ நற்குணங்களும் கொண்ட உததமமான புத்ர ரத்னத்தை பெறுவார். ஸ்ரீமன் நாராயணன் அருளால், விரதத்தை அனுஷ்டிப்பவர் மோட்சப் பிராப்தியையும் அடைவார்\" என்று அருளினார் .\nமழலை இல்லாமை மிகவும் துக்கமானதாகும். அதைவிட துக்ககரமானது தீய புத்ரர்களை பெற்றெடுப்பது. அதாவது சர்வநற்குணங்கள் அடங்கிய புத்ரனை பெறுவது மிகவும் துர்லபமானதாகும். அப்பேர்ப்பட்ட சத்புத்திரனை ஈன்றெடுக்க ரிஷி, முனிவர்களின் ஆசீர்வாதமும், மனதில் சதா பகவானின் மீது பக்தியும் இருத்தல் வேண்டும். இக்கலியுகத்தில் நற்குண புத்ரர்களை பெற சுலபமான வழி புத்ரதா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது.\nஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம\nஏகாதசி விரத கதை - சஃபால ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்\nஏகாதசி விரத கதை - மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - அஜா - அன்னதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - யோகினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.\nஅஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.\nகிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.\nகுருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும், ஏகாதசியும் சங்கர\nநாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.\nசக்தி வஜ்ஜிர பஞ்சர கவசம் (1)\nஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம் (1)\nவாழ்க்கையில் வெற்றி பெற 50 வழிகள்\nSri Kaliamman Kavacham - ஸ்ரீ காளியம்மன் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rajinikanth-poster-pasted-in-chennai-roads-at-night-117021700005_1.html", "date_download": "2018-05-21T03:15:20Z", "digest": "sha1:AB2LVSTJZMCQY4BU576UUFYRUXEBC53U", "length": 11240, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிதான் முதல்வர். நள்ளிரவில் சென்னையை பரபரப்பாக்கிய போஸ்டர் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்���‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினிதான் முதல்வர். நள்ளிரவில் சென்னையை பரபரப்பாக்கிய போஸ்டர்\nதமிழக முதல்வராக நேற்று பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பது ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்யப்படும் ஏராளமான பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.\nஇந்நிலையில் ரஜினிதான் எங்கள் அடுத்த முதல்வர், அவர் முதல்வர் ஆனால் நாட்டுக்கு பெஸ்ட் நடக்கும் என்ற அர்த்தத்தில் போஸ்டர்கள் நேற்று நள்ளிரவில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா சாலையின் பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்ற வாசகங்களுடன் தலைமைச்செயலக கட்டிடத்தின் முன் ரஜினி தனது குழுவினர்களுடன் இருக்கும் இந்த ஆளுயர போஸ்டர், நள்ளிரவு நேரத்திலும் சென்னையை பரபரப்பாக்கி உள்ளது.\nஏற்கனவே கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் தீர ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை\nதீபா போஸ்டர்களை அச்சடிக்கக் கூடாது; வாய்மொழி உத்தரவா\n‘பொறுக்கி’ புகழ் சுப்பிரமணியன் சுவாமி தற்போது சென்னையில்: ஆளுநரை சந்திக்க தீவிரம்\nஓபிஎஸ்-க்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-05-21T02:43:28Z", "digest": "sha1:KY64O56QZKOHKO4IIM4BVE6MIHAU76P2", "length": 9859, "nlines": 157, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: காவல்துறைக்கே முதல் மரியாதை-ஏன்?", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nதமிழனிற்கு ஒன்றுக்கும் உதவாத விடுதலை நாள் கொடி ஏற்றத்தின்போது கூட காவல்துறை இயக்குனர் அவர்களே, காவல்துறையினரே என்று அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு தான் தன்னை வாழ வைக்கும் இதய தெய்வங்களை கூட நினைவு கூறுகிறார். காவல்துறையில் வேலை பார்க்கும் கடைக்கோடி ஊழியர் இறந்தால் கூட பணமுடிப்ப�� அளித்து அரசாணையில் வெளியிட்டு அதை சிறப்பு செய்தியாக ஒவ்வொரு ஞாயிறும் ஜெயா தொ.கா.வில் இரங்கல் செய்தியும் வெளியிடுகிறார்கள்.\nஅப்படி என்ன சிறப்பாக ஊழியம் செய்கிறார்கள் காவல் துறை தோழர்கள் மற்ற துறையினரை விட வாரத்திற்கு இரண்டு நாட்களாவது வேலை செய்யும் ஆசிரியர்கள் இவர் கண்ணுக்கு புலப்படவில்லையா வாரத்திற்கு இரண்டு நாட்களாவது வேலை செய்யும் ஆசிரியர்கள் இவர் கண்ணுக்கு புலப்படவில்லையா குடும்ப அட்டைக்கு ஆயிரம் ஐநூறு என கையூட்டு வாங்கினாலும் ஏதோ வேலை செய்யும் உணவு பொருள் வழங்கு துறை, வருவாய் துறை ஊழியர்கள்,தமிழகத்தின் நிதிச் சுமையை ஒற்றை ஆளாக சுமக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் இவர்களை விட அப்படி என்ன பெரிதாக கிழிக்கிறார்கள் காவலர்கள்\nகற்பழிப்பு கொலை கொள்ளை என நாட்டில் குற்றங்கள் குறைய வேலை செய்தததாகவும் தெரியவில்லை. மாறாக தேக்கு மரத்திட்டம்,ஈமு கோழி, இணைய வேலை வைப்பகம் என நூதன கொள்ளைகளில் கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டும் கும்பல், ஆள் கடத்தலில் ஈடுபடும் ஓவர்நைட் ஒபமாக்கள் எண்ணிக்கை தான் பெருகி உள்ளன.\nஎங்கோ கடைக்கோடியில் இருக்கும் படிக்காத பாமரன் கூட புதிதாக நூதன கொள்ளையில் ஈடுபடும் குழுமத்தை கண்டுபிடித்து தனது மொத்த சேமிப்பையும் அடகு வைத்து ஏமாந்து போகிறான். அவனுக்கே தெரிகின்ற போது, நாடு முழுவதும் விரிந்து பரவி உள்ள,புலனாய்வு அமைப்புகள்,சிறப்பு குற்றப் பிரிவு,பொருளாதார குற்றப் பிரிவு,மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கொண்ட இவர்களால் அப்படி நூதன கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை ஏன் ஆரம்பத்திலேயே கண்டு \"பிடிக்க\" முடியாமல் போகிறது\nமுகநூலில் மீனவனை நக்கல் செய்த சின்மயிக்கு எதிராக பின்னூட்டம் போடுபவர்களையும், திராவிட அரசை விமர்சிப்பவர்களையும் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்த அரசு,பட்டவர்த்தமாக விளம்பரம் செய்து நகரின் நடுவில் பிரமாண்டமாய் அலுவலகம் வைத்து வெளிப்படையாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் இவர்களை பிடிக்க என்ன செய்தது இப்பொழுது தான் சிறப்பு பிரிவு ஆரம்பித்து உள்ளார்கள் இப்பொழுது தான் சிறப்பு பிரிவு ஆரம்பித்து உள்ளார்கள்அப்படி என்றால் இதற்கு முன்பு இருந்த பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்அப்படி என்றால் இதற்��ு முன்பு இருந்த பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்இறந்த போன உடலிற்கு உடற்கூறு பரிசோதனை செய்ததை தவிர\nசர்வாதிகாரி தான் காவல் துறைக்கு முக்கியத்துவம் தருவார்கள். அப்படி என்றால் தமிழகத்தில் நடப்பது\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nவைரஸ் தாக்கிய \"பென்டிரைவ்\"இல் இருந்து கோப்புகளை மீ...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/pothukutta-uraigal/page/4", "date_download": "2018-05-21T03:30:40Z", "digest": "sha1:I7Q6PM4BQ6ALFVIU6O4SFVMRSGQ2YB22", "length": 5688, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பொதுக் கூட்டங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 4", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் (Page 4)\nதலாக் சட்டமே பெண்களுக்கு பாதுகாப்பு\nதனியார் சட்டம் முஸ்லீம்க்ளுக்கு மட்டுமா\nஎங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமே..\nபண முதலைகளை பாதுகாக்கும் பாஜ.க\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nமாநபிவழி நடப்போம், மத்ஹபை ஒழிப்போம்\nஉரை : பிஜே : இடம் : காஞ்சி(மேற்கு) மாநாடு : நாள் : 29-01-2017\nஉரை : பிஜே : இடம் :நாகை(தெற்கு) மாவட்டம் : நாள் : 22-01-2017\nஉரை : பிஜே : இடம் :லண்டன் மாநாடு : நாள் : 07-05-2017\nநவீனப் பிரச்சினைகளுக்கு நபிகளார் காட்டிய தீர்வு\nஉரை : பிஜே : இடம் : தீவுத்திடல்-சென்னை : நாள் : 23-04-2017\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : தலைமையக ஜுமுஆ : நாள் : 07-07-2017\nஉரை : பி.ஜைனுல் ஆபிதீன் : இடம் : திருவள்ளூர் (கி) மாவட்ட மாநாடு: நாள் : 02-04-2017\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : கடலூர் மாவட்ட மாநாடு : நாள் : 16-07-2017\nஉரை : லுஹா : இடம் : தலைமையக ஜுமுஆ-தலைமை : நாள் : 14-07-2017\nவஹீ மட்டும் தான் மார்க்கம்\nஉரை : ரஹ்மத்துல்லாஹ் : இடம் : திருவள்ளூர்(கி)மாநாடு : நாள் : 02-04-2017\nதனியார் சட்டம் முஸ்லீம்க்ளுக்கு மட்டுமா\nஉரை : ஜாஸ்மீன் ஆலிமா : இடம் : பொதுக்குட்டம்-திருச்சி மாவட்டம் : நாள் : 06.11.2016\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:31:38Z", "digest": "sha1:3Z4YARSOPWIZP45CRHINEMESMO5QXY3M", "length": 11157, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓரலகு வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அலகு வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஓரலகு வட்டம். மாறி t ஒரு கோண அளவு.\nகணிதத்தில் ஓரலகு வட்டம் அல்லது அலகு வட்டம் (Unit circle) என்பது ஓரலகு ஆரமுள்ள ஒரு வட்டமாகும். பெரும்பாலான நேரங்களில் இதன் ஆரம் ஓரலகாகவும் மையம் ஆதிப்புள்ளியாகவும் அமையும். குறிப்பாக முக்கோணவியலில் யூக்ளிடின் தளத்தில் கார்ட்டீசியன் ஆயமுறைப்படி ஓரலகு ஆரத்தையும் ஆதிப்புள்ளி (0, 0) -ஐ மையமாகவும் கொண்ட வட்டமாகும். இதன் வழக்கமான குறியீடு S1. ஓரலகு வட்டத்தின் பொதுமைப்படுத்தல் ஓரலகு கோளமாகும்.\n(x, y) என்பது ஓரலகு வட்டத்தின் மீது, முதல் காற்பகுதியில் அமையும் ஒரு புள்ளி எனில் x மற்றும் y நீளங்கள், ஓரலகு நீளமுடைய செம்பக்கம் கொண்ட செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்தைத் தாங்கும் இரு தாங்கிப்பக்கங்களாக இருக்கும். எனவே பித்தாகரசு தேற்றப்படி, x மற்றும் y பின்வரும் சமன்பாட்டினை நிறைவு செய்யும்:\nx -ன் எல்லா மதிப்புகளுக்கும், x2 = (−x)2, மேலும் ஓரலகு வட்டத்தின்மீது அமையும் எந்தவொரு புள்ளியின் x அல்லது y அச்சில் பிரதிபலிப்பும் ஓரலகு வட்டத்தின் மீது அமையும் புள்ளியாகவே அமையும் என்பதால் மேற்கண்ட சமன்பாடு முதல் காற்பகுதி மட்டுமல்லாது மற்ற மூன்று காற்பகுதிகளில் அமையும் புள்ளிகளுக்கும் பொருந்தும்.\nஓரலகு வட்டத்தின் மீது அமையும் புள்ளிகளைப் பின்வருமாறு குறிக்கலாம்.\nஓரலகு வட்டத்தில் குறிப்பிட்ட புள்ளிகளின் அச்சுதூரங்கள்\nஓரலகு வட்டத்தில் முக்கோணவியல் சார்புகளான சைன் மற்றும் கோசைன் சார்புகளைப் பின்வருமாறு வரையறுக்கலாம்.\n(x, y) ஓரலகு வட்டத்தின் மீதுள்ள ஒரு புள்ளி. ஆதிப்புள்ளி (0, 0) லிருந்து (x, y) -க்கு வரையப்படும் கதிர் x அச்சின் நேர்ம திசையுடன் உண்டாக்கும் கோணம் t எனில்:\nஓரலகு வட்டச் சமன்பாடு x2 + y2 = 1 -லிருந்து\nஓரலகு வட்டத்தின் மூலம் சைன் மற்றும் கோசைன் சார்புகள் காலமுறைமைச் சார்புகள் என்பதை அறியலாம. அவற்றின் காலமுறைமையின் அளவு 2 π {\\displaystyle 2\\pi \\\nஇங்கு k ஒரு முழு எண்.\nசெங்கோண முக்கோணத்தைப் பயன்படுத்தி 0 முதல் π/2 -வரையிலான கோணங்களுக்கு மட்டுமே முக்கோணவியல் சார்புகளை வரையறுக்க முடியும். ஆனால் ஓரலகு வட்டத்தின் மூலம் எந்தவொரு மெய்யெண் கோணத்திற்கும் முக்கோணவியல் சார்புகளை வரையறுக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:31:37Z", "digest": "sha1:2KXBNT4K3CEPIS655YLEAVY3F5BVOECE", "length": 7778, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொமல்ஹோட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொமல்கோட் விண்மீனைச் சுற்றும் பொமல்ஹோட் b என்ற கோள்\n(ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி ஊடாக எடுக்கப்பட்ட நாசாவின் படம்)\nபொமல்ஹோட் (Fomalhaut) என்பது பீசிஸ் ஆஸ்ட்ரினஸ் என்ற விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒளிச்செறிவு கூடிய விண்மீன் ஆகும். இதன் பெயருக்கு அரபு மொழியில் திமிங்கிலத்தின் வாய் என்று பொருள். இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.\nபொமல்ஹோட் ஓர் இளம் விண்மீனாகக் கருதப்படுகிறது. இதன் வயது கிட்டத்தட்ட 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இதன் வாழ்வுக்காலம் ஒரு பில்லியன் ஆண்டுகள் மட்டுமே. இதன் மேற்பரப்பின் வெப்பநிலை 8,500 K (14,840 °F/8,230 °C). சூரியனுடன் ஒப்பிடும்போது இதன் திணிவு 2.3 மடங்கும், ஒளிர்வு 15 மடங்கும், விட்டம் 1.7 மடங்கும் ஆகும்.\n2008, நவம்பர் 13 இல் இதனைச் சுற்றி வரும் கோள் ஒன்றைத் தாம் அவதானித்ததாக வானியலாளர்கள் அறிவித்தனர்[1]. பொமல்ஹோட் பி என்ற இக்கோளின் திணிவு வியாழனை விட மூன்று மடங்கு பெரியதும்[2], குறைந்தது நெப்டியூனின் திணிவை ஒத்ததும் ஆகும்[3].\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப��பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t17083p25-topic", "date_download": "2018-05-21T02:57:43Z", "digest": "sha1:MPSJ46O7RICJR6IBI5FA4QAUT2OB2TZO", "length": 28952, "nlines": 341, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு. - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஉங்களில் சிலர் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை என்று தனி மடலில் அறிவுறித்தி இருந்தீர்கள். ந���ளுக்கு நாள் புது மாற்றங்களுடன் வெளி வரும் உலாவிகள் (Browsers) தமிழ் எழுதியுடன் ஒத்து போவதில்லை. உதாரணம் மோசில்லா பயர்பாக்ஸ் 14 பதிப்புக்கு பின் வந்த பதிப்புகளில் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை, அதுபோல குரோம் பதிப்பு 30ல் தமிழ் எழுதி வேலை செய்வதில்லை. இப்போது குரோம் உலாவி பயன்படுத்தி வந்த பலருக்கு கணினிகளில் குரோம் பதிப்பு 30 தானியங்கியாக மேம்படுத்திக்கொண்டதால் தமிழ் எழுதி வேலை செய்யவில்லை என்கிறார்கள்.\nஇந்த தமிழ் எழுதி பிரச்சனையை விரைவில் சரிசெயும் முனைப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் அதுவரை மைக்ரோசாஃப்ட் வழங்கும் தமிழ் எழுதி மென்பொருள் மிக சிறந்ததாக உள்ளது. அல்லது கூகிள் வழங்கும் கூகிள் இன்புட் என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் சிஸ்டம் தட்டில் (System Tray) ஐகான் தெரியும், அதில் தமிழை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.\nமைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி மென்பொருள்\nகூகிள் இன்புட் தமிழ் எழுதி மென்பொருள்\nஉதவிக்கு கீழே உள்ள காணொளியை பாருங்கள்.\nமேலும் சந்தேகங்களுக்கு கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள் அல்லது admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள், உடன் உதவ தயார்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\n@சரண் wrote: அருமை ஸ்ரீராம்\nசரண், நீங்கள் இப்ப எப்படி தமிழில் அடிக்கிறீங்க.\nஅமர்க்களத்தில் தமிழில் எழுதி அமைத்திருந்தோம், ஆனால் அமர்க்களம் தளம் சற்று குறைந்த வேகத்தில் இயங்கியதால் அதை எடுத்து விட்டோம்.\nஉங்களுக்கு வேண்டுமென்றால் மீண்டும் இணைக்கிறோம்.\nஉறவுகள் நான் மேற்சொன்னது போல மைக்ரோசாஃப்ட் அல்லது கூகிள் தமிழ் எழுதியை பயன்படுத்தி பார்த்தீர்களா\nமொபைல் பயன்படுத்துபர்கள் மேற்சொன்ன மென்பொருள் பயன்படாது.\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nநான் கூகிள் இன்புட் பயன்படுத்துகிறேன் அண்ணா\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\n@ரானுஜா wrote: பழைய பதிவா\nஏன் அப்படி ஒடுறீங்க அக்கா உங்களிடம் ஒரு கேள்விதான் கேட்டோம்..\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\nஉங்கள் அனைவரின் பதில் அவசியம் அமர்க்களத்திர்க்கு தேவை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\nநான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\n@கவியருவி ம. ரமேஷ் wrote:\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\nநான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\n@கவியருவி ம. ரமேஷ் wrote:\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\nநான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.\nரானுஜா அக்கா மற்றும் கவியருவி இருவரும் NHM Writter பயன்படுத்துகிறார்கள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nமைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nஅமர்க்களத்தில் தமிழில் எழுதி அமைத்திருந்தோம், ஆனால் அமர்க்களம் தளம் சற்று குறைந்த வேகத்தில் இயங்கியதால் அதை எடுத்து விட்டோம்.\nஉங்களுக்கு வேண்டுமென்றால் மீண்டும் இணைக்கிறோம்.\nதளம் இப்போது எனக்கு வேகமாக இயங்குகிறது...\nபலருக்கும் எழுத்துருவில் பிரச்சினை என்றால் திரும்ப இணைப்பதில் தவறேதும் இல்லை...\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\n@சரண் wrote: மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்\nசரி சரண்.. மிக்க நன்றி\nமேலும் பலர் தங்கள் கருத்தை இன்னும் சொல்லவே இல்லை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\nசரண் wrote:மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்\nசரி சரண்.. மிக்க நன்றி\nமேலும் பலர் தங்கள் கருத்தை இன்னும் சொல்லவே இல்லை\nமுழுமுதலோன் கூகிள் இன்புட் தமிழ் எழுதி மென்பொருள் உதவியுடன் அழகிய தமிழில் பதிவிடுகிறார் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nநான் கூகிள் தமிழ் எழுதி மூலமாக பதிவிடுகிறேன்\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nஉறவுகளிடம் ஒரு கேள்வி: நீங்க அமர்க்களத்தில் எப்படி தமிழில் அடிக்கிறீங்க உங்கள் பதிலை கொண்டு தளம் மேம்படுத்தப்படும்.\n@முரளிராஜா wrote: நான் கூகிள் தமிழ் எழுதி மூலமாக பதிவிடுகிறேன்\nசரி முரளி. பெரும்பாலோர் எதேனும் மென்பொருள் வழியாகதான் தமிழில் எழுதுகின்றனர்.\nமற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nநான் மைக்ரோ சாப்ட் எழுதி நான் இப்ப தான் தரவிறக்கினேன் . அருமையாக உள்ளது..\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\n@மகா பிரபு wrote: நான் மைக்ரோ சாப்ட் எழுதி நான் இப்ப தான் தரவிறக்கினேன் . அருமையாக உள்ளது..\nமற்ற உறுப்பினர்களும் அவர்களின் கருத்தை சொல்லட்டும்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் ��ெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\n@சரண் wrote: மைக்ரோசாஃப்ட் தமிழ் எழுதி பயன்படுத்துகிறேன்\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nநன்றி ராம். தகவல் உபயோகமாக உள்ளது.\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nநான் Nhm ரைட்டரைப் பயன்படுத்துகிறேன்.\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\naundykumar wrote: நன்றி ராம். தகவல் உபயோகமாக உள்ளது.\nஅமர்க்களத்தில் உங்களை பற்றி சில வார்த்தைகளில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்களேன்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-21T03:18:43Z", "digest": "sha1:6P2VIESD2UJOU6Z276X4SJIKYM3BIVEZ", "length": 17633, "nlines": 469, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\n\" சரி \" என்றான்\nஅவரவர் படைப்பு அவரவர்க்கு அழகுதான் அதை எளிமையாக புரிய வைத்த பாங்கு சிறப்பு அதை எளிமையாக புரிய வைத்த பாங்கு சிறப்பு\n கவிதையின் கருத்தை உணர்ந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே\nதிரைப்படத்தையும் படத்தையும் - இரண்டும் சரியில்லை...\nதங்களது தொடர் வாசிப்புக்கு நன்றி தனபாலன்\nஅவரவரின் உழைப்பு அவரவர்க்கு அழகுதான். மைதானத்தில் விளையாடுபரைப் பார்த்து எளிதாகக் குறை கூறிவிடலாம். இறங்கி ஆடினால் தான் தெரியும் அதன் போக்கு. அருமையான வரிகள் .\nகவிதையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு பாராட்டியதற்கு நன்றி தோழி\nநல்ல பதிவு என் வாழ்த்துக்கள்\nமுதல் வருகைக்கும் வாசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி நண்பரே\nதந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு\nகுறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .\nஎனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் எல்லாம் அந்த சுமலதா மே��த்திற்காகத்தான் . சுமலதா மேடம் எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .\nஎன் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை \" மதன சுந்தரி \" டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் \" ஆயாக்கள் \" தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே \" கடுப்பு முடியாக \" இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …\nபிச்சைக்காரர்கள் பலரிடமும் கெஞ்சிக் கேட்டு ஒர...\nகுறிப்பு : இந்தக் கவிதை இந்தக் கால இளைஞர்களுக்கான...\nவேலை அன்றொருநாள் காலங்காலையில் வெயில் கொஞ்ச...\nபயணம் இந்த தீபாவளிக்கு ஊருக்குப் போகத்தான் வ...\nசத்தியமாய் அது ஒரு படமில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slpi.lk/rti-ta/learn-about-rti/", "date_download": "2018-05-21T03:00:56Z", "digest": "sha1:U4SE2ZL5M6NJUWLSIX7D57MNBWFMPAZQ", "length": 5873, "nlines": 90, "source_domain": "slpi.lk", "title": "ஆர்ரிஐ’யைப்பற்றி அறிந்துகொள்வோம் – Sri Lanka Press Institute | RTI", "raw_content": "\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைப் பற்றி (எஸ்எல்பிஐ)\nஆர்ரிஐ இல் எஸ்எல்பிஐ இன் பங்காற்றல்\nஇலங்கையில் ஆர்ரிஐ இன் வரலாறு\nதகவலறியும் உரிமை என்றால் என்ன\nதகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறை\nதகவல் அலுவலர்களும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களும\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைப் பற்றி (எஸ்எல்பிஐ)\nஆர்ரிஐ இல் எஸ்எல்பிஐ இன் பங்காற்றல்\nஇலங்கையில் ஆர்ரிஐ இன் வரலாறு\nதகவலறியும் உரிமை என்றால் என்ன\nதகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறை\nதகவல் அலுவலர்களும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களும\nதகவலறியூம் உரிமை என்றால் என்ன\nதகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறை\nதகவல் அலுவலர்களும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களும\nதகவலறியூம் உரிமை மறுக்கப்படுவதற்கான ஏதுக்கள\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைப் பற்றி (எஸ்எல���பிஐ)\nதகவலறியும் உரிமை என்றால் என்ன\nதகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறை\nதகவல் அலுவலர்களும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/06/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/1316276", "date_download": "2018-05-21T03:14:01Z", "digest": "sha1:3SIQZBOUWT6N5RYILJWNDPTVOZQT327R", "length": 10230, "nlines": 127, "source_domain": "ta.radiovaticana.va", "title": "குடும்பம், மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nகுடும்பம், மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு\nஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பைச் சார்ந்த சிறாருடன் திருத்தந்தை - EPA\nஜூன்,01,2017. குடும்பம் என்பது, மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை, ஐரோப்பிய சமுதாயம் உணர்வதற்கு வழிகளைத் தேடவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் கூறினார்.\nஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பின் (FAFCE) பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வமைப்பு, இருபது ஆண்டுகளைக் கடந்து வந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வதாகக் கூறினார்.\nஇவ்வுலகை, மனிதாபிமானம் மிக்கதாக, உடன்பிறந்த உணர்வு கொண்டதாக மாற்றுவதற்கு, குடும்பங்களே தலைசிறந்த புளிக்காரமாக செயலாற்றவேண்டும் என்று, திருத்தந்தை, இக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.\nஅரசியல், பொருளாதாரம், மத நம்பிக்கை ஆகிய உலகங்கள், உறுதியாக, நன்னெறி வழிகளில் செயலாற்ற, குடும்பங்களில் நிலவும் சூழல்கள் உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.\nகுடும்பம் என்ற அடிப்படை கட்டுமானம் சிதைந்து வருவது, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் பெரும் சவால் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களை அன்பின் அடிப்படையில் கட்டியெழுப்பாமல், வெளி உலகின் கட்டுமானங்களை உறுதிப்படுத்த முடியாது என்பதைத் தெளிவாக்கினார்.\nகு��ிபெயர்தல், வேலைவாய்ப்பு, மற்றும் கல்வி ஆகியவை ஐரோப்பிய சமுதாயம் அவசரமாக தீர்க்க வேண்டிய நெருக்கடிகள் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஅன்பின் பொன்விதியை ஒருபோதும் மறவாதீர்கள்\nஅக்டோபர் 14, திருத்தந்தை ஆறாம் பவுல் உட்பட 6 புதிய புனிதர்கள்\nகர்தினால் கஸ்த்ரில்யோன் ஹோயோஸ் காலமானார்\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nதிருத்தந்தை, பெனின் அரசுத்தலைவர் சந்திப்பு\nதன்னைச் சாராத நிகழ்வுகளில் நேரத்தை வீணாக்காமல் இருக்க...\nபன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nவன்முறை ஒருபோதும் அமைதிக்கு அழைத்துச் செல்லாது-திருத்தந்தை\nபுறணி பேசுவது, உண்மையான ஒன்றிப்பைக் கொலை செய்கிறது\nசிலே ஆயர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட முதல் சந்திப்பு\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nதிருத்தந்தை, பெனின் அரசுத்தலைவர் சந்திப்பு\nபன்னாட்டுத் தூதர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nசிலே ஆயர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட முதல் சந்திப்பு\nஉரையாடலும், கூட்டுறவும் மிக அவசியமான தேவைகள்\nதாய்லாந்து புத்தமதத் துறவிகளைச் சந்தித்த திருத்தந்தை\nஉரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி திருத்தந்தை\nவருங்காலத்தின் நம்பிக்கையாகிய குடும்பத்திற்காக செபம்\nதூய ஆவியாரால் வழிநடத்தப்பட அனுமதிப்பதே உயரிய சுதந்திரம்\n‘ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ்’ அலுவலகத்தில் திருத்தந்தை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2018/05/blog-post_3.html", "date_download": "2018-05-21T03:18:23Z", "digest": "sha1:WVARBI6YWIY4ZA6U3MZR67IKSCOD7SE2", "length": 10418, "nlines": 136, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில் இருக்கிறீர்கள். நான் நினைத்தால் ஆண்டியை அரசனாக்குவேன். அரசனை ஆண்டியாக்குவேன்.\nஎன்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன். அதற்கு முன், நான், அவன் அந்த அதீத சக்தியைத் தக்க வைத்துக்கொண்டு பத்திரமாக இவ்வுலகின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவானா மாட்டானா\nநான் தேவை என முடிவு செய்து விட்டால் மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும் மண்ணாக்குவேன்.\nபல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின் விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.\nஎன்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப் பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பமின்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் மிகப்பெரிய யோகியாக இருந்தாலும் சரி. இது உறுதியான சத்தியம்.\nஎன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும். என் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து மகிழ்ச்சியடையுங்கள்.\nஇந்த நேரம் மீண்டும் வராது. மனிதனுக்கு தெரிந்த அத்துனை தெய்வ சக்திகளும் என்னுள்ளேயே உள்ளன.\nஎனக்கு யாராவது தக்ஷிணை கொடுத்தால் அதை நூறு மடங்காக நேரம் வரும்போது அளிப்பேன். பணம் தர்மத்தை மீறாமல் சம்பாதிக்கப்பட வேண்டும். ஆசைகள் தர்மத்தை மீறாமல் அனுபவிக்கப்பட வேண்டும். தர்மச் செயல்கள் செய்வதன் மூலம் மோகம் அழியும். மோகம் அழிந்தால் முக்தி அடைந்து விடலாம்.\nசாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுல��ை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/2010/01/2.html", "date_download": "2018-05-21T03:00:00Z", "digest": "sha1:2EZ7ITOMVGDZDC4E325KSAEZDEE26Q2E", "length": 15813, "nlines": 188, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: நைஜீரியா பயணம் - 2", "raw_content": "\nநைஜீரியா பயணம் - 2\nஅந்தக் காவலர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் சஹஜமாக கடமையைச் செய்தார்கள். அவர்கள் கைகளில் இருந்த நவீன ஆயுதங்கள் அதை மௌனமாகப் பார்த்துப் பழகியிருந்தன. சிறுமைப்படுத்தப்படும் எந்த ஒரு சமூஹமும் தனியே ஒருவன் கிடைத்தாலோ அல்லது அவர்கள் கூட்டமாக இருக்க நேர்ந்தாலோ அச்சம் தவிர்த்து வன்முறையில் இறங்கும். ஆனால், இந்தியர்களுக்கு வேறொரு அபிப்ராயம் இருந்தது.\n\"அவா எல்லாம் basic -ஆவே, lazy people... அதுனால தான் கொள்ளையடிக்கறா...\" என்றபோது கண்மூடித்தனமாக அப்படியே நம்ப முடியவில்லை. இருந்த சில நாட்கள் பார்த்ததில், அதீதம் அவர்கள் இயல்பாயிருந்தது. பணிவு, முரட்டுத்தனம், புரிந்துகொள்ள முடியாமை, மாற மறுத்தல் எதுவுமே மிகையாக இருந்தது. இந்தியாவின் எந்தப் பிரிவினரும் ஆளுமை எண்ணங்களை மறைத்து, தங்களுக்குள் அதிக வித்யாசங்களின்றி பழகிக்கொண்டிருந்தார்கள். அதற்கு வலுவான இரண்டு காரணங்கள் இ���ுந்தன. ஒன்று ஷீரடி இன்னொன்று ஒவ்வொரு இந்தியனும் இரண்டோ மூன்றோ நைஜீரியர்களை ஆண்டு கொண்டிருந்தான். வீடுகளிலும் ஆங்கிலேய மரபுகள் பேணப்பட்டன, வேலைக்காரர்கள் நம்மிடம் பழகும் விதத்திலும், நாம் அவர்களை நடத்தும் விதத்திலும்.\nநீண்ட காத்திருப்பிற்கு பிறகு கன்வேயர் பெல்ட்டில் பெட்டிகள் வந்தன; பெட்டிகள் மட்டும் வந்தன. வீல் சேர் வரவேயில்லை. எமிரேட்ஸ் அதற்கு எந்த பதற்றமும் கொள்ளாது, ஒரு காகிதத்தைக் கொடுத்து நிரப்பச் சொன்னது. படம் மட்டும் வரையவிலையே தவிர, பாகங்களைக் குறித்தேன். கார்கோவிற்கே சென்று பார்க்கிறேன் என்று போய், சில மணித்துளிகள் சென்ற பின் வெறுங்கையுடன் வந்தான் எமிரேட்ஸ் எனக்களித்த தாற்காலிக உதவியாளன். துபாயில் ஏற்ற மறந்திருப்பார்கள்... இன்றிரவோ நாளையோ வந்துவிடும் என்றனர்.\n(ஒருமுறை, வரச்சொல்லியிருந்த சிஷ்யன் வரவில்லை; பதிலாகத் தொல்லைபேசினான். \"சார்... நாலு மணிக்கு வரச்சொல்லீருந்தேள்.. நான் கெளம்பீட்டேன், இன்னும் அரை மணி கழிச்சு வந்துடறேன் சார்..\"\n\"ஏண்டா.. இப்பவே மணி நாலு; நீ இன்னும் வரல... இதுல அர மணி கழிச்சா, மூணு முப்பதுக்கெல்லாம் எப்படி வருவே\" :) அதன் பிறகு சில மணித்துளிகள் கழிந்த பின் என்று நானும் சொல்வதில்லை).\n\"Connecting flight miss ஆனாலோ இரு பயணங்களுக்கு இடையே அதிக நேரமிருந்தாலோ பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொண்டு தங்குமிடம் உணவு தருகிறீர்களே... என் வீல் சேர் வரும் வரை இதை வைத்துக்கொள்ளட்டுமா\", என்று அமர்ந்திருந்த சக்கர நாற்காலியைக் காட்டிக் கேட்டேன். அப்படி எந்த ஏற்பாடும் எங்களால் செய்ய இயலாது என்று விநோதமாகப் பார்த்தபடி பதில் சொன்னார்கள் அங்கிருந்து வெளியே வந்து pajero போன்ற ஒரு காரில் ஏறினோம். காண்கிற இடங்களிலெல்லாம் நைஜீரியர்கள் பளீரென்ற வண்ணங்களில் ஆடையுடுத்தி நடந்து கொண்டிருந்தார்கள். கருப்பு, கருப்பர்கள் என்று காலகாலமாய்ச் சொல்லிச்சொல்லி, நூற்றாண்டுகளாய் கிளர்ந்திருந்த தாழ்வுணர்ச்சி அவர்களுக்கே உள்ளுணர்வில் கலந்திருந்தது, ஹிந்து மதம் பிற்போக்கானது என்று சொல்லிச்சொல்லி ஹிந்துக்களுக்கே தங்களைப் பற்றி கேவலமாய்த் தோற்றம் காட்டியதைப் போல...\nவழியில் பார்த்த கார்களெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் சிதைந்திருந்தன... மஞ்சள் வர்ணத்தில் கும்பலாய் ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ போல வேன்கள் விரைந்தன. மூன்றாம் உலக நாடு எனினும், லேகோஸ் நிறைய flyover-களுடன் மக்கள் 'இடம்' பெயர்ந்து 'வலம்' வர உதவியபடியிருந்தது. INFAS -ன் chairman சிவராமன் மாமா வீட்டில் தங்கினோம். நிறைய காவலுடன் கூடிய பத்தடுக்கு மாடி. ஆனால், முதல் மாடியிலேயே இருந்தார்.\nநிம்மதி, நம்ம ஊர்ல மடிப்பாக்கம், இந்த ஊர்ல மாடி பக்கம் என்று நினைத்தேன். அங்கே சமையல் செய்யவும் வீடு வேலைக்கும் இரண்டு பெண்மணிகள் இருந்தனர். முதல் நாள் பார்த்தவளின் பெயர் ஆலிஸ். சென்றதும் பெரிய கோப்பை நிறைய தேநீர் உப'சரித்தாள்'. ஆலிசுக்கு உதவியாக இருந்த சின்னவளின் பெயர் கேட்டதும், அந்த பெயரை மெலிதாய் முனகினாள். மீண்டும் கேட்டதும், ஆலிஸ் சற்று உரக்கச் சொன்ன பெயர் \"கம்ஃ போர்ட்\". அவள் அதைச் சொன்ன த்வனி, சினிமாவின் சண்டைக்காட்சிகளில் வரும் கும்-ஹய்.. (Gum -hai) என்ற குத்தொலி போன்றிருந்தது.\nLabels: கச்சேரி, நைஜீரியா, பயணங்கள்\n அதுவும் நான் அறுபதுகளில் அடிக்கடி லாகோஸ் போய் வந்தவன் என்ற முறையில் தனி இன்ட்ரெஸ்ட். 45 ஆண்டுகளுக்குமுன் அங்கே Escalator, Flyover எல்லாம் மூச் இடி அமீன் படத்தில் வரும் Entebbe Airpot போலிருக்கும். மக்கள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உன் எழுத்துநடை பிரமாதம் இடி அமீன் படத்தில் வரும் Entebbe Airpot போலிருக்கும். மக்கள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உன் எழுத்துநடை பிரமாதம்\nபெட்டிகள் மட்டும் வந்தன. வீல் சேர் வரவேயில்லை.//\nஎன்னவோ போங்க, எது முக்கியமோ அது வரலை\n//ஹிந்து மதம் பிற்போக்கானது என்று சொல்லிச்சொல்லி ஹிந்துக்களுக்கே தங்களைப் பற்றி கேவலமாய்த் தோற்றம் காட்டியதைப் போல... //\nஇன்னமும் அப்படித் தானே இருக்கு மாறலையே\nசின்ன வேண்டுகோள், எழுத்து ஃபாண்ட் கொஞ்சம் பெரிசாய் இருக்கலாமோ வேர்ட் டாகுமெண்டில் இருந்து போட்டால் நோட்பேடில் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டுப் போடலாம், இல்லாட்டி பதிவு வெளியிடுமுன், ஃபாண்டை நார்மல் கொண்டு வந்துட்டுப் போடலாம். படிக்கக் கொஞ்சம் சிரமமா இருக்கு வேர்ட் டாகுமெண்டில் இருந்து போட்டால் நோட்பேடில் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டுப் போடலாம், இல்லாட்டி பதிவு வெளியிடுமுன், ஃபாண்டை நார்மல் கொண்டு வந்துட்டுப் போடலாம். படிக்கக் கொஞ்சம் சிரமமா இருக்கு :)))))) (கண்ணாடி போட்டும்\nஅப்பாடா, இது சரியா இருக்கு, ரொம்ப நன்றி. :))))))\nஈ நா - சுவைபட எழுதியிருக்கிறீர்கள். பாரதி மணி சார் சொன்னதை ஆமோதிக்கிறேன்.\nபடங்களும், உங்க பகிர்வு பாணியும் பிரமாதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.\nநைஜீரியா பயணம் - 2\nநைஜீரியா பயணம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2012/08/blog-post_6.html", "date_download": "2018-05-21T03:10:01Z", "digest": "sha1:TTV4E7O4TR23KDDNC566Q6HUSP5PJ5PY", "length": 16415, "nlines": 401, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\nநெளிய வைத்தனர் - என்\nஉய் உய் உய் உய் \nஎன்ன சொல்ல வரீங்க குரு ...\nபக்கத்துக்கு வீட்டு மனிதர்களிடம் கருணை காட்டாதவன்\nஒட்டுமொத்த நாட்டின் வெற்றியை ...\nதன் சுயத்தின் சுகத்திற்காக கொண்டாடுகிறான் என்றா \nஎதார்த்தத்தை அழகாக எளித வருகிறது .......\nநாட்டுப்பற்று என்பது ஒருவகையான வன்முறையாகவே நம்முள் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த வன்முறை நம் பக்கத்து வீட்டுக்காரனிடமும் பிரதிபலிக்கிறது என்று சொல்லவந்தேன் என்று நினைக்கிறேன் தோழி அந்த வன்முறை நம் பக்கத்து வீட்டுக்காரனிடமும் பிரதிபலிக்கிறது என்று சொல்லவந்தேன் என்று நினைக்கிறேன் தோழி மற்றபடி கொஞ்சம் குருட்டாம் போக்கில் எதுகை மோனை அழகுக்காகவே இக்கவிதை ( மற்றபடி கொஞ்சம் குருட்டாம் போக்கில் எதுகை மோனை அழகுக்காகவே இக்கவிதை ( ) எழுதப்பட்டது என்பதே அப்பட்டமான உண்மை \nதந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு\nகுறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .\nஎனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .\nஎன் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை \" மதன சுந்தரி \" டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் \" ஆயாக்கள் \" தான் இருக்கிறார்கள் . த���னம் தினம் வேலைக்குப் போவதற்கே \" கடுப்பு முடியாக \" இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …\nதாம்பத்யம் கடைசியில் நான் அவளை அறைந்து விட்டே...\nஅந்தி மாலையில் அந்த சாலையில் ........... ( சிறுக...\nபிரம்மச்சரியம் திருமணம் இல்லாமல் வாழ ம...\nஇந்த நாள் இனிய நாள் எழும் போதேமணி பத்து \nதேடல் - சிறுகதை அந்த இடம் மிக அமைதியாக இருந்...\nகுறிப்பு : சுத்தக்காரர்கள் இக்கவிதையைப் படிக்க வேண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/Fengshui_index.php", "date_download": "2018-05-21T02:46:13Z", "digest": "sha1:IM4B34IBAZIDU6KITKC6O7ZYP5Q4EMX5", "length": 11235, "nlines": 107, "source_domain": "www.tamilkurinji.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசீன நாணயங்கள் (I Ching Coin)\nவீட்டிற்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்க சிவப்பு நிற நூலிலோ அல்லது ரிப்பனிலோ கட்டப்பட்ட சீன தேசத்து ஐசிங் நாணயங்களை கதவின் உட்பக்க கைப்பிடியில் மாட்டவும். பண வாய்ப்புகள் பெருக இந்த நாணயங்களை பர்ஸ், ஹேண்ட்பேக், சூட்கேஸ், பீரோ, பாதுகாப்பு பெட்டகம் ஆகிய இடங்களில் வைத்துக்கொள்ளலாம்.\n\"செல்வக் குபேரன்\" அல்லது \"சிரிக்கும் புத்தர்\"\n\"செல்வக் குபேரன்\" செல்வக் கடவுள்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்த சிலையை வீட்டில் வைத்தால் வெற்றி, தனலாபம், செல்வம், அமைதி பெருகும். சிலை முன் வாசலை நோக்கி இருக்கும் படி வைக்க வேண்டும். முன் வாசல் வழியாக நுழையும் சக்தி சிரிக்கும் புத்தரால் வரவேற்கப்பட்டு வெகுவாக தூண்டப்படுவதால் மிகுந்த அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் சேர்க்கிறது.\nமூன்று கால் செல்வத்தவளை செல்வ செழிப்பை அளிக்கவல்லது.\nஇதை வீட்டில் வைத்தால் நிலம் வீடு போன்ற அசையா சொத்துக்கள் சேரும். செல்வத்தவளையின் வாயில் சீன நாணயம் இருக்கும் இதை வீட்டிற்குள் பார்ப்பது போல அதாவது பணத்துடன் வீட்டிற்குள் நுளைவது போல வைக்க வேண்டும்.\nஇது சீன தேசத்தில் காதல் சின்னமாகும். இதை வீட்டின் தென்மேற்கு மூலையிலோ அல்லது படுக்கையறையின் தென்மேற்கு மூலையிலோ வைத்தால் தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடக்கும். காதல் கைகூடும். பிரிந்த தம்பதியர் இணைவர்.\nடிராகன் யாங் (Yang) சக்தியைக் குறிப்பதாகும். இதை வீட்டில் அலுவலகத்தில் கிழக்குப் பகுதியில் வைத்தால் அதிர்ஷ்ட்டத்தைக் கொடுக்கும்.\nஇது நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நிலையையும் அதிர்ஷ்டத்தையும்\nகுறிக்கிறது. உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் மூங்கில் செடிகளை வளர்ப்பதன் மூலமோ அல்லது மூங்கில் செடி படம் மாட்டுவதன் மூலமோ சக்தியூட்டலாம்.\nகுழல் மணிகள் (Wind Chimes)\nவீட்டில் அதிர்ஷ்டத்தை வளப்படுத்தும் அற்புத சக்தி குழல் மணிக்கு உண்டு. இது நல்ல அதிர்ஷ்டத்தை பெருக்கவும் துரதிர்ஷ்டத்தை குறைக்கவும் பயன்படுகிறது.\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T03:25:31Z", "digest": "sha1:KZ66EBAXKCKRT7FPKHVUG5WTD4MTSJLW", "length": 15296, "nlines": 290, "source_domain": "www.tntj.net", "title": "வரதட்சனை ஓழிப்பு கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"வரதட்சனை ஓழிப்பு கூட்டம்\"\nவரதட்னை ஒழிப்பு பொதுக் கூட்டம் – அம்மாபேட்டை\nதஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 29-3-2014 வரதட்னை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள்...\n”வரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம்” – அரசூர் கிளை\nநாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை கடந்த சார்பாக கடந்த 10-05-20013 அன்று மாபெரும் வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்ககூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முஹம்மத்...\n“வரதட்சணை ஒர் வன்கொடுமை” மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – கோவில்பட்டி கிளை\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் கடந்த 20.1.2013 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “வரதட்சணை ஒர்...\n“தீண்டாமையும் வரதட்சனையும்” மார்க்க விளக்கக் கூட்டம் – ரெத்தினக்கொட்டை கிளை\nபுதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கொட்டை கிளையில் கடந்த 25:11:2012 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.மக்தூம் அவர்கள் \"தீண்டாமையும் வரதட்சனையும் \" என்ற...\nவரதட்சனை ஒழிப்புக் கூட்டம் – துளசேந்திரபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கடந்த 26-9-2012 அன்று வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிழக்ச்சி...\nகாசிபாளையம் கிளை வரதட்சணை ஒழிப்பு பிரசாரம்\nஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிளை சார்பாக வரதட்சணை ஒழிப்பு பிரசாரம் நடை பெற்றது .இதில் சகோ. இம்ரான் மற்றும் சகோ. சபுறமா அவர்கள் வரதட்சணை...\nமாநாடாக மாறிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள்...\nவரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம் – நாமக்கல்\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த 08 -04 -2012 அன்று சேந்தமங்கலம் ரோடு தட்டார தெரு சந்திப்பில் மாலை எழு மணி அளவில் வரதட்சணை ஒழிப்பு...\nவரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் – பேர்ணாம்பட், பத்திரிக்கை செய்தி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 8-1-2012 அன்று வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்...\nவரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம் – துளசேந்திரபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) துளசேந்திரபுரம் கிளை சார்பாக 07.01.2012 அன்று வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2018-05-21T03:01:46Z", "digest": "sha1:CIMNGMESAWPMSJZT4WOALJBFRIJ5PI77", "length": 10180, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "புளுமவுண்ட் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிக��்புளுமவுண்ட் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nபுளுமவுண்ட் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் புளுமவுண்ட் கிளையில் கடந்த 31-12-10 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதமிழன் டிவி நிகழ்ச்சி ஒத்திவைப்பு – இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி முதல்\nபெண்கள் பயான் – காந்தல்\nகிராம தஃவா – மேல் கடை வீதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/11f30833ad/10-year-old-indian-tv-company-founded-by-youth", "date_download": "2018-05-21T03:02:44Z", "digest": "sha1:FOXRPK4RRDWYFP3X27DM5AAPO4U75R5H", "length": 16451, "nlines": 105, "source_domain": "tamil.yourstory.com", "title": "10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய தயாரிப்பு தொலைக்காட்சிப் பெட்டி நிறுவனம் நிறுவிய இளைஞர்!", "raw_content": "\n10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய தயாரிப்பு தொலைக்காட்சிப் பெட்டி நிறுவனம் நிறுவிய இளைஞர்\n512 MB ரேம் வழங்கும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அதே விலையில் Daiwa தொலைக்காட்சிகள், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் நினைவகம் வழங்குகிறது\nஅர்ஜுன் பஜாஜ், வீடியோடெக்ஸ் (Videotex) என்னும் தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனத்தின் வாரிசு. இங்கிலாந்தில் பட்டப்படிப்பு முடித்த இவர் தனது குடும்பத்தின் எலெக்ட்ரானிக் வணிகத்தை மேம்படுத்த விரும்பினார். அவர் இங்கிலாந்தில் இருந்தப்பொழுது, அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய ரீட்டைலில் கால் பதிக்க தொடங்கினர். இது பாரம்பரிய தொழில்முனைவோரை ஆன்லைன் விற்பனைக்கு நகர்த்தியது.\nதொழில்முனைவோருக்கு இது நல்ல வாய்ப்பாய் இருந்தாலும், அர்ஜுன் பஜாஜ் ஒரு சிக்கலை உணர்ந்தார். இங்கு எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் பெரும்பாலான பிராண்டுகள், சீனாவிலிருந்து இறுதி தயாரிப்புகளை இறக்குமதி செய்கின்றனர். இதில் இன்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் போன்ற பிராண்டுகளும் அடங்கும். ஆனால் அந்த பொருட்கள் தனது தந்தையின் நிறுவனமான வீடியோடேக்ஸில் அசெம்பல் செய்யப்படுகிறது. (வீடியோடெக்ஸ் இன்டர்நேஷனல், இந்தியாவின் முதன்மையான LED தொலைக்காட்சி ODM / OEM நிறுவனங்களில் ஒன்றாகும்.)\n“எங்களுடன் இணைப்பில் உள்ள பிராண்டுகளுடன் உறவை மேம்படுத்த எங்கள் தொழிற்சாலையில் ஒரு வருடம் கழித்தேன். இங்கு பல வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் நம் நாட���டில் தொலைக்காட்சியை அசெம்பல் செய்ய, நாம் ஏன் சொந்த நாட்டிலே தொலைக்காட்சி உற்பத்தி செய்யக்கூடாது என தோன்றியது,” என்கிறார் அர்ஜுன்.\nஇதுவே ’டைவா’ (Daiwa) பிறக்கக் காரணம். 2016-ல், அர்ஜுன் வியாபாரத் திட்டத்துடன் தன் தந்தையை அணுகினார். தன் தந்தையிடம், மூன்று விதமான ஸ்மார்ட் டிவிக்களை தயார் செய்து ஆன்லைனில் விற்க விரும்புவதாக கூறினார். இதற்கான முதலீடு 5 லட்சமே ஆகும். அதன் பின் டைவா (Daiwa) பிராண்ட் தோன்றியது.\n“என் அப்பா ஒரு பொறியியலாளர், தொலைக்காட்சிக்கு எந்த விதமான நவீன தொழில்நுட்பங்கள் சேரும் என்பதை அவர் அறிந்திருந்தார். நான் இ-காமர்ஸ் இணைப்பை பார்த்துக்கொண்டேன்.”\nஅர்ஜுன் தன் வியாபாரத்துக்காக பல தகவல்களை சேகரித்துக்கொண்டு, பல இ-காமர்ஸ் நிறுவனத்தை அணுகினார். அப்பொழுது இந்தியாவில் வியாபாரம் செய்ய முக்கியமானது ‘விலை’ என்பதை உணர்ந்தார்.\nஒரு மாதத்திற்குள் அர்ஜூன் 50 தொலைக்காட்சியை உற்பத்தி செய்து அதை விற்க ஷாப்குளுஸ், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனத்தை அணுகினார். பல சந்திப்புக்கு பிறகும் சில நிறுவனங்கள் Daiwa-ன் மதிப்பில் ஆர்வம் காட்டவில்லை.\n“பல வணிகர்களை சந்தித்து இந்தியாவின் சிறந்த ஸ்மார்ட் டிவியைப் பற்றி பேசினேன், ஆனால் அவர்களின் ஆர்வம் எல்லாம் விலை குறைப்பின் மேலேயே இருந்தது” என்கிறார் அர்ஜுன்.\nஇருந்தாலும் அர்ஜுன் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பின், ஏப்ரல் 2016-ல் “டைவா” பிரத்தியேகமாக ஷாப்குளுஸில் விற்கப்பட்டது.\n50 தொலைக்காட்சிகளை விற்றால் அவர் தந்தையின் ஆசீர்வாதங்களைக் பெறலாம் என்று நம்பினார். ஆனால் ஒரு மாதத்தில் 500 ஸ்மார்ட் தொலைக்காட்சிக்கான ஆர்டரை பெற்றார். அதன் பின், டைவா இ-காமர்சில் பிரபலமான பிராண்டில் ஒன்றாய் ஆனது. விரைவில் அமேசான், பேடிஎம், ஸ்நாப்டீல் போன்ற தளத்திலும் டைவா விற்பனைக்கு வந்தது.\nஅமேசானில் விற்பனைக்கு வந்தவுடன், ஒரே மாதத்தில் டைவா 1000 தொலைக்காட்சிகளை விற்றது. மார்ச் 2017 இறுதியில், இந்நிறுவனம் 10,000 தொலைகாட்சிகளை விற்று, 10 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியது.\nஇந்த வருடம் டைவா ஒரு மாதத்திற்கு 1500 தொலைக்காட்சியை விற்கிறது. டைவாவின் ஒரே நோக்கம், அதிக விலை கொடுத்தால் மட்டுமே தரமான பொருட்கள் கிடைக்கும் என்னும் பிம்பத்தை உடைப்பதே ஆகும். குறைந்த விலையில் தரமானப் ப��ருளை வழங்குதலில் டைவா பெருமிதம் கொள்கிறது.\nடைவா அதிக விற்பனை ஆவதற்கு முக்கியக் காரணம், மார்கெட்டில் உள்ள மற்ற பிராண்டுகளை விட 50 சதவிகிதம் குறைவான விலையில், அதே தொழில்நுட்பத்துடன் வழங்குவதே ஆகும். உதாரணமாக, 512 MB ரேம் வழங்கும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, அதே விலையில் டைவா தொலைக்காட்சிகள், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் நினைவகம் வழங்குகிறது.\nடைவாவின் உற்பத்தி இந்தியாவில் இருப்பதால், குறைந்த விலையில் தொலைக்காட்சிகளை தர முடிகிறது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் ஒரு நாளில் 2,000 தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் வசதி உள்ளது.\nசாம்சங், வீடியோகான், பானசோனிக், ஒனிடா, மைக்ரோமேக்ஸ் மற்றும் சோனி போன்ற பெருநிறுவனங்களுடன் போட்டி கடினமாகவே இருக்கிறது. ஆனால் அர்ஜுன் இந்நிறுவனங்களுடன் போட்டியிடவில்லை என்றும், தன் இலக்கு எல்லாம் 21-35 வயதிற்குள் இருபவர்களே என்கிறார். இந்த வயதிற்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் குறைந்த விலையில் சிறந்த தொழில்நுட்பங்களை எதிர்பார்கின்றனர்.\nதற்பொழுது இந்திய தொலைக்காட்சியின் சந்தை மதிப்பு 75,000 கோடி எனவும், இறுதி ஆண்டில் 1,30,000 கோடி ஆகும் எனவும் Ernst and Young கூறுகிறது. மகேஷ் லிங்கரெட்டி, ஸ்மாட்ட்ரான் நிறுவனர் கூறுகையில்,\n“இந்திய சந்தையில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவில் இந்திய தயாரிப்பு, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பல பொருட்கள் தேவை” என்கிறார்.\nவி யு டெக்னாலஜிஸ் என்னும் மற்றொரு இந்திய நிறுவனம் கடந்த ஆண்டு அரை மில்லியன் யூனிட்டுகள் விற்றது மற்றும் 275 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது. இதன் பொருள் டைவாவிற்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்பதாகும்.\nDaiwa-விற்கு, அர்ஜுனின் பெற்றோர் மற்றும் அவரது 200 கோடி மதிப்பு கொண்ட வீடியோடெக்ஸ் உற்பத்தி நிறுவனம் உறுதுணையாக உள்ளது. ஆனால் இன்னும் சில வருடங்களில் டைவா, தயாரிப்பு நிறுவனத்துடன் பன்மடங்கு பெரிய நிறுவனம் ஆகலாம்.\nஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: மஹ்மூதா நௌஷின்\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nதன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த சார்லி சாப்ளின்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்�� உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/kondrai-vendan-in-tamil-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.31664/", "date_download": "2018-05-21T03:33:42Z", "digest": "sha1:VS4JNSD2VRDK54ZBSLEMKLHKI4RYX3HH", "length": 13972, "nlines": 402, "source_domain": "www.penmai.com", "title": "Kondrai Vendan in Tamil - கொன்றை வேந்தன் | Penmai Community Forum", "raw_content": "\n1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\n2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று\n3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று\n4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்\n5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு\n6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்\n7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\n8. ஏவா மக்கள் மூவா மருந்து\n9. ஐயம் புகினும் செய்வன செய்\n10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு\n11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்\n12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு\n13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு\n14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை\n15. காவல் தானே பாவையர்க்கு அழகு\n16. கிட்டாதாயின் வெட்டென மற\n17. கீழோர் ஆயினும் தாழ உரை\n18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\n19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்\n20. கெடுவது செய்யின் விடுவது கருமம்\n21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை\n22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி\n23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி\n24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு\n25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை\n26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை\n27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு\n28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு\n29. சீரைத் தேடின் ஏரைத் தேடு\n30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்\n31. சூதும் வாதும் வேதனை செய்யும்\n32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்\n33. சேமம் புகினும் யாமத்து உறங்கு\n34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்\n35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்\n36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்\n37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\n38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை\n39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு\n40. தீராக் கோபம் போராய் முடியும்\n41. துடியாப் ப���ண்டிர் மடியில் நெருப்பு\n42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்\n43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்\n44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்\n45. தையும் மாசியும் வையகத்து உறங்கு\n46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது\n47. தோழனோடும் ஏழைமை பேசேல்\n48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்\n49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை\n50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை\n51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு\n52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி\n53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு\n54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை\n55. நேரா நோன்பு சீர் ஆகாது\n56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்\n57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்\n58. நோன்பு என்பது கொன்று தின்னாமை\n59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\n60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்\n61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்\n62. பீரம் பேணில் பாரம் தாங்கும்\n63. புலையும் கொலையும் களவும் தவிர்\n64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்\n65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்\n66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்\n67. பையச் சென்றால் வையம் தாங்கும்\n68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்\n69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்\n70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்\n71. மாரி அல்லது காரியம் இல்லை\n72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை\n73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது\n74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\n75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\n76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு\n77. மேழிச் செல்வம் கோழை படாது\n78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு\n79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்\n80. மோனம் என்பது ஞான வரம்பு\n81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்\n82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்\n83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்\n84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்\n85. உரவோர் என்கை இரவாது இருத்தல்\n86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு\n87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை\n88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை\n89. வைகல் தோறும் தெய்வம் தொழு\n90. ஒத்த இடத்து நித்திரை கொள்\n91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://asmdawa.blogspot.com/2015/01/44_2.html", "date_download": "2018-05-21T02:57:09Z", "digest": "sha1:SCS4X4QZGSGMZKJLKDIE6BH2EL3KDRLN", "length": 52748, "nlines": 168, "source_domain": "asmdawa.blogspot.com", "title": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா: 45 உத்மான் பின் மள்ஊன்", "raw_content": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா\n45 உத்மான் பின் மள்ஊன்\nமக்காவில் ஒரு நாள். கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் ஒருவன் கவிதை ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தான். குரைஷிகள் மத்தியில் கவிஞர்களுக்கும் கவிதைக்கும் இருந்த கீர்த்தி, பெருமை பற்றியெல்லாம் முன்னரே தோழர்கள் சிலரது வரலாற்றின் இடையே பார்த்திருக்கிறோம். மது, மாது, கவிதை..... அவர்களுக்கு அவை தலையாய பொழுதுபோக்கு.\n“அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யே.”\n“நீ உண்மையை உரைத்தாய்” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் ஆமோதித்தார்.\n“இன்பம் அனைத்தும் நிலையற்றதே” என்று தொடர்ந்தது கவிதை.\nமுந்தைய வரியை ஆமோதித்தவர் இப்பொழுது இடைமறித்தார். “இது பொய். சுத்தப் பொய். சொர்க்கத்தில் உள்ள இன்பம் நிலையானது.”\nகவிஞனுக்குக் கன்னாபின்னாவென்று எரிச்சல் ஏற்பட்டுப் போனது. அது, அவர் குறுக்கிட்டதால் மட்டுமின்றிக் கவிதையில் குற்றம் கண்டுபிடித்ததற்காவும். குரைஷிகளைப் பார்த்து, உசுப்பேற்றும் விதமாய் அந்தக் கவிஞன் ஏதோ சொல்ல, அவர்களுள் ஒருவன் எழுந்து இடைமறித்தவரைப் பார்த்து உரத்த குரலில் திட்டினான். பதிலுக்கு இவரும் பேசினார். பேச்சு, ஏச்சாக மாறி குரைஷிகளின் அந்தச் சபை நம் நாட்டு மக்களவை, சட்டசபை போல் ஒரே களேபரம். அது மிகைத்துப்போய், குரைஷி குலத்தவன் கவிதையை ஆட்சேபித்தவரின் கண்ணிலேயே பலமாகத் தாக்கினான். ரத்தக்களறியானது கண். இதையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் குரைஷிக் குல முக்கியப் புள்ளி ஒருவன் - வலீத் இப்னு முகீரா.\nஇத்தகைய அசம்பாவிதம் அவருக்கு ஏற்படும் என்று அவனுக்கு ஓர் அனுமானம் இருந்திருந்தது. அடிபட்டவரை நெருங்கி, “என்னுடைய காப்புறுதியை நீ முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் உன் கண்ணுக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காது.”\nஆனால், ஒற்றைக் கண்ணைப் பொத்திக்கொண்டு அவர் சொன்ன பதில் வலீத் இப்னு முகீரா எதிர்பாராதது.\nஉத்மான் பின் மள்ஊன் ஜுமஹி கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஃகவ்லா பின்த் ஹகீம் என்ற பெண்மணியைத் திருமணம் புரிந்துகொண்டு சீரும் சிறப்புமாய் மக்காவில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிரு��்தார். இவருக்கு ஸைனப் பின்த் மள்ஊன் என்பவர் சகோதரி. ஸைனபின் கணவர் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு. உமர் – ஸைனப் தம்பதியருக்குப் பிறந்தவர்களே அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், ஹஃப்ஸா – ரலியல்லாஹு அன்ஹும். இவர்களுள் ஹஃப்ஸா, நபியவர்களின் கரம் பற்றி அன்னை ஹஃப்ஸா என்றானவர். அன்னை ஹஃப்ஸா அவர்களின் தாய் மாமன்தாம் உத்மான் பின் மள்ஊன்.\nகுரைஷிகள் மத்தியில் அனாச்சாரம் மலிந்து கிடந்த, இஸ்லாத்திற்கு முந்தைய அந்தக் காலக்கட்டத்திலேயே ஓர் ஒழுங்கு முறையுடன் வாழ்ந்திருக்கிறார் உத்மான். “எனது சுயநினைவைப் பறித்து, என்னை அனாச்சாரமான காரியம் புரியத் தூண்டும் என்பதாலும் என்னைவிடக் கீழ்நிலையில் உள்ளவனின் நகைப்புக்கு நான் ஆளாக நேரிடும் என்பதாலும் நான் மதுபானம் அருந்தியதில்லை” என்று அவர் தம்மைப் பற்றிக் கூறியதாக வரலாற்றுக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.\nஓர் ஆண்டின் ரமளான் மாதத்தில் மக்காவில் துவங்கியது இஸ்லாமிய மீளெழுச்சி. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு வஹீ அருளப்பட்ட செய்தியை அறிவிக்க, அவர்களின் குடும்பத்தவருக்குப் பிறகு முந்திக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தவர் நபியவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு. ஏற்றுக்கொண்டதுடன் நின்றுவிடாமல் தமக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் எடுத்துச் சொல்லிக் கைபிடித்து இஸ்லாத்திற்கு அழைத்து வந்தார் அவர். அப்படி வந்த முக்கியமானவர்களுள் ஒருவர் உத்மான் பின் மள்ஊன். உத்மானின் இரு சகோதரர்கள் குதாமாவும் அப்துல்லாஹ்வும் ‘நாங்களும் நம்பிக்கைக் கொண்டோம்’ என்று அபூபக்ருடன் வந்தனர். அந்த ஆரம்பத் தருணங்களில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் பதினான்காவது முஸ்லிம் உத்மான் பின் மள்ஊன், ரலியல்லாஹு அன்ஹு.\nஅடுத்து அவர்களுக்கு என்ன நடக்கும் நமக்குத் தெரிந்தவைதாம். குரைஷிகளின் இடைவிடாத ‘தடபுடல்’ உபசரிப்புகள்.\n‘குடித்து கெட்டுப்போ அல்லது குடிக்காமல் உருப்பட்டுப்போ, அதைப்பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் ஒரே இறைவன், இறுதி நபி, மறுமை அது-இது என்று பேசினால் சரிவராது. தொலைந்தாய் நீ’ என்பது அப்பொழுது குரைஷியர்களின் நியதியாக இருந்தது. சொல்லப்போனால் எக்காலத்திலும் இஸ்லாமிய விரோதிகளுக்கு அதுதான் நியதி. ‘போட்டுத் தாக்கு’ என���று குரைஷியர்கள் பட்டியலிட்டு வைத்திருந்தவர்களில் உத்மானின் பெயரும் இணைந்தது. சீரும் சிறப்புமாய் இருந்த வாழ்க்கை சின்னா பின்னமானது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி நாளுக்குநாள் தீவிரமடைய, நபியவர்களின் அனுமதியின்பேரில் அபிஸீனியாவுக்குப் புலம்பெயர்ந்த முதல் குழுவுடன் உத்மான் பின் மள்ஊனும் இணைந்து ஊரைவிட்டு வெளியேற நேர்ந்தது.\nஅபிஸீனியாவில் முஸ்லிம்களுக்கு ஓரளவு அமைதியான வாழ்க்கை அமைய, அப்பொழுதும் தொடர்ந்து துரத்திவந்த குரைஷித் தூதுக்குழுவின் நிகழ்வுகளை ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றில் பார்த்தோம். அதெல்லாம் அடங்கி, பிறகு சிலநாள் கழித்துப் பொய்ச் செய்தியொன்று அபிஸீனியாவை அடைந்தது. ‘குரைஷிகள் மத்தியில் பெரும் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டதாம். அல்லாஹ்வுக்கு ஸுஜுது செய்யுமளவிற்கு மாறிவிட்டார்களாம்’ என்றெல்லாம் செய்தி பரவ, ஏக ஆனந்தம் முஸ்லிம்களுக்கு ‘அப்பாடா தீர்ந்தது தொல்லை; வீட்டிற்குத் திரும்புவோம்’ என்று ஜித்தாவுக்குச் செல்லக் கப்பலேறினார்கள் முஸ்லிம் குழுவினர். ஆனால் அங்கு அவர்களைக் கை நீட்டி வரவேற்றது என்னவோ அடுத்தக்கட்ட அவலம்.\n“வந்துவிட்டார்கள் தப்பித்துச் சென்றவர்கள். பிடியுங்கள், உதையுங்கள், மகிழுங்கள்” என்று புறப்பட்டு வந்தது குரைஷிக் கூட்டம். இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த குரோதம் இப்பொழுது இன்னும் பலமாய் முஸ்லிம்களின் மீது இறங்கியது.\nமுன்னர் அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ ரலியலலாஹு அன்ஹு வரலாற்றில் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா அவருக்குப் பாதுகாப்பு வழங்கியது குறித்து ஒரு செய்தியைப் படித்தோமே நினைவிருக்கிறதா இதர தோழர்களின் வரலாற்றின் இடையிடையேயும் இத்தகுச் செய்தி குறுக்கிட்டிருக்கும். அக்கால அரபுகள் மத்தியில் இருந்துவந்த வழக்கம் அல்-ஜிவார். ஊருக்குள் புதிதாய் நுழைபவர், நலிவுற்ற நிலையில் உள்ளவர்கள் நகருக்குள் இருக்கும் முக்கியப்புள்ளி அல்லது கோத்திரத்துடன் அபயம் கோரி காப்புறுதி பெற்றுக் கொள்ளவேண்டும். அதுவே அவருக்குப் பாதுகாப்பு. அதை இதர கோத்திரத்தினர் ஏற்றுக்கொண்டு அவர் மேல் கை வைக்க மாட்டார்கள்; தீங்கிழைக்க மாட்டார்கள். மீறி ஏதாவது நடந்துவிட்டால் அது அபயம் அளித்தவருக்கே இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருதப்படும். அப��புறமென்ன இரண்டு கோத்திரங்களும் கட்டிப்புரண்டு காலாகாலத்துக்கும் சண்டை-சச்சரவு சகிதம் அவர்களது வாழ்க்கை தொடரும்.\nஇதில் விசித்திரம் என்னவென்றால் முஸ்லிம்களின்மேல் தாக்குதல் நடத்தும் முஸ்லிமல்லாதவர்களின் நடவடிக்கை. முஸ்லிம் ஒருவருக்கு முஸ்லிமல்லாதவர் அபயம் அளிக்கப் பொறுப்பேற்றுவிட்டாலோ, அதை மதித்து அந்த முஸ்லிமை விட்டுவிடுவார்கள் அனைவரும். நபியவர்களின் மக்கா வாழ்க்கையிலும் அவர்களுக்கே அந்த நிலைதான் நீடித்தது. நிராதரவாகிவிட்ட நபியவர்களுக்கு அபயம் அளித்தவர் அபூதாலிப். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமலே வாழ்ந்து மறைந்தவர். அவருக்கு இருந்த செல்வாக்கும் அவரது குலப்பெருமையும் சேர்ந்து அவர் நபியவர்களுக்கு அளித்த அபயத்தை ஏற்றுக்கொண்டனர் குரைஷிகள். அதனால்தான் அபூதாலிப் உயிருடன் இருந்தவரை நபியவர்களை நேரடியாகப் பெரும் தாக்குதலுக்கு உட்படுத்த இயலாமல் குரைஷியரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. சிறிய வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகளை அளித்து அழிச்சாட்டியம் புரிந்தாலும் நபியவர்களுக்கு அவர்களால் பெரும் தீங்கு இழைக்க முடியவில்லை. அப்படியும் அவர்கள் வரம்பு மீறிய ஒரு தருணம்தான் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு வெகுண்டெழுந்து இஸ்லாத்தைத் தழுவ வித்திட்டது.\nஅபூதாலிபின் மறைவிற்குப் பிறகு தாயிஃப் சென்ற நபியவர்கள் அங்கு ஏற்பட்ட அவலத்தைச் சகித்துக்கொண்டு ரத்தக் காயங்களுடன் மக்கா திரும்ப நேரிட்டபோது, ஊருக்குள் நுழைய அபயம் தேவைப்பட்டது. அதை அவர்களுக்கு அளித்தது அல்-முத்இம் இப்னு அதீ. அல்-முத்இம், அவரின் மகன்கள், அவரின் சகோதரனின் மகன்கள் ஆகியோர் ஆயுதங்களுடன் சென்று கஅபாவில் நின்றுகொண்டு பாதுகாவல் வழங்கியதும்தான் நபியவர்களே மக்காவினுள் நுழைய முடிந்தது. அப்பொழுது, நபியவர்களைத் தாக்கும் நல்லதொரு வாய்ப்பு கைநழுவுவதைக்கண்டு ஏமாற்றமடைந்த அபூ ஜஹ்லு முத்இம்மிடம் கேட்டான், “நீ அவரைப் பின்பற்றுகிறவனா அல்லது வெறும் பாதுகாவலனா” வெறும் பாதுகாவலன்தான் என்று பதில் கிடைத்ததும், “அப்படியானால் உனது பாதுகாவலுக்கு எங்களது இடையூறு இருக்காது” என்று சொல்லி விட்டான். தமது இஸ்லாமியப் பிரச்சாரத்தை மக்காவில் தொடர்வதற்கு இத்தகைய ஏற்பாடுகள் நபியவர்களுக்குத் தேவையாய் இருந்தன.\nஜித்தாவின் தரை தொட்டு உள்ளே நுழைந்ததும் தலையைத் தட்ட ஆரம்பித்துவிட்ட குரைஷிகளிடமிருந்து தமக்கொரு பாதுகாவல் தேடினார் உத்மான் பின் மள்ஊன். அதற்கு வலீத் இப்னு முகீரா முன்வந்தான். குரைஷிக் குலத்தின் பனூ மக்தூம் கோத்திரத்தைச் சேர்ந்த முக்கியப்புள்ளி வலீத். செல்வம், புகழ், அந்தஸ்து என்று எல்லாமே அவனுக்கு அமைந்திருந்தன. அவனுக்கு மகன் ஒருவர் இருந்தார். பிற்காலத்தில் இஸ்லாமிய வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெற்ற காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு. உத்மான் இப்னு மள்ஊனுக்கு வலீதின் அபயம் கிடைத்ததும் குரைஷிகளின் அடி, உதை, சித்திரவதையிலிருந்து விடுதலையானார் அவர். ஓரளவு அச்சமின்றித் தெருக்களில் நடந்து செல்ல முடிந்தது; காரியமாற்ற முடிந்தது. ஆனால் அந்தப் பாதுகாவலே அவரது மனத்தில் பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்ததுதான் விந்தை. சுற்றுமுற்றும் பார்த்தார். தம்மைப் போன்ற முஸ்லிம்களை அந்தக் குரைஷிகள் ஈவிரக்கமின்றிச் சித்திரவதை செய்வது கண்ணில்பட்டது. ஆனால் தாம் மட்டும் பாதுகாவலுடன் உலா வருவது அவருக்கு உறுத்தியது.\n என்னைச் சேர்ந்தவர்களுக்குத் துன்பம்; எனக்கு மட்டும் விலக்கா இது சரியில்லை; முறையில்லை’ என்று குறுகுறுப்புத் தோன்றியது உத்மானுக்கு. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் நேரே வலீத் இப்னு முகீராவிடம் சென்றார். “அபூ அப்துஷ் ஷம்ஸ் இது சரியில்லை; முறையில்லை’ என்று குறுகுறுப்புத் தோன்றியது உத்மானுக்கு. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் நேரே வலீத் இப்னு முகீராவிடம் சென்றார். “அபூ அப்துஷ் ஷம்ஸ் நீ இத்தனை நாளாய் எனக்கு அளித்த அபயத்திற்கு நன்றி. இப்பொழுதிலிருந்து அதை நீ விலக்கிக் கொள்ளலாம்.”\nஎன்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறாரா என்று அவரை ஆச்சரியமுடன் பார்த்தான் வலீத். பிறகு வாஞ்சையுடன், “என் சகோதரன் மகனே என் குலத்தவருள் யாரேனும் உனக்குத் தீங்கிழைத்தார்களோ என் குலத்தவருள் யாரேனும் உனக்குத் தீங்கிழைத்தார்களோ\n“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் அல்லாஹ்வின் பாதுகாவலில் இருக்க முடிவெடுத்துவிட்டேன். அவன் எனக்கு அளிக்கும் அபயமே போதுமானது. அதனால் நீ எனக்கு அளிக்கும் அபயத்தை நீக்கிக்கொள்ளலாம்.”\n“அப்படியானால் சரி. வா கஅபாவிற்குச் செல்வோம். நீ எனது பாதுகாவலை நிராகரிப்பதாக அங்கு மக்கள் மத்���ியில் அறிவித்துவிடு. ஏனெனில் அங்கு வைத்துதான் நான் உனக்கு அபயம் அளிப்பதாகக் கூறினேன். நம் காப்புறுதி அங்கு முறியட்டும்.”\nஅது சரியான யோசனையாகப்படவே இருவரும் கஅபாவிற்குச் சென்றனர். வலீத் மக்களை நோக்கிப் பேசினான். “மக்களே இந்த உத்மான் நான் அவருக்கு அளித்துள்ள அபய உறவை முறித்துக்கொள்ள வந்திருக்கிறார்.”\n“ஆம். இவர் உண்மையை உரைக்கிறார். இவர் எனக்கு அளித்த அபயம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் இருந்தது உண்மை. ஆனால் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் நான் அபயம் தேடிக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அதனால் வலீதுடைய காப்புறுதியை முறித்துக் கொள்கிறேன்.”\nஅவ்வளவுதான். விஷயம் தீர்ந்தது. அந்த அறிவிப்பின் அத்தனை பின் விளைவுகளையும் நன்றாக உணர்ந்தவர் மன நிறைவுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தார். நம்மைவிட உலக வாழ்க்கையில் உயர் தரத்தில் உள்ளவரைப் பார்த்துப் பார்த்துப் போட்டியிடுவதே நமக்கெல்லாம் பழக்கம். ஆனால் அவரோ தம்மைவிட நலிவுற்றவர்கள் படும் துன்பத்திலும் வேதனையிலும் தமக்கும் பங்கு வேண்டும்; அதைக்கொண்டு அவர்கள் ஈட்டும் நற்கூலியைப் போல் தாமும் ஈட்ட வேண்டும் என்று போட்டியிட்டுச் செயல்பட்டிருக்கிறார். ரலியல்லாஹு அன்ஹு.\nஅதன்பின் ஒருநாள். மக்காவின் கவிமடம் களை கட்டியிருந்தது. அவர்கள் மத்தியில் கவிஞன் லபீத் பின் ராபீஆ கவிதை சொல்லிக் கொண்டிருந்தான். அங்கு வந்த உத்மான் பின் மள்ஊன் கூட்டத்தில் தாமும் அமர்ந்தார்.\n“அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் பொய்யே” என்று தன் கவிதை வரியை வாசித்தான் லபீத்.\n“நீ உண்மையை உரைத்தாய்” என்று கூட்டத்திலிருந்த உத்மான் ஆமோதித்தார்.\n“இன்பம் அனைத்தும் நிலையற்றதே” என்று தொடர்ந்தது கவிதை.\nஉத்மான் இப்பொழுது இடைமறித்தார். “இது பொய். சுத்தப் பொய். சொர்க்கத்தில் உள்ள இன்பம் நிலையானது.”\nலபீதுக்குக் கன்னாபின்னாவென்று எரிச்சல் ஏற்பட்டுப் போனது. குறுக்கிடுவது போதாதென்று கவிதையில் குற்றமும் சொன்னால் குரைஷிகளைப் பார்த்து, “ஏ குரைஷி மக்களே குரைஷிகளைப் பார்த்து, “ஏ குரைஷி மக்களே அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இத்தகு மனிதர்கள் உள்ளவரை உங்களது கவியரங்கம் தடங்கலின்றி நடைபெற வாய்ப்பே இல்லை.” உசுப்பேற்ற இது போதாது\nகூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து உத்���ானைப் பார்த்து உரத்த குரலில் திட்டினான். பதில் அளித்தார் உத்மான். பேச்சு ஏச்சாக மாறி, ஒருவருக்கொருவர் கண்கள் சிவக்க, முஷ்டி உயர்த்தி, விரல் நீட்டி, நாக்கை மடித்து.... குரைஷிகளின் அந்தச் சபை நம் நாட்டு மக்களவை, சட்டசபை போல் ஒரே களேபரம்.\nநிலைமை தீவிரமாகிக் கைகலப்பு ஏற்பட்டுக் குரைஷிக் குலத்தவன் உத்மானின் கண்ணிலேயே பலமாகத் தாக்கினான். ரத்தக்களறியானது கண். இதையெல்லாம் தூரத்தில் நின்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வலீத் இப்னு முகீரா.\nஉத்மானை நெருங்கி, “என் சகோதரன் மகனே அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். உன் கண் குருடாகிப் போனால் அது அவலம். நீ மட்டும் என்னுடைய அபயத்தை முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். உன் கண் குருடாகிப் போனால் அது அவலம். நீ மட்டும் என்னுடைய அபயத்தை முறித்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா நடக்க விட்டிருப்பேனா\nஒற்றைக் கண்ணைப் பொத்திக்கொண்டு “அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாகச் சொல்கிறேன் வலீத். இந்தக் கண் நொள்ளையாகப் போனால் நல்ல கண் வருத்தப்படும், அல்லாஹ்வின் பாதையில் தனக்கு இப்படி ஆகவில்லையே என்று. இப்பொழுது நான் மிகச் சிறந்த ஒருவனின் பாதுகாவலில் இருக்கிறேன். அதுவே எனக்குப் போதுமானது” என்று பதில் சொன்னார் உத்மான் பின் மள்ஊன். ரலியல்லாஹு அன்ஹு.\n நமக்கெல்லாம் கண்கள் இருக்கின்றன. ஆனால், சரியான பார்வை உள்ளதா என்பதை சுயபரிசோதனைதான் செய்துகொள்ள வேண்டும்.\nபக்தியில் மிகவும் ஊன்றிப்போன உத்மான் பின் மள்ஊன் இறை வழிபாட்டில் முற்றிலுமாய்த் தீவிரமாகிப்போனார். எந்த அளவென்றால் அது நபியவர்கள் தலையிட்டு, சீர் செய்யும் அளவிற்குச் சென்றுவிட்டது. உத்மானின் மனைவி ஃகவ்லா பின்த் ஹகீம். தம் கணவருடன் இணைந்து ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றவர். இஸ்லாமும் அதன் கோட்பாடுகளும் அவருக்கு மிகவும் பிரியமாகி, நபியவர்களின் முதல் மனைவி அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். அன்னை கதீஜா இறந்தபின் நபியவர்களின் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட வெறுமையைத் தீர்த்துவைக்க துரித முயற்சியில் இறங்கினார் ஃகவ்லா. நபியவர்கள் மறுமணம் புரிய முதலில் ஆலோசனையை முன்���ொழிந்தவர் இவரே.\nஅதைக்கேட்டு “நான் யாரை மணந்துகொள்ள” என்று நபியவர்கள் வினவ, அன்னை ஆயிஷாவையும் வயதிலும் பண்பிலும் பக்குவம் அடைந்திருந்த அன்னை ஸவ்தாவையும் பரிந்துரைத்தார் ஃகவ்லா. நபியவர்களின் ஒப்புதல் பேரில் இரு வீட்டாரையும் சந்தித்து, பெண் கேட்டுப் பேசி முடித்துத் திருமணம் நடைபெற உதவினார் ஃகவ்லா.\nபின்னர் மக்காவில் பிரச்சினைகள் அதிகமாகி முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர ஆரம்பிக்க, உத்மான் பின் மள்ஊன் தம் மனைவியுடன் புலம் பெயர்ந்தார். இரு முறை ஹிஜ்ரத் புரியும் பெரும்பாக்கியம் அமைந்து போனது உத்மானுக்கு. மதீனாவில் நபியவர்களின் மனைவியர் ஆயிஷா, ஸவ்தா ஆகியோருடன் நல்ல நட்பும் நெருக்கமும் ஏற்பட்டுப்போனது ஃகவ்லா பின்த் ஹகீமுக்கு.\nஒருநாள் ஃகவ்லா அலங்காரம் ஏதும் செய்துகொள்ளாமல் உடைகளில் கவனம் செலுத்தாமல் ஏனோ தானோவென்று இருப்பதைக் கவனித்தார்கள் நபியவர்களின் மனைவியர். அக்கால முஸ்லிம் பெண்கள் மத்தியில் வழக்கம் ஒன்று இருந்தது. வெகு முக்கிய வழக்கம். அவர்களது உடை, ஒப்பனை, அலங்காரம், கவர்ச்சி என்பதெல்லாம் கணவனுக்காகவும் கணவனுக்காக மட்டுமே அமைந்திருந்தன. அந்நிய ஆடவர்கள் மத்தியில் அதை அவர்கள் வெளிக்காட்டக் கூடாது என இறைவன் விதித்த தடையும் பின்னர் வந்து சேர்ந்தது. இதனால் வீண் சஞ்சலம், துர்நோக்கம் கொண்ட பார்வைக்கு அடிப்படையிலேயே தடை அமைந்து போனது. ஆனால் பெண் முன்னேற்றம், பெண்ணுரிமை என்ற மாயப் போர்வையில் நாகரீகம் என்ன கற்றுத் தர ஆரம்பித்தது என்றால் பெண்களின் கவர்ச்சியும் அலங்காரமும் பொதுவுடைமையாகிப்போய்க் கணவனின் பார்வையும் மனைவியின் சேவைகளும் இடம் மாறிப்போய்விட்டன.\n நம் சமகாலக் குடும்பக் களேபரங்களே சாட்சி.\nஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விசாரித்தார். “என்ன ஆயிற்று ஃகவ்லா ஏன் இப்படி\n என் கணவர் பகலெல்லாம் நோன்பு நோற்கிறார். இரவெல்லாம் தொழுது கொண்டிருக்கிறார்.”\nஇறை வழிபாட்டில் மிகவும் தீவிரமாகி, தம் மனைவியிடம் உறவுகொள்ளும் சிந்தனையின்றி இருந்தார் உத்மான் பின் மள்ஊன். நபியவர்கள் இல்லம் திரும்பியதும் இதை உடனே அவர்களிடம் தெரிவித்தார் ஆயிஷா.\nஉத்மானைச் சந்தித்தார்கள் நபியவர்கள். “உமக்கு என்னிடம் உதாரணம் தென்படவில்லையா அபுஸ்ஸாயிப் என்னைத்தானே நீர் பின்பற்ற வேண்டும் என��னைத்தானே நீர் பின்பற்ற வேண்டும்\nஉத்மானுக்கு முதலில் அந்த வினா புரியவில்லை. அவரது வழிபாடுபற்றி விசாரித்தார்கள் நபியவர்கள். ஃகவ்லா கூறியது உண்மை என்று தெரியவந்தது.\n“அவ்விதம் செய்யாதீர். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்கள் அனைவரையும்விட நான் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவனாகவும் அவனது எல்லைகளுக்குக் கட்டுப்பட்டவனாகவும் இருக்கிறேன். துறவிகளின் வாழ்க்கைநெறி நமக்குப் போதிக்கப்படவில்லை. உமது கண்களுக்கு உம்மீது உரிமையுண்டு. உமது உடலுக்கு உம்மீது உரிமையுண்டு. உமது குடும்பத்தாருக்கு உம்மீது உரிமையுண்டு. சிறிது நேரம் வழிபாடு புரியுங்கள். சிறிது நேரம் உறங்குங்கள். சில நாட்கள் நோன்பு நோற்கலாம்; ஆனால் ஒவ்வொரு நாளும் அல்ல.”\nஆணும் பெண்ணும் திருமணம் புரிந்து ஒருவருக்கொருவர் தமது இச்சைகளைத் திருமண வரம்பிற்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிமுறை. இறை வழிபாட்டிலேயே மூழ்கிப்போய்த் தாம்பத்யத்தைப் புறக்கணிப்பதும் தன்னுரிமை, சுதந்திரம் என்ற பெயரில் திருமண உறவை மீறிப் புறம்பான அந்தரங்க உறவு கொள்வதும் அழிச்சாட்டியம் புரிவதும் முறையற்றது; பெரும் குற்றம் எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறது இஸ்லாம். இதில் பின்னதன் தண்டனை மிகக் கொடியது, ஏனெனில் அது சமூகத்தையே நாசமாக்கிவிடும் என்பதால். நம்மைச் சுற்றி இடமும் வலமும் திரும்பிப் பார்த்தால் அந்த நாசத்தின் அர்த்தம் தெரியும்.\nநபியவர்களின் அறிவுரையைச் செவியேற்றார் உத்மான். அடுத்தமுறை ஃகவ்லா நபியவர்களின் மனைவியரைச் சந்திக்கும்போது அவரது அலங்காரம் புது மணப்பெண்போல் இருந்ததாம்.\nமதீனாவில் இஸ்லாமிய வரலாற்றின் வெகு ஆரம்ப காலங்களிலேயே இறந்துபோனார் உத்மான் பின் மள்ஊன்.\n“இவ்வுலகின் சொகுசு எதையும் அனுபவிக்காமல் பிரிந்துவிட்டீர் நீர்” என்று பெரும் வருத்தம் அடைந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். உத்மானின் இழப்பு அவர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நெற்றியில் முத்தம் ஈந்த நபியவர்கள் விம்மி வடித்த கண்ணீர் தடையின்றி வழிந்து உத்மானின் கன்னத்தில் வீழ்ந்தது.\nஉத்மானை அடக்கம் செய்ததும், ஒருவரிடம், “அந்தக் கல்லை எடுத்துவாருங்கள்; என் சகோதரரின் கப்ருக்கு அருகில் அடையாளத்திற்கு வைக்கிறேன். பின்னர் என் குடும்ப��்தினர் இறந்தால் அவருக்குப் பக்கத்தில் அவர்களை நல்லடக்கம் செய்ய இந்த அடையாளம் பயன்படும்” என்று சொன்னார்கள் நபியவர்கள்.\nஅந்த மனிதரால் தனியாளாய் அந்தக் கல்லைத் தூக்க முடியவில்லை. விறுவிறுவென்று எழுந்துசென்ற நபியவர்கள் தமது ஆடையின் கைப்பகுதிகளை மடித்துவிட்டுக்கொண்டு தாமே அந்தக் கல்லைச் சுமந்துவந்து கப்ரின் அருகில் வைத்தார்கள். நபியவர்களின் முன் கையின் வெண்மை தம் கண்முன் நிற்பதாக இந்த நிகழ்வை விவரித்தவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉம்முல் அலா என்பவர் நபியவர்களிடம் பிரமாணம் அளித்தவர். அவர் கனவொன்று கண்டார். அதில், உத்மான் இப்னு மள்ஊனுக்கான பாயும் நீரோடை ஒன்றைக் கண்டார். நபியவர்களிடம் வந்து அதைத் தெரிவிக்க, “பாயும் நீரோடை உத்மானின் நற்செயல்களைக் குறிக்கிறது” என்றார்கள் நபியவர்கள்.\nஹிஜ்ரீ மூன்றாமாண்டின் ஷஅபான் மாதத்தில் மதீனாவில் மரணமடைந்து, ஜன்னத்துல் பகீ மையவாடியில் முதன் முதலாக நல்லடக்கம் செய்யப்பெற்றவர் உத்மான் பின் மள்ஊன்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்\n1 அல் அகீதா – கொள்கை விளக்கம்\nஅல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பு\nநபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்\n43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்\nமணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்\nமுஸ்லிம்கள் (நிக்காஹ்) திருமணம் செய்ய வேண்டியதன் அ...\n45 உத்மான் பின் மள்ஊன்\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 1\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 2\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸீ (இறுதிப் பகுதி)\n47 ஸலமா இப்னுல் அக்வஉ\n48 அப்துல்லாஹ் பின் ரவாஹா\n49 ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்\n50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد முதல் பகுதி)\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி)\n52 குபைப் பின் அதிய் خبيب بن عدي\n1 அல் அகீதா – கொள்கை விளக்கம்\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (பகுதி - 1)\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\n54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1)\n54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)\n2 அல் அகீதா – கொள்கை விளக்கம்\nஸஹீஹுல் புஹாரியில் லஈபான ஹதீஸ்கள் இருக்கிறதா\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (ப...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தா��ீ عدي بن حاتم الطائي (ப...\n57 உபாதா பின் அஸ்ஸாமித் عبادة بن الصامت\n57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت\n- 58 உபை இப்னு கஅப் أبي بن كعب\n- 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة\n5 அகீதா - மறைவு ஞானம்\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-4) عبد الله ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kshetrayaatra.blogspot.com/2012/10/ganeshas-32-forms-with-sloka-32.html", "date_download": "2018-05-21T03:08:13Z", "digest": "sha1:QTGVZ4UOWAWWIWR45MZWZUSBSYGMHX5R", "length": 49761, "nlines": 478, "source_domain": "kshetrayaatra.blogspot.com", "title": "Taking you to kshetra yaatra: Ganesha's 32 Forms With Slokas - கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்", "raw_content": "\nGanesha's 32 Forms With Slokas - கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்\nகணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்\nகரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்\nபால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்\nதனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.\nநாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்\nஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்\nதேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான பக்த கணபதியைத் துதிக்கிறேன்.\nஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய\nஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே\nபச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.\nபக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ\nஉத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல\nமாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற��றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.\nநீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம்\nதததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத:\nசதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம்\nகரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே\nநீலோற்பலம், மாதுளை, வீணை, நெற்கதிர், ருத்ராக்ஷமாலை இவற்றைத் தரித்தவரும், முத்தியளித்துக் காப்பவருமான உச்சிஷ்ட கணபதியின் பாதம் பணிகிறேன்.\nநான்கு கரங்களை உடையவராகவும், அவற்றில் பாசம், அங்குசம், மோதக பாத்ரம், தந்தம் இவற்றைத் தரித்திருப்பவராகவும், செந்நிறமானத் திருமேனியும், முக்கண்ணும் உடையவராகவும், செந்தாமரைப் பூவிலே எழுந்தருளி இருப்பவராகவும், உந்மத்தராகவும் உள்ள உச்சிஷ்ட கணபதியை த்யானிக்கிறேன்.\nதந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம்\nபந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்\nதந்தம், கற்பகக் கொடி, பாசம், துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம், அங்குசம் இவற்றுடன், செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான திருமேனியை உடைய க்ஷிப்ரகணபதியைத் தியானிக்கிறேன்.\n7.விக்ந ராஜ (விஜய) கணபதி\nவிக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:\nபாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிக வாகனத்தில் அமர்ந்து எல்லா இடர்களையும் களைபவராய் எழுந்தருளும், செவ்வண்ண மேனியராம் விஜய கணபதியைத் துதிக்கிறேன்.\nவிக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:\nபாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிகத்தை வாகனமாக உடையவரும், , அனைத்து தடைகளையும் நீக்குபவருமான‌ஸ்ருஷ்டி கணபதியைத் தியானிக்கிறேன்.\nபாஸாங்குஸௌ தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:\nரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:\nஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்\nப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்\nபாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய திருவயிறு, ஆகியவற்றை உடையவரும், பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ���கரிக்கின்றேன்.\nஅக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்\nதத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:\nருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.\nஸ்வதந்த பாஸாங்குச ரக்ந பாத்ரம் கரைர் ததாநோ ஹரி நீல காத்ர:\nரக்தாம்ஸூகோ ரத்ந கிரீட மாலீ பூத்யை ஸதாமே த்விமுகோ கணேஸ:\nதந்தம், பாசம், அங்குசம், ரத்தின பாத்திரம் தாங்கியவரும் ஹரியைப் போல் நீல‌நிறத் திருமேனியுடன் கூடியவரும் செந்நிற ஆடை; ரத்ன கிரீடம் தரித்தவரும் ஆன‌த்விமுக கணபதியைத் எந்நேரமும் துதிக்கிறேன்.\nயோகாரூடோ யோகபட்டாபிராமோ பாலார்காபஸ்சேந்த்ர நீலாம்ஸூகாட்ய\nபாஸேக்ஷ் வக்ஷாந் யோக தண்டம் ததாநோ பாயாந்நித்யம் யோக விக்நேஸ்வரோந:\nயோகாசனத்தில் யோகபட்டம் தரித்த திருக்கோலத்தில் அழகு மிகுந்த தோற்றத்தில், இளஞ்சூர்யனைப் போன்ற திருமேனியுடன் நீல நிற ஆடை அணிந்து, பாசம், கரும்பு, அக்ஷமாலை, யோகதண்டம் தரித்து, அனுதினமும் அருள் பாலிக்கும் யோக விக்நேச்வரரைத் துதிக்கின்றேன்.\nலம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம் குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்வகாப்யாம்\nஸலட்டுகம் தந்தமத: கராப்யாம் வாமேதராப்யாம் ச ததாநமீடே\nபெருவயிறுடன் கூடியவராக,; நீல நிற மேனியுடன் பரசு, அக்ஷமாலை, லட்டுகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்த ஏகதந்த கணபதியைத் துதிக்கிறேன்.\nஅபய வரத ஹஸ்த: பாஸ தந்தாக்ஷமாலா\nஸ்ருணி பரஸூ ததாநோ முத்கரம் மோதகம் ச\nபலமதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ரோ\nகணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா\nமுன்னிரு திருக்கரங்களில், அபய வரத முத்திரைகளைத் தரித்தவரும், மற்ற கரங்களில், பாசம், தந்தம், அக்ஷமாலை, உலக்கை, கோடரி, மலர், மோதகம், பழம் ஆகியவற்றைத் தாங்கியவரும், சிம்மத்தை வாகனமாகக் கொண்டவரும், ஐந்து திருமுகங்களைக் கொண்டவரும் ஹேரம்பர் என்ற திருநாமத்தை உடையவருமான ஹேரம்ப கணபதி நம்மைக் காக்க வேண்டும்.\nபாஸாங்குஸாபூப குடாரதந்த சஞ்சத்கரா க்ல்ருப்த வராங்குலீயகம்\nபீதப்ரபம் கல்பதரோரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேஸம்\nபாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் தாங்கிய கரங்கள்: மோதிரம் போல் வளைந்த துதிக்கை, பொன்னிறத் திருமேனி ஆகியவற்றுடன் கூடி, கற்பக மரத்தடியில் நடமிடத் தூக்கிய திருப்பாதத்துடன் அருளும் நிருத்த கணபதியைத் துதிக்கிறேன்.\nஹரித்ராபம் சதுர்பாஹூம் ஹரித்ரா வதநம் ப்ரபும்\nபாஸாங்குஸ தரம் தேவம் மோதகம் தந்தமேவச\nபக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாஸநம்\nபாஸாங்குஸௌ மோதகமேகதந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம்\nஹாரித்ரகண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதாம்ஸூகம் ஹரித்ரா கணேஸமீடே\nமஞ்சள் நிறத் திருமுகத்துடன் ஐச்வர்யங்களுக்கு அதிபதியாக விளங்குபவரும், பாசம், அங்குசம், மோதகம், தந்தம் தாங்கிய மஞ்சள் ஒளி வீசும் நாற்கரங்களை உடையவரும், பக்தருக்கு அடைக்கலம் ஈந்து தடைகளை அகற்றுபவருமான - ஹரித்ரா கணபதியைத் துதிக்கிறேன்.\nபாசம், அங்குசம், மோதகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், பொன்மயமான ஆசனத்தை உடையவரும் மஞ்சள் நிறத் திருமேனியை உடைய முக்கண்ணரும் பொன்னிறத்தினாலான பீதாம்பரத்தை தரித்தவரும் ஆன‌ஹரித்ரா கணபதியை வணங்குகிறேன்.\nபாயாத் ஸயுஷ்மாந் தருணோ கணேஸ:\nபாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவல் பழம், எள்ளுருண்டை, கரும்புத் துண்டு, முறித்த‌தந்தம் ஆகியவற்றைத் தாங்கிய எட்டுத் திருக்கரங்களும், இளங்கதிரவன் போன்ற செந்நிற மேனியும் கொண்ட தருண கணபதியைத் துதிக்கிறேன்.\nவேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க\nகட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்\nஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்\nவீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி\nவேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான‌ வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.\nய: புஸ்தகாக்ஷ குணதண்ட கமண்டலு ஸ்ரீர்\nத்வாம் ஸம்ஸ்மரே த்வஜகணாதிபதே ஸ தந்ய:\nபுத்தகம், அக்கமாலை, தண்டம், கமண்டலம் ஆகியவை நான்கு திருக்கரங்களையும் ஆபரணங்களாக அலங்கரிக்க, சந்திரனின் வண்ணத்தில் (வெண்ணிறத்தில்) ஒளிரும் திருமேனியை உடைவரும், கம்பம் போல் திடமானதும், சோபிப்பதுமான நான்கு திருமுகங்கள் கொண்டவரும் ச்ரேஷ்டருமான, த்விஜ கணபதியைத் துதிப்பவர் புண்ணியம் செய்தவராவார்.\n20. விக்ந (புவநேச) கணபதி\nசக்ராங்குஸை: கலம மஞ்ஜரிகா ககாத்யை:\nபாணிஸ்திதை: பரிஸமாஹித பூஷண ஸ்ரீ\nவிக்நேஸ்வரோ விஜயதே தபநீய கௌர:\nசங்கு, கரும்பு வில், மலரம்பு, கோடரி, பாசம், சக்ரம், அங்குசம், பூங்கொத்து ஆகியவை தாங்கிய எண்கரங்களை உடையவரும், விரும்பத் தக்க அலங்காரங்கள் சூழ சோபையுடன் விளங்குகிறவரும், பொன்னிறத் திருமேனியை உடையவரும் ஆன விக்ந விநாயகரைத் துதிக்கிறேன்.\nகல்ஹார ஸாலி கமலேக்ஷூக சாபபாண\nதேவ்யாதிஸத்வ மபய மூர்த்வ கணாதிபோமே\nசெங்கழுநீர்ப் புஷ்பம், நெற்கதிர்க் கொத்து, தாமரை மலர், கரும்பு வில், அம்பு; தந்தத்தில் தாங்கிய கதை முதலியவற்றைக் கரங்களில் தரித்த‌, பொன் போல மின்னும் திருமேனியை உடையவரும், பச்சை நிற திருமேனியளான தேவியை ஆலிங்கனம் செய்தவாறு அருட்காட்சி தருபவருமான‌ ஊர்த்வ கணபதியைத் துதிக்கிறேன்.\nபிப்ராணஸ் ஸூகபீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குஸாந்\nபாஸங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸூதா நிர்ஜர:\nஸ்யாமேணாத்த ஸரோருஹேண ஸஹிதோ தேவீத்வயே நாந்திகே\nகௌராங்கா வரதாந ஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேஸோSவதாத்\nதந்தாபயே சக்ரவரௌ ததாநம் கராக்ரகம் ஸ்வர்ணகடம் த்ரிநேத்ரம்\nத்ருதாப்ஜ மாலிங்கிதமப்தி புத்ர்யா லக்ஷ்மீ கணேஸம் கநகாபமீடே\nதிருக்கரங்களில் இருக்கும், கிளி, செம்மாதுளம்பழம், தாமரை, மாணிக்கமயமான கும்பம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, வாள் ஆகியவை, ஜோதிப் பிரகாசம் போல் ஒளி வீச பிரகாசமான திருமுகத்துடன், நீல வண்ண ஆம்பல் மலரைத் தாங்கிய, வெண்ணிறத் திருமேனியை உடைய இரு தேவியரை இரு புறமும் அருகில் அமர்த்திக் கொண்டு, பொன்னிறத் திருமேனியை உடையவராக வரம் தரும் (வரத முத்திரை) கரத்துடன் விளங்கும் லக்ஷ்மீ கணபதியைத் துதிக்கிறேன்.\nதந்தம், அபயம், வரதம், சக்ரம் ஆகியவை தாங்கிய கரங்களுடையவரும், துதிக்கையில் பொற்கலசம் ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும்,, செந்தாமரை ஏந்திய லக்ஷ்மீயுடன் கூடியவருமான, பொன்னிற மேனியை உடைய லக்ஷ்மீ கணபதியை வணங்குகிறேன்.\nஹஸ்தீந்த்ராநநம் இந்துசூடம் அருணஸ் சாயம் த்ரிநேத்ரம் ரஸாத்\nஆஸ்லிஷ்டம் ப்ரியயா ஸ பத்மகரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம்\nபீஜாபூர கதேக்ஷூ கார்முக லஸச் சக்ராப்ஜ பாஸோத்பல\nவ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரக்நகலஸாந் ஹஸ்தைர் வஹந்தம் பஜே\nசிறந்த யானை முகத்தை உடையவரும், பிறைச்சந்திரனை மணிமுடியில் தரித்தவரும், சிவந்த மேனியை உடையவரும், முக்கண்ணரும், தாமரையைக் கரத்தில் தாங்கிய அன்புக்குரிய தேவியை மடி மீதில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்க���ிர், தந்தம் முதலியவற்றைக் கரங்களில் தரித்தவரும், துதிக்கையில் ரத்ன கலசம் தாங்கியருளுபவருமான‌ மஹாகணபதியைத் துதிக்கிறேன்.\nரக்தோ ரக்தாங்க ராகாம் ஸூக\nஹஸ்தாக்ரா க்ல்ருப்த பாஸாங்குஸ ரதவரதோ\nசிவந்த நிறப் பட்டாடை அணிந்து, சிவப்பு நிற மலர் மாலையுடன், செந்நிறத் திருமேனியும், பிறை அணிந்த் திருமுடியும் கூடியவராக, முக்கண்களும், சிறிய அளவிலான (குள்ளமான) கரங்கள்-கால்கள் உடையவராக‌, மாதுளம்பழம், அங்குசம், பாசம், வரதம் கைகளில், யானை முகம், நாகம் ஆபரணம் ஆகியவற்றையும், ஐஸ்வர்யத்தின் அறிகுறியாகக் கிளியையும் கரங்களில் தாங்கியவராக, பத்மாசனத்தில் அமர்ந்து அருளும், ஏகாக்ஷர கணபதியாம் விக்னராஜனைத் துதிக்கிறேன்.\nபிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்\nசெந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத் தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில் ஏந்தியவர்.\nகஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்\nஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்\nஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா\nபுஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்\nயானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.\nத்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:\nஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:\nபாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:\nவிக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை\nபாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக�� கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.\nநீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போதும் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.\nகூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச, பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான‌, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.\nவீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்\nதீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:\nவீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான‌ ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.\nஉருக்கிய பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு, ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.\nபாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே\nலஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்\nதக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்\nநீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்\nஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்\nபால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க, வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும், பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எப்போதும் தோன்றி அரு��ும் யானைமுகக் கடவுளைத் துதிக்கிறேன்.\nசக்தி வஜ்ஜிர பஞ்சர கவசம் (1)\nஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம் (1)\nவாழ்க்கையில் வெற்றி பெற 50 வழிகள்\nSri Kaliamman Kavacham - ஸ்ரீ காளியம்மன் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://singaimurasu.blogspot.com/2005_04_24_archive.html", "date_download": "2018-05-21T02:49:19Z", "digest": "sha1:WMGPJ6YPVWMYKUXLVXPPIZRQ7VQ5CJTE", "length": 4642, "nlines": 78, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2005-04-24", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nதமிழ்கவிஞரைப் பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்\n\" என்று கேட்டு, கவிஞர் க.து.மு. இக்பாலின் கைகளைப் பிடித்துக்கொண்டு, பாராட்டினார் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் (அசப்பில் \"தலைவாசல்\" விஜய் மாதிரி இருக்கிறார் )\nஇடமிருந்து வலமாக : தர்மன் சண்முகரத்னம், க.து.மு.இக்பால், பிச்சினிக்காடு இளங்கோ\nசில வாரங்களுக்கு முன் புதிய சிங்கப்பூர் பிரதமர் லீசியான் லூங்கிற்கு இந்திய சமூகம் பாராட்டு விருந்தளித்தது. 4000 பேர் கலந்து கொண்ட இவ்விழாவில் சிங்கப்பூரின் பெருமை பற்றி கவிதை பாடினார் க.து.மு.இக்பால். அப்போதுதான் இது நிகழ்ந்தது. அப்படியே அவர்களை ஓரமாக ஒதுக்கி, நான் போட்டுத்தாக்கிய படம்தான் இது \nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://singaimurasu.blogspot.com/2005_08_28_archive.html", "date_download": "2018-05-21T02:55:37Z", "digest": "sha1:GG6AHRCTRTZUYLDLZTH7T4QE7OYJCOXU", "length": 7870, "nlines": 114, "source_domain": "singaimurasu.blogspot.com", "title": "சிங்கை முரசு: 2005-08-28", "raw_content": "\nசிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்\nதங்கமுனை விருதுப்போட்டி 2005 - முடிவுகள்\nமுடிவுகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். போட்டியில் கலந்துகொண்ட மற்ற நண்பர்களுக்கும் நன்றி.\nமுதல் பரிசு: திரு. நாகூர் மீரான் சம்சுதீன் (ஏமாற்றம்)\nஇரண்டாவது பரிசு: திரு. ரெ. பாண்டியன் (சிக்னல்)\nமூன்றாவது பரிசு: திரு. சுப்ரமணியம் ரமேஷ் (இரகசிய உறவு)\nகௌரவ அறிவிப்பு (Honourary Mention): திருமதி. தேவமணி (தூரம்),\nதிரு. கிருஷ்ணமூர்த்தி திருமாறன் (நீர் போற்றுதும்)\nமுதல் பரிசு : (அறிவ��க்கப்படவில்லை...)\nஇரண்டாம் பரிசு: திருமதி. சிவஸ்ரீ (பொழப்பு)\nமூன்றாம் பரிசு : திருமதி. சித்ரா ரமேஷ் (பறைவைப் பூங்கா)\nசிறப்பு பரிசு (Merit): திரு. நெப்போலியன் (கட்டுமானக் குருவிகள்)\nகௌரவ அறிவிப்பு (Honourary Mention): திருமதி. ஜெயந்தி சங்கர் (வேண்டியது வேறில்லை),\nதிரு. பட்டாபிராமன் (ஒரு பெண்ணிண் கதை).\nபி.கு: 2003ல் சிறுகதைப்பிரிவில் முதல் பரிசு பெற்றவர் திரு. ரமேஷ் (இந்தமுறை கவிதை) மற்றும் மூன்றாவது பரிசு பெற்றவர் திருமதி ரம்யா நாகேஸ்வரன் என்பது நினைவுகொண்டு பாராட்டத்தக்கது.\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்\nகாலச்சுவடு- சரிநிகர் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் இலக்கிய மாநாடான தமிழ்-இனி மாநாட்டின் கட்டுரைகளும் படங்களும்தொகுப்பு சேரன்,மதிவாணன்(காலச்சுவடு) 900 பக்கங்கள்\nகவிஞர் சேரனின் அண்மைக்காலக் கவிதைகளின் தொகுப்பு.\nஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar)\nஎழுத்தாளர் பிரபஞ்சன் சிங்கப்பூர் வருகிறார்\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nதமிழ் இசையுடன் ஒரு மாலைப் பொழுது...\nஎளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள்\nநூல் வெளியீடு - அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2018-05-21T03:30:27Z", "digest": "sha1:L4V5FEXFCLCBXUJ4GG573FDI2S3VYYTR", "length": 5457, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இனிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 3", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம் (Page 3)\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஉரை : பிஜே : இடம் : மும்பை மண்டலம் : நாள் : 24.05.2015\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஉரை : ரஹ்மதுல்லா���் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 2\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : சீர்காழி : நாள் 14.03.2010\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 1\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : சீர்காழி : நாள் 14.03.2010\nஉரை : M.S. சுலைமான் : இடம் : அம்பை, நெல்லை : தேதி : 17.10.2014\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 2/2\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : பொறையார், நாகை வடக்கு : நாள் : 14.06.2014\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 1/2\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : பொறையார், நாகை வடக்கு : நாள் : 14.06.2014\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2017/09/11005351/Pro-Kabaddi-League.vpf", "date_download": "2018-05-21T03:04:52Z", "digest": "sha1:T7CZ7XWS5RD3M3NYKY5WK6NK52J7BONV", "length": 7412, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Kabaddi League || புரோ கபடி லீக்: புனேயை வீழ்த்தியது பெங்களூரு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் 3 நாட்களில் 10 பேர் பலி | டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி |\nபுரோ கபடி லீக்: புனேயை வீழ்த்தியது பெங்களூரு + \"||\" + Pro Kabaddi League\nபுரோ கபடி லீக்: புனேயை வீழ்த்தியது பெங்களூரு\n12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சோனிபேட்டில் நேற்றிரவு நடந்த 71-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 24-20 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது. தொடர்ச்சியாக 6 தோல்விகளுக்கு பிறகு பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். மொத்தத்தில் 13-வது லீக்கில் விளையாடிய பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-19 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=555986", "date_download": "2018-05-21T02:51:02Z", "digest": "sha1:5H5VC5M4QQK5Q2H6R2GZFBRHJWQQ6MZ7", "length": 6870, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா? இரசிகர்கள் ஏக்கம்", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஇலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.\nசார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு உபுல் தரங்கவும், பாகிஸ்தான் அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமைதாங்கவுள்ளனர்.\nஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை, பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால் இப்போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையாது.\nஆனாலும் பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரில் பெற்ற முழுமையான தோல்விக்கு இலங்கை அணியை பழிதீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் ஆக்ரோஷத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதேபோல் முழுமையான தோல்வியை தவிர்கவும், ஆறுதல் வெற்றியை நோக்கியும் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிக்சர் மன்னனாக புதிய உலக சாதனைப் படைத்த இந்திய வீரர்\nதோனி செய்த வியப்புமிகு செயல்- கண்ணீர் விட்டு நெகிழ்ந்த பாகிஸ்தான் ரசிகர்\nஇந்திய வேகப்புயலை பின்தள்ளிய தென்னாபிரிக்க இளம் புயல் – பதிவானது புதிய சாதனை\nமைதானத்தில் பாகிஸ்தான் வீரரின் செயல் – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அதிர��ச்சி சம்பவம்\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.ae/2015/07/2-7.html", "date_download": "2018-05-21T02:59:14Z", "digest": "sha1:EEXQ7I5RKAUZC4DOWLOF3CIZELJRBGEE", "length": 49960, "nlines": 214, "source_domain": "devakanthan.blogspot.ae", "title": "kathaakaalam: கலாபன் கதை (2-7)", "raw_content": "\nகடலினும் பெரிதாக இருந்தது நீலவெளி. வானினும்கூட பெரிதாய். நீரையும் வானையும் இணைத்து எல்லையற்றதாய் நீலமே விரிந்திருந்தது. நீலாம்பரியென முனகியது அவனது வாய். கண்களில் ஒரு பரவசம். பிறக்கவிருந்த அவனது குழந்தைக்கு அது ஒரு அழகிய பெயராய் இருக்கமுடியும். பிறக்கப்போவது பெண் குழந்தையென சாஸ்திரி சொல்லியதாக மனைவி போன கடிதத்தில்கூட எழுதியிருந்தாள்.\nகலாபன் பின்தளத்தில் நின்றுகொண்டிருந்தான். பாரமேற்றிய கப்பலானதால் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்று தொடங்கவிருந்த அந்த ஆனி மாத பிற்பகுதியிலும், அலைகளின் அலைத்தலின்றி மணிக்கு பதினெட்டு கடல்மைல் வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது கப்பல். ஆறு மணி ஆகிக்கொண்டிருந்தும், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வேலைக்கு வந்து நாலு மணி அதிகாலையில் முடித்தவனுக்கு, இன்னும் தூக்கத்தின் அணுக்கம்கூட இருக்கவில்லை.\nபல்வேறு விஷயங்களையும் சுற்றி நினைவு படர்ந்துகொண்டிருந்தது.\nபம்பாயிலிருந்து கப்பல் புறப்பட்டு அன்றோடு மூன்றாவது நாள். மறுநாள் மாலையில் கப்பல் துபாயை அடைந்துவிடும். கடந்த ஆறு மாதங்களாக அதே ஓட்டம்தான். ஐக்கிய அரபு ராஜ்யத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதுவரை பன்னிரண்டு ஓட்டங்களை முடித்திருந்தது கப்பல். துபாய், சார்ஜா, அபுதாபி என்ற ஐக்கிய அரபு நாட்டுத் துறைமுகங்களுக்குப்போல இந்தியாவில் பம்பாய், ஜாம்நகர், கண்டிலா, மங்களூர் போன்றவற்றுக்குப் போய்க்கொண்டிருந்ததில் மற்றைய கப்பல்களில் ஏற்பட்ட செலவீனம்போல் கலாபனுக்கு ஏற்படவில்லையெனினும், பம்பாய் வருகிறபோதுமட்டும் தான் அதிகமாகச் செலவுசெய்வதாக அவன் அப்போதெல்லாம் யோசிக்கத் தொடங்கியிருந்தான். அது ஜெஸ்மினோடும் சம்பந்தப்பட்டிருந்தது.\nஜெஸ்மின் கழற்ற முடியாத ஒரு இரும்பு வளையமாக அவன் காலில் இறுகிக்கொண்டிருந்தாள். பம்பாய் துறைமுகத்தில் முதலில் எதிர்பார்க்கும் மனைவியின் கடிதம் கிடைத்து பிள்ளைகளின் நலனை அறிந்துகொண்டானென்றால், மேலே பெரியன்ரி வீடுதான். கப்பல் துறைமுகத்துக்கு வந்தபின்னரும் அவனுக்கு வேலையிருந்தது. அதை முறைமாற்றிச் செய்துகொள்வது பழக்கமாகியிருந்தது.\nதுறைமுக தகவல் பலகையில் அவனது கப்பல் பம்பாய் வரும் திகதியை அச்சொட்டாக அறிந்து ஜெஸ்மினிடம் கூறிவிடுவான் நடராஜா. அன்றைக்கு வருவானென்றிருக்கும் நிலையில் அவன் வராதுபோகிற சமயங்கள் ஜெஸ்மினுக்கு வெகு கொடூரமானவை. தலையை விரித்தபடி கையில் ஒரு சீப்புடன் கூடத்துள் அங்குமிங்குமாய் நடந்துகொண்டிருப்பாள். அங்கே குடிப்பதற்கு எத்தனை பேர் வந்திருந்தாலும் நின்றுகூட பேசிவிடமாட்டாள். அவள் குளிக்காமல் அவ்வாறே அலைந்துகொண்டிருப்பது எதனாலென்று பெரியன்ரிக்குத் தெரியும். அவ்வாறான கனவுகள் அர்த்தமற்றவையென்பதை அவளே புரிந்துகொள்ளக்கூடிய வயதென்பதால் பெரியன்ரி எதுவும் சொல்லிக்கொள்வதில்லை. அவளுக்காக வருத்தம்மட்டும் பட்டுக்கொள்வாள்.\nஅவன் தாமதமாகும் சமயங்கள் ஜெஸ்மினை அதிகமாய் வாட்டுவதன் காரணம் அவளுக்கு ஒன்றே ஒன்றாகவே இருந்தது. அந்தத் துறைமுகப் பகுதியோரம் பெண் தரகர்கள் மலிந்துபோயிருந்தனர். கஸிஸ் அடித்துவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு தரகன், நடைபாதையில் வந்துகொண்டிருப்பவனின் தோற்றத்திலேயே அவனது தேடல் என்னவாக இருக்கிறதென்பதை சுலபமாகக் கண்டுகொள்கிறான். வீடுகளில், லாட்ஜ்களில், ஹோட்டல்களில் அழகழகான சிறியதாக, பெரியதாக, வேண்டும் ரசனைக்கேற்ற பெண்களிடம் அவர்களைச் சேர்ப்பிப்பதில் அவர்கள் வல்லவர்களும். அப்படி யாராவது ஒருவனிடம் கலாபன் அகப்பட்டுக்கொள்வானோ என்பதுவே ஜெஸ்மினின் துடிப்பின் காரணமாக இருக��கும். அன்று கப்பல் துறைமுகத்துக்கு வரவில்லையென அறிகிறவரை அவள் ஓய்ந்துவிடுவதில்லை. பம்பாயில் அவனுக்கும் ஜெஸ்மினைத் தவிர யாரும் வேண்டியிருக்காததில் அவர்களது காம வழித்தடத்தில் எந்தக் குறுக்கீடும் அதுவரை விளைந்ததில்லை.\n‘நீ என்றொ ஒருநாள் போய்விடுவாயென்று எனக்குத் தெரியும். நீ போகவேண்டியவனும்தான். ஆனால் நீ இங்கே வரும் நாளெல்லாமாவது நான்தான் உனக்கு மனைவியாக இருக்கவேண்டும்’ என ஒரு நாள் அவள் கலாபனுக்குச் சொல்லி அழுதிருக்கிறாள். ‘கலாபா, நீ உண்மையானவன். உன் மனைவிக்கும்தான். அவள் வந்து சேரமுடியாத உலகத்தில்தான் நீ வேறுபெண்ணை நாடுகிறாய். அதனால் அவளுக்கும் நீ உண்மையானவன். அவளை மறுதலிக்காமல் உன் குடும்ப நிலைமையை எனக்குக் கூறியவகையில் நீ எனக்குமே உண்மையாக இருந்தாய். நீ வருகிற நாளிலாவது அதனால் நான் உனக்காக வாழவேண்டும்.’\nஅதுவே மெய். உண்மையாக இருப்பதென்பது ஒரு கடலோடிக்கு அவ்வளவாகவே இருக்கமுடியும். இருக்க முடிந்த உண்மையே பூரணம்.\nஅந்தமுறை பம்பாய் சேர்ந்த நாளிலேயே நடராஜா கப்பலுக்கு வந்துவிட்டான். போனமுறை கப்பல் குஜராத் மாநில ஜாம்நகர் துறைமுகம் சென்றிருந்ததில் இடைக்காலம் ஒரு மாதமளவாகியிருந்தது அவன் ஜெஸ்மினைக் காண. குஜராத் மதுவிலக்குள்ள மாநிலமாகயிருந்தது. ஆனாலும் பணமிருப்பவனுக்கு அது கிடைத்தது. அதுபோல்தான் விலைமாதர் விஷயமும். ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவாலா அவனை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தான். மூன்று மணிநேரம் காத்திருந்து மறுபடி துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்க்க ரிக்க்ஷாவாலாவுக்கு முந்நூறு ரூபா கொடுக்கவேண்டியிருந்தது. பணமிருந்தால் எதுவும் எங்கேயும் கிடைத்துவிடுகிறதுதான்.\nமகாராஷ்டிரத்தின் ஒருபகுதியாகவே நீண்டகாலமாக குஜராத் இருந்ததென்பதும், பின்னாலேதான் பல்வேறு கலகங்களுக்கும் போராட்டங்களுக்கும் பின்னர் அது தனி மாநிலமாகிற்றென்றும் கலாபன் அறிந்திருந்தான். அதனால் பம்பாயின் சுவடுகள் முற்றாக அழிந்த மாநிலமாக அது காந்திஜியே அங்கே பிறந்திருந்தாலும் ஆகிவிடாதென்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அது பொய்த்துப்போகவில்லை.\nநடராஜா குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமல்ல, நிறைய தகவல்களும் சொல்வான். இந்தியாவில் பயிற்சி எடுத்துவிட்டு முகாங்களிலிருந்து சில இய���்க இளைஞர்கள் தப்பியோடிவந்து பம்பாயில் நிற்பதோ, அல்லது குறிப்பிட்ட சில இயக்கங்களின் வாலிபர்கள் சண்டையிட்டுக்கொண்டதோ, சாத்தியென்கிற ஒரு மட்டக்கிளப்பு பெண் பல வாழவழியற்ற இளைஞர்களை வைத்து ஹெராயின் கடத்தல் செய்வதோ, வக்கீல் எனப்படும் ஒரு வெளிநாட்டுக்கு ஆள் கடத்தும் ஏஜன்ரின் பிரதாபங்களோ கலாபனுக்குத் தெரியவருவது அவனால்தான். அந்தவகையில் அந்த நஷ்டத்தை கலாபன் பொறுத்துக்கொண்டான்.\nஇதுபற்றி கலாபனே ஒருநாள் ரவியிடத்தில் கேட்டிருக்கிறான்: ‘நானுனக்கு சாராயமோ சாப்பாடோ வாங்கித் தராமல் விட்டாலும் நீ இந்தமாதிரி என்னிட்ட வந்து கதை சொல்லிக்கொண்டிருப்பியோ, நடா\n‘வருவனெண்டுதான் நினைக்கிறன், கலாபனண்ணை. ஒண்டு, இஞ்ச எனக்கு கனபேர் சிநேகிதமாயில்லை. மற்றது, ஏனோ உங்களோட பேசினா இருக்கிற கவலையெல்லாம் மறைஞ்சு கொஞ்சம் மனம் அமைதியாகுது. அதுக்காண்டியாச்சும் நான் வருவன்தான்.’\nஇவ்விதமே ஜெஸ்மினிடமும் ஒருநாள் கேட்டிருக்கிறான். ‘நான் பார்த்துப் பார்க்காமல் காசைச் செலவளிக்கிற ஆளாய் இல்லாவிட்டாலும் நீ எனக்காக இப்படிக் காத்திருப்பாயா, ஜெஸ்மி\nஜெஸ்மின் கேட்டு கடகடவென ஒரு முழு நிமிட நேரம் சிரித்தாள். பிறகு சொன்னாள்: ‘மாட்டன், கலாபா. இங்கே எப்போதும் ஒரு கண் என் நடவடிக்கையெல்லாவற்றையும் கவனித்திருந்து என்னுடைய முதலாளிக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது என்;பதை முதலில் தெரிந்துகொள். ஆசை வயப்பட்டு, இல்லையேல் காதல் வயப்பட்டு காசில்லாமலே நான் யார்கூடவும் போய்விட முடியாது. காசு எனக்கு வேண்டும். ஆனாலும் நான் காசுக்காக உன்னோடு வருகிற நேரத்திலும், ஆசையோடும்தான் வருகிறேன். உனக்கு ஒன்று தெரியுமா, கலாபா அதீத காம உணர்வில்லாத ஒருபெண் வியபிசாரியாக முடியாது. அல்லது ஒரு நிர்ப்பந்தத்தில் வியபிசாரியாகிறவள் பின்னால் அதீத காம உணர்வை அடைந்துகொள்கிறாள். என் காமத்தை உன்னோடு தணிக்கவே இந்த நிமிஷம்வரை என் தேகம் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்பில்லாவிட்டால் நான் உனக்காகக் காத்துக்கிடக்க மாட்டேன். இன்னுமொன்று. நீ தருகிற காசைவிட அதிகமாகவே என்னால் சம்பாதிக்க முடியும். அது எனக்கு முக்கியமில்லை. ஒரு பாந்தமாய் இந்தப் பந்தம்தான் மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் என்னை ஒரு பெண்ணாய் வாழவைக்கிறது. இந்தப் பந்தம் நித்தியமில்லை. உனக்குப்போலவே எனக்கும். ஆனாலும் நீ இருக்கிறவரை அதன் அநித்தியம்பற்றி நான் நினைப்பதில்லை.’\nஅவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. கரு ஒளி சுடர்விடும் அந்தக் கண்களையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான் கலாபன். அலைகள் எழுந்து அவளது கண்களுக்குள் சீறியடித்தன. சீற்றமாய் அற்ற சீறுதல். உண்மை வெளிப்படும் தருணம் அதுபோல் சீற்றமாய்த்தான் இருக்குமோ பின் அந்த அலை அடங்கியது மெதுமெதுவாய். காரிருட் கண்களில் அப்போது ஒரு நிறைவு தென்பட்டது. மெய்யுணர்தல் எவரிடமிருந்தெல்லாம் அடைதல் சாத்தியமாகிறது பின் அந்த அலை அடங்கியது மெதுமெதுவாய். காரிருட் கண்களில் அப்போது ஒரு நிறைவு தென்பட்டது. மெய்யுணர்தல் எவரிடமிருந்தெல்லாம் அடைதல் சாத்தியமாகிறது\nமறுநாள் காலையில் அங்கிருந்து புறப்படு முன்னர் காசு கொடுத்தான். அதை வாங்காமலே அவள் சொன்னாள்: ‘உனக்குத் தேவையானால் வைத்திரு. அடுத்தமுறை வரும்போது தரலாம்.’\nதனக்குத் தேவை வராதென்று சொல்லி கொடுத்துவிட்டு வந்தான் கலாபன்.\nகப்பலின் பின் அணியத்தில் நின்றிருந்த கலாபனுக்கு கடலினதும் வானினதும் விரிநீலம் மறைந்து, ஜெஸ்மினது கண்களின் அடரிருள் தரிசனமாயிற்று. அவளது கண்களே தன் தூக்கத்தை இழக்கச் செய்துகொண்டிருக்கின்றன என்பதை உணர அவனுக்கு அதிகநேரம் ஆகவில்லை.\nஇரண்டு நாட்கள் முந்திய அந்த இரவில் காம தேவதையாகவே மாறியிருந்தாள் ஜெஸ்மின். அவன் ஈடுகொடுத்தான். அதுதான் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவன் அவளது பிரியத்துக்குள் அமிழ்ந்துகொண்டு போகிறானா அல்லது ஒரு ஆழ்ச்சியிலிருந்து மேலெழுந்து கொண்டிருக்கிறானா அல்லது ஒரு ஆழ்ச்சியிலிருந்து மேலெழுந்து கொண்டிருக்கிறானா அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவன் மேலெழவேண்டும். அவள் வாழ்க்கைக்காக அவன் இரங்கலாம். ஆனால் கைகொடுத்துவிட முடியாது. அவன் கைகொடுப்பானென்று அவளும் நினைத்திருக்கவில்லைத்தான். ஆனாலும் அந்த நிலை அவனளவில் ஏற்படவே கூடாது. காலில் கொழுவிய வளையம் இறுகிவந்து விலங்காகிவிட்டால் மீட்சியில்லை.\nஅவனிடமுள்ள பிரச்னையே அவனால் நினைப்பதுபோலெல்லாம் நடந்துவிட முடிவதில்லை என்பதுதானே இப்பொழுது ஒன்றை யோசித்துக்கொண்டிருக்கிறான். குடிக்க ஆரம்பித்துவிட்டால் நினைத்திருந்ததெல்லாம் மறந்து எல்லாம் தன���னதாகவேண்டும், எதுவும் தன்னால் ஆகவேண்டும் என நினைத்துவிடுகிறான். தமிழ்நாட்டுப் பெண்ணொருத்தியை ஒருபோது எவ்வளவு க~;ரங்கள் ஆபத்துகளுக்கிடையில் அவன் கோழிவாடா விபசார முகாமிலிருந்து வெளியே கொண்டுவந்து ஊருக்கு அனுப்பிவைத்தானென்பதை அவன் மறந்திருக்க நியாயமில்லை. அதுபோல ஒரு சம்பவம் ஜெஸ்மின் வி~யத்தில் ஏற்படாதென்பதற்கு என்ன நிச்சயம்\nநன்கு விடிந்துவருவது தெரிந்து கலாபன் உள்ளே சென்றான்.\nமாலை நான்கு மணிக்கு மறுபடி அவன் வேலைக்கு இயந்திர அறை இறங்கியபோது, அங்கே எழுந்துகொண்டிருந்த சத்தம் இயல்பில்லாததாய்த் தோன்றியது. அங்கே எழுந்துகொண்டிருந்த வெப்பமும் இயல்பில்லாததென்பது தெரிந்தது. பிரதான இயந்திரம் மூசிமூசி இரைந்துகொண்டிருந்தது. கடல் சிறிது கொந்தளித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் கலாபன் உணர்ந்தான். கப்பல் போய்க்கொண்டிருந்ததும் வழமையான அதன் வேகத்துக்கு சற்று கூடுதலாகவே இருந்தது. மூன்றாவது பொறியியலாளனான பர்வீன்குமார் அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இயந்திரங்களை நன்கு பரிசீலித்துக்கொண்டு கீழே வந்தபோது நேரம் பன்னிரண்டு மணி ஐந்து நிமிஷங்கள். கலாபன் ஐந்து நிமிஷ தாமதம் என்பதுபோல் ஒரு கறார்ப் பார்வையில் நின்றிருந்தான்.\nஅவன் கப்பலேறிய முதல்நாளிலிருந்தே தொடங்கிய பனிப்போர் அது. அன்றே முதன்மைப் பொறியியலாளரிடம் கலாபன் சொல்லியிருந்தான், தான் மூன்றாவது பொறியியலாளனாக ஒப்பந்தம் செய்து வந்திருப்பதாக. ‘அதைப் பெரிதுபடுத்தாதே, இவனுக்கு வேலையே தெரியவில்லை, ஆனாலும் கம்பெனியின் துறைமுகப் பொறியியலாளனின் உறவினனாதலால் வைத்துச் சமாளிக்கவேண்டி இருக்கிறது. நீ உதவி-மூன்றாவது பொறியியலாளனாகத்தான் வேலைசெய்யவேண்டி இருக்கும்’ என்றிருந்தார்.\nசம்பளம் மூன்றாவது பொறியியலாளனுக்கான அதே தொகையாயிருந்ததில் கலாபனுக்கு மேலே மறுத்துச்சொல்ல எதுவும் இருக்கவில்லை. அவன் தனது வீட்டு வேலைகளைப் பூர்த்திசெய்ய ஓராண்டு வேலைசெய்தால் போதும். ஆனாலும் கர்ப்பிணியாயிருக்கும் மனைவி பிரசவித்து புதுவீட்டுக்கு குழந்தையோடு வரவேண்டும் என்பது அவனது உள்ளோடிய விருப்பமாயிருந்தது. அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன.\nஇரண்டு மணியளவில் பிரதான எந்திரத்தின் அருகே நின்றிருந்தபோது நாலாவது சிலிண்டருக்குள் சில கடகட நொருங்குதல்களைக் கேட்டான் கலாபன். ஒயில் றிங் ஒன்றும், கொம்பிற~ன் றிங்குகள் நான்குமிருக்கும் பிஸ்டனில் ஒன்றோ சிலவோ உடைந்துவிட்டமை கலாபனுக்குத் தெரிந்தது. அவ்வாறான நிலைமைகள் உடனடியாக பிரதம பொறியியலாளருக்கு அறிவிக்கப்படவேண்டும். பர்வீன்குமாரே பொறுப்பான பொறியியலாளனாய் இருக்கிறவகையில் அவனே சென்று அதைக் கூறிவிட முடியாது. எனவே பர்வீனை அழைத்து நிலைமையைச் சொன்னான். அவன் சிலிண்டருக்கு கிட்ட வந்தபோது அந்தச் சத்தம் மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்தாலும், அதை கலாபன் சொல்லி தான் அறிந்ததாக இருக்க விருப்பமில்லாத பர்வீன், அப்படி பெரிதான சத்தம் எதுவும் இல்லை, கூடுதலாகக் கேட்கும்போது பார்க்கலாமென்று சொல்லிவிட்டான். கலாபனுக்கு அதற்கு மேலே அக்கறையில்லை.\nஆனால் அது உடனடியாகக் கவனத்தைக் கோருவதும், பாரிய பாதிப்புகளை எந்திரத்துக்கும், நெருப்பபாயங்களை கப்பலுக்கும் ஏற்படுத்தக்கூடியதாகும். கலாபன் நான்கு மணிவரை மிகக் கவனமாகவே இருந்தான்.\nஎட்டு மணிக்கு முதலாவது பொறியியலாளரின் வேலைநேரம். அவர் பெரும்பாலும் கீழே வருவதில்லை. மேலே நின்று தனது உதவியாளனான பயில்நிலைப் பொறியியலாளனைப் பார்த்து பெருவிரலை நிமிர்த்தி எல்லாம் சரியாக இருக்கிறதா என்கிற சமிக்ஞையில் கேட்பார். பயில்நிலைப் பொறியியலாளனும் அதேபோல் பெருவிரலை உயர்த்திக் காட்டிவிட்டால் அப்படியே தனது அல்லது கப்ரினின் கபினுக்குப்; போய்விடுவார். மற்ற எல்லா வேலைகளையும் பயில்வுநிலைப் பொறியாளன் கவனித்துக்கொள்வான்.\nஎட்டு மணி வேலை தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக அவன் வருகிறவேளையில் நான்காவது சிலிண்டரோடு நின்று ஒரு கருவியின் மூலம் சத்தத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான் கலாபன். அப்போது அவனது செயற்பாட்டைக் கண்ட பயில்வுநிலைப் பொறியியலாளன் காரணம் கேட்க, கலாபன் விஷயத்தைச் சொன்னான்.\nஅதை பர்வீன் நிச்சயமாக விரும்பவில்லையென்பதை அவன் மேலே செல்லும்போது பார்த்த பார்வையில் தெரிந்தான் கலாபன். அவன் பொருட்படுத்த எதுவும் இல்லை. அவனுக்கு கப்பலின் பாதுகாப்பு, அத்தோடு கூடிய தனதும் மற்றுள எல்லா கடலோடிகளதும் பாதுகாப்பு, முக்கியமானது.\nவேலை முடிந்து போய் சாப்பிட்டு படுத்துத் தூங்கியபின் இரவு பன்னிரண்டு மணியளவில் அவன் மீண��டும் வேலைக்கு இறங்கியபோது வேலைமுடித்துச் சென்ற பயில்வுநிலைப் பொறியியலாளன் கலாபனை அழைத்து புகைபோக்கியின் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி அதில் தீ மூளக்கூடிய சாத்தியமிருப்பதையும், இன்னும் சில மணிநேரங்களில் கப்பல் துபாயை அடைந்துவிடுமாதலால் திருத்த வேலைகளுக்கு அப்போதைக்கு அவசியமில்லையென பிரதம பொறியியலாளர் கருதுவதாகவும் சொல்லிச் சென்றான்.\nஓடிவந்து என்ன சொன்னானெனக் கேட்ட பர்வீனுக்கு புகைபோக்கியின் ஒரு பொருத்தில் தீப்பிடிக்காத கவர் பிரிந்திருந்த இடத்தில் நெருப்பு கனன்றுகொண்டிருப்பதைக் காட்டினான் கலாபன். பார்த்த பர்வீன், “ஓ…ராம்…ராம்” என்றான். பின்னால் அவனது போக்கே மாறிப்போனது. எப்போதும் நிமிர்ந்து அந்த இடத்தையே பார்துக்கொண்டிருந்தான்.\nமூன்று மணி ஆகியிருந்த வேளையில் திடீரென நெருப்புத் தோன்றியது அந்த புகைபோக்கியில். அதைக் கண்ட பர்வீன் கலாபனை அங்கே நிற்கும்படியும், தான் மேலே போய் பிரதம பொறியாயிலாளரிடம் வி~யத்தைக்கூறி அழைத்துவருவதாகவும் சொல்லிவிட்டு கலாபனின் பதிலுக்குக்கூட தாமதிக்காமல் மேலே ஓடினான்.\nஒயில் றிங் உடைந்த நிலையில் மேலே செல்லக்கூடிய எண்ணெய்க் கசிவினால் அவ்வாறான தீப்பிடிக்கும் நிலை தோன்றக்கூடும்தான். அதுவே ஆபத்தான நிலைமையில்லை. ஆனால் அது தொடர்ந்து சென்று பரவ ஆரம்பித்தால் நிச்சயமாக அபாயமுண்டு. தீயணைப்புக் கருவியை எடுத்து அதை அநாயாசமாக அணைத்துவிட்டு கலாபன் திரும்ப, படிகளில் இறங்கி ஓடிவந்துகொண்டிருந்தார் பிரதம பொறியியலாளர். பின்னால் பருத்த தன் சரீரத்தை தூக்கிக்கொண்டு ஓடமுடியாத பர்வீன் தாண்டித் தாண்டி வந்துகொண்டிருந்தான்.\nசெய்யவேண்டிய சரியான காரியம் அதுதானென கலாபனைப் பாராட்டிய பிரதம பொறியியலாளர், திரும்பி பர்வீனை ஒரு பார்வை பார்த்தார். அந்தளவில் கப்ரினும் இயந்திர அறைக்கு வந்துவிட்டான். பின்னர்தான் கலாபனுக்குத் தெரிந்தது, பர்வீன் மேலே ஓடுவதற்கு முன் கப்ரன் கபினுக்கும், பிரதம பொறியியலாளர் கபினுக்கும்மட்டும் அபாய அறிவிப்புக் கொடுக்கக்கூடிய மணியின் சுவிட்சை அவன் அழுத்திவிட்டு ஓடியிருந்தது.\nபிரதம பொறியியலாளர் கேட்டார், “அபாய மணியை அழுத்திய நீ பின் எதற்காக மேலே ஓடிவந்தாய்” என. அவன் சொல்வதறியாது விழித்தான். பயந்துபோய் தா��் மேலே ஓடிவிட்டதை எப்படி அவனால் சொல்ல முடியும்” என. அவன் சொல்வதறியாது விழித்தான். பயந்துபோய் தான் மேலே ஓடிவிட்டதை எப்படி அவனால் சொல்ல முடியும்\nகலாபனும் வேலை மாறி மேலே சென்றபோது பர்வீனைப் பார்த்தான். அவனது முகம் அப்போதும் பேயைக் கண்டவன்போல் விறைத்துக்கிடந்தது.\nகப்பல் மறுநாள் மதியத்தில் துபாய் துறைமுகத்தை அடைந்தது.\nஅது சரக்கை இறக்கிவிட்டுத் திரும்பியபோது பர்வீன் பிரதம பொறியியலாளரின் சிப்டுக்கு மாற்றப்பட்டிருந்தான். பயில்நிலைப் பொறியியலாளன் மூன்றாவது பொறியியலாளனாக வேலை பொறுப்பெடுத்திருந்த கலாபனுக்கு உதவியாக வந்தான்.\nகப்பல் பம்பாய்த் துறைமுகத்தை அடைந்தபோது, அங்கே காரில் அமர்ந்துகொண்டிருந்தான் கம்பெனியின் துறைமுகப் பொறியியலாளன். துபாயில் கப்பல் நின்றிருந்தபோதே தொலைபேசியில் அல்லது ரெலெக்ஸில் விஷயத்தை பர்வீன் தெரிவித்திருப்பானென கலாபன் ஊகித்தான்.\nதொங்குபடி இறங்க மேலே வந்த துறைமுகப் பொறியியலாளன் நேரே கப்ரின் கபினுக்குச் சென்றான். அவன் எவ்வளவு கூறியும் கப்ரின் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் கப்பலின் குறிப்புப் புத்தகத்தில் தீ விபத்து ஏற்படவிருந்த நிலைமையை பதிந்துவிட்டதாலும், அது குறித்து கம்பெனி நிர்வாகிகளுக்கு அறிவித்துவிட்டதாலும் தன்னால் செய்யக்கூடியது ஏதுமில்லையென்று கூறி, முடிந்தால் கப்பல் உரிமையாளனிடம் கதைக்கும்படி சொன்னான் அவன். அந்த விஷயத்தில் தன்னால் செய்யமுடிந்தது, தீவிபத்து ஏற்பட்ட வேளையில் பர்வீன்குமார் நடந்துகொண்ட விதத்தை எழுதாமல்விட்டது மட்டுமேயென்றும் தெரிவித்தான். அவ்வாறு ஒரு பதிவு ஏற்பட்டால் இனி எந்தக் காலத்திலும், எந்தக் கப்பலிலும் அவனால் வேலைபார்க்க முடியாது போயிருக்குமென்பது தெரிந்திருந்த துறைமுகப் பொறியியலாளன் மேலே கப்ரினை வற்புறுத்தவில்லை.\nபர்வீன்குமார் கப்பலைவிட்டு சுவடேயின்றி வெளியேறினான்.\nகலாபனுக்கு வருத்தமேதுமில்லை. தன்னால் பர்வீனுக்கு வேலைபோனது என நினைக்க என்ன முகாந்திரம் இருந்தது பர்வீன்குமாரைவிட கப்பலும் அத்தனை கடலோடிகளும் முக்கியமல்லவா\nதன் நண்பன் சிவபாலனுக்கு அது குறித்து எழுதவேண்டுமென எண்ணிக்கொண்டான் கலாபன்.\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nவிமர்சனங்களிலிருந���துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nவாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-\n2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nயதார்த்தப் போக்கும் வட்டார வழக்கும்- வ.க.நாவல்களை ...\nமதிப்புரை: ஈழத்துக் கவிதைக் கனிகள்\nபுலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/01/140106.html", "date_download": "2018-05-21T02:54:08Z", "digest": "sha1:GS5ADKBAZO6TGOFDEE3GOOZDQP2ZNJSY", "length": 50423, "nlines": 489, "source_domain": "engalblog.blogspot.com", "title": "'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்\nதுவரம் பருப்பு ஐம்பது கிராம்.\nசீரகம் இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி) + ஒரு கிராம் (தாளிக்க)\nதனியா ஐந்து கிராம்.(ஒரு தேக்கரண்டி)\nமஞ்சள் பொடி ஒரு கிராம் (இரண்டு சிட்டிகை)\nதாளிக்க / வறுக்க சிறிது நெய் / எண்ணை.\nகடுகு இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி)\nபொடி உப்பு : தேவைக்கேற்ப.\nகறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சிறிதளவு.\nஇரண்டு சிறிய, சுத்தமான கைக்குட்டை (அளவுள்ள மெல்லிய துணி)\n# துவரம் பருப்பை எண்ணை அல்லது நெய் விட்டு பொன்னிறமாக ��றுத்துக் கொள்ளுங்கள்.\n# அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல)\n# உடைத்த துவரம்பருப்பை. ஒரு சுத்தமான துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள்.\n# மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் (அரைத் தேக்கரண்டி அளவு) எல்லாவற்றையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\n# மேற்கண்ட மிளகு, மிளகாய், தனியா, சீரகம் பொருட்களோடு மஞ்சள் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி, மற்றொரு துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள்.\n# ஒரு பாத்திரத்தில், அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.\n# தண்ணீர் கொதி வந்ததும், அதில் துவரம்பருப்பு கட்டிய துணியை அப்படியே இறக்கி வைக்கவும்.\n# ஒரு நிமிடம் கழித்து, மற்ற துணி முடிச்சையும் அந்தத் தண்ணீரில் இறக்கவும்.\n# பருப்பு (துணி முடிச்சில் உள்ளது) வேகும் வரை வெயிட் பண்ணவும்.\n# துவரம் பருப்பு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, இரண்டு துணி முடிச்சுகளையும் கிடுக்கிப் பிடிப் போட்டு வெளியே எடுக்கவும்.\n# துணிப் பொருட்கள் ஆறியவுடன், அவற்றை (அ கொ) மிக்சியில் இட்டு, (எச்சரிக்கை: துணியை சேர்த்து அரைக்காதீர்கள்) அடுப்புப் பாத்திர பருப்புத் தண்ணியை கொஞ்சமாக விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.\n# அரைத்த கலவையை, சிறிதளவு தண்ணீரில் கரைத்து, வடிகட்டி எடுத்து, வடிகட்டிய நீரை அடுப்புப் பாத்திரத்தில் உள்ள பருப்புத் தண்ணீருடன் சேர்த்து விடவும்.\n# பாத்திரத்தில் உள்ள ரசத்திற்கு தேவையான அளவு உப்புப் போடவும்.\n# ரசத்திற்கு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை போடவும்.\n# கடுகு சீரகம் இவற்றைத் தாளித்து, ரசத்தில் போடவும்.\n# ரசம் சூடு ஆறியதும், அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி, சாறு பிழிந்து கொள்ளவும்.\nLabels: பருப்பு ரசம், ரசம்\nஉங்கள் பதிவின் மூலம் இன்று முயல்கிறேன்\n(இன்று சுய நளபாகச் சூழல் )\nயாராலே இத்தனை வேலை செய்ய முடியும் சூடாப் பண்ணி வைங்க. வந்து சாப்பிட்டுக்கறேன். தொட்டுக்கச் சுட்ட அப்பளாம் உளுந்து அப்பளாம்+அரிசி அப்பளாம், நெய் தடவி சூடாப் பண்ணி வைங்க. வந்து சாப்பிட்டுக்கறேன். தொட்டுக்கச் சுட்ட அப்பளாம் உளுந்து அப்பளாம்+அரிசி அப்பளாம், நெய் தடவி அப்பளாம் ���ருகக் கூடாது\nரசம் வைப்பதை \"ரசத்தோடு\" சொல்லியிருக்கிறீர்கள்..\nரசமான திங்க கிழமை பகிர்வு..\nஎன்ன சார் இன்னிக்கு உங்க சமையலா \nபருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன\nவெள்ளை நிறத்தொரு துணியால் இல்லை வேறு ஏதும் இருக்கலாமா எங்கம்மா கொடுத்த மிக்சியா ஜெக்கம்மா கொடுக்காத மிக்சியா\nஅது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) /\nஅம்மா கொடுக்கும் இலவச மிக்சி இல்லையே என்ன செய்வது\nஅது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) //ஐயா வாங்கிக்கொடுத்த மிக்ஸியில் அரைக்கலாமா\nரசத்தை பற்றி இத்தனை ரசனையுடன் சொல்லி இருப்பது இருப்பது ரசிக்கத்தக்கது.\nஜலதோஷம், கொஞ்சம் ஜுரம் வராப்பலயும் இருக்கு... அதனால..செய்து தயாரா வைங்க... இதோ வந்துகிட்டே இருக்கேன்..:))\nத்லைப்பின் சிலேடையை இப்பத்தான் கவனிச்சேன்.. நன்று.\nரசமான \"திங்க\" கிழமை பதிவை படித்ததும் செவ்\"வாய்\" எச்சில் ஊறுகின்றது.\nநீங்க காஸ் ஏஜன்சி எடுத்திருக்கிறீர்களோ.\nஹ்ம்ம் கொடுத்து வைத்தவர்கள் இந்த ரசத்தைக் சாப்பிடுங்கப்பா:)\nதுணி எதுக்குன்னு துணிவா சொல்லுங்க..\nஆமா இதைப் பாத்தா நாலு முழம் வேட்டி போல இருக்கே அதைத் தவிர ரெண்டு மெலிய கைக்குட்டையா \nபருப்பை தொங்கவிட்டு பார்த்ததே இல்லை சுவாமி.\n//பருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன\nவெள்ளை நிறத்தொரு துணியால் இல்லை வேறு ஏதும் இருக்கலாமா எங்கம்மா கொடுத்த மிக்சியா ஜெக்கம்மா கொடுக்காத மிக்சியா எங்கம்மா கொடுத்த மிக்சியா ஜெக்கம்மா கொடுக்காத மிக்சியா\nஇந்த ரசத்திற்கு, முடிச்சு ரசம் என்று மற்றொரு பெயர் உண்டு. முதலில் முடிச்சு போடப்பட்டு, அந்த எஸ்சென்ஸ் கொதிக்கும் தண்ணீரில் இறங்கிய பிறகு, முடிச்சுகளில் இருக்கின்ற பொருட்களை மீண்டும் மிக்சியில் இட்டு நைசாக அரைக்க வேண்டும் என்பதால், துணியும் முடிச்சும். சுலபமாக கலெக்ட் செய்து, அரைக்கலாம்.\nவெள்ளை நிறத்துத் துணியாக இருப்பது உத்தமம். கைக்குட்டையில் கரப்பு முட்டை, காராமணி விதை போன்ற அந்நிய பொருட்கள் இருந்தால், சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.\nமிக்சி ஜெ அம்மா கொடுத்திருந்தாலும், ஜெக்கம்மா கொடுத்திருந்தாலும், ஜீன்ஸ் போட்ட பெண்மணி வந்து 'ப்ரீத்திக்கு Non-guarantee என்று புன்னகையோடு சொன்னதை நம்பி வாங்கி இருந்தாலும் - எதை வேண்டுமானாலும் உபயோகித்து அரைக்கலாம்\nபுனர்ப் புளி இரசம் விவரத்திற்கு, ஞாயிறு 235 பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கவும்\nதுணியோட எசன்ஸ் கொஞ்சம் பயமா இருக்கு kgg முடிச்சு ரசம்னு இப்பத்தான் கேள்விப்படுறேன். கரப்பு முட்டையா.. விளையாடறீங்களா. நான் சைவம்.\nபுணர்புளினு போர்ட் பார்த்ததும் ஏதோ கிளுகிளு சமாசாரம்னு நினைச்சு.. இப்பத்தான் விவரம் எல்லாம் படிச்சேன். புனர்னா 'மறு' என்ற பொருளில் ரசமா ரைட்டு. சுவாரசியமான கும்மியை விட்டுட்டனே ரைட்டு. சுவாரசியமான கும்மியை விட்டுட்டனே கீதாம்மா சுப்பு சார் இப்படி பின்னியிருக்காங்க\nஇதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹைதராபாதி பிரியாணி மட்டுமே என்று நினைத்திருந்தேன். ரசத்தில் இத்தனை ரசமா\nஇதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹைதராபாதி பிரியாணி மட்டுமே என்று நினைத்திருந்தேன். ரசத்தில் இத்தனை ரசமா\nரஸத்தைப் பற்றிய ரஸமான பதிவு.ரஸம்,தெளிவாக இருக்கிரது. அரைத்து விட்டு சற்று குழப்பி விட்டீர்களோ. நல்ல ரஸம்.அன்புடன்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140131 :: வெற்றி வேண்டுமா போட...\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி\nதிங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.\nகடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140124 :: நேற்றைய பதிவின் எதி...\n - நேதாஜி மரண சர்ச்சைய...\nமதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம்\nதிங்க கிழமை 140120 :: தோட்லி\nஞாயிறு 237:: அந்தக் காலம்\nகடந்த வாரத்தின் பாஸிட்டிவ் செய்திகள்...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140117:: ஷாங் ஷியு சென் சிங்ஸ...\nதிங்க கிழமை 140113:: பொங்கலோ பொங்கல்\nஞாயிறு 236 :: கண்டாங்கி கண்டாங்கி - கட்டி வந்த பொண...\nவெள்ளிக்கிழமை வீடியோ 140110:: 10 காசு.\n'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140103:: படைப்பாற்றல் அதிகரிக...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\n1068. பி.ஸ்ரீ. - 23 - *வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2* *பி. ஸ்ரீ.* ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை *தொடர்புள்ள பதிவுகள்:* பி. ஸ்ரீ படைப்புகள்\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\nஅன்னை ... - இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nமீனாட்சி அன்னையின் அன்னை - இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம். நாங்கள் போன நேரம் காலை மணி 7.30 , அபிஷேகம் முட...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயன���ம் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=881&Category=Sanagaevents", "date_download": "2018-05-21T03:13:10Z", "digest": "sha1:CIJJQRDEH7FA2TG5CCOOXXQQIIKSMDKK", "length": 5956, "nlines": 25, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nதில்லித் தமிழ்ச் சங்க ஏப்ரல் மாத நிகழ்வுகள்\n03- 04- 2013: மால��: 06 மணி; தேசிய விருது பெறும் திருச்செங்க‌ோடு காந்தியடிகள் ஆசிரமத்தின் தலைவர் லட்சுமிகாந்தன் பாரதிக்கு பாராட்டு விழா; இடம்: பாரதி அரங்கம்.\n06- 04- 2013: மாலை 6 மணி; தில்லித் தமிழ்ச்சங்க விருதுகள்; முதன்முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், சிறந்த தமிழ்ப் பேச்சாளர், சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு தில்லித் தமிழ்ச்சங்கம் விருதுகள் வழங்கு விழா; விருது பெறுவோர்: திருப்பூர் கிருஷ்ணன் ( ஏஆர்.ராஜாமணி விருது), கு.ஞானசம்பந்தன் ( குமரி அன்நதன் விருது), கவிஞர் ஜெயபாஸ்கரன் ( கவியரசு கண்ணதாசன் விருது), எம்ஏ.சுசிலா ( சுஜாதா விருது), சேதுராமலிங்கம் ( தமிழ் ஆர்வலர் விருது), சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ( நடனக் கலைஞர் விருது), விஎஸ்கே.சக்ரபாணி- வயலின், கும்பகோணம் என்.பத்மநாபன்- மிருதங்கம் ( வாத்தியக் கலைஞர் விருது), அகிலா கிருஷ்ணன் ( தமிழிசை பாடகர் விருது); பத்ம விருது பெறுவோருக்குப் பாராட்டு விழா; சிறப்பு விருந்தினர்- கே.வைத்தியநாதன்.\n07- 04- 2013: மாலை 6 மணி; இளைய பாரதம்; புதுச்சேரி ஸ்ரீ நந்தினி நாட்டியாலயா குழுவினரி்ன் பரதநாட்டியம்; குருவாயூர் டிவி.மணிகண்டனின் மாணவி யாமின் ராமநாதன் வழங்கும் தமிழிசை.\n13- 04- 2013: மாலை 6 மணி: சென்னை மவுன ராகம் குழுவினர் வழங்கும் திரைப்பட மெல்லிசை.\n14- 04- 2013: காலை 10 மணி; பாவை விழாப் போட்டிகள். மாலை 6 மணி: கடலூர் ஜனனி குழுவினர் வழங்கும் தமிழிசை.\n16- 04- 2013: மாலை 6 மணி: தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் ரசிகப்பிரியா இணைந்து வழங்கும் ஸ்வாதி திருநாள்; சங்கரன் நம்பூதிரி குழுவினர் வழங்கும் தமிழிசை.\n17- 04- 2013: மாலை 6 மணி: தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் ரசிகப்பிரியா இணைந்து வழங்கும் ஸ்வாதி திருநாள்; சங்கரன் நம்பூதிரி குழுவினர் வழங்கும் தமிழிசை.\n24- 04- 2013: மாலை 6 மணி: காலத்தை வென்ற கவியரசர்- கண்ணதாசன் குறித்த சொற்‌பொழிவு; வழங்குபவர்: சரஸ்வதி ராமநாதன்.\n28- 04- 2013: முற்பகல் 11 மணி; 48வது பேரவைக் கூட்டம்\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://httphappy.blogspot.com/2016/09/", "date_download": "2018-05-21T02:51:14Z", "digest": "sha1:TL2NHVZBNKXFYGGCPFIQNGN3S6GZ2DHR", "length": 46412, "nlines": 265, "source_domain": "httphappy.blogspot.com", "title": "ஹாப்பி: September 2016", "raw_content": "\nபூதம் காட்டிய புண்ணிய வழி..\nஇரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,\nபச்... சாமியாவது ஒண்ணாவது... என்று சலித்துக் கொள்வது,\nஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, ஜோசியமே பொய்... என்று புலம்புவது,\nபொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது...\nஎன்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு.\nசில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம்.\nகார் ஓட்டத் தெரியா விட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல்,\nமகான்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதன் மூலம்\nஎந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.\nதினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,\nமீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர் வழக்கம்.\nஇது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது.\nதிடீரென்று ஒருநாள், ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி,\nகுளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும், என் தாகம் தீரவில்லை;\nஇவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால், என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.\nஎன் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்... \" என்றது.\n\" ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்... \" என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.\nபூதமோ, \" அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது;\nஅதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார், மாருதி.\nஅவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்... ' என்று சொல்லி மறைந்தது.\nராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல் ஆளாக வந்து,\nஅனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக வெளியேறுவார் ஆஞ்சநேயர்.\nபூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ,\nமுதியவர் வடிவில் அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து,\nஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.\nதன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.\nவழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன், முதியவரும் வெளியேறத் துவங்கினார்.\nவிவரம��� புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.\nசில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார்.\nஅவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார், ராம்போலோ.\nஉடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.\nஅந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.\nகடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய வடிவத்தை காண்பித்து,\n\" ராம்போலோ... உன் விடாமுயற்சியும், தீவிர பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன; வேண்டியதைக் கேள்... \" என்றார்.\n\" அஞ்சனை மைந்தா... அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்படுகிறேன்...\" என்றார்.\nஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு தரிசனம் தந்து,\n' பக்தா... என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்... ' என்று ஆசி கூறி, மறைந்தார்.\nராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார்.\nபக்தி மயமான அந்நூல், ராம் சரிதமானஸ் எனப்பட்டது.\nஇந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர்\nவிடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக வந்து தரிசனம் அளிக்கும்.\nமகாபாரதத்தை படிக்கும் போதும் சிலர் சொல்லும் சமயம் கேட்கும் போதும் நம் மனதில் விடை கிடைக்காத சில கேள்விகள் வரும். இதுபோல சில கேள்விகளும் அதற்கான பதில்களும்...\n1. சந்தனு மனைவி கங்கை என்றால் சிவனின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை யார்\n2. ராமாயணத்தில் தோன்றும் பரசுராம அவரதாரம் எவ்வாறு மகாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர முடியும்\n3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள் எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை\n4. விதுரன் மகன்கள் யார் யார்\n5. கிருஷ்ணனுடைய குழந்தைகள் யார் யார் அவர்களைப் பற்றிய எந்த வரலாற்றையும் ஏன் காண இயலவில்லை\n6. காந்தாரியுடைய நூறு மகன்கள் எந்த முறையில் உயிர் பெற்றனர், எந்த முறையில்வியாசர் கையாண்டார்\n7. பீஷ்மருக்குத் தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தைச் சந்தனுவால் எவ்வாறு தர இயலும்\n8. இறுதியாகக் கடைசி கேள்வி. தீபாவளி பண்டிகை ராமாயணத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் மகாபராதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்களா\nஇந்த எட்டு கேள்விக்கு உரிய பதில்கள்\n1. சந்தனுவின் மனைவி கங்கை எனில் சிவன் தலை மீது இருக்கும் கங்கை யார்\nஓடும் நீரான கங்கைக்கும் சந்தனுவின் மனைவி கங்கைக்கும் உள்ள் தொடர்பு உடல்-ஆன்ம தொடர்பாகும். சந்தனுவின் மனைவியான கங்கை மனித உடலில் இருந்த ஆன்ம கங்கை ஆவாள்.\nசிவன் தலையில் கங்கையைத் தாங்கியது கங்கை விண்ணில் இருந்து மண்ணில் பாய்ந்தபோது. கங்கை சிவனின் தலையில் விழுந்து வேகம்தணிந்து மண்ணில் இறங்கினாள்.\nஈரசடையுடன் முடிந்து கொண்டதால் கங்கை சிவன் தலையில் கட்டப்பட்டாள். இது கங்கையின் ஸ்தூல வடிவம்.\nதென்னாட்டில் கங்கை சிவனின் மனைவி என்று கதை சொல்லப்பட்டாலும் கங்கைக்கும் சிவனுக்கும் ஒரு போதும் திருமணம் நடக்கவில்லை. விண்ணிலிருந்து மண்ணிற்கு பாய்ந்த கங்கையை சிவன் தலையில் தாங்கி சடைகளின் வழியே மெல்ல வழிந்தோட விட்டு அதன் வேகத்தைக் குறைத்தார். அவ்வளவே.\nஅதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.\nஅனைத்து நதிகளுக்கும், மலைகளுக்கும், கோள்களுக்கும் ஸ்தூல வடிவமும் ஆன்ம வடிவமும் உண்டு. அதே போல் தேவர்களுக்கும் உண்டு,\nமனிதன் ஒருவன் ஒரு ஆன்மா என்பது நமக்கு தெரியும்.\nஆனால் நதிகள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியவை தம் அம்சங்களை ஆன்மாக்கள் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.\nஉதாரணமாக கார்த்தவீர்யார்ச்சுனன் விஷ்ணுவின் ஒரு அம்சம் கொண்டவன். பரசுராமர் இன்னொரு அம்சம் கொண்டவர். இராமன், இலக்குவன், பரதன் சத்ருக்கனன் ஆகியோரும் விஷ்ணுவின் அம்சம். கிருஷ்ணனும் பலராமனும் விஷ்ணுவின் அம்சம்.\nஆக ஒரே நேரத்தில் பல அம்ச அவதாரங்கள் உருவாவதும், ஒன்றை ஒன்று அழிப்பதும் கூட சொல்லப்பட்டே இருக்கின்றன. இதில் இராமனும், கிருஷ்ணனும் முழு அவதாரங்கள். அவர்கள் விஷ்ணுவின் பெரும்பாலான அம்சங்கள் கொண்டு பிறந்தனர். மற்றவர்கள் உப அவதாரங்கள் எனப்படுவர். ஆக தெய்வங்கள் தன் ஆன்ம சக்தியை அம்சங்களாக பிற ஆன்மாக்களின் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.\nஅப்படி அம்சங்கள் கொண��டு பிறக்கும் பிறவியை உப அவதாரம் என்கின்றன புராணங்கள்.அதாவது கங்கையின் அம்ச வடிவம் ஒரு பெண்ணாக வந்தது. இன்றும் ஸ்தூல நதியாக கங்கை ஓடிக் கொண்டுதான் இருந்தது. கங்கை நதியே கங்கா மாயா, கங்கா மாதா, கங்கா தேவியாக வணங்குகிறோம்.\n2. இராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர இயலும்\nபுராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள்\nஇவர்களில் அசுவத்தாமனைத் தவிர மற்ற எல்லோருமே இராமயணம் மற்றும் அதற்கு முற்பட்டவர்கள்.\nபரசுராமர் பீஷ்மர், கர்ணன் ஆகியோருக்கு குரு, துரோணருக்கு ஆயுதங்கள் வழங்கியவர். கேரளாவின் மலைக்குகையில் இன்னும் வாழ்ந்திருப்பதாக ஐதீகம்.\nஜாம்பவான் இவர் மகள் ஜாம்பவதியை கிருஷ்ணன் மணந்து அவள் மூலம் சாம்பன் என்ற மகனைப் பெற்றார். இவன் கர்ப்பிணி வேஷம் தரித்ததால் துர்வாசரின் சாபம் பெற்றனர் யாதவர்கள்.\nஅனுமான் பீமனுக்கு பயிற்சி அளித்தார். அர்ச்சுனனின் கொடியில் அமர்ந்தார். எங்கெங்கு இராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகம்.\nவிபீஷ்ணன் மஹாபாரத காலத்திலும் இலங்கை அரசனாக இருந்தான். இராசசூய யாகத்திற்கு பரிசுகள் அனுப்பினான்.\nவாமன அவதாரம் மூலம் அசுர குணம் நீங்க பெற்ற மஹாபலி பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்,\nமார்கண்டேயர், முக்திக்காக கலியுக முடிவை எதிர்னோக்கி தவம் செய்துகொண்டிருக்கிறார்.(சில தினங்களுக்கு முன் அவரை பற்றி பதிவிட்டிருந்தேன்)\nஅசுவத்தாமன், சிரோண்மணி பறிக்கப்பட்டு குரூர ரூபம் கொண்டு இமயமலைச் சாரல்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை.\nஎனவே இவர்கள் அனைவருமே வைவஸ்வத மன்வந்தரம் முடியும் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை.\nபரசுராமர் பரம்பரையையும் பீஷ்மரின் பரம்பரையையும் அறிந்தால் அவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட என அறிவீர்கள்.\n3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள். எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை\nஉருவாகும் முறை தாம்பத்யம் தான். ஆனால் ரிஷிபிண்டம் இராத்தங்காது. தேவர்கள் – ரிஷி���ள் ஆகியோரால் உண்டாகும் கர்ப்பம் ஒரு இரவிற்குள் குழந்தையாக பிறக்கும் என்பது லாஜிக். அப்படித்தான் வியாசர் ஒரே இரவில் பிறந்தார்.\nகர்ணனும் பாண்டவரும் அப்படி ஒரே இரவில் பிறந்தவரே.\nவியாசருக்கும் – அம்பிகாவுக்கும் த்ருதராஷ்டிரன் முதல் நாள் இரவு பிறந்தான். இரண்டாம் நாள் இரவு வியாசருக்கும் – அம்பாலிகாவுக்கும் பாண்டு பிறந்தான். மூன்றாம் நாள் இரவு வியாசருக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் விதுரன் பிறந்தான்.\nஇது பூரணமான தாம்பத்ய உறவு என்பதாலேயே அம்பிகா அருவெறுப்பில் கண்களை மூடிக் கொண்டாள். அம்பாலிகா பயத்தில் உடல் வெளுத்தாள். பணிப்பெண் அர்ப்பணிப்புடன் இருந்தாள்.\nஇதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.அது மட்டுமின்றி பரசுராமர் காலத்தில் இந்த நியதி உண்டானது. தேவர்களாலும், ரிஷிகளாலும் உண்டாகும் கர்ப்பங்களுக்கு தாலிகட்டிய கணவனே தந்தையாக கருதப்படுவான்.\nவியாசர் குழந்தைகள் உருவாகவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளை காண ஞான த்ருஷ்டியை வழங்கவும் செய்த வியாசர் ஏன் த்ருதராஷ்டிரருக்கு பார்வை வழங்க இயலவில்லை.\nரிஷிகளோ தேவர்களோ விதியை என்றுமே மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அதில் ஈடுபடுவதால் அவர்களின் சக்தி விரயமாகவே செய்யும். தங்களின் பணியைத் தவிர வேறு எதிலும் அவர்கள் தலையிட மாட்டார்கள்.\nஅசுரர்களும் மிகச் சிறப்பான தவங்களைச் செய்தவர்களே. அவர்கள் தங்கள் தவப்பயனை விதியை மாற்றுவதில் செலவிட்டதாலேயே அவர்களின் தவப்பயன்கள் எல்லாம் வீணாகின. பலன் கருதா தவம் செய்ததால் ரிஷிகள் உயர்ந்தனர். பலன் கருதி தவம் செய்தவர் அதை மட்டுமே பெற்றனர்.\nத்ருதராஷ்டிரன் பிறந்தபோதே பீஷ்மரோ, சத்யவதியோ இந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். ஆனால் வியாசர் மிக இலாவகமாக அதைத் தட்டிக் கழித்தார்.\nவியாசர் வெளியேவந்த போது சத்தியவதி வியாசரை சந்தித்து \"இளவரசி அம்பிகா பிள்ளையைப் பெறுவாளா\nஅதை கேட்ட வியாசர் \"இளவரசி அம்பிகை பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரச முனியாக இருந்து, பெரும் கல்வியும் புத்தி கூர்மையும் சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறு���ான். ஆனால் அவனது தாயின் அம்பிகையின் தவறால் அவன் குருடாகப் பிறப்பான்.\" என்று வியாசர் பதிலுரைத்தார்.\nஇந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, \"ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவன் குருக்களின் ஏகாதிபதியாகும் தகுதியை எப்படிப் பெறுவான் குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும் குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும் நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்.\" என்றாள்.\nவியாசர் \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த இளவரசி அம்பிகா சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள். குருடாக வாழ்வது அவனது விதி என வியாசர் நாசூக்காக சொல்லி விடுகிறார். அதை மாற்றினால் அவரது சொல் பொய்த்து விடுமே. அதனால் யாரும் அதை மாற்றக் கேட்கவும் இல்லை.\nத்ருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்வுகளைக் கேட்க சஞ்சயனுக்கு ஞானத்ருஷ்டி வழங்கியது த்ருதராஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே பலர் கருதுகிறார்கள். தன் மகன் செய்த அக்ரமங்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்தவன் தன் மகன் அழிவையும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகப் போய்விட்டது.\nத்ருதராஷ்டிரன் போர் தொடங்கும் போது மட்டுமல்ல.. போர் தொடங்கிய பின்னரும் கூட துரியோதனனை இழக்கச் சம்மதித்திருந்தால் (அதாவது துரியோதனனைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தால் – துரியோதனன் தற்கொலை செய்து கொண்டிருப்பான் அல்லது கர்ணன் துணையுடன் போராடி மடிந்திருப்பான்) மிகப் பெரிய அழிவு தடுக்கப்பட்டிருக்கும்.\nத்ருதராஷ்டிரன் கடைசி வரை பலமிருந்தும், பலமும் அறிவும் மிக்கோர் துணையிருந்தும், தன் மகனின் சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் அவன் காண விரும்பவில்லை. நன்றாக ஊன்றிக் கவனித்தோமானால், சாபங்களினாலும் இன்னும் பிற பாதிப்புகளாலும் உண்டான குறையை மற்றுமே ரிஷிகள் மாற்றி இருப்பதைக் காணலாம்.\nவிசுவாமித்திரர் விதியை மீறி திரிசங்குவை சொர்க்கத்துக்கு ஸ்தூல உடலோடு அனுப்ப முயன்று, திரிசங்கு சொர்க்கம் படைத்து தன் தவப்பலனை இழந்தார். எனவே விதியை மாற்றும் சக்தி இருந்தால��ம் அதை மாற்றாமல் அடக்கத்துடன் இருப்பவர்களே ரிஷிகளாக இருக்கவே முடியும்.\n4. விதுரனின் மகன்கள் யார் யார்\nஒரு ஒரு வேற்று ஜாதி பெண்ணுக்கும் மன்னன் தேவகனுக்கும் பிறந்து அழகும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தி இருப்பதாக கங்கையின் மைந்தன் பீஷ்மர் கேள்விப்பட்டார்.\nஅவளது தந்தையின் தேவகனின் இருப்பிடத்தில் இருந்து அவளைக் கொண்டு வந்த பீஷ்மர் அவளை, ஞானியான விதுரனுக்கு மணமுடித்தார். விதுரர் அவளிடம் தன்னைப் போல வேத திறமை கொண்ட பல பிள்ளைகளைப்ப\nமற்றபடி விதுரனின் வம்சம் அரச வம்சம், ரிஷி வம்சம் அல்ல என்பதால் அவர்களின் பெயர்கள் புராணங்களில் இடம் பெறவில்லை. எத்தனை பேர் என்பதும் குறிப்பிடப்படவில்லை.\n5. கிருஷ்ணனின் மகன்கள் யார் யார் அவர்களைப் பற்றி எந்த வரலாறும் ஏன் காண இயலவில்லை\nகிருஷ்ணன்-ருக்மணி மகன் பிரத்யும்னன், அவனுடைய மகன் அனிருத்தன்\nகிருஷ்ணன் ஜாம்பவதியின் மகன் சாம்பன் இவர்களின் குறிப்புகள் மகாபாரதத்தில் உண்டு.\nகிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.\nகிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். அவர்களின் மகன்கள் பெயரே அறியத்தருகிறது பாகவத புராணம். இவர்களில் மூத்தவன் பிரத்யும்னன். மன்மதன் அம்சம்.\nநக்னஜித்தின் மகள் சத்யாவின் மகன்கள் :\nஇவர்களில் பிரத்யும்னன் வரலாறும், பேரன் அனிருத்தன் வரலாறும் பாகவத புராணத்தில் கிடைக்கும். சால்வன் துவாரகையை தாக்கியபோது பிரத்யும்னன் சால்வனுடன் போர் செய்தான். சாம்பன், சாருதேசனன் ஆகியோரும் போர் செய்தனர். சாம்பனைப் பற்றி அவன் துர்வாசரின் சாபம் பெற்ற கதை மகாபாரதத்தில் கிடைக்கும். மற்றபடி இவர்கள் அனைவரும் அழிந்ததால் வரலாறு கிடையாது.\n6. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர் எந்த முறையில் வியாசர் கையாண்டார்\nஇன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது.\nநாம் பிறக்கும்போது நஞ்சுக்கொ��ி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.\nவியாசரின் முறையும் இதுபோன்ற ஒரு முறையாகவே விவரிக்கப்படுகிறது.\nஅதாவது வியாசர், தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார்.\nஅவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலைகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன், புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.\nஇன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது.\nஆனால் தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர நம்மால் இன்குபேட்டர் தயாரிக்க முடிந்தது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைக்கிறோம். அடுத்த நிலை கரு வளர்ச்சிக்கான சக்திகளை தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கு அளிப்பதாகும். அதன் ஆய்வு நடந்தாலும் வாடகைத் தாய்மார்கள் கிடைப்பதால் மருத்துவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை.\n7. பீஷ்மருக்கு, தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயலும்\nஇக்ஷவாகுகுலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான்.\nஅதுவுமின்றி கங்கை அவனை விட்டு நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள், அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது.\nகற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும். (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)\n8. இறுதியான கேள்வி. தீபாவளிப் பண்டிகை இராமாயணத்தில் இருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் மஹாபாரதம் நடந்த கால���்தில் அங்குள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்களா\nமஹாபாரத காலத்தில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இருந்ததாக ஒரு பதிவும் எங்கும் இல்லை. எந்த ஒரு சுபகாரியங்களுக்கும் தீபங்களால் வீடுகளை, தெருக்களை அலங்கரிக்கும் வழக்கம் மாத்திரமே இருந்திருக்கிறது.\nதீபாவளி கொண்டாடும் பழக்கம் சமண மதம் வேரூன்றிய பின் தொடங்கிய பழக்கமாகும். மகாவீரர் மறைந்ததை ஒட்டி தீபம் ஏற்றி வீடுகளில் வைக்கும் பழக்கம் தொடங்கப்பட்டது. இந்துக்கள் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் தமதாக்கிக் கொள்வார்கள்.\nஅதே நாள் இராமன் அயோத்தி திரும்பிய நாளாக கருதப்பட்டதால் இந்துக்களும் அதைக் காரணமாக்கி அதை இந்துத் திருநாளாக மாற்றினர். பின்னர் பாகவத புராணத்தின் நரகாசுரன் கதையின் அடிப்படையில் தமிழகத்தில் தீபாவளி இன்னொரு அவதாரம் எடுத்தது.\nபூதம் காட்டிய புண்ணிய வழி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/11/blog-post_27.html", "date_download": "2018-05-21T03:24:49Z", "digest": "sha1:NSRQDAGWXPHQW5Z2WUYJJVZDAIM273MB", "length": 38308, "nlines": 281, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு, ஜெர்மனி", "raw_content": "\nஇந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு, ஜெர்மனி\n(இந்திய மக்கள் யுத்தம் வாழ்க\nஇந்தியாவில் நடந்து கொண்டிருக்கும், மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தத்திற்கு, சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்குடன், 24.11.2012, ஜெர்மனி, ஹம்பூர்க் நகரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பல உலக நாடுகளில் இருந்தும், 300 க்கும் அதிகமான பார்வையாளர்கள் மகாநாட்டில் கலந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாது, பிரேசில், பேரு, அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா போன்ற பல நாடுகளில் இருந்தும் பேராளர்கள் வந்து கலந்து கொண்டு, மக்கள் யுத்தத்திற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.\nஜெர்மனியில், ஹம்பூர்க் நகரில் பாட்டாளிவர்க்க கட்சிகள் பலமாக உள்ளன. வட ஐரோப்பாவில், மிகப் பெரிய துறைமுகத்தை கொண்டிருக்கும் ஹம்பூர்க் நகரம், முதலாம் உலகப்போரின் முடிவில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை சந்தித்திருந்தது. தொழிலாளர்கள் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி, அமைக்கப்பட்ட சோவியத் அரசு, குறைந்தது ஒரு மாதமாகிலும் இயங்கிக் கொண்டிருந்தது. இன்றைய ஹம்பூர்க் நகரிலும், இந்திய மக்கள் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள், நகரின் பல இடங்களில் சுவரோவியங்களாக தீட்டப் பட்டுள்ளன. நவம்பர் 2012 நடந்த மகாநாட்டை, ஜெர்மன், மற்றும் புலம்பெயர்ந்த துருக்கி மாவோயிஸ்டுகள் ஒழுங்கு படுத்தி இருந்தனர்.\nமகாநாட்டை ஒருங்கிணைத்ததில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் முக்கிய பங்காற்றி உள்ளது. இத்தாலியில் இருந்து ஒரு பெரிய குழு மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தது. இத்தாலியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCM) பேராளர், மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதுவரை காலமும் மக்கள் யுத்தத்தில் இறந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் வீர வணக்கம் செலுத்தப் பட்டது. மகாநாட்டில் கலந்து கொண்டவர்களின் உரைகள், உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கப் பட்டன. ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, துருக்கி மொழிபெயர்ப்பாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அடுத்து உரையாற்றிய, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (TKP - M/L) உறுப்பினர், இந்தியாவில் நக்சலைட் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, களப்பலியான தலைவர்கள், இந்திய அரச அடக்குமுறைகள் ஆகிய விபரங்களை கொண்ட வரலாற்றை தொகுத்து தந்தார்.\nதுருக்கி/வட-குர்திஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராளர், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒற்றுமை குறித்தும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார். \"இந்தியாவில் மக்கள் யுத்தம் பல குழுக்களால் நடத்தப் படுகின்றது. மக்களின் எஜமானர்களான உழைக்கும் வர்க்கம், பெண்கள் ஆகியோரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், இந்திய மக்கள் யுத்தத்தை, தமது போராக கருத வேண்டும். நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத்திட்டம் குறித்து ஆராய வேண்டும்.\" என்று கூறினார்.\nபிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதியின் உரையில் இருந்து: \"மக்கள் யுத்தத்தில் வீர மரணமடைந்த கிஷன்ஜியை நினைவுகூரும் அதே வேளை, ஆப்கானிஸ்தான், துருக்கி, பிரேசில் ஆகிய நாடுகளில் மக்களுக்காக போராடி மரித்த வீரர்களையும் நினைவுகூறுவோம். தியாயங்கள் இல்லாமல் போராட்டம் முன்செல்வதில்லை. இந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் ஆயிரக் கணக்கான சுவரொட்டிகளை ப��ரேசில் முழுவதும் ஒட்டினோம். அருந்ததிராயின் \"தோழர்களுடன் நடைப்பயணம்\" நூலை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்து விநியோகித்தோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவது, அவர்களது உரிமை. நாடளாவிய பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்கவும், மக்கள் யுத்தத்தை முன்னெடுக்கவும் இருக்கிறோம். மக்கள் யுத்தம் சாத்தியமில்லை என்று மறுப்பதானது, திரிபுவாதிகள் ஒளிந்து கொள்ள இடமளிப்பதாகும்.\" என்று தனது உரையில் தெரிவித்தார். பேரு நாட்டில் மக்கள் யுத்தத்தை நடத்தி, தற்பொழுது சிறையிலிருக்கும் ஒளிரும்பாதை ஸ்தாபகர் கொன்சலோவை நினைவு கூர்ந்த பொழுது, மண்டபம் நிறைந்த கரகோஷம் எழுந்தது.\nபிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியான, NDF சார்பில் பேசிய பேராளர், இந்தியாவின் அவல நிலை பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். இந்தியாவில் வாழும் 90% மான மக்களுக்கு, அது ஒரு நரகமாகவே இருக்கின்றது. இரண்டு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்றி இறக்கின்றன. இந்திய மக்கள், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய, ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், இந்திய போலிஸ், இராணுவப் படைகளுக்கு இஸ்ரேலின் மொசாட் பயிற்சி அளிக்கின்றது. அடக்குமுறையாளர்கள் சர்வதேச ரீதியாக ஒன்றிணையும் பொழுது, சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்று சேர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (நக்சல்பாரி) அனுப்பிய அறிக்கை ஒன்றும், மகாநாட்டில் வாசிக்கப் பட்டது.\nகனடா புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதிநிதி உரையாற்றும் பொழுது: \"மக்கள் யுத்தம் இந்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளது. இந்திய அரசின் கொடூரமான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தோன்றவே செய்யும். சர்வதேச நாடுகளில், தோழமை உணர்வை காட்டும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இந்திய அரசின் காட்டு வேட்டை இராணுவ நடவடிக்கையை நிறுத்தக் கோரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும்.\" என்று தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய பிரெஞ்சு மாவோயிஸ்ட் கட்சியொன்றின் பிரதிநிதி, பிரான்ஸ் நாட்டில் பல கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், ஒரு தடவை, தமிழ�� நாட்டில் திறக்கவிருந்த பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரிவித்தார்.\nஆஸ்திரியா நாட்டில், \"புரட்சிகர கட்டுமான இயக்க\" பிரதிநிதியின் உரையில் இருந்து: \"இவ்வருட செப்டம்பர் மாதம் வியனாவில் எமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் ஓரங்கமாக, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. கையெழுத்து வேட்டை நடத்தப் பட்டது. இந்திய தூதுவராலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இரண்டு ஆஸ்திரிய தினசரிகளில், இந்திய மாவோயிஸ்டுகளின் பிரகடனங்கள் பிரசுரமாகின. விடுதலைக்கான போராட்டம் சர்வதேச மயமாகியுள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது, ஆஸ்திரிய மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.\"\nபிரிட்டனில் இருந்து வந்து உரையாற்றிய பேராளர், தான் மட்டுமே இந்த மகாநாட்டிற்கு பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொள்வதாகவும், அந்த நிலைமை மாற வேண்டும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக, இந்தியாவுடன் 200 வருட கால நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பிரிட்டனில் தான், மக்கள் யுத்தத்திற்கு ஆதரவான இயக்கம் முழுவீச்சுடன் செயற்பட்டிருக்க வேண்டும். கடந்த வருடம், லண்டனில் அருந்ததிராய் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதற்குப் பிறகு எந்த வித செயற்பாடும் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்திருக்கும் பிரிட்டிஷ் படையினரை, பிரிட்டனில் வீரர்கள் என்று புகழ்கிறார்கள். ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடும் ஆப்கானிய விவசாயிகளே உண்மையான வீரர்கள். (பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கைதட்டல்) ஒரு முறை, சீனா சென்று மாவோவை சந்தித்த மேற்கத்திய நாடொன்றின் உதவி நிறுவனத்தின் பிரதிநிதி கேட்டார்:\"நாங்கள் உங்கள் நாட்டிற்கு என்ன உதவி செய்ய வேண்டும்\" அதற்கு பதிலளித்த மாவோ: \"உங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கே ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள். அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.\" என்றார். (மண்டபத்தில் எழுந்த கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் எடுத்தன.)\nஸ்பெயின் நாட்டில் தன்னாட்சிப் பிராந்தியமான, கலீசியா வை சேர்ந்த மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட ஸ்பானிஷ் மக்களின் போராட்டத்திற்கு, இந்திய மக்கள் யு��்தம் உந்து சக்தியாக இருப்பதாக தெரிவித்தார். இந்திய ஆதரவுக் கழகத்தை சேர்ந்த சுவீடிஷ் தோழர்கள், \"தண்டகாரண்யா\" என்ற பாடலை சுவீடிஷ் மொழியில் பாடினார்கள். மகாநாட்டின் நடுவில் இடம்பெற்ற புரட்சிகர இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப் படுத்தின. ஜேர்மனிய இளங்கலைஞர் ஒருவர், இந்தியப் புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மகாநாட்டிற்கு வாழ்த்துக் கூறும் வகையிலும் ராப் இசையமைத்து பாடினார். துருக்கி இசைக் குழுவினர், துருக்கி மொழியில் அமைந்த புரட்சிகரப் பாடல்களைப் பாடினார்கள். இத்தாலியில் பாசிசத்தை எதிர்த்து போராடிய கம்யூனிசக் கெரில்லாக்களின் உலகப் புகழ் பெற்ற \"பெல்லா ச்சாவ்\" பாடலை, துருக்கி மொழியில் பாடினார்கள். அந்தப் பாடலை, பார்வையாளர்களும் கரவொலி எழுப்பி சேர்ந்து பாடினார்கள்.\n\", \"மக்கள் யுத்தம் ஓங்குக\", \"சர்வதேச மக்களின் ஒன்றிணைந்த போராட்டம்\", \"சர்வதேச மக்களின் ஒன்றிணைந்த போராட்டம்\" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன.\nLabels: இந்தியா, சர்வதேச மகாநாடு, மக்கள் யுத்தம், மாவோஸ்டுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளை��ும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு...\nசியோனிசத்தின் கதை : இஸ்ரேலின் வரலாறு பற்றிய ஆவணப்ப...\nசியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை...\nகொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போர...\nபயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்க��்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=529c861ec226a01790d04b7e641ffd10", "date_download": "2018-05-21T03:26:19Z", "digest": "sha1:MEUHVZNEIDORZD4QNXQFNYIYK6ANIMUW", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், ��டங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த ���ரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வர���க வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/09/4.html", "date_download": "2018-05-21T03:08:32Z", "digest": "sha1:42DO3HNPWNBKVB4T4DBRCRGLWL77OESZ", "length": 46775, "nlines": 257, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: மக்கள் மனங்களைக் கவர – 4", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nமக்கள் மனங்களைக் கவர – 4\nமக்கள் மனங்களைக் கவர – 4:\n- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்\nநட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.\nஅப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார்.\nஇவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்று கூறுவர்.\nஇரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது உள்ளங்கள் எனும் கப்ருகளுக்குள் அவை அடக்கப்பட்டுவிடும் மீண்டும் அவை வெளியே வராது என்று குறிப்பிடுகின்றனர்.\nஉமர்(ரழி) அவர்களது மகள் ஹப்ஸா(ث) அவர்களை உனைஸ் இப்னு குதாபா(ரழி) மணந்நிருந்தார். இவர் ஒரு பத்ர் ஸஹாபியாவார்.\nஇவர் மரணித்த பின்னர் உமர்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் ஹப்ஸாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்\nஉஸ்மான்(ரழி) அவர்கள் இது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகக் கூறி விட்டு சில நாட்களின் பின்னர் “தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை\nஇதன் பின்னர் ஹப்ஸா(ث) அவர்களது திருமணம் தொடர்பாக அபூபக்கர்(ரழி) அவர்களிடம் உமர்(ரழி) அவர்கள் பேசினார்கள். அவர் ஒன்றும் கூறவில்லை. இவர் எந்தப் பதிலும்; தராததால் உமர்(ரழி) அவர்கள் வருத்தப்பட்டார்கள்.\nஇதன் பின்னர் ஹப்ஸா(ث) அவர்களை நபி(ஸல்) அவர்கள் பெண் கேட்டு மணமுடித்தார்கள்.\nஇதன் பின்னர் அபூபக்கர்(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் ஹப்ஸா விடயமாகப் பேசிய போது நான் பதிலளிக்காதது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதா\n” என்று கூறினார்கள். அது கேட்ட அபூபக்கர்(ரழி) அவர்கள், “நபி(ஸல்) அவர்கள் ஹப்ஸா பற்றிப் பேசினார்கள் நபி(ஸல்) அவர்களது இரகசியத்தை வெளியிடவும் முடியாது நபி(ஸல்) அவர்களது இரகசியத்தை வெளியிடவும் முடியாது மறுக்கவும் முடியாது என்பதால்தான் நான் மௌனமாக இருந்தேன் மறுக்கவும் முடியாது என்பதால்தான் நான் மௌனமாக இருந்தேன் அவர்கள் மணமுடிக்காது விட்டிருந்தால் தாங்கள் வேண்டுதலை நான் ஏற்றிருப்பேன் அவர்கள் மணமுடிக்காது விட்டிருந்தால் தாங்கள் வேண்டுதலை நான் ஏற்றிருப்பேன்\nஅபூபக்கர்(ரழி) அவர்கள் தனது நண்பரும் நபியுமான அல்லாஹ்வின் தூதரின் இரகசியத்தைப் பாதுகாப்பதில் காட்டிய அக்கறையை இந்த செய்தி எடுத்துக்காட்டுகிறது.\nஒருவரிடமும் கூற வேண்டாம் என்று கூறும் செய்தியை அதே போன்று ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று நாமும் கூறிவிடுகின்றோம். அவரும் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று கூறுகின்றார். இப்படியே இரகசியம் பரகசியமாகின்றது.\nசிலர் நகமும் சதையும் போல ஒன்றாக இருந்து விட்டு ஏதேனும் பிரச்சினை காரணமாகப் பிரிந்து விட்டால் அவர் அப்படி இப்படி என்று பழைய குப்பைகளைக் கிளற ஆரம்பிப்பார்கள்; இரகசியங்களை அம்பலப்படுத்துவார்கள்.\nஇத்தகையவர்கள் நட்புக்கொள்ள அருகதையற்றவர்கள். அவர்களிடம் தூய அன்பையோ, நல்ல நட்பையோ எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.\nநண்பன் எதிரியானாலும் அவன் நட்புடன் இருந்த போது நடந்த இரகசியங்களைப் பேணுவது கட்டாயமாகும்.\nஆனால், சிலர் எதிர் காலத்தில் பகையாளியாக ஆகிவிட்டால் பழிவாங்குவதற்காகவே நட்போடு இருக்கும் போதே திட்டமிட்டு செயற்படுகின்றனர். இரகசியங்களைச் சேகரித்து அதற்கான சாட்சியங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனிதனாக இருக்கவே தகுதியற்றவர்களாகின்றனர்.\nதீமையை நன்மையைக் கொண்டு தடுத்தல் :-\nமனிதன் அடுத்தவர்களுடன் இணைந்து வாழும் போது பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். பல எதிர்ப்புக்களைச் சந்திக்க நேரிடலாம். தனது எதிரிகளை எதிர்ப்புணர்வுடனும் எதிர்கொள்ளலாம்.\nஅவ்வாறு எதிர்கொள்ளும் போது போபமும், குரோதமும் அதிகரிக்கும். எதிரிகளை அவர்களே நாணிக் கூணிப் போகும் அளவுக்கு நன்மை மூலம் எதிர்கொள்ளலாம் இதன் மூலம் எதிரியின் எதிர்ப்புணர்வு நட்பாகக் கூட மாறலாம்.\n��னவே அன்பும் நட்பும் வளர மக்கள் மனங்களைக் கவர தீமையை நன்மை மூலம் தடுத்தல் என்பது நல்ல வழியாகும்.\nமுள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இரும்பை இரும்பால் தான் அறுக்க வேண்டும் என்ற தத்துவம் கூறுவர் பலர். இது அன்பை வளர்க்க வழி வகுக்காது.\nஇது குறித்து அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;\n“எது மிகச் சிறந்ததோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக அவர்கள் வர்ணிப்பவற்றை நாமே மிக அறிந்தவர்கள்.” (23:96)\n“நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகி விடுவார்.” (41:34)\nநபி மொழிகளில் இதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்.\nநபி(ஸல்) அவர்கள் தனது பகிரங்க எதிரிகளான துமாமா, ஹிந்தா, வஹ்ஸி போன்றோரை மன்னித்து இஸ்லாத்தின் பால் அவர்களை ஈர்த்தார்கள். தன்னையும் தனது தோழர்களையும் கொடூரமாக சித்திரவதை செய்தவர்களையும், தனது தோழர்கள் பலரைக் கொலை செய்து ஊரை விட்டும் விரட்டியடித்தவர்களையும் மன்னித்ததன் மூலம் அவர்கள் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாக மாற்றினார்கள்.\nஅபூஸினா(ரழி) அவர்கள் அறிவிக்கும் துமாமா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் இந்த அடிப்படையில் சிந்திக்க வேண்டிய நிகழ்வாகும்.\nதூமாமா என்பவர் யமாமாவின் சிற்றரசராவார். அவர் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்தார். நபி(ஸல்) அவர்களை எங்கு கண்டாலும் கொலை செய்யுமாறு அவர் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.\nஒரு முறை முஸ்லிம்கள் இவரைக் கைது செய்தனர். இவரை இனம்காணாத அவர்கள் இவரை மஸ்ஜிதின் தூணில் கட்டிவைத்திருந்தார்கள்.\nஇவரைப் பார்வையிட்ட நபி(ஸல்) அவர்கள் “துமாமாவே உங்களது நிலை என்ன” எனக் கேட்ட போது,\n“நான் செய்த குற்றங்களுக்காக என்னை நீங்கள் கொல்வதாக இருந்தால் என்னைக் கொல்லலாம்.\nஎன்மீது நீங்கள் இரக்கம் காட்டினால் நன்றியுடைய ஒருவருக்கே நீங்கள் இரக்கம் காட்டுகின்றீர்கள்.\nநீங்கள் செல்வத்தை விரும்பினால் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்\nநபி(ஸல்) அவர்கள் துமாமாவை விடுதலை செய்தார்கள். அவர் குளித்து விட்டு ஷஹாதா கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்றார்கள்.\nஅப்போது அவர் “இந்த உலகிலேயே உங்கள் முகம்தான் எனக்கு வெறுப்பான முகமாக இருந்தது. ���ப்போது உங்களது முகம்தான் எனக்கு எல்லா முகங்களை விடவும் நேசத்திற்குறிய முகமாகத் திகழ்கிறது” என்று கூறினார்கள். (புகாரி 4372, முஸ்லிம் 4688)\nநபி(ஸல்) அவர்களதும் நபித் தோழர்களினதும் மிகப்பெரிய எதிரியாக இருந்த துமாமா இஸ்லாத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக மாறினார். நபி(ஸல்) அவர்களை வெறுத்த அவர் தனது உயிரை விட அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்.\nஎனவே, தீமையைத் தீமை மூலம் தடுக்காமல் தீமையை நன்மை மூலம் தடுப்பதனால் அன்பும் நட்பும் வளரும்.\nஎனவே, எதிரிக்கும் நன்மை செய்து அன்பை வளர்க்கவும், உள்ளங்களை வெல்லவும் முயல்வோமாக.\nபிறரது உள்ளத்தை ஈர்க்கவும், அன்பையும் நட்பையும் பெற்றுக்கொள்ளவும் நாம் நற்பண்புள்ளவர்களாகத் திகழ்வது அவசியமாகும். மக்கள் நம் மீது மதிப்பு வைக்கவும், நாம் கூறுவதைக் கேட்டு நடக்கவும் இது பெரிதும் உதவும். நபி(ஸல்) அவர்கள் உயர்ந்த பண்புள்ளவர்களாக இருந்தார்கள்.\nநபி(ஸல்) அவர்களது உயர்ந்த நற்பண்புகளால் பலரும் ஈர்க்கப்பட்டனர். நபித்துவத்திற்கு முன்னரே அஸ்ஸாதிக் (உண்மையாளர்), அல் அமீன் (நம்பிக்ககையாளர்) என மக்களால் போற்றத்தக்க விதத்தில் நபி(ஸல்) அவர்களது நற்பண்பு உயர்ந்து திகழ்ந்தது.\nநபி(ஸல்) அவர்களிடம் இயல்பாகக் காணப்பட்ட மென்மையான போக்கு அன்பு, பாசம், கருணை, பிறருக்கு உதவும் பண்பு போன்ற எண்னற்ற நற்குணங்களால் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்டார்கள். எனவே பிறரது அன்பையும், நட்பையும் பெற விரும்புவர். பிறர் மீது தனது ஆளுமையைப் பிறயோகிக்க விரும்புவர் எவராயினும் நற்பண்புகள் அதற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என்பதைக் கவனத்திற் கொண்டு நடத்தல் அவசியமாகும்.\nதவறைக் கண்டிக்கும் போதும் சாதாரனத் தொடர்பாடலின் போதும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் பிறரது அன்பை நாம் பெறமுடியும். கடுமையான போக்கு நண்பர்களையும் எதிரியாக்கி விடும். நெருங்கி வருபவர்களையும் தூரப்படுத்தும்.\n) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்துகொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.” (3:159)\nநபி(ஸல்) அவர்களைச் சூழ எப்போதும் நபித் தோழர்கள் திரண்டிருப்பர். இதற்கு அவர்கள் போதித்த போதனை மட்டும் காரணம் அல்ல. அவர்களது மென்மையான போக்கும் காரணம் என மேற்படி வசனம் கூறுகின்றது.\nநபி(ஸல்) அவர்கள் கடும் சொல் சொல்பவராகவும் கடுகடுப்பானவராகவும் இருந்திருந்தால் இந்த நபித் தோழர்களெல்லாம் எப்போதோ அவரை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.\nநபி(ஸல்) அவர்கள் எதிரிகளுடன் கூட மிக மென்மையான போக்கைக் கைக்கொண்டுள்ளார்கள். உணவில் தனக்கு விஷம் கலந்த பெண்ணுடனும், தான் உறங்கும் போதும் தன்னைக் கொலை செய்ய சதி செய்தவனுடனும் கூட அவர்கள் மென்மையான போக்கைக் கைக்கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.\nதன்னுடன் கூட இருப்பவர்கள் தன்னைச் சூழ இருப்பவர்கள் தவறு செய்யும் போது மென்மையாகவே அந்தத் தவறுகளைச் களைய முயன்றுள்ளார்கள்.\nஅதனால் அவர்கள் அனைவரதும் அன்பையும் நட்பையும் பெற்றார்கள்; அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார்கள்.\nஒரு நாட்டுப் புற அறபி மஜ்ஜிதுக்குள் சிறுநீர் கழிக்க முயன்ற போது நபித் தோழர்கள் அவரைத் தடுக்க முற்பட்டார்கள்.\nநபி(ஸல்) அவர்கள், தனது தோழர்களைப் பார்த்து “அவரை விடுங்கள் அவர் தனது தேவையை நிறைவு செய்யட்டும் அவர் தனது தேவையை நிறைவு செய்யட்டும் நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டவர்களே தவிர கஷ்டப்படுத்த அனுப்பப்பட்டவர்களல்ல நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டவர்களே தவிர கஷ்டப்படுத்த அனுப்பப்பட்டவர்களல்ல” எனக் கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அதன் மேல் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுமாறு கூறினார்கள்.\n(புகாரி 220, 6128, முஸ்லிம் 685, திர்மிதி 147)\nபின்னர் நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தவரை அழைத்து “இது அல்லாஹ்வை ஸுஜூது செய்யும் இடமாகும் இங்கு மலசலம் கழித்தல், அசுத்தப்படுத்துதல் என்பது கூடாது இங்கு மலசலம் கழித்தல், அசுத்தப்படுத்துதல் என்பது கூடாது இது அல்லாஹ்வினது வேதத்தை ஓதுவதற்கும், அவனை ��ினைவுபடுத்துவதற்கும் தொழுவதற்கும் உரிய இடமாகும் இது அல்லாஹ்வினது வேதத்தை ஓதுவதற்கும், அவனை நினைவுபடுத்துவதற்கும் தொழுவதற்கும் உரிய இடமாகும்” என இதமாக எடுத்துக் கூறினார்கள். (அஹ்மத் 12984)\nமஸ்ஜிதுக்குள் சிறுநீர் கழித்த அவரிடம் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு மென்மையாக நடந்துள்ளார் என்பதை அவதானியுங்கள். அந்த மனிதரிடம் பேசும் போது நபி(ஸல்) அவர்கள் அவரை எந்த விதத்திலும் கடிந்துகொள்ளவில்லை. குறைத்துப் பேசவுமில்லை. எவ்வளவு இதமாகவும், இனிமையாகவும் சொல்ல வேண்டிய விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.\nஇதனை உணர்த்தும் மற்றுமொரு நிகழ்ச்சியையும் நினைவுபடுத்துவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.\nஆரம்பத்தில் தொழுகையில் ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறுவதும் பதில் கூறுவதும் வழக்கத்தில் இருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டது. முஆவியதிப்னுல் ஹகம் அஸ்ஸுலமீ(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,\n“நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தும்மி விட்டு “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூறினார். நான் அதற்குப் பதில் கூறும் முகமாக “யர்ஹமுகல்லாஹ்” எனக் கூறினார். நான் அதற்குப் பதில் கூறும் முகமாக “யர்ஹமுகல்லாஹ்” என்று கூறினேன். அப்போது மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். “என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன். அப்போது மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். “என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்” என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது கரங்களால் தமது தொடைகளில் அடித்து எனது பேச்சை நிறுத்தினர். நான் மௌனமானேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். என் தாயும், தந்தையும் அவருக்கு அர்ப்பணமாகட்டும். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவரை விடச் சிறந்த ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் என்னை அதட்டவில்லை. எனக்கு அடிக்கவில்லை. என்னைத் திட்டவுமில்லை. “இந்தத் தொழுகையில் மனிதர்களிடத்தில் பேசக் கூடிய பேச்சுக்கள் எதையும் பேசலாகாது” என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது கரங்களால் தமது தொடைகளில் அடித்து எனது பேச்சை நிறுத்தினர். நான் மௌனமானேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். என் தாயும், தந்தையும் அவருக்கு அர்ப்பணமாகட்டும். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவரை விடச் சிறந்த ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் என்னை அதட்டவில்லை. எனக்கு அடிக்கவில்லை. என்னைத் திட்டவுமில்லை. “இந்தத் தொழுகையில் மனிதர்களிடத்தில் பேசக் கூடிய பேச்சுக்கள் எதையும் பேசலாகாது அதில் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் தக்பீர்கள் அவனது வேதத்தை ஓதுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்;று கூறினார்கள்.\n(முஸ்லிம்: 1227, 33 – அபூதாவூத்: 931, 930)\nஇந்த அடிப்படையில் மென்மையாக நடத்தல் என்பது பிறரது அன்பையும் நட்பையும் பெறவும், இருக்கும் அன்பையும் நற்பையும் வளர்க்கவும் சிறந்த வழியாகும். கடுகடுத்த முகமும், கடும் போக்கும் இருக்கும் நட்பையும் இழக்கச் செய்யும் என்பதைக் கவனத்திற்கொள்வோம்.\nஎனவே மென்மையான போக்கைக் கைக்கொள்வதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர முனைவோமாக\nஅழகை விரும்பாதவர் எவருமில்லை. அசிங்கத்தையும், அறுவருப்பையும் கண்டு விலகி ஓடுவதே மக்கள் இயல்பாகும். பிறர் தன் மீது நேசம் வைக்க வேண்டும் மற்றவர்கள என்னுடன் நெருங்கிப் பழக வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் தமது வெளித் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.\nவெளித்தோற்றத்தை அழகுபடுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆள் பாதி ஆடை பாதி என்பர். ஆடையை வைத்தே மக்கள் மனிதனை எடைபோடுகின்றனர். எனவே ஆடைகள் அழகானதாகவும், கண்ணியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள் கண்ணியமான ஆடை என்பது ஆளுமையை உயர்த்திக் காட்டும். இத்தகையவர்களுக்கு வார்த்தைக்கு மக்கள் அதிக மளிப்பளிப்பர்.\nவெளித்தோற்றத்தை அழகு படுத்துவதில் தலைமுடிக்கும் அதிக பங்குள்ளது;\n“யாருக்கு தலை மயிர் உள்ளதோ அதை அவர் கண்ணியப்படுத்தட்டும்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 4165, 4163)\nஇவ்வாறே நடை, உடை, பாவனை அனைத்தையும் அழகாக வைத்திருப்பது மக்களை நம்மிடம் நெருக்குவதாக இருக்கும்.\nசிலர் சமூக அந்தஸ்துப் பெற்ற பெரியவர்களாக இருப்பர். இவர்களது ஆடை நடைமுறையும் அவர்களுக்கு அதிக அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக இருக்கும். எனினும் அவர்கள் ஒழுங்காக வாய்ச் சுத்தம் செய்யாததால் நெருங்கிக் கதைப்பவர்கள் முகத்தை சுழிக்கின்றனர். எப்போது விஷயம் முடியும் எழுந்து ஓடிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே கதைப்பர். பிறர் நம்மை அண்டி வருவதில் ���ல் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.\nஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூச் செய்யும் போதும் பல் துலக்குவது கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்று வீடு வந்தால் முதலில் பல் துலக்குவார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன.\nவெற்றிலை சாப்பிடுவோர், புகை பிடிப்போர் தமது அருவருப்பான வாய் தோற்றம், நாற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டாவது இவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் தமது மனைவியர் தம்முடன் இல்லறத்தில் ஈடுபடும் போது எவ்வளவு வெறுப்புடன் நடந்து கொள்வர் என்பதையாவது இவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் தமது வாயிலிருந்து கெட்ட வாடை வெளியேறாதவாறு பார்த்துக் கொள்ளல் அவசியமாகும்.\nஅத்துடன் நல்ல மணம் வீசும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் சுன்னாவாகும்.\nநபி(ஸல்) அவர்கள் சிவந்த தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களது வியர்வை முத்துப் போல் இருக்கும். நபி(ஸல்) அவர்களது கரத்தை விட மென்மையான பஞ்சையோ பட்டையோ நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களை விட அதிக மனம் உள்ள கஸ்தூரியையோ அன்பரையோ\n(முஸ்லிம் 82, 6200, அஹ்மத் 13374)\nஎனவே அழகிய ஆடை அமைப்பு, நாகரீகமான சிகை அலங்காரம், உடல் சுத்தம், வாய் சுத்தம், நல்ல வாசனை என்பன போன்ற பிறரைக் கவரக்கூடிய அம்சங்கள் எம்மிடம் குடிகொள்வது அவசியமாகும். இவற்றின் மூலம் மக்கள் நம் மீது நேசம் கொள்வர். நெருங்கி வருவர். நமது தோற்றம் அவர்கள் மீது ஆளுமை செலுத்தும் வண்ணமிருந்தால் நாம் கூறுவதை அவர்கள் கேட்பார்கள். தஃவாவிற்கு இது பெரிதும் உதவியாக அமையும். எனவே உங்கள் வெளித்தோற்றத்தை அழகானதாகவும், பிறரைக் கவரத்தக்கதாகவும் அமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.\nசிலர்; எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். எதிலும் அவர்கள் நிறை காண மாட்டார்கள். குறை காண்பதில் கிள்ளாடியாக இருப்பார்கள். இத்தகையவர்களை மனிதர்கள் நேசிக்க மாட்டார்கள். நெருங்கி இருக்கவும் விரும்ப மாட்டார்கள். எனவே, பிறரை வாழ்த்தவும், போற்றவும் நாம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறையைச் சுட்டிக் காட்டும் போதும் சில நிறைகளைச் சுட்டிக்காட்டி இந்தக் குறையை மட்டும் திருத்திக் கொண்டால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கும் என நாசுக்காகக் குறையைச் சுட்டிக்காட்ட முடியும்;. இதற்கு மாற்றமாகச் சிலர் எந்த நன்மையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். குறைகளை மட்டும் முகத்தில் அடித்தாற் போல் கூறிவிடுவர். அதே நேரம், தனது இந்த நடத்தை பற்றி போற்றிப் புகழ்ந்து கொள்வர். நான் அப்படித்தான் யாரெண்டும் பார்க்க மாட்டேன் முகத்துக்கு முகம் நேராகச் சொல்லிவிடுவேன் என்றெல்லாம் கூறுவர். இத்தகையவர்களது முன்னிலையில் மக்கள் சமாளித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்களைக் கண்டால் விலகி ஓட விரும்புவர்.\n“நான் நபி(ஸல்) அவர்களிடம் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளேன் அவர்கள் ஒரு போது கூட சீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை அவர்கள் ஒரு போது கூட சீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை நான் செய்த ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதுமில்லை நான் செய்த ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதுமில்லை செய்யாத ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்யவில்லை செய்யாத ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்யவில்லை\nநபி(ஸல்) அவர்கள், இப்னு உமர் (வ) அவர்கள் பற்றிக் கூறும் போது “இப்னு உமர் நல்ல மனிதர் இரவிலே அவர் எழுந்து தொழுதால் இன்னும் நன்றாக இருக்கும் இரவிலே அவர் எழுந்து தொழுதால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறினார்கள். இதன் பின்னர் இப்னு உமர்(ரழி) சிறிது நேரமே உறங்குபவர்களாக இருந்தார்கள். (புகாரி 1122, 1157, 3739, முஸ்லிம் 6525)\nகுறையைச் சுட்டிக்காட்ட விரும்பினால் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது எளிதில் பயனளிக்கும். எனவே, குறையை மட்டும் பார்க்காது நிறையையும் பார்க்கும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் குறை கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறையைப் போற்றி குறையை நாசூக்காகக் கூறக் கற்றுக்கொள்ளுங்கள். மக்கள் உங்களை மதிப்பர். மக்கள் மனங்களைக் கவர முடியும்.\nஇஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்\nதமிழில் \"கடவுள்\" என்றும் ஆங்கிலத்தில் \"God\" என்றும...\nதினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம் .\nதேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம் ஆண்கள் தொப்பியும்,...\nதோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு - நிகழ்ச்சித்...\nபைக் விபத்து - அசாருதீன் மகன் சிகிச்சை பலனின்றி மர...\nதோழர்கள் - நூல் வெளியீடு அழைப்பிதழ்\nநீடூர் சையது பற்றி திருச்சி சையது நூலில் ...\nமக்கள் மனங்களைக் கவர – 4\nபுனித மக்கா - நேரலை.\nதிருச்சி சையது எழுதிய சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து...\nஅப்துல்லா ( எ ௦ ) பெரியார் தாசன் மதிமுகவில் இணைந்த...\nகணவன்-மனைவி\" உனக்குள் ஒரு சுரங்கம் -நீடூர். S.A.மன...\nதுபாயில் பிரணவ் சவுதாரி நோன்பு வைத்து மன நிறைவடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/4", "date_download": "2018-05-21T03:30:30Z", "digest": "sha1:IVJ3HFQUKQ35VMICRUH3LFHIJWGOXSBN", "length": 5438, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இனிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 4", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம் (Page 4)\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : காலேஜ் ரோடு, திருப்பூர் : நாள் : 13.04.2014\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 2/2 -கிருஷ்ணாம்பேட்டை\nஇஸ்லாம் பற்றிய பிறமத சகோதர, சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி l பதிலளிப்பவர்: சையது இப்ராஹீம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 1/2 -கிருஷ்ணாம்பேட்டை\nஇஸ்லாம் பற்றிய பிறமத சகோதர, சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி l பதிலளிப்பவர்: சையது இப்ராஹீம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 3\nஉரை : சையது இப்ராஹீம் : பார்வையற்றாவர்களுக்கான இனிய மார்க்கம் : இடம் : மஹபூப்பாளையம்,மதுரை. தேதி: 24.05.2014\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 2\nஉரை : சையது இப்ராஹீம் : பார்வையற்றாவர்களுக்கான இனிய மார்க்கம் : இடம் : மஹபூப்பாளையம்,மதுரை. தேதி: 24.05.2014\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 1\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : மஹபூப்பாளையம்,மதுரை. : 24.05.2014\nமாற்றம் தந்த இனிய மார்க்கம் – மனம் நெகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்\nஉரை : சையது இப்ராஹீம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-celebration-ends-in-fire-accident-117021600063_1.html", "date_download": "2018-05-21T03:14:42Z", "digest": "sha1:MIDWHJLKSH37HB2SNDEKQ7UKH3VZNGII", "length": 11193, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "விபத்தில் முடித்த அதிமுக கொண்டாட்டம் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிபத்தில் முடித்த அதிமுக கொண்டாட்டம்\nஎடப்பாடி பழனிச்சாமியை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பதை, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது எதிர்பாரத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக இன்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நாளை மறு தினமே சட்டப்பேரவை கூடுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டதை அதிமுகவினர் மதுரை அருகே பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது பட்டாசு வெடித்து எதிர்பாரத விதமாக அருகில் உள்ள கடைகளில் சிதறியது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.\nதீயணைப்பு படையினர் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் இரண்டு கடைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் 15 இருசக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வரை அடுத்து முன்னாள் முதல்வரும் வருகை\nவேண்டாம் அதிமுக. திமுகவுக்கு செல்கிறார் ராதாரவி\nசனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்வர்\nசசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்��ல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/struggle-for-dharmam-panneerselvam-dharmam-won-thambidurai-117021600060_1.html", "date_download": "2018-05-21T03:22:34Z", "digest": "sha1:7PTBMKN3HXUVXAE4XBK2MXGJ7A3A6W4B", "length": 11140, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "எது தர்மம்? ஆட்சியை கைப்பற்றுவதா? | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடரும் என்று பேட்டியளித்தார். இதையடுத்து மக்களை துணை சபாநாயகர் தம்பித்துரை தர்மம் என்று கூறியுள்ளார்.\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவியேற்க அழைப்பு விடுத்தை அடுத்து, சசிகலா குடும்பம் வசம் கட்சி செல்வதை தடுக்கும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஅதைத்தொடர்ந்து கூவத்தூரில் பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-\nதர்மம் வென்றுவிட்டது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார். ஜெயலலிதாவின் கனவு நினைவாகும். சசிகலா சோதனைகளை கடந்து வென்று வருவார், என்று கூறியுள்ளார்.\nஓ.பி.எஸ். அணிக்கு ஒரு தர்மம்; சசிகலா அணிக்கு ஒரு தர்மம். ஆனால் இவர்களின் ஆட்சியை கைப்பற்றும் சண்டைகளால் தமிழக அரசு இயங்காமல் முடங்கியுள்ளது. இது என்ன தர்மம் என்று தெரியவில்லை. இது இரு அணிகளுக்கும் தர்மமாக தெரியவில்லை.\nசனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்வர்\nஓ.பி.எஸ் வீட்டின் மீது கல்வீச்சு - தாக்குதலில் ஈடுபட்ட சசிகலா ஆதரவாளர்கள்\nசசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஅமெரிக்கா பங்களிப்பில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு துறையின் உபகரணங்கள்: பெங்களூரில் கண்காட்சி\nஇதில் ��ேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthuvaignanam.wordpress.com/2008/12/12/introduction/", "date_download": "2018-05-21T02:48:37Z", "digest": "sha1:4HS5TCF4LKKV4AKDEZXWJOHTNEIQD5OG", "length": 66312, "nlines": 144, "source_domain": "puthuvaignanam.wordpress.com", "title": "INTRODUCTION TO SIMPLE VERSES «புதுவை ஞானம் புதுவை ஞானம்", "raw_content": "\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்\nநான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நினைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஒருவர்\nஉயரத்தில் ஏறியாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே சிரமப்பட்டு வண்டிக் கொட்டகையில் இருந்த ஏணியில் ஏறினேன். அதன் உச்சியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு அரிச்சுவடி போலிருந்த மார்த்தியின் கவிதைகளை வாய்விட்டு உரக்கப் படித்தேன்.\nஎனது பதின் மூன்றாவது வயதில் மார்த்தியை மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டேன். தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்த முயற்சியில் உழைத்தேன். இறுதியாக நான் மொழி பெயர்ப்பினை முடித்த போது சற்றேறக்குறைய அவர் இந்தக் கவிதைகளை இயற்றிய வயதினை எட்டிவிட்டேன். ஆனால், நான் அது வரை இருந்ததை விட அவரை விட்டு மேலும் விலகியிருந்தேன். ஏனெனில் எந்த ஒரு ஏணியும் அவரை எட்டும் அளவுக்கு உயரம் வாய்ந்ததாக இல்லை– அவரது எல்லையற்ற புகழை எட்டும் அளவு இல்லை. இருந்த போதிலும் இந்த மொழி பெயர்ப்பு உலகின் முக்கியமானவர்களில் ஒருவராய் விளங்கும் ஹொசே மார்த்தியிடம், பலரை நெருக்கமாகக் கொண்டு செல்லும் ஏணியின் முதற்படியாக இருக்கும் என நம்புகிறேன்.\nஹொசே ஜுலியன் மார்த்தி பெரஸ் ( JOSE JULIAN MARTI PEREZ ) கியூபாவின் ஹவானா நகரில் ஜனவரி, 28, 1853ல் பிறந்தார். பின் ஒரு காலத்தில் கியூப தேசிய இனத்தின் வரலாற்று நாயகனாகவும், கலாச்சாரச் சின்னமாகவும் வரப்போகின்ற அவர் MARIANA MARTI NAVARO என்னும் இஸ்பானிய சிப்பாய்க்கு மகனாகப் பிறந்தார். ( எளிய கவிதைகள் : XLI ). கேனாரி தீவினைச் சேர்ந்த Leonar Perez Cabra ( கவிதை XXVII ) அத்தீவின் குடியேற்ற அலையின் கடைசித் தருணத்தில் அங்கு வந்தடைந்தார். எந்தவொரு மனிதரும் தனது சொந்த நாட்டோடு, பிறந்ததிலிருந்தே இந்த அளவு பிடிப்போடு இருந்ததில்லை ; அல்லது, தங்களது இலட்சியம் விடுவித்துக்கொள்ள இயலாத படிக்கு அந்நாட்டுடன் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றி உறுதியாக இருந்ததில்லை. தனக்கென கியூப வேர்கள் இல்லாத போதிலும், இன ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தனது நாட்டவர்களிடையே துலாம்பரமாகத் தெரிந்த மார்த்தி, கியூபர்களுக்கென பொது அடையாளம் ஒன்றினை வடித்து உருவாக்கினார். இரட்டிப்பு அடிமைத் தளை பூண்டிருந்த இனத்தின் முன்னணி வீரரானார். ( கவிதை (XXX) .\nகியூபாவில் இஸ்பானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியான போராட்டங்களை நடத்தி வந்த முற்றிலும் வேறுபட்ட போராட்டங்களை ஒரணியில் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். கியூபா சுதந்திரம் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்ததன் மூலம், கொலம்பசால் தொடங்கி வைக்கப்பட்ட காலனியாதிக்கத்தையும் – அதற்கு எதிராக பொலிவரால் தொடங்கி வைக்கப்பட்ட அரைக்கண்ட விடுதலைக்கான போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தார்.\n19, மே,1895 அன்று தனது 42 ஆவது வயதில் விடுதலைப் போரில் அவருக்கு ஏற்பட்ட வீர மரணமானது இலத்தீன் அமெரிக்காவின் புதுயுகத் தொடக்கம் என மதிக்கப்படுகிறது. மிகவும் மதிக்கப்பட்ட அரசியல் சிந்தனையாளரும், இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகத்தை எடுத்தியம்பினவருமான மார்த்தி உண்மையில் அந்நாட்டின் மகத்தான கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.\nமார்த்தியின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும் இரட்டைப் பிறவிகள். தனது பதினைந்தாவது வயதில், 1868 இல் கியூப சுதந்திரத்துக்கான பத்தாண்டுப்போருக்கு சற்று பின்னர், இஸ்பானிய கொடுங்கோன்மையினை முதன் முதலில் எதிர் கொண்டார்.\nVolunteer என அழைக்கப்பட்ட உள்ளூர்க் காவலர்கள், Villanuea Theatre இல் சுதந்திர கோஷங்களுக்கு எதிராக, நிராயுதபானியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தார்கள் ( கவிதை XXXVII ) இந்த நிகழ்ச்சியின் பின் விளைவாக மார்த்தியின் ஆசிரியரும் வழிகாட்டியுமான கவிஞர் Rafael Maria de mendive புரட்சிகர லட்சியங்களுக்கு ஆதரவாளர் என அறியப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். அந்தப் படுகொலைக்கு அடுத்த நாள் La patria libre என்ற தலைமறைவு ரகசியப் பத்திரிக்கையில், ஒரு விடலைக் கதாநாயகன் அந்நியப் படையெடுப்பை எதிர்த்து உயிர் துறப்பதான தனது Abdala\nஎன்ற நாடகத்தைப் பதிப்ப��த்தார். பின்னர் ஒரு மாதத்திற்குள்ளேயே“10 de octubre\nஅவரது பாடல் El Siboney என்ற மாணவர் பத்திரிக்கையில் வெளியாகியது. கியூப சுதந்திரத்துக்கு போராடியதாலும், தனது பள்ளியில் படித்த சக மாணவர் ஒருவர் கொலைகாரப் படையில் தொண்டராகச் சேர்ந்ததைக் கண்டித்து கடிதம் எழுதியதாலும் ,\nதேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு San Lazaro Quarry யில் கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும் என இராணுவ நீதி மன்றம் அவருக்குத் தண்டணை வழங்கியது. இடுப்பிலும், கால்களிலும் பூட்டப்பட்ட இரும்புச்சங்கிலித் தளையானது அவரது சிறைக்காலம் முழுமைக்கும் அகற்றப்படவில்லை. அந்த இரும்புத்தளை சதையில் பதிந்த இரத்தக் காயத்தினை அவர் வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொள்ள நேரிட்டது.\nசெல்வாக்குள்ள ஒரு நண்பர் மூலமாக மார்த்தியின் பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தங்களது மகனை பைன்ஸ் தீவுக்கு இடமாற்றம் செய்வித்து இறுதியாக 1871 _ ல் அவரது தண்டனையை ஸ்பெயின் நாட்டுக்கு நாடு கடத்துவதாகக் குறைத்து விட்டனர். அங்கு மார்த்தி சரகோசா மற்றும் மாட்ரிட் பல்கலைக் கழகங்களில் படித்துக்கொண்டே El precidio politico en Cuba (1871) என்ற ,கியூபச் சிறைகளில் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டித்து எழுதப்பட்ட நூலினையும், La Republica espanala ante la revolucion cubana (1873) என்ற, இஸ்பானியர்கள் புதிதாக உருவாக்கிய குடியரசில் உள்ளது போன்ற அதே சுய நிர்ணய உரிமை கியூபர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வீணே வற்புறுத்திய நூலையும் பதிப்பித்தார். இஸ்பானிய காலனிய ஆதிக்கத்தின் எடுபிடிகளால் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மீறி, இஸ்பெயினில் தான் கழித்த காலத்தை, தன்னை உருவாக்கிய காலம் அது என அன்புடன் நினைவு கூர்ந்தார். அத்தோடு மட்டுமின்றி இஸ்பானியர்களின் பாரம்பரியக் கொள்கையான மூடநம்பிக்கை மற்றும் சகிப்பின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போராடி உயிர் துறந்த தியாகிகளின் நினைவையும் போற்றினார்.\nசட்டம், தத்துவம், மற்றும் இலக்கியத்துறையில் பட்டம் பெறுவதற்காக பரீட்சிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற பின்னரும், இன்னமும் நாடு கடத்தல் தண்டணைக் காலத்தில் இருந்த மார்த்தி இஸ்பானியக் கண்காணிப்பை மீறி ஏமாற்றி சிறிது காலம் பாரீசில் இருந்தார். அங்கு விக்டர் ஹ்யூகோவைச் சந்தித்ததுடன் அவரது Mes fils என்ற நூலினை மொழி பெயர்த்தார். பாரீ���ிலிருந்து சவுத் ஆம்ப்டன் மற்றும் நியூயார்க் வழியாக மெக்சிகோவுக்கு கடற்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக, 1875 இல் ஆதரவற்ற தனது குடும்பத்தினருடன் இணைந்தார். Revisita universal பணியாளராக சேர்ந்தார். அவரது Amor con amor se paga (1875) என்ற நாடகம் Teottro principal என்ற அரங்கில் நடத்தப் பட்டது. மெக்சிகோவில் தனது ஏழு சகோதரிகளில் மிகவும் பிரியமான Mariana Matilde வைப் பறிகொடுத்தார். (கவிதை VI) தனக்கு எதிர் காலத்தில் மனைவியாய் அமைந்த ஒரு பணக்காரக் குடியேற்றக்காரரின் மகளான Carmen zayar Bazan உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. (கவிதை XVIII, XX, XXXV, மற்றும் XXXVII). அங்கு அவர் வழக்கறிஞரான Manuel Mercado வைச் சந்தித்தார். அவரது நெருங்கிய நண்பராகவும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த அவருக்கும் சேர்த்து ‘எளிய கவிதைகள்’ சமர்ப்பனம் செய்யப்பட்டது.\n“ எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் மிகவும் நேசித்தது இந்த நாடுதான்” என்று மெக்சிகோ பற்றிப் பேசுகையில் மார்த்தி குறிப்பிட்டார். அங்கும் கூட தொடர்ந்து வசிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. Porfrio Diaz இன் திடீர் எழுச்சி அவரது வெளியேற்றத்தைக் கட்டாயமாக்கியது. கண்டு பிடிக்கப்பட்டால் நிச்சயம் சிறைவாசம் தான் என்ற ஆபத்து இருந்த போதிலும் கூட, 1877 இல் திருட்டுத்தனமாகவும் திடீரெனவும் Julian Prez என்ற பொய்ப் பெயரில் அவர் ஹவானா வந்து சேர்ந்தார். வந்த இரண்டு மாதத்துக்குள்ளேயே அவர் கவுதமாலா சென்று Jose Maria Izaguirre என்ற கியூபர் நடத்திய பொதுப்பள்ளியில் ஆசிரியரானார். பின்னர் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். கவுதமாலாவில் அவர் இருந்த அந்த ஆண்டில் அரசின் வேண்டுகோளினை ஏற்று கவுதமாலாவின் பண்டைய வரலாற்றை எழுதிப் பதிப்பித்தார். ஆனால் அது பயனற்றதாக ஆகிவிட்டது. ஏனெனில் அவரது நண்பர் Iza Guirre பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது தானும் தனது பதவியை விட்டு தன்னிச்சையாக விலகி அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.\nதான் கவுதமாலாவில் தங்கியிருந்தபோது Maria Garcia Granodos உடைய வெகுளித்தனமான காதலை உதறித் தள்ளியது பற்றி எப்போதுமே நினைந்து நினைந்து வாடினார். அவளது இறப்பிற்குப் பின்னர்தான் அவளும் தன்னை உண்மையாக நேசித்தது அவருக்குப் புரிய வந்தது. (கவிதை IX)\nஇஸ்பெயின் நாட்டில் 1878 இல் பத்தாண்டுப் போரின் முடிவில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பைப் பயன் படுத்திக்கொண்டு ��ார்த்தி ஹவானாவுக்குத் திரும்பினார். அவரது மனைவி கார்மெனும் உடன் வந்து நவம்பர், 22 அன்று அவரது ஒரே மகனான Jose Francisco Marti Zyaz Bazan ஐ ஈன்றெடுத்தார். (கவிதை 1:10 மற்றும்XXI )\nவழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான உரிமம் மறுக்கப்பட்ட நிலையில் நியூயார்க்கினைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட Comitee Revolucionario cuba என்ற அமைப்பின் வழிகாட்டுதலுக்கேற்ப ஒரு புதிய கிளர்ச்சியை உருவாக்குவதில் உதவிக்கொண்டே ஒரு வக்கீல் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அந்தத் தீவில் மீண்டும் பகைமைகள் உருவானபோது தனக்கு எதிராக எந்த ஒரு குற்றமும் சாட்டப் படாத நிலையிலேயே, மீண்டும் ஒரு முறை இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். ஆனால் அவர் மீண்டும் தப்பித்து Pyreness ஐக் கடந்து, தான் மிகவும் நேசித்த மகனையும் ,குடும்பத்துக்கும் அப்பால் வியாபித்திதிருந்ததும் ஆனால் குடும்பத்தை விலக்காததுமான அவரது பரிவுணர்வை, :¢ல சமயங்களில் குடும்பத்தைத் தாண்டியது மட்டுமல்ல அதனை விலக்குவது எனத் தவறாகப் புரிந்து கொண்டு வீணே பிணங்கிய மனவியையும் பிரிந்து ஜனவரி 1880 இல் நியூயார்க் வந்தடைந்தார்.\nநிச்சயமான வாழ்வாதாரம் ஏதுமில்லாத அன்னிய பூமியில் Manuel Mantilla, Carmen என்கிற கியூபாவிலிருந்து புலம் பெயர்ந்த தம்பதிகள் நடத்திய உணவு விடுதியில் தங்கினார். முதலில் போதுமான வேலை கிடைக்காததாலும், இஸ்பானிய தூதரகத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்ட Pinkerton Agents – களால், நாள் முழுவதும் பின் தொடரப்பட்ட போதிலும்; உடனடியாகத் தனது புரட்சிகரப் பணிகளைத் தொடங்கி\nComite Revolucionario cubana வின் இடைக்காலத் தலைவராகவும் ,செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். மார்த்தி, தான் “மனிதர் குல மாணிக்கம்” என மதித்த புகழ் மிகு பத்திரிக்கை ஆசிரியரான Charles A.Dana நடத்தி வந்த THE HOUR AND THE SUN பத்திரிக்கையில் கலை விமர்சகராக வேலையேற்று இறுதியாக கியூபாவிலிருந்த தனது குடும்பத்தை வரவழைத்தார். இருந்த போதிலும் புதிய குடியேற்றக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளை அவரது மனைவியால் தாங்க முடியவில்லை. தீவில் எழுச்சி ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே மார்த்தியை தன்னுடன் கியூபாவுக்கு திரும்ப ஒப்புக்கொள்ளவைக்க இயலும் என்ற நம்பிக்கை இல்லாமல், அப்படி அவர் ஒப்புக்கொண்டிருந்தாலும் நிச்சயமான எதிகாலம் இல்லாத நிலையில் நவம்பர்,1880 இல் தங்களது மகனுடன் புற��்பட்டு விட்டார் . பின்னர் கணவருடன் ஒன்று சேரச் சம்மதித்தார். எனினும், நியூயார்க்கிலிருந்த இஸ்பானிய தூதரகத்தின் சதியால் மீண்டும் குடும்பத்தை விட்டு வெளியேறினார்.\nஜனவரி 1881 இல் இன்னமும் நியூயார்க்கில் அவரை ஈர்த்துவைக்க ஏதுமில்லாத நிலையில் அவர் வெனிசுவேலாவுக்குப் பயணமானார்.அங்கு ஆறு மாதம் தங்கி இருந்தார்.Revisita Venezolana என்ற நவீனமானதொரு கலை மற்றும் இலத்தீன் Ismaelillo அமெரிக்கக் கருத்துக்களைத் தாங்கி வரும் பத்திரிக்கையைத் தொடங்குமளவும் Ismaelillo Ismaelillo என்ற, ஒரு தந்தை மகனுக்கென சமர்ப்பிக்கப் பட்டவற்றுள் எல்லாம் மிக அழகிய கவிதை நூலினை எழுதவும் அவகாசம் இருந்தது.\nவெனிசுவேலாவில் இருந்தபோது, Cecilio Acousta அவர்களைச் சந்தித்து அவர் காலமாகு முன்னரே நண்பராக்கிக் கொண்டார். “பெரும் புகழ் வாய்ந்த புத்துணர்வாளர்” என அறியப்பட்ட GENERAL BLANCO வினால் அந்த நண்பர் வீட்டுக்காவல் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். Acosta வுக்கு மார்த்தி எழுதிய அஞ்சலியில் அன்னாரது வாழ்வினைப் போற்றியும், அவர் எந்த ஜனநாயக மதிப்பீடுகளுக்காக வாழ்ந்தாரோ அவற்றை நியாயப்படுத்தியும் எழுதியிருந்தார். அத்தகையதொரு புகழாரத்தை Gusman Blanco வுக்கு சூட்ட மறுத்ததால் மார்த்திக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nவெனிசுவேலாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு, தான் ஏற்கனவே மெக்சிகோவிலும் கவுதமாலாவிலு முயற்சித்ததைப் போன்று முயற்சித்தார். ஆனால் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக ஆட்சியின் அக்கிரமங்களை எதிர்த்த அவரது சமரசமற்ற போக்கு ,அவரது பாராட்டினை விலைக்கு வாங்கவோ , அவரது வாயை அடைக்கவோ முடியாத அந்த நாட்டுத் தலைவர்களுடன் மோதலை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் அநீதிக்குத் தலை வணங்காத அவரது வெளிப்படையான பேச்சு , எந்தெந்த நாடுகளில் அவர் வசித்தாலும் அந்நாடுகளின் மிகவும் முன் மாதிரியானவர்களின் பாராட்டினை அவருக்குப் பெற்றுத் தந்தது.\nஆகஸ்ட் 1881 இல் மார்த்தி நியூயார்க்குக்குத் திரும்பி வந்தார். அவர் வாழ்வில் எஞ்சியிருந்த பதிநான்கு ஆண்டுகளை அவர் அங்கே கழிக்க நேர்ந்தது. இங்குதான், தன்னை விட்டு விலகி விலகிச் சென்றதும், தான் மிகவும் ஆவலோடு நேசித்ததுமான சுதந்திரத்தையும் குடும்ப வாழ்வினையும் அவரால் அடைய முடிந்தது. மார்ட்டில்லாவின் இறப்பிற்குப் பிறகு Carman Miyares அவர���களின் நான்கு குழந்தைகளுக்கு மாற்றுத்தந்தை ஆனார். Carman Miyaresஅவர்களிடம் தான், கியூபா மீது மார்த்தி கொண்டிருந்த நேசத்தை மறுதலிக்காத நிலைத்த துணையைக் காண முடிந்தது. (கவிதை IV ).\nஅமெரிக்காவில் மார்த்தி இரு புரட்சிகளைத் தொடங்க வேண்டி இருந்தது. ஒன்று எழுத்துலம் சார்ந்தது, மற்றது மானுட விவகாரங்கள் பற்றியது. எழுத்துலகப் புரட்சி 1882 இல் Isamallillo வைப் பதிப்பித்ததில் தொடங்கியது. பெரும்பாலான விமர்சகர்கள் அதனை இஸ்பானிய கவிதைத் தளத்தில் நவீனத்துவம் உதயமாகக் காரணமாக இருந்தது என மதித்தனர். 1885 இல் தொடராக வந்த அவரது புதினமான AMISTAD FUNESTA தான் முதன் முதலாக நற்பண்புகள் (Manners) பற்றிய கருத்துகளை அறிமுகப் படுத்தியதாகும். La Edad de Oro (1889) நூல் தான் குழந்தை இலக்கிய மரபினை முன்னெடுத்துச் சென்றது என்பதுடன் இன்றும்கூட அவ்வகையில் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இருந்த போதிலும் மார்த்தியின் அதிக பட்ச செல்வாக்கு இதழியல் துறையில்தான் செலுத்தப்பட்டது என்பதோடு, அவர் இதழியலை இலக்கியத்தரத்துக்கு உயர்த்தி மானுடச் சேவையில் அதனை ஈடுபடுத்தினார்.\nவேறு எந்த ஒரு மனிதரையும் விட மேலை அரைக்கோளத்தின் மூன்றில் இரண்டு பதியை மீதியிருந்த ஒரு பகுதிக்கு அறிமுகப்படுத்தியதில் மார்த்திக்குப் பெரும் பங்கு உண்டு. இதனை அவர் மெக்சிகோவின் El Patrido Liberal மற்றும் Buenos Aires இல் இருந்து வெளிவந்த La Nacion இதழ்களில் இருவாரங்களுக்கு ஒரு முறையாக தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு, தான் எழுதியவற்றின் மூலம் சாதித்தார். அவை இலத்தீன் அமெரிக்காவின் எல்லா நாளிதழ்களிலும் மறுபதிப்பு செய்யப்பட்டன என்பதோடு முதன் முதலாக சர்வதேச அளவில் மார்த்தியை அரசியல் விமரிசகர் என ஏற்றுக் கொள்ள வைத்தன. மார்த்திக்கு மற்றொரு பிரதான எழுது பொருளும் இருந்தது. அது அமெரிக்க ஐக்கிய குடிஅரசுகள் பற்றியதாகும். Obras Completas என்ற தனது 28 தொகுதிகள் கொண்ட தொகுப்பில் 5 தொகுதிகள் இதற்கெனவே கவனம் செலுத்தின. எமர்சனையும் விட்மனையும் மார்த்தி இஸ்பானிய உலகுக்கு அறிமுகப்படுத்துனார் என்பதோடு, அரைக்கோள கலாச்சாரப் பரவலில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த விளக்க உரையாளராகவும் இருந்தார். உண்மையில், De Tocquille ஐரோப்பாவுக்கு செய்ததைப் போலவே,இலத்தீன் அமெரிக்காவுக்கு அமெரிக்க ஐக்கிய குடியரசுகள் பற்றிய கருத்து உருவாகக் காரணமாக இர���ந்தார். ஜிங்கோயிசத்தின் வெறித்தனமான உச்சகட்ட நாட்களில் அமெரிக்காவின் அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பகுத்தாய்ந்து, இலத்தீன் அமெரிக்காவுக்கு அதனால் நேர இருக்கும் ஆபத்துகள்/ நாசம் பற்றி எச்சரித்தார். அமெரிக்க அரசாட்சி முறையில் பொதிந்திருந்த தவறுகளை அவர் மூடி மறைக்கவில்லை. ஒரு அனுதாபியுடைய முழு சக்தியடனும் அதனை எதிர்த்துச் சாடினார். ஆனால் குற்றங்குறைகளைக் கண்டித்தாரேயொழிய அமைப்பை குறை கூறவில்லை.அந்த அமைப்பு ‘சமூக மிருகம்’ என்ற அளவில் மனிதன் சாதித்ததில் உச்சகட்டமானது என மதித்தார்.\nஇலத்தீன் அமெரிக்காவில் அவரது புகழும் செல்வாக்கும் பரவிய போது மார்த்தி அர்ஜெந்தினா மற்றும் பராகுவே நாடுகளால் அமெரிக்காவில் இருந்த தங்கள் தூதரகத்துக்கு தலைமை தாங்க நியமிக்கப் பட்டார்.அதே ஆண்டில் உருகுவே நாட்டால், வாஷிங்டனில் செயல் பட்ட International American Monetary conference என்ற அமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் இலத்தீன் அமெரிக்கப் பொருளாதாரத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் பிராந்திய செலாவணி ஊடகமாக தங்கத்துக்குப் பதில் வெள்ளியைப் புகுத்த முயன்ற அமெரிக்க சதியை முறியடிக்கக் காரணகர்த்தாவாக செயல் பட்டார். மேற்கே ஏராளமான வெள்ளிப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதால் இப்படி ஒரு திட்டத்தை அமெரிக்கா முன் மொழிந்தது.\n‘மோசமான பனிக்காலம்’ என வர்ணிக்கப்பட்ட அந்தப் பருவத்தில் பணிச்சுமையால் சோர்ந்து போன – மார்பக நோயால் பாதிக்கப்பட்ட( – அது எலும்புருக்கி நோயாய் இருந்திருக்கலாம் – ) மார்த்தியை, நியூயார்க்கின் மேட்டுப் பகுதியில் இருந்த Catskill என்ற இடத்தில் காற்றாடத் தங்கி ஓய்வெடுக்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.\nதன்னால் சோம்பி இருக்க முடியாது என்பதைக் கண்ட மார்த்தி , தனது நோயாறுதல் காலத்தில் Versos sensillos கவிதைத் தொகுதியின் பெரும்பகுதியை எழுதி முடித்தார்.\nஅது இஸ்பானிய- அமெரிக்கக் கலாச்சாரத்தின் ஒப்புயர்வற்ற சிகரமாக அமைந்தது அவரது மற்றெல்லாப் படைப்புகளும் மறைந்து போனாலும் கூட, அந்த ஒன்றே கூட இலக்கியப் படைப்புலகில், அவருக்கு இருக்கும் அதே உயர்ந்த இடத்தை நிச்சயம் பெற்றுத் தரும்.\nVersos Sensillos (Simple verses – எளிய கவிதைகள் ) மார்த்தியின் ஆன்மாவை வெளிப்படுத்தும் சுயசரிதை ஆக��ம். ஒவ்வொரு கவிதையும் ஒரு உணர்வு நிலையை அல்லது; ஒரு கவிஞனையும் மனிதனையும் உருவாக்கிய கணத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தீவினுக்கும், ஒரு கண்டத்திற்கும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன. மார்த்தி மறு வார்ப்பு செய்ததான Golden Rule “La rosa blanca” VERSE XXXIX என்ற கவிதைதான் இலத்தீன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கவிதை எனலாம். {மொழி பெயர்ப்பாளரின் குறிப்பு : “மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறாயோ அவ்வாறே பிறரை நடத்துவாயாக” “ Whatsoever ye would that men should do to you, do ye even so to them; for this is the law and the prophets” Matt.vii,12 } அவரது இந்தக் கவிதையைத்தான் பள்ளியில் குழந்தைகளுக்கு முதன் முதலாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். “La nina de Gautamala” கவிதை (IX) ,இஸ்பானிய இலக்கியத்திலேயே மிகவும் புகழ் வாய்ந்த காதல் கவிதை ஆகும். “La bailarina Espanola ( கவிதை X ) நடனத்தின் தாள லயமான அடவுகளை முதன் முதலில் மனதில் பதிய வைத்த இஸ்பானியக் கவிதை ஆகும். “Yo tengo un amigo muerto”(கவிதைVIII) அந்த மொழியில்முதல் முதலில் வெளியான உள்மன வெளிப்பாட்டியல் கவிதை ஆகும். தேச பக்த கவிதைகளான ( கவிதை எண் :XXIII, XXV, XLV )ஆகியவை , அவரது காலத்தில் தனது நாட்டின் மீதான நேசத்தை எந்தப் படாடோபமும் வெறியும் இல்லாமல் இயல்பாக வெளிப்பட்ட கவிதைகள் ஆகும்.ஆனால் எவ்வளவுதான் திகைக்க வைத்த போதிலும் ‘ எளிய கவிதைகள்’ தனித்தனிக் கவிதைகள் என்பதற்கும் மேலானவை. அந்தக் கவிஞன், அந்தப் போராளி, அந்தப் பாடலாசிரியன், அந்தத் தத்துவ ஞானி, அந்த சட்ட மேதை, அந்த உண்மை தேடுபவன், உவகை ஊட்டவல்ல அதே சமயம் மதிமயக்கம் ஊட்டாத காதல் மன்னன், கவிதைக்காக களம் இறங்கியவன் ஆனால் கவிதையை மேம்படுத்தியவன். அறிஞன் ஆனாலும் பரிசுத்தமானவன். எளிய கவிதைகள், வாழ்க்கையில் பிரதிபலிக்கும் எதிரும் புதிருமான அனைத்தும் அடங்கிய – சிறந்த இசை மேதையால் வடிவமைக்கப்பட்ட கூட்டு இசையாகும் ( Sympony ). மார்த்தி உலக முழுமைக்குமான மனிதர்.அவரது தியாகம் புரிவதற்கான சாத்தியம் வரம்பற்றது. அவரது கொள்கைகள் அசைக்க முடியாதவை.\nடிசம்பர் 13, 1890 – ல் ‘எளிய கவிதைகள்’ கையெழுத்துப் பிரதியிலிருந்து சில பகுதிகளை, 361 மேற்கு 58 ஆவது தெரு, நியூயார்க் என்ற முகவரியில், கார்மென் மியாரஸ் இல்லத்தில் Francisco chacon caldron அவர்களைக் கவுரவிக்கும் மாலை விருந்து ஒன்றில் வாசித்தார். ‘எளிய கவிதைகள்’ அக்டோபர்,1890-ல் LOUIS WEISS & CO of Newyork என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படவிருந்தது. அவரது வாழ்நாளிலேயே வெளியிடப்பட்ட கடைசி நூலாகும் அது. எளிய கவிதையின் முடிவுரையாக அவர் பேசிய “hirsute versos libres” அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது. அவரது வாழ்வில் மிஞ்சி இருந்த ஒரெ செல்வமான எளிய கவிதைகளின் பிரதிகளை, தான் சென்ற இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று , பழைய புதிய நண்பர்களுக்கு வழங்கினார். தனது ஆன்மாவின் ஒரு பகுதியான அத்தொகுப்பை, தான் சந்தித்த ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையிடமும் விட்டுச் சென்றார்.\nஒரு கவிஞன் என்ற முறையில் இன்னும் கூட ஒரு விஷயம் மார்த்தியைப் பற்றி சொல்லப்பட வேண்டி இருக்கிறது. வால்ட் விட்மன் அவர்கள் காலமான 1892 ஆம் ஆண்டிலிருந்து மார்த்தி மறைந்த 1895 வரை; ஆங்கிலமொழியின் கவிதை ஆயினும் சரி – இஸ்பானிய மொழியின் கவிதை ஆயினும் சரி ,அந்த கால கட்டத்தில் அமெரிக்காவின் கவிஞர்களில் மார்த்தி தான் தலை சிறந்த கவிஞராக இருந்தார் என்பது அன்றும் சரி இன்றும் சரி பலருக்கும் தெரியாத உண்மையாகும். அந்த நாட்டிலிருந்துதான் தனது பெரும்பாலான நூல்களை எழுதினார், பதிப்பித்தார் என்பதனாலும்; அவை அமெரிக்க கலாச்சார மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்பவும்,பல சமயங்களில் அவற்றை விஞ்சியும் இருந்ததனால் அமெரிக்க இலக்கியப் பாரம்பரையின் ஒரு அங்கம் என்பதனையும், நிச்சயமாக அதற்கு பங்களித்தவர்களுள்\nமகத்தான இஸ்பானியர் என்பதையும் யாராலும் மறுக்க இயலாது.\nஇலக்கியப் படைப்பும் சீர்திருத்தமும் ஆன அவரது காலகட்டம் ழுவதுமே, அவர் கியூப விடுதலை மீதான அக்கறையைக் கைவிட்டதில்லை அது எப்போதுமே அவரது வாழ்வின் தலையாய நோக்கமாக இருந்தது .அவரது அனைத்து நடவடிக்கைகளும், அதற்கெனவே ஆகவும் அதற்கு கீழ்ப்படிந்ததாகவுமே இருந்தன. “ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்றும் வெளிச்சமும் தேவையாய் இருப்பது போலவே கவிதையும் தேவைப்படுகிறது” என்று மார்த்தி எழுதினார். மற்றெந்த மனிதர்களையும் விட கவிஞனுக்கு அது தேவைப் படுகிறது என்பதனை எளிய கவிதைகள் உறுதிப்படுத்தின(கவிதை XLVI ) .ஆனால் கலை கலைக்காகவே என்று நம்பிய அழகியல்வாதி அல்ல அவர். இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் மகத்தான கலைஞரான அவர், “புரட்சிகர கால கட்டத்தில் எல்லாமும் புரட்சித்தீயில் ஆகுதி ஆக வேண்டும் ,கலை ஆயினும் கூட\n1884- ல் பத்த���ண்டுப் போரின் இரு முக்கிய ராணுவ தளபதிகளான ஜெனரல் மாக்சிமோ கோமஸ் மற்றும் அந்தானியோ மேசியோ ஆகியவர்களால் கியூபத்தீவின் புதிய கிளர்ச்சிக்கென நிதி திரட்டும் பணியின் பிரச்சாரத்தில் முன் கையெடுத்து செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், குடிமை விவகாரங்களில் இராணுவத்தின் பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய கருத்து வேறுபாடு காரணமாகவும், அந்த ஜெனரல்கள் ஒரு ராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ விரும்புகிறார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும், அந்த ஜெனரல்களின் திட்டத்தை விட அவர்கள் நல்லவர்கள் என்பதனை உணர்ந்து அவர்களின் முதிர்ச்சியற்ற திட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.( கடந்த யுத்ததின் தோல்விக்கு ஆயுதம் தாங்கியகுடியரசு ஆட்சிதான் காரணம் என அவர்கள் பழி சுமத்தினர்). கோமஸ் – மேசியோ திட்டம் தோல்வியுற்றதும்,கடந்த யுத்தத்தின் தோல்வியால் ஏற்பட்ட, தோல்வி மனப்பான்மையிலிருந்தும் தனிப்பட்ட குரோதங்களிலிருந்தும் விடுபட்டு ஆறுதல் அடைய நாட்டுக்கு அவகாசம் தேவைப் படுகிறது என்று மார்த்தியை நம்ப வைத்தன.\n1891 ஆம் ஆண்டு வாக்கில் கியூப விடுதலைப் போருக்கு ‘அவசியமான’ சரியான நிலைமை கனிந்து வந்திருப்பதாகப் புரிந்து கொண்டார். சுதந்திரம் பெறுவதற்கு அவசியமானது மட்டுமல்ல; தனது வரலாற்று ரீதியான பலத்தால், விலை கொடுத்தோ அல்லது நிர்ப்பந்தம் செய்தோ கியூபாவைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் அமெரிக்க ஆசையைத் தடுத்து நிறுத்துவதற்கும் அவசியமான நேரம் வந்து விட்டதாகக் கருதினார். ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையிலும் , ஒரு தூதுவர் என்ற முறையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொங்கி வரும் பேரலையைத் தடுக்கப் போராடியிருக்கிறார். இப்போது ஒரு படை வீரனாகவும் போராட முடிவு செய்தார்.\nஏப்ரல் 5, 1892 -ல் KEYWEST என்ற இடத்திலிருந்த பல்வேறு கியூப மன்றங்களின் கூட்டத்தில் “ ஒரு நோக்கத்துக்காக ஒன்று படவும், தேவையான அனைத்து சக்திகளையும் தூண்டித் துரிதப்படுத்தவும், உணவிலும் செயலிலும் ஜனநாயக முறையில் செயல்படும் ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கி , எங்கு ஒவ்வொரு குடிமகனும் பணியிலும் அமைதியிலும் ஒரு மனிதனுக்கான அனைத்து உரிமைகளையும் அடைவானோ அத்தகையதொரு குடியரசினை நிறுவுவதற்காகவும் , ஒரு கியூபப் புரட்சிகரக் கட்சியை��� உருவாக்கும் யோசனையை முன் வைத்தார். மார்த்தி வரைவு செய்த Bases and Estatutos பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மனதாக ஏற்கப்பட்டது. எதிர்ப்பு ஏதுமின்றி கியூபப் புரட்சிக் கட்சியின் பிரதிநிதியாக அல்லது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஆளுமையின் சக்தியையும் தனது பேச்சாற்றலையும் மட்டுமே துணைக்கொண்டு, புலம் பெயர்ந்தும் பிளவு பட்டும் கிடந்த ஒரு சமுதாயத்தினை ஒன்று படுத்தி ,தொலைந்து போன இலட்சியம் என்பதாக மனம் சோர்ந்து கிடந்தவர்களுக்கு புது வாழ்வு கொடுத்தார்.\nஅடிக்கடி கடுமையாக நோய்வாய்ப்பட்டும் ,இஸ்பானிய ஏஜண்டுகளால் ஒரு முறை நஞ்சூட்டப்பட்டும், மற்றொரு முறை கிட்டத்தட்ட படுகொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி, Pinkerton உளவாளிகளாலும், அமெரிக்க காவல் துறையினராலும் கண்காணிக்கப்பட்டு வந்த போதும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மார்த்தி அமெரிக்கா முழுவதிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் பல பயணங்களை மேற்கொண்டு , தனது சக புலம் பெயர்ந்தவர்களிடையேயான பிணக்குகளைத் தீர்க்கவும், ,ஆயுதங்கள் கப்பல் வாங்கத் தேவையான நிதி திரட்டவும் செய்தார். ‘ Patritia’ என்ற கட்சிப் பத்திரிக்கைக்கு நிறையவே எழுதியதுடன் அதன் ஆசிரியராகவும் இருந்தார்.\nஅவரது புரட்சிகரப் பணிகளின் உச்சகட்டமான “ FERNANDINA” கடற்பயணம் 1895 – இல் அமெரிக்க அரசாங்கத்தால் சூழ்ச்சியாக முறியடிக்கப்பட்டு கப்பல்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்ட போது, சில வாரங்களேயான வெகு குறுகியகால இடைவெளியில், ஆண்டுக்கணக்காக செலுத்தப்பட வேண்டிய உழைப்பைக் குறுக்கி மற்றொரு கடற்பயணத்தை ஏற்பாடு செய்தார் .அது கண்டு பிடிக்கப்பட வில்லை. ஜனவரி 29 அன்று போர் தொடுக்கும் ஆணையில் கையெழுத்திட்டு விட்டு இரண்டு நாள் கழித்து, தனது கடந்தகாலப் பிணக்குகளைப் புறமொதுக்கி ,யுத்தத்தின் தலைமைத் தளபதியாக இருக்க ஒப்புக்கொண்ட ஜெனரல் மேக்சிமோ கோமசைச் சந்திக்க டொமினிகன் குடியரசுக்குப் பயணமானார். மார்ச் ,25 அன்று,மார்த்தியால் வரைவு செய்யப்பட்டதும், புரட்சியின் ஜனநாயக துவக்கத்தையும் புரட்சியின் கொள்கைகளையும் உறுதி செய்ததுமான “ MANIFESTO DE MONTICRISTI” பிரகடனத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.\nகோமசின் விருப்பத்துக்கு எதிராக ; புரட்சிக்கும் கியூபாவின் எதிர்காலத்துக்கும் மார்த்தியின் உயிர் மிகமிக இன்றியமையா�� மதிப்பு மிக்கது – அதனைப் பணயம் வைக்கக்கூடாது என எச்சரித்திருந்த போதிலும்,ஏப்ரல் ,11 அன்று அவரும் மார்த்தியும் மேலும் ஐவருடன் இணைந்து இரவு நேரத்தில் ஒரு துடுப்புப் படகி ஏறி ,ஓரியந்தே மாநிலத்தின் Playitas என்ற இடத்தை அடைந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி ,மே ஆறாம் தேதி மார்த்தியும், கோமசும் புரட்சிக்கு தனது முக்கியமான ஆதரவைத் தெரிவித்திருந்த ஜெனரல் அந்தானியோ மேசியோவும் மக்கள் மத்தியில் “La Majorana”\n1895,மே,19 அன்று புரட்சியின் முதல் போர் சம்பவத்தில் ஓரியந்தே மாநிலத்தின் Dos Rios என்ற இடத்தில் தனது கன்னிப்போரில், தான் தனது எளியகவிதைகள் XXIII இல் வரும் பொருள் உரைக்கும் அமைச்சாக முன் கூட்டியே எழுதியது போலவே கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார்.\nஅடுத்து வந்த நூற்றாண்டு வாக்கில், வாக்குப் பலிதமாகும் அவரது அருள் வாக்கு :\nதமிழாக்கம்: புதுவை ஞானம் – 12 December 2008\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nSIMPLE VERSES OF JOSE MARTIபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை\nஅன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி\nபதில் அளிக்க முடியாத பதினான்கு கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2017/10/12195228/Sasikala-Come-to-Ambur-See-the-volunteers.vpf", "date_download": "2018-05-21T03:12:31Z", "digest": "sha1:ZTTMVXHLXFZ4Y3PSLIJGZ5GALNRH2U65", "length": 11620, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sasikala Come to Ambur See the volunteers || ஆம்பூரில் உற்சாக வரவற்பு: தொண்டர்களை பார்த்து கண்கலங்கிய சசிகலா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆம்பூரில் உற்சாக வரவற்பு: தொண்டர்களை பார்த்து கண்கலங்கிய சசிகலா + \"||\" + Sasikala Come to Ambur See the volunteers\nஆம்பூரில் உற்சாக வரவற்பு: தொண்டர்களை பார்த்து கண்கலங்கிய சசிகலா\nஆம்பூரில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், தொண்டர்களை பார்த்து கண்கலங்கினார்.\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தனது கணவரை பார்க்க 5 நாள் பரோலில் வெளியே வந்தார். 5 நாட்கள் முடிந்ததை தொடர்ந்து நேற்று காலை காரில் சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு செல்வதற்காக சென்றார். அவருக்கு வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வரவேற்பு கொடுக்கப்பட்டது.\nஆம்பூர் ஒ.ஏ.ஆர். தியேட்டர் அருகே சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க ஆயிரக்கணக்கான தொண்டர��கள் கூடினர். மதியம் 1.40 மணிக்கு சசிகலாவின் கார் வந்தது. அவருக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளருமான ஆர்.பாலசுப்பிரமணி தலைமையில், ஆம்பூர் நகர செயலாளர் ய.செ.சமரசன், மாதனூர் ஒன்றிய செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சசிகலாவை காண கூட்டம் அலைமோதியால் அவரது கார் அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nகூட்டத்தை பார்த்ததும் சசிகலா மகிழ்ச்சி அடைந்து தொண்டர்களை பார்த்து இரட்டை விரலை காட்டியும், கைகூப்பியும் வணங்கினார். அந்த இடத்தில் இருந்து சசிகலா கார் செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை பார்த்த சசிகலா கண்கலங்க ஆரம்பித்தார். அவரது கார் மீது பூக்கள் தூவப்பட்டது. மேலும் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர். தொண்டர்களின் வரவேற்பை உற்சாகமாக ஏற்றுக்கொண்ட சசிகலாவின் கார் 2 மணிக்கு ஆம்பூரில் இருந்து புறப்பட்டது.\nஇந்த வரவேற்பில் கர்நாடக மாநில செயலாளர் வக்கீல் புகழேந்தி, தகுதி நீக்கம் எம்.எல்.ஏ. பழனியப்பன், வேலூர் அப்புபால் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் சக்கரபாணி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.சீனிவாசன், மைக்கேல்தாஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nசசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க தொண்டர்கள் குவிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமுன்னதாக வக்கீல் புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘சசிகலாவுக்கு வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து உள்ளனர். இதில் இருந்து தொண்டர்களும், மக்களும் யார் பக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் க���து\n3. மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை கள்ளக்காதலன் கைது\n4. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\n5. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-105uc9t-266cm-105-inch-uhd-5k-curved-tv-black-price-pqZshz.html", "date_download": "2018-05-21T03:43:24Z", "digest": "sha1:SE5RIGUHM353EUA35KGXTVVQLGOX65CP", "length": 16752, "nlines": 337, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் சமீபத்திய விலை May 19, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இ��்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 61,97,437))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் - விலை வரலாறு\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 266 cm\nடிஸ்பிலே டிபே IPS 5K Panel\nடிஸ்பிலே ரெசொலூஷன் 5120 x 2160 pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ Mega Dynamic\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் DivX\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V/50 Hz\nடிடிஷனல் பிட்டுறேஸ் 105 Inches Large Screen\nஇதர பிட்டுறேஸ் Smart TV\nலஃ ௧௦௫உச்௯ட் ௨௬௬சம் 105 இன்ச் உஹத் ௫க் சுரவேட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaramblogspot.blogspot.com/2016/10/2016.html", "date_download": "2018-05-21T03:14:59Z", "digest": "sha1:ORWLYGBMFLSEZ4XNTGHNJHA42CH6BYYH", "length": 5522, "nlines": 101, "source_domain": "akaramblogspot.blogspot.com", "title": "அகரம்: காரைக்குடி தமுஎகச நடத்தும் சிறுகதைப்போட்டி-2016", "raw_content": "\nசெவ்வாய், 25 அக்டோபர், 2016\nகாரைக்குடி தமுஎகச நடத்தும் சிறுகதைப்போட்டி-2016\nகாரைக்குடி தமுஎகச நடத்தும் சிறுகதைப்போட்டி-2016\nமுதல் பரிசு - ரூ 3000\nஇரண்டாம் பரிசு - ரூ 2000\nமூன்றாம் பரிசு - ரூ 1000\nகதைகள் நாகரிகம், பண்பாடு, முன்னேற்றம் பற்றியதாக இருக்க வேண்டும்.\nகதைகள் சொந்தப்படைப்பென்றும், வேறெந்த போட்டிக்கும் அனுப்பவில்லையென உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும்.\nகதைகள் அனுப்பப்பட வேண்டிய முகவரி\n12, கைலாச நகர் 3 ஆம் வீதி\nஅலைபேசி தொடர்பு - 979040 - 7068\nகுறிப்பு - இத்தகவல் தனக்கு வந்த குறுந்தகவல் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது.\nநேரம் அக்டோபர் 25, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை ப��ைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹...\nபரிசு ₹25000 3 படிகள் வழக்கறிஞர் எஸ்.இராஜகோபால் தலைவர்,இராஜகோகிலா அறக்கட்டளை தென்குமரித் தமிழ்ச் சங்கம் 40, வல்லன் குமரன் விளை கடற்கரைச்சா...\nசு.இராஜமாணிக்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகதை காதல் படுத்தும் பாடு\nகாரைக்குடி தமுஎகச நடத்தும் சிறுகதைப்போட்டி-2016\nமாலெ தீப்பொறி - எஸ்.குமாரசாமி\nஇரோம் ஷர்மிளா - ஒரு பெண் புலியின் பொதுவழிப்பாதை.\nஇண்டமுள்ளு - நூல் விமர்சனம்\nஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை\nஅண்டணூர் சுரா. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-21T03:08:17Z", "digest": "sha1:GHKEI5R2PHU4HODSSNUIQZNPELJUPOTV", "length": 11294, "nlines": 165, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: ஜெனீவா நோக்கிய பயணம் வெற்றி பெறட்டும்!!!", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nஜெனீவா நோக்கிய பயணம் வெற்றி பெறட்டும்\nமூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது.\nபிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது.\nபிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது.\nகடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.\nஞாயிறுக்கிழமை மாலை தமிழ்வர்தக மையமான லாசப்பல் பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநடைபயணத்தில் மேற்கொண்டுள்ள விடுதலைச் செயற்ப்பாட்டளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான இலக்கம் : 06 27 13 87 28\n1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின்இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.\n2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள்இ கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்இ இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.\n3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.\nஆகிய மூன்று கோரிக்கைகளே நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சர்வதேசம் நோக்கி முன்வைக்கின்றது.\nஜெனீவா நோக்கிய இந்த பயணத்திற்கு தலைவர்களின் வாழ்த்து செவ்விகள்\nஐ.நா. மன்றம் நோக்கிய நீதிக்கான நடைபயணம் - பெ.மணியரசன் செவ்வி ஈழத்தமிழர் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்டுள்ள தோழர்களை வாழ்த்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அளித்துள்ள நேர்காணல்\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nதமிழனுக்கு பாசிச இந்தியா விடுக்கும் சவால்-\"அடுத்து...\nஉருத்திரக்குமாரனுக்கு முன்னாள் பெண் போராளியின் விண...\nஜெனீவா நோக்கிய பயணம் வெற்றி பெறட்டும்\nபாலு மகேந்திரா கதை நேர���்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhithezhuiyakkam.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-21T03:01:33Z", "digest": "sha1:EPSH27HJVLT7JPP7XUD5RTV3G5FNTL2E", "length": 63584, "nlines": 937, "source_domain": "vizhithezhuiyakkam.blogspot.com", "title": "விழித்தெழு இளைஞர் இயக்கம்: ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து \"விழித்தெழு இளைஞர் இயக்கம்\" தமிழர்களை ஒருங்கிணைத்து நடத்திய மாபெரும் மனிதச்சங்கிலி", "raw_content": "திங்கள், 2 மார்ச், 2009\nஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து \"விழித்தெழு இளைஞர் இயக்கம்\" தமிழர்களை ஒருங்கிணைத்து நடத்திய மாபெரும் மனிதச்சங்கிலி\nமும்பையில் விழித்தெழு இயக்கத்தின் தோழர்களின் கடும் முயற்சியாலும், உண்மையான அரசியல் கலக்காத தமிழ் இன உணர்வாலும், சாதி மதம் கடந்து ஒட்டு மொத்த தமிழினமும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தாலும், மக்களின் உள்ளத்தில் உள்ள விருப்பத்தை சரியாக புரிந்து கொண்டதாலும் தோழர்கள் தமிழர்களை தமிழ்ச்சாதி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.\nஅறிவிப்பு வெளியான உடனேயே, மக்களின் ஆதரவும்,எதிர்பார்ப்பும், தொலைபேசி வாயிலாகவும்,நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னலம் கருதாத சமூக ஆர்வலர்களும் தங்களுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நீர் விநியோகம், மோர் விநியோகம் போன்ற உதவிகளை செய்வதாக கூறினர். தோழர்களும் தமிழர்களின் ஒருங்கிணைப்பு கருதி ஒப்புக் கொண்டனர். முன்னேற்பாடாக தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் விளம்பரம் செய்தனர். தன்னலமற்ற தமிழின உணர்வாளர்கள் தானாகவே முன்வந்து தங்கள் ஆதரவை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும், விளம்பர பதாகைகளில் விளம்பரம் செய்தும், போராட்ட ஏற்பாடு உதவி என தங்கள் ஆதரவை பதிவு செய்திருந்தனர்.\nஇதில் குறிப்பிடத்தக்கவர்கள் சு. குமணராசன்(தானா), சித்தார்த்தன்(தானா), ராஜேந்திரசுவாமி(செம்பூர்), தமிழ்ச்செல்வன்(சயான்),ஏ பி சுரேஷ்(செம்பூர்),எவரெஸ்ட் நகர்(கரூண்), புதியமாதவி(முலுண்ட்), பாண்டூப்(சமீரா மீரான்), கதிரவன்(தாராவி), தென்னிந்திய முஸ்லீம் சங்கம் (தாராவி), மணி டிஜிட்டல்(தாராவி), கதிரவன் (பெரியார் திக), நாடோடித்தமிழன் (உலகத்தமிழர் பேரமைப்பு), பால்வண்ணன், ராசேந்திரன் (தமிழ் காப்போம்), இளங்கோ (மும்பை தமிழ் டாட் காம்), அ கணேசன் (தமிழ் இன உணர்வாளர்), மும்பை டிரைவர் சங்கம், பசுமைத்தாயகம், மும்பையில் உள்ள பல்வேறு தமிழ்சங்கங்கள், வருத்தபடாத வாலிபர் சங்கம், விஜய் நற்பணி மன்றம், ரவிச்சந்திரன் (பகுத்தறிவாளர் கழகம்) , மாறன் நாயகம்(அம்பேத்கர் அறக்கட்டளை), அசோக் குமார்(தாராவி), சிறுத்தை செல்வராஜ், அசோக்குமார்(தாராவி), முத்துராமலிங்கம்(கல்யாண்யவாடி), விக்ரம் ரசிகர் மன்றம், ஜெரிமேரி சங்கர், சங்கர் திராவிட், சீனிவாசன்(தாராவி), நடேசன்(தாராவி) மற்றும் பெயர் சொல்லி அழைத்தால் நீண்டு கொண்டே போகும் அளவுக்கு ஆதரவளித்தன நல்ல தன்னலமற்ற தமிழ் உள்ளங்கள்.\nமனிதச்சங்கிலி போராட்டம் மாதுங்கா கிங்க்ஸ் சர்க்கிள் தொடங்கி தானே வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போராட்டம் சரியாக மதியம் 3 மணியளவில் தொடங்கியது. போரட்டத்தை ஒரு தமிழ் சிறுமி தொடங்கி வைத்தார். மக்கள் சாதி-மதம் கடந்து திரள் திரளாக இனவுணர்வோடும் மனிதாபிமானத்தோடு கலந்து கொண்டனர். இந்திய அரசே ஈழ மக்களை காப்பாற்று, ஈழ மக்களின் விடுதலை போராட்டத்தை அங்கீகரி, இலங்கை இனவெறி அரசே போரை நிறுத்து, கொல்லாதே தமிழர்களை கொல்லாதே போன்ற உணர்வுப்பூர்வமான கோசங்கள் எழுப்பப்பட்டன.\n25 கிமீ தொலைவுக்கு மேலாக 25,000 மேற்பட்ட எண்ணிக்கையில் நம் இனச்சகோதரர்கள் மூன்று மணி நேரம் குறுகிய அடையாளங்களை விட்டு தமிழர்களாக அணிதிரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. “சில விளம்பர பிரியர்கள் தங்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காக, தற்பெருமைக்காக முயற்சி செய்தனர், மக்களே அவர்களை களத்தில் புறக்கணித்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வு மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், அதோடு இந்த போராட்டத்திற்காக இராப்பகலாக ஒருவாரத்திற்கும் மேலாக தங்களுடைய அலுவல் பணிகளுக்கும் மத்தியில் உழைத்த தோழர்கள் பாண்டியன், சிரிதர், மகிழ்நன்,தமீம் அன்சாரி, மல்லி மகேசு, மாதவன், கதிர், அன்பு, சுரேஷ், சதீஸ், சுந்தர், அரூண், ஜெபஸ்டீன், முருகன், கணேசன், கண்ணன், அசோக், பெ. கணேசன், கண்ணன் மற்றும் இன்ன பிற தோழர்கள் அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று விழித்தெழு இளைஞர் இயக்கத் தலைவர் உ.பன்னீர் செல்வம் கூறினார்\nஇடுகையிட்டது மகிழ்நன் பா நேரம் முற்பகல் 4:15\nலேபிள்கள்: ஈழம், மனிதச்சங்கிலி, விழித்தெழு இளைஞர் இயக்கம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருந்ததியர் அல்லது சக்கிலியர் வரலாறு\nவரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்தும் நிகழ்கால பாலம்...\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் ,கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள், கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI ஓடியாடி கூடி விளை யாடும் பா...\n‎ தன்மானத்தலைவர் _சத்தியவாணி_முத்து‬ .. பெப்ரவரி 14,1923 - நவம்பர் 11,1999 அன்னை சத்தியவாணி முத்து ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செ...\nதமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி\nதமிழர்களின் கலை தொகுப்பு --அங்கள பரமேஸ்வரி முற்காலத்தில் தமிழர்கள் மணி அறியும் உத்தி முற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்...\nதன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.\nMVI:- தன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.. நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெட...\nMVI:- ‪#‎ டாக்டர்_பூவை_மு_மூர்த்தியார்_வரலாறு‬ எம்.ஏ., எம்எல்ஏ ., பி எச் டி . (10/04/1953 - 02/09/2002) தமிழக ...\nநல்ல தமிழ் பெயர்களுக்கு - மும்பை விழித்தெழு இயக்கம்\nநல்ல தமிழ் பெயர்களுக்கு http://thamizhpeyargal.blogspot.in/ நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் எமது மக்கள் பேசும...\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன் ஆ டுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல...\nபேரரசர் அசோகர் (The Great Indian Emperor) - வரலாற்று நாயகர்\nபேரரசர் அசோகர் (The Great Indian Emperor) - வரலாற்று நாயகர் உலக வரலாறு குறித்து வைக்கப்படத் தொடங்கியக் காலத்திலிருந்து எத்தனையோ ம...\nமரகத செல்வம் : 9003356716\n'இரட்டைக் குவளை' (1) 'எவிடென்ஸ்’ (1) 'ம���ட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1) ‘ஞான வெட்டியான்’ (1) 17 (1) 368 farm suicides in 2009- Untouchable country (1) அசின் (1) அணுமின் நிலையம் (1) அம்பேத்கர் (5) அம்பேத்கர் படம் (1) அம்பேத்கர் படம் குறுந்தகடு (1) அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1) அமெரிக்க இராணுவ (1) அருந்ததியர் வரலாறு (1) அழகின் சிரிப்பு (1) அறிக்கை (1) அன்றும் (1) ஆதிதமிழர்கள் (1) ஆதிதிராவிடர்கள் (1) ஆப்பிரிக்க (1) ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1) ஆனந்த் டெல்டும்ப்டே (1) இடது திருப்பம் எளிதல்ல (1) இந்தி (2) இந்திய (1) இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1) இந்து (1) இம்மானுவேல் சேகர (1) இயக்குனர் கீரா (1) இயற்கை (1) இன்றும் (1) ஈராக் (1) ஈழ இனப்படுகொலை (1) ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2) ஈழம் (16) உச்ச நீதிமன்றம் (1) உலகத்தமிழர் பேரவை (1) உலகப் போர் (1) உலகமயம் (1) உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2) உளவியில் (1) எது கருத்து சுதந்திரம் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1) ஐ.நாவின் (1) ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1) கடவுள் (1) கண்ணீர் (1) கம்பன் உயர்நிலைப்பள்ளி (1) கம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1) கருணாநிதி (1) கருவாடு ஆவணப்படம் (1) கல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1) கல்வி (1) கலாச்சார நடவடிக்கை ஏன் எவ்வாறு (1) கன்சிராம் (1) காணொளி (1) காந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1) கூடங்குளம் (1) கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா (1) கொளத்தூர் மணி (1) கோயில் (1) சக்கிலியர் வரலாறு (1) சடங்கு (1) சந்தி சிரிக்கும் இந்திய மானம் (1) சமச்சீர் கல்வி (1) சமத்துவபுரம் (1) சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டா���ா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டாடா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக்கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக்கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom (1) eelam (3) Free Binayak Sen (1) globalisation. (1) HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1) IIFA (5) Khansi Raam (1) MUMBAI (8) MVI (1) MVI – Students Library Book list (1) MVI செய்தி\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\nதமிழன் ஏன் வருத்தப்பட வேண்டும்\nஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து \"விழித்தெழு இளைஞர்...\nதமிழன் ஏன் வருத்தப்பட வேண்டும்\nஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து \"விழித்தெழு இளைஞர்...\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\nவிழித்தெழு இளைஞர் இ யக்கம். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t41623-topic", "date_download": "2018-05-21T02:48:44Z", "digest": "sha1:VVNOKF2MYDJTUW3NPQDKRUK7B742ZBVU", "length": 14324, "nlines": 125, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தமிழ்நாட்டில் அதிசய பள்ளிக் கூடம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nதமிழ்நாட்டில் அதிசய பள்ளிக் கூடம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதமிழ்நாட்டில் அதிசய பள்ளிக் கூடம்\nதமிழ்நாட்டில் அதிசய பள்ளிக் கூடம்\nபள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை .... சீருடை \n'' மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை.... வேட்டி சட்டை தான் \nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.\nஅந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஅவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது.\nவேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.\nபள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ என்றும்,\nஆசிரியர்களை 'ஐயா’ - என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.\nதலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.\nவகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.\nசிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.\nதிங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.\nபுதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.\nஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது.\nகாலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.\nகாப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.\nRe: தமிழ்நாட்டில் அதிசய பள்ளிக் கூடம்\nஇந்தக் காலத்தில் இப்படி ஒரு பள்ளிக்கூடமா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/", "date_download": "2018-05-21T02:43:51Z", "digest": "sha1:2U2PNDYSCZHZBC37ZAACBWK7QPKM46WB", "length": 25196, "nlines": 157, "source_domain": "thalamnews.com", "title": "Thalam News | Thalam Tamil News Online", "raw_content": "\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nஅக்கரைப்பற்று றிஸ்லி காதர் விபத்தில் காலமானார்.. ..... பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ..... பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்...... முஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய தாக்குதல்...... முஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய தாக்குதல்.\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க......\nஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக்......\nஅக்கரைப்பற்று றிஸ்லி காதர் விபத்தில்......\nபிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்......\nமுஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய......\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்.\n*அமேரிக்காவில் பணியாற்றிய பாகிஸ்தான் வம்சாவளி... மேலும் வாசிக்க >>\nஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nசிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை... மேலும் வாசிக்க >>\nஅக்கரைப்பற்று றிஸ்லி காதர் விபத்தில் காலமானார்..\nஅக்கரைப்பற்று-02ஆம் குறிச்சி, பட்டினப் பள்ளி... மேலும் வாசிக்க >>\nபிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.\nநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக... மேலும் வாசிக்க >>\nமுஸ்லிம் உம்மத்தை நோக்கியதாக புதிய தாக்குதல்.\nஜெருசலத்தைப் பயன்படுத்தி மத்திய கிழக்கு... மேலும் வாசிக்க >>\nபிரதான செய்திகள் மேலும் >>\nபடையினர் செய்த தியாகங்களை மறக்ககூடாது.\nசுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த .\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்.\nசிறப்புச் செய்திகள் மேலும் >>\nகோத்தபாயவுக்கு எதிராக குமார் சங்கக்கார தேர்தல் களத்தில் .\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை .\nசிறிலங்கா ஐ.நாவுடன் , இணங்கிப் போக வேண்டிய தேவை உள்ளது”...\nவிளையாட்டுச் செய்திகள் மேலும் >>\nஐபிஎல் போட்டிக்கு பின்னர் அணி மாறிய பஞ்சாப், மும்பை வீரர்கள்..\nஇறுதிக்கட்டத்தில் மும்பை அணியை காப்பாற்றிய பும்ரா..\nபிளே-ஆஃப் வாய்ப்பை நெருங்குகிறது கொல்கத்தா..\nஇந்தியச் செய்திகள் மேலும் >>\n‘எங்களை ஏன் ஆட்சியமைக்க ஆளுநர்......\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய......\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா..\n13 வயது சிறுவனை காதலித்து......\nசிறுமி ஆசிபாவை இதற்காக தான்......\n‘எங்களை ஏன் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை\nகர்நாடகத்தில் பின்பற்றிய முறையைத் தங்களது மாநிலங்களிலும்... மேலும் வாசிக்க >>\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன்..\nமக்களுடன் பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன்... மேலும் வாசிக்க >>\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா..\nகர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த... மேலும் வாசிக்க >>\n13 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது பெண்..\nஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்பிரஹால்... மேலும் வாசிக்க >>\nசிறுமி ஆசிபாவை இதற்காக தான் கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்… குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..\n. சிறுமி ஆசிபா கொலை... மேலும் வாசிக்க >>\nசினிமா செய்திகள் மேலும் >>\n‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ வெய்ட் பண்ணவா.\nதிருமணத்துக்கு முன்பு ஸ்ரேயா நடித்த நரகாசூரன்.\nகாதலை சொன்ன கீர்த்தி சுரேஷ் – .\nமருத்துவச் செய்திகள் மேலும் >>\nபிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’.\nமூட்டு வலிக்கு சிறந்த மருந்து .\nபசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பாகற்காய்..\nஅரசியல் செய்திகள் மேலும் >>\n‘மனிதனுக்குத் தேவை வஹியின் வழிகாட்டல்’\n(ஏ.டபள்யூ.எம்.ஜெஸீல்) நௌபாஸ் ஜலால்தீனின் ‘மனிதனுக்குத் தேவை வஹியின் வழிகாட்டல்’ நூல் வெளியீடு (20.05.2018) ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணிக்கு மருதமுனை ஜமாஅதே இஸ்லாமி கேட்போர் கூடத்தில்\nஒரே கயிற்றில் தொங்கிய காதல் ஜோடி.\nஒரே கயிற்றில் தொங்கிய நிலையில், தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் சடலங்களை நேற்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். திகிலிவெட்டை எனும் வயல்வெளிக் கிராமத்தின்\n‘இளம் கண்டு பிடிப்பாளர்கள் .\n(எம் .என்.எம்.அப்ராஸ்) கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் இருந்து தரம் 9A மாணவர்களான எம்.ஏ.எம். அஹ்னாப், ஏ.கே. முபீஸ், ஏ.எம்.எம். ஸகீல் மற்றும் ஜே.எம் சிப்னாஸ் ஆகியோர்\nநாடாளுமன்��த்துக்குப் பொறுப்புக்கூறும் ஐந்து பேர் .\nஇழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், மூன்று பத்தாண்டு காலம் வடக்கில்\nசௌதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது.\nசெளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nருவாண்டாவுன் ருவான் விஜேவர்தன ஒப்பந்தம் கைச்சாத்து\nருவாண்டா நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று அங்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அந் நாட்டுடானான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.\nவெளிநாட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு பெண்ணை கட்டிக் கொடுத்தால் இதுதான் நடக்கும் ..\nஇச் சம்பவம் சுவிஸின் பெர்ன் (Bern) நகரில் நடந்தேறியது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றத்தை நாடியுள்ளார். மாமனாருக்கு 63 வயது அவரின்\nமுன்னாள் பிரதமர் நஜிப் வீட்டு இரும்புப் பெட்டி.\nகோலாலம்பூர், மே.19- கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல், சாவியும் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் வீட்டு இரும்புப் பெட்டி ஒன்றை ஆகக் கடைசியாக\nடயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி திருமணம் இன்று.\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணம் இன்று மதியம் லண்டன் வின்ட்சார் கோட்டையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி\nஇறந்தவர்களின் ஆவிகளை வைத்து அரசியல் செய்வதை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்.\nஇலங்கையில் இறந்தவர்களின் பிணத்தை வைத்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றைக் காண்பதில் அவர்கள்\nபுனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான விசேட விடுமுறை.\nபுனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் தங்களது தொழுகையிலும் மத வ���ிபாடுகளிலும் ஈடுபடுவதற்கு வசதியாக விசேட விடுமுறை ஒழுங்குகளைச் செய்யுமாறு அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ\nசாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்க முயற்சி.\nஇந்த அபிவிருத்திச் சபையினரின் காலப்பகுதியிலேயே சாய்ந்தமருது வைத்தியசாலைக்கென ஒதுக்கப்பட்ட எக்ஸ்ரே இயந்திரங்களும், சத்திர சிகிச்சை உபகரணங்களும் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டன என்பது பொதுமக்களின் மற்றொரு குற்றச்சாட்டு. இந்த\nகள்ளக் காதலால் குடும்பங்கள் மட்டுமல்ல சமூகமே சீரழிகின்றது ..\nசமூகத்தில் கள்ளக்காதலால் அதிகளவில் கொலைகள் நடைபெறுவது சமீப காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த கள்ளக் காதலால் குடும்பங்கள் மட்டுமல்ல சமூகமே சீரழிந்து வருகின்றன என்று\nரோசியின் மலசல கூடத்திற்கு 57 இலட்சம் என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு \nஇன்று எரிபொருள் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வாழ்க்கை யை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியை\nகோட்டபாயவினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது-ஜேவிபி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என ஜேவிபி தெரிவித்துள்ளது. தம்மை வீரர்களாக அடையாளம் காட்டும் இவர்கள் ஜனாதிபதியாக முயற்சித்தாலும் அவர்களால் நாட்டு\nஉலகச் செய்திகள் மேலும் >>\nஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது....\nஐ.நா வாக்கெடுப்பில் அமெரிக்க தீர்மானம் பெரும் தோல்வி.\nஇஸ்லாம், கம்யூனிசம் எப்பவுமே பகைமை கொண்டது. .\nசிரியா அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்ததுள்ளது .\nசிறப்பு கட்டுரைகள் மேலும் >>\nஅஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும் \nதலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்கில்லை. ஆதலால், புதிய தலைவர்கள் உருவாகக்கப்பட வேண்டும்.\nஅரசியல் நெழிவு சுழிவுகளை தெரிந்தவர் பசில் ராஜபக்ஷ.\nமுஸ்லிம் அமைச்சர்கள் வாய்மூடி மெளனம்.\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட கார் .\nஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்..\nஅடுத்த மாதம் அறிமுகமாகும் பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார��ட்போன்..\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite..\nவட மாகாணம் மேலும் >>\nயுத்தத் தீயினை மீண்டும் தூண்டிவிடும் ஆபத்து.\nதோளிலே கைபோட்டுக்கொள்ளும் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி.\nவடக்கின் மே-18 நினைவுகூரல்களுக்கு அரசாங்கம் தடை..\nவவுனியாவில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்...\nவடக்கிலுள்ள பிரச்சினை அடுத்த தலைமுறைக்கு தொடரக்கூடாது-ரெஜினோல்ட் குரே\nகிழக்கு மாகாணம் மேலும் >>\nஎம்மை நாமே மீள் விசாரனை செய்து கொள்ளல் வேண்டும்..\nவாக்குறுதியை நிறைவேற்றிய பிரதி அமைச்சர் பைசால் காசீம் .\nஅஷ்ரப் நகர் மக்களால் காணி மீட்புப் போராட்டம்..\nநோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில்:அம்பாறை பிராந்தியமெங்கும் சுவரொட்டிகள்\nஉறுப்பினர்கள் இனரீதியான பேச்சுக்களை தவிர்த்து கொள்ள வேண்டும்-தவிசாளர் ஜெயசிறில்\nகாணி உறுதி பெற்றுக் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது..\nநுவரெலியா மாவட்டத்தில் அவதியுறும் நோயாளர்கள்..\nபாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்..\nநுவரெலியா மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி வீழ்ச்சி என குற்றச்சாட்டு..\nதென் மாகாணம் மேலும் >>\nசீனாவிடம் பறிகொடுத்த ஹம்பாந்தோட்டை நகரம் ..\nகுடும்ப உறவுகள் வலுவாக இருக்கும் வரை குடும்பத்தின் பலத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது .\nபுலிகளுக்கு பாலூட்ட முயற்சிக்கும் நல்லாட்ச்சி .\nசிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்\nபொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : மக்களுக்கும் பொலிஸாருக்கும் முறுகல்\nஇளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம்- (படங்கள், வீடியோ)...\nஅமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் இலங்கைப் பெண்மணியான கலாநிதி ரிசானா மஹரூப் .\nஅமெரிக்காவில் இரண்டு தலைகளை கொண்ட மான் பிறந்துள்ளது.\nதன்னைத்தானே இரும்புக்கூண்டுக்குள் அடைத்துக்கொண்ட மல்லிகா .\nஒரு பெண்ணை திருமணம் முடித்த இரண்டு ஆண்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6646.html", "date_download": "2018-05-21T03:25:31Z", "digest": "sha1:N73ASJW374WK5PVHUAYPYWYBK5DOMGS5", "length": 4990, "nlines": 84, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஹஜ் வழிக்காட்டி பயிற்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.எஸ் \\ ஹஜ் வழிக்காட்டி பயிற்சி\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஏ��த்துவமே எங்கள் உயிர் மூச்சு\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : பிராட்வே சென்னை : நாள் : 06-08-2017\nவஹீ மட்டும் தான் மார்க்கம்\nநபிகளார் காட்டிய சிறப்பு மிக்க துஆக்கள்\nஉணர்வுகளை மதிப்போம் – தலைமை ஜும்ஆ உரை\nவக்கீல்களின் வரம்பு மீறிய செயல்கள்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/10/2014-2017_5.html", "date_download": "2018-05-21T03:14:45Z", "digest": "sha1:GAJEIT4E6M7OZ2ORK2AN4MOROSFLPZP4", "length": 23464, "nlines": 194, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி ராசிபலன் 2014-2015-2016-2017 -மிதுனம்;\nசனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..\nமிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்..\nமிருகசிரீடம் 3,4 பாதங்கள் மற்றும் திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களில் பிறந்த மிதுனம் ராசியை சேர்ந்தவர்கள் இரட்டைக்குணம் கொண்டவர்கள்...மனநிலை வேகமாக மாறிக்கொண்டே இருக்கும்...புதிய புதிய யோசனைகள் உதயமாகிக்கொண்டே இருக்கும்...நல்ல நகைச்சுவையாளர்கள்..பிறரை மயக்கும் பேச்சுத்திறமைக்காரர்கள்....ஏதேனும் ஒரு திறமை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்...புதன் ராசிக்காரர்கள் என்பதால் எழுத்து,கணக்கு இவர்கள் வாழ்வில் முக்கியமானது..உடலுழைப்பை விட உங்களுக்கு மூளை உழைப்புதான் அதிகம்..சுல்பமாக பணம் சம்பாதிப்பது எப்படி என யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்..எதிலும் நிலையாக ஒரிடத்தில் இருக்க மாட்டீர்கள்...நதி போல ஓடிக்கொண்டிரு என்பது உங்களுக்குத்தான் பொருந்தும்...\nமிதுனம் ராசி அன்பர்களே...உங்களுக்கு இப்போது சந்தோசமான செய்தி என்னவென்றால்..சனி 30 வருடங்களுக்கு பின்னர் நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு ராஜயோகங்களை அள்ளித்தரப்போகிறார்.....ஆம்...உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் சனி பெயர்ச்சியாவதால் இதுவரை இருந்துவந்த அனைத்து பிரச்சினைகளும் விலகும்..தொழில் இல்லாதவர்கள்,வேலை இல்லாதவர்களுக்கு உடனே விரும்பியதைவிட சிறப்பாக அமையும்.....\nதிருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும் கடன் பிரச்சினைகள் மலையளவு இருந்தாலும் விலகும்...பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர்..இதுவரை மருத்துவ செலவு ,தொழில் முடக்கம்,பண முடக்கம் என படாத துன்பங்களை அனுபவித்தீர்கள்...எதை தொட்டாலும் தோல்வி என சோர்ந்து கிடந்தீர்கள்.. இன உற்சாகமாக செயல்படுவீர்கள்..பல நல்ல விசயங்கள் திருப்புமுனைகள்,நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் நடக்கும்...இழுபறியாக இருந்து வந்த சொத்து பிரச்சினைகள் தீரும்...\nதிருவாதிரை நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் முன்கோபம் ,பிடிவாதம்,அலட்சியம் சற்று அதிகமாகவே காணப்படும்..இந்த காலகட்டத்தில் சனி உங்களுக்கு அளவுக்கதிகமாகவே தைரியம் கொடுக்க போகிறார் எதிரிகள் உங்களை ஒன்றும் செய்ய முடியாத காலகட்டம் என்பதால் நீங்கள் அளவு மீறிப்போகாமல் நல்லதுக்கு மட்டும் உங்களை முன்னேற்றிக்க்கொள்ள மட்டும் இக்காலங்களில் முயற்சித்தால் அடுத்த 30 வருடங்களுக்கு உங்களுக்கு ராஜ வாழ்க்கைதான்..\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பணம் வரவு செலவுகளில் இதுவரை இருந்து வந்த அலட்சியம் தவிர்த்து இனி இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தினால் சேமிப்பு பல மடங்கு உயர்த்தலாம் நீண்ட கால முதலீடுகள் செய்யக்கூடிய காலம் இப்போதுதான்..\nமிருகசிரீடம் காரர்கள் செவ்வாய் நட்சத்திரம் உடையவர்கள் என்பதால் வீண் வம்பு ,வழக்கு,மருத்துவ செலவு இவற்ரால் அதிகம் பாதிப்பை சந்தித்தீர்கள் இனி தேவையற்ற விசயங்களில் தலையிடாமல் செயல்படுவது நல்லது ...எல்லாவற்றிலும் இனி உங்களுக்கே வெற்றி கிடைக்கும் காலம் தொடங்கி விட்டது....பகைகளை மறந்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்....தொழில்,கடன் பிரச்சினைகள் யாவும் இனி விலகும்..\nசனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இக்காலங்களில் கவனம் தேவை....\nபரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...\nச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...\nசனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..\nவசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nஇது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்..9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nகடன் பிரச்சினை தீர,வருமானம் பல மடங்கு அதிகரிக்க,லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக....செல்வவளம் தரும் மூலிகைகள் மொத்தம் 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..\nஅரசவிதை, கோஷ்டம்,கெடாமஞ்சள்,வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,புனுகு,சந்தனம்,கோராஜனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேவைப்படுபவர்கள் 9443499003 என்ற எண்ணுக்கு அழைத்து வாங்கிக்கொள்ளலாம்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள்... நல்ல பலனை அடைவீர்கள்..நவகிரக சக்திகள் கொண்ட மூலிகைகள் கலந்திருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் விலகும்...குடும்பத்தில் நிம்மதி ,செல்வசெழிப்பு உண்டாகும்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com\nநன்றி நண்பரே...நானும் மிதுனம் தான் ...\nஅருமை அண்ணா உங்கள் வாக்கு பலிகட்டும்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமை��� வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசனி மாற்றம் தரும் ராஜயோகம் எந்த ராசியினருக்கு..\nசனி பெயர்ச்சிபலன்கள் 2014-2017 மீனம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கும்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 தனுசு;ராசிபலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 விருச்சிகம்\nசனி பெயர்ச்சி ராசிபலன் 2014-2017; துலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 ;கன்னி ராசி சந்தோச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2014-2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2017 -ரிசபம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-05-21T02:52:55Z", "digest": "sha1:LONGIY7YOC5AYWJQ5K3TSNWLR6GRUPAW", "length": 5603, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​குடி பழக்கம் நீங்க பரிகாரம் – பசுமைகுடில்", "raw_content": "\n​குடி பழக்கம் நீங்க பரிகாரம்\nநமக்கு அறிமுகமான அல்லது குடும்பத்தில் யாரேனும் மது, சூதாட்டம் போதைப்பொருள் அல்லது தவறான காமத்தொடர்பு போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் அவர்களை நேர்வழிக்கு வரச்செய்ய சக்தி வாய்ந்த இந்த தாந்த்ரீகப் பரிகார முறையைப் பின்பற்றி நலம் பெறுங்கள்.\nஇரவில் குளித்து முடித்து 10 மணிக்கு பத்ரகாளி படத்தின் முன்னால் நல்லெண்ணெய் விளக்கேற்றித் தெற்கு முகமாக அமர்ந்து யார் தீய பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டுமோ அவர் திருந்த வேண்டும் என்று வேண்டிச் சங்கல்பம் செய்து கொண்டு கீழ்காணும் மந்திரத்தை 108 எண்ணிக்கை உள்ள கருகமணி மாலையால் 15 சுற்று ஜெபிக்க வேண்டும்.\n(108 X 15 = 1620 எண்ணிக்கை ) . விளக்கின் முன்னால் பாதிக்கப்பட்ட நபரின் போட்டோ வைத்துக்கொள்ளவும். ஜெபம் செய்து முடித்ததும் ஜெபம் செய்யப் பயன்படுத்திய மாலையை அந்த நபரின் போட்டோ மீது வைத்து விடவும். 5 நாட்கள் கழித்து அந்த போட்டோ, ஜபமாலை ,காளிபடம் பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்கள�� (விளக்கு தவிர) இவற்றை ஆற்றில் போட்டு விடவும்.\nவிரைவில் பாதிக்கப்பட்ட நபர் திருந்தி நேர்வழிக்கு வந்து விடுவார்.\nகாளிக்குரிய மூலமந்திரத்தை அடிக்கடி உச்சரித்தால் மேலும் சிறப்பு.\nஓம் க்லீம் உச்சாடய பத்ரகாளி அவதர அவதர க்லீம் ஹூம் பட் வாழ்க வையகம் வாழ்கவளமுடன்\nDrinkerQuit Drink​குடி பழக்கம் நீங்க\nPrevious Post:நானும் சென்னை தாங்க\nNext Post: கருப்பூர் அரசு மருத்துவமனை “ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு”\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:33:19Z", "digest": "sha1:AWE25L4HEOEC64WTV32RJK6JM5XIJANW", "length": 7455, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஸ்வநாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nவிஸ்வநாதம் (ஆங்கிலம்:Viswanatham), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,121 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். விஸ்வநாதம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விஸ்வநாதம் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 13:23 மணிக்குத் திருத்த��னோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-s-kind-gesture-makes-vadivelu-emotional-044447.html", "date_download": "2018-05-21T03:22:38Z", "digest": "sha1:XRN4FUY6LHIKHUQSP7PSSAVDZXJKRDRU", "length": 8310, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "3 வார்த்தை சொன்ன அஜீத்: கண்கலங்கிய வடிவேலு | Ajith's kind gesture makes Vadivelu emotional - Tamil Filmibeat", "raw_content": "\n» 3 வார்த்தை சொன்ன அஜீத்: கண்கலங்கிய வடிவேலு\n3 வார்த்தை சொன்ன அஜீத்: கண்கலங்கிய வடிவேலு\nசென்னை: அஜீத் சொன்ன வார்த்தையை கேட்டு வடிவேலு கண்கலங்கிவிட்டாராம்.\nஎழில் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் வடிவேலு நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோது அஜீத்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.\nஇதையடுத்து அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. மேலும் நேரில் பார்த்தாலும் பேசுவது இல்லை. இந்நிலையில் வடிவேலு அரசியல் பக்கம் போய் படாதபாடு பட்டு சினிமாவை விட்டே சில காலம் ஒதுங்கியிருந்தார்.\nதற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள அவருக்கு ஹீரோ ஆசை வர இயக்குனர்கள் அவரை பார்த்து தெறித்து ஓடினார்கள். பின்னர் தான் காமெடியோடு நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் அஜீத் வடிவேலுவிடம் நாம் சேர்ந்து மீண்டும் படம் பண்ணலாம் என்று கூறியுள்ளாராம். ஒரு மனிதன் கஷ்டப்படும்போது அஜீத் இந்த வார்த்தைகளை கூறியதால் அதை கேட்டு வடிவேலு நெகிழ்ச்சியில் கண்கலங்கினாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nஷூட்டிங் துவங்கியும் அஜித் ஏன் இன்னும் நரைத்த முடியுடன் இருக்கிறார் தெரியுமா\nஅஜித்தை சந்தித்த டி.இமான்.. விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் பற்றி மகிழ்ச்சி ட்வீட்\n'விசுவாசம்' ஷூட்டிங் புகைப்படத்தால் கசிந்த ரகசியம்... தேனி பின்னணியில் நடக்கும் கதையா\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nதீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/indias-richest-chief-minister-has-assets-worth-rs-177-crore-poorest-has-rs-26-lakh/articleshow/62892126.cms", "date_download": "2018-05-21T03:16:09Z", "digest": "sha1:ZMV7DGCVBRUMW2MX5XBU2BQLB3OO2VUR", "length": 27579, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "India’s 31 Chief Ministers:india’s richest chief minister has assets worth rs 177 crore, poorest has rs 26 lakh | இந்தியாவின் பணக்கார முதல்வர்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு 12வது இடம்! - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகேன்ஸ் 2018: வெள்ளை கவுனில் ஜொலி..\nஇந்தியாவின் பணக்கார முதல்வர்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு 12வது இடம்\nஇந்தியாவில் உள்ள மாநில விவரங்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற பட்டியலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், யாருக்கு அதிக சொத்து இருக்கிறது, எந்த முதல்வருக்கு குறைவான சொத்து இருக்கிறது என்ற விவரமும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nஇந்த சொத்து விவர பட்டியலின் அடிப்படையில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வருமான ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். இதே போன்று, திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மணிசர்கார் ரூ.26 லட்சத்துடன் கடைசி பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிக சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.134.8 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.42.68 கோடி அசையா சொத்தாகவும் இர��க்கிறது. இவரைத் தொடர்ந்து 2வது இடமான அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீம கந்துக்கு ரூ.129.57 கோடி சொத்து மதிப்பு உள்ளது.\nரூ.48.31 கோடி சொத்து மதிப்புடன் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் 3வது இடத்தில், இருக்கிறார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் (ரூ.15.15 கோடி) 4வது இடத்திலும், மேகாலயா முதல்வர் முகுல் சங்மா (ரூ.14.50 கோடி) 5வது இடத்திலும் இருக்கின்றனர். இந்தியாவி 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், இதில், அதிக சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்கள் பட்டியலில் ஒரு பாஜக முதல்வர் கூட இடம்பெறவில்லை.\nமேலும், முதல் 10 முதல்வர்களில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் சிரியா ஜனநாயக சக்தி போன்றவை உள்ளன. இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களில் 25 முதல்வர்கள் (ரூ.1 கோடிக்கு மேல்) அதிக சொத்து மதிப்பு பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇவர்களைத் தொடர்ந்து குறைவான சொத்து மதிப்பு கொண்டவர்களில் 5 பாஜக முதல்வர்கள், 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனதா தளம் (ஒற்றுமை) ஆகிய கட்சி முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்த��ரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகாவிரி: ஜூன் மாதத்திற்குள் மேலாண்மை ஆணையம் அமைக்க ...\nஇந்தியாபிளாஸ்டிக் பயன்படுத்த தடை: பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு\nசினிமா செய்திகள்நட்ட நடுராத்திரியில் நடுரோட்டில் படுத்துக்கிடக்கும் ஆர்யா\nசினிமா செய்திகள்விவேக் பட டிரெய்லரை வெளியிடும் பிரபலங்கள்\nபொதுஅரிசி மாவு கோலம் போட்டிருப்பீங்க; ஆனால் மீன் கோலம் தெரியுமா\nபொதுவிறைப்புத்தன்மை பிரச்சனையை போக்கும் மஞ்சள்\nசமூகம்கோவிலுக்குள் குத்தாட்டம் போட்ட பூசாரிகள்: வைரலான வீடியோ\nசமூகம்விமான நிலையத்தில் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்த பயணி\nசெய்திகள்பஞ்சாப் அணியை வீழத்தி பிளே ஆஃப்-இல் கெத்தாக நுழைந்தது சென்னை\nசெய்திகள்‘தல’ அவுட்... ‘தல’, முடிவு எடுப்பதில் ‘தல’ தோனியை மிஞ்சிய லுங்கி\n1இந்தியாவின் பணக்கார முதல்வர்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு 12வது இடம...\n2தீபா வீட்டில் சோதனைக்கு வந்த போலி ஐடி அதிகாரி; வீடியோ...\n3ஆணவக் கொலை செய்துவிடுவார்கள்; முதல��வருக்கு கண்ணீர் கடிதம் எழுதி...\n4வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரத்தின் வழக்கு ஒத்திவ...\n6ரஜினி எப்படி இருந்தால் கமலுக்கு என்ன\n7மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கா...\n8கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை; தப்பியோடிய பெண்...\n9நெல்லையை அசத்தும் ஒரு ரூபாய் வடைக் கடை : நீங்க போகலயா\n10பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதிக்கு 4 நாள் போலீஸ் காவல்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/director-deekay-explains-about-kaatteri-movie-story", "date_download": "2018-05-21T03:12:08Z", "digest": "sha1:C5JV6LXBWYYI423NR3Z6OQ3RJDYTFYNN", "length": 13457, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "காட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே", "raw_content": "\nகாட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே\nகாட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 27, 2018 10:56 IST\nகாட்டேரி படம் எப்படி உருவாகி வருகிறது என்பது குறித்து இயக்குனர் டிகே மனம் திறந்து பேசியுள்ளார்.\n'மேயாத மான்' படத்திற்கு பிறகு நடிகர் வைபவ் ஆர்கே நகர், காட்டேரி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் டீகே இயக்கத்தில் தற்போது த்ரில்லர் படமாக உருவாகி வரும் 'காட்டேரி' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக வரலட்சுமி, ஆத்மீகா, சோனம் பாஜ்வா ஆகிய நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இயக்குனர் டிகே 'யாமிருக்க பயமே' என்ற சூப்பர் த்ரில்லர் படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு பிறகு இவருடைய இயக்கத்தில் வெளிவந்த 'கவலை வேண்டாம்' என்ற படம் ரசிகர்களுக்கு வந்ததாகவே தெரியவில்லை.\nஇதன் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை மாற்றி தற்போது காட்டேரி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுடன் இணைந்துள்ளார். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் டிகே \"இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இது ஒரு அட்வஞ்சர் கலந்த த்ரில்லர் படம். அனைவரும் இந்த படத்தை 'யாமிருக்க பயமே' படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள். இதில் உண்மை இல���லை, இந்த படம் அதை விட சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த இரண்டு படத்திற்கும் சிறு ஒற்றுமை கூட இருக்காது. ஆனால் 'யாமிருக்க பயமே 2' இயக்கும் ஆசை உள்ளது.\nஇந்த படத்தின் உரிமை தயாரிப்பாளரிடம் உள்ளதால் டைட்டில் கிடைக்குமா என்று தெரியவில்லை. என்னுடைய முதல் படம் முடிந்த உடனே இரண்டாவது படத்தையும் RS இன்போடைன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்தேன். அவர்கள் இரண்டாவது படத்தையும் எங்களுக்கு பண்ணி கொடுங்கள் என்று கேட்டதால் ஒப்பு கொண்டேன். இதன்படி 'கவலை வேண்டாம்' படத்தை இயக்கினேன். ஆனால் ரசிகர்களுக்கு அப்படியொரு படம் வெளிவந்ததே தெரியாமல் போய்விட்டது. தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து முந்தைய படத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை.\nஆனால் 'காட்டேரி' தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சரியாக உள்ளார். முழு சுதந்திரத்தையும் எனக்கு அளித்துள்ளார். நமக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து தருகிறார். இந்த படத்தின் தலைப்பை வைத்ததே அவர் தான். 'காட்டேரி' என்ற பெயருக்கு பல அர்த்தங்கள் உள்ளது. நாங்கள் காட்டேரி - ரத்த காட்டேரி என்ற அர்த்தத்தில் வைக்கவில்லை. காட்டேரிக்கு மூதாதையர் என்ற ஒரு அர்த்தமும் இருக்கிறது. இது பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொருந்தும். இந்த படத்தின் நாயகனான நடிகர் வைபவ் சிறப்பாக நடித்து வருகிறார்.\nஅவருக்கு ஜோடியாக வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மீகா ஆகியோர் நடித்து வருகின்றனர். முதலில் இந்த படத்தின் நாயகியாக ஓவியா தான் கமிட் ஆனார். ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புகழுக்கு பிறகு நிறைய சம்பளம் கேட்க ஆரம்பித்து விட்டார். இவருக்கு பிறகு ஹன்சிகாவிடம் பேசினோம். ஆனால் அவர் வைபவுடன் இணைந்து நடிப்பதற்கு யோசிக்க ஆரம்பித்தார். தற்போது காட்டேரி படக்குழு சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை நகரத்தில் ஆரம்பித்து கிராமங்களில் முடிவடையும். இதனால் அந்த கிராமத்தை ஒரு கற்பனையாக உருவாக்கியுள்ளோம். இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தை தரும். இந்த படத்தை குடும்பங்களுடன் பார்க்கும் போது மிகவும் ரசிப்பார்கள். குறிப்பாக இந்த படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகாட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே\nமுன்னனி நாயகியிடம் பேச்சு வார்த��தை நடத்தும் - காட்டேரி படக்குழு\nகாட்டேரி படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் டிகே\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/harris-jayaraj-officially-joined-in-suriya-37-movie-with-director-kv-anand", "date_download": "2018-05-21T03:11:49Z", "digest": "sha1:PHE3OXJHJSMWTWRUVYZDXCEB3D446MVL", "length": 9017, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "சூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்", "raw_content": "\nசூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்\nசூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 13, 2018 15:29 IST\nஅயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.\nநடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது 'என்ஜிகே (NGK)' படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரில் ஒரு கமாண்டோவாகவும், சமூக போராளியாகவும் சூர்யா தோற்றமளித்தார்.\nதற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை தொடர���ந்து நடிகர் சூர்யா தனது 37 வது படத்திற்கு இயக்குனர் கேவி ஆனந்தத்துடன் இணைந்துள்ளார். இதன் மூலம் இவர்களது கூட்டணி அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக வெளிவந்த சூர்யாவின் அயன், மாற்றான் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஇதன் மூலம் இயக்குனர் கேவி ஆனந்த், நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய மூவரும் மூன்றாவது முறையாக சூர்யா 37 படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார். விரைவில் படக்குழு அடுத்தகட்ட அறிவிப்பை அறிவிக்க உள்ளது.\nசூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்\nசூர்யாவின் 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nகுழந்தை அருவி ப்ரனீதியை சந்தித்து பாராட்டிய சூர்யா வீடியோ\nசூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124462-south-indian-film-artists-association-files-compliant-against-sarathkumar-and-radha-ravi.html", "date_download": "2018-05-21T03:30:17Z", "digest": "sha1:53UMXGG5I6MI2S6DO2WYVLK3G524NJDV", "length": 19690, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "`நடிகர் சங்க நிலம் விற்றதில் மோசடி!' - ராதாரவி, சரத்குமார் மீது நாசர் புகார் | south indian film artists association files compliant against sarathkumar and radha ravi", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`நடிகர் சங்க நிலம் விற்றதில் மோசடி' - ராதாரவி, சரத்குமார் மீது நாசர் புகார்\nநில மோசடி தொடர்பாக, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நிலஅபகரிப்புப் பிரிவினரிடம் நடிகர் நாசர் நிலம்தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`இது ஆபத்தான கலாசாரம்' - ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்துக்கு எதிராகப் பொங்கும் ராமதாஸ்\n'தமிழகத்தில் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Ramadoss stressed to TN government Should ban Iruttu araiyil Murattu Kuthu movie\nகாஞ்சிபுரம் மாவட்டம், வேதமங்களம் கிராமத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006 ம் ஆண்டு முறைகேடாக விற்று, அந்தத் தொகையைக் கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் சர்ச்சை கிளம்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் மனுஅளித்தார்.\nஅந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. தென்னரசுவிடம் சர���ச்சைக்குரிய நிலம்தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n13 ஆயிரம் ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக��கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\n“காவிரி பிரச்னைக்காக போராடி வெற்றி பெற்று தந்தது அதிமுக தான்” - முதல்வர் பெருமிதம் \n13 ஆயிரம் ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\nகும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்\n`இது எதிர்பார்க்கப்பட்ட நாடகம்தான்' - மத்திய அரசுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-21T02:55:02Z", "digest": "sha1:UNKARUO4T7DXPCG64U4GRNDM3JT4FOUO", "length": 9128, "nlines": 194, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 9/1/13 - 10/1/13", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nகை தட்டி சிந்திய பாலுக்கு\nபால் களவு போயிருப்பது போதாதா\nபூனைக்கு மட்டும் தான் தெரியும்.\nஎன்னை திருடிக்கொண்ட பால் நீ…\nகடைசி மணி காட்டியபடி நின்றிருந்தது\nபேருந்து நிலையத்தில் துணையாய் இருந்த\nகடைசி நபரும் கிளம்பி இருந்தார்\nஎன் கடைசி நாள் அது இல்லை\nஎன்பது மட்டும் எனக்கு தெரியும்\nஇந்த கடைசி நாளை கடந்துவிடுவது\nபோதுமானதாய் இருக்கிறது… – காதலிக்கப்படாதவன்\nதிவ்யா குட்டி – 1\n“அழகா இருக்குதுல்ல” என்று சொல்லி\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nகார் கேட்டு அடம்பிடிக்கும் ராமுவை\nபாதி கடித்த எச்சில் மிட்டாயில்\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nஎன்று கோபித்துக்கொண்ட அடுத்த நொடி\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nமண்ணை சோறென்று தந்து பசி போக்க\nஜெம்ஸ் மிட்டாயை மருந்தென்று கொடுத்து\nவலிக்காத ஊசி குத்தி காய்ச்சல் போக்க நீங்கள்\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nஎனக்கு இது கிடைத்தால் உனக்கு அது செய்கிறேன்\nஎன்று எல்லோரும் சாமியை நச்சரித்துக்கொண்டிருக்கையில்\nஎன்று சாமிக்கு கொடுக்க நீங்கள்\nதிவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்\nஎல்லோர் வீட்டிலும் ஒரு திவ்யா குட்டி.\nதிவ்யா குட்டியாகவே இருக்க விடுவதில்லை – காதலிக்கப்படாதவன்\nதிவ்யா கு���்டி – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/07/blog-post_09.html", "date_download": "2018-05-21T03:03:45Z", "digest": "sha1:G3HR6NH5O6ZXVKE6G2TYMFPTN2MOMZ6N", "length": 11122, "nlines": 320, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: எனக்கான தீர்ப்புகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவலிக்கிறது. வசந்தகாலம் வரும் தோழா\nநல்ல (தமிழ்) பற்று ...\nதீர்ப்பெழுதும் நேரம் நெருங்கிவிடவில்லை இன்னும். உங்கள் தீர்ப்பிற்குத் தேவையான பல இனிய சம்பவங்களும் இனிதான் அரங்கேறும். பொறுமை, அமைதி இது இரண்டும் அவசியாகுது இங்கே. தீர்ப்புகள் திருத்தப்படாதவைகளாக இருத்தலுக்கு பொறுமை அவசியம்\nபடித்துவிட்டு என்ன சொல்லி பாராட்டுவது என்று சிந்தித்தபோது ஏன் என் வார்த்தைகளும் மௌனமாயின\nவலிகள் இல்லாத வாழ்க்கை ஏது தோழி\nபூக்களோடு இருக்கிறாய் நீ ....\nபதிலறியா கேள்விகளோடு திறிகிறேன் நான்\nபூக்களோடு இருக்கிறாய் நீ ....\nநீ என் தோழியா காதலியா\nபதிலறியா கேள்விகளோடு திறிகிறேன் நான்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு மெளனம் ஒரு மரணம்\nநாடோடிகள் - சில பகிர்வுகள்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://zhakanini.com/", "date_download": "2018-05-21T02:55:29Z", "digest": "sha1:I4APHQYTRR6GCV56C7VBZ2RQYCFAZYKF", "length": 7041, "nlines": 133, "source_domain": "zhakanini.com", "title": "| ழ கணினி | Zha Kanini", "raw_content": "\nதமிழில் கணினி, இணையம் தொடர்பான செய்திகள் , தகவல்கள்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nகேட்ஜெட்ஸ் சமூக ஊடகம் செய்தி\nஜியோ போனில் வாட்ஸ் அப் \nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ போனில் வாட்ஸ் அப் \nவாட்ஸ் அப் குரூப்பில் இதை கவனித்தீர்களா..\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ போனில் வாட்ஸ் அப் \nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nகேட்ஜெட்ஸ் சமூக ஊடகம் செய்தி\nஜியோ போனில் வாட்ஸ் அப் \nஇணையம் கேட்ஜெட்ஸ் சமூக ஊடகம் செய்தி தொழில்நுட்பம்\nவாட்ஸ் அப் குரூப்பில் இதை கவனித்தீர்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/04/21135244/Mothers-dress.vpf", "date_download": "2018-05-21T03:16:50Z", "digest": "sha1:H3CMD6ZWRK6VPWEXGBOR4WX6SEY7COS5", "length": 6158, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother's dress || அம்மாவின் உடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஷாருக்கானின் செல்ல மகளான சுஹானாகான் லண்டனில் படித்துவருகிறார்.\nசமீபத்தில் சுஹானாகான் லண்டன் தோழிகளுடன் இந்தியா வந்திருந்தார். தாஜ்மகால், ஆக்ரா நதிக்கரை, கம்பீரமான கோட்டைகள் என தோழிகளுடன் இந்தியாவை சுற்றிப் பார்த்த சுஹானா, இந்த பயணம் முழுக்க அம்மா கவுரி கானின் உடைகளை அணிந் திருக்கிறார். அவை சுஹானாவிற்கு சற்று பெரிதாக இருந்தாலும், அதுவே அவருக்கு பிடித் திருக்கிறதாம்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாட���ாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.87211/", "date_download": "2018-05-21T03:32:32Z", "digest": "sha1:I3OMGMNI6WMNEUSOOB2OO6LCZFLW5U35", "length": 12475, "nlines": 211, "source_domain": "www.penmai.com", "title": "மண்ணீரலின் மகத்துவம் | Penmai Community Forum", "raw_content": "\nநம் உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்தால்தான் நம்மால் நோயின்றி வாழ முடியும். அப்படி சிறப்பாக செயல்பட வேண்டிய உள்உறுப்புகளில் முக்கியமான ஒன்று, மண்ணீரல். இது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.\nஇது, ரெட்டிக்குலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக் கொண்டது. முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கியப் பணியாகும். மேலும், ரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்ப்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலைதான்.\nமண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். நுரையீரலின் செயல்பாடுகளி லும் மண்ணீரலுக்குப் பங்கு உண்டு. ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் ரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேற்றவும் செய்கிறது.\nஉடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை மண்ணீரல் அதிகரிக்கிறது. வியர்வைச் சுரப்பிகளையும் தூண்டி செயல்படவைக்கிறது. மண்ணீரலில் பாதிப்பு ஏற்படுவதை சில அறிகுறிகளைக் கொண்டு அறியலாம். அவை:\nஉடம்பின் எடை அதிகரிப்பது, அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படுவது, நாக்கு வறண்டு விறைப்புத்தன்மையை அடைவது, வாயுக்களால் உடம்பெங்கும் வலி உண்டாவது, வாந்தி, உடல் பலவீனமடைவது, உடல் பாரமாகத் தெரிவது, கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம், எப்போதும் சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படுவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, சிறுநீர் சரியாகப் பிரியாமல் இருப்பது போன்றவைகள் எல்லாம் மண்ணீரல் ���ாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறியாகும்.\nமண்ணீரல் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா\n* அடிக்கடி கோபம், எரிச்சல், மனஅழுத்தம் அடைவோருக்கு மண்ணீரல் பாதிப்படையலாம்.\n* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும்.\n* கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்புக்குக்கு உள்ளாகும்.\n* ரத்தத்தில் பித்தநீர் அதிகரிப்புக் காரணமாகவும் மண்ணீரல் பாதிப்படையலாம்.\n* கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் ஆகியவையும் மண்ணீரலைப் பாதிக்கும்.\n* கீரைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைகட்டிய பயறு, சின்ன வெங்காயம் போன்றவை மண்ணீரலுக்கு நலம் பயக்கும். பழவகைகளில் கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவை மண்ணீரலுக்கு உகந்தது.\nஎலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.\nஎலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு.\nதேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.\nபுளியாரை கீரை வேரை அரைத்தோ பசையாக்கியோ மோருடன் சாப்பிட்டு வந்தால் மண்ணீரல் வீக்கம் நலம் பெறும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமகாளய அமாவாசையின் மகத்துவம் என்ன\nமகாளய அமாவாசையின் மகத்துவம் என்ன\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/10/275.html", "date_download": "2018-05-21T02:58:13Z", "digest": "sha1:24EKROMOKVYHCQMSGMQLCFA36FBNYEIL", "length": 42067, "nlines": 435, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 275 :: எங்களுக்கு அர்த்தம் தெரியாது! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 275 :: எங்களுக்கு அர்த்தம் தெரியாது\nஇந்த சமயத்தில் இந்தப் படம் பதிந்திருப்பதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிற மாதிரி எனக்குத் தெரிகிறது :)\nஅது சரி, பெர்மிட்டுக்கா பார்மென்டுனு போட்டிருக்காங்க அல்லது ஸ்டேட் டிபார்ட்மென்ட் என்பதில் \"டி\" விட்டுப் போயி���ுக்கா அல்லது ஸ்டேட் டிபார்ட்மென்ட் என்பதில் \"டி\" விட்டுப் போயிருக்கா பிரியலையே எனக்கென்னமோ பெர்மிட்டுக்குப் பார்மென்டுனு போட்டிருக்காங்கனு தான் தோணுது. ஏன்னா விசித்திர விசித்திரமான அறிவிப்புக்களைப் பார்க்கிறேனே\nநாளைக்கு நாளானிக்கு அப்படின்னு டிலே பண்ணாதே.\nஊரு போய்ச் சேரு .\nகீதா மேம் சூப்பர் அசம்ஷன். :)\nஆமா ஒரு வேளை கவர்ன்மெண்ட் ஆ இருக்குமோ :)\nஎப்பிடி இப்பிடி பெயிண்ட் பண்ணமுடியும் சம்பந்தமில்லாம :)\nராமலக்ஷ்மி நினைக்கும் அர்த்தம் இல்லை. கர்நாடகா, தமிழ்நாடு இரண்டுமே இருக்கே\nPermanent Permit னு எழுதுவதற்கு இடமில்லாததால் ரெண்டையும் ஒண்ணா செத்து (சேர்த்து) Parment னு பெயிண்ட் பண்ணி இருக்காங்க........ ஐயோ,, எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு\nஎங்களுக்கும் புரியலை. கீதா சொல்வது போல் வார்த்தைகள் தவறுதலாக எழுதி இருக்கும் என்று நினைக்கிறேன்.\n மெட்ராஸிலே இருந்துகிணு இது பிரியலைனு சொல்றீங்கோ\nலாரி என்பதால் பெர்மிட் தான் அங்கே வந்திருக்கணும். :))) அதான் பார்மென்டாக ஆகி இருக்கிறது. மண்டையை உடைச்சுக்கறதுக்குள்ளே வந்து சொல்லுங்க் கேஜிஜி. நான் நாளைக்கு நிதானமா வந்து பார்த்துக்கறேன். இன்னிக்கு இத்தனை நேரம் இருந்தாச்சு வேறே வழியில்லாமல். இதுவே ஜாஸ்தி வேறே வழியில்லாமல். இதுவே ஜாஸ்தி\n//மண்டையை உடைச்சுக்கறதுக்குள்ளே வந்து சொல்லுங்க் கேஜிஜி.//-\nகே ஜி ஜி அந்த லாரிக்காரரை பேட்டி எடுத்துருப்பார்ங்கறீங்க\nஆங்கிலம் அயல்மொழிதானே. ஏதோ அதை எழுதியவரின் அறியாமையை/ அசிரத்தையை எடுத்துக்காட்ட எல்லோரும் கருத்துக் கூற .......தேவையா.\n//ஆங்கிலம் அயல்மொழிதானே. ஏதோ அதை எழுதியவரின் அறியாமையை/ அசிரத்தையை எடுத்துக்காட்ட எல்லோரும் கருத்துக் கூற .......தேவையா///\nசென்ற வாரம் ஹாஸ்பிடல் சென்று திரும்பும்போது, எங்கள் காருக்குப் பக்கத்தில் இந்த லாரி டிராபிக்கில் நின்றிருந்தது.\nநிஜமாகவே இப்படி ஒரு வார்த்தை இருக்கின்றதா என்று அறிந்துகொள்ள, ஒரு க்ளிக் செய்து வந்தேன்.\nஆன் லைன் டிக்சனரி (சரியா) என்சைக்ளோபீடியா என்று எல்லாவற்றிலும் தேடிப்பார்த்து, பெர்மிட்தான் இங்கே இப்படி உருமாறியுள்ளது என்று தெரிந்துகொண்டேன்.\nஅழகாக ஸ்டென்சில் வைத்து எழுதும் அளவுக்கு தவறான ஸ்பெல்லிங் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.\nஅதனால்தான் இங்கே அந்தப��� படத்தை வெளியிட்டேன்.\nஜி எம் பி சார் அந்நிய மொழி என்றால் தவறாக எழுதலாமா அந்நிய மொழி என்றால் தவறாக எழுதலாமா எதுவாக இருந்தாலும் தவறாக எழுதுவது தவறுதான் என்று நினைக்கின்றேன்.\nகடைசியா பெர்மிட் ஆகத்தான் இருக்கணும்னு நினைத்தேன்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளி வீடியோ 141031 : \"தப்பு செஞ்சுட்டேன் எசமான்....\n'திங்க'க் கிழமை : பாதாம் - முந்திரி கேக்\nஞாயிறு 277 :: ஹீரோ\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141024 ஆஹா \nதிங்கக் கிழமை தின்ற அனுபவம்.141020:: உண்பது நாழி,...\nஞாயிறு 276 :: உழைப்பும், ஓய்வும்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141017 :: கரையும் காகம்; காப்...\n'திங்க'க் கிழமை 141013 : பார்பெக் அனுபவம்\nஞாயிறு 275 :: எங்களுக்கு அர்த்தம் தெரியாது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளி வீடியோ 141010 : பாம்பு கீரிச் சண்டை.\n'திங்க'க் கிழமை - 'தாலி' - உத்தர் போஜன்\nஞாயிறு 274 ப ம\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.\nவெள்ளி வீடியோ 141003 : பாம்புக்கு முதலை பட்சணம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக���கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\n1068. பி.ஸ்ரீ. - 23 - *வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2* *பி. ஸ்ரீ.* ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை *தொடர்புள்ள பதிவுகள்:* பி. ஸ்ரீ படைப்புகள்\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\nஅன்னை ... - இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போ���ும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nமீனாட்சி அன்னையின் அன்னை - இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம். நாங்கள் போன நேரம் காலை மணி 7.30 , அபிஷேகம் முட...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன���...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அ��ரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொ���்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://midakkumveli.blogspot.com/2007/11/blog-post_319.html", "date_download": "2018-05-21T03:15:30Z", "digest": "sha1:TT52FKREERVLKJTM6WMEW6CDTDA4A764", "length": 3243, "nlines": 69, "source_domain": "midakkumveli.blogspot.com", "title": "சுகுணாதிவாகர்: தேவையற்ற மன்னிப்பு", "raw_content": "\nPosted by சுகுணாதிவாகர் at\nபாக்தாதில் வாழ்ந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜுலானியின் போதனை, 'நீ பாவம் செய்து விட்டு பாவமன்னிப்பு கோருகிறாய், திரும்பவும் பாவம் செய்கிறாய், இப்பொழுது உன் பாவமன்னிப்பே பாவமாகி விட்டது, உன் பாவமன்னிப்பிற்கும் சேர்த்து பாவமன்னிப்பு கேட்டுக் கொள்..\" - உங்கள் கவிதை நினைவு படுத்தியது அந்த போதனைகளை - நன்றாக இருக்கிறது - நாகூர் இஸ்மாயில்\nகாதலை அறிய : காயத்ரி\nபொழுதிடை தெரியின் பொய்யே காமம்\nஅடிக்கடி ஏன் முகம் பார்க்கிறேன் இழந்துவிடுவேன் என்பதாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=763", "date_download": "2018-05-21T03:05:04Z", "digest": "sha1:252LMWVIHJJVQHFBFT2Q44MBOG2CAF22", "length": 10180, "nlines": 71, "source_domain": "suvanacholai.com", "title": "முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\n[கேள்வி-32 / 200] : நோன்பு கடமையாவதற்கான ஆதாரங்கள் யாவை\n[ஹதீஸ்] : இறைவனை நாம் காண்போமா \n[கட்டுரை] : அல்லாஹ்வின் முகத்தைக்கொண்டு ���\n[கட்டுரை] : ஆர்ப்பாட்டங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\n[கட்டுரை] : ஜனாஸா தொழுகை\n[தொடர்: 12-100] பள்ளிக்கு வரும் முறை\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\nHome / முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமுஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு\nகமாலுத்தீன் மதனி 23/08/2016\tநூல்கள், பொதுவானவை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 0 212\nஇமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் பதிவு செய்த முதல் புத்தகம் (1979) – ஆசிரியர்: அஷ்ஷைஹ் அஹமது பின் ஹஜர் (ரஹ்) அவர்கள், கத்தார் அரசின் தலைமை நீதிபதி – தமிழாக்கம் : அஷ்ஷைஹ்: கமாலுத்தீன் மதனீ, நாகர்கோவில், தமிழகம், இந்தியா. முஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு – புத்தகம் மின்னனுநுலை பதிவிறக்கம் செய்ய\n[தொடர்:04] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nகமாலுத்தீன் மதனி 19/05/2016\tகட்டுரை, பொதுவானவை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 0 147\nநஜ்து மாகாணதின் அரசியல் நிலை “இருபதாம் நூற்றாண்டில் அரபியர்கள்” என்ற புத்தகத்தில் காணப்படுவது போன்று மக்கள் மத்தியில் தெய்வீகச் சட்டம் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் தலைவர்களின் மனோஇச்சைக்கிணங்க இயற்றப்படுவதே சட்டமாக இருந்தது. நீதி என்பதே காணப்படவில்லை, நஜ்து மாகாணம் பல ஊர்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஊரையும் ஒரு தலைவன் ஆட்சி செய்து வந்தான். ஒர் ஊருக்கும் மற்ற ஊருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. இத்தலைவர்களில் முக்கியமானவர் “அஹ்சா” என்ற ஊரில் “பனூ ...\n[தொடர்:03] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nகமாலுத்தீன் மதனி 29/04/2016\tகட்டுரை, பொதுவானவை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 0 118\nபஸராவில் இமாம் முஹம்மதின் ஆசிரியர்கள்: மதீனாவிலிருந்து ந‌ஜ்து மாகாணம் சென்று, அங்கு சில காலம் தங்கி மார்க்க மேதைகள் பலரிடம் கல்வி பயின்றார்கள். இவர்களில் “முஹம்மது மஜ்மூயி” என்பார் குறிப்பிடத்தக்கவராவார்கள். இமாம் முஹம்மத் பஸராவில் இருக்கும் காலத்தில் இலக்கணம், மொழி, ஹதீஸ் போன்ற கலைகளை அதிகம் பயின்று சில புத்தகங்களும் எழுதினார்கள். இஸ்லாத்தில் பித்அத் என்னும் புதுமையாகத் தோன்றியவற்றையும், அனாச்சாரங்களையும், சமாதி வழிபாட்டையும், இவ்வாறான இஸ்லாத்திற்கு முரணானவற்றையும் ஒழிப்பதிலேயே தம் ...\n[தொடர���:02] கல்வி மற்றும் அறிவு தேடலுக்கான பயணங்கள்\nகமாலுத்தீன் மதனி 26/04/2016\tகட்டுரை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வரலாறு 0 131\nஇமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தம் தந்தையிடம் ஹன்பலி மத்ஹபின் ஃபிக்ஹையும், குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களையும் கற்றார்கள். இவர்கள் சிறிய வயதிலிருந்தே திருக்குர் ஆன், ஹதீஸ் விளக்கங்களையும், இஸ்லாத்தின் கொள்கைகளையும் அறிவதில் மிக ஆர்வமுடையவராக இருந்தார்கள். இப்னு தைமிய்யா, இப்னு கையூம் போன்ற மேதைகள் எழுதிய புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அதிகமாக படித்துவந்தார்கள். அதனைத் தொடர்ந்து புனித மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றிய பின் ...\n[தொடர்:01] பிறப்பு – வாலிபம் – திருமணம்\nகமாலுத்தீன் மதனி 30/03/2016\tகட்டுரை, பொதுவானவை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 0 114\nஇமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் இவர்களது இயற்பெயர் “முஹம்மது” என்பதாகும். இவர்களின் தந்தையின் பெயர் “அப்துல் வஹ்ஹாப்” என்பதாகும். ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு (கி.பி. 1703) சவூதி அரேபியாவின் இன்றைய தலைநகரான ரியாத் நகருக்கு வடபகுதியில் உள்ள “உயைனா” என்ற ஊரில் பிறந்தார்கள். இவரது தந்தை மார்க்க கல்வியில் வல்லுனராக இருந்தார்கள். எனவே இமாம் முஹம்மது அவர்கள் தனது சொந்த ஊரிலேயே வாழ்ந்து தனது தந்தையிடமே ஆரம்பக்கல்வி ...\nஅல்குர்ஆன் / ஹதீஸில் தேட:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2012/09/blog-post_20.html", "date_download": "2018-05-21T03:24:57Z", "digest": "sha1:IMAT5GAAZTSHRFSFEY376U4EZZLJNNW4", "length": 16667, "nlines": 112, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: ஜோதிடச் சொற்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வோமா? -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nஜோதிடச் சொற்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வோமா\nவர்க்க்ச் சக்கரம் - Divisional Charts\nஇராசி சக்கரம் – Rasi Chart\nஒற்றைப்படை இராசி – ஓஜ ராசி – ODD Rasi\nஇரட்டைப்படை இராசி - யுக்ம ராசி - Even Rasi\nநெறுப்பு ராசி – Fiery Rasi\nகாற்று ராசி – airy Rasi\nசுப கிரகம் - Benefics\nஇயற்கை சுப கிரகம் – Natural Benefics\nஅசுப கிரகம் – Malefics\nஇயற்கை அசுப கிரகம் – Natural Malefics\nசொந்த வீடு - Own House\nகேந்திரா��ிபதி - Angular Lord\nதிரிகோணம் – Trine –\nதிரிகோணாதிபதி - Trinal Lord\nLabels: ஜோதிடக் கல்வி, ஜோதிடம் - அறிமுகம்\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nவாழ்க்கை எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சுகமாகவும் அதே சமயம் எல்லா காலங்களிலும் சோகமாகவும் இருந்ததில்லை. சுகமும் துக்கமும் கலந்தது தான் ...\nபுதையல் கிடைக்கும் யோகம். இலக்கணத்திற்கு இரண்டாம் பாவத்தில் இரண்டுக்குடைய கிரகமும் நான்காம் பாவத்திற்குரிய கிரகமும் சந்திரனும் செவ்வாயும்...\nதாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்\nதாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் இன்றைய இளைஞனின் தேவைகள் இரண்டு . ஒன்று வேலை மற்றொன்று திருமணம் . இந்த இரண்டும் நிறை...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, ...\nவிதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.\nவளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் ...\nபட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா\nபட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா ஆம். எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்...\nசனி பகவானின் நான்காம் பார்வை\nசனிபகவான் – நீதிமான் பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள். ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் ��ையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) எளிய முறை ஜோதிடம் (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (1) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (1) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (1) விதியும் தீர்வும் (9) விதியை மதியால் வெல்லலாம் (2) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகசியம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பத���ல் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\nஇலவச திருமணத் தகவல் மையம். Free Matrimonial Service நன்றி மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/tamil-heroes_21.html", "date_download": "2018-05-21T03:30:12Z", "digest": "sha1:7UZT6BLXFYUUOELMYDRSTROLSI3FGJLZ", "length": 22429, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலம்பெயர் தமிழர்களே ஒரு கனம் சிந்தியுங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலம்பெயர் தமிழர்களே ஒரு கனம் சிந்தியுங்கள்\nby விவசாயி செய்திகள் 15:32:00 - 0\nபுலம்பெயர் தமிழர்களே ஒரு கனம் சிந்தியுங்கள்\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எனும் தாரக மந்திரமானது கொள்கைப்பிடிப்பு நிறைந்த தூய்மையான விடுதலை அர்ப்பணிப்புள்ள விடுதலை போராட்டச் சக்திகளால் காத்திரமான விடுதலை அர்பணிப்புக்களையும் விடுதலை தியாகங்களையும் மேற்கொண்டு எழுத்தில் அல்லாது இரத்தத்தால் எழுதப்பட்ட விடுதலை அணையாத தீபமாக எரிய விடப்பட்ட வலிசுமந்த கொள்கையாக எம் மாண்புமிகு தலைவரால் மக்களுக்காக கூறப்பட்ட ஒரு தன்னிகரற்ற எழுச்சி வாசகமே.\nஇந்த எழுச்சி வாசகத்தை மனதில் சுமக்கும் அனைத்து தமிழ் மக்களும் எம் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் போராடி விதையாகிய உன்னத காவல் தெய்வங்களையும் மக்களையும் நினைவு கூறும் முகமாகவே மாவீரர் நாள் தோற்றம் பெற்றது. இந்த உன்னத மாவீரர் நாளின் மகத்துவத்தை அறியாது, எமது கொள்கை பிடிப்பின் வீரியம் புரியாத பலரின் இணைவினால் உறுதியான கட்டமைப்பில் இருந்த நீதியான கொள்கைப்பிடிப்புள்ள மனிதர்களிடம் இருந்து பலவந்தமாக எமது கனவுகள் பறிக்கப்பட்டு சில வர்த்தக சிந்தனை மிக்க வர்த்தக சக்திகளால�� மிக மோசமான நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது என்பதின் ஆற்றாமையின் உச்சமாகவே எமது கருத்து இங்கே பதியப்படுகின்றது.\nநாம் பதியும் இந்த பதிவின் நோக்கமானது விடுதலை உணர்வு மிக்க உன்னத வீரர்களின் மனதினை காயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பதியப்படவில்லை. அத்துடன் எமது உன்னத தலைவனின் அர்பணிப்பான வாசகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கமோ என ஒரு துளிதன்னிலும் எம்மிடம் இல்லை.\nநாம், காலம் காலமாக அடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டு வல்லாதிக்க சக்திகளின் அகோரப்பிடிக்குள் சிக்கி எதிரிகளின் நய வஞ்சக நகர்வுகளில் அடைபட்டுக் கிடந்தோம்.\nஅந்தப் காலப்பகுதியில் உன்னத சக்திகளின் ஒன்றிணைந்த கோட்பாடுகள் தோற்றம்பெற அந்த தோற்றத்தில் கவரப்பட்டு இணைந்த நாம், இன்று தலைவனை தேடும் மழலை குழந்தைகளாக வழி தெரியாப் பறவைகளாய் வாழ்கின்றோம் என்பதே நிதர்சனம்.\nபோரின் வடுக்கள் எம்மை சல்லடையாக்கிய பொழுதுகளில் உறுதியாக இருந்த நாம், இன்று புலம்பெயர் தேசத்தில் பிரிவுபட்டு நிற்கும் எம்மவர்களின் நடவடிக்கையில் கதிகலங்கி இருக்கின்றோம்.\nஇந்த பிரிவுபடும் கட்டமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் சக்திகளை இனங்காண வேண்டும்.
மாவீரர் நிகழ்வுகளை கொள்கையில் பிரிந்தவர்கள் வெவ்வேறு திசையில் நகர்த்தி எமது உன்னத நினைவுகூறல் நிகழ்வுகளுக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே செயற்படுவதை எம்மால் உணர முடிகின்றது.
வேற்றுக் கொள்கை கொண்டவர்களே...\nஉங்கள் வீரத்தையும், உங்கள் கொள்கை பிடிமானங்களையும் எதிர்வரும் காலத்தில் உங்களால் செயற்படுத்தப்போகும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் காட்டுங்கள்.\nஅதனை விடுத்து எமது தியாக தெய்வங்களை நினைவுகூறும் உன்னத நாட்களை களங்கம் செய்யாதீர்கள்.\nஎம் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வை பிரிப்பதற்காக,
இலாப நோக்கில் செயற்படும் ஊடகங்களையும், விலைபோன தலைமையினை கொண்ட கட்டமைப்பை உருவாக்கும் தீய சக்திகளையும் அழிக்க வேண்டும்.
இப்படியான சக்திகளின் தோற்றமானது எமது எதிர்கால சந்ததிக்கு விடுதலை பற்றிய உன்னத கொள்கையை எடுத்துச் செல்லாது பாதை மாறிய சமுதாயமாகவே மாற்றிவிடும் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
மாவீரர்களை நினைவு கூறும் தினத்தை நடத்துவதற்காக வர்த்தக கொள்கையினை கொண்ட கொழுத்த மந்தைக் கூட்���ங்கள் அயராது பாடுபடுகின்றது.
விடுதலை உணர்வுள்ள உன்னத சீலர்களின் எண்ணிக்கை குறைந்து போனதும் ஆளுமைமிக்க தலைமையின் கட்டமைப்பை சிதைக்கப் பணப்பேய்கள் விலைபோனதுமே எம் கொள்கையின் புனிதம் அழிவதற்கு காரணமாகின்றது.\n”இறைவன்” என்ற ஒருவரையும் “மதம் “என்ற ஒரு கொள்கை பிடிப்பினையும் உருவாக்கிய மனித சமுதாயத்தை போல மனிதரை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயும் ஒழுக்க கட்டுப்பாட்டைச் சிறக்க செய்யும் நோக்கிலுமே புலம்பெயர் தேசத்தில் எம் தேசியத் தலைவரால் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.\nஅந்த கட்டமைப்புக்குள் இன்று ”மதம்” என்ற கொலைவெறி நிறைந்த கொள்கைகொண்ட மிருகங்கள் உட்புகுந்து இருப்பதுடன் பாரிய விமர்சனங்கள் எமக்குள் இருந்தாலும் மாவீரரை நினைவுகூறும் அர்பணிப்பான நிகழ்வுகளில் எம் வன்மத்தை எடுத்து உரைப்பது ஏற்புடையதாகாது.
எம் விடுதலை உணர்வுகளை வென்றெடுக்க அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட உன்னத கொள்கையான புலம்பெயர் கட்டமைப்பினை தனிப்பட்ட தனிநலன்சார் எதிரிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதன் ஊடாக சிங்கள அரசிற்கு சாதகமாக நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள் என்றே கூறிட முடியும். இந்த நடவடிக்கைகளை நாம் அடக்கவேண்டுமாயின் நாம் ஒன்றிணைந்த குடையின் கீழ் செயற்படுவது அவசியமாகின்றது.\nஎமது உயிர்ப்புமிக்க கொள்கையானது தீய சக்திகளின் ஆதிக்கத்தில் சிக்கி களங்கம் நிறைந்த கரங்களில் தவழ்ந்து போவதால் ஏற்படப்போகும் அபாயங்களை உணர்ந்து செயற்படவேண்டிய கட்டாயத்திலும், காலகட்டத்திலும் நாம் நிற்கின்றோம்.
அது மட்டுமன்றி நலிந்த நிலையில் வாழும் களப்போராளிகளின் பெயரை கூறிக்கொண்டு நாசவேலைகளில் ஈடுபடும் துரோக உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதும், தம்மை பிரபலப்படுத்தும் நோக்கில் விலையாகி போகும் மனிதர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாம் இருப்பதும் எமது விடுதலை உணர்வை மழுங்கடிக்க...\nஎதிரியால் உருவாக்கப்பட்ட பலப்பரீடசையில் நாம் தோற்றவர்களாகவே மாறவே வாய்ப்பளிக்கும்,
ஆகவே மதிற்பிற்குரிய தமிழீழ மக்களே...\nஎம் இனத்தை நேசிக்கும் உன்னத வீரர்களே... எமது ஈழ விடுதலை நோக்கில் கொள்கையினைப் பலப்படுத்தி விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தை வளர்த்து புலம்பெயர் தேசத்தில் ஒரு குடையின் கீழ் இணைந்து மாவீரர் நாளை நினைவு கூறுவோம்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\nஎன்றும் அன்புடன்
எஸ். செல்வதீபன்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/05/real-hero.html", "date_download": "2018-05-21T03:22:10Z", "digest": "sha1:GNT3J7QWL37H5QGK3VLNTKLALB2OEYKU", "length": 29863, "nlines": 128, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nநெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.\nஅந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன.. அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன… அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று\nஇந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போராளியின் வலிகள் நிறைந்த வாக்குமூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே சிறை மீண்டு முகமும், முகவரியும் இன்றி கண்ணீருடன் இங்கே கூறுகின்றேன்.\nஇந்தப் படத்திலே இருக்கும் என் தோழனை சிங்களக் காடையர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததை நேரில் பார்த்தவன் நான், இவன், முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் என்னோடு அகப்பட்டு, இந்த வீரனை மட்டும் மூன்று நாட்களாக தென்னை மரத்திலே கட்டி வைத்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் தினமும் சித்ரவதை செய்து பட்டினி போட்டான் சிங்களக் காடையன்.\nஇவன் துன்புறுத்தப்பட்டு வந்த மூன்று நாட்களும் இவனின் வாயிலிருந்து “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகள் வந்ததனாலே, இந்த வீரன் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.\nஎவ்வளவு வலிகள் கொடுக்கப்பட்ட போதும், இவன் மண்டியிடவேயில்லை.. இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்களக் காடையர்கள், அங்கம் அங்கமாக கூரிய கத்தியினால் கீறி இவனை துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்.\nஒவ்வொரு கீறல் விழும் போதெல்லாம் “அண்ணன் வாழ்க, தமிழீழம் மலர்க” என்றே கூறிக் கொண்டிருந்தான். இறுதியில் இந்த வீரனின் வீரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களக் காட்டுமிராண்டித் தளபதி கொன்று விடும்படி சைகை காட்டவே… இவனின் கழுத்திலே அந்தக் கூரிய கத்தியினை வைத்து சடார் என இழுத்து விட்டான் ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவன். தொண்டைக்குழி அறுபட்டு இரத்தம் சீறி அவனின் உயிர் அவனை விட்டுப் பிரிவதை மிகுந்த வலிகளோடு பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கைகள் கட்டப்பட்டிருந்த எம்மைப் போன்ற போராளிகளால் எதுவுமே செய்யமுடியாமல் நாதியாற்றுப் போனோம். கொலை செய்தபின் இவனின் உள்ளாடைக்குள் எமக்கே தெரியாமல் இவன் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியினை எடுத்து இவனின் மேல் போர்த்தி விட்டனர் சிங்களக் காட்டுமிராண்டிகள்..\nஎங்கள் அனைவரினதும் தாக்குதல்களுக்குரிய பொறுப்பினை ஏற்று நடத்திய தளபதிதான் இந்த மாவீரன்\nஇந்த மாவீரன், சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களங்களைக் கண்ட சிறந்த வேவுப்புலி வீரனாவான்\n2008 முதல் 2009 வரையிலான காலப்பகுதியிலே முக்கியமான ஒரு தளபதியின் மெய்பாதுகாப்பாளனாக இருந்து செயற்பட்டவன். சிறு வயதினிலேயே போராட்டத்தில் இணைந்ததனால் தலைவர் மீதும், தாய்மண்ணின் மீதும் மிகுந்த பற்றுடையவன் இவ்வீரனை கொடுமைகள் செய்து கொலை செய்வதை எங்களால் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைகள் கட்டப்பட்ட நிலையில் நாம் இருந்தோம். இந்த மாவீரனின் உயிர் பிரியும் நேரத்தில் கூட இவனின் உதடுகளிலிருந்து “அண்ணன் வாழ்க”, “தமிழீழம் மலர்க”, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வார்த்தைகளுடனேயே இவனின் உயிரும் அடங்கிப் போனது\nஇந்த வீரனின் உயிர் பிரியும் நேரங்களை நான் மட்டும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் நான் உட்பட பதிமூன்று போராளிகள் இருந்தோம். அதில் ஐந்து பெண் போராளிகள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்று விட்டார்கள். அந்தச் சகோதரிகளின் நிலை இதுவரை என்னவென்று தெரியாது\nஇந்தப் படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் என் உயிர் வலிக்கின்றது. என் ஆயுள் வரை மாறாத வலிகளை இந்தப்படமும், இதற்குரிய சம்பவங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது”\n எங்கள் அண்ணன் வளர்த்த புலிக்குட்டி நீ உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம�� அழுது வெடிக்கின்றது தோழனே என் தோழனே நீ இறுதியாக உரைத்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஎன என் இதயத்தை கனக்க வைத்தார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உன்னதமான விடுதலைப் போராளி\n■ மேற்குறிப்பிட்ட வீரனைப் பற்றிய சுருக்கமான சில பதிவுகள்.\nஇவன் சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததனால் விடுதலைப் போராட்டத்தின் போரியல் மரபுகளை விரைவினிலேயே கற்று, கானகன் என்ற பெயருடன் விடுதலைப் போராளியாக வெளியேறினான் .\nதுடிப்பு மிக்க இளைஞனாகவும், துணிச்சல் மிக்க வீரனாகவும் தான் பார்த்து வந்த அனைத்துக் காட்சிகளையும் தன் நினைவுகளில் பதிவு செய்து பல வருடங்கள் கழித்தாலும், அந்தக் காட்சிகளை அப்படியே உண்மைத் தன்மையுடன் விபரிக்கும் இவனின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போன இவனின் தளபதிகள், இவனின் நினைவாற்றலுக்கு ஏற்றால் போல் இவனை வேவுப்படையணியின் விசேட கொமாண்டோ பயிற்சில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.\nதளபதிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கானகன், விசேட வேவுப் பயிற்சியினை கச்சிதமாக முடித்துக் கொண்டு வேவு நடவடிக்கைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு வந்ததோடு… ஒரு நாள் யாரும் எதிர்பாராத சமயத்தில் வேவுக்குச் சென்று இடையூறாக இருந்த சிங்கள இராணுவப் படையினர் ஐவருடன் தன்னந்தனியாகப் போராடி அந்த ஜந்து இராணுவத்தினரையும் கொன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி தனது வேவு நடவடிக்கையின் வீர வரலாற்றினை பதிவு செய்தான். இந்த விடயத்தினை அறிந்த தேசியத் தலைவர் அவர்கள் கானகனுக்கு “புயல்வீரன்” என்ற பெருமைமிகு பெயரினைச் சூட்டி கௌரவப்படுத்தினார்.\nஇவனின் தனித்துவமான வீரதீரச் செயல்களினால் படிப்படியாக உயர்ந்து “இராதா வான்காப்புப் படையணியின்” சிறப்பு வேவுப் பிரிவின் தளபதியாக உயருமளவிற்குப் பெயர் பெற்றான்.\nமேலும், சில குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அதி முக்கிய தளபதிகளில் ஒருவரான “றட்ணம் மாஸ்ரர்” அவர்களுக்கு மெய்ப்பாதுகாவலனாகவும் பணியாற்றியுள்ளான்.\nபிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் காலப்பகுதியில் மன்னார் மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த பால்ராஜ் அண்ணாவின் துணைக் கட்டளைத் தளபதியாகவும் திறம்படச் செயற்பட்டு வந்தான்.\nஇந்த மாவீரனைப் போலவே பல போர��ளிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நேர யுத்தத்தில் இறுதி வரை நின்று தாய் மண்ணிற்காகவே போராடி உயிர் துறந்து வெளியுலகிற்குத் தெரியாமலேயே மக்களோடு மக்களாக மண்ணிற்குள் புதையுண்டு போயுள்ளார்கள். சிலர் அடையாளம் தெரியாதளவிற்கு எரிக்கப்பட்டு பின் அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர்.\nஇந்தப் புண்ணிய வீரர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும், உறவினர்களும் இன்னும் இன்றுவரையும் தேடியே வருகின்றனர். தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதி வரை நின்று போரிட்டு உயிர் துறந்த மாவீரர்களுக்கு நாமும் அவர்களுக்குரிய தகுந்த மரியாதையினைக் கொடுக்காமலும், அவர்களின் வீர வரலாற்றினை தெரிந்து கொள்ளாமலும் இன்றுவரையும் மறந்தே வாழ்ந்து வருகின்றோம்.\nஇந்தப் புண்ணிய வீரர்களின் வீரச்சாவானது சாதாரண நிகழ்வாகிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், இவர்களின் வீரவரலாறுகள் யாரும் அறியாமல் மறைந்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுக்குரிய மரியாதையினையைக் கொடுத்து கௌரவப்படுத்தி வெளியுலகிற்குத் தெரியப்படுத்துகின்ற வகையில் இந்தப் புண்ணியவான்களின் உயிர் பிரியும் போது இவர்களோடு இறுதி வரை நின்று உயிர் தப்பி வந்த போராளிகளும், மக்களும்தான் இவர்களைப் போன்ற மாவீரர்களின் உண்மை விபரங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.\nஎமக்காகவும், எம் மண்ணின் விடிவிற்காகவும் இறுதிவரை நின்று போராடி உயிர் துறந்தவர்களை நாம்தான் கௌரவித்து… அவர்களுக்குரிய மரியாதையையும் வழங்க வேண்டும்.\n(இது ஒரு மீள் பிரசுரம் ஆகும்)\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-21T02:56:49Z", "digest": "sha1:4GPGP4HIMIGIP4N5POQEODSQGOKDNJMP", "length": 2746, "nlines": 23, "source_domain": "anybodycanfarm.wordpress.com", "title": "எங்கு வளர்ப்பது? – Anybody Can Farm", "raw_content": "\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வள��்ப்பது எப்படி\nMay 5, 2017 June 8, 2017 Posted in உருளைக்கிழங்கு, கொள்கலன்களில் வளர்ப்பது எப்படி\nகொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.\nஎளிமையாககொள்கலகன்களிலும்கொள்கலன் உருளைக்கிழங்கு தோட்டம்சிறிய தோட்டம்செடி வளர்த்தல்தமிழ்தோட்டக்கலைதோட்டம்பைகளிலும் வளர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:33:14Z", "digest": "sha1:V337USYUD7NB2UPHLL7YJIX5BSLKGSYJ", "length": 5076, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் பிரயன்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஜேம்ஸ் பிரயன்ட் (James Bryant, 18ம் நூற்றாண்டு பிறப்பு, விபரம் தெரியவில்லை, இறப்பு: மே 28 1755), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2013, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D.31681/", "date_download": "2018-05-21T03:29:57Z", "digest": "sha1:HSAL5ROAME4TTASNDENIXNHB4ERETWI4", "length": 7259, "nlines": 184, "source_domain": "www.penmai.com", "title": "வாய் மற்றும் நாக்கில் புண் | Penmai Community Forum", "raw_content": "\nவாய் மற்றும் நாக்கில் புண்\n''வாயில் புண் ஏற்படுவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கலாம்.\nவைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று,\nவயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோ���்கள்,\nகவலை மற்றும் மன அழுத்தம்\nஆகியவற்றால் வாய் மற்றும் நாக்கில் புண்கள் ஏற்படலாம்.\nசாக்லேட், காஃபி மற்றும் வெண்ணெய் உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவதாலும் வாயில் புண் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nசிலர் டூத் பிரஷினால் அழுத்தமாகவும் வேகமாகவும் பல் துலக்குவார்கள். இதுவும் வாய்ப்புண் வருவதற்கான காரணம்.\nசாதாரணமாக வாயில் புண் ஏற்பட்டால் ஓரிரு நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.\nபுண்களில் ரத்தம் வந்தாலோ அல்லது வாரக்கணக்கில் தொடர்ந்து புண் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.\nடூத் பிரஷினை அழுத்தித் தேய்க்காமல் மென்மையாகப் பல் துலக்குங்கள். மிதமான வெந்நீரில் அடிக்கடி வாய் கொப்பளிப்பது நல்லது\nA என் உயிரில் கணவாய் நீ - story comments Serial Stories Comments\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண&# Astrology, Vastu etc. 5 Jun 5, 2017\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண&#\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=660524", "date_download": "2018-05-21T02:55:35Z", "digest": "sha1:YWFFJ4CCQZXN7XWYN6YWVBLXOAQ5Q2VH", "length": 8513, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மக்களுக்காக சேவையாற்றுவதே எனது கடமை: ஏறாவூர் நகர சபையின் உப தலைவர்", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nமக்களுக்காக சேவையாற்றுவதே எனது கடமை: ஏறாவூர் நகர சபையின் உப தலைவர்\nஎன்னை தெரிவு செய்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது எனது கடமை. அதனை நான் பதவியிலுள்ள காலத்திலேயே நிறைவேற்றுவேன் என, ஏறாவூர் நகர சபையின் உப தலைவர் மீராலெப்பை ரெபுபாசம் தெரிவித்துள்ளார்\nஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“ஜனாதிபதி எமது பகுதிகளுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைச் முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.\nஇதனால் எமது மக்களின் முக்கிய பிரச்சினைகளை ஜனாத���பதியின் கவனத்திற்கு கொண்டுச் சென்று அதனை நிறைவேற்றுவேன். மேலும் எனது செயற்பாட்டுக்கு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் தனது ஆதரவினை வழங்கி வருகின்றார்.\nஅத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 உள்ளுராட்சி மன்றங்களில் 6 சபைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் சிறந்த முறையில் செயற்பட்ட காரணத்தினால்தான் நாம் இந்த வெற்றியை அடைய முடிந்து.\nஇதனை உணர்ந்தமையால் தான் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ளார்.\nஇதற்காக எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்த்து எனது சேவையை ஒரு போதும் தொடர மாட்டேன். எல்லோருக்கும் பயனுள்ள சேவைகளைதான் நான் எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்.\nஆகையால் எனது எதிர்கால திட்டங்களுக்கு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.\nஏறாவூர் நகர சபையின் உப தலைவர்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுகையிரதத்தில் மோதுண்ட ஆணின் சடலம் மீட்பு\nசிறுபான்மையினரை நசுக்க மஹிந்த தரப்பு கங்கணம் கட்டி நிற்கிறது: கிழக்கு முதல்வர்\nஒக்டோபர் முதல் வாரம் தேசிய விவசாயிகள் வாரமாக பிரகடனம்: ஜனாதிபதி\nமுஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கான பொதுச்சபை தெரிவு\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=59937&paged=3", "date_download": "2018-05-21T02:54:52Z", "digest": "sha1:HRUEOC6GGD7CDZYGB6YOPXFFV536CP2Z", "length": 29292, "nlines": 263, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கனடா", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nமன்செஸ்டர் தாக்குதலின் ஓராண்டு நிறைவு\nபிரித்தானிய வெளியுவுத்துறை செயலாளர் ஆர்ஜன்டீனா விஜயம்\nதிருமணத்திற்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு அரச குடும்பம் நன்றி பாராட்டு\nஹரியின் கரம் பிடித்து பிரித்தானிய அரச குடும்பத்தில் இணைந்தார் மார்கில்\nஹரி-மார்கில் திருமண தினத்தில் வீடற்ற பிரித்தானியர்கள் ஆர்ப்பாட்டம்\nஹரி-மார்கில் திருமணம்: ஆறுகடந்து விண்ட்ஸரில் ஒன்றுகூடும் மக்கள்\nஹரி-மார்கில் திருமண கேக்: பார்வையாளர்கள் ஆச்சரியம்\nதொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி லண்டனில் பேரணி\nஈரானின் அணு ஒப்பந்தத்தைக் கைவிடும் எண்ணம் தமக்கில்லை –ஜோன்ஸன்\nலண்டனில் துப்பாக்கிச்சூடு: இரு சிறுவர்கள் படுகாயம்\nவிக்டோரியா கண்ணாடி மாளிகை திறந்துவைப்பு\nகுயின்ஸ்பரியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு மற்றோருவர் படுகாயம்\nஇளவரசர் ஹரியின் திருமண ஒப்புதல்: 15இல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஇளவரசர் ஹரியின் மண நாளன்று வங்கி விடுமுறை இல்லை\nஇளவரசர் ஹரி மண நாளன்று வின்ஸ்டர் கோட்டைக்கு மேலாக விமானங்கள் பறக்கத் தடை\nஇளவரசர் ஹரியின் தத்ரூபமான திருமண நிகழ்வு: ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇளவரசர் ஹரியின் திருமண நாளில் டயானாவை கௌரப்படுத்த தீர்மானம்\nஸ்கொட்லாந்துக்கு ட்ரம்ப் விஜயம் செய்யும் சாத்தியம்\nபாதுகாப்பான வீதிக் கட்டமைப்பை ஏற்படுத்தித்தரக் கோரி சைக்கிள் பயணிகள் ஆர்ப்பாட்டம்\nபிரெக்சிற் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க லிபரல் கட்சி கோரிக்கை\nஸ்கொட்லாந்தில் 2.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nபிரெக்சிற்: பிரித்தானியாவுக்கு சிறந்த எதிர்காலம்\nசிரியாவின் இரசாயனத் தாக்குதல் உறுதியானது\nகிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்: ஆறாண்டுகளின் பின் திறக்கப்படவுள்ள வீதி\nமத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை: தயார் நிலையில் சீனா\nஇரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள்\nஏவுகணைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியது சவூதி அரேபியா\nஅமெரிக்க பொருளாதார தடை: தாக்கத்தை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை\nசெச்சினியாவில் தேவாலயம் மீது தாக்குதல்: ஏழு பேர் உயிரிழப்பு\nதெசலோனிகியின் மேயர் மீது தாக்குதல்\nஹரி-மார்கில் திருமணம்: வித்தியாசமான முறையில் கொண்டாடிய பரிஸ் மக்கள்\nரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளினால் ஐரோப்பா பாதிப்பு\nரொறன்ரோ கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை\nரொறன்ரோவின் வெஸ்டோன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கத்திக் குத்து தொடர்பில், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளில் ஈடுபட்டு மேலதிக ஆதாரங்களைச் சேகரித்து வருவதுடன், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதி...\nகடந்த கால சர்ச்சையான கருத்துக்களால் வேட்பாளர் பதவியை இழந்த தான்யா அலென்\nஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி சார்பில், எதிர்வரும் ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் மிசிசாகா மத்திய தொகுதியில் போட்டியிடவிருந்த தான்யா கிரானிக் அலென், அந்த வேட்பாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான்யா அலென் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தற்போது ...\nரொறன்ரொ கத்திக் குத்து: சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு\nரொறன்ரொவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, ரொறன்ரோ பொலிஸின் மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அத்தோடு இக் கொலை சம்பவம் தொடர்பில், தகவல்கள்...\nஒன்றாரியோவில் பாதிக்கப்பட்ட மின்சார சேவைகளை சீர் செய்யும் பணிகள் தீவிரம்\nதெற்கு ஒன்றாரியோ பகுதியில் வீசிய பலத்த காற்றில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை, சீர் செய்யும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வீசிய பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, சுமார் ஒரு இலட்சம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் பா...\nரொறன்ரோ பா���த்தில் தொங்கிய காரினால் பொலிஸார் அதிர்ச்சி\nரொறன்ரோ பாலத்திற்கு கீழ் தொங்கிக்கொண்டிருந்த கார், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டான் பள்ளத்தாக்கு பார்க்வே அருகே, உள்ள மைல்வுட் பாலத்திலேயே குறித்த கார் தொங்கிக்கொண்டிருந்தது. எனினும், குறித்த கார் தீயணைப்பு படையினரின் உதவியு...\nஇளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொரிய நாட்டவர் கைது\nஒன்றாரியோ பகுதியில் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொரிய நாட்டவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோ பகுதியில் கொரிய நாட்டின் தற்காப்பு கலையான டேக்வாண்டோவை, பாடசாலை அமைத்து பயிற்சி அளித்து வந்த 44 வயதான ஷின் வூக் லிம் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ...\nகனடியப் பிரதமர் ஒண்டாரியோவில் முதலீடு\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரேடியூ மற்றும் ஒண்டாரியோவின் முதல்வர் கத்லீன் வையின் இருவரும் டொயோட்டா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ளனர் எனக் கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொயோட்டா நிறுவனமானது நேற்று (வெள்ளிக்கிழமை) ஒண்ட் இலுள்ள கேம்பிரிட்ஜ் எனும் இடத்தில் நடந்த விழாவில் அறி...\n70 சிறுவர்கள் பாதிப்பு, குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்\nகனடாவின் கியூபெக் மாநிலத்தில் சிறுவர்துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கனடாவின் கியூபெக் மாநிலத்தில் லாரண்டியா பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதான Simon Drouin என்பவர் 2010 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் பலதரப்பட்ட சிறுவர்துஷ்பிரய...\nமோட்டார் சைக்கிளைத் தாக்கிய பாரவூர்தியின் சாரதிக்கு அபராதம்: கனடாவில் விபத்து\nகனடாவிலுள்ள மனிடோபாவில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றோடு மோதிய பாரவூர்தி சாரதிக்குப் பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். கனடா, மனிடோபாவில் நேற்று (வியாழக்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்துள்ளதனை சர்வதேச அளவிலான ஊடகம் ஒன்று கண்காணிப்புக் கமரா மூலமான வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இவ்விபத்தின்...\nமேதின நிகழ்வுகளில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது\nமொன்றியலில் முன்னெடுக்கப்பட்ட மேதின நிகழ்வுகளில் போராட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில மூன்று இடங்களில் சர்வதேச தொழிலாளர் தினத்தில் மூன்று பேரணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மொன்றியல் டவுன்ரவுனுக்கு க...\nநோர்த் யோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிரந்தர நினைவகம்\nநோர்த் யோர்க் பகுதியில் சிற்றூர்தி ஒன்றினால் பாதசாரிகளை மோதி தாக்குதல் மேற்கொண்டதில் உயிரிழந்தவர்களுக்கு, நினைவகம் ஒன்றை அமைப்பது தொடர்பில், நினைவாக நிரந்தர நினைவகம் ஒன்றினை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதிப்பளி...\nஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல்: டக் ஃபோர்ட்டுக்கும் ஹோர்வத்துக்கும் கடும் போட்டி\nஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில், ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட்டுக்கும், புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹோர்வத்துக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே இந்த விடயம் சுட்டி...\nசட்டவிரோதமாகக் குடியேறும் நைஜீரியர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை\nகனடாவில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக நுழையும் நைஜீரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நைஜீரியர்களுக்கான சுற்றுலா விசா தொடர்பில் கனடா கடும் விதிகளை விதிக்கவுள்ளது. நைஜீரியாவிலிருந்து சுற்றுலா விசாவின் மூலம் அமெரிக்கவுக்குச் செல்லும் அவர்கள் அங்கு சில காலம் தங்...\nபெண்கள் கழிவறையிலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு – அதிர்ச்சித் தகவல்\nகனடாவின் கல்கரி நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்கள் கழிவறையிலிருந்து ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கரியில் அமைந்துள்ள ஹோர் வணிக வளாகத்தின் பெண்கள் கழிவறையின் சுவற்றில் குறித்த ஆணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள...\nஅதிஷ்டவசமாக கிடைத்த பணத்தால் ஆபத்தில் சிக்கிக் கொண்ட கனேடியர்\nகனடா – ஒன்றோரியோ பகுதியில் 30 ஆயிரம் டொலர் பெறுமதியான காசோலையை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் மார்ஷல் என்பவருக்கு அண்மையில் நிஸ்ஸான் டீலர்ஷிப் என்ற இடத்தில் இருந்து 30319.03 அமெரிக்க பெறுமதியான காசோலை ஒன்று வந்துள்ளது. குறித்த காசாலை தன...\nஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை\nசவுதியில் பெண் உரிமை வழக்கறிஞர்கள் கைது\nஹவானாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nசீற்றமடையும் ஹவாய் எரிமலை: கடலுடன் கலக்கும் அபாயம்\nஆடம்பரக் குடியிருப்பில் திடீர் சோதனை: பொலிஸார் மீது ரசாக் சாடல்\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் தணிந்தது\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கும் திட்டம் ஒத்திவைப்பு\nபயங்கரவாதக் குற்றச்சாட்டில் சுவீடனில் மூவர் கைது\nகொரியதீபகற்ப தீர்வுக்கு சுவீடன் உதவத் தயார்\nசுவீடனுக்கு வடகொரிய வெளிவிவகார அமைச்சர் விஜயம்\nஸ்வீடனின் லேசர் மனிதனுக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை\nமேற்கு ஜேர்மனியைத் தாக்கிய சூறாவளி\nபிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை\nவாழைப்பழத்துக்குள் மறைத்து வைக்கப்பட்ட கொக்கைன்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அச்சுறுத்தலாக காணப்படும் ஐ.எஸ்\nபொருளாதார முன்னேற்றத்தைக் காண முடியுமென ஜேர்மன் நிறுவனங்கள் நம்பிக்கை வெளியீடு\nநோர்வேயில் அரைத் தானியங்கித் துப்பாக்கிகளைத் தடைசெய்யத் தீர்மானம்\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் நோர்வேக்கு விஜயம்\nநோர்வேயில் பொலிஸ் அதிகாரிக்கு 21 வருடகால சிறைத்தண்டனை\nநோர்வேயில் தேர்தல் – ஆளும் கூட்டணி வெற்றி\nநோர்வேயிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு: புலனாய்வு சேவைகள்\nகாஸா வன்முறைக்கு மக்ரோன் கண்டனம்\nபிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை\nஈரான் உடன்படிக்கையினைத் தொடர்வோம்: பிரான்ஸ் மற்றும் சீனா\nபிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் – NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் சந்திப்பு\nபிரான்ஸில் ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்றது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/", "date_download": "2018-05-21T03:09:29Z", "digest": "sha1:YD4ZRYXHO3A3AKJZPYPWZTFGX3RPEAFM", "length": 62910, "nlines": 320, "source_domain": "dravidiankural.com", "title": "திராவிடன் குரல் | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் மேலும் »\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி மேலும் »\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் மேலும் »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் மேலும் »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு மேலும் »\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று\nஉலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள்.\nஉயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்\nஅவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்–கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்\nஅதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.\nஒரு நாள் என்பது என்ன\nசூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.\nஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்குதிங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.\nஅதேபோல் ஆண்டு என்பது என்ன\nசூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் நாள் முதல் (உத்ராயணம்) மீண்டும்அதே நிலை (மீண்டும் உத்ராயணம்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.\nஅதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.\nசூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.\nசுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும்வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.\nஉத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்றுபொருள்.\nசூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும்; பங்குனி சித்திரையில் உச்சியில்இருக்கும்; பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும்; பின் தென்கோடிக்கு வந்து மீண்டும்வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்குநோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.\nசூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்துஅவ்வாறு கணித்தனர்.\nஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில்கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.\nதை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தைமுதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்–டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின்முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.\nதை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கிலஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியேஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள்வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத் திலிருந்துவடமேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.\nஏசு பிறப்பை வைத்து ஆங்கில ஆண்டுக் கணக்கீடு என்பது சரியன்று. காரணம், ஏசு பிறந்தது டிசம்பர் 25.மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்றஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.\nஎனவே, சூரியச் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுக் –கணக்கீடு என்பது உறுதியாவதோடுதை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.\nதமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)\nபிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், த��ிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.\nஅதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டுகளில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க வேண்டும்\nஎனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921- ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்து, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்து, 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.\nஎனவே, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவியல் சார் தமிழர் மரபை நாம் ஏற்றுக்கொண்டாடுவதோடு, அதையே நடைமுறைப்படுத்த வேண்டும்.\nதமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டுஇந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்\nதமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்கவேண்டும். அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.\nசிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழிகாட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள்.\nதமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம்அல்லவா\nஉலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமாஇழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமாஎனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்\n1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது.அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.\nஅதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா\nசல்லிக்கட்டு போல்…தமிழர்கள் இளைஞர்கள் ஒன்று பட்டால் நிச்சயம் நிறைவேறும்.\nAugust 22, 2017 நடப்பு, மூடநம்பிக்கை, வரலாறு No comments\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது .\nகி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர் தான் பெண்களின் கழுத்து தாலி புனித பொருளாக மாற்றபட்டு நடைமுறைக்கு வந்ததாக கருதலாம் . அதன் பின்னரே கோவில்களில் பெண் தெய்வங்களுக்கு தாலி அணிவிக்கும் திருகல்யாண நிகழ்வு கள் நடத்தபட்டுள்ளன தம் குல பெண்ககளுக்கு மேலாடை அணியும் உரிமை கோரி குமரி பகுதி நாடார்கள் நடத்திய தோல்சீலை போராட்டத்தை ஒடுக்க அன்றைய நாயர்கள் நாடார் பெண்களின் தாலியை அறுத்த அந்த இடம் இன்று “தாலியறுத்தான் சந்தை” என்ற வழங்கபடுகிறது .\nதொல்குடி மக்கள் தங்கள் பிள்ளைகளை தீயவை அண்டாமல் காப்பதற்காக அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள்’ஐம்படைதாலி’ என்று குறிப்பிடுகின்றனர் இன்றும் கூட நான் பயனப்படும் மலை கிராமங்களில் இந்த பழக்கம் உள்ளதை காண்கிறேன் . கி.பி 7ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாக பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது என்பதையும் நினைவில் கொள்வோம் .\n//புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு:54)//\n// புலிப்பல் தாலி புன்தலைச் சிறார் (புறநானூறு :374)//\nமாறாக வீரத்தின் சின்னமாக புலிப்பல்லை ஆண்கள் அனிந்தணர் என்ற செய்தியை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக அணிந���து கொண்டதால் அதனை “புலிப்பல் தாலி” என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்து பேசவும் எழுதவும் தொடங்கியது . 1968 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தாலி இல்லாத சுயமரியாதை திருமண சட்டத்தை சட்டபூர்வமாக அலங்கரித்தது அண்ணா ஆட்சி காலத்தில் தான் .\nகடைசியாக ஒரு செய்தி சங்க இலக்கியத்தில் தாலி மட்டுமல்ல பெண்ணுக்குரிய மங்கல பொருளாக இன்று கருதப்படும் மஞ்சள்,குங்குமம் ஆகியவையும் பேசபடவே இல்லை\nமஞ்சள் பூசி குளிப்பது கிருமி எதிர்ப்பு சக்தி ஆரோகியம் தொடர்பான ஒரு பொருளாகவே தமிழர் வாழ்வில் இருந்துள்ளது .’நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்’ கண்ணனை நீராட்டுவதை பெரியாழ்வார் பாசுரம் பேசுகிறது .எனவே குழந்தைகளை தேய்த்து குளிப்பாட்டும் பொருளாக மஞ்சளை தமிழர்கள் பயன்படுத்தி வருவது தெரிகிறது .\n“விறலி மஞ்சள்” பூசு மஞ்சளில் புகழ் பெற்றது ஆகும் . விரல் என்றால் முகபாவனை விரலி என்பது முகபாவங்களை மாற்றி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணை குறிக்கும் . அன்று கூத்தாடிய பெண்கள் விளக்கொளியில் தான் நடனமாடினர்: முகம் பளிச்சென்ற தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி கொண்டனர் . விரலியர் மட்டுமே பூசி கொண்ட மஞ்சளை காலப்போக்கில் குடும்ப பெண்களும் பூச தொடங்கினர் . விரலியரை மதியாத நம் சமூகம் விரலி மஞ்சளை மட்டும் கொண்டாட தொடங்கியது .\nடாக்டர் நீங்கள் தாலி பற்றிய நெடும் தரவுகளை தெரிந்து கொள்ள விரும்பினால் பாளையங்கோட்டை போகும் போது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை சந்தித்து இதை பற்றி கேட்டீர்களானால் நிறைய தரவுகளை முன் வைப்பார் .\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள்.\nபெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.\n“எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க”\n“அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு பேருப்பா, என்ன பெரிய குஞ்சும்பாங்க, எந்தம்பிய சின்னகுஞ்சும்பாங்க”\n“பெரிய குஞ்சு தாத்தா… பெரிய குஞ்சு தாத்தா…னு கூப்டா ஒனக்கு சங்கடமா இல்லையா”\n“அதென்னா இன்னைக்கு நேத்தா கூப்ட்றாங்க”\n“ஒனக்கு இந்த பேரு புடிச்சிருக்குதா”\n“ம்ம்ஹும்..புடிக்காது, வெளிலலாம் எங்கயாச்சும் ஆஸ்பித்ரிக்குலாம் போனா இந்த பேர சொல்�� மாட்டன். எனக்கு பள்ளிகொடத்துக்கு வச்ச பேரு வேற. நானும் மூனாப்பு வரைக்கும் போனனே. ரேசன் கார்டுல, ஓட்டு அட்டைலலாம் வேற பேரு தான் . இந்த பேரு கெடையாது. வெளீல யாரு கேட்டாலும் அந்த பேர சொல்லிக்குவேன்”\n– இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர்.\nகேரள மக்கள் திராவிடநாடு என பேசுவதற்கு பின்னால் இருக்கும் செய்தி மிகப் பெரியது. அந்த செய்தியை இந்திய ஒன்றியத்தின் அரசியல் அறிவுஜீவிகள் கொஞ்சம் அதிர்ச்சியோடுதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.\nசோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட போது, உருவாக்கப்படும் முறையில் லெனினுக்கு உடன்பாடில்லை என்று படித்திருக்கிறேன். பிற்காலத்தில், கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருந்தங்களை அடுத்து, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, நாடுகள் சோவியத்தை விட்டு விலகி தனிநாட்டை அமைத்துக்கொண்டன. உலகின் மிகபெரிய நாடு, இரண்டு கண்டங்களில் இருந்த நாடு, வல்லரசு நாடு, மிக எளிதாக சிதறுண்டு போனது. இதனை கம்யூனிசத்தின் தோல்வி என பலர் கூறினர். ஆனால் அது கம்யூனிசத்தின் தோல்வி அல்ல, பல நாடுகளை இணைத்து உருவாக்கிய ரஷ்யா அதன் பன்மைத்தன்மைக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஏற்பட்ட தோல்வி அது. உலகப்போரில் ஒற்றுமையாக போரிட்டவர்கள், கம்யூனிசத்தை ஒற்றுமையாக கடைபிடித்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கங்களை குவித்து சோவியத் ரஷ்யாவினை முதலிடத்தில் வைத்து பெருமைப்பட்டவர்கள், தனித்தனியாக பிரிந்ததற்கு பின்னால் சர்வதேச சதிகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், அந்த சர்வதேச சதி வெற்றி பெற காரணமாக இருந்தது அதன் பன்முகத்தன்மை. எனவே, கம்யூனிசம் தவறு செய்யவில்லை அந்த இசத்தை பின்பற்றியவர்கள் மக்களின் இன மொழி அடையாளத்திற்கு மதிப்பளிக்காத தவறை செய்தனர்.\nஇந்த உண்மையை அறிந்தவர்கள் இப்போது கேரளாவில் இருந்து ஒலிக்கும் ‘திராவிடநாடு’ என்ற குரலுக்கு பின்னால் இருக்கும் உணர்வை புரிந்து சற்று அதிர்ந்துதான் போயிருப்பார்கள். இந்திய ஒன்றியம் விடுதலை பெற்ற பின்னர், சுமார் எழுபது ஆண்டுகளாக கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றனர். தொடர்ந்து எழுபது ஆண்டுகளாக அங்கு ஆள்வது மாநில கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் தேசிய கட்சிகள். புதிதாக அங்கு துளிர்க்க ஆரம்பிக்கும் பிஜேபியும் தேசிய கட்சித்தான். இந்த கட்சிகளின் கொள்கையே அங்கு வாழும் மக்களின் அரசியல் கொள்கை. தேசிய கட்சிகளின் கொள்கை என்றுமே இந்திய ஒன்றியத்திற்கு எதிரானது அல்ல. ஒன்றுபட்ட இந்திய ஒன்றியத்தின் மீது தேவையே இல்லாமல் அதிக பற்றை உருவாக்கும் கட்சிகள். இப்படிப்பட்ட கட்சிகள் இத்தனை காலமாக இந்திய ஒன்றியத்தின் மீது பற்றை ஊட்டியும், திராவிடநாடு என்ற முழக்கம் அங்கிருந்து கேட்கிறது. ஏன்\n என்ற கேள்விக்கான விடை சோவியத் ரஷ்யா சிதைந்ததில் இருக்கிறது. கேள்விக்கான விடை கேரளாவில் மட்டுமல்ல திராவிடப் பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அரசியல் கட்சிகளின் சித்தாந்த பிரச்சாரத்தால் இரு வேறு இன மக்களை, ஏற்றத்தாழ்வுகளோடு, பாகுபாடுகளோடு, புறக்கணிப்புகளோடு, சேர்த்து வைத்திருக்க முடியாது. திராவிடர்களாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்களை இந்திய ஒன்றியத்தில் இணைத்து அவர்களை இந்தியர்களாக உணரவைக்கும் முயற்சி என்றாவது ஒருநாள் தோல்வி அடைந்தே தீரும். அதுவே இப்போது எழுபது ஆண்டுகளுக்கு பின்பு நடக்கிறது.\nஒரு நினைவூட்டலுக்கு சொல்கிறேன். சோவியத் ரஷ்யாவும் எழுபது ஆண்டுகள்தான் இருந்தது.\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.\n“அவர்கள் தானே அந்த மண்ணின் பூர்வகுடிகள், அவர்கள் இருப்பது இயல்பு தானே” எனச்சொல்வது வாதத்திற்கு சரியானதாக இருந்தாலும், “கறுப்பர்களுக்கு வீடு இல்லை” என்று பலகை வைக்குமளவு அவர்கள் அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதால் வலுக்கட்டாயமாக அந்த மக்களின் இருப்பை நிலைபெறச்செய்வது கடமையாகிறது. இதை பல கட்டமாக முன்னெடுத்து ஒப்பீட்டளவில் இந்த ஒடுக்குமுறையில் கடந்த காலத்தை விட முன்னேறியும் விட்டார்கள்.\nஆனால் இன்றளவும் குழந்தை��ளுக்கு சொல்லப்படும் நீதிக்கதைகளில் இருந்து, ரத்னா fan விளம்பரம் வரை எல்லோருக்குமான கலாச்சாரமாக இங்கே நிறுவப்படுவது பார்ப்பனிய கலாச்சாரமாக தான் இருக்கிறது. இந்த மண்ணின் பூர்வகுடி அடையாளங்களை கொண்டவர்களை காட்டவே காட்டாமல் போனாலும் பரவாயில்லை, மாறாக நெகட்டிவ் கதாபாத்திரங்களாக முன் நிறுத்துவதும், ஒன்றிரண்டு காட்சிகள் மூலம் குறியீடாக காட்டினாலும் அதையும் ஏலியன் பார்வை கொண்டு பார்க்கும் அளவு இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது, இது தொடர்வது இன்னும் கொடுமை.\nகிடைக்கும் தளங்களில் எல்லாம் இந்த அரசியலை பேசி பதிய வைத்து விடுகிறவர்கள் குறைச்சலான ஆட்களாக இருந்தாலும், “இதிலென்ன இருக்கு இதுல இதைப்பத்தியெல்லாம் பேசியே ஆக வேண்டுமா இதுல இதைப்பத்தியெல்லாம் பேசியே ஆக வேண்டுமா” என்று நமட்டு சிரிப்போடு கடப்பவர்கள் மேலும் எரிச்சலூட்டுபவர்கள்.\nகுழந்தைகளுக்கான rhymes , சின்ன விஷயம் தான், ஆனால் அதை பார்க்கும் எல்லா குழந்தைக்கும் அந்த குழந்தைக்கு தெரியாமலேயே சமூகநீதி போதனையாக மெனக்கிடாமல் புத்தியில் ஊறச்செய்யும் முயற்சியாக தான் இதை பார்க்கிறேன்.\nஆனால் இதேபோல, சிறு வயதில் இருந்தே நம் வீட்டு குழந்தைகளுக்கு பிற்போக்குத்தனங்கள் ஊறச்செய்யும் நிறைய விஷியங்கள் இருக்க, அதை களைவதற்கான முயற்சியை செய்ய தேவையில்லை, செய்கிறவர்களையாவது நாம் ஆதரிக்கிறோமா என்பது கேள்விக்குறி தான்.\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு…\nதள்ளாடும் வயதிலும் சீறி முழங்குவாய்…\nவெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. பெரியாரை, பாபாசாகேபை இன்னும் பல சமூக சீர்திருத்தவாதிகளை வாசிப்பதாலேயே நாம் “சாதியத்தை” விட்டுவந்துவிட்டோம் என்றாகிவிடாது. அதை விட்டு வர, நாம் தொடர்ந்து சுயபரிசோதனைகளையும், சுய விமர்சனங்களையும் செய்துக்கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது.\nஉதாரணத்திற்கு, நான் தொடர்ந்து இந்திய/ தமிழக தலைவர்களை பற்றி வாசித்துவருகி��ேன். ஒருநாள், ஒரு குறிப்பிட்ட தலைவரை பற்றி வாசிக்கிறேன். அவரைப்பற்றி எனக்கு அதற்குமுன்னால் அதிகம் தெரியாது. அவரது ஒரு பேச்சைப்படித்து எனக்கு மெய்சிலிக்கிறது. ஆகா, இப்படி எல்லாம் நம் ஊரில் தலைவர்கள் இருந்து இருக்கிறார்களே என்று யோசிக்கிறேன். ஆனால், அந்தப்பேச்சில் அவரது சாதி குறித்தும் இருக்கிறது. அது ஒருவகையில் எனக்கு தொடர்புடையதாக இருக்கிறது. உடனே ஒரு பெருமை என்னுள் எட்டிப்பார்க்கிறது. எவ்வளவு பெரிய முரண் இது என்று தோன்றினாலும்.. அந்த பெருமை தோன்றி மறைகிறது. இது தான் பிரச்சனை.\nகாமராசரில் இருந்து கலைஞர் வரை இது பொருந்துகிறது. எல்லோருக்கும் சாதி அடையாளம் உண்டு. சாதியை ஒழிக்கச்சொன்ன பெரியாருக்கும் அண்ணலுக்குமே இன்னமும் சாதி அடையாளம் இங்கே உண்டு. ஒட்டுமொத்தமான மக்களுக்கான தலைவர்களாக இவர்கள் இருந்தாலும், தங்களது சாதி என இவர்களை நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இது தான் பெரியாரை சூத்திரர்களின் தலைவர் என்றும், அண்ணலை தலித்துகளின் தலைவர் என்றும் பிரிக்கிறது. இது தான் சாதியின் வெற்றி\nபெரியார் ஒருமுறை சொன்னாராம், நாம் சாதியை அடியோடு ஒழித்தாலும்.. சாதிய உணர்வு மனிதனில் இருந்து ஒழிய 300 ஆண்டுகள் ஆகும் என்று.\nநம் எல்லோருக்குள்ளும் சாதி இருக்கிறது. அதை தொடர்ந்து சுயபரிசோதனை செய்துக்கொள்வோம். குறிப்பாக முற்போக்கு கருத்தியல் பேசுபவர்கள் இதில் செய்யும் தவறு.. சக தோழர்களுக்கு முத்திரை குத்துவது. இப்படி எல்லோரையும் சாதியவாதி என்று முத்திரை குத்துவதால் ஒரு பயனும் இல்லை. நம் ஒற்றுமை தான் குலையும்.\nதவறுகளை திருத்திக்கொள்ளும் “பகுத்தறிவும்”, “திறந்த மனதும்” மிக முக்கியம். அது தான் நம்மை சாதியவாதிகளிடம் இருந்து வேறுப்படுத்திக்காட்டுகிறது. ஒரு கருத்தினால்/ ஒரு செயலினால், ஒருவன் சாதியவாதியும் ஆகிவிடமாட்டான். முற்போக்குவாதியும் ஆகிவிடமாட்டான். தொடர்ந்து பயணிப்போம்\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் புத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமத���் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது நம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2018 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inayam.net/viewEvents.php?day=16&month=12&year=2017&etype=gen&mode=displayEvents", "date_download": "2018-05-21T02:48:48Z", "digest": "sha1:QKHIVBIPKEKC5C4PJOS5DTYB6JAM3LT3", "length": 4739, "nlines": 85, "source_domain": "inayam.net", "title": "Inaiyam - இணையம் : 7th Official Miss Tamil Canada 2017 Pageant-GALA EVENT 2017-மிசிசாக தமிழ் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த நத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும்இலங்கையின் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை-விவாத மேடை-கரவெட்டி ஒன்றியம் – கனடா நடத்தும் நத்தார் விழாஇரண்டு நிகழ்வுகளாக மதியம் 1மணிக்கும் இரவு 9 மணிக்கும் நடைபெறும்-உள்ளரங்க உதைபந்தாட்ட விளையாட்டுப்போட்டிகள்", "raw_content": "\nஊர்ச்சங்கங்கள் / கழகங்கள்/ அமைப்புக்கள்\nOrganized By: கொய்யாத்தோட்டம் பன்டியன்தாழ்வு ஈச்சமோட்டை கனடா அமைப்பு\nEvent Name: மிசிசாக தமிழ் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த நத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும்\nOrganized By: மிசிசாக தமிழ் ஒன்றியம்\nTel. & Detail: அன்பளிப்பு:தனிநபர்: $20.00 குடும்பம்: $50.00\nமிசிசாக தமிழ் ஒன்றியம் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.\nEvent Name: விவாத மேடை\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை\nOrganized By: தேசியம் சஞ்சிகை\nEvent Name: கரவெட்டி ஒன்றியம் – கனடா நடத்தும் நத்தார் விழா\nOrganized By: கரவெட்டி ஒன்றியம் – கனடா\nEvent Name: உள்ளரங்க உதைபந்தாட்ட விளையாட்டுப்போட்டிகள்\nஇரண்டு நிகழ்வுகளாக மதியம் 1மணிக்கும் இரவு 9 மணிக்கும் நடைபெறும்\nOrganized By: கனடிய தமிழர் விளையாட்டுத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63?start=60", "date_download": "2018-05-21T02:53:34Z", "digest": "sha1:OPTGB47KUMS6WT5JIRO6RBVWTNVXVDAD", "length": 11362, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "பாலியல்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு பாலியல்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்த முத்தத்தினால் எய்ட்ஸ் வருமா\nஅந்த விஷயத்தில் ஆண்கள் வீக் எழுத்தாளர்: நளன்\nபால்வினை நோய்கள் எழுத்தாளர்: நளன்\nஇறங்காத விந்தகங்கள் மற்றும் இடம் மாறும் விந்தகங்கள் எழுத்தாளர்: நளன்\nஎய்ட்சுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு... எழுத்தாளர்: நளன்\nவிதை மேவிக் குழாய் அழற்சி\nவாழ்க்கையை வளைக்கும் லிங்க வளைவு எழுத்தாளர்: நளன்\nமுதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா\nஎன் ஆண் குறி சிறியதாய் உள்ளது. அதை பெரிதாக்க ��தேனும் வழியுள்ளதா\nகருத்தடை மாத்திரை - இப்போது ஆணுக்கும் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nவளர் இளம் பருவத்தினரின் பாலியல் பிரச்சினைகளும் தீர்வும் எழுத்தாளர்: நளன்\nசெக்சும் சிகரெட்டும் எழுத்தாளர்: நளன்\nதாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள் எழுத்தாளர்: நளன்\nவிளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு உறவு உதவுமா\nகுழந்தையின்மை குறைதீர்க்க பெண்களுக்கு உதவும் ஹோமியோபதி எழுத்தாளர்: Dr U.கல்பனா,BHMS.\nஇல்வாழ்க்கை இனிக்க இயற்கை வழிமுறைகள் எழுத்தாளர்: நளன்\nடீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும் எழுத்தாளர்: நளன்\nவெள்ளைப்பாடு - எளிய ஹோமியோ சிகிச்சை எழுத்தாளர்: Dr.A.கிருபானந்தம் M.B.B.S., DCH., M.D. (Acu)\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia) எழுத்தாளர்: Dr.L.மகாவிஷ்ணு R.H.M.P., அனுப்பன்குளம்\nபாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி\nஅக்குபங்சர் மூலம் பெண்டிர் நோய்களுக்கு நிவாரணம் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nஆண்களுக்கான எளிய கருத்தடை முறை எழுத்தாளர்: சங்கராச்சாரி\nஇனப்பெருக்கத்திற்கு 'தடா' சொல்லும் மன உளைச்சல் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஎய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி\nஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா\nமாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது\nவிரைகள் (TESTES) பேசுகின்றோம் எழுத்தாளர்: நளன்\nபக்கம் 3 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb18/34571-2018-02-09-09-39-51", "date_download": "2018-05-21T03:00:41Z", "digest": "sha1:QYAT63QP2F7IF36K34C65GDYAAN7LQ5K", "length": 14326, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "ஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2018\nசாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேடான போக்கு\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\n‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற்போக்கானதா\n‘கோத்திர’- ‘சம்பிரதாய’க் காவலர்களாக உங்களை நியமித்தது யார்\n‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாட முடியுமா\nதபோல்கர் பன்சாரே கல்புர்க்கி படுகொலை வழக்கு - உயர்நீதிமன்றம் கெடு\nஅம்பேத்கர் - ஜாதித் தலைவரல்ல; சமூக விடுதலைய��ன் புரட்சியாளர்\nதஞ்சையில் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் கொளத்தூர் மணி\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2018\nஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nஇருவேறு சாதியைச் சேர்ந்த வயது வந்த ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு செய்து கொள்ளும் காதல் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், சாதி மறுப்புத் திருமண தம்பதியரை தாக்குவது சட்டவிரோதம் என்று அறிவித்துள்ள நீதிபதிகள், இவ்விஷயத்தில் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளை மத்திய அரசே முன்வந்துதடை செய்ய செய்ய வேண்டும்; இல்லையேல் நீதிமன்றம் தலையிட்டு உரிய முடிவெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை குறிப்பிட்டு, சக்தி வாஹினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த 2010இல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nஇதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைக் கேட்டிருந்தது. அதற்கு, “கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க - கண்காணிக்க உச்சநீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும்” என்று மத்திய அரசு கூறிவிட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம்; அவர்களை கட்டப் பஞ்சாயத்து, சாதி அமைப்பு பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் தாக்குவது சட்ட விரோதமானது” என்று கண்டித்த நீதிபதிகள்,\n“திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதைத் தடுப்பது சட்ட விரோதம்; சாதி மறந்து காதல் திருமணம் செய்வதைத் தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சாதி அமைப்பு, கட்டப்பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து, சமூகம் என யாருக்கும் கிடையாது” என்று தெரிவித்தனர்.\nமேலும், ��சாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் இளம் தம்பதிகள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க, ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்”என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,\n“இரு வேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்களை மத்திய அரசு தடுக்க வில்லை என்றால் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்” என்றும் எச்சரித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kshetrayaatra.blogspot.com/2013/05/akshaya-tritiya.html", "date_download": "2018-05-21T02:52:13Z", "digest": "sha1:P2OQZGGPMPSM4DTZLRQQGA2YZU2PSO3T", "length": 23516, "nlines": 325, "source_domain": "kshetrayaatra.blogspot.com", "title": "Taking you to kshetra yaatra: Akshaya Tritiya - அக்ஷய திருதியையில் அள்ளித்தரும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு", "raw_content": "\nAkshaya Tritiya - அக்ஷய திருதியையில் அள்ளித்தரும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு\nஅக்ஷய திருதியையில் அள்ளித்தரும் அதிர்ஷ்ட தேவி வழிபாடு\nஅக்ஷய திருதியை தினத்தில் நாம் ஒரு புண்ணியம் செய்தால் இரட்டிப்பான பலன், தானம் செய்தால் பன்மடங்கு பலன், ஒரு பொருள் வாங்கினால் அது பன்மடங்காகப் பெருகும். ஆம் அக்ஷய திருதியை தினத்தில் இவையனைத்தும் நிச்சயம் நடைபெறும் என்பது புராணங்களும் சாஸ்திரங்களும் பறைசாற்றும் உண்மை.\nஅதே போல், ஒரு தெய்வத்தை நமது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வேண்டி பூஜித்து எப்போதுமே நமக்கு யோகம் நிலைபெறுமாறு செய்யலாம். அந்த தெய்வத்தின் திருநாமம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவி என்பதாகும்.\nஅக்ஷயம் என்றால் சிதையாத, குறையாத என்று பொருள். இந்த ஆண்டு அக்ஷய திருதியை அன்று அதிர்ஷ்ட தேவியை முறையாக பூஜை செய்து வழிபட்டு குறையாத அதிர்ஷ்டம் நம்மோடிருக்கச் செய்யலாமே \nஐஸ்வர்யம், சௌபாக்கியம், அதிர்ஷ்டம், யோகம், வளம் ஆகிய வார்த்தைகளைச் சொல்லில் மட்டுமே கேட்டிருக்கும் பலருக்கு அதிர்ஷ்ட தேவியின் வழிபாடு நல்லதொரு திருப்பத்தைத் தருவது உறுதி. அத்தேவியின் பூஜா முறையை இங்கே காண்போம்.\nஅதிர்ஷ்ட தேவி பூஜை முறை\nஇவ்வருடம் சித்திரை மாதம் 30ம் தேதி திங்கட்கிழமை (மே மாதம் 13ம் தேதி) அன்று அக்ஷய திருதியை வருகிறது.\nஅக்ஷய திருதியை முதல் நாள் மாலையில் பூஜை அறையைச் சுத்தம் செய்து மணைப் பலகையில் அதிர்ஷ்ட தேவிக்குரிய விசேட கோலமிட்டு அதன் மேல் வாழை இலை - அரிசி போட்டுக் கலசம் வைக்க வேண்டும். இரண்டு குத்து விளக்குகளை இரு பக்கத்திலும் வைத்து நெய்யிட்டு மூன்று முகங்கள் தீபமேற்ற வேண்டும். விளக்கை ஸ்வஸ்திக் கோலமிட்டு அதன் மேல் வைக்கவும்.\nஅதிர்ஷ்ட தேவியின் படத்தை மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். முன்பக்கத்தில் பூஜை அறையில் வைக்கும் முக்கியமான குடும்ப விளக்கை (தினம் ஏற்றுவது) ஒரு தட்டில் வைக்கவும். அதைச் சுற்றிலும் 16 காசுகளை சந்தனம், குங்குமம் வைத்து மலர்களை வளையம் போல் வைத்து விருப்பப்படி ரங்கோலிக் கோலம் போல் அலங்காரமாக அமைக்கவும்.\nமறு நாள் அதிகாலை நீராடி, சுத்தமான உடை அணிந்து பூஜைக்கு அமரவும்.\nமுதலில் விநாயகப் பெருமானை சந்தனத்தில் பிடித்துவைத்துக் குங்குமம் இட்டு எளிய பூஜை செய்யவும். (அருகம்புல் 16 சாற்றி அர்ச்சனை செய்க).\nஓம் பால கணபதயே நம:\nஓம் தருண கணபதயே நம:\nஓம் பக்த கணபதயே நம:\nஓம் சித்தி கணபதயே நம:\nஓம் லக்ஷ்மி கணபதயே நம:\nஓம் ஸ்வேத கணபதயே நம:\nஓம் வக்ரதுண்ட கணபதயே நம:\nஓம் விஜய கணபதயே நம:\nஓம் விக்னராஜ கணபதயே நம:\nஓம் சக்தி கணபதயே நம:\nஓம் கந்த கணபதயே நம:\n(சந்தனத்தால் ஆனவருக்கு கந்த கணபதி என்று பெயர்)\nபிறகு தூப, தீப நிவேதனம் செய்து, கற்பூரம் ஆரத்தி செய்தபின்\n\"ஓம் வக்ரதுண்டாய ஹீம் நமோ ஹேரம்ப மதமோதித மம அத்ருஷ்ட சக்தி பூஜா பலம் தேஹிமே ஸ்ரீகந்த கணபதயே நமோ நம:\" என்று கையில் மஞ்சள் அரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு பிரார்த்தித்துப் போடவும்.\nஅடுத்ததாக மஞ்சள் அட்சதை எடுத்துக் கொண்டு உங்கள் பிரார்த்தனையைச் சொல்லி, மகாசங்கல்பம் செய்து, திதி, வாரம், நட்சத்திரம் சொல்லி 'மம ஸக குடும்பஸ்ய அதி சீக்ர அத்ருஷ்ட சக்தி ப்ரசாத சித்யர்த்தம், தேவி பூஜாம் கரிஷ்யே' என்று சொல்லி அட்சதையை வடக்காகப் போட்ட பிறகு, விநாயகரை யதாஸ்தானம் செய்யவும்.\nமஞ்சள் நிற உதிரிப் பூக்களைக் கையில் எடுத்துக்கொண்டு தேவியின் அருட்சக்தியை கலசத்தினுள் நிறுத்த தேவி அர்ச்சனையைச் செய்க.\n\"ஓம் ஹ்ரீம் தாராயை, வித்யாயை, முநின்யை, ஸ்ரத்தாயை, ஜராயை, மேதாயை, ஸ்வதாயை, ஸ்வஸ்தியை, வர்மின்யை, பாலின்யை, ஜ்வாலின்யை, த்ருஷ்ணாயை, ஸ்மிருத்யை, காமாயை, உந்மந்யை, ப்ரஜாயை, சிந்தாயை, க்ரியாயை, க்ஷாந்த்யை, சாந்த்யை, தாந்த்யை, தயாயை, ஸ்வஸ்த்யை, தூத்யை, கத்யாயை, கௌர��யை, அதிர்ஷ்ட கலாயை நம:\n(எல்லா நாமாவளியிலும் முதலில் ஓம் ஹ்ரீம் என்று சேர்த்துக் கொள்ளவும்.)\nகையில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு அதிர்ஷ்ட தேவியின் தியானத்தைத் முழுமனதுடன் உச்சரித்துச் சொல்லி கலசத்திலும், பாதத்திலும் போட வேண்டும்.\nபங்கஜாக்ஷீம் ஸூவர்ணாபாம் ஸுரத்ன மகுடான்விதாம்\nநானாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன் விதாம்\nஸீதா பேடக சாலீஞ்ச வாமஹஸ்தேன தாரிணீம்\nஸ்வ்யேகரே சுபத்மஞ்ச லம்பகேசேண சோபனாம்\nபத்மோப விஷ்டாம் ஸூவஸ்தராம் லம்பபாத யுகாம் சுபாம்\nபாதாதஹ பங்கஜோ பேதாம் ஸங்கோலூக சமன்விதாம்\nதீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்யலக்ஷ்மீ மஹம் பஜே \nவிளக்கம்: தலையில் மாணிக்கக்கீரிடம் அணிந்து செந்தாமரையில் அமர்ந்தவளாக, வலக்கையில் தாமரை மலரேந்தி, இடக்கையில் தன்னை வணங்குவோர்க்குத் தர பொற்கிழியும், நெற்கதிரும் வைத்துள்ளாள். அவள் தாமரை தடாகத்தில் செந்தாமரை மலர் மேல் அமர்ந்திருக்க, சகுணபட்சியாம் ஆந்தையும், சௌபாக்யம் தரும் வலம்புரிச் சங்கு, மஞ்சள் சிந்தாமணி சாளக்ராமம் ஆகிய மங்களப் பொருட்களும் அவளுடன் வைக்கப்பட்டுள்ளன.\n- தியானம் சொல்லிய பின், அதிர்ஷ்ட தேவி காயத்ரியை 16 முறை அல்லது 32 முறை சொல்ல வேண்டும்.\n\"ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே: கமலஹஸ்தாய தீமஹி, தந்நோ அதிர்ஷ்ட தேவி: ப்ரசோதயாத்.\"\nஅடுத்ததாக தேவியின் மூலமந்திரத்தை 108 தடவை கண்களை மூடியபடி ஜபிக்கவும்..\n\"ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷிண்யை ஸ்வாஹா\"\nதியானம் - காயத்ரீ, மூலமந்திரம் சொல்லி முடித்தபின், பால்பாயசம், லட்டு, உளுந்துவடை, பால்சாதம், கருப்பு திராட்சை, சாத்துக்குடி, பலா (முப்பழம்) நிவேதித்து, தேங்காய், வாழைப்பழம் தாம்பூலம் வைத்து ஆரத்தி செய்து நமஸ்கரிக்கவும். மூன்று சுமங்கலிகளை அழைத்து தாம்பூலம் தருக.\nஅக்ஷ‌ய திருதியை அன்று வீட்டிலும், தொழிலகத்திலும், அதிர்ஷ்ட தேவி பூஜை செய்திட தேவியருளால் அதிர்ஷட வாய்ப்புக்களாய்ப் பெற்றுச் சிறக்கலாம்.\nசக்தி வஜ்ஜிர பஞ்சர கவசம் (1)\nஸ்ரீ நந்த நந்தனாஷ்டகம் (1)\nவாழ்க்கையில் வெற்றி பெற 50 வழிகள்\nSri Kaliamman Kavacham - ஸ்ரீ காளியம்மன் கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.in/2015/09/4-2015.html", "date_download": "2018-05-21T03:01:55Z", "digest": "sha1:VNWB5W2TN6UUPWBQSCPJCRHOOD7TH2G2", "length": 10976, "nlines": 183, "source_domain": "meyveendu.blogspot.in", "title": "மெய்வேந்து: வலைப���பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு", "raw_content": "\nவலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு\nஉழுது உழுது ஓடாய்த் தேய்ந்து\nதமிழரின் அரிய உணவுப் பண்பாட்டைத்\nதமிழ் - உதவிப் பேராசிரியர்,\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,\nவலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.\nLabels: வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nவலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு\nவகை(5) இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந...\nவலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=d44bd60dc5bd99ce2686352ead552869", "date_download": "2018-05-21T03:26:54Z", "digest": "sha1:TY65AUCYMUEEEBPCVVXY7HL7XJJIS6XN", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்��ழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவி��்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால��� உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வரா���ே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilduah.blogspot.com/2011/09/blog-post_3807.html", "date_download": "2018-05-21T02:39:58Z", "digest": "sha1:62SR7CJHLAC3X7E6VUW5SFZIOSHAGUYJ", "length": 11155, "nlines": 65, "source_domain": "tamilduah.blogspot.com", "title": "محمد இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் الله: நமது தாய் தந்தை", "raw_content": "\nمحمد இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் الله\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் \"இறைத்தூதரே நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார் நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார்\nநபி (ஸல்) அவர்கள் \"உமது தாய்'' என்றார்கள்.\n\"உமது தந்தை'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஇஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். வேறெந்த மதத்திலும் இல்லாத, மனிதகுலம் கண்டிராத உயரிய அந்தஸ்தை பெற்றோருக்கு இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கும், அவனை வணங்குவதற்கும் அடுத்ததாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் அமைத்துள்ளது.\nதாய் தந்தைக்கு உபகாரம் செய்யும்படியும் அவர்களிடம் பணிவன்புடன் நடந்து கொள்ளும்படியும் அறிவுறுத்தும் குர்ஆன் வசனங்கள்:\nஅல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அல்குர்அன் 4:36)\n) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் \"சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.\nஅவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக அன்றி, என் இறைவனே நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக என்றும் நீர் பிரார்த்திப்பீராக\nதாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்... (அல்குர்அன் 29:8)\nதமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது)பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்... (அல்குர்அன் 31:14)\nஇறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதன் சிறப்பைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநான் நபி (ஸல்) அவர்களிடம் \"அல்லாஹ்வுக்கு உவப்பான அமல் எது'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் \"தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். \"பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் \"பெற்றோருக்கு உபகாரம் செய்வது'' என்றார்கள். \"பின்பு என்ன'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் \"அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.\n(ஆதாரங்கள்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஹிஜ்ரத் மற்றும் ஜிஹாது செய்வதற்கு வாக்குபிரமானம் செய்ய விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதிகோரி நின்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் \"உமது பெற்றோரில் எவரேனும் இருவர் இருக்கிறார்களா'' என்று கேட்டார்கள். அம்மனிதர் \"ஆம்'' என்று கேட்டார்கள். அம்மனிதர் \"ஆம் இருவரும் இருக்கிறார்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் \"நீர் அல்லாஹ்விடம் நற்கூலியை விரும்புகிறீரா இருவரும் இருக்கிறார்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் \"நீர் அல்லாஹ்விடம் நற்கூலியை விரும்புகிறீரா'' என்று கேட்டார்கள். அம்மனிதர் \"ஆம்'' என பதிலளித்தார். கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் \"\"உமது பெற்றோரிடமே நீர் திரும்பிச் சென்று அவ்விருவர்களிடமும் உபகாரமாக நடந்துகொள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஅபூ பக்கர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\n\"உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா'' என நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை கேட்டார்கள்.\nநாங்கள் \"அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே\nநபி (ஸல்) அவர்கள் \"அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள்.\n(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nLabels: இஸ்லாம், கடமைகள், நபிகள் நாயகம், ஹதீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/02/", "date_download": "2018-05-21T02:47:58Z", "digest": "sha1:4GUFCUQ5QF5T2UY7CTGF2MZ2NCZNPPMW", "length": 67019, "nlines": 399, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: February 2014", "raw_content": "\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 ��ே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்து தந்தி டிவியில் ஒரு கருத்துக் கணிப்பை அடிப்படையாக வைத்து தொடர் நிகழ்ச்சி ஒன்று நடந்துவருகிறது. இரண்டு நாள்கள் முன்பு அந்நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். திருச்சி, மதுரை, காஞ்சி போன்ற எட்டு தொகுதிகள் பற்றியது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் கிடைத்த தகவல்களிலிருந்து நான் புரிந்துகொண்டவை:\nஒவ்வொரு தொகுதியிலும் அஇஅதிமுகதான் முன்னிலையில் உள்ளது. திமுக இரண்டாம் இடம்.\nதிமுகவும் தேமுதிகவும் சேர்ந்தாலொழிய அஇஅதிமுகவைத் தோற்கடிப்பது இயலாத காரியம்.\nபாஜக, பல இடங்களில் தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பெறுவதாகத் தெரிகிறது.\nபாஜகவும் தேமுதிகவும் இன்னபிறரும் சேர்ந்தாலும்கூட திமுகவை இரண்டாவது இடத்திலிருந்து நகர்த்த முடியாது. அஇஅதிமுகவை நெருங்கக்கூட முடியாது.\nதிமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்டால், அந்தக் கூட்டணியால் சில இடங்களைப் பெற முடியும். இது நடைபெறாதபட்சத்தில், தமிழகத்தின் 39 இடங்களும் அஇஅதிமுகவுக்கே. பாண்டிச்சேரி விஷயம் எனக்குப் புரியவில்லை.\nதேமுதிக-பாஜக கூட்டணி ஏற்பட்டால் அதனால் ஒருவருக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது. பாஜக-தேமுதிக-மதிமுக-பாமக என்று பெரும் கூட்டணி ஏற்பட்டாலும் அந்தக் கூட்டணிக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது.\nஅஇஅதிமுக, கம்யூனிஸ்டுகளுக்கு ஓர் இடம்கூடக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. கம்யூனிஸ்டுகளால் அஇஅதிமுகவுக்கு எந்த லாபமும் இருப்பதுபோலத் தெரியவில்லை.\nதனிப்பட்ட முறையில் இந்தத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரிய ஆதாயம் இருக்கும். தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்கும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக ஆகிவிடும் என்று தோன்றுகிறது. அதாவது தமிழகத்தில் காங்கிரஸின் இடத்தை பாஜக எடுத்துக்கொண்டுவிடும் என்று தெரிகிறது; காங்கிரஸ் பாஜக���ின் இடத்துக்குப் போய்விடும்.\nகம்யூனிஸ்டுகள்போல, பாமக, மதிமுக ஆகியோரும் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத அமைப்புகளாக ஆகிவருகின்றனர் என்பதும் இந்தக் கணிப்பில் தெரிகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் கட்சிகளையும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமியக் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nதில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல்\nPublishingNext என்ற கோவாவைச் சேர்ந்த அமைப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் ஆதரவுடன் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை தில்லி புத்தகக் கண்காட்சியில் நடத்தியது. அதில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். பிராந்திய மொழிப் பதிப்பு, மின்பதிப்பு, சுயபதிப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று அமர்வுகள். இண்டப் பதிவில் பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல் தொடர்பான அரங்கில் நடந்ததை மட்டும் எழுதுகிறேன்.\nஇந்தி மொழி பற்றி அலிந்த் மஹேஷ்வரி பேசினார். இவர் ராஜ்கமல் பிரகாஷன் என்ற மிகப்பெரிய இந்திப் பதிப்பு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். இளைஞர். இந்திப் பதிப்புலகம் இன்னமும் ‘தொழில்துறை’ என்ற நிலையை அடையவில்லை என்றார். (அதாவது புரஃபஷனலான நிலையில் இல்லை என்பது அவர் கருத்து. அப்படிப் பார்த்தால் இந்தியாவில், தமிழையும் சேர்த்து, எந்த மொழியிலும் இப்படிப்பட்ட நிலை கிடையாது.) கடந்த பத்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி இருக்கிறது என்றார். பல்வேறு புதிய தலைப்புகளில் பல புதுப் புத்தகங்கள் இந்தியில் வெளியாகின்றன. எழுத்தாளர் சந்திப்புகள், இலக்கியத் திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள் என்று புத்தக விற்பனையைப் பரவலாக்கும், அதிகமாக்கும் முயற்சிகள் நிறைய நடப்பதாகச் சொன்னார். படிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்; ஆனால் அவர்களைச் சென்றடைவதுதான் கடினமாக உள்ளது என்றார். (இதே நிலைதான் பிற மொழிகளிலும்) மொழிமாற்றல் புத்தகங்கள் நிறைய வருவதாகச் சொன்னார். புத்தம்புது ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமல்லாது, நிறைய பழைய கிளாசிக் புத்தகங்களும் ஆங்கிலத்திலிருந்து அல்லது ஆங்கிலம் வழியாக இந்தி மொழிக்கு மாற்றப்படுகின்றனவாம். இந்திப் புத்தகங்கள், 50% மேற்பட்டவை அரசு நூலகங்கள்மூலம் வாங்கப்படுகின்றன என்றார். மத்திய அரசு, பல மாநில அரசுகள் என்று மிகப்பெரிய சந்தை ��ள்ளது. அதனால் தரமற்ற புத்தகங்கள் பலவும் அச்சிடப்பட்டு, அரசுகளுக்குத் தள்ளிவிடப்படுகின்றன என்றார்.\nஇந்திப் பதிப்பாளர்கள் பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட் கெட்டி அட்டைப் புத்தகங்களையே முதலில் பதிப்பிக்கிறார்கள்; பின்னர் பேப்பர் பேக் வடிவத்துக்கு மாறுகிறார்கள் என்றார். (ஆனால் ஹிந்த் பாக்கெட் புக்ஸ், பெங்குவின் போன்ற புதிய இந்திப் பதிப்பாளர்கள் முழுவதும் பேப்பர் பேக் வடிவிலேயே அச்சிடுகிறார்கள்.)\nதேஸ்ராஜ் காலி, பஞ்சாபி பற்றிப் பேசினார். சுதந்தரம், தேசப் பிரிவினை ஆகிய காரணங்களால், பஞ்சாபி புத்தக உலகம், பாதிப் பேரை இழந்துவிட்டது. மேற்கு பஞ்சாப் சென்றவர்கள் பாரசீக எழுத்துருவில் பஞ்சாபியை எழுத ஆரம்பித்துவிட்டனர். பின்னர் மேலும் பாதிப் பேர், அதே மதக் காரணங்களுக்காக குருமுகியிலிருந்து விலகி இந்தி மொழி, நாகரி லிபி என்று மாறிவிட்டனர். இன்று குருமுகியில் எழுதப்படும் பஞ்சாபி மொழி இலக்கியம் பெரும்பாலும் மத இலக்கியமாக ஆகிவிடும் போக்கும் உள்ளது. ஆனாலும் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் குருமுகி/பஞ்சாபி எழுத்தாளர்களில் 70% பேர் தலித்துகள் என்று தான் ஆய்வுசெய்து கண்டறிந்துள்ளதாக தேஸ்ராஜ் கூறினார். அதனால் தலித் இலக்கியம் பெருமளவு பரவிவருவதாக அவர் சொன்னார். பஞ்சாபி மொழியில் புத்தகம் பதிப்பிக்கும் மிகப் பெரும் பதிப்பாளர்கள் பெரும்பாலும் சீக்கிய மதம் சார்ந்த புத்தகங்களையே வெளியிடுகிறார்களாம். கனடா போன்ற நாடுகளில் இந்தப் புத்தகங்களுக்குப் பெரும் சந்தை இருக்கிறதாம். ஆனால் மதத்துக்கு வெளியே அவர்கள் பதிப்பிப்பது மிகவும் குறைவு என்றார். இலக்கியம் போன்றவற்றைப் பதிப்பிப்பவர்கள் சிறு பதிப்பகங்கள்தான். அவர்களுடைய வியாபாரம் மிகவும் குறைவானது. ஆனால் சமீபத்தில் ஒன்பது சிறு பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து, கல்லூரிகள், பள்ளிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்ய முனைந்துள்ளனராம். வரலாற்றுரீதியாக, மிகப் பெரிய பஞ்சாபி எழுத்தாளர்கள் (பேரா. மோகன் சிங், நானக் சிங், அம்ரிதா பிரீதம் ஆகியோர்) அனைவருமே சுயமாகப் புத்தங்களை வெளியிட்டு விற்றுவந்தவர்கள்தாம் என்றார். சமீபத்தில் நடந்த ஒரு என்.பி.டி புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 70 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது என்றார். (ஒ���்பீட்டளவில் இது தமிழ்நாட்டில் சென்னையல்லாத ஒரு நகரில் நடக்கும் வியாபாரத்தைவிடக் குறைவானது. உதாரணமாக, சமீபத்தில் ராமநாதபுரத்தில் முதல்முறையாக நடந்த புத்தகக் கண்காட்சியிலேயே இந்த அளவு புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கும்.)\nஒரு கட்டத்தில் அம்பேத்கர் புத்தகங்கள் விற்றன. பின்னர் நக்சலைட் கருத்துகள் கொண்ட புத்தகங்கள் அதிகம் விற்றன. அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அதற்கேற்றவாறு புத்தக விற்பனையிலும் மாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்போது தலித் இலக்கியம் வெகுவாக விற்கிறது என்றார்.\nமங்கல் மாஜி, ஜார்க்கண்டிலிருந்து வந்திருந்தார். சந்தாலி என்ற மொழியில் புத்தகங்கள் எழுதுபவர், பதிப்பிப்பவர். சந்தாலி மொழி பேசுவோர் பிகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், அஹோம், வங்காளம், வங்கதேசம், நேபாளம் என்று பிரிந்துகிடக்கிறார்களாம். சந்தாலி மொழிதான் இந்தியாவிலேயே மிகவும் பழமையான மொழி என்றார். உலக மொழிகளுக்கெல்லாம் தாய் சந்தாலி மொழிதான் என்றார். (தமிழர்கள் இவரைத் தனியாகக் கவனித்துக்கொள்ளுங்கள்) ஆனால் இந்த மொழி எழுத்து இல்லாமல் வாய்மொழியாக மட்டுமே இருந்துவந்திருக்கிறது. 1925-ம் ஆண்டில் ரகுநாத் முர்மு என்பவரும் வேறு சிலரும் இந்த மொழிக்கு ஒரு எழுத்துருவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்போதிலிருந்து சிறிது சிறிதாக இந்த மொழி, பள்ளிக்கூடங்களுக்குச் சென்றிருக்கிறது. இன்று இந்த மொழியில் கல்லூரிப் படிப்பும் படிக்கலாமாம். ஆனால் 2003-ல்தான் இந்த மொழியை மத்திய அரசு அங்கீகரித்திருக்கிறது.\nஆண்டுக்கு சுமார் 100 புத்தகங்கள் சந்தாலி மொழியில் வெளியாகிறதாம். இது அதிகாரபூர்வ தகவல், ஆனால் இதற்குமேலும் சில புத்தகங்கள் வெளியாகலாம் என்கிறார் மங்கல் மாஜி. பதிப்பாளர்கள் என்று நிறுவனமயமாக ஒருவரும் இல்லையாம். தனித்தனி மனிதர்கள்தான் புத்தகங்களை எழுதி, பதிப்பித்து வெளியிடுகிறார்கள். மங்கல் மாஜி 1996-ல் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் என்று நினைக்கிறேன். பலப்பல மாநிலங்களிலிருந்து மக்கள் வந்து சந்தாலி மொழிப் புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பார்த்து, இந்தத் தொழிலிலேயே இறங்கிவிட்டார்.\nநிறைய non-fiction புத்தகங்கள் விற்கின்றன என்றார். 25-26 பேர் ஒன்று சேர்ந்து ஒரு பதிப்பாளர் சங��கத்தை ஆரம்பித்துள்ளனராம். நாவல்கள், பாடல்கள் ஆகியவை அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன என்றார். வங்காளத்தில் உள்ள நூலகங்கள்கூட சந்தாலிப் புத்தகங்களை வாங்குகின்றன; ஆனால் ஜார்க்கண்ட் அரசிடமிருந்து ஆதரவு இல்லை என்றார்.\nஸ்ரீதர் கௌடா, கன்னடப் பதிப்பாளர். கன்னடப் புத்தகங்களைப் படிப்பவர்களெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றார். குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழிக் கல்வி பயிலச் சென்றுவிடுகின்றனர்; அதனால் கன்னடம் படிப்பது குறைந்துவருகிறது என்றார். ஆண்டுக்கு 7,000 புத்தகங்கள் (புதியவை + ரீபிரிண்ட்) அச்சாகின்றன; ஆனால் 20% மட்டுமே புத்தகக் கடைகளுக்குச் செல்கின்றன என்றார். பிறவெல்லாம் நூலகங்களுக்காக என்றே அச்சிடப்படுகின்றன என்றார். மிகச் சிலதான் மீண்டும் மறு அச்சாக்கம் பெறுகின்றன என்றார்.\nபூர்ணசந்திர தேஜஸ்வி என்ற எழுத்தாளரைப் பற்றிப் பேசினார். குவேம்பு என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் மகன் இவர். கன்னடப் புத்தகங்களை பத்தாம் வகுப்பு படித்திருப்போரும் படிக்கவேண்டும் என்பதற்காக, எழுத்து நடையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர் என்றார். (2009-ம் ஆண்டில் இவர் இறந்துவிட்டார்.) இவருடைய புத்தகங்கள் ஆண்டுக்கு 3,000 பிரதிகள் விற்கின்றனவாம். ஆனால் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேசுவது தலைப்புச் செய்திகளாக ஆகின்றனவே ஒழிய, அவர்களுடைய புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்றார். தேவனூர் மகாதேவா என்ற தலித் எழுத்தாளரைப் பற்றிச் சொன்னார். (என்ன சொன்னார் என்பதை நான் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.) பெங்களூர் புத்தகக் கண்காட்சி ரத்தானது குறித்து வருத்தம் தெரிவித்தார். மாறாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தபோது, பெங்களூர் போல 20 மடங்கு பெரிதாக இருப்பதையும் இங்கு மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புத்தகம் வாங்கிச் செல்வதைப் பார்த்து தான் அதிசயித்துப்போனதையும் சொன்னார். தனியாக இவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் கன்னடப் புத்தகங்களை விற்கும் ஸ்டால் போடுவதில் பிரயோஜனமே இல்லை என்றார். போட்ட முதல்கூடத் திரும்பக் கிடைப்பதில்லை என்றார்.\nகௌரி நாத் என்ற இந்தி/மைதிலி எழுத்தாளர்/பதிப்பாளர் அடுத்துப் பேசினார். மைதிலி என்பது மக்கள் மொழி (ஜனபாஷா). ஒருவித வட்டார வழக்கு என்ற��� எடுத்துக்கொள்ளலாம். (தமிழில் நாம் வட்டார வழக்குகளை இப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை.) பிகாரில் மைதிலி பேசுபவர்கள் சுமார் 6 கோடிப் பேர் இருக்கிறார்களாம். நேபாளத்தில் 4 கோடிப் பேர். மைதிலி வட்டார வழக்கு என்ற நிலையில் இருப்பதால் அரசு எந்த ஆதரவையும் தருவதில்லை. எனவே விற்பனை செய்யும் புத்தகங்கள் எல்லாம் மக்கள் நேரடியாக வாங்குவதுதான். சாதாரண மக்கள் வாங்கி வாசிக்கிறார்கள் என்றார். சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். ராஜ்கமல் பதிப்பித்துள்ள சில இந்திப் புத்தகங்களின் மைதிலி வடிவம், இந்திப் பதிப்பு விற்பதைவிட மூன்று மடங்கு விற்கிறது என்றார். (அதாவது சில புத்தகங்கள் இந்தியிலும் மைதிலியிலும் ஒரே நேரத்தில் அச்சாகி விற்பனை ஆகின்றன எழுத்துத் தமிழிலும் நாஞ்சில் நாட்டுத் தமிழிலும் ஒரு non-fiction விற்பனை ஆவதாக வைத்துக்கொள்ளுங்கள் எழுத்துத் தமிழிலும் நாஞ்சில் நாட்டுத் தமிழிலும் ஒரு non-fiction விற்பனை ஆவதாக வைத்துக்கொள்ளுங்கள்) சில ஆண்டுகளுக்குமுன் ராஜ்கமல் ஐந்து புத்தகங்கள் அடங்கிய ஒரு செட்டை மைதிலியில் வெளியிட்டார்கள்; ஆனால் அதன்பின் நிறுத்திவிட்டார்கள் என்றார். ஆண்டுக்கு 100 மைதிலி மொழிப் புத்தகங்கள் வெளியாவதாகச் சொன்னார்.\nநேபாளத்தில் வெளியாகும் சில மைதிலிப் புத்தகங்கள் படுவேகமாக விற்கின்றன என்றார். சமீபத்தில் வெளியான ஒரு நாவல், இரண்டே மாதங்களில் 11 எடிஷன் விற்பனையாயின என்றார். ஆனால் இந்தியாவில் இந்தியின் தாக்கத்தால் மைதிலிப் புத்தகங்களுக்கு நெருக்கடி இருக்கிறது என்றார். இவரே ஆண்டுக்கு 50 புத்தகங்கள் வெளியிடுகிறார்; ஆனால் அதில் வெறும் 10 மட்டுமே மைதிலியிலானது என்றார்.\nமைதிலி ஆரம்பத்தில் மிதிலாக்‌ஷர் என்ற எழுத்துருவில் எழுதப்பட்டுவந்ததாம். இது கிட்டத்தட்ட வங்கமொழி எழுத்துருவைப் போன்றதாம். ஆனால் நாளடைவில் இந்த எழுத்துருவை விட்டுவிட்டு நாகரி எழுத்துருவுக்கு மாறிவிட்டார்களாம். ஆரம்பக் கட்டத்தில் இதற்கு எதிராகவெல்லாம் சில போராட்டங்கள் நடந்தனவாம். ஆனால் இன்று யாரும் மைதிலியை நாகரியில் எழுதுவதற்கு எதிர்ப்பு எதையும் தருவதில்லை என்றார். இவராலேயே மிதிலாக்‌ஷர் லிபியைக் கஷ்டப்பட்டுத்தான் படிக்கமுடியும்; ஆனால் எழுதமுடியாது என்றார். இவர் எழுதுவது நாகரியில்தானாம். இன்று மைதி��ியில் அச்சாகும் புத்தகங்கள் எல்லாம் நாகரி லிபியிலேயே எழுதப்படுகின்றன என்றார்.\nநிகழ்ச்சியை வினுதா மால்யா மிக அழகாக ஒருங்கிணைத்தார். ஸ்ரீதர் கௌடாவைத் தவிர அனைவரும் இந்தியிலேயே பேசினர். அதையெல்லாம் ஆங்கிலத்தில் மாற்றி அழகான சுருக்கத்தை அவ்வப்போது அளித்துவந்தார்.\nதஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா குறித்து...\nகிழக்கு பதிப்பகம், வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதியுள்ள லஜ்ஜா என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.\n16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று என் செல்பேசியில் ஒருவர் தொடர்புகொண்டு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் நான் அப்போது தில்லி புத்தகக் கண்காட்சியில் ஒரு கருத்தரங்கில் இருந்தேன். அதனால் தொலைப்பேசியை எடுக்கவில்லை. அதே நபர் பின்னர் டயல் ஃபார் புக்ஸ் எண்ணான 94459-01234-ஐத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன் சுருக்கம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது:\nஇன்று தமிழ்நாடு முஸ்லிம் கழகம் (sic) என்ற அமைப்பிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. எக்மோரிலிருந்து பேசுவதாக சொன்னார்கள்.\n“லஜ்ஜா புத்தகத்தை நீங்கள் போட்டிருக்கக்கூடாது. அது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது. அதில் உள்ளவை எல்லாமே பொய். இதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். எனவே அந்த லஜ்ஜா புத்தகத்தை இனி நீங்கள் பதிப்பிக்கக்கூடாது” என்றார்கள்.\n17-02-2014 திங்கள்கிழமை அன்று நான் எனக்கு அழைப்பு வந்த எண்ணுக்குப் பேசினேன். அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன்.\nஎனக்கு வந்திருந்த ஒரு மிஸ்ஸ்டு கால் எண்ணைக் கூப்பிட்டுப் பேசினேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் பேசுவதாகச் சொன்னார். அவர் தன் பெயரைத் தெரிவிக்கவில்லை. தலைமையிலிருந்து பேசச் சொன்னதாகச் சொன்னார். லஜ்ஜா புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்றும் அதனால் அதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். நான் பதிலுக்கு அப்படியெல்லாம் இல்லை; தடை ஏதும் கிடையாது; புத்தகம் ஆங்கிலத்தில் பெங்குவின்மூலம் விற்பனை ஆகிக்கொண்டுதான் உள்ளது; உறுதி செய்துகொண்டு, முறையாக அனுமதி பெற்றுத்தான் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம் என்றேன். அப்படியென்றால் தான் மேற்கொண்டு விசாரிப்பதாகச் சொன்னார். உரையாடல் மிகவும் தன்மையாகவே நடைபெற்றது.\nநான் பேசி முடித்த இரண்டு மணி நேரத்தில் அதே எண்ணிலிருந்து இன்னோர் அழைப்பு வந்தது. அந்தத் தகவலையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.\nஅப்டேட்: அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அவருடைய பெயர் தாரிக் என்றார். லஜ்ஜா புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது என்று ஊர்ஜிதம் செய்துவிட்டதாகச் சொன்னார். அதுகுறித்த அரசாணை தகவல் ஏதும் தரமுடியுமா என்று கேட்டேன். பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு இந்தப் புத்தகம் எதிரானது என்றும் சொன்னார். நான் புத்தகம் எதைப் பற்றியது என்று பேச முற்பட்டபோது இப்புத்தகத்துக்கு எதிராகக் காவல்துறையில் புகார் தரப்போவதாகச் சொன்னார். அது அவர்களின் உரிமை என்று ஒப்புக்கொண்டேன். காவல்துறையினர் அழைத்துப்பேசினால் அவர்களிடம் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தேன். அத்துடன் அழைப்பு முடிவுற்றது.\nலஜ்ஜா புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. ஆங்கிலத்தில் பெங்குவின், இந்தியில் வாணி பிரகாஷன், குஜராத்தியில் சேத், வங்காளத்தில் ஆனந்தா, மராத்தியில் மேத்தா, தெலுங்கில் விசாலாந்திரா, பஞ்சாபியில் யூனிஸ்டார், மலையாளத்தில் கிரீன் புக்ஸ் ஆகியோர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவருகிறார்கள். நான் தில்லி புத்தகக் கண்காட்சியிலேயே இருந்ததால் உடனே வாணி பிரகாஷன் சென்று இந்தப் படத்தை எடுத்தேன். இதில், தஸ்லிமா நஸ்ரினின் பல புத்தகங்களையும், முக்கியமாக லஜ்ஜாவையும் காணலாம்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்கு இந்தப் புத்தகத்தின்மீது பல பிரச்னைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்காமல் இருக்கமுடியாது.\nஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்\nதமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy), 05.03.2014, புதன்கிழமை அன்று யூனிகோட் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.\nஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்\nதமிழ் பின்னம் – பெயரிடல் மற்றும் வரிவடிவம் தொடர்பாக.\nஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் - பயன்பாடு\nஒரு இந்தியா - ஒரு எழுத்துரு - திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு\nதமிழ் 16-பிட்டு அனைத்துரு எழுத்துரு (TACE16) – செயல் திட்டம்\nநவீன கருவிகளில் தமிழ் - சிக்கல்களும் த���ர்வும்\nஇதில் ‘நவீன கருவிகளில் தமிழ் - சிக்கல்களும் தீர்வு(களு)ம்’ என்னும் தலைப்பில் பேசுவதற்கும் அந்த அமர்வை ஒழுங்குபடுத்துவதற்கும் என்னைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nநவீன கருவிகள் என்று நாம் கணினி அல்லாத அனைத்து கணிக் கருவிகளையும் குறிப்பிடுகிறோம். செல்பேசிகள், பலகை/சிலேட்டு/டேப்லட் கணினிகள், கிண்டில் போன்ற மின்புத்தகப் படிப்பான்கள், இவைபோல் நாளை வரப்போகும் பல்வேறு கையடக்கக் கருவிகள் அனைத்தும் இதில் அடக்கம். அவற்றில் தமிழ் (யூனிகோட்) தெரியவேண்டும்; எழுத்துகள் உள்ளிடப்படும் வசதி வேண்டும். தமிழ் சார்ந்த கருவிகள் (எழுத்துணரி, எழுத்திலிருந்து பேச்சு, பேச்சிலிருந்து எழுத்து, சொற்பிழை திருத்தி, மொழிமாற்றி, அடிப்படை அகராதி இம்மாதிரியானவை...) வேண்டும்.\nஅதற்குமுன், இன்று சந்தையில் கிடைக்கும் அனைத்துக் கருவிகளிலும் இன்றைய நிலை என்ன என்பது தெரியவேண்டும். அதன்பின்னரே இக்கருவிகளில் எம்மாதிரியான மாற்றம் தேவை என்பதை நாம் ஆராய முடியும். இதில் அரசு என்ன செய்யவேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறமுடியும். இதற்கு எனக்கு உங்களுடைய உதவி வேண்டும். என்னிடம் இதுபோல் பல கருவிகள் உள்ளன. ஆனால் உலகில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்துக் கருவிகளையும் நான் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே உங்களிடம் இதுபோன்ற கருவிகள் இருந்தால் அவை குறித்து எனக்குக் கீழ்க்கண்ட தகவல்களை அளிக்க முடியுமா\nஉங்கள் கருவியின் தயாரிப்பாளர் யார்\n அதன் வெர்ஷன் எண் என்ன\nஅதில் தமிழ் படிக்க முடிகிறதா தமிழ் எழுத்துகள் உடையாமல் தெரிகின்றனவா தமிழ் எழுத்துகள் உடையாமல் தெரிகின்றனவா தமிழ் எழுத்துகள் பழைய லை/னை/ணை என்று தெரிகின்றனவா\nஉங்கள் கருவியில் தமிழ் (யூனிகோட்) எழுத்துகளை உள்ளிட முடிகிறதா முடிகிறது என்றால் உங்கள் இயக்குதளத்திலேயே அதற்கான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதா அல்லது வெளிச் செயலி எதையேனும் பயன்படுத்தி இதைச் செய்கிறீர்களா\nமின்புத்தகப் படிப்பான் என்றால் அதில் இயல்பாகவே தமிழ்க் கோப்புகளை, தமிழ் மின்புத்தகங்களைப் படிக்க முடிகிறதா முடிகிறது என்றால் எம்மாதிரியான கோப்பு வடிவம்\nமின்புத்தகங்களைத் தமிழில் எந்தத் தளத்திலிருந்தாவது வாங்கி, தரவிறக்கிப் படிக்கிறீர்களா படிப்பதில் சிக்கல்கள் ஏதேனும் உள்ளனவா\nசிக்கல்கள் இருக்கும்பட்சத்தில் அவை எம்மாதிரியானவை என்று தமிழிலோ, ஆங்கிலத்திலோ விளக்கி எழுதி என் மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா அனுப்புவதுடன் ஸ்க்ரீன்ஷாட் படங்களையும் சேர்த்து அனுப்ப முடியுமா\nஎன் மின்னஞ்சல் முகவரி bseshadri@gmail.com\nநீங்கள் அனுப்பும் தகவல்களையெல்லாம் ஒழுங்குசெய்து, சேகரித்து, கருத்தரங்கு அன்று பேசுகிறேன். அங்கு நேரில் வருவோருடன் சேர்ந்து, அரசுக்கு எம்மாதிரியான ஆலோசனைகளைத் தரமுடியும் என்று கலந்தாலோசிப்போம். அவை குறித்தும் என் வலைப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nஅர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்\nகடந்த இரு தினங்களாக தில்லியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது தில்லி விமான நிலையம் வரும்போது கடைசியாக அதே. பேச்சு அர்விந்த் கெஜ்ரிவால் பற்றியே இருந்தது. அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு மலைக்கவைப்பதாக இருக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும்போது தில்லியில் மக்கள் நினைப்பதைப் புரிந்துகொள்ள முடியாது. அந்தவகையில் இந்த தில்லிப் பயணம் எனக்கு முக்கியமானது.\nதொலைக்காட்சிகள் காட்டுவதுபோல் நான் பேசியவர்கள் இல்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிமீதும் கெஜ்ரிவால்மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதுகூடக் குறைவு இல்லை. 40 நாள்களில் ஒருவரால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றுதான் சொல்கிறார்கள். மீண்டும் தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அவருக்கே வாக்களிப்போம் என்கிறார்கள்.\nசட்ட அமைச்சர் பற்றிக் கேட்டேன். அவர் கெட்டவர் என்றார்கள். ஆனால் கெஜ்ரிவாலுக்கு டெஃப்லான் கோட்டிங். குற்றம் கெஜ்ரிவால்மீது இல்லையாம். புதியவர் என்பதால் இப்படி, அடுத்தமுறை நல்ல ஆசாமியைப் பிடித்துவிடுவார் என்றார்கள். இந்த அளவுக்கு கெஜ்ரிவாலை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.\nகாங்கிரஸின் ஊழல் குறித்துக் குமுறினார்கள். காமன்வெல்த் ஊழல்தான் அதிகம் பேசப்பட்டது. எல்லா காண்டிராக்டிலும் லஞ்சம், ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கோடி கோடியாக அடித்துவிட்டார்கள் என்றார்கள். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். பாஜகவுக்கு வாக்களித்த ஒருவர், அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்கு என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு என���று கேட்டேன். அதற்கு இன்னும் நாள்கள் உள்ளன; பார்க்கலாம் என்றார்.\n40 நாள்களில் அரசு அலுவலகங்களில், போக்குவரத்துக் காவலில் லஞ்சம் வாங்குவது கடுமையாகக் குறைந்துள்ளது என்றார்கள். ஆனால் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி தொடங்குவதால் மீண்டும் ஊழல் ஆரம்பித்துவிடும் என்றார்கள். ஜன் லோக்பால் சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தும், தவறு செய்யும் அதிகாரிகளை ஜெயிலில் போடும் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.\nமத்திய அமைச்சர்கள்மீது வழக்கு தொடுக்கலாமா, அவர்களை ஜெயிலில் போடும் அதிகாரம் தில்லி முதல்வருக்கு இருக்கலாமா என்று கேட்டேன். அதில் என்ன தப்பு என்று பதில் கேள்வி கேட்டார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுதானே என்றார்கள். பிறகு ரிலையன்ஸைக் கடுமையாகத் திட்டினார் ஓட்டுனர் ஒருவர். காங்கிரஸும் பாஜகவும் முகேஷ் அம்பானியின் பைக்குள் இருக்கிறார்கள் என்றார். கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்திவிடுவார் என்றார்.\nகாங்கிரஸ் ஆட்சியில்தானே மெட்றோ ரயில் போடப்பட்டது, அது நல்ல விஷயம்தானே என்றேன். இவ்வளவு நாள்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அதுகூடச் செய்யவில்லை என்றால் என்று பதில் கேள்வி கேட்டார்.\nஆம் ஆத்மி, அரசுப் பள்ளிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறார் ஓர் ஓட்டுனர். அரசு ஆசிரியர்களையெல்லாம் கடுமையாக ஏசினார். அவர்கள் வேலையே செய்வதில்லை என்றார்.\n48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது\nகெஜ்ரிவால் காலில் ஷூகூடப் போட்டுக்கொள்வதில்லை, சாதாரண சப்பல்தான் என்றார் ஒருவர். நான் கவனிக்கவில்லை. அவருடைய உடைகள் குறித்துப் பிறர் கேலி செய்வதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏதோ ஒருவிதத்தில் கெஜ்ரிவால் இவர்களைப் பொருத்தமட்டில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார்.\nகெஜ்ரிவால் பாஜகவுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல். (காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக தில்லியில் காலி.)\nகேணி: பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் (வீடியோ)\nஞாயிறு அன்று எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் இருவரும் வந்திருந்தனர். இலக்கியத்தில் சமகால அரசியலின் பிரதிபலிப்பு என்பது தொடர்பான தத்தம�� அனுபவங்களை இருவரும் பேசினர். புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகிய நாவல்களை எழுதியவர் கிருஷ்ணன். தமிழ்மகன், வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், வனசாட்சி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.\nசென்னை புத்தகக் காட்சி 2014 - கிழக்கு டாப் 25\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nகுமரிக் கண்டமா சுமேரியமா: தமிழர்களின் தோற்றமும் பரவலும்\nநரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர்\nமணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்\nசே குவேரா: வேண்டும் விடுதலை\nமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி\nசே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\nகுஜராத் - இந்துத்துவம் - மோடி\nஇந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு\nமுசோலினி: ஒரு சர்வாதிகாரியின் கதை\nஇந்தப் புத்தகங்களை மேலே உள்ள சுட்டிகள்மூலம் இணையத்தில் வாங்கலாம். அல்லது டயல் ஃபார் புக்ஸ் வாயிலாக 94459-01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு வாங்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதி...\nதஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா குறித்து...\nஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்\nஅர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்\nகேணி: பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் (வீடியோ)\nசென்னை புத்தகக் காட்சி 2014 - கிழக்கு டாப் 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1774440", "date_download": "2018-05-21T03:28:58Z", "digest": "sha1:4LY5D7QETBKTZK7FWFA6BE6PRAHJRX3L", "length": 16465, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் போராட்டம்| Dinamalar", "raw_content": "\nகணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் போராட்டம்\nசெய்யூர்:பதிவுத் திருமணம் செய்து கொண்ட காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் கணவன் வீட்டின் முன் போராட்டம் நடத்தினார்.சோத்துப்பாக்கம், பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகள் துர்காதேவி, 22. இவரும், செய்யூர் பஜார் வீதியைச் சேர்ந்த ராஜாராமன், 27, என்பவரும், பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறு வயதில் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால், பள்ளிப் பருவத்திலிருந்தே, காதலித்து வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 4ல், திருவள்ளூர் மாவட்ட சார் - பதிவா���ர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக துர்காதேவி தெரிவிக்கிறார்.\nஆனால், அதன் பின், பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக ராஜாராமன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான நிச்சய தாம்பூல நிகழ்ச்சி நடந்த செய்தி துர்காதேவிக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நியாயம் கேட்க செய்யூரிலுள்ள ராஜாராமன் வீட்டிற்கு நேற்று துர்காதேவி தன் பெற்றோருடன் சென்றார்.\nசரியான பதில் கிடைக்காததால், அவரது வீட்டு வாசல் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக மேல்மருவத்துார் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து, துர்காதேவி புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அவர் தெரிவித்தார். தற்போது எந்த முடிவும் தெரியாததால், செய்யூரிலுள்ள தன் உறவினர் வீட்டில் தங்கியுள்ள துர்காதேவி அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், தவித்து வருவதாகக் கூறுகிறார். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பகுதி வாசிகள், மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராஜிவ் நினைவிடத்தில் சோனியா,ராகுல் மரியாதை மே 21,2018 2\nகேரளாவில் 'நீபா' வைரஸ்; 10 பேர் பலி மே 21,2018 2\n'தாக்குதலை நிறுத்துங்கள்'; பாகிஸ்தான் ராணுவம் ... மே 21,2018 15\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் உ.பி.,யில் பலி மே 21,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-21T02:59:16Z", "digest": "sha1:E6UWTJYJVYZ66R3QPQX7DJWZO5LT5M2S", "length": 2837, "nlines": 23, "source_domain": "anybodycanfarm.wordpress.com", "title": "கொள்கலன்களில் வளர்ப்பது எப்படி? – Anybody Can Farm", "raw_content": "\nCategory: கொள்கலன்களில் வளர்ப்பது எப்படி\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nMay 5, 2017 June 8, 2017 Posted in உருளைக்கிழங்கு, கொள்கலன்களில் வளர்ப்பது எப்படி\nகொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏன��னில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.\nஎளிமையாககொள்கலகன்களிலும்கொள்கலன் உருளைக்கிழங்கு தோட்டம்சிறிய தோட்டம்செடி வளர்த்தல்தமிழ்தோட்டக்கலைதோட்டம்பைகளிலும் வளர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2010/01/blog-post_04.html", "date_download": "2018-05-21T03:18:06Z", "digest": "sha1:OBIFPQJEL6IAVENOK4AH2OMN6MPU5KNE", "length": 24252, "nlines": 310, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நூல் அறிமுகம்: \"ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\"", "raw_content": "\nநூல் அறிமுகம்: \"ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\"\n(\"வினவு\" தளத்தில் தொடராக வந்த \"ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா\" நூலாக வெளிவந்துள்ளது. சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் இந்த நூல் கிடைக்கும். எனது ஆப்பிரிக்க தொடரை வெளியிட்ட வினவு தளத்திற்கும், அச்சிட்டு அழகிய நூலாக்கிய கீழைக்காற்று பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.)\nவினவு தளத்தில் வந்த நூல் அறிமுகம்:\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n- கலையரசன், பக்கம்: 112, விலை ரூ.50.00\nவினவில் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் கட்டுரை இப்போது அழகிய நூலாக வெளிவந்துள்ளது.\nஎண்ணெய் மணம் வீசும் அங்கோலா, நைஜீரியா…துள்ளிக் குதிக்கும் மீன் வளம் நிரம்பிய மேற்கு ஆப்பிரிக்கக் கடல், வேலையை வேகமாக முடிக்காத காரணத்தால் வெட்டப்பட்ட கறுப்பின மக்களின் கைகளில் ரப்பர்பால் வழியும் காங்கோ, கறுப்புத் தோலை உரித்து எடுக்கும் சூடானின் கட்டித் தங்கங்கள், உலகின் நாவுக்கு சாக்லேட்டின் மூலப்பொருளை வாரிவழங்கும் ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட், உலகுக்கே கோப்பியை ஏற்றுமதி செய்துவிட்டு எலும்பும் தோலுமாய் சாவை இறக்குமதி செய்யும் எத்தியோப்பியா…. இப்படி ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களையும் அவைகளைக் கொள்ளையடித்து ஆப்பிரிக்க மக்களை பட்டினிச் சாவுக்கும், கொலை வெறிக்கும் ஆளாக்கும் இருண்ட ஐரோப்பாவை எளிய முறையில் நமக்கு அறிமுகம் செய்கிறத��� இந்நூல்.\nஇந்நூலாசிரியர் கலையரசன் தற்போது நெதர்லாந்தில் அகதியாக வாழும்ஈழத்தமிழராவார். புதிய வாசகர்களின் உலக அறிவிற்கும், தேடலுக்கும், முக்கியமாக உலக விசயங்களை அரசியல் ரீதியாக அணுகுவதற்கும் இந்நூல்பெரிதும் உதவும்.\nகீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 64-65\nமனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு\nமக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று\n(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)\nகீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 64-65\n* உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப்பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப்பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்துஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.\n* வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்\n12.அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்\n11.நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு\n10.லைபீரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு\n9. சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு\n8. கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\n7. அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)\n6. ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் \n5. நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் \n4. கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்\n3. ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை\n2. காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்\n1. ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1\nLabels: கீழைக்காற்று பதிப்பகம், நூல் அறிமுகம், வினவு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎன்னை என்றென்றும் ஆதரிக்கும் வாசகர்களுக்கு நன்றிகள்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்��ிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்\nஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா\n\"தீர்வுக்கான வாய்ப்புகளை தவற விட்ட தமிழ��்கள்\" - GT...\nஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழி...\nஇஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்\nமதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்\nஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nஇஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி\nஇங்கே சோஷலிசத்தில் இருந்து விடுதலை அளிக்கப்படும்\nஏழைகளை சுரண்டி லாபமடைவது எப்படி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி\nஜப்பான்: மேற்கே உதிக்கும் சூரியன்\nஇந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீட...\nஅகதிகளின் பாடசாலையில் சுவிஸ் பொலிஸ் வெறியாட்டம்\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்\nஜெர்மனி மீண்டும் உலக வல்லரசாகின்றது\nஒன்றிணைந்த ஜெர்மனி : மறைந்திருக்கும் ஆபத்து\nசுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்\nநூல் அறிமுகம்: \"ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்...\nஅமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்\nஇந்த விளம்பரங்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2010/11/blog-post_25.html", "date_download": "2018-05-21T03:15:25Z", "digest": "sha1:RJGDHKPXUXMBDVYTCOAERRA7EMKRMAUL", "length": 21489, "nlines": 274, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ", "raw_content": "\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ\nகாஸா நோக்கி சென்ற நிவாரணக் கப்பலில் இஸ்ரேலிய படையினர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 31, காஸா முற்றுகைக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, \"மாவி மார்மரா\" என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இஸ்ரேலிய கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பினுள் கப்பலை வழிமறித்தனர். இஸ்ரேலியரின் திடீர் தாக்குதல் காரணமாக, 20 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் சிறைப் பிடிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களும், கப்பல் பயணிகளும் துருக்கிய பிரஜைகள் ஆவர். அதனால் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு முறிந்தது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தாக்குதல் நடந்த போதிலும், துருக்கியினால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.\n\"Kurtlar Vadisi - Filistin\" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் \"குர்த்ளர் வாடிசி\" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப் பட்டது.\n\"மாவி மார்மரா\" படுகொலை தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஅமைதிப் படை���்கு அஞ்சும் இஸ்ரேல்\nஐ.நா.அறிக்கை: \"அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது\"\nLabels: இஸ்ரேலிய வில்லன், துருக்கி சினிமா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநம்ம சினிமாக்களையே இன்னமும் புரிந்து கஒள்ள முடியலை. இதில் துருக்கி சினிமால்லாம் ரசிக்கமுடியும்னு தோணல்லியே\nநம்ம சினிமாவ புரிஞ்சுகிட்டா பைத்தியம் புடிச்சி பாயை பிராண்டிகிட்டு இருக்க வேண்டியதுதான். நீலப்படம் எடுக்க முடியலையேங்குற ஆதங்கத்தோடதான் இப்ப நிறையப்பேர் படம் எடுக்குறாங்க.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலா���்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர...\n9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா\nநீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹ...\nகிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர...\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\n2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது\n\"மேற்கு சஹாரா\" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்...\nசோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வல...\nஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nதமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-21T03:25:09Z", "digest": "sha1:2IL4BTPNFAUUO5XQ6SON4DHBSHO5TZG5", "length": 6476, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரயக் கணக்கீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅடக்க விலை கணக்கீடு (Cost accounting) என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள்,சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல்,பதிவு செய்தல்,அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும்.இக் கணக்கீடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவதின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.கிரயமானது பணப்பெறுமதி கொண்டு கணக்கிடப்படும்.\nகிரயக் கணக்கீடானது முகாமைக் கணக்கீட்டின் ஒர் பகுதியாக பார்க்கப்படுகின்றது.காரணம்,கிரய கணக்கீட்டில் காணப்படும் தகவல்,தரவுகள் உள்ளக தேவைக்கான முகாமைக் கணக்கீடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.மேலும், கிரயக் கணக்கீடானது நிறுவனதின் இலாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு கிரயங்களை எவ்வாறு குறைக்கலாம் எனும் தீர்மானத்தினை முகாமையாளர் மேற்கொள்ளுவதற்கு குறிகாட்டியாக அமைகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2017, 22:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/57429/cinema/Bollywood/Sarkar-3-movie-under-poblem.htm", "date_download": "2018-05-21T03:24:50Z", "digest": "sha1:6SBRKIWT25UKNQKWAM5CWMWBSVCHYM25", "length": 10421, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராம் கோபால் வர்மாவின் சர்கார் 3 படத்திற்கு புதிய சிக்கல் - Sarkar-3 movie under poblem", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nராம் கோபால் வர்மாவின் சர்கார் 3 படத்திற்கு புதிய சிக்கல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் சர்கார்-3 எனும் படத்தை உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து ஏப்ரல் 7 ஆம் தேதி இப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த ராம் கோபால் வர்மாவிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை அமைத்த எழுத்தாளர் நீலேஷ் கிரிகர் தனது சம்பள பாக்கியை ராம் கோபால் வர்மா இன்னும் செட்டில் செய்யவில்லை என நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கின் விசாரணையின் போது ராம் கோபால் வர்மா ரூ6.2 லட்சம் நீதிமன்றத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. அதுவரை இப்படத்தின் சிறப்பு திரையிடலை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கிரிகர் அவரது ���ழக்கறிஞருக்கு சர்கார்-3 படத்தை திரையிட்டுக் காட்டவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் முழு திரைக்கதையின் நகலை கிரிகர் மற்றும் நீதிமன்றத்திடம் ராம் கோபால் வர்மா சமர்பித்தாக வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பினை பொருத்தே சர்கார்-3 படத்தின் ரிலீஸ் தேதி அமையும்.\nஎன் கணவரை நான் விவாகரத்து ... உடல் எடையை குறைக்கும் சூரஜ் பஞ்சோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதாதா சாகேப்பை விட கே.விஸ்வநாத் திறமையானவர் - ராம்கோபால் வர்மா\nராம் கோபால் வர்மாவை எச்சரித்த சிரஞ்சீவியின் மகள்\nஜூனியர் என்.டி.ஆரிடம் புதிய மாற்றம் : ராம் கோபால்\nரஜினிகாந்த் இந்த உலகின் ஸ்டார் மட்டுமல்ல... - ராம்கோபால் வர்மா\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.in/2014/05/", "date_download": "2018-05-21T03:07:01Z", "digest": "sha1:2V7JLM72QGDEB32XNZCGMMYNDYVWWDNF", "length": 9939, "nlines": 140, "source_domain": "meyveendu.blogspot.in", "title": "மெய்வேந்து: May 2014", "raw_content": "\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), நூலகப் பயன்பாடு\nகள் எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின் குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில் தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும் பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த சிந்தனைகள் நிலவுகின்றனவா\nஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து\nஅளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை\nஇணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த\nஇரைகொண் டமையின் விரையுமாற் செலவே – குறுந். 92\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), தாமோதரர்கள்\nதொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு\nதமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம். தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), தொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nதொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/02/blog-post_10.html", "date_download": "2018-05-21T03:09:32Z", "digest": "sha1:36HDHH33JH3WO3SENYZX4OBA6A44CAEK", "length": 18834, "nlines": 265, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்களும்", "raw_content": "\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்களும்\nமெளனமான பெரும் வரவேற்பை புத்தக கண்காட்சியின் இளைய, புதிய தலைமுறை வாசகர்களை வசீகரிக்கும் சங்கர் நாராயணின் next 2 சிறுகதைத் தொகுப்பு தெர்மக்கோல் தேவதைகள். 2012- உ வெளியீடு.\nகேபிள் சங்கர் என்ற இணையதளத்தின் மூலம் பல்வேறு பிராந்திய மக்களை இவர் சென்றடைந்திருக்கிறார். இணையம் வழியாய் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்கிற தெளிவுக்கு வந்தவர். நம்மையும் வரவழைப்பவர். சுவாரச்யமான கதை சொல்லலில் எழுத்தாளர் சுஜாதாவை மீண்டும் மீண்டும் வா என நினைக்க வைப்பவர். இவரின் லெமன் ட்ரீ புத்தகத்தை விரும்பிப் படித்தவள் நான். புதிது புதிதாய் பல சிறுகதைகளை செய்வது, சொல்வது, எழுதுவது எல்லோருக்கும் அப்படி வந்துவிடுவதில்லை. அதே போல படிக்க வைப்பது ஒரு கலை. சங்கரின் பலம் சொல்வதும், தலைப்பு வைப்பதும், படிக்க வைப்பதும்.\n2012ன் தெர்மக்கோல்- நாம் தினமும் சந்திக்கிற, பார்க்கிற, தவிர்க்க இயலாத, சாப்பிட முடியாத, அலைக்கழிக்கிற, அலைகிற, ஆவலான ஒரு பொருள், வலியின் கதை, தேவதைகளுக்கும் சிறகு வேணுமானால் ஒரு பீஸ் தெர்மக்கோலில் செய்து விடலாம். ஆகவே புத்தகமும், கதைகளும், மனிதர்களும், எடையற்று, எளிதாக, நம்மோடு புழங்குகின்றன. ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை எனக்கு மிகவும் பிடித்த கதை. நான் நிஜமாய் கதை முடிவில் ஏமாந்தேன். இது சங்கரின் பலம். மற்றபடி தொகுப்பு அட்டை முகப்பு, வசீகரிக்கிறது நண்பரைப் போலவே.\nசில கதைகள் சாதாரணமாய் (பொறுப்பு) தொடங்கி, சாதாரணமாய் முடிகிறது. ராஜி விதிவிலக்கு. அதற்கென்ன தினசரி பொழுது என்ன ஸ்பைடர்மேன் ரூபத்தில் விடிகிறதா என்ன முழுக்க, முழுக்க வாழ்க்கை- இரவு வாழ்க்கை, சென்னை வாழ்க்கை- சினிமாத்துறை வாழ்க்கை என பதிவு பண்ணியுள்ளார் நண்பர். ஆங்கில கலப்பு சொற்கள் அதிகமாய் இருப்பது இணையதள வாசகர்களுக்கு பரவாயில்லை. தொகுப்பு என்று ���ருகையில் கொஞ்சம் ப்ரூப் பார்த்தால் பரவாயில்லை என்பது என் அபிப்ராயம். உங்க பாணியில் விமர்சனம் எழுதுவது எனில், புத்தக கண்காட்சியின் பிரம்மாண்ட பதிப்பகங்களின் பிரமாண்ட புத்தகங்களின் வீழ்ச்சிக்கும், புகழுரைகளும், ஏதுமற்று, புதிய வாசகனை, சிநேகமுடன் ஒரு மனோநிலையில் வாசிப்பு தளத்திற்கும், தமிழ் ரீடிங்கிற்கும், தமிழ் தெரிந்தவரை அழைத்து செல்வது எளிய பணி அல்ல.\nமைனா 2010 திரைப்படம் மாதிரி, எங்கேயும் எப்போதும் மாதிரி, போராளி மாதிர் சில படங்கள் தியேட்டரை, ஓனரை படம் பார்க்கிறவங்களையெல்லாம் திடீர் திடீர்னு காப்பாத்துற மாதிரி வரும் புத்தக கண்காட்சிகளை, பிரம்மாண்டங்களின் பொய் வேஷங்களிலிருந்து, வாசகனை காப்பாற்றுங்கள் நண்பரே - எனக்கு பெண் பெயரிட்ட அனைத்து கதைகளும் பிடித்திருக்கிறன. தொடருங்கள் நண்பரே வெற்றி உமதாகட்டும்\nஇது விமர்சனம் அல்ல, நட்பு பேச்சு.வாஸ்து மீனின் முத்தம், கண்ணாடி தாண்டி வருவதில்லை அல்லவா. ஆனாலும் அது முத்தமிடுகிறது தொடுகிறது.\nLabels: கீதாஞ்சலி, தெர்மக்கோல் தேவதைகள்., புத்தக விமர்சனம்\nஆங் மறக்காம நம்ம வூட்டு விசேசத்துக்கு வந்துடுங்க..... வர்ட்டா....\nவிகடனில் உங்க ப்ளாக் பத்தி வந்திருக்கே ; அதை இங்கே ஷேர் பண்றது கொத்து பரோட்டாவில் தான் சொல்லுவீங்களோ கொத்து பரோட்டாவில் தான் சொல்லுவீங்களோ எப்ப பண்ணாலும் வெறுமனே மென்ஷன் பண்ணாம அவங்க என்ன எழுதினாங்கன்னு முழுக்க ஷேர் பண்ணுங்க\nநவீன மனநிலைக்கு நகர்த்தும் பிரதி\n‘தெர்மக்கோல் தேவதைகள்’ அத்தனையும் வாசிக்க இலகுவான சிறு கதைகள் கொண்டது. மனித மனங்களைப் பிரதிபலிக்கும் இந்தக் கதைகள் வாழ்வின் யதார்த்தங்களைப் பேசுகிறது. மனித மனங்களுள் ஏற்படும் அபிலாஷைகள், அதற்காக ஆழமான உறவுகளையும் உடைத்தெறிந்து மாடர்ன் லைஃப் நோக்கிச் செல்வது; ஒரு வரையறைக்குள் வாழ்க்கையைப் பார்ப்பது; வேறு சிலர் எல்லாவற்றோடும் சமரசம் செய்து கொண்டு வாழ்வது இப்படியான மனித நிலைப்பாடுகளைப் பாத்திரங்கள் வாயிலாக இந்நூல் பேசுகிறது. விறுவிறு என்று வாசித்து முடிக்கலாம். நவீன மனநிலைக்கு நம்மை நகர்த்துகிறது இந்தக் கதைகள் சிறுகதைப் பிரியர்களுக்கு இந்நூல் ஓர் அன்பளிப்பு\n- தெர்மக்கோல் தேவதைகள், சங்கர் நாராயண்,\nவெளியீடு: உ பதிப்பகம், தொலைபேசி : 98403 32666, விலை ரூ 50.00\nசினிமா வியாபா���ம் 2 வாங்க\nகொத்து பரோட்டா – 27/02/12\nகாதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்\nதலைவன் இருக்கிறான் - சுஜாதா\nசாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்க...\nநான் – ஷர்மி – வைரம் -14\nகொத்து பரோட்டா - 6/02/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/10164", "date_download": "2018-05-21T03:09:06Z", "digest": "sha1:UMKAXEOULKCCAUZBCS6Y3XVL477FZPS2", "length": 5776, "nlines": 151, "source_domain": "www.maraivu.com", "title": "திரு பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்\n3 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 12,199\nதிரு பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்\nதோற்றம் : 17 ஓகஸ்ட் 1976 — மறைவு : 28 சனவரி 2015\nயாழ். பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமகுருநாதன் தர்மகுலசிங்கம் அவர்கள் 28-01-2015 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பரமகுருநாதன், வடிவாம்பாள்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுமதி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரிந்திக்கா, தரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகுணசிங்கம்(ராசன்- நோர்வே), சசிகலாதேவி(கலா- இலங்கை), தனபாலசிங்கம்(ராசா- ஜெர்மனி), ஜெயசிங்கம்(ஜெயா- நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅருந்தவராசா(அத்தான்- லண்டன்), வளர்மதி(மதி- நோர்வே), திலீபன்(ஜெர்மனி), சந்திரகுமாரி(குமாரி- ஜெர்மனி), துஷ்யந்தி(துசி- நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tதிங்கட்கிழமை 09/02/2015, 12:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி:\tதிங்கட்கிழமை 09/02/2015, 04:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/jesus-brings-victory/", "date_download": "2018-05-21T03:08:06Z", "digest": "sha1:F4MXYTQWMWZ73HQSUX5EY23C5BRH25JX", "length": 20286, "nlines": 320, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஜெயமோ [வெற்றியோ] கர்த்தரால் வரும் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / இன்றைய வசனம் / தேவ செய்தி\nஜெயமோ [வெற்றியோ] கர்த்தரால் வரும்\n உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.\n இந்த வருஷம் பொது தேர்வு எழுதும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் எங்களுடைய MyGreatMaster.com இணைய தளம் மூலம் ஜெபம் ஏறேடுக்கிறோம். நீங்கள் எந்த கவலையும் படாமல் நன்கு பரீட்சை எழுதுங்கள். முடிவை பற்றி கவலைப்படாதீர்கள். ஜெயம் கொடுக்கும் நம்முடைய ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவருடன் கூடவே இருந்து உங்களுக்காக தமது தூதர்களை அனுப்பி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கேள்வியின் பதிலை உங்களுக்கு நன்றாக ஞாபகம் வரும்படி அருள்செய்வார்.\nநீங்கள் ஒவ்வொருநாளும் படிக்கும் பொழுது உங்களுக்கு புரியாத கேள்விகளை ஆண்டவரின் கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களுக்கு எளிதாக புரிய வைத்து, பதில் உங்கள் மனதை விட்டு நீங்காத படிக்கு காத்துக்கொள்வார். குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும். [நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 21:31] .ஆதலால் ஆண்டவர் பேரில் உங்கள் பாரத்தை போட்டுவிட்டு நீங்கள் நிம்மதியாக எழுதுங்கள். நமக்குள் வல்லமையாக செயல்படுபவரும், நாம் நினைப்பதற்கும், வேண்டுவதற்கும் அதிகமாய் அனைத்தையும் செய்யும் நம்முடைய இயேசுகிறிஸ்து உங்களுடன் கூடவே இருக்கிறார் என்பதை மறக்கவேண்டாம். [எபேசியர் 3 :20].\n இந்த வருஷம் நீங்கள் ஒரு அதிசயத்தை காணும்படி ஆண்டவர் உங்களுக்கு கிருபை அளிப்பார். நம்முடைய அறிவை நம்பாமல் முற்றிலும் அவரையே சார்ந்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வகுப்பில் சுமாரான மார்க் வாங்கியிருக்கலாம். ஆனால் பொது தேர்வில் நிச்சயம் ஒரு அதிசயம் காணும்படி ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார். என்னை நோக்கி கூப்பிடு அப்பொழுது உனக்கு எட்டாத பெரிய காரியத்தை உனக்கு அருள் செய்வேன் என்று சொல்கிறார். மறைபொருள்களையும் உங்களுக்கு விளக்கி காண்பிப்பார். [எரேமியா 33:3].\nஆகையால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றிலும் நம் ஆண்டவருக்கு நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும்,கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை தெரியப்படுத்துங்கள். [பிலிப்பியர் 4:6]. நீங்கள் பெற்ற அதிசயத்தை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்துகிறோம்.\nபெலன் உள்ளவனுக்காகிலும், பெலன் அற்றவனுக்காகிலும் உதவி செய்வது ஆண்டவருக்கு இலேசான காரியம். நம்முடைய பெலத்தினால் அல்ல, பராகிரமத்தினால் அல்ல, தூய ஆவியால் எல்லாம் நமக்கு கிடைக்கும். [2 குறிப்பேடு (நாளாகமம்) 14:11] ,[செக்கரியா 4:6]. ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். ஆண்டவரின் வார்த்தையாகிய வாக்கு ஒருநாளும் வெறுமையாய் திரும்பி வராது. நீங்கள் எசாயா 55:11 ல் இவ்வாறு வாசிக்கலாம். கடவுளின் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கு, அவரின் விருப்பத்தை செயல்படுத்தி, எதற்காக வாக்கை அனுப்பினாரோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் திரும்பி அவரிடம் வராது என்று பார்க்கிறோம்.\nஎன் அன்புக்குழந்தைகளே நீங்கள் ஒவ்வொருநாளும் தேர்வுக்கு போகும் முன் இதை வாசித்து மனதில் தியானித்து நம்பிக்கையோடு செல்லுங்கள். நிச்சயம் ஒரு அதிசயத்தை, அற்புதத்தை காண்பீர்கள்.\nபரம தகப்பனே, நீர் எங்களுக்காக உண்டு பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதத்திற்காக உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். எங்களுக்கு வேண்டிய அறிவையும், ஞானத்தையும், கொடுத்ததற்காய் உமக்கு நன்றி அப்பா. எங்கள் போக்கிலும், வரத்திலும்,கூடவே இருந்து காத்துக் கொள்ளும். இந்த தேர்வை நன்கு எழுதி உமது பிள்ளைகளாகிய நாங்கள் உமது நாமத்திற்கு மகிமை சேர்க்க இரக்கம் காட்டும். உமது அன்பும்,பேரன்பும் எங்களுக்கு இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாகட்டும். ஆமென்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைஇன்றைய வசனம் தமிழில்தேவ செய்தி\n“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.”சங்கீதம் 118:24\nகடவுள் நம் அனைவரின் தந்தை\nஎன் அன்பார்ந்த மகன் நீயே \nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-10-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-tips-for-dandruff.95072/", "date_download": "2018-05-21T03:30:11Z", "digest": "sha1:V56L7JPB4JHYO6X7WAJO5AXRM6VHMTXX", "length": 11982, "nlines": 203, "source_domain": "www.penmai.com", "title": "பொடுகு தவிர்க்க 10 கட்டளைகள் - Tips for Dandruff | Penmai Community Forum", "raw_content": "\nபொடுகு தவிர்க்க 10 கட்டளைகள் - Tips for Dandruff\nபொடுகு தவிர்க்க 10 கட்டளைகள்\nதலையில் ஏற்படும் எரிச்சல் (Irritation), பூஞ்சை படிதல், உடலில் திடீர் மாற்றங்களால் ஏற்படும் இன்ஃப்லமேஷன் (Inflammation) போன்றவை காரணமாகத்தான் பொடுகு வருகிறது. இதனைத் தவிர்க்க, அவ்வப்போது தலைமுடியை நன்றாக அலசுவது அவசியம்.\nவெயிலில் அடிக்கடி வெளியே செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் அதிக நேரம் பயணிப்பவர்கள், அடிக்கடி ஹெல்மெட் அணிபவர்கள் தினமும், தூய நீரில் தலைமுடியை முழுவதுமாகக் கழுவி, தனித் துண்டினால் தலையைத் துடைக்க வேண்டும். அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்லாதவர்கள், தலையில் அழுக்கு படியக்கூடிய இடங்களில் வேலை செய்யாதவர்கள், வாரம் இரண்டு மூன்று முறை தலைமுடியை நன்றாக அலசவும்.\nதலை முடி, எண்ணெய்த்தன்மையா, வறண்டதா என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற ஷாம்புவைத் தேர்ந்தெடுக்க வேண்��ும். மென்மையான (Mild) ஷாம்பு வகையைப் பயன்படுத்துவது நல்லது. சோடியம் லாரையில் சல்பேட் (Sodium lauryl sulphate) என்பது, கடினத்தன்மைகொண்ட ஷாம்பு. இதில், ரசாயனங்களின் வீரியம் அதிகமாக இருக்கும். ஷாம்புவில் பிஹெச் (pH) அளவு 5.5 - 7 வரை உள்ள மைல்டு ஷாம்புவைப் பயன்படுத்துங்கள்.\nபொடுகு இல்லாதவர்கள், பொடுகு வராமல் தடுக்க, தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். அதே சமயம், அதிகப்படியாக எண்ணெய்வைப்பதும் அழுக்குகள் படியக் காரணமாகிவிடும்.\nமுடியின் வேர்ப்பகுதியில், தோல் எரிச்சல் ஏற்படும் அளவு, அழுந்த வாரக் கூடாது. அப்படி செய்தால்,பொடுகு அதிகரிக்கும்.\nபொடுகு இருந்தால், தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது. இதனால், தலையில் மேலும் அழுக்கு சேர்ந்து, பூஞ்சை அதிகரிக்கும். தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி, நன்றாகக் தலைக்குக் குளித்துவந்தால், பொடுகை விரட்டலாம். பொடுகை விரட்டியதும், தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ளலாம்.\nதினமும் இரண்டு முன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி போன்ற உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். நீர்ச்சத்து, தலைமுடிக்கு மிகவும் அவசியம்.\nஒரே சீப்பை வருடக்கணக்கில் பயன்படுத்துவதோ, குடும்ப உறுப்பினர் அனைவரும், ஒரே சீப்பைப் பயன்படுத்துவதோ தவறு. சீப்பு மூலமாக ஒருவர் தலைமுடியில் இருக்கும் கிருமிகள், மற்றொருவரின் தலைக்குப் பரவ வாய்ப்பு உண்டு. சீப்பை அடிக்கடி நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\nவாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை எலுமிச்சைச் சாறுகொண்டு தலைமுடியைச் சுத்தம் செய்யலாம். எலுமிச்சைச் சாறு, முடியில் இருக்கும் பூஞ்சைகள், பாக்டீரியாக்களைக் கொன்றுவிடும்.\nபொடுகு இருந்தாலும், செயல்திறன் மிகுந்த ஆன்டி டான்டிரஃப் ஷாம்புவைத் தினமும் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று, வாரம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த வகை ஷாம்புவைத் தடவிவிட்டு, உடனே தலைமுடியைத் தண்ணீரில் அலசாமல், மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் கழித்துத்தான் அலச வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nS Home Remedies for Dandruff - பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா..\nஅரிப்பு, பேன், பொடுகு தொல்லை அகல\n8 ways to get rid of Lice & Dandruff - பேன், பொடுகுத் தொல்லையிலிருந்து வ\nHome Remedies for Dandruff - பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா..\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/lost-interest-in-marriage-life.89436/", "date_download": "2018-05-21T03:31:15Z", "digest": "sha1:3SR35OZWMOVLYH2VOYVL4VQXGZZCJLDB", "length": 15326, "nlines": 267, "source_domain": "www.penmai.com", "title": "lost interest in marriage life | Penmai Community Forum", "raw_content": "\nபுத்திர பாக்கியம் அருளும் துர்கா சுலோகம்\nமனதை தளரவிடாதீர்கள். வாழ்க்கை எப்போதும் பூத்தூவிய பாதையாக இருப்பது இல்லை. கல்லும் முள்ளும் காலை பதம் பார்க்கத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்தால் தான், இனிமையான வாழ்க்கை நம் கையில்.\nகணவர்கள் நம்மேல் அன்புள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அதை வெளிக்காட்டத் தெரிவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். அதுவும் மனைவியின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகும்(அதுவும் சந்தேகம்தான்). நம்முடைய பிறந்தநாள் ஞாபகம் இருக்காது, நமக்கு பிடித்த உணவுகள், பொருட்கள் எல்லாம் அவர்களுக்கு தெரியாது என்பதால் நமக்கு வருத்தமாக தான் இருக்கும். இதெல்லாம் உடனே நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.\nஉங்கள் மாமியார், நாத்தனார் உங்களிடம் கடுமையான நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லி நீங்களும் அதே கடுமையை காட்டாதீர்கள். பொறுமையாக, அன்பாக அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம். அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுங்கள். முடிந்த வரை மாமியார் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று புரிந்த கொள்ள முயற்சி செய்து, அதை பூர்த்தி செய்ய முயலுங்கள். உங்கள் ஈகோவை கொஞ்சம் ஒதுக்கி வைக்கத்தான் வேண்டும். உங்கள் வாழ்க்கை, உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தான் அதற்கான முயற்ச்சிகளை எடுக்க வேண்டும்.\nதிருமணமான ஒரே வருடத்தில் கையில் குழந்தை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம் நமது. அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். ஆனால் மூன்று வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது என்றால், நீங்கள் கணவன் மனைவி இருவரும் கட்டாயம் ஒரு டாக்டரை பார்ப்பது நல்லது. உங்கள் கணவரிடம் பேசுங்கள், குழந்தை என்று ஒன்று உருவாக இரண்டு பேரின் பங்கும் அவசியம் என்று அறிவுறுத்துங்கள். உங்கள் குட��ம்பத்தினர் மதிக்கும் பெரியவர்கள் யாராவது இருப்பார்கள், அவர்களை விட்டு பேச சொல்லலாம்.\nஉங்கள் மன அமைதிக்கு, உங்களுக்கு பிடித்த ஏதாவது செய்யுங்கள். புத்தகம் படிப்பது, தியானம் செய்வது, தோழிகளுடன் உரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். எல்லாம் சரியாகி நான் சந்தோசமாக இருப்பேன் என்று உங்கள் மனதில் உருவேற்றிக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நீங்கள் சந்தோசமான குடும்ப வாழ்க்கை வாழ்வீர்கள் என்று மனதார நம்புங்கள். உங்கள் மனம் போல் எல்லாம் நடக்க இறைவன் நிச்சயம் அருள்புரிவார்.\n-ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும&# Citizen's panel 12 Jul 11, 2016\n-ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும&#\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://ekanthabhoomi.blogspot.com/2010/05/blog-post_17.html", "date_download": "2018-05-21T03:06:30Z", "digest": "sha1:C5IYQQFKD5LOJ4C33UPARVSCBWFJK3V2", "length": 5915, "nlines": 112, "source_domain": "ekanthabhoomi.blogspot.com", "title": "ஏகாந்த பூமி: காதல் - நினைவுகள் தாங்கி", "raw_content": "\nகாதல் - நினைவுகள் தாங்கி\nமற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை\nஉனக்கு பிடித்த பாடலின் முனுமுனுப்பு\nஎன் வாழ்வில் உனக்கு மட்டும் தனியிடம்..\nநான் விரும்பியது எல்லாம் கிடைக்க..\nகிடைக்காத ஒரே ஒரு பொருளாய் நீ \nவருகைக்கு நன்றி சுதாகர் குமார்.\nஇப்படி எதிர்பார்ப்புகள் எமாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் காதலிக்காமல் இருப்பது நல்லது.இது உங்கள் சொந்தக்கதை என்றால் ஆழ்ந்த அனுதாபங்கள். கவிதை அருமை.\n//மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை //\nவாழ்க்கையில இப்படி ஒரு சோகமா தவற மிட்ட பெரிய இழப்புங்க இது\nஇது என் சொந்த அனுபவம் அல்ல. கற்பனையே.\n//மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை //\nவாழ்க்கையில இப்படி ஒரு சோகமா தவற மிட்ட பெரிய இழப்புங்க இது//\nஇதுக்குதாங்க மதுரை சரவணன் சொன்ன மாதிரி காதலிக்காமையே இருந்துட்டேன்.\nஇருக்கிறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வீடு. சும்மா ஹிஹி...\nநாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்\nகாதல் - நினைவுகள் தாங்கி\nஅதிர்வுகள் - 7 (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு)\nஎன்னதான் நெருங்கிய நண்பனாய் இருந்தாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.sg/2017/07/blog-post_13.html", "date_download": "2018-05-21T02:42:47Z", "digest": "sha1:3Y75N7M66ZHMW6EO6FAUZKQCJUF5BBU7", "length": 50390, "nlines": 445, "source_domain": "killergee.blogspot.sg", "title": "Killergee: காட்சிக்கு நான் சாட்சி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஜூலை 13, 2017\nஒருமுறை அபுதாபியிலிருந்து... துபாய்க்கு காரில் போய்க்கொண்டு இருந்தேன் வழக்கமாக நான் முதல் ஃபாஸ்ட் டிராக்கில்தான் போவேன் பின்னால் வரும் நபர் எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் லைட் அடித்துக் காண்பித்தால் உடன் வழிவிட்டு மீண்டும் அவரை விரட்டிப்போய் பிடித்து அவருக்கு லைட் அடித்து வழி கேட்பதில் எனக்கு ஒரு விதமான சந்தோஷம் எப்போதுமே உண்டு.\nஅன்றும் அப்படி நூற்றி அறுபதில் போய்க்கொண்டு இருந்தேன் கேமரா வரும் இடம் எனக்கு முன்கூட்டியே தெரியும் அந்த இடத்தில் மட்டும் நூற்றி நாற்பதுக்கு வந்து விடுவேன் எனக்குப் பின்னால் என்னையும்விட வேகமாக வந்தவன் லைட் அடித்துக் கொண்டே வர நான் இரண்டாவது ட்ராக்குக்கு போக முடியாத சூழல் காரணம் வரிசையாக கார்கள் இத்தனைக்கும் நான் விலகுவதற்காக உடன் வலதுபுற இண்டிக்கேட்டரை போட்டு விட்டேன் சுமார் கால் கி.மீ தூரத்திற்கு விலகமுடியாத நிலையில் கார்கள் போய்க்கொண்டு இருக்க இவனும் விடாமல் லைட் அடித்து முட்டிவிடும் நிலையில் உரசுவதுபோல் வருகிறான் கண்ணாடி வழியே பார்த்தேன் நான் நினைத்ததுபோல அரபிக்காரனே ஒரு வழியாக இரண்டாவது ட்ராக் போனேன் அவனும் இரண்டாவது ட்ராக் மாறி லைட் அடித்தான், மீண்டும் மூன்றாவது ட்ராக் மாறினேன் அவனும்... நான்காவது மாற, அவனும்... ஐந்தாவது மாற, அவனும்... ரைட்டு சைத்தான் செவ்ரோலெட்டுல வருது ஓரமாக நிறுத்தி டபுள் இண்டிக்கேட்டரை போட்டு விட்டு இறங்கினேன் பின்புறமாய் நிறுத்தி விட்டு அவனும் இறங்கினான் முதலில் ஸலாம் சொல்வதுதான் இங்கு மரபு நான் சொல்ல அவன் கோபமாக கேட்டான்\nலேஷ் இந்தே மாஃபி ஜீப் தரீக்... \nஏன் நீ வழி தரவில்லை.. \nஅனா கேஃப் ஜீப் எஹ்தர் தரீக் ஸாராக் த்தாணி மாஃபி மக்கான் அலத்தூல் ஈஜி சையாராஹ் இந்தே மாஃபி ஸூப் \nநான் எப்படி வழி கொடுப்பது இரண்டாவது ட்ராக்கில் தொடர்ந்து கார்கள் வந்தது நீ பார்க்கவில்லை \nஅனா மோத்தன் லாசம் இந்தே ஜீப் தரீக்\nநான் இந்த நாட்டுக்காரன் நீ கண்டிப்பாக வழி கொடுக்கணும்\nஅனா அறஃப் இந்தே மோத்தன் லேகின் அனா கேஃப் சீர் தரீக் த்தாணி ஃபோக் \nஎனக்குத்தெரியும் நீ இந்த நாட்டான் ஆனால் நான் எப்படி அடுத்த ட்ராக் போவது மேலேயா \nலா இந்தே கலம்��் வாஜித், அனா மோத்தன்\nஇல்லை நீ ரொம்ப பேசுறே நான் இந்த நாட்டுக்காரன்\nஆஹா லூசுப்பக்கியில வந்துருக்கு இன்றைக்கு காலையிலே யாரு... பதிவை முதல்ல படிச்சோம் இந்த லூசை எப்படி... சமாளிப்பது என நான் யோசிக்கத் தொடங்கும் முன்பே சைரன் ஒலி கேட்டு கலைந்தேன் எங்கிருந்துதான் வந்தார்களோ... தெரியவில்லை அவனது காருக்குப் பின்னே விளக்குடன் இரண்டு போலீஸ்காரர்கள் இறங்கி வந்தார்கள் வந்தவர்கள் ஸலாம் சொல்லி கை கொடுத்து முதலில் என்னிடம்தான் கேட்டார்கள் அரபு மொழி போதுமே....\nஅவர் முதலில் சொல்லட்டும் பிறகு நான் சொல்கிறேன்.\nஇவன் ஃபாஸ்ட் ட்ராக்கில் போனான் லைட் அடிச்சுக் கேட்டால் வழி விடவே இல்லை நான் இந்த நாட்டுக்காரன்...\nதெளிவாக எல்லா விடயத்தையும் சொன்னேன்... அவனிடம் திரும்பி...\nசத்தியம் செய்து சொல் இவன் சொல்வதில் பொய் இருக்கா \nஅவன் என்னை சிறிது முறைத்து விட்டு...\nஅல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை\nபின்னே அவன் எப்படி உனக்கு வழி கொடுப்பான் \nநீ எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அவன் எப்படி வழி கொடுக்கமுடியும் மேலே பறந்து போக முடியுமா \nநான் இந்த நாட்டுக்காரன், அவன் இந்தியக்காரன் நீ அவனுக்கு ஆதரவா பேசுறே...\nநான் யாருக்கும் ஆதரவாக பேசலை இதுதான் சட்டம் இப்படித்தான் பேசணும் காரை எடுத்துக்கிட்டு கிளம்பு.\nஅவன் போலீஸ்காரர்களை முறைத்து விட்டு அவனது காரை நோக்கிப்போக... போலீஸ் சொன்னார் என்னிடம்...\nஅவன் பேச்சு சரியில்லை அவன் போகட்டும் நீ கொஞ்சம் நேரம் கழித்து கிளம்பு உன்னைக்கண்டால், உனது கார் மீது மோதினாலும் மோதுவான்... நாங்க துபாய் பார்டர் வரை வருவோம்.\nமூவருமே ரோட்டை விட்டு சரளிக்கற்களில் நிறுத்தியிருந்தோம் அவன் காரை எடுத்தவன் கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காண்பிக்க சடக்கென\nஎன்ற பயங்கர ஒலியும் சரளியில் தேய்ந்த டயர்கள் ஐந்து ட்ராக்குகளையும் கடந்து தடுப்புச்சுவர் கம்பிகளை மடக்கி பேரீட்சம்பழ மரத்தை சாய்த்து காரின் பேனட் கீழே கிடக்க நல்லவேளையாக அந்த நேரம் கார்கள் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது ஓடிய போலீஸ்காரர்கள் கதவைத்திறந்து அரபியை வெளியில் தூக்கிக் கொண்டு வந்தார்கள் தலையிலிருந்த வட்டு காணவில்லை பெரிய அளவில் காயமில்லை முகம் அஷ்டகோணலாக இருக்க அவனை போலீஸ் காருக்கு கொண்டு வந்தார்கள் எப்பொழுதுதான் செய்தார்��ள் என்பது எனக்கு தெரியவில்லை அவனது கையில் விலங்கு பூட்டி இருந்தது ஒரு போலீஸ் என்னிடம் கண்களால் பேசினார்...\nநான் கண்களில் நன்றி சொல்லி எனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன் துபாயை நோக்கி....\nநண்பர்களே... இதை எதற்காக சொன்னேன் என்றால் இவர்கள் நினைத்திருந்தால் என்னையும் அலைக்கழித்து இருக்க முடியும் அங்கு போலீஸ்காரர்கள் நியாயப்படி, தர்மப்படி, சட்டப்படியே நடப்பார்கள் என்பதற்கு எனது கண்முன் நடந்த இந்த சம்பவம் ஒரு சாட்சி\nவல்லாஹி ஊவா மாஃபி கலம் கஸாப்\nஅல்லா மீது ஆணையாக இவன் பொய் சொல்லவில்லை\nஒரு முஸ்லீம் பொய் சொல்லக்கூடாது மாட்டான் என்பது இங்கு ஆணித்தரமாக நம்பப்படுகிறது உண்மையும் அதுவே அதாவது நான் சொல்வது அரபு நாட்டாருக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன்\nஅங்கு பேரீட்சம்பழம் மரத்தை சாய்ப்பது மிகப்பெரிய குற்றம் அதுவும் கன்று என்றால் கூடுதல் தண்டணை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம் ஊரில் என்றால் எல்லாமே\nஉல்டாவாக போனமைக்கு காரணகர்த்தா நாம்தானே அயோக்கியன் என்று தெரிந்தே வாக்களிக்கின்றோம் பிறகு எப்படி இருக்கும் ஆட்சி,\nபொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்குதோ இல்லையோ , தண்டனை உடனே கிடைத்து விட்டதே ஜி :)\nஎல்லாம் அபுதாபியை ஆளும் அன்னை அகிலாண்டேஷ்வரியின் செயல்தான் ஜி\n எப்படியோ இறைவன் அருளால் தப்பினீர்கள்.\nவாங்க சகோ தவறு செய்யாதவர்கள் பயப்படத் தேவையில்லை.\nநெல்லைத் தமிழன் 7/13/2017 6:43 முற்பகல்\nத ம +1. எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன் தேசங்களின் அனுபவத்தை நினைக்கவைத்து விட்டீர்கள். உங்களின் இந்த அனுபவமே நம்ம ஊரில் நம்பமுடியாத்தாக இருக்கும். சட்டத்ததின் முன்பு அனைவரும் ஒன்று, போலீஸ் என்பது மக்களின் நன்மைக்குத்தான், யார் வேண்டுமானாலும் தைரியமாக அவர்களை அணுகலாம், நேர்மை, நட்பு இவைகளோடு காவல்துறை நடக்கும் என்பதெல்லாம் நம்ம ஊரில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிராத்துதானே.\nவருக நண்பரே உங்களுக்கு தெரியாத விசயங்களையா எழுதப்போகிறேன் வருகைக்கு நன்றி.\nநெல்லைத் தமிழன் 7/13/2017 10:43 முற்பகல்\nகில்லர்ஜி.. அப்படியில்லை. சட்டத்தைக் காக்கும் காவலர்கள், நீதிமன்றங்கள், TRAFFIC POLICE போன்ற சட்டத் தூண்கள் நேர்மையாகவும் சட்டப்படியும் நடந்துகொள்ளும்போது, குடிமக்களுக்கு எவ்வளவு தைரியமும், தாமும் நேர்மையாக நடந்துக��ள்ளவேண்டும் என்ற எண்ணமும் வரும். நல்ல தலைவர்கள், காவலர்கள், அதிகாரிகள், எப்போதும் குடிமக்கள் நல்லவர்களாக இருக்கத் தூண்டுகிறார்கள்.\nஎன் நண்பன் சொன்னதை இதற்கு முன்பே எழுதிய ஞாபகம். துபாய் அபுதாபி ரோடில், வேகமாக வந்ததால், ஆளும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், இன்னொரு வண்டிமேல் இடித்துவிட்டார். உடனே அவர் வண்டியை நிறுத்தி (அதுதான் சட்டம்) காவலர்களுக்காகக் காத்திருந்தார். காவலர் வந்ததும், தான் வேகமாக வந்து இடித்துவிட்டேன், தவறு தன் மேல்தான் என்று சொல்லி தம் மீது குற்றத்தை ஒப்புக்கொண்டார் (அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்).\nநானும் 1993ல் துபாய் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறேன். அப்போதுதான் தெரிந்துகொண்டேன் அவர்களது மாண்பை.\nநெல்லைத் தமிழன் 7/13/2017 10:49 முற்பகல்\nஅதே சமயம், பொலிட்டிகல் சம்பந்தமான விஷயங்களில் அரசர்கள் சார்பாகத்தான் போலீசார் நடந்துகொள்வார்கள், ஏனென்றால் சட்டம் அப்படித்தான் சொல்கிறது. 'அரச குடும்பத்தையோ, ஆளுவோரைப் பற்றியோ' எதுவும் புறம்பாகப் பேசுவது பெரிய குற்றம்.\nநான் இருக்கும் ஊரில் நடந்தது. இங்கு ஏழை இந்தியர்கள், பெரும்பாலும் பங்களாதேசிகள், கார்களை தினமும் கழுவுவார்கள். தினமும் ஒரு காரைக் கழுவினால், மாதத்துக்கு 1800 ரூ, வாரம் இரண்டுமுறை என்று கழுவினால் 900 ரூ. ஒருவர் பல கார்களுக்கு இந்த உதவி செய்து பணம் சம்பாதிப்பார்கள். இவர்கள் காலை 4 மணிக்கே வேலை ஆரம்பித்துவிடுவார்கள்.\nஒரு அரபி, இப்படி கார் கழுவிய இரண்டு தொழிலாளிகளை கடுமையாக அடித்துவிட்டான். உடனே அந்த அரபியை ஜெயிலில் போட்டதுமில்லாமல், நாட்டுப் பிரதமர், அந்தத் தொழிலாளிகளுக்குப் பண உதவி செய்து, அடித்த அரபியிடம், 'இந்தத் தொழிலை நீ செய்வாயா அப்படிச் செய்ய முடியாதபோது செய்யும் தொழிலாளிகளிடம் உன் வேலையைப் பறிக்கிறார்கள் என்று எப்படிக் கோபப்படலாம்' என்று கேட்டு கடும் தண்டனை கொடுத்ததாகச் சொல்வார்கள் (சமீபத்தில்).\nமன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பதுபோல்தான் நண்பரே\nமுன்பு எனது தளத்தில் கருத்துரை சொன்னீர்கள் உண்மையே...\nநண்பரின் கம்பெனி லேபர் பிரச்சனை விசயமாக அடிக்கடி நான் போலீஸ் ஸ்டேஷன் போய் வந்து இருக்கிறேன் அந்த அனுபவங்களை இனியும் தொடர்ந்து பகிர்வேன்.\nநண்பரே என்னைப் பொருத்தவரை எமிரேட்ஸைவிட சவூதி அரேபியாவின் சட்டங்கள் ��டுமையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது.\nசமீபத்தில் மன்னர் மகன் துபாய் ஹோட்டலில் ஒருவரை கொலை செய்து விட்டார் தீர்ப்பு எப்படி தெரியுமா \nதூக்குத்தண்டனை ஆனால் பாதிக்கப்பட்டவர் எவ்வளவு பணம் கேட்தின்றாரோ.... அதை கொடுத்து விட்டால் விடுதலை செய்யலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் தூக்கு நிறைவேறியது மன்னர் குடும்பத்தில் சமீபத்தில் நடந்தது பத்திரிக்கைகளில் படித்து இருப்பீர்கள்.\nநம் நாட்டில் வார்டு கவுண்சிலர் சிலர் ஆடும் ஆட்டமே தாங்கவில்லை.\nகரந்தை ஜெயக்குமார் 7/13/2017 6:44 முற்பகல்\nவருக நண்பரே மக்களும் நேர்மையானவர்கள் ஆகவே ஆட்சியாளர்களும் நேர்மையானவர்கள்.\nஸ்ரீராம். 7/13/2017 6:48 முற்பகல்\nஅந்நிலையிலும் அல்லா மீது ஆணையாகச் சொல் என்றதும் அவன் உண்மையைப் பேசியது பாராட்டத் தகுந்தது. அந்நாட்டு காவலர்களும் பாராட்டப் படவேண்டியவர்கள்.\nஸ்ரீராம் ஜி ‘’வல்லாஹி’’ என்ற வார்த்தையில் சகலத்தையும் அடக்கி விடுவார்கள் மதம் சொன்னதை சரியாக புரிந்து கொண்ட மனிதர்கள் அவ்வளவுதான் நான் சொல்வேன்.\nதுரை செல்வராஜூ 7/13/2017 7:17 முற்பகல்\nஇதைத் தானே சொல்லி வைத்தார்கள் -\nமதி கெட்டு வரும் முன்னே\nஎங்கிருந்த போதும் தர்மமே வெல்லும்\nஉண்மை ஜி ஆளால் நம் நாட்டில் தர்மம் வெல்லுமா \nதுரை செல்வராஜூ 7/13/2017 2:20 பிற்பகல்\nநம் நாட்டிலும் தர்மம் வென்று கொண்டு தான் இருக்கின்றது..\nசர்வ நிச்சயமாக தர்மமே வெல்கின்றது..\nஜி வெல்கிறது குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் பொழுது அவர் தாத்தாவாகி விடுவதால் தப்பித்து விடுகிறார், அல்லது இயற்கை மரணம் அடைந்து விடுகிறார்.\nமீள் வருகைக்கு நன்றி ஜி\nவெங்கட் நாகராஜ் 7/13/2017 7:36 முற்பகல்\nஎந்த ஊர்க்காரராக இருந்தால் என்ன. ஒழுங்காக பயணிப்பது அனைவருக்குமே நல்லது.\nவாங்க ஜி கடமை தவறாதவர்கள் அங்குள்வர்கள் அதனால் அனைவருக்கும் நல்வாழ்வு.\n'பசி'பரமசிவம் 7/13/2017 7:45 முற்பகல்\nசம்பவத்தை நேரில் கண்டதுபோன்ற அனுபவத்தைப் பெற முடிந்தது. தொடக்கம் முதல் முடிவுவரை கொஞ்சமும் தொய்வில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.\nவருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.\n கேரளத்துக்காரர்கள் அங்கெல்லாம் நிறைய இருப்பதாலும்/கீதா: என் உறவினர்கள் இருப்பதாலும் அங்குள்ள சட்ட திட்டங்கள் அறிந்து ஆஹா நம்ம நாடு எப்ப இப்படி மாறும் என்று நினைத்தது உண்டு....அந்த நபர் உண்மை சொன்னதும், போலீஸ் நியாயமாக நேர்மையாக நடந்து கொண்டதும் பாராட்ட வேண்டிய விஷயம். கோபமும் குடியும் மூளையை மழுங்கடிக்கும் எனவதற்கு (இங்கு அவரது கோபம்.) இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. அவரது செயல்....எப்படி முடிகிறது பாருங்கள்....\nசரி கொஞ்சம் நம்ம நாட்டில் இதனை அப்படியே கற்பனை செய்து பாருங்கள்...உங்களுக்கு ஒரு பதிவு கிடைக்கும் ஹஹஹ...\nஅதாவது அங்குள்ளவர்கள் லஞ்சம் வாங்குவதை பிச்சை எடுப்பது போன்று உணர்கின்றார்கள் ஆகவே நேர்மை தானாகவே வந்து விடுகின்றது.\nமேலும் அல்லா மீது ஆணையிட்டு சத்தியம் செய்த பிறகு பொய் சொல்ல பயப்படுகின்றார்கள் நாம் சத்தியம் சக்கரைப் பொங்கல் என்போம்.\nமற்றோன்று....அங்கு மரத்திற்கும் மரியாதை பாருங்கள்...இங்கு எவ்வளவு மரங்கள் வெட்டப்படுகின்றன....சந்தனம், தேக்கு, செம்மரம் என்று.....ஆனால் வெட்டுபவர்கள் சுக போகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்..ஹூம் என்ன சொல்ல...அவர்கள் வெறும் எண்ணை, ஈச்சம் பழம், வறண்ட பூமி...பாலைவனம் வைத்துக் கொண்டு எப்படி வளர்கிறார்கள்...இங்கு இல்லாத வளமா..காரணம்\nஅவன் சாப்பிடும் பொழுது பக்கத்தில் யார் நின்றாலும் உட்கார்ந்து சாப்பிடு என்று சமபந்திக்கு அழைப்பான் நமது நாட்டில் \nமனிதனை மனிதனாக பார்ப்பதை நான் அங்குதான் படித்துக் கொண்டேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 7/13/2017 8:31 முற்பகல்\nநம் நாட்டை நினைத்தால்... ம்...\nவாங்க ஜி எல்லாம் தேர்வு முறைகள் ஜி மன்னர் வழியே மக்கள் வழி.\nவலிப்போக்கன் 7/13/2017 8:59 முற்பகல்\nபிழைக்க வந்த வெளிநாட்டுக்காரனை பாஸ்போர்ட்டை வாங்கி கொண்டு மிரட்டி, டாலரை வாங்கி விட்டு, உள்நாட்டுக்காரனை செவுலில் ரெண்டு வைத்து கையில் உள்ளதை பிடுங்கி கொண்டு இன்றைய வருமானம் இவ்வளவுதான் என்று வீட்டுக்கு போவார்கள்.\nமனிதமும், நேர்மையும் இருப்பதை உணரமுடிந்தது. உங்கள் பதிவு பலருக்குப் பாடங்களாக அமைகின்றன.\nமுனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nகோமதி அரசு 7/13/2017 11:05 முற்பகல்\nநேர்மையான காவலர்கள் பாராட்ட வேண்டும்.\nபொய் சொல்லாத ஆனால் கோபத்தை அடக்கமுடியாமல் அவர் பட்ட கஷ்டம் \nவருக சகோ எத்தனை காவலர்களை பாராட்டுவீர்கள் 90 சதவீதம் காவலர்களும் இப்படித்தான் மீதி 10 சதவீதத்தினரும் குணாதிசயங்களின் காரணமாக தலைக்கனம் இருந��தாலும் கடமையில் நேர்மையாகவே இருப்பார்கள் காரணம் இவர்களின் உறுதிமொழிகள் அனைத்துமே குர்ஆன் வழி நன்றி சகோ.\nபுலவர் இராமாநுசம் 7/13/2017 11:10 முற்பகல்\nதெரியாத தகவல்கள் நன்றி ஜி\nவாங்க ஐயா வருகைக்கு நன்றி\nநிஷா 7/13/2017 6:06 பிற்பகல்\nகடந்த ஒருவாரமாக பொலிஸும் வீடுமாய் அலையும் சூழலில் உங்கள் பதிவு வந்துள்ளது.எல்லா பொலிஸும் கெட்டவர்கள் இல்லைதானே நல்ல பொலிஸும் உண்டு. நம்மூரிலும் உண்டு, நாம் தான் அவர்களை நல்லவர்களாக தொடர விடுவதில்லையே\nவருக நம்ம ஊருக்கும், இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு நம்மவரில் 10% நல்லவர்கள் இவர்களில் 10% கெட்டவர்கள்.\nஅவர்களின் உறுதிமொழி மதரீதியாக எடுக்கப்படுகிறது.\nசேலம் மாம்பழம், கறுத்தக்கொழும்பு மாம்பழம்\nநம்மவர் நிலையை எப்படிச் சொல்வேன்\nசேலம் மாம்பழம், கருத்தக்கொழும்பு மாம்பழம் கிடக்கட்டும் முதலில் மனிதர்களை மனிதர்களாக மதித்தால் போதுமே...\nவே.நடனசபாபதி 7/14/2017 7:45 முற்பகல்\n‘தன் வினைத் தன்னைச் சுடும்’ என்பது அந்த அரபிக்காரருக்கு புரிந்திருக்கும். தங்களின் அனுபவத்தை அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் இது போன்ற அனுபவங்களை அறிய காத்திருக்கிறேன்.\nதொடர்ந்து எமது அனுபவங்கள் வரும்.\nஆச்சரியம். துபாய் போலீஸ் மற்ற மத்தியக்கிழக்கு காவல் துறையை விட மேல் போலிருக்கிறது. அரபி தெரிந்திருந்தால் பிழைத்தீர்களோ\nவருக நண்பரே உலகத்தரத்துக்கு போட்டி போடத்தகுதியானவர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிரங்கு சொறிகின்ற விரலும், மீசையை திருகுகிற விரலும் சும்மா இருந்தால் நகச்சுத்தி வரும் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nகழுதியா பேலஸ் ஹோட்டல் அபுதாபி கடந்த சுமார் 16 வருடங்களாக அபுதாபியில் எனக்குப் பழக்கம் எனது அலுவலகத்தில் வேலை செய்தவன் பாலஸ்தீ...\nநட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்��� திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல்...\nஎமிரேட்ஸ் இண்டர்நேஷனல் ஹோட்டல் துபாய் ஒஸாமாவும், நானும் பதிவுக்கு வருபவர்கள் இதன் முந்தைய பதிவான ஸினப்பும், சித்தப்பும் படிக்க ...\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் புலம்புவதை கேட்டிருப்பீர்கள், கண்டிருப்பீர்கள், நான் தினம் உன்னை கும்பிடுறேனே, என்னையேன் சோதிக்கிறாய் \nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nமுன்னுரை இது தொடர் பதிவல்ல... நட்பூக்களே... விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதிய, புதிய விடயங்களை தந்து கொண்டே இருக்கிறது கலைவாணர் என்....\nகொன்றால் பாவம் தின்றால் போகுமா \nபலரும் நான் சைவம் அசைவம் சாப்பிட மாட்டேன் என்பதை பெருமைப்பட பேசுவதோடு அசைவம் சாப்பிடுபவர்களை ஏதோ இரக்கமற்றவன் என்பது போல் நினைக்கின...\n பால் இல்லாத காரணத்தால் இறந்து விட்டது. நீ என்ன செய்கிறாய் \nஅதோ கம்போட போறானே யாரு.... தெரியுமா யாருண்ணே அவன்தான் கரட்டுவாதம் கருப்பையா அவங்கிட்டே கவனமா பேசணும். எந்த ஊருக்காரர்ணே \nநாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள...\nதூக்குல செத்தவனுக்கு, நாக்குல சனி\nஈ கவித நினக்கல்ல - ഈ കവിത നിനക്കല്ല\nஎன் காதல், உன் காதில் சொல்வேன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirush-guruchandiran.blogspot.com/2011/06/blog-post_22.html", "date_download": "2018-05-21T03:21:43Z", "digest": "sha1:LEBOFHJH5NU2ZENFFCDH2WJG2T2HV5RG", "length": 14198, "nlines": 352, "source_domain": "kirush-guruchandiran.blogspot.com", "title": "கிருஷ் குருச்சந்திரன்", "raw_content": "\nகுறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷிற்காக .......................\nஉனது பெயரைப் போலவே ,\nஆரம்பிப்பதாலோ என்னவோ - நீ\nஎள்ளி நகையாடியவர்களை எல்லாம் நீ\nதந்தை மகற்காற்றும் உதவி திருமணத்திற்கு\nகுறிப்பு : இந்தக் கதை வயது வந்தவர்களுக்கு மட்டும் .\nஎனக்கு அவசரமாக ஒரு துப்பாக்கி வேண்டும் . துப்பாக்கி எதற்கு என்று கேட்கிறீர்களா சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் சுகுமாரைக் கொல்வதற்கு . நான் ஏன் சுகுமாரைக் கொல்ல வேண்டும் எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் எல்லாம் அந்த சுமலதா மேடத்திற்காகத்தான் . சுமலதா மேடம் வருகிறேன் ....... ஆரம்பத்திலிருந்தே வருகிறேன் .\nஎன் பெயர் ரங்கநாதன் . வயது 28 . என்னது எதோ பிளாட்பாரக்கடை \" மதன சுந்தரி \" டைப் புத்தகத்தில் வரும் கதைகளின் முதல் வரி போல இருக்கிறது என்று நினைக்கிறீர்களா எனது கதையும் ஏறக்குறைய அதே மாதிரித்தான் . நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் முதலாளி தீவிர ஆஞ்சநேயர் பக்தர் போல . அதனாலேயே எங்கள் அலுவலகத்தில் / தொழிற்சாலையில் கக்கூஸ் கழுவுவதற்க்கூட ஆண் \" ஆயாக்கள் \" தான் இருக்கிறார்கள் . தினம் தினம் வேலைக்குப் போவதற்கே \" கடுப்பு முடியாக \" இருக்கும் . முடி என்று நான் கௌரவமாக சொல்கிறேன் . நான் படித்த கல்லூரி கூட ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி . எனக்கென்று காதலியோ கீதலியோ கிடையாது . தற்போது நான் குடியிருக்கும் அறையில் கூட மூன்று அறைநண்பர்கள் இருக்கிறார்கள் . ஆளுக்கொரு காதலி …\nகுறிப்பு : இந்தக் கவிதை என் அலுவலக நண்பன் சுரேஷி...\nமுகநூல் அழகி முதன் முதலில் முகநூலில் அ...\nகுறிப்பு : எனது வருங்கால மனைவியின் பாதங்களில் இந்...\nஉத்தமக் காதலியே ........... நான் நானாகவும் , ...\nகுறிப்பு : இந்தக் கவிதை பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு...\nமதியழகன் - சிறுகதை மதியழகனை நான் முதன் முதலில் ப...\nபகை வெல்லல் சிறுகதை என்னை அந்த இருட்டு சந்தில்...\nஇப்படியும் இருங்களேன் ........... அந்த காலை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.in/2015/05/", "date_download": "2018-05-21T03:11:54Z", "digest": "sha1:7INSRL5LZEJCG3FKQLSD6AM2IMMHBNXQ", "length": 10421, "nlines": 129, "source_domain": "meyveendu.blogspot.in", "title": "மெய்வேந்து: May 2015", "raw_content": "\nஇனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nஇந்தியாவில் இருந்து இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும்.\n இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் www.inamtamil.com தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு தமிழியல், ���ானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், கலை, கணினி தொடர்பான தொழில் நுட்பம் போன்ற துறைசார் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும். இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம்.\nLabels: இனம், பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nஇயந்திர வரவிற்கு முன்பு மனிதன் மனிதனாய் இருந்தான். இன்று இயந்திரம் போன்று தம்மின் வாழ்க்கையையும் மனிதன் அமைத்துக் கொண்டு விட்டான். அது, இன்ப வாழ்வை இடியாய்த் தகர்த்தது தகர்த்துக் கொண்டும் வருகின்றது. எங்கும் வேகம். எதிலும் வேகம். வேகத்தின் ஊடே மனிதனின் மனமும் மயிலிறகாய் உதிர்ந்துவிட்டது. தத்தம் குழந்தைகளின் சேட்டையைக் கூட பொறுத்துக் கொள்ள மனித மனம் இடங்கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு மனிதனின் மனம் தூசாய் மன்றிவிட்டது. ஆயின், குழந்தை மனமும் நஞ்சாய் மாறிக் கொண்டிருக்கிறது. இது அழிவை நோக்கிய ஒரு பயணமே. அது எப்படி ஒரு நல்ல நீர்க்குடத்தில் ஒரு துளி நஞ்சு கலந்துவிட்டால், அந்நீர் முழுவதும் நஞ்சாய் மாறுவது போல்வதே.\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nஇனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர�� மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5860.html", "date_download": "2018-05-21T03:22:27Z", "digest": "sha1:ZPSDDTK77HRE2B4DENAFMNJA3VSIYHCM", "length": 4945, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.ஐ \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஉரை : M.I.சுலைமான் : இடம் : தொண்டி, இராமநாதபுரம் : நாள் : 03.01.2015\nCategory: எம்.ஐ, எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nதலைமைக்கு இடம் வாங்க தாரளமாய் தாங்க…\nஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு\nஇரயில் பயங்களில் ஏற்படும் தொல்லைகள்..\n) வெள்ளி :- மறைக்கப்பட்ட உண்மைகள்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/10/blog-post_07.html", "date_download": "2018-05-21T03:15:44Z", "digest": "sha1:L67Q5NFHXLHXSACEZK7OL5LMHUSJLTGT", "length": 13556, "nlines": 342, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன\nநடுவே நம் இல்லம் அமையப்பெற்றது.\nஉன் விலகல் ஒரு நட்சத்திரம்\nகுருதி தோய்ந்த இறகுகள் சில.\nLabels: கவிதை, கவிதைகள், பார்த்ததில் பிடித்தது, வலி\nஅருமையான கவிதைகள் நிலா. வலி மிகுந்த வரிகள்....//காற்றில் மிதந்து வரக்கூடும்\nகுருதி தோய்ந்த இறகுகள் சில.// ஆழமான கவிதை\nநீண்ட நாள்கள் கழித்து அனைத்து ருசியுடன் நிலாரசிகன் கவிதை படித்த நிறைவு கிடைத்தது இப்பதிவில்.\nகுருதி தோய்ந்த இறகுகள் சில\nஎனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள்.\nகுருதி தோய்ந்த இறகுகள் சில.\nமிக மிக அருமையான வரிகள் . வலிகள் மிகுந்த வரிகள் . நன்றி\nமூன்று கவிதைகளும் உள்ளிறங்கி வலிக்கிறது\nவாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி :)\nநல்லா யிருக்குங்க. இந்த வார கல்கியில் இவைகளில் இரண்டு கவிதைகள் வெளியாகி உள்ளதற்கும்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன\nலஷ்மண் - ஆஸ்திரேலியர்களின் கொடுங்கனவு\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2018/05/blog-post_16.html", "date_download": "2018-05-21T03:11:19Z", "digest": "sha1:W65NG7DPCAZJ4NKOQSSZR57RUJCRQAQP", "length": 8460, "nlines": 132, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.\nநடப்பது எல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது \nவிதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.\nநான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்'குமல்லேன் (கடவுளுமல்லேன்); பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.\nஎவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் இறைவன்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.\n- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா\nசாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீப���த வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/psc-recruitment-2018-assistant-vacancies-apply-now/", "date_download": "2018-05-21T03:25:14Z", "digest": "sha1:RPPK2QVUI6UG46PBYL3AN7NMRGYSKXIN", "length": 13476, "nlines": 128, "source_domain": "ta.gvtjob.com", "title": "PSC பணியமர்த்தல் 2018 - உதவி இடங்கள் - இப்போது விண்ணப்பிக்கவும்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி X ரயில்வே, வங்கி, பொலிஸ், பி.சி.சி., பி.எஸ்.யூ, எஸ்.எஸ்.சி., மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகவல்.\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமொபைல் போன் பதிப்பகம் - Rs.200 - 100% WORKING\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / PSC பணியமர்த்தல் 2018 - உதவி இடங்கள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nPSC பணியமர்த்தல் 2018 - உதவி இடங்கள் - இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, உதவி, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, சிக்கிம்\nபொது சேவை ஆணைக்குழு (பி.சி.சி) சமீபத்தில் கால்நடை உதவி உதவியாளர்களுக்கான பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் முன் அல்லது ஜூன் மாதம் 9 ம் தேதி. அனைத்து வேலை தேடுபவர்களையும் இந்த இடுகையைப் பயன்படுத்துவதற்கு அழைக்கப்படுகிறார்கள். தகுதி விவரம் மற்றும் விண்ணப்ப செயல்முறை கீழே உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nகாலியிடங்களின் இல்லை: -17 வெற்றிடங்கள்.\nபதவியை பெயர்: - கால்நடை உதவி உதவியாளர்.\nவேலை இடம் :- சிக்கிம்\nவேலை விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அல்லது சமர்ப்பிக்க தாமதமான தேதி: -14 ஜூன் 2018\nபொது சேவை ஆணைக்குழு (பிஎஸ்சி)இந்திய அரசியலமைப்பில் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசியலால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இது. கல்வி, வயது வரம்பு மற்றும் ஊதிய அளவின் அடிப்படையில் குறைந்தபட்ச தகுதி தேவைகளை நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலைகளை நிறைவேற்றுவதற்காக.\nகல்வி தகுதி :-அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் XII தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அது அங்கீகாரம் பெற்ற வாரியம் / பல்கலைக்கழகத்திலிருந்து சமமான தகுதி.\nஆன்லைன் படிவத்தை பூர்���்தி செய்ய எப்படி\nபடிநிலை வழிகாட்டல் மற்றும் செயல்முறை மூலம் ஆன்லைன் செயல்முறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\nதேவையான ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிப்பு செயன்முறைகளின் விவரங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன\nவயது வரம்பு: -விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் இருக்க வேண்டும். வயது தளர்வுக்காக, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீடு அவர்களது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடவும்.\nவிண்ணப்ப கட்டணம்: -ஆஃப்லைன் வேலை விண்ணப்பத்திற்கான ஆன்லைன் படிவத்தின் சமர்ப்பிப்பு அல்லது கோரிக்கை வரைவு கட்டணம் செலுத்த விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேலை விண்ணப்பம், வினா மாஸ்டர் கார்டு மூலம் கடன் / டெபிட் கார்டு, நிகர வங்கி மூலம் PWD இல்லை கட்டணம் செலுத்தும் பரீட்சைக்கான அனைத்து வேட்பாளர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: -வரிசைப்படுத்த பிறகு அனைத்து வேட்பாளரின் விண்ணப்பப் படிவப் பேட்டி பேராசிரியரும் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் எழுதப்பட்ட தேர்வுகள் மற்றும் விவா-குரல் / நேர்காணலின் அடிப்படையிலானது.\nசம்பள விகிதம் :-மாதம் ஒரு மாதம் சம்பளம் ரூ.\nதர ஊதியம்: -தர ஊதியம் Rs.3000 / -\nஎப்படி விண்ணப்பிப்பது :-அனைத்து தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பு நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் PSP வலைத்தளம் www.ppsc.gov.in முன் அல்லது ஜூன் 25, 2013 அன்று.\nPSC ஆட்சேர்ப்பு 2018 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.ppsc.gov.in\nPDF இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: -இங்கே கிளிக் செய்யவும்\nவிண்ணப்ப படிவம் :-இங்கே பொருந்தும்\nமேலும் தகவலுக்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு விண்ணப்பிக்கவும்\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\nபட்டதாரி 10000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\n5000 + கணினி ஆப்ரேட்டர் மற்றும் டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\n10-12th வேலை கடற்படை வேலை இராணுவ வேலை போலீஸ் வேலை ரயில்வே வேலை தனியார் வேலை\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-21T03:32:09Z", "digest": "sha1:TBTUAPP5LCXJC3U2T4OS3EPCS5A3BEDC", "length": 6155, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிசன்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஈஸ்ட் ப்ரன்ஸ்விக், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா\nஅரிசன்ட் (Aricent) என்பது அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். தொலைத்தொடர்பு மென்பொருள் கட்டமைப்பு வசதிகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கிகள் மற்றும் தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது. 33 அலுவலகங்கள், 800 வாடிக்கையாளர்கள் மற்றும் 10,500 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் மென்பொருள் பொருட்களின் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொழில் நுட்ப சேவைகளை வழங்குகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/12/blog-post_55.html", "date_download": "2018-05-21T02:52:40Z", "digest": "sha1:APUJFDDO7M7I4YPYXPMVQBNCHUAJ3747", "length": 22824, "nlines": 241, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: எம்.எல்.ஏ ரெங்கராஜனின் மனிதநேயம்!", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாள��்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிர�� பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகும���றும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. என்.ஆர்.ரெங்கராஜன், பட்டுக்கோட்டை சுற்று வட்டாரங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டார். மதுக்கூர் வட்டாரத்தில் மழை நீர் நேற்று முன்தினம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு விட்டு பட்டுக்கோட்டை திரும்பினார். வளவன்புரம் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதி படுகாயமடைந்து ரோட்டில் கிடந்த அதே பகுதியை சேர்ந்த கருப்பையன் மகன் சரவணன் (8) என்ற சிறுவனை தனது காரில் தூக்கி வந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிறுவனுக்கு அவனுக்கு நல்ல முறையில் சிகிச்சையளிக்க அங்கிருந்த அரசு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். உயிருக்கு போராடிய சிறுவனை உரிய நேரத்தில் தனது காரில் ஏற்றி வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த எம்எல்ஏ ரெங்கராஜன் அவர்களின் மனிதநேயத்தை பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.\nLabels: தமாகா, பட்டுக்கோட்டை செய்திகள்\nதனிப்பட்ட முறையில் பெரும் வசதி படைத்தவராலும் காட்சிக்கு எளியவர்; பழக இனியவர். நல்ல உள்ளம் படைத்தவர். பாராட்டுக்கள்.\nஎன் ஆர் . சகோதரரை பற்றிசொல்லவே வேண்டாம் அனைவரும் அறிந்ததே.குறிப்பாக அதிரை மக்களின் தேவைகளை செவி சாய்க்க கூடிய மனிதன் ஏற்று பேச கூடிய மனிதர்\nசகோதரர்க்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .\nமுயற்சி நம்முடையது, முடிவு வல்ல நாயனுடையது. நல்ல காரியங்களுக்கு முயற்சி செய்யும்போது வல்ல நாயன் நிச்சயம் துணை இருப்பான் ஆமீன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1774443", "date_download": "2018-05-21T03:28:07Z", "digest": "sha1:4UA6RRNC7URFMOGYDNBDOE5WIT7VK3YO", "length": 15277, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "மருமகன் அடித்ததில் மாமனார் மரணம்| Dinamalar", "raw_content": "\nமருமகன் அடித்ததில் மாமனார் மரணம்\nகாஞ்சிபுரம்:குடும்ப தகராறு காரணமாக, மருமகன் அடித்ததில் மாமனார் இறந்தார்.திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ஷா, 70; தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மனைவி. இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள�� லட்சுமிக்கும், அவரது கணவர் குமாருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படும். அதனால் லட்சுமி, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது கணவர் குமார்; ஆட்டோ ஓட்டுனர். தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணியளவில், மாமனார் வீட்டுக்கு வந்து, குமார் தகராறு செய்துள்ளார். இதில், மோகன்ஷாவுக்கும் மருமகன் குமாருக்கும் தகராறு முற்றியது. இதில், மோகன்ஷாவை கன்னத்தில் குமார் அடித்துள்ளார். கீழே விழுந்த அவரை, வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து, போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின், தாலுகா போலீசார் அங்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராஜிவ் நினைவிடத்தில் சோனியா,ராகுல் மரியாதை மே 21,2018 2\nகேரளாவில் 'நீபா' வைரஸ்; 10 பேர் பலி மே 21,2018 2\n'தாக்குதலை நிறுத்துங்கள்'; பாகிஸ்தான் ராணுவம் ... மே 21,2018 15\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் உ.பி.,யில் பலி மே 21,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோ���்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pc-friend.tk/2013/03/blog-post_6694.html", "date_download": "2018-05-21T03:22:51Z", "digest": "sha1:4UDBVRHDUNGKOMGD5WGOJ7Y2NZCPJGI3", "length": 4346, "nlines": 49, "source_domain": "www.pc-friend.tk", "title": "PC-Friend: காலம் பொன் போன்றது", "raw_content": "\nசிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.\nஇந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.\nநேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடல��ம்.\n`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சின...\nசென்னையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் மீது காவல்துறை அத்து மீறல்\nநாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ...\nகண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்\nசெல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/Ilakkyam_details.php?/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.../-/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D//&id=14018", "date_download": "2018-05-21T02:54:53Z", "digest": "sha1:ZEDAB6WEUNCQSGL46TUVYXZMZIG5WBTA", "length": 11005, "nlines": 179, "source_domain": "www.tamilkurinji.com", "title": "சொல்லப்படாத மரணம்... - ஹேமா(சுவிஸ்) ,,தமிழ் கவிதைகள் | தமிழ் நாவல் | தமிழ் இலக்கியம் | சிறுகதைகள் | தமிழ் கட்டுரைகள் | Tamil Kavithaigal | Tamil short story | Tamil novels| Tamil katturaigal | Tamil siru kathaigal | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசொல்லப்படாத மரணம்... - ஹேமா(சுவிஸ்) ,\nசொல்லப்படாத மரணம்... - ஹேமா(சுவிஸ்)\nகுளிரக் குளிர ஒரு கல் \nநான் கருவாய் இருந்த போது தொட்டு தொட்டு ரசித்தவளேஉன் அழகிய முகத்தை பார்க்க என்னை பத்து மாதம் காத்திருக்க வைத்தவளேஉன் அழகிய முகத்தை பார்க்க என்னை பத்து மாதம் காத்திருக்க வைத்தவளேநான் உனக்குள் இருந்த அந்த ஒவ்வொரு நொடியும் உன்னை காண தவம் கிடந்தேனேநான் உனக்குள் இருந்த அந்த ஒவ்வொரு நொடியும் உன்னை காண தவம் கிடந்தேனேஎன்னை சிறிது சிறிதாய் கற்பனையில் செதுக்கியவளேஎன்னை சிறிது சிறிதாய் கற்பனையில் செதுக்கியவளே\nஅந்த சொல் கேட்ட அந்த நொடி நினைவு வரும் அந்த காட்சி நினைவு வரும் அந்த காட்சி மனதில் உதிக்கும் ஒர் புத்துணர்ச்சி மனதில் உதிக்கும் ஒர் புத்துணர்ச்சி தூய்மையான சுவாசக் காற்று மனதிற்கு நிம்மதி தரும் ஒர் உணர்வு.அத்துடன் பழகிக் பாருங்கள்உங்களையே உங்களுக்கு பிடிக்கும். S. ABARAJITHAAIX ‘A’DON BOSCO MATRIC.\nநட்பு என்பது ஒரு கடல்அதில் முழ்கினால் எழுவது மிக கடினம்அத��ல் முழ்கினால் எழுவது மிக கடினம்எழுவதற்கான தகுதிகள் சிலருக்கே உண்டுஎழுவதற்கான தகுதிகள் சிலருக்கே உண்டுநட்பு இணைப்பிரியா தொல்லைஅதில் சின்ன சின்ன சண்டைகளும் சிறு சிறு தொல்லைகளும் உண்டுஇந்த சண்டைகளும், தொல்லைகளும் இல்லையெனில் நட்பில் பயனில்லைஇந்த சண்டைகளும், தொல்லைகளும் இல்லையெனில் நட்பில் பயனில்லைஇதை நாங்கள் உணர்ந்து விட்டோம் நீங்கள் உணர\nஎல்லை இல்லா ஒர் அதிசயம் வானம்அதற்க ஈடு இணை இல்லை .ரசிக்க முடியாத அழகு அது நம் வாழ்வின் அர்த்ததை உணர்த்தும் அழகு வானம்வாழ்வுக்கு முடிவு உண்டு ஆனால் முயற்சிகளுக்கு முடிவில்லை.இவ்வுலகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய போர்வை இப்பூமியில் இதுவரை அதற்கு ஈடு\nஇவர்கள் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது\nஆசை முகம் - ”கவியன்பன்” கலாம்\nஎல்லைக் கோடு -'கவியன்பன்' கலாம்\nமழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-05-21T02:43:07Z", "digest": "sha1:4Y7FPMR53LPDXIFF2ORKWJTQAHHVYWBH", "length": 4816, "nlines": 91, "source_domain": "www.newsvanni.com", "title": "எம்மை பற்றி | News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News", "raw_content": "\nவன்னி மக்களின் செய்திகள் மற்றும் எமது பிரதேசத்தின் கலைஞர்களின் படைப்புகளை உலகிக்கு வெளிக்கோண்டு வருவது எமது நோக்கமாகும்\nவன்னி பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உலகிக்கு வெளிக்கொண்டு வருவதற்காக எமது சேவை 2016 ஜனவரி5ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\nவன்னியிலிருந்து இருந்து இயங்கும் முழுநேர செய்தி, பொழுதுபோக்கு இணையத்தளம்\nஅத்துடன் இந்த இணையமானது தனியார் நிறுவனம் என்பதுடன் இது எந்தவொரு அமைப்பினையும் சார்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளம்பி வருடம், வைகாசி 7-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம���: திருமொகூர் காளமேகப்பெருமாள் காலை இராஜாங்க அலங்காரம்.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=672995-80-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-72-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-21T03:05:18Z", "digest": "sha1:HQB44WU3YGAQPOZ6O4PTCOF5LD66BPT7", "length": 10729, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | 80 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு 72 மணி நேர எச்சரிக்கை!", "raw_content": "\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\n80 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு 72 மணி நேர எச்சரிக்கை\nகடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதிப்புயல் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெல்லியில் இன்று (புதன்கிழமை) அதிகாலையும் கடுமையான புழுதிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\nபலத்த காற்றுடன் புழுதியும் சேர்ந்து தாக்கியமை காரணமாக டெல்லி மாநகர் முழுவதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்திய வானிலை மையம் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், இதன் போது மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும், கடந்த மே மாதம் 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 2 நாட்களாக தாக்கும் புழுதிப்புயல் காரணமாக, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி உட்பட 5 மாநிலங்களில் 80 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்: செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nகாஷ்மீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்: ராணுவ அதிகாரி விளக்கம்\nஉலக அழகியை ‘இந்திய மகள்’ என வாழ்த்தினார் அமித்ஷா\nமுதலீடு செய்வதற்கு சிறந்த இடம் தமிழகம்: அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் முதல்வர்\nஉ���்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு\nபுத்தளத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்\nதடையையும் மீறி மெரினாவில் நினைவேந்தல்\nகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நாவிதன்வெளி மாற்றியமைக்கப்படும்: கலையரசன்\nமாகாண கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு\nபட்டாசு களஞ்சியசாலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது – அமித் ஷா ஆரூடம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மெரினாவில் பொலிஸார் குவிப்பு\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஅதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lookthisworld.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-05-21T03:05:34Z", "digest": "sha1:CY5CDRLUH4I4XHZZR27L4IGJHHMOERFT", "length": 2413, "nlines": 47, "source_domain": "lookthisworld.blogspot.com", "title": "::ROBOT::: சிம்புவின் ரசிகர்கள் பார்க்கவேண்டிய வீடியோக்கள்........", "raw_content": "\nபிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க (3)\nசிம்புவின் ரசிகர்கள் பார்க்கவேண்டிய வீடியோக்கள்......\nஇணையத்தில் பிரவேசிக்க நல்ல Browser...\nநடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக பிரவேச ஏற்பாடுகள் ...\nசிம்புவின் ரசிகர்கள் பார்க்கவேண்டிய வீடியோக்கள்........\nசிம்பு ரசிகர்களுக்கு இதுவும் ஒரு Super ஆன Video தான். என்னால முடிஞ்ச விடயங்களை தந்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசிம்பு கனடாவில் கலக்கிய விதம்.......\nயுவனின் கனவுகள் நிகழ்வில் நலம்தானா பாடல் பாடி கலக்கிய விதம்.........\nநயந்தாராவை பார்த்து பாட்டுப்படிக்கிற விதம்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2014/12/blog-post_15.html", "date_download": "2018-05-21T03:25:27Z", "digest": "sha1:EOVA6BU73FD6BMEJQNM7I3HAZ36BTDME", "length": 7152, "nlines": 125, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: மோக்ஷத���துக்கு வழிகாட்டி!", "raw_content": "\nலோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள் போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைச் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப் புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறைப் பொகையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே.\"\nஇந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணார விந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, ‘மாசில் வீணை’ என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.\nநல்ல ஸங்கீதம்அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம்என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதற்காகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை ஈசுவரனின் சரணங்களிலேயே ஸமர்ப் பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல் கியரும் ‘சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும்  தியானம் வேண்டாம்; யோகம் வேண்டாம்; தபஸ் வேண்டாம்; பூஜை வேண்டாம். கஷ்டமான சாதனைகளே வேண்டாம்  இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவிடும்’ என்கிறார்.\nஅருள்வாக்கு ‘நான்’ என்கிற மாயக் கிரணங்கள்\nநம்பிக்கை தரும் 10 இந்தியர்கள்\nமானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்\nஅருள்வாக்கு - இந்திரியங்களை அடைக்கும் வழி\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P666\nதவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்\nமேக் இன் இந்தியா... மேக் ஃபார் இந்தியா...\nஜிஎஸ்டி... - யாருக்கு என்ன நன்மை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.in/2017/05/", "date_download": "2018-05-21T03:13:48Z", "digest": "sha1:2M237VXBECXFE6PMVBRUCWFP4AWBZMHV", "length": 8246, "nlines": 145, "source_domain": "meyveendu.blogspot.in", "title": "மெய்வேந்து: May 2017", "raw_content": "\nபொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்\nPressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும் இலவசமாக நூல் வெளியிடுவதற்கு வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.\nஇனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nLabels: இனம், பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nஅடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்\nஅடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.\nபேரூர் நூலக நூல் அட்டைகள்\nநன்றி - பேரூர் தமிழ்க் கல்லூரி நிருவாகம்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nபொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்\nஇனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nஅடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்\nபேரூர் நூலக நூல் அட்டைகள்\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=138385", "date_download": "2018-05-21T03:21:43Z", "digest": "sha1:RWSBWHV6PWPDYQJPCEF4Y7YJLWGTF4GZ", "length": 13203, "nlines": 176, "source_domain": "nadunadapu.com", "title": "கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி! (படங்கள்,வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் தமது பிள்ளைகளுக்கு உணர்வுடன் தீபங்களை ஏற்றினர்.\n6.05 மணிக்கு துயிலும் இல்லதில் மணி ஒலிக்கவிடப்பட்டது. தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்றது. பொதுச் சுடரை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றியதைத் தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் தமது வீரப் புதவர்களுக்கு ஈகச்சுடர்களை ஏற்றினர்.\nசுடர் ஏற்றப்பட்டபோது துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது.\n.. புலம் பெயர்ந்தோர் செயல்.. – ராம் (கட்டுரை)\nNext article“தொப்பையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள் இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nமங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி விளக்கம் என்ன\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/relaince-jio-phone-pre-booking-starts-today/", "date_download": "2018-05-21T03:13:39Z", "digest": "sha1:OUEPFKVQOJEASJBD6WIR6SUACMRP54MR", "length": 9350, "nlines": 160, "source_domain": "tamilcheithi.com", "title": "ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்..! - tamilcheithi", "raw_content": "\nஎல்லாம் குரு மயம்…அர்த்தமுள்ள ஆன்மீகம்\nHome Business ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்..\nஜியோபோனுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்..\nஜியோபோனுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்..\nரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.\nரிலையன்ஸ் ஜியோ அதிரடியாக அறிவித்த 4ஜி ஃபீச்சர்போன் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற���படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5:30 மணிக்கு அந்நிறுவனத்தில் இணையதளத்திலும, ஸ்டோர்களிலும் தொடங்குகிறது.\nஇதற்காக முதற்கட்டமாக ரூ.500 முன்பதிவுக்கு செலுத்த வேண்டும், பின்னர் செம்படம் மாத தொடக்கத்தில் ஜியோபோன் வாங்கும்போது மீதமுள்ள ரூ.1000 செலுத்த வேண்டும்.\nமுகேஷ் அம்பானியின் இந்த கனவு திட்டத்தில், முதற்கட்டமாக முதல் ஆண்டில் மட்டும் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜியோ போனை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஃபீச்சர்போனில் 4ஜி வோல்ட்இ சிறம்பம்பம்சம் கொண்ட இந்த ஜியோபோன் மற்ற நிறுவன ஃபீச்சர்களுக்கு போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும், இந்தபோன் முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக பாதுகாப்பு தொகையாக தொடக்கத்தில் ரூ.1,500 செலுத்த வேண்டும்.\nஇந்த தொகையானது மூன்று வருடங்களில் திரும்ப கொடுக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஃபீச்சர்போன் என்றபோதிலும், வீடியோ கால்ஸ், வெப் ப்ரவுசிங் என்ற பல்வேறு சிறம்பம்சங்கள் உள்ளதால்,\nஜியோபோனுக்கு அதிக டிமான்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nவிவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை\nபாமகவினர் நூதன போராட்டம்-வேலூர் மாவட்டம்\nசிட்கோ” தொழிற்பேட்டை என்பது வணிக வர்த்தக மையம் அல்ல\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nவிவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nஜெ., வின் ஆன்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை..\nநாகதோஷத்தை தீர்க்கும் கோவில்கள்.. பகுதி- 3..\nகதிராமங்கலம், நெடுவாசலை காக்க கோவையில் களமிறங்கிய மாணவர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/09/02/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-125-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-05-21T03:03:44Z", "digest": "sha1:LOY2WSKROUGDIROS3ELPXI2HBAOQSC2K", "length": 13334, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 :இதழ்: 125 உன் பிள்ளைகளிடம் எதைப் பற்றிப் பேசுகிறாய்? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 :இதழ்: 125 உன் பிள்ளைகளிடம் எதைப் பற்றிப் பேசுகிறாய்\nஉபாகமம்: 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் என் மகனும் மருமகளும், இன்னும் பத்து வாலிபர்களோடு கூட ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா என்ற தேசத்துக்கு போய் அங்கே குடிதண்ணீர் கிடைக்காமல், தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரைக் குடிக்கும் கிராம மக்களுக்கு மூன்று கிணறுகளை பரிசாகக் கொடுத்துவிட்டு வந்தனர்.\nஇதற்கு முன்னால் இரண்டுதடவை கென்யாவுக்கு போய் வந்த அவனுக்கு கர்த்தர் இந்த பாரத்தைக் கொடுத்திருந்தார். எங்கள் மகன் இவ்வாறு கர்த்தருடைய ஊழியத்தில் உபயோகப்படுத்தப்படுவது எங்களுக்கு பரிபூரண சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு காரியம். இதுவே எங்கள் உள்ளத்தின் வாஞ்சையாகவும், வேண்டுதலாகவும் இருந்தது உண்மையில் பார்க்கப்போனால் அவனுடைய தூண்டுதலாலும், உற்சாகத்தாலும்தான் இந்த ராஜாவின்மலர்கள் மலர ஆரம்பித்தது\n33 வருடங்களாக எங்களைத் தம்முடைய பரிசுத்த ஊழியத்தில் உபயோகப்படுத்திவரும் தேவன் இப்பொழுது எங்கள் பிள்ளைகளையும் உபயோகப்படுத்துகிறார்.\nஇதைத்தான் நான் இன்றைய வேதாகமப்பகுதியில் காண்கிறேன் உன் கர்ப்பத்தின் கனியும்….. ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.\nநாம் நேற்று பார்த்தவிதமாக, நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால், எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம். கர்த்தருடைய பிரசன்னம் நம்மை சூழ்ந்திருக்கும்\nஅதுமட்டுமல்ல, கர்த்தருடைய பிரசன்னமானது கர்ப்பத்தின் கனியாகிய நம்முடைய பிள்ளைகளையும், நமக்கு சொந்தமான எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கும்\nபெற்றோராகிய நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டு செல்லும் ஆசீர்வாதம், பெரிய வீடும், சொத்து சுகங்களும், வங்கியில் ரொக்கத்தொகையும் அல்ல அவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மகிமைப்படுத்துபவர்களாக வளர்ப்பதுதான்\nஎன்ன அற்புதம், நம்மோடு வாசம் செய்யும் நம் தேவாதி தேவன், நம் பிள்ளைகளோடும் இருப்பார்\n எத்தனையோ கர்த்தருடைய் பிள்ளைகளின் பிள்ளைகள் நேர்மையாக வாழ்வில்லையே, எத்தனையோ விசுவாசிகளின் குடும்பங்களில் அடுத்த தலைமுறையினர் பெற்றோரைப்போல இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்\nஉபாகமம்: 11: 19 – 20 ”நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின் மேல் அடையாளமாகக் கட்டி உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,\nஅவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும், பேசுவீர்களாக.”\nபிள்ளைகள் வளரும் பருவத்தில் நம் வாழ்க்கையை அதிகமாக கவனிக்கிறார்கள். நம்முடைய நடத்தையினாலும், வார்த்தைகளாலும் நாம் கர்த்தரைப் பற்றி போதிக்கவேண்டும் நம்முடைய குடும்பங்களில் அநாவசியமான எத்தனையோ காரியங்களை நாம் பிள்ளைகளோடு சேர்ந்து செய்கிறோம், பேசுகிறோம் நம்முடைய குடும்பங்களில் அநாவசியமான எத்தனையோ காரியங்களை நாம் பிள்ளைகளோடு சேர்ந்து செய்கிறோம், பேசுகிறோம் உலகப் பிரகாரமான கல்வியைக் கொடுக்கப் பாடு படுகிறோம். ஆனால் கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றியும், கர்த்தர் செய்த நன்மைகளைப் பற்றியும் போதிக்க, பேச நேரம் உண்டா உலகப் பிரகாரமான கல்வியைக் கொடுக்கப் பாடு படுகிறோம். ஆனால் கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றியும், கர்த்தர் செய்த நன்மைகளைப் பற்றியும் போதிக்க, பேச நேரம் உண்டா அவர்களுடைய வாலிபப் பிராயத்தில் அவர்களுக்காக கண்ணீர்விட்டு ஜெபிக்க உங்களுக்கு நேரம் உண்டா\n’உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்’ என்பது அவருடைய வாக்குத்தத்தம். நம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கர்த்தருடைய கடமை ஆனால் நம் பிள்ளைகளை கர்த்தரை மகிமைப்படுத்துபவர்களாக வளர்ப்பது நம் கடமை\nகர்த்தருடைய ஆசீர்வாதம் ஒரு தொடர் சங்கிலி ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் நம்மையும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் நம்மையும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் அதைப் பெற்றுக்கொள்ளத் தவறி விடாதே\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 2 :இதழ்: 124 நீ ஆலயத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1இதழ் 84 ஷ்............ அமைதி\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 320 அட்டையைப் போல மற்றவர்களை உறிஞ்சும் குணம் உண்டா\nமலர் 6 இதழ்: 415 ராகாபின் விசுவாச அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124910-kohli-and-devillers-smashed-delhi-daredevils-rcbvsdd.html", "date_download": "2018-05-21T03:29:36Z", "digest": "sha1:EU3EUENRIMGNUXBAHQ67FX7LAEN6GMVJ", "length": 29543, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "கோலி, டிவில்லியர்ஸ் ஆடினால் பெங்களூருவுக்கே கொண்டாட்டம்தான்! - #RCBVsDD | Kohli and Devillers Smashed Delhi Daredevils! #RCBVsDD", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகோலி, டிவில்லியர்ஸ் ஆடினால் பெங்களூருவுக்கே கொண்டாட்டம்தான்\n2018 ஐபிஎல்-ல் இருந்து லீக் சுற்றுகளோடு வெளியேறும் முதல் அணி என்கிற பெருமையை பெற்றிருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். 182 ரன்கள் என்பது டெல்லி மைதானத்தில் நல்ல ஸ்கோர்தான். ஆனால், கோலி- டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டதும் 180 ரன்கள் என்பதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்லை என்பதுபோல சுருங்கிப்போனது. #RCBVSDD\n2018 ஐபிஎல், லீக் சுற்றின் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாயின்ட்ஸ் டேபிளின் கட்டக் கடைசியில் இருந்த பெங்களூருவுக்கும், டெல்லி டேர்டெவில்ஸுக்கும்தான் நேற்று மேட்ச். ஐபிஎல்-லை விட்டு முதலில் வெளியேறும் அணி எது என்பதை தெரிந்துகொள்வதற்கான மேட்ச்தான் இது. பெங்களூரு வென்றது. டெல்லி தோற்றது. ரிசல்ட் சிம்பிள்தான். ஆனால் மேட்ச் சிம்பிளாக முடியவில்லை. பல சுவாரஸ்யங்களுடன் நடந்து முடிந்தது டெல்லி வெர்சஸ் பெங்களூரு போட்டி.\nமீண்டும் குழப்பிய கோலியின் ப்ளேயி��் லெவன்\nடாஸ் வென்றதும் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் கேப்டன் கோலி. இந்த ஐபிஎல் சீசனில் மூன்று மேட்சுகள் விளையாடி ஃபார்முக்கே வராத இளம் வீரர் சர்ஃபரஸ் கானை அணியில் சேர்த்திருந்தார் கோலி. மெக்கல்லம் இல்லை. அதற்கு பதிலாக மொயின் அலியை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்தார். வாஷிங்டன் சுந்தர், முரளி அஷ்வின் இருவரும் அணியில் இல்லை. உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, மொகமது சிராஜ், கிராந்தோம் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள்.\nடெல்லி ஒரு மிகப்பெரிய சாதனையை நேற்று நிகழ்த்தியது. நேபாள நாட்டின் முதல் கிரிக்கெட் வீரராக அணிக்குள் இடம்பிடித்தார் சந்தீப் லாமிசேன். 17 வயதேயான லாமிசேன் லெக் ஸ்பின்னர். ப்ரித்வி ஷா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லாமிசேன் என டெல்லி ப்ளேயிங் லெவனில் நேற்று மட்டும் 18 வயதுக்குட்பட்ட மூன்று வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.\nஇதுவரை பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே பெளலிங்கை தொடங்கிய கோலி, நேற்று சாஹலிடம் முதல் ஓவரைக் கொடுத்தார். ப்ரித்வி ஷா, ஜேசன் ராய் இருவருமே முதல் ஓவரில் சாஹலின் பந்துகளை சந்தித்தனர். ஆனால் அடித்துஆடவில்லை. முதல் ஓவரின் கடைசிப்பந்தில் ப்ரித்வி ஷாவை அவுட் ஆக்கினார் சாஹல். அதிக ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷா 2 ரன்களோடு கிளம்பினார்.\nஆனால் அடுத்த ஓவர் போட்ட உமேஷ் யாதவின் பந்தில் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார் ஜேசன் ராய். உமேஷ் யாதவைப் போலவே சாஹலையும் அடிக்க நினைக்க மூன்றாவது ஓவரிலேயே 12 ரன்களுடன் வீழ்ந்தார் ராய். டெல்லி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்க, டெல்லியின் சூப்பர் ஸ்டார்ஸ் ஷ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பன்ட்டும் கூட்டணி போட்டனர்.\nஇந்த மேட்சில் பன்ட்டை நம்பி ஓடி ரன் அவுட் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஷ்ரேயாஸ். அதேப்போல் பன்ட்டும் ஐயரின் விக்கெட்டை காலி செய்யவில்லை. இருவருமே பவர் ப்ளே ஓவர்களில் கண்டபடி ஆடி விக்கெட்டை இழக்கவும் இல்லை. 6 ஓவர்களில் 44 ரன்களுடன் இருந்தது டெல்லி. 8வது ஓவரில் அடிக்க ஆரம்பித்தார் பன்ட். சிராஜின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர். பத்தாவது ஓவரில் ஷ்ரேயாஸின் கதையை முடிக்க நல்ல வாய்ப்பு. கோலி, டிவில்லியர்ஸ் என இருவருமே கேட்ச்சைப் பிடிக்க ஓட, இருவருக்கும் நடுவில் விழுந்தது பந்து. இறுதியில் பிடிக்க முயன்று கேட்சைவிட்டார் டிவில்லியர்ஸ்.\nசாஹலையும் பன்ட் விட்டுவைக்கவில்லை. 12வது ஓவரில் அடுத்தடுத்து 1சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார் பன்ட். மொயின் அலியின் 13வது ஓவரில் லாங் ஆனில் அற்புதமாக விழுந்துபிடித்து பன்ட்டை அவுட் ஆக்கினார் டிவில்லியர்ஸ். 34 பந்துகளில் 61 ரன்கள் அடித்தார் பன்ட். ரிஷப் பன்ட் அவுட் ஆனது டெல்லியின் வேகம் முழுவதுமாக குறைந்தது. 16வது ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் அவுட் ஆனார். மிகப்பொறுமையாக ஆடி 35 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தார் ஐயர். ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட் இங்குதான் நடந்தது. டெல்லி அணிக்காக இந்த சீஸனில் முதல் போட்டியில் விளையாடிய அபிஷேக் ஷர்மா பேட்டிங்கில் அதகளம் செய்தார். 17 வயதேயான இந்த பஞ்சாப் பொடியன் 19 பந்துகளில் 46 ரன்கள் அடித்து பெங்களூருவுக்கு 182 ரன்கள் என டார்கெட் செட் செய்தார். 46 ரன்களில் மிக முக்கியமானது டிம் சவுத்தியின் ஓவரில் அடுத்தடுத்து அபிஷேக் ஷர்மா அடித்த 2 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும்தான்.டெத் ஓவர்களில் சொதப்பும் பெங்களூரு இந்த மேட்சிலும் கடைசி 6 ஓவரில் 65 ரன்கள் விட்டுக் கொடுத்தது.\nபோட்டுப் பொளந்த கோலி- டிவில்லியர்ஸ்\nவழக்கம்போல கோலியும், டிவில்லியர்ஸும் ஆடினால் வெற்றிபெறலாம் என்கிற கோட்பாட்டின்படியே ஆடவந்தது பெங்களூரு. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மொயின் அலி முதலில் அவுட் ஆக, அடுத்து பார்த்தீப் பட்டேல் அவுட் ஆனார். நேப்பாள நாட்டின் லாமிசேன்தான் முதல் ஓவர் வீசினார். பார்த்தீப் பட்டேலின் விக்கெட் அவருக்குத்தான் கிடைத்தது. பெங்களூருவின் முதல் சிக்ஸரை பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் அடித்தார் கோலி. 6 ஓவர்களில் 58 ரன்கள் அடித்திருந்தது பெங்களூரு. பவர்ப்ளே முடிந்தும் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என அடித்துக்கொண்டிருந்தது பெங்களூரு. லாமிசேனின் ஓவர்களை கோலி, டிவில்லியர்ஸ் இருவருமே அடித்து ஆடவில்லை. லாமிசேன் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய கோலி ஐபிஎல் வரலாற்றில் 34வது அரைசதம் அடித்தார். கோலி-டிவில்லியர்ஸ் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. 70 ரன்களில் இருக்கும்போது கோலி அவுட். ஆனால் டிவில்லியர்ஸ் பொறுமை இழக்கவில்லை. 19வது ஓவரில் டெல்லியின் ஆட்டத்தை முடித்தார் டிவில்லியர்ஸ். 37 பந்துகளில் 72 ரன்கள் அடித்து பெங்களூருவை வெற்றிபெறவைத்தார் டிவில்லியர்ஸ்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n459 ரன்கள்... 67 பௌண்டரிகள்... வெறித்தன ஆட்டத்தில் கொல்கத்தா கூல் வெற்றி\n​இந்த சீசன் முழுதும் 'இன்ஃபினிடி வார்' ஹல்க் போல் முக்கிக்கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச், இந்தப் போட்டியில் கொஞ்சம் அடித்து ஆடினார். குல்தீப் ஓவரில் #KXIPvKKR ​இந்த சீசன் முழுதும் 'இன்ஃபினிடி வார்' ஹல்க் போல் முக்கிக்கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச், இந்தப் போட்டியில் கொஞ்சம் அடித்து ஆடினார். குல்தீப் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள்\nபெங்களூருவுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்ப்பு இன்னமும் இருக்கிறது. ஆனால் அதற்கு அதிசயங்கள் நிகழவேண்டும். கோலியின் மீது ஐபிஎல் இறக்கம் காட்டவேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவ���்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்\n'தவறு செய்பவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள்' - டிடிவி தினகரன் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-05-21T02:56:08Z", "digest": "sha1:C2XYYN3KDKPTWJDDDSE3G4TDXBHZBQA6", "length": 29501, "nlines": 644, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: வீட்டிற்குள் எப்படி வந்தார்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nகோவை விஜயா பதிப்பகத்தில் புத்தகம் வாங்கியபோது அதை ஒரு உறையில் (Craft Paper cover) வைத்துக் கொடுத்தார்கள். அந்த உறையில் அவர்கள் பதிப்பக முகவரிக்கு மேல் இருந்த இடத்தை வெற்றிடமாக விடாமல், சிந்தனைக்கு\nஎன்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளைக் கீழே கொடுத்துளேன்:\nநல்ல வேளையாக என் பெற்றோரைக் கடைசி நாள் வரை அருகில் இருந்து சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.90 வயதான தங்கள் தாயாரைத்\nதாங்கள் அருகிருந்து சேவை செய்வதை ��ேரில் கண்டு நெகிழ்ந்தேன். வாழ்க\nஅம்மா அன்பின் மொத்த உருவம்,\nஅவளே அழகு, அவளே உலகு.\nதாயை மறந்தோர் தரணி ஆண்டதில்லை\nதரணி ஆள்பவர் தாயை மறந்ததில்லை\nகற்சிலையை தொழாதவரும் தனது அன்னையை\nஅவர்கள் தாம் உண்மையான தெய்வத்தை\nசத்தியத் தாயின் புதல்வனாய் - தன்னால்\nஇசையை அருந்தும் சாதகப் பறவை\nதனக்கென வாழாதன - அதனாலே\nஅம்மாவைப் போல் மனைவிவேண்டும் என்று\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்ற- பல\nஆயிரம் மைல்கள் தோலில் சுமந்த அந்த\nஅற்புத மனிதன் வரை இன்னும் சொல்ல\nஅம்மாவும் அவளின் அன்பும் மாத்திரமே\nஅதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி ராஜாராமன்\nநல்ல வேளையாக என் பெற்றோரைக் கடைசி நாள் வரை அருகில் இருந்து சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.90 வயதான தங்கள் தாயாரைத் தாங்கள் அருகிருந்து சேவை செய்வதை நேரில் கண்டு நெகிழ்ந்தேன். வாழ்கவளர்க\nஉங்களின் பாச உணர்வும், பாராட்டும் உணர்வும் வாழ்க வளர்க\nபேசும் தெய்வங்களாம் பெற்றவர்கள் அதனாலே அவர்களின் பேச்சு.. நம் காதுகளுக்குக் கேட்பதில்லை.\nஅருமையான வரிகள் என்ற பாராட்டு, அதை எழுதியவர்களையே சேரும்\nஅம்மா அன்பின் மொத்த உருவம்,\nஅவளே அழகு, அவளே உலகு.\nதாயை மறந்தோர் தரணி ஆண்டதில்லை\nதரணி ஆள்பவர் தாயை மறந்ததில்லை\nகற்சிலையை தொழாதவரும் தனது அன்னையை\nஅவர்கள் தாம் உண்மையான தெய்வத்தை\nசத்தியத் தாயின் புதல்வனாய் - தன்னால்\nஇசையை அருந்தும் சாதகப் பறவை\nதனக்கென வாழாதன - அதனாலே\nஅம்மாவைப் போல் மனைவிவேண்டும் என்று\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்ற- பல\nஆயிரம் மைல்கள் தோலில் சுமந்த அந்த\nஅற்புத மனிதன் வரை இன்னும் சொல்ல\nஅம்மாவும் அவளின் அன்பும் மாத்திரமே\nமாறாதது மட்டும் அல்ல - குறையாததும் தாயன்பே\nநீர் நிறைந்த கண்களுடன் சுமை நிறைந்த நெஞ்சமுடன்...\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nஎன்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளை\",\nமுதல் இரண்டு இடங்களில் உள்ள பெற்றோர்களைப்\nமாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில\nகுருவாக உள்ள தாங்கள், தங்கள் மாணவர்களை\nசிந்தனையில் ஆழ்த்தி தெளிவுப் படுத்தியுள்ளது மிகவும்\nநீர் நிறைந்த கண்களுடன் சுமை நிறைந்த நெஞ்சமுடன்...\nஉங்கள் உணவுகளை வெளிபடுத்திப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி நண்பரே\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nஎன்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளை\",\nமுதல் இரண்டு இடங்களில் உள்ள பெற்றோர்களைப்\nமாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில\nகுருவாக உள்ள தாங்கள், தங்கள் மாணவர்களை\nசிந்தனையில் ஆழ்த்தி தெளிவுப் படுத்தியுள்ளது மிகவும்\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nஎப்போது மூத்தவள் வழிபார்த்துப் போவாள்\nவரலாற்றுச் சிறப்புமிக்க விழாவும், வரலாறு காணாத குழ...\nசெம்மொழித் தமிழ் மாநாட்டில் வாத்தியாரின் உரை கேட்க...\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nஅடுத்த தலைமுறைக்கு அந்த வாய்ப்புக் கிடையாது\nஇருமடங்கு உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்\nதஹி வடா என்றால் தெரியுமா\nபக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10212", "date_download": "2018-05-21T04:20:33Z", "digest": "sha1:PSN7A5B4KTN3MKLFMMNBUZZU5TMJRYMS", "length": 5705, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Ghomala: South மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ghomala: South\nGRN மொழியின் எண்: 10212\nROD கிளைமொழி குறியீடு: 10212\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ghomala: South\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGhomala: South க்கான மாற்றுப் பெயர்கள்\nGhomala: South எங்கே பேசப்படுகின்றது\nGhomala: South க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ghomala: South தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nGhomala: South பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20013", "date_download": "2018-05-21T04:20:42Z", "digest": "sha1:E7QNGYTCG6JH7HA37TKFE7JY46QOVFMU", "length": 10039, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Chattisgarhi: Upparraj மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20013\nROD கிளைமொழி குறியீடு: 20013\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chattisgarhi: Upparraj\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C62038).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A62039).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChattisgarhi: Upparraj க்கான மாற்றுப் பெயர்கள்\nChattisgarhi: Upparraj எங்கே பேசப்படுகின்றது\nChattisgarhi: Upparraj க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chattisgarhi: Upparraj தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9571", "date_download": "2018-05-21T04:21:47Z", "digest": "sha1:WGC4SRBZ4RS3XJHY2KKG4MUL4QY2EH3Z", "length": 5121, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Enets, Bay மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Enets, Bay\nGRN மொழியின் எண்: 9571\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Enets, Bay\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nEnets, Bay க்கான மாற்றுப் பெயர்கள்\nEnets, Bay எங்கே பேசப்படுகின்றது\nEnets, Bay க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Enets, Bay தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nEnets, Bay பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1774445", "date_download": "2018-05-21T03:27:35Z", "digest": "sha1:B46D5MYAPJYPUSTXZUHZG2RCTGVXVHQ6", "length": 14155, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "மழை வேண்டி மவுன விரதம்| Dinamalar", "raw_content": "\nமழை வேண்டி மவுன விரதம்\nசெங்கல்பட்டு:செங்கல்பட்டில், மழை வேண்டி, வெயிலில் வடபாதி சித்தர் மவுனவிரத தவம் இருந்து வருகிறார்.தமிழகத்தில், பிப்ரவரி மாதம் துவங்கியிருந்து, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதை உணர்ந்த, செங்கல்பட்டு, வடபாதி பூமாத்தம்மன் கோவில், சித்தர் பீடம், பாலயோகி வடபாதி சித்தர், மழை வேண்டி, பல யாகங்களை நடத்தி வருகிறார்.இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், நேற்று, காலை 8:00 மணிக்கு, சித்தர், மண் தரையில் அமர்ந்து மவுன நிலையை தொடர்ந்தார். இதையறிந்த, மருத்துவமனை முதல்வர் குணசேகரன், வெயிலில் மவுன நிலை இருப்பதை அனுமதிக்க முடியாது என, கூறினார். அதன்பின், செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில் அருகில், மதியம், 12:30 மணிக்கு, சாமியார் மவுன நிலையை தொடர்ந்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது மே 21,2018\nஇன்றைய(மே-21) விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 மே 21,2018 3\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி; புடினை ... மே 21,2018 20\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவ���்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_468.html", "date_download": "2018-05-21T02:49:10Z", "digest": "sha1:JR56LKLUO46YVA6WYBBPB5F2DR5BT62B", "length": 4986, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "சு. கட்சியின் அமைச்சர்கள், பா. உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 5 ஏப்ரல், 2018\nசு. கட்சியின் அமைச்சர்கள், பா. உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட உள்ளது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை பாராளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரத���ன செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T02:54:13Z", "digest": "sha1:OTEVALM3RFC3FGJ5PVHWAHRTYFG7UDWO", "length": 9826, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வயிற்றுக்கு இதமளிக்கும் தேங்காய்ப் பால் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவயிற்றுக்கு இதமளிக்கும் தேங்காய்ப் பால்\n‘கற்பக தரு’ என்று தென்னை மரத்தை போற்றி, அதற்கு நம் கலாசாரத்தில் புனிதமான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு படைக்கப்படும் பூஜை பொருட் களிலும் தேங்காய் முக்கிய இடம் வகிக்கிறது. தென்னை மரத்தின் எல்லா பகுதிகளுமே மனிதர்களுக்கு பலன்தரத் தக்கதாக இருக்கிறது. தேங்காய் பல வகையான சத்துக்களை தன்னுள் நிறைத்து வைத்திருக்கிறது.\nஇளநீர், உயிர்காக்கும் மருந்துபோல் செயல்படுகிறது. உடலில் ஏற்படும் நீர் இழப்பை மிக சிறந்த முறையில் அது ஈடுசெய்யும். உடல் சூட்டை தணிக்கவும், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கிற்கு மருந்தாகவும், விளையாட்டு வீரர்களுக்கு சத்து நிறைந்த பானமாகவும் இளநீர் செயல்படுகிறது. தேங்காய் இனிப்பு சுவையுடையது. உடலுக்கு குளிர்ச்சியையும், பலத்தையும் தரக்கூடியது. இதனை நாம் பொரியல், துவைல், கூட்டு, குழம்பு என எல்லாவகை சமையலிலும் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.\nதேங்காயில் 61 சதவீதம் நீரில் கரையாத நார்சத்து உள்ளது. அதனால் தேங்காய் கலந்த உணவுகளை சாப்பிட்டால் அடுத்து விரைவாக பசிக்காது. இது சற்று தாமதமாகவே சர்க்கரையாக மாற்றப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்��ளும் ஓரளவு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாய்புண், வயிற்றுபுண், குடலில் உள்ள புண்களை குணப்படுத்தும் தன்மை தேங்காய்க்கு இருக்கிறது. இப்படி எல்லாம் பல நன்மைகள் தேங்காயால் இருந்தாலும், சமீப காலமாக தேங்காய் மற்றும் அதன் எண்ணெய்யின் பயன்பாடு குறைந்துவிட்டது.\n‘ஸாச்சூரேட்டட் பேட்’ எனப்படும் உறையும் தன்மையுள்ள கொழுப்பு அதில் அதிகமாக இருப்பதே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. தேங்காயில் உள்ள உறையும் தன்மையுள்ள கொழுப்பு ரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும், ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த அச்சத்தால் தேங்காய் மற்றும் அதன் எண்ணெய் பயன்பாடு குறைந்திருக்கிறது. தற்போதைய சில ஆய்வுகள் ‘‘தேங்காயில் உள்ள உறையும் தன்மையுள்ள கொழுப்பு மத்திம கொழுப்பு அமில (மீடியம்சேன் பாட்டி ஆஸிட்) வகையை சார்ந்தது.\nஅது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கும்’’ என்று கூறுகிறது. மேலும் இந்த வகை கொழுப்புகள் கல்லீரலில் சென்ற உடன் உடலுக்கு தேவைப்படும் சக்தியாக மாற்றப்படுகிறது. உடலில் கொழுப்பாக சேமிக்கப் படுவதில்லை. அதனால் உடல் எடை அதிகரிப்பதில்லை. மட்டுமின்றி தேங்காயில் உள்ள கொழுப்பு அல்சைமர் போன்ற மூளை நோய்கள், நரம்பு நோய்களை தடுக்கவும் பயன்படுகிறது. ஹார்மோன்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. தாய்பாலில் மட்டுமே உள்ள லாரிக் அமிலம் தேங்காயில் உள்ளது.\nஇது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது. வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது. ஆப்பம், இடியாப்பம் போன்ற சிற்றுண்டிகளை தேங்காய் பால் தொட்டு சாப்பிடுவது வயிற்றுக்கு இதமானது. தேங்காய் பூவை நெயில் வறுத்து, பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு கட்டுப்படும்.\nமாதவிடாய் கோளாறுகள் இருக்கும் பெண்களும் இதை சாப்பிட்டு வரலாம். உடல் சூட்டை போக்கும் சில மருந்துகள் தேங்காய் எண்ணெய்யில் தயார் செய்யப்படுகிறது. முற்றிய தேங்காயை காயவைத்து கொப்பரையாக்கி செக்கில் இட்டு ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் மிகவும் சிறந்தது. இதை ஆய்வுகள் உறுதிப்படுத்துவதால், உலக நாடுகள் பலவற்றில் தேங்காய் எண்ணெய்யின�� பயன்பாடு அதிகரித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/02/blog-post_5686.html", "date_download": "2018-05-21T03:04:58Z", "digest": "sha1:7VOV6GFIDAYFVAOIDPK6OXLP7E5TRHY5", "length": 30617, "nlines": 297, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: அவரவர் பார்வையில் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nடாக்டர் ஒருவர் தன் மருத்துவமனைக்குள் வெகு வேகமாக நுழைந்தார். மிகவும் அவசரமானதோர் அறுவை சிகிச்சைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். எவ்வளவு சீக்கரமாக முடியுமோ அவ்வளவு சீக்கரமாக வந்து சேர்வதாகத் தொலைபேசியில் ஏற்கனவே சொல்லியிருந்தார்.\nதன் உடைகளை அவசர அவசரமாக மாற்றிக்கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைகிறார். பாதையில் நோயாளிச் சிறுவனின் தந்தை பதட்டத்துடன் டாக்டரின் வருகைக்காக காத்திருப்பதை காண்கிறார்.\n”ஏன் சார் நீங்க இங்கே வந்து சேர இவ்வளவு தாமதம். என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாதா. என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாதா உங்களுக்குக் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி என்பதே கிடையாதா உங்களுக்குக் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி என்பதே கிடையாதா” பெற்ற பாசத்தில் உள்ள தந்தை டாக்டரிடம் புலம்பி விட்டார்.\nபுன்னகைத்த டாக்டர் “என்னை மன்னிக்கவும்; நான் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே இல்லை. தொலைபேசி அழைப்பு எனக்கு வந்ததும், நான் எவ்வளவு சீக்கரமாக இங்கு வந்துசேர முடியுமோ அவ்வளவு சீக்க்ரமாகவே வந்து சேர்ந்துள்ளேன். தாங்கள் இப்போது சற்றே அமைதியாக இருந்தால் தான், நான் என் வேலைகளைக் கவனிக்க முடியும்” என்றார்.\n“நான் இப்போது அமைதியாக இருக்க வேண்டுமா டாக்டர், உங்கள் பையன் இது போன்ற நிலைமையில் இருந்தால் உங்களால் அமைதியாக இருக்க முடியுமா டாக்டர், உங்கள் பையன் இது போன்ற நிலைமையில் இருந்தால் உங்களால் அமைதியாக இருக்க முடியுமா உங்கள் மகன் இதுபோல உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் மகன் இதுபோல உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்” பையனின் தந்தை கோபத்துடன் கத்தலானார்.\nமீண்டும் புன்னகை புரிந்த டாக்டர்,\n“புனித நூல்கள் என்ன சொல்கிறது தெரியுமா நாம் அனைவரும் புழுதியிலிருந்தே பிறக்கிறோம் பிறகு கடைசியில் புழுதியிலேயே மறைகிறோம். இடையில் ஏதோ கொஞ்சகாலம் இந்த பூமியில் நாம் வாழ கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்;\nடாக்டர்களாகிய எங்களால் எந்த உயிரையும் இந்த உலகில் என்றுமே நிரந்தரமாகத் தக்க வைத்துவிட முடியாது;\nநீங்கள் இப்போது போய் தங்கள் மகன் உயிருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அருளுடன் நாங்கள் எங்களால் என்ன செய்யமுடியுமோ அதைச்செய்கிறோம்” என்றார் மிகவும் பொறுமையாக.\n”தனக்கு ரத்த சம்பந்தமே இல்லாத, பிறர் உயிர்கள் விஷயத்தில், அடுத்தவருக்கு அட்வைஸ் பண்ணுவது ரொம்ப சுலபம் தான்” முணுமுணுத்தபடி அமர்ந்தார் அந்தப் பையனின் தந்தை.\nபலமணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததில் டாக்டர் முழுத்திருப்தியுடன் தியேட்டரை விட்டு வெளியேறினார்.\nவெளியே புறப்பட்டுச்செல்லும் முன் பையனின் தந்தையிடம் “கடவுள் அருளால் தங்கள் மகனைக் காப்பாற்ற முடிந்தது” என்று சொல்லிவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திராமல், \"மேலும் ஏதாவது விபரங்கள் தங்களுக்குத் தேவையென்றால் நர்ஸிடம் கேட்டுக்கொள்ளுங்கள்\" என்று சொல்லியபடி ஓடிச்சென்று தன் காரில் ஏறி மிக அவசரமாகப் புறப்பட்டு விட்டார், அந்த டாக்டர்.\n”ஏன் இந்த டாக்டர் இவ்வளவு ஒரு அரக்க குணம் வாய்ந்தவராக இருக்கிறார் அவர் சில நிமிடங்களாவது என்னுடன் நின்று பொறுமையாகப் பேசியிருந்தால், என் மகனின் உடல்நிலை பற்றி நான் கேட்டு தெரிந்திருப்பேன் அல்லவா அவர் சில நிமிடங்களாவது என்னுடன் நின்று பொறுமையாகப் பேசியிருந்தால், என் மகனின் உடல்நிலை பற்றி நான் கேட்டு தெரிந்திருப்பேன் அல்லவா” என்றார் டாக்டர் சென்ற சில நிமிடங்கள் கழித்துத் தன்னிடம் வந்து நின்ற நர்ஸிடம்.\nதன் கண்களில் கண்ணீர் சிந்தியபடி அந்த நர்ஸ் பேசலானாள்:\n”டாக்டரின் மகன் ஓர் சாலை விபத்தில் நேற்று இறந்து போய் விட்டான். உங்கள் மகனின் உயிரைக்காப்பாற்ற நாம் அவரை அழைத்த போது, அவர் தன் மகனின் ஈமச்சடங்குகளை செய்ய சுடுகாட்டில் இருந்தார்;\nஇருப்பினும் ஓடோடி வந்து உங்கள் மகனின் உயிரை அவர் இப்போது காப்பாற்றி விட்டார். இப்போது அவர் அவசர அவசரமாக ஓடிச்செல்வது, பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ள, அவரின் இறந்து போன மகனின் ஈமச்சடங்குகளை தொடர்ந்து செய்து முடிக்கத்தான்” என்றாள்.\nஅடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது\n[ இது சமீபத்தில் மெயில் மூலம் ஆங்கிலத்தில் எனக்கு வந்த தகவல். என்னால் முடிந்தவரை தமிழாக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது vgk ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:29 AM\nஇந்த வகை சம்பவங்கள் கதைகளில் மட்டுமே நிகழக் கூடும். உண்மை உலகில் நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதே என் கருத்து. நீதிக்காக கதை என்றால், இது சிறப்பான கதை என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்\nகதையாக,நீதியாக பார்த்தால் மனம் சில வினாடிகள் கனத்தது.நடைமுறையில் வாய்ப்பே இல்லை.\nஅன்பின் வை.கோ - கதை நன்று - கதையாகப் பார்க்க வேண்டும் - நிஜத்தில் இது நடக்கவே நடக்காது. கதை கூறும் கருத்து சிறந்தது. எலோரும் இது மாதிரி நடக்க முயற்சிக்க்லாம். ஆனால் இயலாது - நாம் உணர்வின் அடிப்படையில் இயங்குகிறோம். அறிவின் அடிப்படையில் அல்ல .\nநல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா\nஅடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது\nநீதியை புரிந்துகொண்டு நட்க்கவேண்டிய அற்புதக்கதை\nஅடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது”\nஆனால் சம்பவம் இன்றைய சூழ்நிலையில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.\nஎனக்கும் மின்னஞ்சலில் வந்தது. உண்மையாக நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா புரியவில்லை... ஆனால் இப்படி இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...\nமனதை நெகிழ வைத்த கதை.கடைசி வரிகளில் சொல்லியிருக்கும் நீதி அருமை.\nசொல்ல வந்த கருத்துக்காக கதை என்றாலும் அழுத்தம் திருத்தமாக சொல்லப் பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள் பகிர்ந்தமைக்காக. .\nஅடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது//\nமனம் கனத்து போனது .நிஜத்தில் ஒன்றிரண்டு பேர் இப்படி இருந்தால் கூட போதும், .\n//அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது//\nச��ியா சொன்னீங்க .ஆனா இதனை எத்தனை பேர் புரிந்து நடக்கிறார்கள் \nஅம்மா எப்பவும் சொல்வாங்க அவசரப்பட்டு வார்த்தையை கொட்ட கூடாது\nதவறாகிபோனாலும் அள்ளி எடுக்க முடியாது.\nநல்லதொரு கருத்தை அருமையான கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தேர்ந்த மொழியாக்கம் மிகவும் ரசிக்கச் செய்தது. மிகவும் நன்றி வை.கோ. சார்.\nஇந்த புரிதல் வந்துவிட்டால் பார்வையின் கோணமே விரிவடையும். பகிர்வுக்கு நன்றி.\nகதையாயினும் ஏதோ நேரில் பார்த்ததைப்போன்ற பிரம்மையில் மனதை நெகிழ வைத்து விட்டது.இப்படி நல்ல .பெரிய உள்ளஙக்ளும் இன்னும் இருக்கின்றார்களா\n\"அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது\"\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி வாழ்த்தி சிறப்பித்துள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nநாம் எப்போதும் நம்மைப் பற்றியேதான் சிந்திக்கிறோம் என்பதை அழுத்தமாக உணர்த்தும் சம்பவம்.\nஅந்த டாக்டர் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவராக இருந்ததால தான் தன இழப்பை யும் மறந்து இன்னொரு உயிரை கூப்பூற்றி இருக்கார்\n//அந்த டாக்டர் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவராக இருந்ததால் தான், தன் இழப்பையும் மறந்து இன்னொரு உயிரை கா ப் பா ற் றி இருக்கார்//\nபுரிதலுக்கு நன்றிகள். அவரும் தங்களைப்போல ஒரு அக்குப்பஞ்சர் டாக்டராக இருப்பாரோ மிகவும் நல்லவராக, நியாயமானவராக, மனிதாபிமானம் மிக்கவராக இருப்பதால் எனக்கு இந்த திடீர் சந்தேகம் வந்துள்ளது :)\nஇன்றும் இது போல் எங்கோ ஒரு மருத்துவர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்.\nமற்ற மருத்துவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.\nஒரு உசிர கொடுப்பதும் எடுப்பதும் ஆண்டவன் செயல்தான் அந்த டாக்குடரு சாரு ரொம்ப கருணயுடன்தா நடந்துகிட்டிருக்காரு.\n:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி - முருகு :)\nடாக்டர்களை எல்லாருமே காப்பாற்றும் கடவுளாகத்தான் பார்க்கிறார்கள் அவருக்கும் குடும்பம் மனைவி குழந்தைகள் என்று இருக்கும். அவரின் வலி வேதனைகளை வெளியே காட்டிக்கொள்ளமுடியாத சூழ்நிலை தன் இழப்பையும் மறந்து மற்ற ஒரு உயிரை காப்பாற்றிய பெருந்தன்மை. இது எதயுமே புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் ஏச்சு பேச்சுகள். பாவம்தான்\nநீங்கள் எழுதிய அதி உன்னதமான கதைகளில் இதற்கு டாப் டென்னில் நிச்சயம் இடம் உண்டு...மனதை உருக்கும் கதை..A REAL DOCTOR....அருமை.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - ப��ுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/ultraprolink-ul0046-0150-flash-rapid-charge-sync-cable-price-prtsfB.html", "date_download": "2018-05-21T02:44:25Z", "digest": "sha1:QQTABFON3TMPXID6XJZPJGHNK22QCGWR", "length": 16359, "nlines": 344, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள்\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள்\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் விலைIndiaஇல் பட்டியல்\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள்டாடா கிளிக் கிடைக்கிறது.\nஉற்ற��ிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 509))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. உற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள் விவரக்குறிப்புகள்\nடிடிஷனல் பிட்டுறேஸ் 1.5 m Cable length\nஇந்த தி போஸ் Main Unit\nஉற்றபிரோலின்க் உ௦௦௪௬ 0150 பிளாஷ் ராபிட் சார்ஜ் & சிங்க் கேபிள்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asmdawa.blogspot.com/2012/04/april-fool.html", "date_download": "2018-05-21T03:05:42Z", "digest": "sha1:OZ4FVDZ4Z4MFY23GN3U2URDXKW3IIFO4", "length": 30419, "nlines": 123, "source_domain": "asmdawa.blogspot.com", "title": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா: சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (April Fool)", "raw_content": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா\nசரித்திரப் பார்வையில் மூடர் தினம்\nசரித்திரப் பார்வையில் மூடர் தினம்\nஇறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.\nஇவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.\nமூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -\nமூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.\nஇதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -\n1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -\nசிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய ‘சம இரவு தினம்’ (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)\n2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-\nகி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)\n3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -\nஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.\nமுஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயின��ல் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.\nஇதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்\nஇந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.\nமூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது\n1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.\n2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ‘யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.\n3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண��டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா\n4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்\n5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -\na. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது\nb. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது\nc. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது\nd. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது\ne. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது\nf. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.\nபொய் பேசுவதன் தீமைகள்: -\n1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -\n16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)\n2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -\nநயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.\nஎனவே, அவர்கள் அல்லாஹ்விட���் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)\n3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -\nஉண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி\n4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -\nஇன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா’ என்று கூறினர்; (அப்பொழுது) அவர், ‘(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)\n5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -\nசமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:\nஇன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரு���்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன் இவர்கள் இருவரும் யார்’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.\nநான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.\nதன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.\nஅறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)\n6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -\nமுஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக கேடு உண்டாகட்டுமாக கேடு உண்டாகட்டுமாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி\nஇஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.\n இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.\nஅல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாக.\n1 அல் அகீதா – கொள்கை விளக்கம்\nஅல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பு\nநபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்\nசரித்திரப் பார்வையில் மூடர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asmdawa.blogspot.com/2015/01/46-2.html", "date_download": "2018-05-21T03:12:22Z", "digest": "sha1:TOMV3DASHAWRRAUBPAR7OBWMDSLE6OP5", "length": 38697, "nlines": 159, "source_domain": "asmdawa.blogspot.com", "title": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா: 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 2", "raw_content": "ஏ எஸ் எம் எஸ் தஃவா - ஸ்ரீலங்கா\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 2\nஅம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால் இம்முறை இந்தப் பாதிரியின் பதில் வழக்கம்போல் துவங்கி வித்தியாசமாய் முடிந்தது.\n நீ இதுவரை சேர்ந்து பயின்ற எங்களைப் போன்ற பாதிரிகள் இக்காலத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரபுகள் மத்தியில் அவர்களிலிருந்து ஒருவர் இறைத் தூதராக தோன்றப்போகும் காலம் நெருங்கிவிட்டது. நபி இப்ராஹீமின் மார்க்கத்தை மீளெழுச்சி பெறச் செய்வார் அவர். சில அடையாளங்களின் மூலம் அவரை நீ அறிந்து கொள்ளலாம்.”\nஉன்னிப்பாய் ஸல்மான் கேட்டுக் கொண்டிருந்தார். தோன்றப்போகும் இறுதி நபி குறித்து மூன்று அடையாளங்களை அறிவித்தார் பாதிரி.\n“தாம் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து அவர் வாழப்போகும் ஊர், இரு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பேரீச்ச மரத் தோட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுவதிலிருந்து மட்டுமே அந்த நபி உண்பார்; தானமாக ஏதேனும் அளிக்கப்பட்டால் அதை உண்ண மாட்டார். அவரது இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமாய் முத்திரை ஒன்று இருக்கும். முடிந்தால் அந்த இடத்துக்குச் சென்று அவருடன் இணைந்துகொள்.\" உயிர்துறந்தார் பாதிரி.\nஎந்த ஊர், எந்த நாடு என்று சரியாகத் தெரியாமல் எங்குச் செல்வது; யாரைத் தேடுவது அம்மூரியாவிலேயே தங்கியிருந்தார் ஸல்மான். ஒருநாள் –\nகல்பு குலத்தைச் சேர்ந்த அரபு வணிகர்கள் அம்மூரியாவை அடைந்தனர். \"நபி தோன்றப்போவது அரபு குலத்��ில்\" என்று பாதிரி சொன்னது நினைவுக்குவர, அந்த வணிகர்களை நோக்கி ஓடினார் ஸல்மான்.\n“தயவுசெய்து என்னை அரேபியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னிடம் சிறிதளவு பணமும் சில கால்நடைகளும் உள்ளன. அதற்கான கூலியாய் அவை எல்லாவற்றையும் உங்களுக்கு அளித்துவிடுகிறேன்.”\nஅக்கால கட்டத்தில் சாத்தியப்பட்ட உயர் இறைக் கல்வியைப் பெற்றிருந்தும், ‘போதும் இது' என்று உலக வாழ்க்கையில் முடங்கிவிடாமல் அதுவரை ஈட்டியிருந்த செல்வத்தை மீண்டும் முதலீடாக்கி இறைக் கல்வியைத் தொடர, ஈட்டிய செல்வமனைத்தையும் இழப்பதற்கு ஆயத்தமானார் ஸல்மான்.\nஸல்மான் சொன்னதைக் கேட்ட அரபு வணிகர்கள் அவரைப் பார்த்தார்கள். நாம் போகிற ஊருக்கு, கூடவே ஒட்டிக்கொண்டு வர பணம் தருகிறேன் என்கிறார். நாம் என்ன இவரைத் தலையிலா சுமக்கப் போகிறோம் என்று மகிழ்ந்து போனவர்கள், “தாராளமாய் வரலாம்\" என்று அவரை சேர்த்துக் கொண்டனர்.\nஇறை ஞானத் தேடல் தொடர்ந்தது.\nவாதி அல் குர்ரா எனும் ஊரை அடைந்தது பயணக் குழு. இது ஸிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கும் மதீனாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஊர். ஸல்மானை அதுவரை பொறுப்பாய் அழைத்துவந்த அந்தக் குழுவினர் தீவினை ஒன்று புரிந்தனர். அந்த ஊரில் இருந்த யூதன் ஒருவனுக்கு ஸல்மானை அடிமையாய் விற்றுவிட்டு அந்தக் காசையும் வாங்கி பையில் செருகிக் கொண்டு ஒட்டகம் ஏறி, போயே போய்விட்டார்கள். சடுதியில் விதி மாறிப்போனது. பாரசீகச் செல்வந்தருக்குப் பிறந்து, ஏகப்பட்ட வசதியில் வாழ்ந்து, கல்வியின் பொருட்டு ஊர் ஊராய்த் திரிந்த ஸல்மான், அவர் அறிந்திராத ஏதோ ஓர் ஊரில் அடிமையாய் ஆகிப்போனார்.\nவாதி அல் குர்ராவில் நிறைய பேரீச்ச மரங்கள் இருந்தன. ‘நபி வந்து சேரப்போகும் ஊர் இதுதான் போலிருக்கிறது' என்று தமக்கு ஏற்பட்ட சோகத்தை மீறி எதிர்பார்ப்பு உருவானது ஸல்மானுக்கு. அந்த அவலத்திலும் அறிவுத் தாகத்துடன் காத்திருந்தார்.\nஅக்காலத்தில் அடிமை என்றானபின் எசமானனின் கட்டளைக்கு அடிபணிந்து பணிபுரிவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றுதான் காலத்தை ஓட்டியாக வேண்டும். இப்படியான ஒருநாளில் அந்த யூத எசமானின் உறவினன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் நமக்கு நன்கு பரிச்சயமான கோத்திரத்தைச் சேர்ந்தவன். பனூ குரைளா கோத்திரம். ஆம், அன்றை�� யத்ரிப் நகரில் வசித்து வந்த பனூ குரைளாவேதான். ஊருக்குத் திரும்பும்போது பரிசுப்பொருள் வாங்கிச் செல்வதுபோல் தன் உறவினனிடம் ஸல்மானை விலை பேசி வாங்கிக்கொண்டு, “வா போகலாம்\" என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான். புதிய எசமானனுடன் புறப்பட்டார் ஸல்மான்.\nஅலுத்துக் களைத்து யத்ரிபை அடையும் வேளையில் சட்டென கண்கள் விரிந்தன ஸல்மானுக்கு. இரண்டு மலைகள்; அதனிடையே பேரீச்சத் தோட்டங்கள் நிறைந்து நின்ற யத்ரிபைக் கண்டதும் அம்மூரியாவில் இறந்துபோன பாதிரி சொன்னது இதுதான் என்று திடமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. புது ஊரில் அடிமைப் பணி துவங்கியது.\nஅந்த காலகட்டத்தில்தான் அரேபிய தீபகற்பத்தின் மற்றொரு பகுதியில் உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. இஸ்லாமிய மீளெழுச்சி ஏற்பட்டு, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரச்சாரம் துவங்கி, புதிய தோழர்கள், நிறைய எதிர்ப்பு, ஏகப்பட்ட அட்டூழியம் என்று பரபரப்பாகியிருந்தது மக்கா. அரசல் புரசலாய் யத்ரிப்வரை இச்செய்திகள் வந்தடைந்திருந்தாலும் அவற்றைப் பற்றி எவ்வித விபரமும் தெரியாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று கிடந்தார் ஸல்மான். கடுமையான வேலைகளைச் சுமத்தி யூதன் அவரைப் போட்டு பிழிந்து கொண்டிருக்க, தம் எசமானன் வீட்டைத் தாண்டி வெளி உலகம் அறியாமல் கிடந்தார் அவர்.\nதனது பண்ணையில் பேரீச்ச மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் ஸல்மானின் யூத எசமானன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன். முகத்தில் பரபரப்பு, கோபம்.\n“அல்லாஹ், பனூ ஃகைலா கோத்திரத்தினரை அழிப்பானாக. மக்காவிலிருந்து யாரோ ஒருவர் புலம்பெயர்ந்து வந்திருக்கிறாராம்; தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்கிறாராம்; குபாவில் தங்கியிருக்கிறாராம். இவர்களும் புத்திகெட்டு அவரை வரவேற்க அங்கு குழுமியிருக்கிறார்கள்.”\nஅப்பொழுது அந்த மரத்தின் மேலே மராமத்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அமர்ந்திருந்த யூதனின் அடிமை ஸல்மான். வந்தவன் சொன்ன செய்தி அவர் காதிலும் தெளிவாய் விழுந்தது. அடுத்த நொடி அவரது உடம்பெல்லாம் சூடாகி நடுங்க ஆரம்பித்துவிட்டது. உவமையெல்லாம் இல்லை. மெய் நடுக்கம். நடுங்கிய நடுக்கத்தில் எங்கே ‘தொப்’பென்று தாம் தம் எசமானன் தலையிலேயே விழுந்துவிடுவோமா என்று பயந்துபோய், சமாளித்துக்கொண்டு அவசர அவசரமாக மரத்திலிருந்து இறங்கிவிட்டார் அவர். செய்தியின் தாக்கமும் ஆச்சரியமும் மகிழ்வும் கலந்துபோய் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொள்ள வந்தவனிடம், “இப்பொழுது நீங்கள் என்ன சொன்னீர்கள்\n‘பொளேர்' என்று அடிமைக்கு அடி விழுந்தது. எசமானன்தான் அடித்தான். அவனைப் பொறுத்தவரை செய்தியே சோகச்செய்தி. இதில் அடிமையின் துடுக்குத்தனம் வேறா\n திரும்பிப்போய் ஒழுங்கு மரியாதையாய் உன் வேலையைப் பார்,\" என்று கத்தினான்.\nதடவிக்கொண்டே, “ஒன்றுமில்லை. ஆவலாய் இருந்தது. அறிந்துகொள்ளவே கேட்டேன்,\" என்று அங்கிருந்து அகன்றவர், ‘ஆஹா எத்தனை ஆண்டு காத்திருப்பு இது. இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் நிசம்' என்று மாலை நேரத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.\nமாலை வந்ததும், தாம் சேர்த்து வைத்திருந்த உலர்ந்த பேரீச்சம் பழங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டார் ஸல்மான். நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை விசாரித்து அறிந்து வேகவேகமாய் வந்து சேர்ந்தார். பார்த்தார். கண்ணாரப் பார்த்தார்.\n' அம்மூரிய்யா பாதிரி சொன்னதைப்போல் தம் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கிறார். ”முதல் அடையாளம் சரியே.”\n“தங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். தாங்கள் இறைபக்தி நிறைந்தவர்கள் என்று சொன்னார்கள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டு ஏழைத் தோழர்களுடன் இங்கு வந்துள்ளதாக அறிந்தேன். என்னிடமுள்ள இந்தப் பழங்களை தங்களுக்கு தானமாக அளிக்க விரும்புகிறேன்; பிறரைவிட தாங்களும் தங்கள் தோழர்களும் இதன் தேவை நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.”\nதாம் எடுத்துவந்திருந்த பழங்களை நபியவர்களின்முன் வைத்தார் ஸல்மான். தம் அருகில் இருந்த தோழர்களிடம் “உண்ணுங்கள்\" என்று கூறிய நபியவர்கள் அவற்றைத் தொடவில்லை.\nதமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் ஒரு பகுதி சரியே.”\nஅடுத்து சில நாட்கள் தனக்கு உணவாய் அளிக்கப்பட்ட பேரீச்சம் பழங்களிலிருந்து சிறிது சிறிதாய் சேர்க்க ஆரம்பித்தார். ஒருநாள் மீண்டும் நபியவர்களைச் சென்று சந்தித்தார் ஸல்மான். இதனிடையே நபியவர்களும் குபாவிலிருந்து மதீனா வந்துவிட்டார்கள்.\n“சென்ற முறை நான் தானமாய் அளித்ததைத் தாங்கள் உண்ணவில்லை என்பதைக் கவனித்தேன். இதோ இது தங்களுக்கு என்னுடைய அன்பளி���்பு. நான் தங்களை உபசரிக்க விரும்புகிறேன்,\" என்று பேரீச்சம் பழங்களை அளித்தார் ஸல்மான். அதை ஏற்றுக்கொண்ட நபியவர்கள் தாமும் சிலவற்றைச் சாப்பிட்டு, தம் தோழர்களுக்கும் அளித்தார்கள்.\nதமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் மறு பகுதியும் சரியே.”\nசிலகாலம் கழிந்தது. ஒருநாள் தோழர் ஒருவர் இறந்துவிட, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஜன்னத்துல் பகீ மையவாடியில் தோழர்களுடன் வந்திருந்தார்கள் நபியவர்கள். ஸல்மானும் வந்தார். நபியவர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் ஓர் ஆடை, மேலே ஓர் ஆடை. நபியவர்களைச் சுற்றிக் கொண்டு பின்னால் சென்றார் ஸல்மான். அம்மூரியா பாதிரி கூறிய மூன்றாம் அடையாளம் தென்படுகிறதா என்று பார்க்க ஆவல்.\nதம்மை ஸல்மான் நோட்டமிடுவதைக் கண்ட நபியவர்களுக்கு அவர் தேடுவது என்ன என்று புரிந்துவிட்டது. தமது மேலங்கியை அவர்கள் இலேசாகத் தளர்த்த, முதுகில் இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமான மச்சத்தைக் கண்டார் ஸல்மான். இம்முறை தமக்குள் பேசிக்கொண்டிருக்கவில்லை. நபியவர்களை அண்மி, விம்ம ஆரம்பித்து, அப்படியே சரிந்தார். உடனே அவரைத் தூக்கினார்கள் நபியவர்கள்.\nசொன்னார். ஆரம்பித்திலிருந்து துவங்கி, இறை கல்வியைத் தேடித்தேடி தான் அலைந்த தன் வாழ்க்கைப் பயணத்தை முழுவதுமாகச் சொன்னார். தம் தோழர்களை அழைத்து அவர்களிடமும் அதைச் சொல்லச் சொன்னார்கள் நபியவர்கள்.\nஇஸ்லாத்தினுள் நுழைந்தார் ஸல்மான் அல்-ஃபாரிஸீ.\n“நீர் அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைய வேண்டும் ஸல்மான்\" என்று தெரிவித்தார்கள் நபியவர்கள். அக்காலத்தில் அடிமையாய் இருப்பவர் விடுதலையடைவது என்றால், ஒன்று எசமானனாய்ப் பார்த்து விடுவிக்க வேண்டும்; அல்லது எசமானன் விதிக்கும் கிரயத்தை அளிக்க வேண்டும். ஓர் அடிமை, தனது விடுதலைக்கான கிரயம் அளிப்பது அரபு மொழியில் முகாதபா எனப்படும். நபியவர்கள் விடுதலை பற்றித் தெரிவித்ததும் உடனே தம் எசமானனிடம் தனது விடுதலைக்கான கிரயம் என்னவென்று விசாரித்தார் ஸல்மான். இலேசில் அவரை விடுவதாய் இல்லை யூதன். எனவே, ”முந்நூறு பேரீச்சம் மரம், நாற்பது ஊக்கிய்யா தங்கம் கொடுத்துவிட்டால் போதும், உனக்கு விடுதலை\" என்றான் அவன். ஓர் அடிமைக்குச் சற்றும் சாத்தியப்படாத மிகப் பெ���ும் கிரயம். அத்தனை மரத்திற்கும் தங்கத்திற்கும் எங்குச் செல்வது நபியவர்களிடம் வந்து செய்தியைச் சொன்னார்.\n“உங்களின் சகோதரருக்கு உதவுங்கள்,\" என்று தம் தோழர்களிடம் கூறினார்கள் நபியவர்கள். ஸல்மான ஓர் அடிமை; வெளிநாட்டுக்காரர். அவரை, ‘உங்களின் சகோதரர். அவருக்கு உதவுங்கள்' என்று நபியவர்கள் கூறியதும் உடனே காரியத்தில் இறங்கினார்கள் தோழர்கள். ஒருவர் முப்பது பேரீச்சங் கன்றுகளை அன்பளிப்பாய் அளித்தார். மற்றொருவர் இருபது; இன்னொருவர் பதினைந்து என்று ஆளாளுக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்ய - சிறிது சிறிதாக முந்நூறு கன்றுகள் சேர்ந்துவிட்டன.\nசகோதரனுக்கு உதவியென்றால் வரிந்துகட்டித் தோள் கொடுத்திருக்கிறார்கள் தோழர்கள். நாடு, இனம், நிறம், மொழி, அந்தஸ்து, குலம், கோத்திரம், உயர்வு, தாழ்வு போன்ற வேற்றுமைகளில் மூழ்கிக் கிடந்தவர்கள், இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை ஏற்றதன்பின் பழைய பண்புகளுக்கு நேர்மாறாய் ஆகிப்போனார்கள். ஒற்றைக் கலிமா நெஞ்சில் ஊடுருவிப் புகுந்து நிகழ்த்திய நிஜ அதிசயம் அது.\n“நிலத்தில் குழிதோண்டி கன்றுகளை நடுவதற்குத் தயார் செய்துவிட்டு என்னிடம் வந்து சொல். நானே என் கையால் இவற்றை நடுவேன்\" என்றார்கள் நபியவர்கள். தோழர்களின் உதவியுடன் கிடுகிடுவென்று முந்நூறு குழிகள் தயாராயின. நபியவர்களிடம் சென்று சொல்ல, தாமே தம் கையால் அனைத்து மரக் கன்றுகளையும் நட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nஇந்நிகழ்வுகளை பின்னர் ஒருகாலத்தில் விவரித்த ஸல்மான், ஆச்சரியமுடன் அறிவித்த செய்தி பதிவாகியுள்ளது: “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். அந்த முந்நூறு மரக்கன்றுகளில் ஒன்றுகூட பட்டுப் போகவில்லை. அனைத்தும் செழித்தோங்கி வளர்ந்தன.”\nஅவற்றை தமது விடுதலைக்கான முதல் பகுதியாக எசமானனிடம் அளித்தார் ஸல்மான். அடுத்து தங்கம்\nஒருநாள் நபியவர்களிடம் முட்டை அளவிற்கான தங்கத்தை யாரோ அளித்தார்கள். உடனே நபியவர்கள் விசாரித்தது, “ஸல்மானின் விடுதலை என்னவானது\" பெற்ற பிள்ளைகளைப்போல் தம் தோழர்கள்மீது அன்பும் பாசமும் கரிசனமும் கொண்டிருந்தவர் அந்த மாமனிதர். வரவழைக்கப்பட்டார் ஸல்மான். தங்கத்தை அளித்தார்கள் நபியவர்கள்.\n“நாற்பது உக்கியா அளவிற்கான தங்கத்தைக் கேட்டிருக்கிறான் எசமானன். இது சிறிய அளவாக இருக்கிறதே, எப்படி சரிவரும்\" என்று கவலைப்பட்டார் ஸல்மான். அதை நபியவர்களிடமே தெரிவித்தும் விட்டார்.\n“எடுத்துச் செல் ஸல்மான். அல்லாஹ் இதை உனக்குப் போதுமானதாக ஆக்கிவைப்பான்\" என்ற உறுதியான பதில் நபியவர்களிடமிருந்து வந்தது.\nநேரே எசமானனிடம் வந்தார். ‘இந்தா நீ கேட்ட தங்கம்' என்று அளித்தார். அளவிட்டுப் பார்த்தான் யூதன். சரியாக நாற்பது உக்கிய்யா அளவு இருந்தது அது. ”உனக்கு என்னிடமிருந்து விடுதலை; போகலாம் நீ\" என்று அனுமதித்தான் அவன். விடுதலைக் காற்றை நீட்டி இழுத்து சுவாசித்தார் ஸல்மான் அல் ஃபாரிஸீ, ரலியல்லாஹு அன்ஹு.\n வேட்கையுடன் அவர் தேடித்தேடி அலைந்த பயணம் முடிவுக்கு வந்தது. இப்பொழுது யாதொரு தடையுமின்றி முழுவீச்சில் துவங்கியது அவரது இஸ்லாமியக் கல்வி – உலகின் தலைசிறந்த ஆசிரியரிடமிருந்து.\nபிற்காலத்தில் ஒருமுறை அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம், “நபித் தோழர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்\" என்று ஆர்வமுடன் கேட்டார்கள் மக்கள் சிலர். சில தோழர்களைப் பற்றியும் அவர்களது முக்கியமான சிறப்புத் தகுதிகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தார் அலீ.\n“ஸல்மானைப் பற்றி தெரிவியுங்கள்\" என்றார்கள்.\n கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் - எங்களைச் சேர்ந்தவர்\" என்றார் அலீ. 'கடலளவு ஞானம்' சரி. பாரசீக நாட்டு முன்னாள் அடிமை ஸல்மான், நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரா\n1 அல் அகீதா – கொள்கை விளக்கம்\nஅல் குர்ஆன் மற்றும் சுன்னாவிற்கு மத்தியிலுள்ள தொடர்பு\nநபிகளார் காலத்து இளைஞர்களும் நாம் உருவாக்க வேண்டிய இளைஞர்களும்\n43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம்\nமணமகள், மணமகனை தேர்வு செய்யும் முறைகள்\nமுஸ்லிம்கள் (நிக்காஹ்) திருமணம் செய்ய வேண்டியதன் அ...\n45 உத்மான் பின் மள்ஊன்\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 1\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸி பகுதி - 2\n46 ஸல்மான் அல்-ஃபாரிஸீ (இறுதிப் பகுதி)\n47 ஸலமா இப்னுல் அக்வஉ\n48 அப்துல்லாஹ் பின் ரவாஹா\n49 ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப்\n50 அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد முதல் பகுதி)\n51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி)\n52 குபைப் பின் அதிய் خبيب بن عدي\n1 அல் அகீதா – கொள்கை விளக்கம்\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (பகுதி - 1)\n53 ஸைத் பின் ஹாரிதா زيد بن حارثة (இறுதிப் பகுதி)\n54 கஅப�� இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-1)\n54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)\n2 அல் அகீதா – கொள்கை விளக்கம்\nஸஹீஹுல் புஹாரியில் லஈபான ஹதீஸ்கள் இருக்கிறதா\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகு...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (ப...\n55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (ப...\n57 உபாதா பின் அஸ்ஸாமித் عبادة بن الصامت\n57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت\n- 58 உபை இப்னு கஅப் أبي بن كعب\n- 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة\n5 அகீதா - மறைவு ஞானம்\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-1) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-2) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-3) عبد الله ...\n60 - அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (பகுதி-4) عبد الله ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/66747/cinema/Bollywood/Mouni-Roy-shares-her-working-experience-with-Akshay.htm", "date_download": "2018-05-21T03:14:54Z", "digest": "sha1:GSOAVAWOIYMAJ453EGLU6ZM6OCBVKJX2", "length": 10294, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கோல்டு அக்ஷ்ய் அனுபவம் : நெகிழும் மவுனி ராய் - Mouni Roy shares her working experience with Akshay", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n பாடகி பிரகதி மறுப்பு | தெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார் | அஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | மகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ் | தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ஸ்ரீரெட்டி அடுத்த அதிரடி | ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது | ஒரே நேரத்தில் 5 புதிய தொடர்கள்: ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது | காலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா | 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா | இளவட்ட ஹீரோக்களுடன் டூயட் பாட தயாரான காஜல்அகர்வால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகோல்டு அக்ஷ்ய் அனுபவம் : நெகிழும் மவுனி ராய்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநாகினி எனும் பாம்பு சிரீயல் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய், முதன்முறையாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிற��ர். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் கோல்டு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. அக்ஷ்ய் உடன் நடித்த அனுபவம் குறித்து மவுனி ராய் கூறுகையில்,\nபடத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்ஷ்ய் குமார் அதிக ஈடுபாட்டோடு நடிப்பார். அதை பார்த்தாலே போதும் நமக்கும் அந்த ஈடுபாடு அதிகரித்து விடும். கோல்டு படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை அக்ஷ்ய் குமாரிடமிடருந்து கற்று கொண்டேன். இந்தப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு படக்குழுவினரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றதை அடிப்படையாக கொண்டு கோல்டு படம் உருவாகி உள்ளது. ரீமா காக்தி இயக்கி உள்ளார். பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி இணைந்து தயாரித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15-ம், சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாகிறது.\nகிக், கிரிஷ் 3 வசூலை முறியடித்த ... காதலர் தினத்தில் கல்லி பாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு டெம்பர் தமிழில் ரீமேக் ஆகிறது: விஷால் நடிக்கிறார்\nஅஜீத்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு திரைக்கு வருமா\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nகாலா ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nடாய்லெட் படம் பார்க்க பிரதமருக்கு அழைப்பு விடுத்த அக்ஷய்குமார்\nதூய்மை இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் அக்ஷய் குமார்\nநாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் அக்ஷ்ய்\nஷங்கர் ஒரு விஞ்ஞானி : அக்ஷைகுமார் பாராட்டு\nரஜினி ரியல் சூப்பர் ஸ்டார்: அக்ஷய் குமார் புகழாரம்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-05-21T03:19:49Z", "digest": "sha1:EN2ILXBXBZNXELL47ILYRLKLMXFAXHW7", "length": 18145, "nlines": 103, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : கோலாலம்பூர் குதூகலம்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nJune 5, 2013 புதன்கிழமை இரவு\nமெல்பேர்ண் சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு உயர்தர பிரிவினரின் (SJC 92) 40வது பிறந்ததாள் கொண்டாட்டத்திற்கு, கோலாலம்பூர் நோக்கி பயணிக்கும் ஒஸ்ரேலிய படையணி அணித்திரள தொடங்கியது. சிட்னியிலிருந்து சிறப்பு விமானத்தில் சத்தி மாஸ்டர் வந்திறங்கவும் மெல்பேர்ண் குறூப் விமானநிலையத்தை அடையவும் கணக்காக இருந்தது. கன்பராவிலிருந்து பறந்துவந்த கணாவின் விமான\nசுணங்கி இறங்கியது. Air Asiaவில் Check-in முடித்துவிட்டு, விமான நிலையத்தின் McDonaldsல் Glenfiddchம் Cokeம் கலக்க, \"Cheers மச்சான்\", ஆட்டம் தொடங்கியது.\nஅதேநேரம் வெள்ளவத்தையிலிருந்து சிறப்பு Rosa மினிபஸ், கொழும்பாரையும் யாழ்ப்பாணிகளையும், லண்டன் கனடாவிலிருந்து வந்திருந்த சில புலம்பெயர் தமிழர்களையும் ஏற்றிக்கொண்டு கொட்டகேன ஊடாக கொழும்பு விமான நிலையம் நோக்கி புறப்படுவதாக Facebookல் status வந்தது. ஜந்து நாட்களிற்கு முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்ட ஷெல்டனோடு, மட்டக்களப்பு இறால் பொரியல், மன்னார் மரை வத்தல், புலோலியூர் புழுக்கொடியல், பலாலி பயிற்றம் பணியாரம், பருத்தித்துறை வடை எல்லாம் வாகனத்தின் பின்பக்கத்தில் ஏற்றப்பட்டன.\nமுதல் நாளிரவு, ரெக்கி பார்க்க அனுப்பப்பட்ட வேவு அணியின் சிறப்பு தளபதிகள் கேணல் ஆதியும் டிலாஷ் மாமாவும் கோலாலம்பூர் ஹோட்டல் இஸ்தானாவின் சுற்றுபுறங்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். ரமோ மட்டும் ஹோட்டலையும் அறைகளையும் படம்பிடித்து FBல் போட்டு, கடும் இங்கிலீஷில் ஏதோ எழுதினான், யாருக்கும் விளங்கவில்லை. டொரோன்டோ, சிக்காகோ, டுபாய், புரூணாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் மாவட்ட தாக்குதல் பிரிவுகள் விமானத்தில் ஏறிவிட்டோம் என்று தகவல் பரிமாறினார்கள்.\n1990 ஜூலை மாதம் கல்லூரி வளாகத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளை பெற வந்தபோது சந்தித்தது தான் நம்மில் பலர் ஒருவரை ஒருவர் கடைசியாக சந்தித்தது. திலீபனின் மூன்றாவது நினைவு நாளான 26 செப்டெம்பர் 1990ல் தளபதி பானு யாழ்ப்பண கோட்டையில் கொடியேற்றிய, மறுகிழமை, Open Pass உபயத்தில், எம்மில் பலர் கொம்படிவெளி தாண்டினோம்.\nகொழும்பில் பலர் அடைக்கலம் தேட, சிலர் டொரோ���்டோ, லண்டன், பிரிஸ்பேர்ண், சிட்னி என்று பறந்தார்கள். உன்னதமான நோக்கத்திற்காக மறவர்களோடு இணைந்து எங்களின் சிவகுமரனும் (சேரலாதன்) களமாட, நாங்கள் குற்ற உணர்வுடன் தப்பியோடினோம். தாயக மீட்பிற்கான புனித போரில், எங்களின் நட்பும் ஆகுதியாகியது.\n2009ல் யுத்தம் முடிய, மீண்டும் நாங்கள் ஒன்றுகூட நல்ல பெடியன்கள் சிலர் எடுத்த இரு முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. பாடசாலை ஆசிரியர்களுக்கு பண உதவி செய்வது, யாழ் ஆஸ்பத்திரி புனருத்தாரணம் உட்பட உன்னத செயற்திட்டங்கள் அடங்கிய அவர்களின் நன்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை.\n2012ல் இரு ஊத்தைவாளிகள் தங்களுக்குள் கதைத்து ஒரு ஸ்கெட்ச் போட்டாங்கள். தமிழிற்கு ஆடிமாதம் தொடங்க முதல், ஒரு சனிக்கிழமை, தெரிந்தெடுத்த பிற 15 ஊத்தைவாளிகளை தொலைபேசியில் தொடர்பெடுத்தார்கள்.\n\"மச்சான்.. எப்பிடிடா இருக்கிறாய்\" ஸ்கெட்ச் போட்ட ஊத்தைவாளி.\n\"ஏதோ இருக்கிறன் மச்சான்.. Life is going on\" மறுமுனை அலுத்து கொண்டது.\n\"டேய்.. அடுத்த வருஷம் ஜூன் 6ம் திகதி பம்பலடிக்க நாங்க மலேசியா போவோமா.. எங்கட 40 வேற வருது\" ஊத்தைவாளி தூண்டில் போட்டான்.\n\"Sounds great மச்சான்..எத்தனை நாள்.. என்ன ப்ரோக்ராம்\" மறுமுனையில் உற்சாகம் பீறிட தொடங்கியது.\n\"மூன்று நாள்.. ப்ரோகிராம்....போறம், சாப்பிடுறம், தண்ணியடிக்கிறம், பம்பலிடிக்கிறம், திரும்ப வாறம்\" ஊத்தைவாளி தாக்குதல் திட்டத்தை விபரித்தது.\n\"நான் வாறன்டா\" மறுமுனையில் உற்சாகம் உச்சக்கட்டத்தை அடைந்தது.\n\"மனிசிட்ட கேட்க தேவையில்லையோ..மச்சி\" ஊத்தைவாளி யதார்த்தத்தின் குரலாய்\n\"ஓ... ஓ...ஓமென்ன\" மனிசி என்ற ஒற்றைச்சொல்லை கேட்டதும், பீறிட்ட உற்சாகம் ஆடி அடங்க, மறுமுனை கிசுகிசுத்தது \"நான் எப்படியும் வருவன்டா.. அவவை நான் சமாளித்திடுவன்\" சரண் அடைவதற்கு சமாளிப்பு எனும் புதிய வரைவிலக்கணம் தந்தது மறுமுனை.\n\"சரி... அப்ப.. வெளிநாட்டுகாரன்களுக்கு கொஞ்சம் கூட தான் charge பண்ணோணும்.. அப்பதான் யாழ்ப்பாண பெடியளை குறைந்த செலவில் கூப்பிடலாம்....முதலில் ஒரு $100 Deposit.. தா.. PayPal விபரம் அனுப்புறன்.. நாளைக்கு அனுப்பு.. அப்ப தான் உன்ட பெயர் லிஸ்டில் வரும்.. கையில காசு வாயில தோசை..\" ஊத்தைவாளி புக்கிங்கை உறுதிப்படுத்தியது.\n\"காசு பிரச்சினையல்லையடா..எல்லாரும் வரோணும்.. எல்லாரையும் பார்த்து எவ்வளவு காலமாச்சடா...\" மறுமுனையில் உற்ச��கம் உணர்ச்சி வசப்பட்டது.\n\"வருவாங்களடா.. 25 பேர் வந்தாலே.. வெற்றி தான்டா..\" ஊத்தைவாளி அடக்கி வாசித்தது.\n\"அதுசரி.. நீ உன்ட மனிசியிடம் permission வாங்கி விட்டீயா\" மறுமுனை ஊத்தைவாளியை மாவீரனாக்க பார்த்தது.\n\"இனித்தான் மச்சான்.. கால்ல கையில விழுந்தாவது வருவேன்டா.. சரி.. நகுவிற்கு கோல் அடிக்கோணும்.. நீ காசு அனுப்பு\" உணர்ச்சி வசப்பட்ட ஊத்தைவாளி, கதையை மாற்றி, தொடர்பை துண்டித்தது.\nஅந்த திங்கட்கிழமை 15 பேரிடமிருந்தும் $100 deposit கிடைக்க, உற்சாகமாக கோலாலம்பூர் கொண்டாட்ட விபரங்கள் ஈமெயிலூடாகவும் FB ஊடாகவும் அறிவிக்கப்பட்டன. கனடாவிற்கு நகுவும் லண்டனிற்கு ஜித்தும் இலங்கைக்கு அருளும் நிதிதிரட்டும் பொறுப்பை சுமக்க, எல்லோரும் எல்லாரையும் தொடர்பெடுத்து \"KLக்கு வாடா மச்சான்\" சொன்னாங்கள்.\nடொக்டர் ஜெய்மன் கிளுகிளுப்பான போஸ்டர் வடிவமைக்க, ரமோ எழுதிய இளமையான வரிகளிற்கு சிக்காகோ சிறி துள்ளலாக இசையமைத்து பாடல் வெளியிட, டொக்டர் கோபியின் கவிதையில் கண்ணீர் எட்டி பார்க்க, 53 இளைஞர்கள் களம் காண வீறுடன் கோலாலம்பூர் புறப்பட்டார்கள்.\nJune 6, 2013 வியாழக்கிழமை\nகோலாலம்பூர் இஸ்தானா ஹோட்டலை யாழ்ப்பாண தமிழும், அமெரிக்க, கனேடிய, லண்டன், ஒஸ்ரேலிய வாடையுடன் ஆங்கிலமும் பேசிய எங்கட பொடியள் ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினவனை இறுக்க கட்டிபிடித்து வரவேற்று நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார்கள். ரமோ கண்ணும் கருத்துமாக, எல்லோரையும் அவரவர்களிற்கு ஒதுக்கப்பட்ட அறைகளிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.\nஎந்தப் பக்கம் திரும்பினாலும் சிரிப்பும் மகிழ்ச்சியும் மடைதிறந்தோடியது. அநேகமானோர் வந்திறங்கிவிட, நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இஸ்தானாவின் அழகிய courtyardல் பின்னேரம் 4.00 மணிக்கு\nஆரம்பமானது. சாத்தான்களோடு ஒன்றாக படித்த பாவத்திற்கு விமோசனம் தேட தேவ ஊழியம் செய்யும், பார்வைவலு குறைந்த போதகர் ஸ்டீபன் அருளம்பலத்தின் உணர்வுபூர்வமான ஜெபம், கண்களை ஈரமாக்கியது. ஸ்டீபனை கொழும்பிலிருந்து அழைத்து வந்து அவனை பராமரித்ததில் அருள்மொழி பெரும்பங்கு வகித்தான்.\nஸ்டீபனின் ஜெபித்தை தொடர்ந்து, தேசத்திற்காய் இன்னுயிரை அர்ப்பணித்த சிவக்குமரன் (சேரலாதன்) மற்றும் உதயதாஸ் (புகழவன்), ஈபிகாரன்களின் துப்பாக்கிச்சுட்டில் பலியான கஜேந்திரன�� (கொல்லர்), விபத்தில் பலியான நிஷாந்தன் (நீக்ரோ) ஆகியோரை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தினோம். கல்லூரி கீதத்தை பார்த்து பாடி முடி முடிய, ஆதி தலைமையில் ஒன்றுகூடிய பத்துபேர் Hakka நடனமாடி, SJC 92ன் 40th Birthday Bashஐ அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தார்கள்.\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\nபரி யோவான் பொழுதுகள்: ஆறாவடு\nஉயர்வான சிந்தனையும் எளிமையான வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/05/30/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/1315749", "date_download": "2018-05-21T02:55:36Z", "digest": "sha1:RLC6SL74LNCMQVLEAAGOY3FWXQHQC74H", "length": 9586, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வட கொரியாவிற்கு உதவ விரும்பும் தென்கொரியா - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nவட கொரியாவிற்கு உதவ விரும்பும் தென்கொரியா\nமே,30,2017. வட கொரியாவில் துன்புறும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தங்களை தயாரிக்கும்படி, தென்கொரியாவின் சமூக மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவர்.\nதிருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Hyginus Kim Hee-joong அவர்களை அரசு மாளிகையில் சந்தித்து உரையாடிய புதிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், வட கொரிய மக்களுக்கு உதவ வேண்டிய தென் கொரியாவின் கடமை குறித்தும், இரு நாடுகளுக்குமிடையே அமைதியை உருவாக்கவேண்டிய தேவை குறித்தும் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nவடகொரிய அரசுத் தலைவர் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தான் எப்போதும் தயாராக இருப்பதாக, ஏற்கனவே தென்கொரிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்குவதில் அதிக ஆர்வம் காட்டிவரும் தென் கொரியாவின் புதிய அரசுத் தலைவர், அதன் முதல்படியாக, வட கொரியாவிற்கு சமூக மற்றும் மத அமைப்புக்கள் வழியாக பொருளாதார உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார்.\nவடகொரியாவிற்கு எதிராக, அனைத்து���க சமுதாயம் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை மீறாமல், இந்த உதவிகள் ஆற்றப்படும் எனவும், தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.\nஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகிறிஸ்தவ ஒன்றிப்பு குழு வட கொரியாவில் சுற்றுப்பயணம்\nகொரியத் தலைவர்களின் சந்திப்புக்காக செபிக்க அழைப்பு\n“C9” கர்தினால்கள் அவையின் 23வது கூட்டம்\nதென் கொரிய மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களுக்கு செபம்\nகொரிய நாடுகளுக்கிடையே நடந்த கலந்துரையாடலின் வெற்றிக்கு..\nஏழை நாடுகளுக்குச் செல்லும் 50,000 டன் தென் கொரிய அரிசி\nஅனைத்து மதங்களும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் அமைதி\nகொரியாவில் போர் எதுவும் நிகழாது - அரசுத்தலைவர், மூன் ஜே-இன்\nகுவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு\nஅணு ஆயுத ஒழிப்பு ஒன்றே, உலகை முழுமையாகக் காப்பாற்றும்\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nசிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nகருணைக் கொலை மனப்பான்மையை எதிர்க்கும் பிரான்ஸ் ஆயர்கள்\nநன்னெறியிலிருந்து விலகிச்செல்லும் அரசியல் – பெரு ஆயர்கள்\nதென் சூடானில், இயேசுவின் திருவுடல் இரத்தம் சிந்துகிறது\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilisai-said-he-made-bajji-for-pakoda-slams-puducherry-cm-118020900015_1.html", "date_download": "2018-05-21T03:25:39Z", "digest": "sha1:4CCOHWWGQ552DSOWHMKGSGJ752VTQJO5", "length": 12173, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "பக்கோடா சுடுகிறேன் என்ற பேரில் பஜ்ஜியை சுடுகிறார்: தமிழிசை கல கல! | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபக்கோடா சுடுகிறேன் என்ற பேரில் பஜ்ஜியை சுடுகிறார்: தமிழிசை கல கல\nஇந்திய அளவில் பக்கோடா என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனை டிரெண்ட் ஆக்கி விட்ட பெருமை அத்தனையும் நமது பிரதமரையே சேரும். இதில் கூகுளில் பக்கோடா என தேடியதில் தமிழகமும், புதுச்சேரியும் முன்னிலையில் உள்ளது.\nபிரதமர் மோடி வேலைவாய்ப்பு குறித்து பேசியபோது, ஒரு இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால், அதுவும் வேலைவாய்ப்புதானே என கூறியிருந்தார். அவ்வளவு தான் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பூதகரமாக்கிவிட்டனர்.\nஆங்காங்கே பக்கோடா ஸ்டால்களை திறந்து மோடியை விமர்சிக்கும் விதமாக பக்கோடா விற்கின்றனர். சில இடங்களில் படித்த பட்டதாரி இளைஞர்களை வைத்து பக்கோடா விற்று மோடியை விமர்சிக்கின்றனர்.\nஇந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தனது பங்கிற்கு பக்கோடா சுட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்நிலையில் ஒரு முதல்வராக இருந்து கொண்டு அவர் இப்படி செய்வது அழகல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் தமிழிசை, சுயதொழில் தேவை என்பதற்காகத் தன்னம்பிக்கையோடு பக்கோடா விற்கும் தொழில் செய்கிறார்கள் என்று இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததை விமர்சிக்கும் விதமாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பக்கோடா செய்து போராட்டம் நடத்துகிறார். பக்கோடா சுடுகிறேன் என்ற பேரில் அவர் பஜ்ஜியை சுடுகிறார். இளைஞர்கள் பக்கோடா சுடும் நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றார்.\n - ஜீயருக்கு எதிராக உண்ணும் விரதப் போராட்டம்\n - அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு\n10ம் வகுப்பு மாணவரின் உயிரை பறித்த ராகிங்...\nரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க உத்தரவு - கேரளாவிற்கு தப்பி ஓட்டம்\nதப்பி சென்ற ரவுடிகள் : அரசியல்வாதிகள் ஆதரவுடன் பதுங்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெர��வித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/gardening/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2018-05-21T02:42:30Z", "digest": "sha1:G2RYNHWEDKQ3SYVCBP7EXFXPZLNFOQKI", "length": 14295, "nlines": 91, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மிகவும் சிம்பிளான சில தோட்டக்கலை – பசுமைகுடில்", "raw_content": "\nமிகவும் சிம்பிளான சில தோட்டக்கலை\nஉலகத்தில் பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குக்கள் உள்ளது. அதனை பொதுவான சில வகையாக நாம் வகைப்படுத்தலாம். அப்படி சில முக்கியமான பொழுதுபோக்கில் ஒரு வகை தான் தோட்டக்கலை. தோட்டக்கலையும் ஒரு வகை விவசாயம் தான்.\nஅதனை செய்ய தனி பக்குவம் தேவை. அனைவராலும், அதனை சரிவர செய்ய முடியாவிட்டாலும், விருப்பம் உள்ளவர்கள் அதில் ஈடுபட்டு தேர்ச்சி அடைவார்கள். அப்படி தோட்டத்தை பராமரிப்பதில் பல டிப்ஸ்கள் உள்ளது. காபி கொட்டையை பயன்படுத்துவது முதல், தோட்டக்கலையில் ஈடுபடும் போது நகத்தில் ஏற்படும் அழுக்கை எடுப்பதிலிருந்து அதற்கு பல டிப்ஸ் உள்ளது. அதில் வல்லுனராக உள்ள பால் ஜேம்ஸ் அதனை பற்றிய ஒரு 14 டிப்ஸ்களை நமக்காக அவர் பகிர்ந்துள்ளார்\n1. மண் தொட்டியில் உருவாகும் உப்புப்படுவை நீக்க, வெள்ளை வினிகர், ரப்பிங் ஆல்கஹால் மற்றும் தண்ணீரை சரிசமமான அளவில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். இந்த கலவையை தொட்டியின் மீது தெளித்து, பிளாஸ்டிக் பிரஷை கொண்டு நன்றாக தேய்க்கவும். அதில் செடியை நடுவதற்கு முன், நன்றாக காய விடுங்கள்.\n2. தோட்ட வேலையில் ஈடுபடும் போது, உங்கள் விரல் நகங்களுக்குள் அழுக்கு நுழையாமல் இருக்க, உங்கள் நகங்களை சோப்பின் மீது அழுத்தி தேய்க்கவும். இதனால் நகங்களை சுற்றி அது பாதுகாப்பு வலையத்தை உருவாக்கி விடும். தோட்ட வேலை முடிந்த பின், நக பிரஷை கொண்டு சோப்பை நீக்கிடுங்கள். அதன் பின் உங்கள் நகங்கள் பளிச்சிடும்.\n3. செடிகளை ட்ரிம் செய்யும் கருவி பழுதடையாமலும் உடையாமலும் பாதுகாக்க, அதனை பயன்படுத்துவதற்கு முன், அதன் மீது காய்கறி எண்ணெய்யை தெளித்திடுங்கள்.\n4. நீண்ட கருவி அல்லது கம்பி/குச்சியை அளவு கோலாக பயன்படுத்துங்கள். நீண்ட கைப்பிடி கொண்ட தோட்ட கருவி ஒன்றினை தரை மீது போடுங்கள். அதன் அருகில் ஒரு அளவை டேப்பையும் வைத்துக் கொள்ளுங்கள��.ஒரு நிரந்தர மார்க்கரை வைத்து அதனு மீது இன்ச் மற்றும் அடி கணக்கை குறியுங்கள். ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு செடிகளை நட வேண்டும் என்றால், இந்த கருவியையே நீங்கள் அளவு கோலாக பயன்படுத்தலாம்.\n5. தோட்டத்திற்கு தேவையான நூல் கயிற்றை ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு சிறிய நூல் கயிறு உருண்டையை மண் தொட்டியுடன் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். கயிற்றின் ஒரு முனையை வடிகால் துளையின் வழியாக இழுத்து, தோட்டத்தில் உள்ள தொட்டியை தலைகீழாக வைத்து விடுங்கள். இதனை செய்து விட்டால், நூல் கயிற்றை தேடி இனி அலைய தேவையில்லை.\n6. சிறிய களிமண் தொட்டிகள், இரவு நேரம் ஏற்படும் உரை பனியிலிருந்து, செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி மூடியாக இருந்து பாதுகாக்கும்.\n7. களிமண் தொட்டியை நெளிவுக்குழாய் வழிகாட்டியாக மாற்ற, தோராயமாக 1 அடி நீளமுள்ள இரும்பு கம்பியை தோட்டத்தின் மண் மீது ஊன்றி, அதன் மீது இரண்டு களிமண் தொட்டிகளை கவிழ்த்தி வைக்கவும். அதில் ஒன்று தரையை நோக்கி இருக்க வேண்டும், மற்றொன்று வானை நோக்கி இருக்க வேண்டும். இதனை செய்வதால், நெளிவுக்குழாயை மண்ணோடு சேர்த்து இழுக்கும் போது, உங்கள் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.\n8. இயற்கையான மார்க்கர் பயன்பாடு சரியாக அமைய, செடிகளின் பெயர்களை, நிரந்தர மார்க்கரை கொண்டு, தட்டையான கற்களில் எழுதி அவைகளை அந்தந்த செடிகளின் கீழ் வைத்து விடுங்கள்.\n9. செடிகள் அசுணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதா அப்படியானால் அவைகளை கட்டுப்படுத்த நெளிவுக்குழாய் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும். அல்லது பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்துங்கள். ஆனால் அதற்கு இன்னொரு பரிந்துரையும் உள்ளது; குதூகலாமான ஒன்று. ஒட்டு நாடா ஒன்றை எடுத்து உங்கள் கைகளில் சுற்றிக் கொள்ளுங்கள். அந்த நாடாவின் ஒட்டும் பக்கத்தை வெளிப்புறமாக விட்டு அதனை பூச்சிகளால் பாதிக்கப்பட்ட இலைகளின் மீது தேய்க்கவும். இலைகளின் கீழ் பாகத்தின் மீது கவனம் தேவை. அதற்கு காரணம் அப்பகுதிகளில் தான் பூச்சிகள் அண்டும்.\n10. அடுத்த முறை காய்கறிகளை வேக வைக்கும் போது, அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், செய்களில் ஊற்றவும். காய்கறி சூப்களுக்கு உள்ள மகிமையை அப்போது அறிவீர்கள்.\n11. வடி கட்டிய டீத்தூள் அல்லது காபி கொட்டையை பயன்படுத்தினால், அஸலியாஸ், அலிஞ்சி, கமிலியா, கார���டெனியா மற்றும் ப்ளூபெர்ரி போன்ற அமில விரும்பி செடிகளின் மண் அமிலமாக்கப்படும். மாதம் ஒரு முறை ஒரு இன்ச் அளவுக்கு லேசாக தூவினாலே போதும், மண்ணின் அமிலத்தன்மை சிறப்பாக இருக்கும்.\n12. சீமைச்சாமந்தி தேநீரை பயன்படுத்தினால், பூஞ்சைகள் உருவாவதையும் தவிர்க்கலாம். இளம் செடிகளை உடனே தாக்கும் இந்த பூஞ்சைகள். சிறிதளவு தேநீரை செடியின் மண் பரப்பில் வாரம் ஒரு முறை ஊற்றினால் போதும். இதற்கு பதில் இலை சார்ந்த ஸ்ப்ரேக்களையும் பயன்படுத்தலாம்.\n13. தேநீர் பரிமாற்ற உடனடி மேஜை வேண்டுமானால் உங்கள் களிமண் தொட்டிகள் மற்றும் ஏந்து தட்டுக்களை பயன்படுத்தலாம். ஒரு களிமண் தொட்டியை கவிழ்த்து அதன் மீது ஒரு பெரிய ஏந்து தட்டை வைக்கவும். தேநீரை பருகிய பின், உங்கள் ஏந்து தட்டை தண்ணீரால் நிரப்பிக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது உங்கள் மேஜை பறவை தண்ணீர் குடிக்கும் தட்டாக மாறும்.\n14. செடிகளை காய வைக்க வேகமான வழி: தினசரி நாளிதழ் ஒன்றை எடுத்து உங்கள் கார் இருக்கையில் விரியுங்கள். அதன் மீது செடிகளை விரித்து வையுங்கள். பின் கார் ஜன்னல்களை ஏற்றி விட்டு கதவுகளை மூடி விடுங்கள். உங்கள் செடிகள் நல்ல முறையில் வேகமாக காய்ந்து விடும். இதை விட என்ன வேண்டும் உங்கள் காரிலும் நறுமணம் வீசும்.\nPrevious Post:இயற்கை மலர பரப்புங்கள்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-21T02:53:32Z", "digest": "sha1:AHRQJG4ROT7JTPTET2CBTSP53SBUXQTQ", "length": 8709, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தமிழ்நாட்டின் அரசு மலர் – பசுமைகுடில்", "raw_content": "\nதமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nதமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும��� இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது.\nசெங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டார வேளாண் பொறியாளர் தி. யுவராஜ் கூறியதாவது:\nகண்வலிக் கிழங்கு என்றும், கலப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படும் செங்காந்தள், பொதுவாக அதிக தண்ணீர் தேவையில்லாத நிலத்தில் சாகுபடி செய்யப்படும் தோட்டப் பயிராகும். ஓரளவு மழை பெய்யக் கூடிய பகுதிகளில், வடிகால் வசதியுள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒட்டக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகிய நிலங்கள் செங்காந்தள் சாகுபடிக்கு ஏற்ற இடமாகும். நிலக்கடலை, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் நிலங்களில் செங்காந்தள் சாகுபடி செய்ய முடியும்.\nவிதைக் கிழங்குகளை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். அடுத்த 160 முதல் 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். காய்களை 10 முதல் 15 நாட்கள் வரை நிழலில் உலர்த்தி, காய்களில் உள்ள விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். ஏக்கருக்கு சுமார் 100 கிலோ விதை மகசூலாகக் கிடைக்கும். மேலும் அதே அளவுக்கு கிழங்குகளும் கிடைக்கும்.\nதற்போது ஒரு கிலோ விதை ரூ.800 வரை விற்பனை ஆகிறது. செங்காந்தள் மலர் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன முறை சிறந்தது ஆகும். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசன அமைப்பை ஏற்படுத்திட விவசாயிகளுக்கு அரசு உதவிகளை அளித்து வருகிறது.\nமுதல் ஆண்டில் லாபம் குறைவாக இருந்த போதிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் விவசாயிகளுக்கு அதிக லாபம் தருவதாக செங்காந்தள் சாகுபடி உள்ளது என்கிறார் யுவராஜ். மேலும் விவரங்களை அறிய 96591 08780 என்ற எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்.\nசெங்காந்தள் மலர் சாகுபடி மூலம் உற்பத்தி ஆகும் விதை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது கிலோ ரூ.700 முதல் ரூ.1,700 வரை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இத்தகைய ஏற்ற, இறக்கத்துக்கு இடைத்தரகர்கள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஆகவே, தமிழ்நாட்டின் அரசு மலர் சாகுபடியை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் விவசாயிகளின் லாபத்தைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.\nPrevious Post:முஹம்மது அலி மகளுக்கு கூறிய அறிவுரை\nNext Post:பின்னவாலா – யானைகள் இல்லம்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T02:53:32Z", "digest": "sha1:WVHXFPVDUVQFKIDA7JOSSY2G74KEX3XT", "length": 17504, "nlines": 148, "source_domain": "www.sankathi24.com", "title": "பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கரம் மற்றும் சதுரங்க போட்டிகள்! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கரம் மற்றும் சதுரங்க போட்டிகள்\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உப கட்டமைப்புகளில் ஒன்றான தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்துகின்ற 2017 மாவீரர்நினைவு சுமந்த கரம், சதுரங்கப்போட்டிகள் 08.01.2017 பாரிசின்புறநகர் பகுதியில ஒன்றான நந்தியார் பிரதேசத்தில் நடைபெற்றது.\nஆரம்ப நிகழ்வாக காலை 9.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் செயலாளர் திரு.நிமலன் அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வீரகாவியமாகிய கடற்கரும்புலி மேயர் நகுலனின் சகோதரர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக நிர்வாக உறுப்பினர் திரு. பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் எமது தேசத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு சுமந்தும் எமது வருங்கால சந்ததியினர் அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் அதற்காக அவர்களுக்கு பக்கபலமாகவிருந்து ஒவ்வொரு துறைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். அந்த நோக்கத்தையும் எமது முன்னெடுப்புக்களையும் புரிந்து கொண்டு தமிழர் விளையாட்டுத்துறையின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் அனைத்து விளையாட்டுக்கழகங்களையும் போட்டியாளர்களையும் வீரர்களையும் நன்றியோடு கரம் தேசியமாவீரர் நினைவு சுமந்த கரம், சதுரங்கப்போட்டிகளில் பங்கு கொண்டு\nயாழ்டன் விளையாட்டுக்கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்கள் பங்கு பற்றிச்சிறப்பித்திருந்தன.\nவெற்றி பெற்ற கழகங்களும், வீரர்களும் பின்வருமாறு :-\nகரம் 19 வயதின் கீழ் ஆண்கள்\n1. ஆ ஆகாஸ் ( நல்லூர்ஸ்தான் வி. கழகம்)\n2. சி. கஜானன் (நல்லூர்ஸ்தான் வி. கழகம்)\n3. செ. நவநீதன் ( தமிழர் வி. கழகம் 93)\n4. ப. அலெக்சன் (நல்லூர்ஸ்தான் வி. கழகம்)\n19 வயதின் மேல் ஆண்கள்\n1. அல்பிரட் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 95 )\n2. ரமேஸ் ( நல்லூர் ஸ்தான் வி. கழகம் )\n3. முரளிதாஸ் ( அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகம் )\n4. பிரதீப் ( நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்)\n15 வயதின் கீழ் ஆண்கள்\n1. ஜெ. கெவின் ( யாழ்டன் வி. கழகம்)\n2. ஆ. ரிசி ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)\n3. ம. மயூரன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)\n4. வி. ஆரணன் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்\n19 வயதின் கீழ் பெண்கள்\n1. சி. பாவிசா ( அரியாலை ஐக்கிய வி.கழகம்)\n2. இ. ஜஸ்மி ( தமிழர் விளையாட்டுக்கழகம் 93)\n3. இ. சாரங்கி (நல்லூர் ஸ்தான் வி.கழகம்)\n4. ம. மயூரி ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)\n19 வயதின் மேல் பெண்கள்\n1. செ. வரதலட்சுமி தமிழர் வி. கழகம் 93)\n2. கு. வாசுகி ( யாழ்டன் வி.கழகம்)\n3. தீ. தானுகா தமிழர் வி.கழகம் 93\n4. க.காயத்திரி ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)\n15 வயதின் கீழ் பெண்கள்\n1. யெ. தரணி ( யாழ்டன் வி.கழகம்)\n2. பா. திரிசிகா ( அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்)\n3. இ. ஆர்த்திகா ( தமிழர் வி.கழகம் 93)\n4. யெ. ஆதனா ( யாழ்டன் வி. கழகம்)\n19 வயதிற்கு மேல் இரட்டையர்களுக்கான கரம்\n1. திரு. அல்பிரட் திரு. தினேஸ் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 95\n2. திரு. துவாரகன் திரு. மதுசன் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)\n3. திரு. நிலோஜ் திரு. திவாகர் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)\n4. திரு. ரமணன் திரு. ஜெயச்சந்திரன் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)\n19 வயதிற்கு கீழ் ஆண்கள்\n1. செல்வன் . ஆ. ஆகாஸ் செல்வன் . கஜானன் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)\n2. செல்வன் செ. நவநீதன் செல்வன் .செ. நிகேதன் ( தமிழர் வி.கழகம்93\n3. செல்வன். ம. மயூரன் செல்வன். மு. செமுசன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)\n4. செல்வன் லு. சருஜன் செல்வன். அஜித்\n19 வயதிற்கு மேல் பெண்கள்\n1. திருமதி.திவ்வியா திருமதி. கோமளா ( தமிழர் வி.கழகம் 93\n2. செல்வி. தானுகா திருமதி. செ. வரதலட்சுமி ( தமிழர் வி.க 93\n3. திருமதி. கு.வாசுகி திருமதி. ஜெ. லோகேஸ்வரி ( யாழ்டன் வி.கழகம்)\n4. திருமதி. நிரஞ்சலா திருமதி மலர் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)\n19 வயதிற்கு கீழ் பெண்கள்\n1. செல்வி. சி. பவிசா செல்வி. பா. திரிசிகா ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)\n2. தி. திசானிகா ரா. ரஸ்மி ( தமிழர் வி.கழகம் 93)\n3. ம. மயூரி சி. சாரங்கி ( நல்லூர் ஸ்தான் வி. கழகம்)\n4. ஜெ. தாரணி ஜெ. ஆதனா ( யாழ்டன் வி. கழகம்)\nசதுரங்கம் 15 வயதின் கீழ் ஆண்கள்\n1. சி . அருண் தமிழர் விளையாட்டுக்கழகம் 95\n2. பா. ஆதவன் தமிழர் விளையாட்டுக்கழகம் 95\n3. கோ. பிரதீபன் தமிழர் சிளையாட்டுக்கழகம் 93\n4. வி. ஆரணன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)\n19 வயதின் மேல் ஆண்கள்\n1. ஈ. யோகேஸ்வரன் ( யாழ்டன் வி. கழகம்)\n2. பா. கினேசன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 94\n3. எ. தயானந் ( அரியாலை ஜக்கிய வி.கழகம்)\n4. மனோஜிதன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்)\n15 வயதின் கீழ் பெண்கள் சதுரங்கம்\n1. கலாநிதி பிரீத்தி த. வி. கழகம் 93\n2. கலாநிதி ஆரணியா த.வி.கழகம் 93\n3. ஜெயசிங்கம் அக்சரா நல்லூர் ஸ்தான் வி.க\n4. விக்கினேஸ்வரன் அபிசனா நல்லூர் ஸ்தான்\n19 வயதின் கீழ் பெண் சதுரங்கம்\n1. கி. சாரங்கி நல்லூர் ஸ்தான் வி.க\n2. ச. நந்துசா நல்லூர் ஸ்தான் வி.க\n19 வயதின் மேல் பெண் சதுரங்கம்\n1. க. நிலானி நல்லூர் ஸ்தான் வி.க\n2. தி. தானுகா த. வி. கழகம் 93\n3. செ. வரதலக்சுமி த. வி. கழகம் 93\n19 வயதின் கீழ் ஆண் சதுரங்கம்\n1. மு. யெமுசன் நல்லூர் ஸ்தான் வி.க\n2. ர. ஜெனாத்தன் நல்லூர் ஸ்தான் வி.க\n3. சத்தி. நிருபன் த. வி. கழகம் 95\nமௌரிசியஸ் தீவில் மே 18 நினைவேந்தல்\nமௌரிசியஸ் தீவில் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பினரால் மே 18 நினைவேந்தல்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\nநேற்று (20.05.18) தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 - தமிழினஅழிப்புநாள்\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பெற்ற நிகழ்வானது\nபெல்ஜியம்- ஐரோப்பிய நாடாளுமன்றமாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n28 நாடுகளின் 755 நாடாளுமன்றஉறுப்பினர்களைகொண்டஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குள் 103 நாடாளுமன்ற\nபிரான்சில் ஆல்போர்வில் நகரில் இன அழிப்புகவனயீர்ப்பு நிகழ்வு\nபிரான்சில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரான ஆல்போர்வில் பகுதியில் கடந்த (15.05.2018) செவ்வாய்க்கிழமை முதன்முதலாக கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருந்தது.\nதமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டுநோர்வேயில் கவனயீர்ப்பு.\nதமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டுநோர்வேயில் கவனயீர்ப்பு.\nதமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் விசேட சந்திப்புக்களும், ம��நாடும்\n17.05.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் \"இலங்கையில் இடம்பெறும் தமிழினவழிப்பும் தமிழர்களின் தேசிய வேணவாவும்\" என்ற மாநாடு தமிழர் இயக்கம் மற்றும், தமிழர் ஒன்றியம் பெல்யியம் அமைப்புக்களால் ஏற்பா\nதமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு டென்மார்கில் கவனயீர்ப்பு\nடென்மார்கின் தலைநகரில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.\nஸ்கொட்லாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 9ம் ஆண்டு நினைவேந்தல்\nஸ்கொட்லாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 9ம் ஆண்டு நினைவேந்தல்\nபிரித்தானிய பிரதமர் வாசஸ்தலம் முன்பாக முள்ளிவாய்க்கால் 9ம் ஆண்டு நினைவெழுச்சி\nஉலகத்தமிழர் மனங்களை அழுத்தி நிற்கும் நீங்காத் துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி...\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_973.html", "date_download": "2018-05-21T03:18:03Z", "digest": "sha1:FUCOJUTPTUQMQWRH6KS7W2YP4ZXIP33A", "length": 5600, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கைத் தமிழர் என்பவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 9 ஏப்ரல், 2018\nஇலங்கைத் தமிழர் என்பவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்\nஇலங்கையிலிருந்து வந்து இங்கேயே தங்கியிருக்கும் இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், பல்வேறு பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் உங்கள் ஆன்மிக அரசியலை எதிர்ப்பதாக கமல் ஹாஸன் கூறியுள்ளாரே என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, கமல் எனக்கு எதிரியே இல்லை என்று கூறியதோடு, தனது எதிரிகள் யார் என்பதையும் பட்டியலிட்டார். ஏழ்மை, லஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர் போன்றவைதான் எனது எதிரிகள் என்றார். அப்போது இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து தங்கியுள்ள தமிழர்கள் பற்றியும் குறிப்பிட்டார். “இலங்கையிலிருந்து எப்போதோ வந்து இங்கேயே தங்கிவிட்ட தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ் தமிழர்னு சொல்றாங்க… என்ன இவங்க…,” என்றார்.\nBy தமிழ் அருள் at ஏப்ரல் 09, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, செய்திகள், தாயகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-21T02:50:11Z", "digest": "sha1:CEL23JGFMYPXVGRT7VE7M4SQ3VNSUH4W", "length": 6638, "nlines": 68, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கர்நாடகா தேர்தல் : வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது! – Tamilmalarnews", "raw_content": "\nகர்நாடகா தேர்தல் : வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.\nமொத்தம் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெற்றது. பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் வி.என். விஜயகுமார் மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டதால் ராஜ ராஜேஸ்வரி நகரிலும் இன்று தேர்தல் நடைபெறவில்லை.\nகாலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இத்தேர்தலுக்காக மொத்தம் 58,302 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடியைச் சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் போலீசார் ஓட்டுப்பதிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nசுமார் 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான வாக்குப்பதிவு புள்ளி விவர தகவல் இன்று இரவு அல்லது நாளை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.\nவாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இத்தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்பதால் கர்நாடக சட்டசபை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுட்கா வழக்கில் மேல்முறையீடு: ஸ்டாலின் சந்தேகம்\nபள்ளி மாணவர்களின் மதிபெண்களை வைத்து விளம்பரம் ; அரசு எச்சரிக்கை\nகாப்பீடு நிறுவனத்தில் அதிகாரி பணி வாய்ப்பு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். செலக்‌ஷனில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்\n – தலைமை அர்ச்சகர் திடுக் தகவல்\nகுமாரசாமி வரும் 23-ம் தேதி கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/brigadier-theepan.html", "date_download": "2018-05-21T03:27:38Z", "digest": "sha1:3Y5WZAKXTUO55L4Y7I447TSTZ3OVL25B", "length": 71340, "nlines": 128, "source_domain": "www.vivasaayi.com", "title": "சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் பிரிகேடியர் தீபன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசவாலான களமுனைகளின் சாதனை நாயகன் பிரிகேடியர் தீபன்\nதளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழை���்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து 6 வருடங்கள் ஆகின்றன.\nபுளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரியல் விதிகளுக்கு எதிராக, மானுடதர்மத்திற்கு முரணாக அமைந்த சிங்களப்படையின் இச்செயற்பாடானது, அவர்களின் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது. தளபதி பிரிகேடியர் தீபன், ஈழப்போரின் பல இமாலய வெற்றிகளின் நாயகர்களாகப் பரிணமித்த தளபதிகளில் தனியிடம் பதித்த தளபதி.\nஆர்ப்பாட்டமில்லாத ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும், கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும் சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து, அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான தளபதியாக பரிணமித்தவர்\nதளபதி தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில், சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர். தளபதி தீபன் அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும் திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைகளே இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார்\nகிளிநொச்சி மாவட்டம் க���்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார்\nகிளிநொச்சியில் தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார். இலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது\n1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன் அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின் தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில் நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர்.\n1990ம் ஆண்டு, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார். இந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள் களத்திற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார். உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந��து நடாத்தி கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார். பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார்\nவன்னி பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர், முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50 கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட படையணிகளுக்குத் தலைமை தாங்கினார்\nஇவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ் குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு\nஇத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள் தெரிவிக்கையில் ‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து சண்டையிட்டோம்’ என்றார். பாரிய இழப்புகளுடன் சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\nஇதைத் தொடர்ந்து பூநகரி தவளை நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின் எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார். இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 1993 ம் ஆண்டு தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.\nதொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச் சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார்.\nவலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத் தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை செய்வதற்காக தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது.\nஇங்கு சிங்களப்படையினர் முகாமின் காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர். தாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்த��ருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார் தளபதி தீபன் அவர்கள். எதிரியின் ‘டம்மிக் காவலரணை’ இனம் கண்டு, எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக் கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின் சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின் ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர்.\nமுல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப் கேணல் பாக்கியராஜ், லெப்கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல் ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின் மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண் தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி அமைந்திருந்தான்\nஅந்தப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும் நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில் வைத்து, முன்னணிக் காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2 கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும் மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது. இராணுத��தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின் ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது\nசத்ஜெய – 03 நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல் அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால் ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார்.\nசிறிலங்காவின் சிறப்புப்படைகள் வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணிக்கு மறையும். 6 மணிக்கு விடிந்துவிடும். அந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப் கேணல் தனம் தலைமையில் அணிகளை ஒழுங்குபடுத்தி, நிலவிற்குள் நகரக்கூடியளவிற்கு படையணிகளை நகர்த்தி, காப்புச் சூடுகளை ஒழுங்குபடுத்தி, நிலவு மறையும் அத்தருணத்திற்குள் திடீர் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடாத்தினார். வேகமான இத்தாக்குதலில் 150 இராணுவத்திற்கு மேல் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் நகர்வு சில காலம் முடக்கப்பட்டது.\nதளபதி தீபன் அவர்களின் தொடர்ச்சியான தாக்குதல் பங்கேற்புகளும் அவருடைய தலைமைத்துவமும், ஒருங்கிணைக்கும் தன்மையும், தாக்குதல்களை திட்டமிடும் இலாவகமும் இன்னுமொரு பரிணாமத்தையடைந்தது. களமுனைகளில் நிலைமைக்கேற்றவாறு தாக்குதல் வியூகங்களை வகுப்பது, களங்களில் நேரடியாகச் சென்று வழிநடாத்தும் தன்மை, தனது பொறுப்பை நிறைவேற்றும் பாங்கு, ஒருங்கிணைத்து வழிநடாத்தும் பாங்கு என தளபதியின் ஆளுமை போராளிகளிடத்தில் நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்ததுடன் அவருடைய தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தியது.\n1997 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியாக தீபன் அவர்கள் பொறுப்பேற்றார். சாள்ஸ் அன்ரனி படையணியுடன் தீபன் அவர்களின் போர் நட���டிக்கைகள் இன்னுமொரு கட்டத்திற்குள் நகர்ந்தது. இந்தநேரத்தில்தான் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்கும், வவுனியா களமுனையை வழிநடாத்தும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் பிரதான போர்முனையான ஏ-09 பாதையால் முன்னேறும் எதிரியைத் தடுக்கும் சண்டையென்பது அந்த எதிர்ச்சமரின் பிரதான பகுதியாக இருந்தது. ஓமந்தையில் தொடங்கிய மறிப்புத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பெருமை நிச்சயமாக தீபன் அவர்களையே சாரும். இப்பாரிய படைநகர்வை எதிர்கொண்டபோது ஓமந்தை, இரம்பைக்குளம், பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவி போன்ற இடங்களில் பல ராங்கிகளை அழித்து சிங்களப்படைக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார். இதில் புளியங்குளம் சண்டை என்பது ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு பலத்த இழப்பைக் கொடுத்த சண்டையாகும். புளியங்குளம் சந்தியை மையப்படுத்தி முகாம் ஒன்றை அமைத்து எல்லாத் திசைகளிலும் இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடியவாறு படையணிகள் தயார்படுத்தப்பட்டன.\nஇராணுவம் பல திசைகளிலும் மாறிமாறி புளியங்குளத்தில் விடுதலைப்புலிகளின் படையணியைப் பின் நகர்த்த கடும்பிரயத்தனப்பட்டது. இலகுவில் வன்னியை ஊடறுக்கலாம் என கங்கணம் கட்டிய சிங்களப்படைக்கு புளியங்குளத்தில் தளபதி தீபன் தலைமையில் வீழ்ந்த அடியானது, ஒட்டுமொத்த ஜெயசிக்குறு இராணுவத் தலைமையினதும் சிங்களச் சிப்பாய்களினதும் மனோதிடத்தை பலவீனமாக்கியது. மிகவும் கடுமையான சண்டையாக வர்ணிக்கப்பட்ட இச்சண்டை ஜெயசிக்குறுவின் தலைவிதியை மாற்றியமைத்தது. இந்த கடுமையான போர்க்களத்தை கடும் உறுதியுடன் புலிகள் எதிர்கொண்டனர்.\nதளபதி தீபன் அவர்கள் புளியங்குளம் ‘பொக்ஸ்’ பகுதிக்குள் தனது கட்டளை மையத்தை நிறுவி அங்கிருந்தே தடுப்புத்தாக்குதலை ஒழுங்கமைத்து தெளிவான, நிதானமான, உறுதியான கட்டளையை வழங்கினார். ஒரு பாரிய படைவலுவைக் கொண்ட சிங்களப்படையை நிர்மூலமாக்கியதுடன் மூன்று மாதங்களிற்கு மேல் எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி பாரிய பின்னடைவுக்குள்ளாக்கினார். ஒருதடவை விடுதலைப்புலிகளின் நிலையை ஊடறுத்துவந்த துருப்புக்காவியையும் கைப்பற்றினர். இது சராசரி 60 பேருக்கு மேல் தினசரி காயமடையும் களமுனையாக இர��ந்தது. அங்கு 3 அல்லது 4 தடவைகளிற்கு மேல் மாறிமாறி காயப்பட்டாலும் தொடர்ந்து ‘புளியங்குளத்திற்கு தீபண்ணையிட்ட போகப் போறம், எங்களுக்கு மருத்துவ ஓய்வு தேவையில்லை’ என தீவிரமாக போராளிகள் செயற்பட்டு புளியங்குளத்தை புலிகளின் குளமாக மாற்றினர். இதன் நாயகனாக விளங்கியவர் தளபதி தீபன் அவர்களே ஒரு வருடங்களுக்கு மேல் நடந்த ஜெயசிக்குறுச் சமரில் புளியங்குள மறிப்பு என்பது விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதலாவது வெற்றிகரமான தடுப்புச் சமர் என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் மனோதிடத்தை பாரியளவில் பலவீனப்படுத்திய, எதிரிகளாலும் வியந்து பார்க்கப்பட்ட சமராகும்.\nபின்னர், கிளிநொச்சியை மீளக்கைப்பற்ற நடாந்த சமரில் டிப்போச் சந்திவரை கைப்பற்றிய தாக்குதலை தலைமை தாங்கியதுடன், அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-02 எனப் பெயரிடப்பட்ட தாக்குதலில் எதிரியை ஓடவிடாமல் தடுத்து, வரவிடாமலும் மறிக்கும் பொறுப்பை தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்த, முற்றுகைக்குள் வைக்கப்பட்ட கிளிநொச்சி முகாம்களைத் தகர்த்தழிக்கும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் வழிநடாத்தினார். கிளிநொச்சி நகரப்பகுதியை மையப்படுத்தி பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை கொண்டமைந்த பாதுகாப்பு அரண்களை உடைத்து தாக்குதல் நடைபெற்றது. சில இடங்களில் காவலரண்களைக் கைப்பற்றுவதும் பின்னர் சிங்களப்படைகள் அதை மீளக் கைப்பற்றுவதும் என கடுமையான சண்டைகள் நடைபெற்றன.\nதளபதி தீபன் அவர்கள் பூநகரி, முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களில் ஏற்பட்ட சிரமங்கள், சாதகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை வழிநடாத்தினார். இறுதியாக பிரதான மைய பாதுகாப்பு காவலரண் பகுதியில் கடுமையான எதிர்பை எதிர் கொண்டார். ஏற்கனவே பூநகரி சண்டையில் பிரதான முகாமை கைவிட வேண்டி புலியணிகளுக்கு ஏற்பட்டதன் காரணங்களைப் புரிந்த அவர், இதுபோன்ற ஒரு தோல்வி மீள ஏற்படக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இறுதியான ஒரு முயற்சியை செய்யத் தீர்மானித்தார். தளபதி லெப் கேணல் சேகர் தலைமையில், தளபதி லெப் கேணல் வீரமணியின் நேரடி வழிகாட்டலில் எதிரி எதிர்பார்க்காத வண்ணம் பகல் நேர உடைப்புத் தாக்குதல் ஒன்றை ஒழுங்குபடுத்தினார். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை இருந்தும் கூட, பகல் நேர உடைப்பை வெற்���ிகரமாக செய்யலாம் என திடமாக நம்பி, சாள்ஸ் அன்ரனி படையணியை களமிறக்கி அதில் வெற்றியடைந்தார். ஆனையிறவிலிருந்து உதவியணியும் வரவில்லை என்பதுடன் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணும் உடைக்கப்பட்டதை உணர்ந்த இராணுவம் பின்வாங்கலைச் செய்தது. இதில் பெறப்பட்ட வெற்றியானது அவரது தலைமையின் காத்திரத்தன்மையை வெளிப்படுத்தியது.\nசமநேரத்தில் கிளிநொச்சியின் வெற்றியை கொண்டாட முடியாத வகையில் சிங்களப்படைகள் கருப்பட்டமுறிப்பு, மாங்குளம் பகுதியைக் கைப்பற்றியது. தலைவரின் திட்டத்திற்கமைவாக, தளபதி பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் ஓயாத அலைகள் -03 தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதிக் களமுனை ஒட்டிசுட்டானில் திறக்கப்பட்டது. அதன் இன்னுமொரு முனை, தளபதி தீபன் தலைமையில் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னேறிய ஜெயசிக்குறு படையணி சில நாட்களுக்குள் மீள வவுனியாவிற்கே பின்நகர்த்தப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-03 இன் தாக்குதல் முனைகள் பரந்தனிலும் சுண்டிக்குளப் பகுதியிலும் தனங்கிளப்புப் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பரந்தன் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய படைநகர்வு தளபதி தீபன் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. பரந்தனில் பகல் பொழுதில் தாக்குதலைத் தொடங்கி, பரந்தன் காவலரண்களைத் தகர்த்து முன்னேறி புலியணிகள் நிலைகொண்டனர். மறுநாள் தாக்குதலுக்கான நகர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளை, எதிரி பின்னால் உள்ள வீதியில் புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான். தன் பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டு, தளபதி தீபன் அவர்கள் வோக்கியில் குறுக்கிட்டு ‘உன்ர தளபதி 5.2ஜ (லெப் கேணல் ராகவனின் சங்கேதப்பெயர்) ஒட்டிசுட்டானில் போட்டிட்டம், இனி என்ன செய்யப் போகிறாய்’ என்று கேட்டான். ‘அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம், எங்களையென்ன ஒட்டிசுட்டான் ஆமியெண்டு நினைச்சியே, நடக்கப்போறத பொறுத்திருந்து பார், என்று நிதானமாகவும் சவாலாகவும் சொன்ன தளபதி தீபன், மறுநாள் அதை செய்தும் காட்டினார்.\nஅதைத்தொடர்ந்து ஓயாத அலைகள்-04 நடவடிக்கையில் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் தரையிறங்கி எதிரியை ஊடறுத்து நிலையமைத்து நிற்கும் மூலோபாய நகர்வின் வெற்றியானது, அச்சமருக்காக தரைவழியாக ஏற்படுத்தப்போகும் விநியோகப் பாதையில் தங்கியிருந்தது. அதற்கான உடனடி வெற்றியை பெறவேண்டிய முக்கியமான களமுனையை தளபதி தீபன் வழிநடத்தினார். ஆனையிறவு வீழ்ச்சியின் அடிப்படைக்கு மிகவும் முக்கியமான களத்தை செயற்படுத்துவது சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆரம்பத் தாக்குதலில் சில பிரதேசங்களை கைப்பற்றி தக்கவைக்க முடிந்தது. மறுநாள் தாக்குதலுக்கான உத்திகளை வகுத்து தீர்க்கமான முடிவுடன் இருந்த தளபதி தீபன் அவர்கள், தளபதி பால்ராஜ் அவர்களிடம் ‘நாளைக்கு விடிய பாதையை திறந்து உங்களுக்கு விநியோகம் அனுப்பி வைப்போம்’ என உறுதியுடன் தெரிவித்து அதை செய்து முடித்தார்.\nபின்னர் ஆனையிறவுத் தளத்தை தடுக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல் முயற்சிகள் பல செய்தாலும் அவை வெற்றியைத் தரவில்லை. இறுதியில் மருதங்கேணிப் பாலத்தை அண்மித்த பகுதியில் தளபதி தீபன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் ஒழுங்குபடுத்திய ஒரு ஊடறுப்பு முயற்சி வெற்றியைக் கொடுக்க, நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச் சந்தியை சென்றடைந்தன. தாம் சுற்றிவளைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த படையினர் ஆனையிறவுத் தளத்தை விட்டுப் பின்வாங்கினர். இச்சமரின் வெற்றிக்கு கணிசமான பங்கை தளபதி தீபன் அவர்கள் வழங்கியிருந்தார். விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் என்று பெயரிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் அனைத்திலும் பங்கு கொண்டவர் என்ற பெருமை பெற்ற ஒரே தளபதி தீபன் அவர்கள் மட்டுந்தான்.\n2001 ம் ஆண்டு சிங்களப்படை ஆனையிறவை மீளக் கைப்பற்ற தீச்சுவாலை என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டிருந்தது. வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் இருதரப்பினருக்கும் பலப்பரீட்சையாக அமைந்த தாக்குதல் அது. அதிகாலையில் இரண்டு பக்கத்தால் விடுதலைப்புலிகளின் நிலைகளை ஊடறுத்த படையினர் இரண்டாவது நிலையை அண்மித்து தமது நிலைகளை அமைத்தனர். களத்தின் இறுக்கத்தை உணர்ந்த தளபதி, ‘எமது நிலைகளிலில் இருந்து பின்வாங்காமல் அப்படியே இருந்து சண்டையிடுங்கள்’ என்ற கட்டளையை வழங்கி அணிகளை ஒழுங்குபடுத்தி கடுமையான சண்டையை மேற்கொண்டார். தளபதி தீபன் அவர்களின் கட்டளை மையத்தைத் தாண்டி இராணுவம் நகர்ந்த போதும் பின்வாங்காமல், எதிரியால் கைப்பற்றப்பட்ட எமது முதலாவது நிலைகளை பக்கவாட்டால் தாக்குதல் செய்து மீளக் கைப்பற்றினார். தாங்கள் உள்நுழைந்த பாதை மூடப்படுகின்றது என்பதை அறிந்த எதிரி, பின்வாங்கி ஓட்டமெடுத்தான். இச்சமரில் பலத்த இழப்பைச் சந்தித்த இராணுவம் நூற்றுக்கு மேற்பட்ட உடல்களை கைவிட்டு பின்வாங்கியது.\nஇத்தாக்குதல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தளபதி தீபன் அவர்கள் முன்னரங்க நிலைகளிற்குப் பொறுப்பாக இருந்தபோது இதேவகையான நகர்வை எதிரி மேற்கொண்டான். இதன்போது விடுதலைப்புலிகளில் 75 பேரின் உடல்கள் விடுபட்டிருந்தது. இந்தச் சம்பவம் தளபதி தீபன் அவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக தலைவர் கொடுத்த புதிய கைத்துப்பாக்கியை கழற்றி வைத்துவிட்டு, இராணுவத்தின் 100 உடல்களை எடுக்காமல் அந்தக் கைத்துப்பாக்கியைக் கட்டமாட்டேன் என்ற கொள்கையில் இருந்தார். இந்த சமரில் தனது சபதத்தை நிறைவேற்றினார்.\nமீண்டும் ஆரம்பித்த ஈழப்போர்-04 இல் முகமாலைச் சமரின் கட்டளைத்தளபதியாக பல சண்டைகளைத் தலைமை தாங்கினார். எதிரியின் பல நகர்வுகளை முறியடித்து, முகமாலையிலிருந்து பின்வாங்குவதற்கான கட்டளை கிடைக்கும்வரை அந்தக்களமுனையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்காமல் களமுனையை வழிநடாத்தியவர் தளபதி தீபன் அவர்கள்.\nதளபதி தீபன் அவர்கள் காலமாற்றத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு செல்லும் தலைமைப்பாங்கு கொண்டவர். தாக்குதல்களின்போது எந்த இக்கட்டுக்குள்ளும் தெளிவான நிதானமான கட்டளை அவரிடமிருந்து கிடைக்கும். நிலமைகள் இறுக்கமடையும் போது நிதானமாக வரும் கட்டளையானது ‘இடத்தைவிட்டு அரக்காமல் சண்டையிடுங்கள்’ என்பதாக இருக்கும். பல சிக்கலான சந்தர்ப்பங்களில் தருணத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கொடுத்து அந்தச் சூழலை தனதாக்கும் தன்மை அவருடையது. அத்தகைய தளபதியை வெல்லமுடியாது என்பதால்தான் கோழைத்தனமாக நச்சுக்குண்டால் எதிரி அழித்தான்.\nதீபன் அவர்களின் சகோதரனான கில்மன், ஆரம்பத்தில் பால்ராஜ் அவர்களின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். பின்னர் சாள்ஸ் அன்ரனி படையணிக்கு தளபதியாக பால்ராஜ் அண்ணை பொறுப்பெடுக்கும் போது, அவருடன் சாள்ஸ் அன்ரனி படையணிக்குச் சென்று, தனது கடுமையான முயற்சியினாலும் போர்ப் பங்கேற்புகளினாலும் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியானார். 1994 ம் ஆண��டு ஏற்பட்ட சமாதான காலப்பகுதியில் மணலாற்றில் சாள்ஸ் அன்ரனி படையணியுடன் வந்திருந்தார் கில்மன், அச்சமயங்களில் தீபன் அவர்கள் வேட்டைக்குச் சென்று தினசரி மிருகங்களை வேட்டையாடி வருவார். ஆனால் கில்மனும் வேட்டைக்கு போவார், ஆனால் வேட்டையாடுவதில்லை. இதையறிந்த தீபன் அவர்கள், மரையின் படம் ஒன்றை கொடுத்தனுப்பி, ‘உண்மையான மரையை சுடமுடியாட்டி இந்த படத்தில இருக்கிற மரையையாவது சுடுமாறு கூறியிருந்தார்’. தமையனின் கிண்டலைப் புரிந்து, எப்படியாவது வேட்டையாடியே ஆக வேண்டும் என முயற்சியெடுத்து இரண்டு மரைகளை வேட்டையாடினார். பின்னர் அம்மரைகளின் ‘குரை’ களை வெட்டி தீபன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்னர் கில்மன் திருமலைக்கு படையணிகளுடன் புறப்பட்டபோது தீபன்ணை வழியனுப்பி வைத்தார். அதுவே அவர்களது இறுதிச் சந்திப்பென காலம் தீர்மானித்தது போலும். திருமலையில் பலவெற்றிகரமான தாக்குதல்களை வழிநடாத்திய லெப்.கேணல் கில்மன் திருகோணமலையில் வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்தார்.\nதளபதி தீபன் அவர்களின் ஆளுமையும் வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை. இன்றைக்கு ஈழப்போராட்டத்தின் பின்னடைவு நிலையிலும் தளபதி தீபன் அவர்களின் வீரவரலாற்றை மீட்டுப்பார்ப்பது என்பது தமிழர்களின் வீரப்பண்பை, போரிடும் ஆற்றலை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதற்காகவும், தாம் கொண்ட கொள்கைக்காக எத்தகைய சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதை தொடர்ச்சியாக நினைவு கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவும் தான்.\nஎமது வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை, உலகத்திடம் தான் தோற்றுப்போனது. ஈழத்தமிழினம் தோல்வியடைந்தது என்ற மனப்பான்மை கொள்ளாது, தொடர்ந்து நம்பிக்கையுடன் தீரமாக விடுதலைக்கான வழிமுறைகளை நோக்கி திடசங்கற்பத்துடன் பயணிக்க வேண்டும். இன்றைக்கு எத்தனையோ ஆயிரம் மாவீரர்களை விதைத்த கல்லறைகள்கூட எதிரியினால் அழிக்கப்படுகின்றன. எமக்காக மரணித்த மாவீரர் கல்லறைகளின் அடையாளங்கள் அகற்றப்பட்டாலும் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் வாழும் அந்த ஜீவன்களின் தூய்மையான தியாகத்திற்கு கொடுக்கப்போகும் வெகுமதி என்ன வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்றோமா வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்ற���மா அல்லது உண்மையான இலட்சிய மைந்தர்களின் கனவுகளிற்காக தொடர்ந்து ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைக்கவேண்டும்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-21T03:28:38Z", "digest": "sha1:RLPSAD5XXWDKCNL7B5JZGRE6WFMU6WNA", "length": 7759, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.\nகல்லூரியின் நிர்வாக அமைப்பைக் கொண்டு இதை மூன்று வகைப்படுத்தலாம்.\nஅரசு உதவி பெறும் கல்லூரிகள்\nகல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்தும் கீழ்காணும் சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nபொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி\nவிவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி\nவிடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி\nவிளையாட்டு மற்றும் உடல்நலக் கல்வியியல் கல்லூரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2013, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/sidharth-manoj-practice-drills-with-jawaans/videoshow/62666002.cms", "date_download": "2018-05-21T03:17:00Z", "digest": "sha1:7SQMPZ3UCO4FARAHC7LPMZEIC4LJVHZX", "length": 6939, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "ராணுவ வீரர்களிடம் பயிற்சி பெறும் பாலிவுட் பிரபலங்கள்; வீடியோ | sidharth, manoj practice drills with jawaans - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகேன்ஸ் 2018: வெள்ளை கவுனில் ஜொலி..\nராணுவ வீரர்களிடம் பயிற்சி பெறும் பாலிவுட் பிரபலங்கள்; வீடியோ\nபாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா, மனோஜ், ராகுல் ப்ரீத் சிங், பூஜா சோப்ரா உள்ளிட்டோர்கள் ராணுவ வீரர்களிடம் டிரில் பயிற்சி பெறும் வீடியோ வைரலாக பரவி வருகிறது\nவேறு ஆணுடன் படுக்க மறுத்த மனைவியை புரட்டி எடுத்த கணவன் மற்றும் மாமியார்\nகர்நாடகா ஆளுநரை நாயுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம்\nவார இறுதியில் வீட்டை சுத்தம் செய்ய டிப்ஸ்\nவரும் 21ம் தேதி கர்நாடகா மாநில முதல்வராக குமாரசாமி பதவி ஏற்பு\nபணியில் இருந்த போலீஸிடம் தவறாக நடந்து கொண்ட பாஜக எம்.எல்.ஏ\nமக்கள் பணமழையில் நனைந்த குஜராத் பாடகர்\nடாக்டரை தாக்கி மருத்துவமனையை சூறையாடிய நோயாளியின் உறவினர்கள்\nமேகன் மார்கலே பயின்ற பள்ளியில் திருமண விழா கோலாகலம்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த அணிக்கு எப்படி வாய்ப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2013/02/blog-post_21.html", "date_download": "2018-05-21T03:10:18Z", "digest": "sha1:MAURPSC2TESEJ7BRZZKO4CVWUKXPLTVO", "length": 27546, "nlines": 603, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: என்ன பாட்டுடா சாமி!!!!!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nநம் அய்யர் விசுவநாதன் தினமும் ஒரு பாடலை சுழல விடுகிறாரே - நாமும் ஒரு பாட்டை சுழல விடுவோம் என்று நினைத்ததன் விளைவு இந்தப்பாடல். தினமும் ஜோதிடத்தையே படித்துக்கொண்டிருக்காமல் மாறுதலுக்கு இன்று இந்தப் பாடலைக் கேளுங்கள். பாடலின் ஒளி வடிவம், வரி வடிவம், காட்சி வடிவம் என்று அத்தனையும் ��ள்ளது.\nபாடலை எழுதிய கவிஞரும் அருமையாக எழுதியிருக்கிறார். இசை அமைத்த இசையமைப்பாளரும், பாடியவர்களும் தங்களின் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்\nபுத்தம் புது பூமி வேண்டும்\nநித்தம் ஒரு வானம் வேண்டும்\nதங்க மழை பெய்ய வேண்டும்\nதமிழில் குயில் பாட வேண்டும்\nஅந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்\nமலர்கள் வாய் பேச வேண்டும்\nவண்டு உட்காரும் பூ மேலே\nநான் வந்து உட்காரும் வரம் வேண்டும்\nகடவுளே கொஞ்சம் வழி விடு\nஉன் அருகிலே ஓர் இடம் கொடு\nபுன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு\nபூமியில் சில மாறுதல் தனை வர விடு\nஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்\nமரணம் காணாத மனித இனம்\nஇந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்\nபஞ்சம் பசி போக்க வேண்டும்\nசாந்தி சாந்தி என்ற சங்கீதம்\nசுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்\nதேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்\nதெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்\nதமிழில் குயில் பாட வேண்டும் என்ற வரியும், புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு என்ற வரியும் போனவை போகட்டும், வந்தவை இனி வாழட்டும் என்ற வரியும் பாடலில் உள்ள அசத்தலான வரிகளாகும்\nபாடியவர்கள். கே.எஸ்.சித்ரா & மனோ\nபாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து\nபடம் வெளியான தேதி: 13.11.1993\nநடிகரகள்: பிரசாந்த், ஆனந்த் & நடிகை ஹீரா\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள், கவிதை நயம்\nவழக்கம் போல் இந்த பாடலினை\nஎங்கே உன் ராகம் ஸ்வரம்\nஆடிப் பாடும் ஓர் நதி\nமெல்ல மயங்குது என் நிலை\nபுதிய மேகம் கவிதை பாடும்\nஎந்தன் காலை தோன்றும் என்னாளும்\nஇணைந்து பாடும் என் மனம்\nதினமும் பாடும் எனது பாடல்\nஉடல் நலம் வாங்க முடியாது\nகடல் பயணத்திற்கு தண்ணீர் தேவை\nகடல் நீர் முழுதும் கப்பலில் வைத்தால்\nகப்பல் மூழ்கி விடும் அது போல\nசெலவு செய்வது தான் கடினம்..\nநல்ல ஓர் புதிய பாடல்,காதுக்கு விருந்து\nவழக்கம் போல் இந்த பாடலினை\nஎங்கே உன் ராகம் ஸ்வரம்\nஆடிப் பாடும் ஓர் நதி\nமெல்ல மயங்குது என் நிலை\nபுதிய மேகம் கவிதை பாடும்\nஎந்தன் காலை தோன்றும் என்னாளும்\nஇணைந்து பாடும் என் மனம்\nதினமும் பாடும் எனது பாடல்\nஉங்களின் பாடலுக்கு நன்றி விசுவநாதன்\nஉடல் நலம் வாங்க முடியாது\nகடல் பயணத்திற்கு தண்ணீர் தேவை\nகடல் நீர் முழுதும் கப்பலில் வைத்தால்\nகப்பல் மூழ்கி விடும் அது போல\nசெலவு செய்வது தான் கடினம்/////\nசம்பாதிப்பதற்கு அறிவும், அதிர்ஷ்டமும் வேண்டும். செலவழிப்பதற்கு மனம் ஒன்றிருந்தால் போதும்\nநல்ல ஓர் புதிய பாடல்,காதுக்கு விருந்து\nஉங்களின் ரசணைக்கு நன்றி உதயகுமார்\nAstrology உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக என்னடா...\nAstrology: பிறப்பும் இறப்பும் ஒருமுறைதானா\nAstrology.Popcorn Post யாரைப் பார்த்து என்ன(டா) சொ...\nசாகப்போகும்போது என்னடா செய்தான் அவன்\nDevotional: குருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post சன்னியாசி ஆவதற்கு என்னடா செ...\nAstrology.Popcorn Post எட்டேகால் லட்சணமும் எமன் ஏற...\nDevotional: சிறப்புகள் கூடிவர என்னடா செய்ய வேண்டும...\nAstrology.Popcorn Post. வாலன்டைன் தினமும் வாழைக்கா...\nமனக் குழப்பத்திற்கும் அதுதான்டா தீர்வு\nAstrology.Popcorn Post யார் யார் எங்கே இருக்கக்கூட...\nAstrology.Popcorn Post: வாசல்படியில் உட்கார்ந்து க...\nDevotional: இதுவல்லவா திகட்டாத வேணுகானம்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post: சித்தப்பன் மகனுக்கு மட்டும...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology கண்ணா, உனக்குத் தெரியாத கள்ளத்தனமா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொ��்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/08/what-is-said-about-battle-of-badr-in.html", "date_download": "2018-05-21T03:14:03Z", "digest": "sha1:I524VRT74TQ5HCWQ7OSRLZOALKBI4YUB", "length": 21197, "nlines": 243, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What is said about the battle of Badr in the Quran", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகுர்ஆன் 3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.\nகுர்ஆன் 3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.\nகுர்ஆன் 8:17. (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.\n) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித���தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\nகுர்ஆன் 8:42. (பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\nவர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வரவேற்கிறது\nஅறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம் பின்தங்கி இருப்...\nஅம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...\nநான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கே...\nபெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...\nஅப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்\nஇருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (படங்...\nநீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது...\nநீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது\nஅனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்\n\"வைகல் தோறும் தெய்வம் தொழு\" ‘‘தூக்கத்தை விட தொழுகை...\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nநீ என்னை பாராட்���ு நான் உன்னை பாராட்டுகின்றேன்\nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)\nஇனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு\nயார் வேலைக்கு போவது கணவனா\nமரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்\nஃபேஸ்புக் உலகின் ஒரே சமூக நெட்வொர்க் அல்ல.\nகனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா\nசக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந...\nஇஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி\nஅல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா\nஅப்துல் ரஹ்மான் பாகவி அவர்களின் உரை\nசமூக ஒற்றுமை- Social Unity\nஇஸ்லாமிய சொற்பொழிவு கல்வி விழிப்புணர்வு மற்றும் ...\nதுபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai\nரோஹிங்க்ய முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளைத் தெரியுமா...\nகாஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்ட...\nகண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nபாவ மன்னிப்பு (ரமளான் சிறப்புரை - வீடியோ இணைப்புடன...\nபத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What i...\nஅஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொ...\nஇந்த வருட ரமளானின் சில அறிய புகைப் படங்கள் ( RAMAZ...\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=92412", "date_download": "2018-05-21T03:19:06Z", "digest": "sha1:2AJDKLQOURBLPNXBCIO3TJAN5KALWTKQ", "length": 31163, "nlines": 104, "source_domain": "thesamnet.co.uk", "title": "மஹிந்த மிரட்டல் விடுத்தார்” – திருமலையில் சம்பந்தன்", "raw_content": "\nமஹிந்த மிரட்டல் விடுத்தார்” – திருமலையில் சம்பந்தன்\n2011ஆம் ஆண்டு பேச்­சுக்கு என்னைத் தனது மாளி­கைக்கு அழைத்து மிரட்­டும் வகை­யில் முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச நடந்து கொண்­டார். அவர் மட்­டு­மல்ல, அங்­கி­ருந்­த­வர்­கள் எல்­லோ­ரும் என்­னைப் பய­மு­றுத்­தும் வகை­யி­லேயே செயற்­பட்­டார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் பர­ப­ரப்­புக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ளார்.\nதிரு­கோ­ண­ம­லை­யில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.\nபேச்­சுக்கு கூட்­ட­மைப்பை அழைத்­த­போ­தும் கூட்­ட­மைப்பு பேச்­சுக்கு வர­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார். அதற்­குப் பதில் வழங்­கி­யுள்ள கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­த­தா­வது-,\nஇது தொடர்­பில் மக்­கள் உண்­மையை அறிந்து கொள்­ள­வேண்­டும். 2009ஆம் ஆண்டு போர் முடிந்த சில நாட்­க­ளின் பின்­னர் ஐ.நா. பொதுச் செய­லர் இலங்­கைக்கு வந்­தார். ஐ.நா. பொதுச் செய­ல­ருக்கு மகிந்த வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்.\nபொறுப்­புக் கூறல் சம்­பந்­த­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும், அர­சி­யல் தீர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு அது நிறை­வேற்­றப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தார். அவை நிறை­வேற்­றப்­ப­டாத கார­ணத்­தால் இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­கள் அதை நிறை­வேற்ற வேண்­டும் என்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தார்­கள். மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டு, இந்­திய தலைமை அமைச்­சர் மன்­மோ­கன் சிங் இது தொடர்­பில் பேசி­யி­ருந்­தார்.\nஅமெ­ரிக்­கா­வின் இரா­ஜாங்க உத­விச் செய­லர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்­கைக்கு இந்­தக் காலத்­தில் வந்­தி­ருந்­தார். அவர் என்­னைச் சந்­திக்க வேண்­டும் என்­றார். ஒரு நாள் காலை­யில் சந்­தித்­தேன். அப்­போது பிளேக் கூறி­னார், சம்­பந்­தன் உங்­க­ளு­டைய அரச தலை­வர் (மகிந்த) ஒரு நாளும் மாற­மாட்­டார். அவரை நான் நேற்­றுப் பின்­னே­ரம் சந்­தித்­தேன்.\nபழைய பாணி­யில்­தான் பேசு­கின்­றார். அவர் மாறு­வார் என்று நான் நினைக்­க­வில்லை என்று ரொபேர்ட் ஓ பிளேக் கூறி­னார். நான் பிளேக்­கு­டன் பல விட­யங்­கள் சம்­பந்­த­மா­கப் பேசி­னேன். எமது நிலைப்­பாட்டை அவ­ருக்­குத் தெளி­வா­கக் கூறி­னேன். சந்­திப்பை முடித்­துக்­குக் கொண்டு வந்­தேன்.\nஅன்று மாலை அப்­போ­தைய அரச தலை­வ­ராக இருந்த மகிந்த என்னை அலை­பே­சி­யில் அழைத்­தார். சம்­பந்­தன் இன்று நீங்­கள் பிளேக்­கைச் சந்­தித்­தா­கக் கேள்­விப்­ப­டு­கின்­றேன். என்ன பேசி­னீர்­கள் என்று கேட்­டார். பேச­வேண்­டிய எல்லா விட­யங்­க­ளை­யும் பேசி­னேன் என்று கூறி­னேன். அதன் பின்­னர் மகிந்த, அவரை (பிளேக்கை) நான் நேற்­றுச் சந்­தித்­தேன்.\nஅர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மா­கப் பேசி­னார். அப்­போது நான் பிளேக்­கி­டம் கூறி­னேன், அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மான விட­யங்­க­ளில் உங்­க­ளின் உதவி தேவை­யில்லை. அதனை எங்­க­ளுக்கு கண்­டு­கொள்­ளத் தெரி­யும் என்று பிளேக்­கி­டம் தெரி­வித்­த­தாக என்­னி­டம் சொன்­னார்.\nஅந்­தக் காலத்­தில்­தான் அமெ­ரிக்கா ஒரு மு���ிவு எடுக்க ஆரம்­பித்­தது. மகிந்த தரப்­புக்கு ஒரு பாடம் படிப்­பிக்­க­வேண்­டும் என்ற முடிவை எடுத்­தது.\n2010ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் மகிந்­த­வுக்­கும் எனக்­கும் இடை­யில் தனிப்­பட்ட சந்­திப்பு இடம்­பெற்­றது. சுமார் 40 நிமி­டங்­கள் அவ­ரி­டம் நான் பல விட­யங்­க­ளைப்­பற்றி பேசி­னேன். குறிப்­பாக மக்­களை மீள்­கு­டி­ய­மர்த்­து­வது தொடர்­பில் பேசி­னேன். அமை­தி­யா­கப் பொறு­மை­யாக எல்­லா­வற்­றை­யும் கேட்­டுக் கொண்­டி­ருந்­தார். அர­சி­யல் தீர்வு காணப்­ப­டும் என்று நீங்­கள் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருக்­கின்­றீர்­கள்.\nஅது நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும். அதைக் காண்­ப­தற்கு உங்­க­ளுக்­கும் எங்­க­ளுக்­கும் இடை­யில் பேச்சு நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தேன். ஒரு வார்த்­தை­கூட பதி­லுக்கு மகிந்த பேச­வில்லை.\nதனது உத­வி­யா­ளரை அழைத்து, ஜி.எல்.பீரிஸ் வெளியே இருக்­கின்­றார். அவரை வரச் சொல்­லுங்­கள் என்று கூறி­னார். ஜி.எல்.பீரிஸ் வந்­த­தும், சம்­பந்­தன் அர­சி­யல் தீர்வு சம்­பந்­த­மாக பேசு­கின்­றார். பேச்சை ஆரம்­பிக்­க­வேண்­டும் என்று சொன்­னார்.\nஇது சம்­பந்­மாக அப்­போ­தைய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் அவ­ரு­டன் பேசி­யி­ருந்­தார். எங்­க­ளுக்­கும் அவர்­க­ளுக்­கும் இடை­யி­லான பேச்சு 2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆரம்­ப­மா­னது. ஒரு­மித்த நாட்­டுக்­குள் அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் முத­லா­வது பேச்சு மேசை­யி­லேயே நாங்­கள் கூறி­யி­ருந்­தோம்.\nஎழுத்­து­மூ­ல­மாக எங்­கள் கோரிக்­கை­க­ளைக் கேட்­டார்­கள். சமர்ப்­பித்­தோம். மார்ச் மாதம் கொடுத்­து­விட்டு அவர்­க­ளின் பதிலை நாங்­கள் கேட்­டோம். பதிலை தந்­தால்­தான் அடுத்­துப் பேச­லாம் என்­றும் சொன்­னோம்.\nஜூலை மாதம் வரை­யில் பதில் வழங்­க­வில்லை. ஓகஸ்ட் மாதம் நாம் அவர்­க­ளுக்­குச் சொன்­னோம், நான்கு மாதங்­க­ளாக நீங்­கள் பதில் தர­வில்லை. நாங்­கள் பொறு­மை­யா­கக் காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம்.\nநீங்­கள் பதில் தரா­விட்­டால் என்ன செய்­வது என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யும். பேச்சு முடி­வ­தற்­குள் பதில் வேண்­டும் என்று கேட்­டோம். உங்­கள் பதிலை தரா­மல் அடுத்த பேச்­சுத் திக­தியை நிர்­ண­யிப்­பதை நாங்­கள் விரும்­ப­வில்லை என்று சொன்­னோம். திகதி நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை.\nஅடுத்த நாள் காலை மகிந்த ராஜ­ப��்ச என்­னி­டம், நீங்­கள் பேச்­சி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­டீர்­கள். தயவு செய்து நான் உங்­க­ளைச் சந்­திக்க விரும்­பு­கின்­றேன். வாருங்­கள் என்று அழைத்­தார். நான் சென்­றேன். பதில் தர­வேண்­டும். பதில் தரா­விட்­டால் பேச்சு நடத்­து­வ­தில் எந்­தப் பய­னும் இல்லை. எழுத்­தில் எமது நிலைப்­பாட்­டைக் கூறி­யி­ருக்­கின்­றோம். அதற்­குப் பதில் நீங்­கள் எழுத்­தில் தர­வேண்­டும் என்று நான் கூறி­னேன்.\nபதில் தர­மு­டி­யாது என்­றும், தந்­தால் அது பல பிரச்­சி­னை­களை உரு­வாக்­கும் என்­றும் மகிந்த சொன்­னார். இதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அர­சும், நாங்­க­ளும் பேசு­கின்­றோம். எங்­கள் நிலைப்­பாட்டை தெளி­வா­கச் சொல்­லி­யி­ருக்­கின்­றோம். அதற்­குப் பதில் வர­வேண்­டும். பதில் தர­மு­டி­யாது. என்னை மன்­னிக்க வேண்­டும் என்று மகிந்த சொன்­னார்.\nசரி உங்­க­ளுக்­குப் பதில் தர­மு­டி­யா­விட்­டால், 13ஆவது அர­ச­மைப்­புத் திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னர் முன­சிங்க அறிக்கை, சந்­தி­ரிகா அம்­மை­யார் காலத்து தீர்­வுத் திட்­டம், தலைமை அமைச்­சர் ரணில் காலத்து திட்­டம், உங்­க­ளின் காலத்து அர­சி­யல் தீர்­வுத் திட்­டம் ஆகி­யவை எழுத்­தில் உள்­ளன.\nஅவை பேச்சு மேசைக்கு வர­வேண்­டும். நீங்­கள் பதில் தரா­விட்­டா­லும், அவை பேச்சு மேசைக்கு வந்­தால் பேச்­சைத் தொட­ரத் தயார் என்று கூறி­னேன். நீண்ட விவா­தத்­துக்­குப் பின்­னர் அத­னைச் செய்­யத் தயார் என்று கூறி­னார் மகிந்த.\nஅதன் பின்­னர் பேச்சு ஆரம்­ப­மா­னது. பேசி­னோம். ஒரு விட­யத்­தி­லும் இணக்­கப்­பாடு இல்லை. டிசெம்­பர் மாதம் வரை பேச்சு தொடர்ந்­தது. பின்­னர் பேச்சு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. 2012ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் மூன்று நாள்­கள் பேச்சு திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டது. மூன்று தினங்­க­ளும் நாங்­கள் பேச்­சுக்­குச் சென்­றோம். அவர்­கள் வர­வில்லை. இது­தான் உண்மை.\nதெரி­வுக்­குழு நிய­மித்து, தெரி­வுக் குழு­வுக்கு வரு­மாறு மகிந்த கேட்­டார். என்னை நேர­டி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னார். தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­மாறு அவர் கேட்­டார். நானும் நீங்­க­ளும் பேசி சில முக்­கி­ய­மான விட­யங்­க­ளில் ஓர் இணக்­கத்­துக்கு வர­மு­டி­யா­மல் இருக்­கின்ற சூழ­லில் நான் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வந்து என்ன பிர­யோ­ச­னம். அங்கே என்ன நடக்­கப் போகி���்­றது.\nநீங்­கள் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்­க­ளை­யும் தூண்­டி­விட்டு எதிர்க்­கச் சொல்­லிச் சொல்­வீர்­கள். ஒன்­றும் நடை­பெ­றாது. நானும் நீங்­க­ளும் பேசி சில முக்­கிய விட­யங்­கள் தொடர்­பில் உடன்­பாடு ஏற்­ப­டு­மாக இருந்­தால் நான் வரத் தயார் என்று மகிந்­த­வி­டம் கூறி­னேன். இல்­லை­யெ­னில் நான் வர­மாட்­டேன் என்­றும் தெரி­வித்­தேன்.\nசில வாரங்­க­ளின் பின்­னர் என்னை மீண்­டும் மகிந்த அழைத்­தார். என்­னைப் பய­மு­றுத்­தும் வகை­யில் அவ­ரது மாளி­கை­யில் இருந்த எல்­லோ­ரும் என்­னு­டன் நடந்­து­கொண்­டார்­கள். தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரா­விட்­டால் உமக்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம் என்று சொன்­னார். என்­னு­டைய கருத்தை நான் உங்­க­ளுக்­குச் சொல்­லி­யி­ருக்­கின்­றேன்.\nநானும் நீங்­க­ளும் பேசி ஓர் ஒழுங்­குக்கு வரா­விட்­டால் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரு­வ­தில் என்ன பிர­யோ­ச­னம். ஆனால், இந்த விட­யம் சம்­பந்­த­மாக நான் முடி­வெ­டுக்க முடி­யாது. எனது கட்சி முடி­வெ­டுக்­க­வேண்­டும். எனது கட்­சி­யின் முடிவை மீறி நடக்க முடி­யாது என்று மகிந்த தரப்­பி­டம் கூறி­னேன்.\nதெரி­வுக்­குழு ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்­னர் சில முயற்­சி­கள் நடந்­தன. அது­வும் கைகூ­ட­வில்லை. அர­சி­யல் கட்சி என்ற வகை­யில் எங்­க­ளால் முடிந்­த­வற்றை நாம் செய்­தோம். இதை மகிந்த ராஜ­பக்ச மறந்­தி­ருக்க முடி­யாது.\nஎங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு ஏற்­பில்­லாத தீர்வை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம். எமது மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யாத ஒரு தீர்வை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம் – என்­றார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nயுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் சொத்துக்கள் மீள கையளிக்கப்படுவதாக ஹத்துருசிங்க தெரிவிப்பு\nஸ்டீபன் ஜெ.ராப் இன்று முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதிகளை பார்வையிட்டார்\nபடத்தையும் செய்தியையும் மாற்றப்போவதில்லை என அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு\nஅமெரிக்க குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுக்கிறது\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32469) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன��� (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veerasingam.org.uk/web/?p=404", "date_download": "2018-05-21T03:06:42Z", "digest": "sha1:4PXETJYY3AF2PFNTEC5AFHZBFBHRU4KJ", "length": 5180, "nlines": 45, "source_domain": "veerasingam.org.uk", "title": "காணிக் கொள்வனவுக்கான நிதி சேகரிப்புத்திட்ட இடைக்கால அறிக்கை (20.10.2017) – பிரித்தானியா – Veerasingam OSA – UK", "raw_content": "\nகாணிக் கொள்வனவுக்கான நிதி சேகரிப்புத்திட்ட இடைக்கால அறிக்கை (20.10.2017) – பிரித்தானியா\nHome » News » காணிக் கொள்வனவுக்கான நிதி சேகரிப்புத்திட்ட இடைக்கால அறிக்கை (20.10.2017) – பிரித்தானியா\nமீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விளையாட்டு மைதான காணிக் கொள்வனவுக்கான நிதி சேகரிப்புத்திட்டதில் புலம்பெயர் நாடுகளின் உள்ள பழைய மாணவர்களும் இணைந்து திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பல நாடுகளில் உள்ள பழைய மாணவர்களை அந்தந்த நாடுகளில் உள்ள கல்லூரியின் பழைய மாணவர்சங்கம் மற்றும் இணைப்பாளர்கள் ஊடாக ஒன்றிணைத்த பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினர் நிதி சேகரிப்பின் தற்போதய நிலையினை அனைவருக்கும் அறிவிக்கும் இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றனர்.\nஅந்த வகையில், முகப்புத்தகதின் ஊடாகவும் மற்றும் வேறு பல வழிகளில் விடப்பட்ட வேண்டுகையை ஏற்று பல பழைய மாணவர்கள் தமது உதவித்தொகை வழங்க உறுதியளித்திருந்தனர். (அவை முகப்புத்தகத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டது தெரிந்ததே). அவ்வாறு உறுதியளித்து பணத்தினை வழங்கிய பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளின் விபரம் நாடு வாரியாக கீழே தரப்பட்டுள்ளது.\nமேலும் இதுவரை சேகரிக்கப்பட்ட நிதியினைப்பயன்படுத்தி 3 பரப்புக்காணி ரூபா 5 லட்சம் பெறுமதியில் 15 இலட்சம் ரூபாவிற்கு வங்கப்பட்டுள்ளது என்பதனை அறியதருகின்றோம். மிகுதி காணி வாங்க கிடைக்கப்பெற்ற நிதி போதாது. எனவே உறுதியளித்தவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் நிதிப்பங்களிப்பினை விரைவில் வேண்டி நிற்கின்றோம்.\nகீழே தரப்பட்ட விபரங்களில் எதும் திருத்தங்கள் இருப்பின் எம்முடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்த்வும்.\nபழைய மாணவர் சங்கம் – பிரித்தானியா\nயா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி\nPrevious post: « கல்லூரிக்கான விளையாட்டு மைதானக் கொள்வனவுக்கான மாபெரும் நிதி திரட்டல்\nகல்லூரிக்கான விளையாட்டு மைதானக் கொள்வனவுக்கான மாபெரும் நிதி திரட்டல்\nஒன்று கூடல் – 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koothanalluronline.com/ta/?p=1241", "date_download": "2018-05-21T02:54:26Z", "digest": "sha1:XQAC7NF5TRVCJYT4J4EDWLA4O6RSXL3H", "length": 36610, "nlines": 178, "source_domain": "www.koothanalluronline.com", "title": "ரமழானும் இரவுத் தொழுகையும்! | கூத்தாநல்லூர் ஆன்லைன்", "raw_content": "\nஇஸ்லாம் – இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்\nஇஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.\nஇரவு நேரத்தில் தமது படுக்கையை விட்டும் எழுந்து தொழும் நல்லடியார்கள் பற்றிப் பின்வரும் வசனம் இவ்வாறு சிறப்பித்துப் பேசுகின்றது.\n‘அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’\n‘எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.’ (32:16-17)\n‘நீங்கள் ஸலாத்தைப் பரப்புங்கள்; உணவளியுங்கள்; மக்கள் தூங்கும் போது தொழுங்கள்; சங்கடம் இல்லாமல் சுவனம் நுழைவீர்கள் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம், ஆதாரம்: திர்மிதி (2485), இப்னுமாஜா (1334)\nஇந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை சுவனம் செல்வதற்கான இலகுவான வழிகளில் ஒன்று என்பது உணர்த்தப்படுகின்றது.\n‘இபாதுர் ரஹ்மான்கள்’ பற்றி அல்குர்ஆன் கூறும் போதும் இரவுத் தொழுகை அவர்களின் அடையாளங்களில் ஒன்று என்று கூறுகின்றது.\nமேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்.’ (25:64)\n‘நபி(ச) அவர்கள் இரவுத் தொழுகையில் அதிக நாட்;டம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது கால் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள். உங்களுடைய முன்-பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதல்லவா எனக் கேட்டால் ‘நான் நன்றியுடைய அடியானாக இருக்கக் கூடாதா எனக் கேட்டால் ‘நான் நன்றியுடைய அடியானாக இருக்கக் கூடாதா என்று கேட்பவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி: 1130, 4836, 6471, முஸ்லிம்:7302,7303)\nபொதுவாக இரவுத் தொழுகை சிறப்பானது என்றாலும் ரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இன்னும் அதிக சிறப்பைப் பெறுகின்றது.\n‘நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்கு பவரின் முன்னைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ), ஆதாரம்: புஹாரி – 37)\nஎனவே, ஏனைய காலங்களை விட ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை முக்கியத்துவம் பெறுகின்றது. நபி(ச) அவர்களது காலத்தில் தொடராக ரமழான் இரவுத் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்படவில்லை.\nஆயிஷா(ரலி) கூறினார்கள்; ‘நபி(ச) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி(ச) அவர்களுடன் தொழுதனர். காலையில் இது பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் பள்ளியில் மக்கள் மேலும் அதிகமானார்கள். நபி(ச) அவர்கள் (பள்ளிக்கு) வந்ததும் மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானர்கள். நான்காம் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. நபி(ச) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஃபஜ்ருத் தொழுகையை முடித்த பின் மக்களை நோக்கி இறைவனைப் புகழ்ந்து ‘அம்மா பஃது’ எனக் கூறிவிட்டு நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. எனினும், இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாது போய் விடுமோ என்று அஞ்சினேன். (இதனால்தான் இரவு நான் வரவில்லை) என்று கூறினார்கள்.’ (புஹாரி: 924)\n‘இந்த இடத்தில் இது ரமழான் மாதத்தில் இடம் பெற்றது என்பது தெளிவாக இடம் பெறா விட்டாலும் மற்றும் சில அறிவிப்புக்களில், “நாம் ஸஹர் சாப்பிட முடியாமல் போய்விடுமோ எனப் பயந்தோம். அவ்வளவு நீளமாகத் தொழுதார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.’ (புஹாரி: 924, இப்னு குஸைமா: 2048, இப்னு மாஜா: 1323)\nஎனவே, நபி(ச) அவர்களது காலத்தில் சில நாட்கள் மட்டும் ரமழான் இரவுத் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.\nபின்னர் நபி(ச) அவர்களது காலத்திலும் அபூபக்கர்(வ) அவர்களது காலத்திலும் மக்கள் தனித்தனியாகவே ரமழான் இரவுத் தொழுகையைத் தொழுது வந்தார்கள். உமர்(வ) அவர்களின் காலத்தில் சிலர் தனியாகவும், சிலர் சிறு சிறு குழுக்களாகவும் தொழுது வந்தார்கள். இந்த நிலையை மாற்றி அனைவரும் ஒரு இமாமின் கீழ் தொழும் நிலையை உமர்(வ) அவர்கள் ஏற்படுத்தினார்கள்.\nஅப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காதிர்(வ) அவர்கள் கூறுகின்றார்கள்.\n‘உமர்(வ) அவர்களுடன் ரமழான் மாதம் ஒரு இரவில் பள்ளிக்குச் சென்றேன். அங்கே மக்கள் பல குழுக்களாக இருந்தார்கள். சிலர் தனித்தனியாகத் தொழுதனர். மற்றும் சிலர் ஒரு இமாமைப் பின்பற்றித் தொழுதனர். அப்போது உமர்(வ) அவர்கள், இவர்கள் அனைவரையும் ஒரு இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே என்று கூறிவிட்டு அந்த முடிவுக்கு உறுதியாக வந்து மக்களை உபைஃ இப்னு கஃப்(வ) அவர்களின் பின்னால் திரட்டினார்கள். பின்னர் மற்றொரு இரவில் அவர்களுடன் பள்ளிக்குச் சென்றேன். மக்களெல்லாம் தமது இமாமைப் பின்பற்றி தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(வ) அவர்கள் ‘இந்த புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) தொழுவது சிறந்ததாகும் என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(வ) அவர்கள் கூறினார்கள்.’ (புஹாரி: 2010)\nஉமர்(வ) அவர்களது இந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இன்றுவரை தொடர்ச்சியாக ரமழான் இரவுத் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்று வருகின்றது.\nரமழான் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதை ஷிஆக்கள் போன்ற வழிகேடர்கள் உமர்(வ) அவர்கள் செய்த பித்அத்தாக விமர்சித்து வருகின்றனர். இது தவறாகும். நபி(ச) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மூன்று இரவுகள் ஜமாஅத்தாகத் தொழுது ஜமாஅத்தாகத் தொழுவதற்கான அனுமதியை அளித்து விட்டார்கள்.\nதொடர்ச்சியாக ஜமாஅத்தாகத் தொழுதால் அது கடமையாக்கப்பட்டு அதனால் தனது உம்மத்து சிரமப்படும் என்பதால்தான் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தவிர்த்தார்கள். நபி(ச) அவர்கள் ரமழானின் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதை விட்டதற்கான காரணம் களைந்துவிட்டதால் அதன் பின் ஜமாஅத்தாகத் தொழுவதை விடவேண்டிய தேவை இல்லாமல் போய் விட்டது. ஏனெனில் நபியின் மரணத்தின் பின்னர் எதுவும் புதிதாக கடமைப்படுத்தப்படவில்லை. அடுத்து உமர்(வ) அவர்களது காலத்திலும் சிலர் ஒழுங்கில்லாமல் ஜமாஅத்தாகத் தொழுது வந்தனர். உமர்(வ) அவர்கள் பிரிந்து, பிரிந்து தொழுத மக்களை ஒரு இமாமின் கீழ் ஒன்று திரட்டினார்கள்.\nஇந்த அடிப்படையில் ரமழான் இரவுத் தொழுகையைத் தொடராக ஜமாஅத்தாகத் தொழுது வருவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். ஆனால், இரவுத் தொழுகையைக் கட்டாயம் ஜமாஅத்துடன் சேர்ந்துதான் தொழ வேண்டும் என்பதற்கில்லை.\nகுர்ஆன் மனனமுள்ளவர்கள் தனித்தும், முறையாகத் தொழும் பக்குவமுள்ளவர்கள் பின்னிரவில் தொழுவதும் வரவேற்கத்தக்கது. அதிகமாக ஓத முடியாதவர்களும், தனித்துவிட்டால் தொழுகை தவறிவிடும் என்ற நிலையில் இருப்பவர்களும் ஜமாஅத்தைப் பேணுவது நல்லதாகும்.\nகியாமுல் லைல் தொழுகையில் ரக்அத்துக்களின் எண்ணிக்கை குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அவற்றில் மிகத் தெளிவானதும், உறுதியானதும், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் 11 ரக்அத்துக்கள் என்று கூறும் அறிவிப்புக்கள் திகழ்கின்றன.\n‘ரமழானில் நபி(ச) அவர்களது தொழுகை எவ்வாறு இருந்தது என நான் ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் 11 ரக்அத்துக்களை விட அதிகமாக நபியவர்கள் தொழமாட்டார்கள்….. என்று கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான், ஆதாரம்: புஹாரி – 2013\nநபி(ச) அவர்கள் ரமழானிலோ அதல்லாத ஏனைய காலங்களிலோ 11 ரக்அத்துக்களை விட அதிகமாகத் தொழுததில்லை என இந்த ஹதீஸ் கூறுவதால் 11 ரக்அத்துக்களுடன் நிறுத்திக் கொள்வதே ஏற்றமானதாகும்.\nநபி(ச) அவர்கள் மற்றும் உமர்(வ) அவர்களும் 20 ரக்அத்துக்கள் தொழுததாக பல அறிவிப்புக்கள் வந்தாலும் அவை பலவீனமானவையாக உள்ளன என்பது கவனிக்கத்தக்கவையாகும்.\nசிலர் உமர்(வ) அவர்களது காலத்தில் 23 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். எனவே, அது இஜ்மாவாக மாறிவிட்டது என்றும், நேர்வழி நடந்த கலீபாவின் வழிமுறை என்ற அடிப்படையிலும் அதைத்தான் பின���பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றனர். இது தவறானதாகும்.\nஉமர்(வ) அவர்கள் உபைஃ இப்னு கஃப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் பதினொரு ரக்அத்துக்கள் தொழுவிக்குமாறு ஏவினார்கள் என்ற செய்தியை இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களே அறிவிக்கின்றார்கள். இந்த செய்தி ‘மஃரிபதுஸ் ஸுனன் வல் ஆதார்’ என்ற நூலில் 1366 ஆவது அறிவிப்பாக இடம் பெற்றுள்ளது. இமாம் மாலி(ரஹ்) அவர்களது முஅத்தாவில் 379, 251 ஆவது அறிவிப்பாகவும் இச்செய்தி பதியப்பட்டுள்ளது. பைஹகி (4800)\nஇந்த அறிவிப்புக்களின் அடிப்படையில் 11 ரக்அத்துக்கள் தொழுவது கூட நபிவழியாகவும், நல்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறையாகவும் மாறிவிடுகின்றது.\n11 ரக்அத்துக்கள் என்ற ஹதீஸ் உறுதியாக இருந்தாலும் கடந்த கால அறிஞர்கள் 20 ரக்அத்துக்கள் தொழுவிக்கப் படுவதை பித்அத்தாகக் கருதவில்லை. சிறந்தது 11 என்று கூறுவதுடன் நிறுத்திக் கொண்டனர்.\nஉமர்(வ) அவர்களது காலத்தில் மக்கள் 23 ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்பது பற்றி இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் கூறும் போது\nஇதில் எந்த இறுக்கமும் இல்லை. இது ஒரு நபிலான தொழுகை. இதற்கான எல்லை கிடையாது. நீண்ட நேரம் நின்று தொழுது ஸஜ்தாவையும் ருகூவையும் (ரக்அத்தைக்) குறைத்தால் அதுவும் நல்லதுதான். அதுதான் எனக்கு விருப்பமானது. சுஜூதையும் ரக்அத்தையும் கூட்டினால் அதுவும் நல்லதுதான் என்று கூறுகின்றனர்.\nஇன்று 23 ரக்அத்துக்களையும் 45 நிமிடங்களில் தொழுது முடிப்பதற்காக எக்ஸ்பிரஸ் வேகத்தில் தொழப்படுவதை எப்படியும் சரிகாண முடியாது. ஒழுங்காக ருகூஃ, சுஜூத் செய்யாத, அவ்ராதுகள் ஓதப்படாத இந்தத் தொழுகையின் நிலை என்ன என்பதை உலமாக்கள் சற்று சிந்திக்க வேண்டும்.\nபலவீனமான 23 ஐ விட பலமான 11 சிறந்தது. ஒழுங்காக ஓதப்படாத, ருகூஃ மற்றும் சுஜூத் செய்யப்படாத 23 ரக்அத்துக்களை விட ஆற, அமர நீட்டி நிதானித்துத் தொழும் 11 ரக்அத்துக்கள் எவ்வளவோ மேலானதாகும்.\nஎனவே, உறுதியான சிறந்த வழிமுறைகளின் பால் அனைத்து சகோதரர்களும் வரவேண்டும் என்பதே எமது அன்பான அழைப்பாகும்….\nS.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்\nரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nநோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-2) - Audio/Video\n« நோன்பின் சட்ட திட்டங்கள்-05\nவித்ரு தொழுகை – ச��்டங்கள் – Audio/Video »\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nபெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்\nmohamedyousuf on பால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nSHAHID on கேள்வி பதில்கள்\nsharfudeen on குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nfathima on மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசபியுல்லாஹ் on சுப்ஹான மவ்லிது\nMHM.RIBNAS on இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nm.jana on அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nirfan on இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAnees Ahamed on சொற்பொழிவுகள்\nsherif on திருமண உறவு முறை\nபோலி ஒற்றுமைக்கோஷமும் நீர்த்துப் போகும் ஏகத்துவப்பிரச்சாரமும்\nரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\nகுழப்பங்களின் போது ஒரு முஃமின்\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nஸஹர் முடிவு நேரம் எப்போது\nஇஸ்லாம் வன்முறையைத் தூண்டும் மதமா\nதவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nஇஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன\nசூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nபிரிவுகள் Select Category தக்வா – இறையச்சம் (11) பெரும்பாவங்கள் (22) இஸ்லாம் அறிமுகம் (15) இஸ்லாம்-சந்தேகங்கள் (23) திருக்குர்ஆன் (15) இயேசு கிறிஸ்து (3) வணக்க வழிபாடுகள் (26) மூட நம்பிக்கைகள் (13) பெண்கள் (14) ஷிர்க் (45) ஆடியோ/வீடியோ (124) முஹம்மது நபி (14) தீவிரவாதம் (2) தொழுகை (17) நோன்பு (25) ஜக்காத் (4) துஆ (15) பித்அத் (48) நேர்ச்சை (6) நபிமொழிகள் (9) ஹஜ் (13) அஃலாக்-நற்பண்புகள் (11) கேள்வி-பதில்கள் AV (25) சொற்பொழிவுகள் (119) இஸ்லாம்-கடமைகள் (4) இஸ்லாம் (4) அகீதா-அடிப்படைகள் (13) தவ்ஹீது-ஏகத்துவம் (18) பிற மதங்கள்-ஒப்பீடு (5) ஈமான் (8) பொதுவானவை (7) அல்லாஹ் (3) முஸ்லிம் வழிபாடுகள் (9) தடுக்கப்பட்ட தீமைகள் (13) வட்டி (4) மறைஞானம் (8) லஞ்சம் (3) விபச்சாரம் (1) தஃவா (8) புறம்பேசுதல் (3) கட்டுரைகள் (109) வரலாறு (7) தவ்பா (3) மீடியா (1) அரபி இலக்கணம் (16) தற்பெருமை (2)\nஅவசியம் படிக்க வேண்டிய நூல்கள்\n(மகளிர் முகம் மேனி) மறைத்தல், திறத்தல் பற்றிய சட்டங்கள்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nசூஃபித்துவ தரீக்காக்கள் – அன்றும், இன்றும்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nவஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்\nஎந்நேரமும் மௌத்துக்கு தயாராக இருப்போம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 144 – துயர ஆண்டு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 143 – அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 142 – நபி (ஸல்) அவர்களின் பகிரங்கப் பிரச்சாரம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு – மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளின் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/8176", "date_download": "2018-05-21T03:05:56Z", "digest": "sha1:UPD5UN37EDOCUEZVKDADXYBL5IJYHRED", "length": 5397, "nlines": 126, "source_domain": "www.maraivu.com", "title": "அம்பலவாணர் தனபாலசிங்கம் மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை அம்பலவாணர் தனபாலசிங்கம் மரண அறிவித்தல்\nஅம்பலவாணர் தனபாலசிங்கம் மரண அறிவித்தல்\n4 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 21,881\nபெயர் :அம்பலவாணர் தனபாலசிங்கம் மரண அறிவித்தல்\nநீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மகிழடி வீதி, கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தனபாலசிங்கம் கடந்த (30.08.2014) சனிக்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் மற்றும் சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், தேவசேனம்பாள் (தேவி) யின் அன்புக் கணவரும், தனபாலரத்தினசிங்கம் (சுவிஸ்), சிவலிங்கம் (ஜேர்மனி), லலிதாதேவி, சிவனேஸ்வரி (டென்மார்க்), சறோசினிதேவி (கனடா), சிவனேஸ்வரன், செல்வராணி (ஜேர்மனி), மாலினி (ஆஸ் திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சுமதி (நோர்வே), சுரேஸ் (ஆஸ்தி ரேலி��ா), சுதாமதி (இந்தியா), சுஜாதா, சுகிதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருஸ்ணானந்தன் (நோர்வே), வசந்தகுமாரி (ஆஸ்திரேலியா), பிரபாகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற கஜேந் திரன் மற்றும் பிரபாகரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனும், தரணியா, தரணியாளன் (நோர்வே), சதுஸ் (ஆஸ்திரேலியா), கோபிதா, தீபிதா (இந்தியா), அபிநஜா, பிருந்தாபன், கிபிஷா, கிஷாந் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.09.2014) புதன்கிழமை காலை 8.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்\nTags: top, அம்பலவாணர், தனபாலசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-21T02:46:59Z", "digest": "sha1:6EZ7RNGN5HO24FAWX4XAUD33A6NVM2QP", "length": 12692, "nlines": 219, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "TamilCinemaLive | கமல் ஹாஸன்", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ��டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nமலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nஅப்படித்தான் ஒரு யூகம் போய்க்கொண்டிருக்கிறது. மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் இறுதி நிகழ்வாக கமல், ரஜினியிடம் விவேக் பேட்டி எடுத்தார்.\nகமலிடம், “நீங்கள் பேசி நடித்த வசனங்களில் உங்களுக்கு\nகமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் காலமானார் »\nசென்னை: நடிகர் கமலஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நேற்றிரவு காலமானார்.\nலண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசனை சந்திக்கச் சென்றிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சந்திரஹாசன் உயிர்\nஇப்படியொரு பல்டி அடிச்ச பிறகும், கமல் ஆபீசுக்கு கரண்ட் இல்லியாம்.. சுத்தி சாக்கடை நிக்குதாம்\nகமல் ஆபீசுக்கு கரண்ட் இல்லியாம்.. சுத்தி சாக்கடை நிக்குதாம்\nவெள்ள நிவாரண நிதி கொடுத்து விட்டீர்களா என்ற கேள்விக்கு, ‘என் வரிப்பணம் என்ன ஆச்சு என்ற கேள்விக்கு, ‘என் வரிப்பணம் என்ன ஆச்சு\nதூங்காவனம் முடிந்தது… இப்பவாவது லிங்குவை ஆட்டத்தில் சேத்துக்குவாரா ‘உலகநாயகன்’\nதூங்காவனம் முடிந்தது... லிங்குவை ஆட்டத்தில் சேத்துக்குவாரா 'உலகநாயகன்'\nதூங்காவனம் முடிந்தது... லிங்குவை ஆட்டத்தில் சேத்துக்குவாரா 'உலகநாயகன்'\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/shilpa-manjunath-talk-abot-kaali/", "date_download": "2018-05-21T02:48:36Z", "digest": "sha1:DJQOBOZE3JBER5OJEYWPUIV2VH4DTP3A", "length": 6765, "nlines": 66, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா! – Tamilmalarnews", "raw_content": "\n“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா\nவரும் 18ஆம் தேதி வெளி வர உள்ள “காளி” மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “காளி” படத்தில் வரும் “அரும்பே” இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதா நாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.\n” காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன. என்னுடைய கதா பாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான சூழ் நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண்.\nபல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம். “அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது.ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். ���யாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி,சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்” என்கிறார் அழகு புயல் ஷில்பா மஞ்சுநாத்.\nகாவிரி மேலாண்மை – மத்திய அரசு பணிந்தது\nரமலான் எனப்படும் ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்.. தலைமை காஜி அறிவிப்பு\nகாப்பீடு நிறுவனத்தில் அதிகாரி பணி வாய்ப்பு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். செலக்‌ஷனில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்\n – தலைமை அர்ச்சகர் திடுக் தகவல்\nகுமாரசாமி வரும் 23-ம் தேதி கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/b-e-b-tech/", "date_download": "2018-05-21T03:24:26Z", "digest": "sha1:U4U3L24G6UUQRLD72CRMEHQ4AN5ZB3JM", "length": 8053, "nlines": 96, "source_domain": "ta.gvtjob.com", "title": "BE-B.Tech பாஸ் பிறகு அரசு வேலைகள், கொடைக்கானல் ஆன்லைன் விண்ணப்பிக்கவும்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி X ரயில்வே, வங்கி, பொலிஸ், பி.சி.சி., பி.எஸ்.யூ, எஸ்.எஸ்.சி., மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகவல்.\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமொபைல் போன் பதிப்பகம் - Rs.200 - 100% WORKING\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / BE-B.Tech\nமெட்ரோ லிங்க் எக்ஸ்பிரஸ் ஆட்சேர்ப்பு 2018 - பல்வேறு இடங்கள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nBE-B.Tech, பொறியாளர்கள், ஐடிஐ-டிப்ளமோ, மெட்ரோ ரயில்\nமெட்ரோ லிங்க் எக்ஸ்பிரஸ் ஆட்சேர்ப்பு சமீபத்தில் பல்வேறு மேலாளர், Sr. மேற்பார்வையாளர் & பல்வேறு ...\nIGCAR பணியமர்த்தல் 2018 - பல்வேறு உதவியாளர், தொழில்நுட்ப இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஉதவி, BE-B.Tech, கிளார்க், பொறியாளர்கள், சுருக்கெழுத்தாளர், தமிழ்நாடு, தொழில்நுட்பவியலாளர்\nஇந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) சமீபத்தில் பல்வேறு காலியிடங்களின் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க …\n10th-12th, அகில இந்திய, BE-B.Tech, பொறியாளர்கள், பிரஷ்ஷர்கள், பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள்\nரஜினிகாந்த் ஜெயலலிதாவின் மருமகன் ...\nBHEL பணியமர்த்தல் 2018 - பல்வேறு பொறியாளர் இடுகைகள் - ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nBE-B.Tech, பொறியாளர்க��், பட்டம், கர்நாடக, முதுகலை பட்டப்படிப்பு, நேர்காணல்\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) சமீபத்தில் பல்வேறு காலியிடங்களின் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு செய்ய வேண்டும்: ...\nBEL ஆட்சேர்ப்பு 2018 - பல்வேறு நிர்வாகிகள் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nBE-B.Tech, பெங்களூர், பட்டம், மேலாளர்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஎல்) பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கிறது. மே 10 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைன் விண்ணப்பிக்கவும். அனைத்து ...\nமாநில மூலம் வேலை வாய்ப்புகள்\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaboutmgr.blogspot.com/2007/01/blog-post_15.html", "date_download": "2018-05-21T02:49:57Z", "digest": "sha1:YLBUEMMCPN43XMZ74CDPR6MNGVTCM53L", "length": 3085, "nlines": 53, "source_domain": "allaboutmgr.blogspot.com", "title": "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு வரலாறு: எம்.ஜி.ஆரின் அபூர்வ படம்", "raw_content": "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு வரலாறு\nஇந்த வலைப்பதிவு டாக்டர். எம்.ஜி.ராமசந்திரன் அவர்களுக்கு சமர்ப்பனம்\n1967க்கு பின் எம்.ஜி.ஆர் தொப்பியும் கண்ணாடியும் அணிய ஆரம்பித்தார், கருப்பு கண்ணாடி மூலமாக தான் யாரை பார்க்கிறார் என்று தெரியாமல் இருக்கவும், மக்களை சந்திக்கும் போது தன் மேல் ஏறியப்படும் பூக்களோடு சிறிய கற்களும் சேர்த்து விழூம் போது அடி படாமல் தப்பித்து கொள்ளவும் பயன்படுத்தினார்.\nஆனால் எம்.ஜி.ஆர் தலையில் முடி இல்லாததால் தொப்பி அணிந்து கொண்டதாக சொன்னார்கள், அந்த செய்தி தவறு என்பதை நிருபிக்க செய்தியாளர்கள் முன்னிலையில் எடுத்த படம். எம்.ஜி.ஆருடன் இருப்பவர் தற்போது தி.நகர் எம்.ஜி.ஆர் இல்ல பாதுகாவலர் எம்.ஜி.ஆர் முத்து.\nஉன்னை அறிந்தால்..... நீ உன்னை அறிந்தால்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lookthisworld.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-21T03:06:26Z", "digest": "sha1:DREW535F7AMH6BVSJ6GDH7NE7GFS6HOU", "length": 7566, "nlines": 52, "source_domain": "lookthisworld.blogspot.com", "title": "::ROBOT::: நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன.", "raw_content": "\nபிலாக்கை அழகுபடுத்தலாம் வாங்க (3)\nசிம்புவின் ரசிகர்கள் பார்க்கவேண்டிய வீடியோக்கள்......\nஇணையத்தில் பிரவேசிக்க நல்ல Browser...\nநடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக பிரவேச ஏற்பாடுகள் ...\nநடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன.\nநடிகர் விஜய் அரசியல் பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பாகியுள்ளன. சட்ட மன்ற தேர்தலுக்கு முன் புது கட்சியை அறிவிக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கிராமப்புறம் வரை மக்கள் இயக்க கிளைகள் உருவாக்கப்பட்டன.\nஇதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டப்பட்டன. விஜய்யே நேரடியாக இறங்கி உதவிகளை வழங்கினார். இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன. ஏழை பெண்களுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. 108 பசு தானம், கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு உதவி என மக்கள் பணிகள் தொடர்கிறது. அரசியலில் ஈடுபடுவதற்காகவே இவை நடந்தன.\nதமிழ்நாடு முழுவதிலும் இருந்து விஜய்யை அரசியலில் ஈடுபடும்படி வற்புறுத்தி தந்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் 25 ஆயிரம் தந்திகள் வந்துள்ளனவாம்.\nஇதை தொடர்ந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை இரு வாரத்துக்கு முன்பு நேரில் அழைத்து பேசினார். ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக அரசியலில் ஈடுபடலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சிக்கான வேலைகள் தீவிரமாக துவங்கியுள்ளன.\nமாநாடு நடத்தி புது கட்சியை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். பொங்கலையொட்டி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு மாவட்டங்கள் மாநாட்டுக்காக பரிலீசிலிக்கப்பட்டன. இறுதியாக திருச்சியில் நடத்த முடிவாகியுள்ளது. மாநாட்டுக்கு அனைத்து ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோரை வர வழைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.\nகட்சி பெயர், கொடி போன்றவை குறித்து முக்கியஸ்தர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். திராவிட என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் கட்சி பெயரை உருவாக்குகின்றனர். கொடியும் இரு வண்ணங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nமாநாட்டிலேயே கட்சிக்கு தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா அல்லது பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது பற்றியும் மாநாட்டில் முடிவெடுத்து அறிவிக்கப்படுகிறது.\nவிஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். எனவே தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு விஜய் கட்சி ஆதரவு அளிக்கும் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.\nதேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தியுள்ளனர். திருச்சி, கோவை ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய்க்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கணித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டால் திருச்சி தொகுதியில் நிற்பார் என்று தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/06/61.html", "date_download": "2018-05-21T03:22:06Z", "digest": "sha1:ZQ27Z5OV62PH7KVN5JQ5FDHRN5H3BPR5", "length": 20857, "nlines": 231, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அருள் மழை ----------- 61", "raw_content": "\nலக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும், பெரியவாளும் திண்டிவனம்\nஅமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம்\nவரும்போதெல்லாம், நகர எல்லையில் உள்ள பாப்பான்குளத்தில் இருக்கும்\nபாபுராவ் சத்திரத்தில்தான் தங்குவார். பெரியவரை லக்ஷ்மி நாராயணனின்\nதந்தைதான் பூரணகும்பம் கொடுத்து வரவேற்று, சத்திரத்துக்கு அழைத்துச்\nமடத்தின் பரிவாரத்தில் யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. சத்திரத்தில்\nஅவற்றையெல்லாம் கட்டிப் பராமரிக்க அப்போது வசதி இருந்தது.\nஅப்படி ஒருமுறை, பெரியவா பாபுராவ் சத்திரத்தில் வந்து தங்கியபோதுதான்,\nஅவரை முதன்முறையாகத் தரிசித்தார் லக்ஷ்மிநாராயணன்.\n”எனக்கு அப்போ ஆறு வயசு இருக்கும். என் பெரியப்பா என்னை பெரியவாகிட்ட\nகூட்டிண்டு போய், ‘என் தம்பி பிள்ளை இவன். மூணாங் கிளாஸ் படிக்கிறான்’\n‘இல்லை’ன்னு சொன்னதும், ‘சரி, சீக்கிரம் பூணூல் போட்டுடு. ஸ்கூல்ல லீவு\nசமயத்திலே இங்கே என்னண்டை அனுப்பி வை’ன்னார்.\nஅதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு 1946-47-ல அதே பாபுராவ் சத்திரத��துல\nமறுபடியும் பெரியவா வந்து தங்கினா. அதுக்குள்ளே எனக்குப் பூணூல்\nபோட்டாச்சு. பெரியவா சொன்னாப்பல, ஸ்கூல் லீவ் நேரத்துல மடத்துக்குப் போய்\nபெரியவாளுக்குச் சேவை செய்ய ஆரம்பிச்சேன். அதுதான் ஆரம்பம். வில்வம்\nஆய்ஞ்சு கொடுக்கறது தான் என் முதல் டியூட்டி. பெரியவா பத்து நாள் அங்கே\nஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஜெயராமய்யர் பெரியப்பாவுக்கு சீனியர். அவர்\nபெரியவாளை வந்து தரிசனம் பண்ணினார். ‘நீங்க ஊருக்குள்ள வரணும்’னு\nகேட்டுண்டார். ‘ஊருக்கு வந்தா என்ன தருவே’ன்னு கேட்டா பெரியவா. ‘உன்னோட\n நான் பத்து மாசம் இங்கேதான் தங்கப் போறேன்’னார்.\nகுறும்பா கேக்கறாப்பல இருக்கும்; ஆனா, அதுக்குப் பின்னாடி பெரியவா\nமனசுக்குள்ளே பெரிய திட்டம் ஏதாவது இருக்கும்.\n‘தினம் என்னால அவ்ளோ தூரம் நடந்து பெண்ணையாத் துக்குப் போக முடியாது.\nஅதனால எனக்கு இங்கேயே ஒரு குளம் வெட்டிக் குடுக்கறயா\nபாணாம்பட்டுன்னு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல ஒரு ஊர். தோட்டத்துல வேலை\nபாக்கறவா 200 பேர் சேர்ந்து மூணு நாள் தோண்டினதுல, அஞ்சு அடியிலேயே ஜலம்\nவந்துடுத்து. ராமருக்கு அணில் உதவின மாதிரி நானும் இந்தக் குளத்\nதிருப்பணியில பங்கெடுத்துக்கிட்டேன். முட்டிக்கால் ஜலம்தான். ஆனா,\nஸ்படிகம் மாதிரி இருந்துது. அதுல இறங்கி ஸ்நானம் பண்ணிட்டு, கங்கா பூஜை\nபத்துப் பதினைஞ்சு நாள் போயிருக்கும். ஒரு நாள்… ‘இங்கே ஒண்ணரை\nகிலோமீட்டர் தூரத்துல வடவாம்பலம்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே சுப்பிரமணிய\nரெட்டியார்னு ஒருத்தர் இருக்கார். அவரைக் கூட்டிண்டு வாங்கோ’ன்னார்\nபெரியவா. அவரைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன் னோம். பெரியவா நம்மளை\nஎதுக்குக் கூப்பிடறானு அவருக்கு ஒண்ணும் புரியலே. அவர் நல்ல வசதியானவர்.\nஅவர் வந்து பெரியவரைப் பார்த்து, ‘நான் என்ன செய்யணும்\n‘தாசில்தாரை அழைச்சுண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அந்தக் காலத்துல,\nதாசில்தார்னா கலெக்டர் மாதிரி… அவ்வளவு பவர் அவருக்கு.\nதாசில்தார் வந்தார். அவர் கும்ப கோணத்து பிராமணர். அவர்கிட்டே பெரியவா,\n‘இந்த ஊர்ல என்ன விசேஷம் ஃபீல்டு மேப் இருக்குமே\nஃபீல்டு மேப்பை வெச்சு அவரால ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே\nஅப்புறம் பெரியவாளே, ‘ஒரு இருநூறு வருஷத்துக்கு முன்னால பெண்ணையாறு இங்கே\nவடவாம்பலம் கிராமத்துக் குப் பக்கத்துலதான் ஓடிண��டிருந்திருக்கு.\nநாளாவட்டத்துல ஒதுங்கி ரொம்ப துரம் தள்ளிப் போயிடுத்து’ன்னார்.\n‘வடவாம்பலத்துல முன்னே ஒரு பெரிய சித்தர் இருந்திருக்கார். அங்கேதான்\nஸித்தி அடைஞ்சிருக்கார். ஆத்ம போதேந்திரான்னு ஒரு பீடம் இருந்திருக்கு.\nஅதை எல்லாம் வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து’ன்னா பெரியவா.\nதை மாசம் அஞ்சாம் தேதி வரை கங்கை அங்கே வர்றதா ஐதீகம். ஆத்துத்\nதிருவிழாவா கொண்டாடுவா. சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துண்டு போவா. அந்த\nஇடத்துல ஆத்ம போதேந்திரா சமாதி ஆகி, லிங்கம் வச்சு அதிஷ்டானம்\nகட்டியிருக்காளாம். திடீர்னு ஒரு நாள் ராத்திரி, ‘இந்த க்ஷணமே அங்கே\nபோகணும்’னா பெரியவா. நாங்க ரெண்டு பேர் டார்ச்லைட் எடுத்துண்டு அவரோடேயே\nநடந்து போனோம். ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு அங்கே ஒரு குறிப்பிட்ட\nஇடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டார் பெரியவா. விடியற்காலை\nநாலு மணி வரைக்கும் ஜபம் பண்ணினார். அப்புறம், இருள் பிரியறதுக்கு முன்னே\nஅப்புறம், மூணு மாசம் கழிச்சு மறுபடியும் கிளம்பி, பெரியவரோடு அதே\nஇடத்துக்குப் போனோம். ஒரு பெரிய ஸர்ப்பம் எதிரே வந்துது. நடுங்கிப்\nபோயிட்டோம். ‘ஒண்ணும் பண்ணாது. ஒரு நிமிஷம் நில்லுங்கோ’ன்னார் பெரியவா.\nஅது ஊர்ந்து போய் மறைஞ்சுடுத்து. முன்பு போலவே பெரியவா அங்கே குறிப்பிட்ட\nஇடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ணினார். நாலு மணிக்கு ஜபத்தை முடிச்சுண்டு\nஎழுந்து வந்துட்டார். அங்கே அப்படி என்ன விசேஷம்னு எங்களுக்கு எதுவும்\nமறுபடி சுப்பிரமணிய ரெட்டியாரை அழைச்சுண்டு வரச்சொல்லி, அவர்கிட்ட,\n‘எனக்கு இங்கே ரெண்டு ஏக்கர் நிலம் வேணும். வாங்கித் தர முடியுமா\nகேட்டார் பெரியவா. ‘ஆகட்டும்’னார் ரெட்டியார்.\nதஸ்தாவேஜு எல்லாம் ரெடி பண்ணி, ஏக்கர் 200 ரூபா மேனிக்கு ரெண்டு ஏக்கர்\n400 ரூபாய்னு பத்திரம் எழுதிக் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியாச்சு. பணம்\nவாங்கமாட்டேன்னு மறுத்தார் ரெட்டியார். ‘இல்லே\nவேணும். இல்லேன்னா நாளைக்கு ஒரு பேச்சு வரும்’னு சொல்லி, மடத்துலேருந்து\n500 ரூபாயை ரெட்டியாருக்குக் கொடுக்கச் சொல்லிட்டார் பெரியவர்.\nஅப்புறம், அந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல தோண்டிப் பார்க்கணும்னா பெரியவா.\nஅவருக்கு மாமா பிள்ளை ஒருத்தர் இருந்தார். அவரையும் அழைச்சுண்டு அந்த\nஇடத்துக்குப் போனோம். ஒரு இடத்தை செலக்ட் பண்ணி, அங்கே கடப்பாரையால\nதோண்டினார் அவர். வெளியே எடுத்தப்போ கடப்பாரை முனையெல்லாம் ரத்தம்\nஅவர் அதைப் பார்த்து மூர்ச்சையாகி, அங்கேயே தடால்னு விழுந்துட்டார். என்ன\nபண்றதுன்னு தெரியாம கையைப் பிசைஞ்சுண்டு நின்னோம். அரை மணி கழிச்சு அவரே,\n‘எனக்கு ஒண்ணும் இல்லே’ன்னு எழுந்து உட்கார்ந்துட்டார்.\nபெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னோம். ‘பயப்படாதீங்கோ\nகோயில் புதைஞ்சு கிடக்கு. நாளைக்குத் தோண்டிப் பாக்கலாம்’னார்.\nஅப்படியே மறுநாள் போய்த் தோண்டினப்போ, முன்னே ஒரு காலத்துல அங்கே கோயில்\nஇருந்ததுக்கான அடையாளங்கள் தெரிஞ்சுது. ஒரு சிவலிங்கம் கிடைச்சுது.\nரெண்டு மாசம் அங்கேயே இருந்து, அந்தக் கோயிலை மறுபடி புதுப்பிச் சுக்\nகட்டிட்டு, காஞ்சிபுரம் திரும்பிட்டா பெரியவா.\nஅந்த நேரத்துல நான் 3, 4 மாசம் பெரியவாளோடு கூடவே இருந்தேன். அந்தச்\nசம்பவங்களையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கிறப்போ சிலிர்ப்பா இருக்கு\nஎன்று சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மிநாராயணன்\nதிண்டுக்கல் தனபாலன் Jun 29, 2012, 12:43:00 PM\nமெய்ப்புலக் கூவலர் அறையிலிருந்து..., ஓ பக்கங்கள் -...\nகொசு விரட்டிகள்: எது பெஸ்ட்\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nமுதலுதவி - எரிச்சல் குறைய என்ன செய்யலாம்\nசமையல் அறையில் உள்ள வலி நிவாரணிகள்\nமீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ\nதங்கம் - ஆண்டுக்கு ஆயிரம் டன்\n (வணிகர்களின் கடற்கொள்ளை ) - எஸ். ரா...\nபுதன் கிரகத்தின் அசுர வேகம்\nஆயிரம் பொய் சொல்லி அணு உலை கட்டவோ - ஓ பக்கங்கள், ...\n (இந்தியாவின் டிராகுலா) - எஸ். ராமகிர...\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம்\nஅருள்வாக்கு - தனித்து நிற்கும் ஆத்மா\nஓ பக்கங்கள் - குப்பை மேட்டர், ஞாநி\n (ஆஷ் கொலை வழக்கு ) - எஸ். ராமகிருஷ்ண...\nஇந்தியா பொருளாதாரக் கொள்கை சரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=125310", "date_download": "2018-05-21T03:35:34Z", "digest": "sha1:Y67ALORMD4ZDR2UFFXRSHXVZ6DQEU6EX", "length": 15664, "nlines": 187, "source_domain": "nadunadapu.com", "title": "உடலுறவின் போது பெண்கள் செய்யும் இந்த 4 விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்குமாம்! | Nadunadapu.com", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஉடலுறவின் போது பெண்கள் செய்யும் இந்த 4 விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்குமாம்\nதாம்பத்தியத்தின் போது, கணவனுக்காக மனைவி செய்யும் 4 செயல்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.\nதாம்பத்தியம் இன்று திருமணத்திற்கு முன்பும் அதிகம் ஏற்படுகிறது. உறவை இணைக்கும், உறவில் இணக்கத்தை அதிகரிக்கும் செயலாக, ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது தாம்பத்தியம்.\nவெறும் உடல் மட்டும் இணைவது அல்லது தாம்பத்தியம். அதன் கருவாக இரு மனம் இருக்க வேண்டும்.\nதாம்பத்தியத்தின் போது பெண்கள் செய்யும் இந்த நான்கு செயல்கள், ஆண்களை மகிழ்ச்சியடைய செய்யுமாம்…\nதான் விரும்புவதை சொல்லி புரிய வைப்பது. பெரும்பாலான இந்திய பெண்கள் கூச்ச சுபாவம் கொண்டிருப்பார்கள். ஆகையால் வெகு சிலரே, தங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என சொல்லி புரிய வைத்து தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றனர். இந்த செயல் பல வகையில் தாம்பத்திய உறவில் கசப்பு உண்டாகாமல் இருக்க வழிவகுக்கிறது.\nதானே முன் வந்து தாம்பத்தியத்திற்கு அழைப்பது. மீண்டும் கூச்ச சுபாவம் என்ற காரணத்தால் பெண்கள் செய்ய மறுக்கும் செயல். பெண்கள் தானாக முன்வந்து தாம்பத்தியத்தில் ஈடுபட அழைப்பது ஆண்களை அதிக குஷிப்படுத்தும். இச்செயலால், இருவர் மத்தியிலான உறவு பாலம் வலுப்பெறும். அன்பு அதிகரிக்கும்.\n தாம்பத்தியத்தின் போது கட்டிலில் பெண்கள் கட்டுப்படுத்துதலை கையாளும் போது, பல எதிர்மறை விளைவுகள் எழாமல் தடுக்க முடியும். இதனால், உறவு சுமுகமாக அமையும்.\n பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக கேலி செய்வார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், ஆண்களுக்கு தங்களுக்கு கேலி செய்யும் பெண்களை தான் அதிகம் பிடிக்குமாம்.\nஎதுவாக இருந்தாலும், தாம்பத்திய உறவில் இணையும் போது இரு மனமும் சம்மதத்துடன் இணைவதே சிறப்பு. ஆளுமை, கட்டுப்படுத்துதல், கட்டாயப்படுத்துதல் போன்றவை சமநிலையில் இருப்பது நல்லது. அளவை மீறுவது அழிவை உண்டாக்கலாம்.\nPrevious articleதுர்நாற்றம் மிக்க சப்பாத்திற்கு கிடைத்த வெற்றி\nNext articleயாழில் .. தந்தையால் தீ மூட்டி மகள் பரிதாப மரணம் : ‘நீ சாகிறதுக்கு தானே போனீ, செத்துபோ தீ குச்சியை எடுத்து மகள் மேல் பற்ற வைத்து தகப்பன்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nமுள்ளிவா���்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்\nஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nமங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி விளக்கம் என்ன\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/new-model-apple-ipnone-relesing-today/", "date_download": "2018-05-21T03:14:04Z", "digest": "sha1:UFVHSU5DIYNLMJXCOMVVUCGX4WPLDMAD", "length": 8533, "nlines": 156, "source_domain": "tamilcheithi.com", "title": "ஆப்பிள் நிறுவனத்தின் புதி�� ஸ்மார்ட் போன் வெளியீடு..! - tamilcheithi", "raw_content": "\nஎல்லாம் குரு மயம்…அர்த்தமுள்ள ஆன்மீகம்\nHome Business ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..\nஇன்று ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், வாட்ச், டி.வி. உள்ளிட்ட தயாரிப்புகள் வெளியாகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வெளியீடு..\nஉலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.\nஇதைபோல் இந்தாண்டிற்கான புதிய தயாரிப்புகளை இன்று வெளியிட இருக்கிறது.\nஇன்று வெளியாகவிருக்கும் புதிய தயாரிப்புகள் பற்றிய அதிகாரபூர்வ செய்திகள் வராவிட்டாலும் பல யூக செய்திகள் இணையத்தில் உலா வருகிறது.\nமுக்கியமாக இன்று ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ- போன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போனை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன.\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகைகள்..\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nவிவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை\nபாமகவினர் நூதன போராட்டம்-வேலூர் மாவட்டம்\nசிட்கோ” தொழிற்பேட்டை என்பது வணிக வர்த்தக மையம் அல்ல\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nவிவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nஜெ., வின் ஆன்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை..\nபுதுமுக நடிகை யின் வசம் 7 படங்கள்\nமயிலை பற்றி பேசி நெட்டிசன்களிடம் மாட்டிய நீதிபதி கூறிய கருத்து உண்மையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5480.html", "date_download": "2018-05-21T03:20:02Z", "digest": "sha1:OZW3ACN2TYFVQ6N2N7FS72TM2E57LJYE", "length": 5175, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உள்ளத்தின் தூய்மை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ உள்ளத்தின் தூய்மை\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nஉரை : இ ஃபாரூக் : இடம் : மண்ணடி : நாள் : 13.11.2015\nCategory: E ஃபாருக், ஜும்ஆ உரைகள்\nநீதியின் சிகரம் நபிகள் நாயகம்\nவெளிவந்தது ISIS படையின் உண்மை முகம்\nவிஷம் தடவிய கடிதம் கண்டு அதிகரிக்கும் இறைநம்பிக்கை\nஹஜ் பெருநாளை குழப்பிய டவுன் காஜி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25615", "date_download": "2018-05-21T03:11:25Z", "digest": "sha1:K6YPH4FFIIIRQJQC6MJGUZJRHMOHGGFY", "length": 5929, "nlines": 152, "source_domain": "www.maraivu.com", "title": "திரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 9 ஒக்ரோபர் 1936 — இறப்பு : 31 யூலை 2017\nயாழ். இருபாலை கும்பப்பிள்ளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா குணரத்தினம் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nஇரத்தினேஷ்வரி, இராஜேஸ்வரி, குணரஞ்சன், ஞானரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற இராஜரட்னம், யோகரட்னம், செல்வரட்னம், காலஞ்சென்றவர்களான ஜெயரட்னம், பாலசு���்தரம், மற்றும் சண்முகரட்னம், ஜெயபாலரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜோசப் தயாநிதி, யோகேந்திரராஜா, ரஜனி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகுணபூசணி, அருந்தவதேவி, இராஜேஸ்வரி, தவயோகம், கைலேஷ்வரி, குமுதினி, உமாதேவி, நாகேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதஸ்மினி, யாழினி, உஷாந்தினி, தயாளன், தாஸன், அரவிந்தன், அபிராமி, அகல்யா, ரஞ்சித், ரமேஸ், கவின், காவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஷாசினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, குணரத்தினம், செல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/alia-bhatt-talks-about-her-favourite-s-x-position-044455.html", "date_download": "2018-05-21T03:25:55Z", "digest": "sha1:UREWMXDEQI3KABW25Y4BEZRNM5KSSA33", "length": 10327, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை | Alia Bhatt talks about her favourite s*x position - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை\nஎனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் 'அது' தான்: அதிர வைத்த நடிகை\nமும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் தனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் பற்றி பேசி பலரையும் அதிர வைத்துள்ளார்.\nபாலிவுட் நடிகை ஆலியா பட் மனதில் பட்டதை பேசிவிடுவார். மேலும் சில பல நேரங்களில் யோசிக்காமலும் பேசிவிடுவார். இதனால் நெட்டிசன்ஸ் அவரை அவ்வப்போது சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வார்கள்.\nஆலியாவை கலாய்ப்பது என்றால் நெட்டிசன்களுக்கு பூஸ்ட் சாப்பிடுவது மாதிரி இருக்கும்.\nஆலியா வோக் பத்திரிகைக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுடன் பேட்டியும் அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது அந்தரங்க விஷயம் பற்றி எல்லாம் வெளிப்படையாக பேசியுள்ளார்.\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து எதையாவது திருடியுள்ளீர்களா என்று ஆலியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும்போது ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து தலையணையை எடுத்துள்ளேன். அது இன்னும் என் அறையில் உள்ளது என்றார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு ஆலியா அளித்த பதில், சுவரை எழுப்புவேன். அப்படி செய்தால் அவரிடம் பேச வேண்டியது இல்லை என்றார்.\nசெக்ஸ் விஷயத்தில் கிளாசிக் மிஷனரி பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும். ஏனென்றால் நான் மிகவும் எளிமையானவள் என ஆலியா பட் தெரிவித்து பலரையும் அதிர வைத்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nஜோடி சூப்பர், தயவு செய்து லவ் பண்ணுங்க: சாக்லேட் பாய், வாரிசு நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nகயிற்றில் தொங்கிய சண்டைக்காட்சியில் தவறி விழுந்து நடிகை காயம்.. ஷூட்டிங் ரத்து\nஅந்த நடிகர் வேணாம்மா, நைசா நழுவிடுவார்: வாரிசு நடிகையை எச்சரிக்கும் தோழிகள்\nதீயாக பரவிய வாரிசு நடிகர்-நடிகை காதல் செய்தி: காரணம் இயக்குனர்\nஉங்க போதைக்கு நான் ஊறுகாயா: இளம் நடிகை, இயக்குனர் மீது வாரிசு நடிகர் கோபம்\nஅதுக்கு வேற ஆளை பாருங்க: பிரபாஸை அதிர வைத்த ஆலியா பட்\nபாட்டி ஆகும்வரை கூட நடிப்பேன் - பாலிவுட் நடிகை பேச்சு\nபடிச்சு படிச்சு சொல்லியும் மறுபடியும் அவ கூட நடிக்கிற: வாரிசு நடிகர் மீது காதலி கோபம்\nவாரிசு நடிகையின் காதலை அத்துவிட்ட இளம் நடிகை\nஅந்த நடிகை கூட ஏன்டா ஊர் சுத்துற: காதலருடன் மல்லுக்கு பாய்ந்த நடிகை\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/how-to-stop-the-breast-milk-production-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.105823/", "date_download": "2018-05-21T03:31:05Z", "digest": "sha1:QOSTMT4B5NK4CXIZHX47VEK4RBJ7GNFG", "length": 17094, "nlines": 232, "source_domain": "www.penmai.com", "title": "How to Stop the Breast milk production?-தாய்பால் சுரப்பதை நிறுத்தணுமா? | Penmai Community Forum", "raw_content": "\nபிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால்தான். குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் தாய்பாலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். குழந்தைகளுக்கு பல் முளைத்த பின்பும் தாய்ப்பால் கொடுப்பது சற்று அசவுகரியங்களை ஏற்படுத்தும். எனவே தாய்ப்பாலை நிறுத்துவதற்கு முன்னதாக குழந்தைகளுக்கு அதற்கு நிகரான சத்தான உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும். தாய்ப்பாலை நிறுத்துவது சாதாரண காரியமல்ல. வலி நிறைந்த நிகழ்வு அது. குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும். எனவே படிப்படியாகத்தான் வற்ற வைக்கவேண்டும். மருந்து மாத்திரை சாப்பிடுவதை விட வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தாய்பாலை வற்றச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.\nதாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால், மார்பகங்களில் மல்லிகைப் பூவை அரைத்து பற்றுப் போட்டால் அதன் வாசனைக்கு மார்பில் பால் சுரப்பது கட்டுப்படும். அதேபோல் வேப்பிலைகளை மார்பில் வைத்துக்கட்டினால் பால் வரண்டு போகும். படிப்படியாக பால் சுரப்பது நிற்பதுடன் வலியம் குணமாகும்.\nமுட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.\nகுழந்தைக்கு கொடுக்கா விட்டால் பால் சுரந்து அதிகமாக மார்பில் கட்டிக்கொள்ளும். இதனால் வலி அதிகரித்து காய்ச்சலை ஏற்படுத்திவிடும். அந்த நேரத்தில் துவரம் பருப்பை ஊறவைத்து அதனை கெட்டியாக அரைத்து மார்பில் பற்றுப் போடவேண்டும். நன்றாக உலந்து இறுக ஆரம்பித்த உடன் கட்டியிருக்கும் பால் வடிய ஆரம்பித்துவிடும்.\nஅதேபோல் வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்றுப் போட பால் சுரப்பது நின்றுவிடும். மார்பில் பால் கட்டிக்கொண்டு வலியும். வீக்கமும் ஏற்பட்டால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி. பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் கறையும். எள்ளை வெல்லத்துடன் கலந்து நிறைய சாப்பிட்டால் உடனே பால் கட்டாமல் வடிந்து விடும்.\nடைட்டான பிரா போட்டால் மார்பில் பால் சுரக்காது எனவே மார்பகத்தை லூசாக விடாமல் காட்டன் ப்ரா போட்டு மார்பகத்தை டைட்டாக வைக்கலாம். பால் கட்டிக்கொண்டு மார்பில் வலி ஏற்பட்டால் ஐஸ் கியூப்களை பேக்கில் போட்டு ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் பால் கட்டியிருந்தால் படிப்படியாக கரையும் வலியும் குறையும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபால் சுரப்பை நிறுத்துவது எப்படி\nகுழந்தை பிறந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் தாய்ப்பால் சுரப்பு நிற்கவில்லை. மருந்து மாத்திரைகள்மூலம் நிறுத்த முடியுமா மல்லிகைப்பூ வைத்தியமெல்லாம் தீர்வு தருமா\nஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் நிர்மலா சதாசிவம்... பாலூட்டும் தாய்மார்களுக்குபுரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் சுரப்பு இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஹார்மோன் கொஞ்சம்கொஞ்சமாக சுரப்பதை நிறுத்தும். ஆனால், பால் ெகாடுப்பதை நிறுத்திய உடனே பால் சுரப்பது நிற்காது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு3 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அது இயல்புதான். பிரச்னை ஒன்றுமில்லை.\nபொதுவாக குழந்தைக்கு ஒன்றுஅல்லது ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்குப் பிறகு பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தை\nஅதனால்அவர்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் இருக்காது. ஒரு சிலர் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் வரை பால் கொடுப்பதுண்டு. ஒருவேளை ஒன்றே முக்கால் அல்லது ஒரு வயதாகி 10 மாதங்கள் வரை பால் கொடுத்து விட்டு நிறுத்தி இருந்தால், குழந்தைக்கு 2 வயதாகும் வரை பால் சுரப்பதுண்டு. அதிலும் தவறில்லை. அது தானாகவே சில நாட்களில் குறைந்து விடும்.\nஅரிதாக ஒரு சிலருக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள். இது ஹார்மோன் பிரச்னை. அதாவது, புரோலாக்டின் ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன் போன்ற ஹார்மோன்சுரப்புகளில் ஏதேனும் பிரச்னைஏற்பட்டால் தாய்ப்பால் நிறுத்திய பல வருடங்களுக்குப் பிறகும் சிலருக்கு இப்படி ஏற்படும். ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்னையைத் தவிர்த்து வேறு காரணங்களால் இப்பிரச்னை ஏற்படாது.\nபுரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை குணப்படுத்திவிட முடியும். பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தாலும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வேளை பிட்யூட்டரியில் கட்டி இருந்தால் அறுவைசிகிச்சை மூலம்தான் சரி செய்ய முடியும். இது மூளை வழியாக சிறுதுளை மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை.\nஒரு சிலர் பால் சுரப்பதை நிறுத்துவதற்காக மல்லிகைப் பூக்களை மார்பகத்தின் மீது சுற்றிக் கட்டிக்கொள்வார்கள். மல்லிகைப் பூவில் இருக்கும் ஒரு ரசாயனத்துக்கு ஓரளவு பால் சுரப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. இதனால் பாதிப்போ, பக்க விளைவுகளோ இல்லை. பலனும் அதிகமாக இருக்காது. சுரப்பு குறைவாக இருக்கும் போது இம்முறையை பயன்படுத்தலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n - எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த Newborn and Infants 2 Mar 8, 2016\n-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செ& Post Pregnancy 1 Feb 5, 2015\n - எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த\n-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செ&\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/antharanga-paguthiyin-karumaiyai-pokkum-5-iyargai-porutkal", "date_download": "2018-05-21T03:14:43Z", "digest": "sha1:PFWEBGZ57OAT3WSJXQKSUYIGPFH6NAE3", "length": 11238, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "அந்தரங்க பகுதியின் கருமையை போக்கும் 5 இயற்கை பொருட்கள் - Tinystep", "raw_content": "\nஅந்தரங்க பகுதியின் கருமையை போக்கும் 5 இயற்கை பொருட்கள்\nபெண்களின் உள்தொடை பகுதி கருமையாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பல பெண்கள் இதை சாதாரண நிகழ்வாக நினைத்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். இது தவறான செயலாகும். உள்தொடையின் கருமையை போக்க சில வழிகள் உள்ளன. இங்கு அந்தரங்க பகுதியின் கருமையை நீக்கும் 5 இயற்கை பொருட்களை பார்க்கலாம்..\nசருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதில் பப்பாளி பெரும்பங்காற்றுகிறது. இதில் உள்ள பப்பைன் என்ற என்சைம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்திலும் இந்த என்சைம் இருந்தாலும், பப்பாளியில் தான் அதிகளவில் உள்ளது. எனினும், இவை அரிப்பு, தடிப்பு மற்றும் சரும அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதால், ஈரப்பதமூட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது.\n2 சோயா பால் மற்றும் சமையல் சோடா\nசமையல் சோடா அனைத்து சமையல் அறையிலும் இருக்கும் ஒரு பொருள். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டது. சோயா பீன்ஸில் உள்ள புரதங்கள் சருமத்தின் நிறத்தை தக்க வைக்க உதவுகிறது. சமையல் சோடா மற்றும் சோயா பல் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். அதை கருமையாக உள்ள இடத்தில் மென்மையாக தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.\nதோல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் கற்றாழை ஒரு சிறந்த தீர்வாகும். இதிலிருக்கும் அலோயின் எனப்படும் மூலக்கூறு, சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது. எனவே, இதை உங்களின் உள்தொடையில் பயன்படுத்த துவங்குவது சிறந்தது.\nஅதிமதுரத்தில் மெலனின் உற்பத்தியை தடுக்கும் டைரோசினேஸ் என்ற என்சைம் இருப்பதால், இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது. இந்த அதிமதுர தூளை தண்ணீரில் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து கருமையுள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.\nஇது சீனாவை பூர்விகமாக கொண்டது. ஆய்வுகளில் இது மெலனின் உற்பத்தியை தடுத்து, சருமம் கருமையாவதை தடுக்கிறது. இது தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்காது என்பதால் இதை தாராளமாக உபயோகிக்கலாம்.\nகுழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள்\nமுதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்த கசிவு ஏற்படுமா\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nகர்ப்பகாலம் குறித்து உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nகுழந்தைகள் முன்னிலையில், பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியவை..\nபட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையின் கதி என்ன\nகுழந்தையை அறிவாளியாக்கும் சிறந்த தாலாட்டுப் பாடல்..\nகருவின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள்..\n60 நொடிகளில் குழந்தையின் 10 மாத வளர்ச்சி..\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nஉடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள் என்ன தெரியுமா\nஇறுக்கமான உள்ளாடை அணிவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 வழிகள்\nஆணுறுப்பு விறைப்பு செயலிழப்பு பற்றி அறிய வேண்டிய 4 விஷயங்கள்\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா\n இந்த 9 விஷயத்தை செய்யுங்கள்...\nபெண்கள் 40 வயதிற்குள் என்ன செய்ய வேண்டும்\nகுளிர்காலத்தில் சரும வறட்சிக்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும்\nபிரசவம் குறித்து கேட்கப்பட��ம் கேள்விகளும் பதில்களும்\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=715&Category=ilakkiyam", "date_download": "2018-05-21T03:12:00Z", "digest": "sha1:MM2WROTLASUEOV43VVB6FTBWTAT7XE5V", "length": 2902, "nlines": 18, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nகம்பன் இலக்கிய சங்க தொடர் சொற்பொழிவு\nசடகோபன் தலைமை வகித்தார். பேராசிரியர் வளன்அரசு முன்னிலை வகித்தார். இணை செயலாளர் முருகன் வரவேற்றார். தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, ரா.பி.சேதுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய நூல்கள் குறித்து பேசினார்.\nவரலாற்று ஆய்வாளர் திவான், “சுந்தரகாண்டத்தில் அனுமனும், சீதாதேவியும்’ என்ற தலைப்பில் பேசினார். சிதம்பர பாண்டியன், ராமசாமி, ராஜகோபால், சுந்தரம், ஐ.என்.டி.யு.சி., தலைவர் ஆவுடையப்பன், சிதம்பரம், சக்திவேல், சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.in/2014/", "date_download": "2018-05-21T03:14:52Z", "digest": "sha1:CWTYJLNWLQSZHFIZ4HTQ4ZNUFDGUOSF7", "length": 57280, "nlines": 509, "source_domain": "meyveendu.blogspot.in", "title": "மெய்வேந்து: 2014", "raw_content": "\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nதமிழ் - உதவிப் பேராசிரியர்\nஇந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி\nதமிழ் தமிழர்களினது தாய்மொழியாம். இது திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது. இம்மொழி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாட்டு போன்ற நாடுகளில் குறைவாகவும் பேசப்படுகிறது.\nதமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் ஏறத்தாழ ஓரிலக்கக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தொல்லெழுத்துப் பதிவுகளில் அறுபதினாயிரத்திற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ தொன்னூற்றைந்து விழுக்காடு தமிழில் உள்ளன. பிற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் [பிரதி பண்ணுவது] மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 500ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. இச்சிறப்புமிகு மொழியில் உள்ள இலக்கணங்களைப் பட்டியலாகத் தொகுத்துத் தருகின்றது இக்கட்டுரை.\nLabels: உரைகள், தமிழும் அதன் இலக்கண நூல்களும், நிகண்டுகள்\nதொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு\n- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஒட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.\nபொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்ட��க்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு. ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.\nLabels: உறவு, ஒட்டு, தமிழ், தெலுங்கு\nஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை\n- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஅகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.\nLabels: ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை, முனைவர் நேயக்கோ\nLabels: த. நேயக்கோ, விளக்கணி\nதிருவாவடுதுறைஆதினமடம் X தருமபுரஆதினமடம் = இலக்கியக்கொடை\nசைவத்திருமடங்கள் 14. சமயப் பரப்புகையை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இம்மடங்கள் சமயத்தோடு தமிழை வளர்க்கவும் தலைப்பட்டன. இம்மடங்களைச் சேர்ந்தோர் வளர்த்த தமிழ் சைவத்தமிழானது. தத்தம் சமயக் கடவுளை முன்னிறுத்திப் பல புராணங்களையும் சி���்றிலக்கியங்களையும் படைத்துச் சைவத் தமிழ்த்தொண்டாற்றினர். திருமடங்களைச் சார்ந்தோரின் சைவத்தமிழ்ப்பணி ஒருபுறம் இவ்வாறிருக்க மறுபுறம் புறச்சமயக் காழ்ப்புணர்வு மனநிலையும் அரங்கேறியது. சைவர்கள் சைவ இலக்கியங்களைத் தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற இலக்கியங்களைப் படிக்கவே கூடாது என்றுவெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துதங்கள் மனநிலையை வெளிப்படுத்தினர் மடங்களைச் சார்ந்தோர். இந்நிலைப்பாடுகி.பி.18ஆம் நூற்றாண்டுவரை நிலவியது கவனத்திற்குரியது. இக்காலகட்டத்தில் திருமடங்களுக்கிடையே நிலவிய உயர்வு தாழ்வுப் போராட்டத்தின் விளைவாக ஒரேசமயத்தைச் சேர்ந்த இருவேறுமடங்களைச் சேர்ந்தோரின் புலமை வெளிப்பாட்டை இருபிரிவினரும் எதிரெதிர் திசை நின்று விமர்சிக்கும் செயல்பாடு உச்சம் பெற்றது.\nLabels: திருவாவடுதுறைஆதினமடம், முனைவர் மு.முனீஸ் மூர்த்தி\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), தாய்க் கொடை\nLabels: எழுத்து, மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..\nLabels: அறிவியலின் கொடையும் இழப்பும், முனைவர் த. நேயக்கோ\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), பெற்றோரும் கல்வியும்\nமுத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்\nதிராவிடமொழி இலக்கணக் கலைஞர்களுள் தமிழ், தெலுங்கு ஆயிரு மொழி இலக்கணக் கலைஞர்களே தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் பாங்கைக் கொண்டுள்ளனர். இப்பாங்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துவீரிய உபாத்தியாயரிடத்தும் (தமிழ் – முத்துவீரியம்), சின்னயசூரியிடத்தும் (தெலுங்கு – பாலவியாகரணம்) காணமுடிகின்றது. அவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் எவ்வாறு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை அறிமுகம் செய்வதில் வேறுபடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கட்டுரை.\nLabels: எழுத்தறிமுகம், த. நேயக்கோ, தமிழ், தெலுங்கு\nLabels: எரு, த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஏருழவு - நேரிசை ஆசிரியப்பா\nசாணம் தெறித்த வாசலில் பூச்சூடி\nசாந்து வைத்து புதுப்பெண் ணாகக்\nகாட்சித் தந்திட காளைகள் மூவிரு\nகம்பீ ரமாக நின்றிட கழுத்திலே\nஒய்யா ரமாய்வீற் றிருக்கும் ஏரே\nவயல்வந் தவுடனே ஆண மங்கே\nவயல்மண் ணுள்ளே சென்றிட அறுவர்\nவரிசை மாறா துழுதி டுவாரே\nவரிசை மாறா சால்கள் அழகாய்\nஅமைந்தி டுமீர் வரப்புக் கிடையிலே - நேயக்கோ\nLabels: ஏருழவு - நேரிசை ஆசிரியப், த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.\nகுதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான்.\nLabels: அருகிவரும் குதிர்ப் பயன்பாடு, த. சத்தியராஜ் (நேயக்கோ), பள்ள மோர்க்குளம்\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), நூலகப் பயன்பாடு\nகள் எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின் குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில் தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும் பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த சிந்தனைகள் நிலவுகின்றனவா\nஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து\nஅளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை\nஇணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த\nஇரைகொண் டமையின் விரையுமாற் செலவே – குறுந். 92\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), தாமோதரர்கள்\nதொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு\nதமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம். தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), தொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு\nLabels: ஏருழவு, த. சத்தியராஜ் (நேயக்கோ)\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), நுங்கு\nLabels: கண்ணாமூச்சி, த. சத்தியராஜ் (நேயக்கோ)\nLabels: த. சத்தியராஜ் (நேயக்கோ), திருமண ஒத்திகை\nதமிழியல் ஆய்வுக்குச் செந்தமிழ்க் காவலரின் பங்களிப்புகள்\nதஞ்சை, தமிழ்ப்பல்கலைக் கழக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் திங்கள் மூன்றாம் நாள் நிகழ்த்தப் பெறும் அறக்கட்டளைச் சொற்பொழிவு இந்த ஆண்டும் நிகழ்த்தப் பெற்றது. நிகழ்வின் தொடக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அத்துறைத் தலைவர் பேரா. இரா. முரளிதரன் அவர்கள் வரவேற்புரை நல்குமாறு அமைந்தது. மேனாள் மொழியியல் துறைத்தலைவர் பேரா. கி. அரங்கன் அவர்கள் வாழ்த்துரையுடன் செந்தமிழ்க் காவலர் முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் பெயர் சொல்ல நிற்பது ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியமே எனவும், அவர் கடமை, காலம் தவறாமையும் உணர்வுகளுக்குச் சரியான குறியீடாகவும் திகழ்கின்றார் எனவும், இன்று கல்விப் பணிக்கு ஊதியம் நிறைவு; ஆனால் அதற்குரிய வேலைகளை யாரும் செய்ய முன்வருவதில்லை எனவும் கூறி அமைந்தார்.\nLabels: த. நேயக்கோ, தமிழியல் ஆய்வுக்குச் செந்தமிழ்க் காவலரின் பங்களிப்புகள்\nகல்வெட்டாவது வரலாற்றிற்கு முதன்மைச் சான்றுகள். அது குறித்த அறிவு தமிழறிந்த அனைவருக்கும் தேவை. ஏனெனின் வரலாறுகளை மீட்டுருவாக்கி கூறவேண்டுமெனில் நம்முன்னோர் விட்டுச் சென்ற சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்கல்வெட்டுக் குறித்த அறிவு மக்களிடையே உள்ளதா எனில் இல்லை. இருந்திருந்தால் சான்றுகளை அழித்திருக்கமாட்டோம்; அழித்துக் கொண்டிருக்க மாட்டோம். இக்கல்வெட்டுகளைப் பாதுகாக்க பல்கலைக் கழகங்களும் அரசும் ஓரளவு தான் முயற்சி செய்துள்ளன; செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண��டு.\nLabels: கல்வெட்டுமொழியை இலக்கணத்துடன் ஒப்பிடல், கல்வெட்டும் விழிப்புணர்வும்\nநான் கம்சனின் வில்லை உடைத்தேன்\nஅது உன் வடிவான புருவத்திற்குப்\nLabels: ஆ. ஈஸ்வரன், தேனே, நான் காளியை நசுக்கினேன்;, ராதையின் ஊடலைத் தீர்த்தல்\nLabels: ஆ. ஈஸ்வரன், உன் குரல் கேட்டும் யாரும் வரவில்லையானாலும் டே மடையா\nதமிழில் : ஆ. ஈஸ்வரன்\nநாங்கள் எங்களின் பெயரால் அமைந்த\nஎங்களுக்கே சுட்டுவிரலால் சுட்டிக் காட்டப்பட்டது.\nஅங்கு பயந்தவாறே இரு கால்களையும்\nLabels: ஆ. ஈஸ்வரன், மேடை\nகலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள்\nஅன்பின் ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து விளக்கியுள்ளார். ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறார்.\nLabels: கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள்\nமதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு\nதமிழில் அகமரபு இலக்கியத்திற்கென்றே தனித்ததொரு மரபினைக் கொண்ட குறுந்தொகைப் பாடல்களையும் பழம் மொழிகளில் ஒன்றான பாலிமொழி இலக்கியமான பிராகிருதத்தில் இருந்து உருவாக்கப்பட்ட காதா சப்த சதியையும் ஒப்பிட்டுச் சிலகூறுகளைக் கட்டுரையாளார் முன்வைத்திருப்பது தமிழாய்வின் தேவைகளுக்குப் பயனளிக்கும் முயற்சியே ஆகும். அ. செல்வராசுவின் காலம் சுட்டிக்காட்டலில் நிலவும் மயக்கநிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளார், சங்கச் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையையும் காதா சப்த சதியையும் ஒரே காலத்தன என்னும் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார். குறுந்தொகை தமிழில் இயற்றப்பட்ட அகநூல்களில் பெரும்பெயர் கொண்ட இலக்கியமாக விளங்குவது காதா சப்த சதி பாலி மொழியில் விளங்கிவந்த ஒரு பழம்பெரும் இலக்கியமாகும். கட்டுரையாளார் இரண்டிற்குமான சிறப்புகளை விளக்கும் பொழுது சில ஒற்றுமை வேற்றுமைகளை முன்வைக்கிறார். இவற்றைக் காலக் கணிப்புச்செய்கையில் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு,\nLabels: தமிழில் அகமரபு, மதிப்புரை, மு. அய்யனார்\nகழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு\nசங்க இலக்கியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். சங்க காலப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கழார்க் கீரன் எயிற்றியார் ஆவார். பெண்பாற் புலவர்களில் ஒருவரான இவர் வேட்டுவக் குடியினைச் சார்ந்தவர். இவர் 'கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர் தற்பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்களார் என்றும் சோழர் படைத்தலைவராகிய கீரன் இவர்தம் கணவர் என்பதும் இவரைப் பற்றிய குறிப்புகளாகும். வேட்டுவக்குடியைச் சார்ந்த இப்புலவரின் பாடல்கள் வழி இவர்தம் தனித்தன்மையைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nLabels: கழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு, குபேந்திரன்\nமுதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்\nதமிழ் நெடுங்கணக்கு: தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்.\nபதிவுகள் இதழில் 2014 சனவரித் திங்கள் 19ஆம் நாள் வெளியிடப் பெற்றது.\nLabels: தமிழ் நெடுங்கணக்கு, முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்\nகன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு\nதமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.\n1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு\n2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள் என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.\nLabels: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nதொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்ட...\nஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களை...\nதிருவாவடுதுறைஆதினமடம் X தருமபுரஆதினமடம் = இலக்கியக...\nமுத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்\nஏருழவு - நேரிசை ஆசிரியப்பா\nதொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு\nதமிழியல் ஆய்வுக்குச் செந்தமிழ்க் காவலரின் பங்களிப்...\nகலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள்\nமதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவு...\nகழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு\nமுதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்\nகன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல...\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வள���யாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2012/06/blog-post_28.html", "date_download": "2018-05-21T03:27:14Z", "digest": "sha1:KKU65AMIQ77GDYL5TVKHUWHXRK5KSMS6", "length": 9494, "nlines": 136, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: அன்பு! - அருள்வாக்கு", "raw_content": "\nஅன்புதான் பக்தி. பல தினுஸான அன்புகளில் ரொம்ப உசந்ததாக ஈச்வரனிடம் வைக்கும் அன்பே பக்தி. கண்ணுக்கு இன்பமளிக்கும் ரூபம், மனஸுக்கு இன்பமளிக்கும் குணங்கள் கொண்ட ஸகுண மூர்த்தியிடம் அன்புருவான பக்தி வைப்பதென்றால் ஸுலபமாக முடிகிறது. ஆனால் ரூபமே கிடையாது. மனஸுக்கும் பிடிபடாது என்று இருக்கும் நிர்குண பரமாத்மாவிடம் அன்பு வை என்றால் எப்படி என்று தோன்றலாம்.\nநம் நிலையில் அது முடியாமல் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். நமக்குண்டான மட்டில் ஒரு ஸாகார மூர்த்தி, பூஜை, கேஷத்ராடனம் என்று பண்ணி விட்டுப் போவோம். ஆனால் பண்பட்ட (பண்பட்ட என்பது நல்ல வார்த்தை; யோசித்தால்தான் வருகிறது பண்பட்ட) ஸாதகர்களால் நிராகாரத்திடமும் நிர்குணத்திடமுங்கூட அன்பு வைக்க முடியும். ஏனென்றால் அந்த ஸ்டேஜில் எதனிடம் அன்பு என்றோ - அந்த எதுவோ ஒன்றிடம் நல்ல ரூபம், குணம், லீலை என்றெல்லாம் இருப்பதே அதனிடம் நமக்கு அன்பை உண்டாக்கும்; இப்படி ஒன்று வெளியில் இருந்தாலே அதன் பொருட்டாக நம்மிடம் அன்பு உண்டாகும்; இல்லாவிட்டால் இல்லை என்றோ - விஷயம் போகாமல் தானாகவே ஸ்வாபாவிகமாக அன்பு உண்டாக முடியும். முடியக் கூடிய அதை வாஸ்தவமாகவே ஸாதிக்காவிட்டால் அந்தப் பண்பட்ட நிலையிலேகூட அத்தனை ஸாதனையும் அஹங்காரத்தில் போய் முட்டிக் கொண்டு முடிந்துவிடும்.\n ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது ஒன்றையொன்று வேறுபடுத்தி வைத்து மாய ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது. இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும் உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை ஒன்றாக ஐக்கியப்பட வைக்கவும் பரமாத்மா அனுக்ரஹத்திலிருக்கிற forceதான் அன்பு. பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப் பெற்று லாபமடைவதாகவே மனுஷ்ய மனப்பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில் நிறைவு பெற��் செய்வது அன்பு.\n- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nமெய்ப்புலக் கூவலர் அறையிலிருந்து..., ஓ பக்கங்கள் -...\nகொசு விரட்டிகள்: எது பெஸ்ட்\nஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி\nமுதலுதவி - எரிச்சல் குறைய என்ன செய்யலாம்\nசமையல் அறையில் உள்ள வலி நிவாரணிகள்\nமீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ\nதங்கம் - ஆண்டுக்கு ஆயிரம் டன்\n (வணிகர்களின் கடற்கொள்ளை ) - எஸ். ரா...\nபுதன் கிரகத்தின் அசுர வேகம்\nஆயிரம் பொய் சொல்லி அணு உலை கட்டவோ - ஓ பக்கங்கள், ...\n (இந்தியாவின் டிராகுலா) - எஸ். ராமகிர...\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம்\nஅருள்வாக்கு - தனித்து நிற்கும் ஆத்மா\nஓ பக்கங்கள் - குப்பை மேட்டர், ஞாநி\n (ஆஷ் கொலை வழக்கு ) - எஸ். ராமகிருஷ்ண...\nஇந்தியா பொருளாதாரக் கொள்கை சரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcheithi.com/gongu-livestock-festival/", "date_download": "2018-05-21T03:11:56Z", "digest": "sha1:7QMXB6I7S3TADD3FHVPFGCWENKDDFKXK", "length": 10655, "nlines": 166, "source_domain": "tamilcheithi.com", "title": "கொங்குநாடு கால்நடைத் திருவிழா - tamilcheithi", "raw_content": "\nஎல்லாம் குரு மயம்…அர்த்தமுள்ள ஆன்மீகம்\nHome Your town கொங்குநாடு கால்நடைத் திருவிழா\nநமது நாட்டின் (கொங்கு) வரலாறு மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக சமட்டூர் வாணவராயர் மரபினர் பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களின் குடும்ப அங்கத்தினர்களால் இம்மண்ணின் பண்டைய வரலாற்றையும்கலாச்சாரத்தையும் பேனிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட வாணவராயர்ஃபவுண்டேஷன் பல வழிகளில் தனது பங்களிப்பை செய்து வருகிறது.\nகால்நடைகளே கொண்டு நாட்டின் பண்டைக் காலப் பண்பாடு என்பதால் அதனைப்பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என்பதின் அடிப்படையில் கடந்த மூன்றுஆண்டுகளாகத் தொடர்ந்து கால்நடைத் திருவிழாவை இஃபவுண்டேஷன் நடத்தி\nஇந்த விழாவிற்கு தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும்\nமீன்வளத் துறையினருக்கு தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல்\nபல்கலைக்கழகமும் பெரும் ஆதரவை நல்கி வருகின்றனர். இதற்கு பொது\nமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.\nகடந்த ஆண்டு (2017) நடைபெற்றகால்நடைத் திருவிழாவில் 23 வகைகளைச் சேர்ந்த 570 கால்நடைகளும்,வேளாண்மை மற்றும் பால்பண்ணை உபகரணங்களும் கண்காட்சியில்காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை��் பார்வையிட்ட 60,000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.\nஇதனால் ஊக்கமடைந்த இவ்வமைப்பு வரும் (2018) பிப்ரவரி 9.10.11 ஆகிய மூன்றுநாட்கள் சமத்தூர், பெத்தநாயக்கனூர் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி டெக்ஸ்டைல்வளாகத்தில் ;கொங்கு நாட்டுக் கால்நடைத் திருவிழா என்ற விழாவை மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த திருவிழாவில் 108 கோமாத பூஜைமற்றும் மாடுகள், குதிரைகள், ஆடுகள், நாடு நாய்கள் முதலியவற்றிக்கான அழகுப்\nமேலும் வேளாண்மை மற்றும் பால்பண்ணைக்கான உற்பத்தி உபகரணங்களின்கண்காட்சியும் நமது பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.\nதினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nவிவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nவிவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை\nபாமகவினர் நூதன போராட்டம்-வேலூர் மாவட்டம்\nசிட்கோ” தொழிற்பேட்டை என்பது வணிக வர்த்தக மையம் அல்ல\nதீர்ப்பு தேதி வரப்போகுது டும்…டும்….\nஉள்ளாட்சி தேர்தல் …அதிமுகவிற்கு அக்னீ பரீட்சை\nஅம்மா பிறந்த நாளில் குழப்பம் தீருமா-தொண்டர்கள் ஏக்கம்\nமானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்\nவிவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது-ராணிப்பேட்டை\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nஜெ., வின் ஆன்மாவை சாந்தி படுத்த ஆத்ம சாந்தி பூஜை..\nV.A.O, க் கல் ஆர்ப்பாட்டத்தில்…. ஆவேச கோஷம்…..\nகோவை ஈஷா வித்யா பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=92414", "date_download": "2018-05-21T03:18:28Z", "digest": "sha1:LU4E3SUG3XG56FTPCL2XIGPIPKMAYU2R", "length": 17119, "nlines": 82, "source_domain": "thesamnet.co.uk", "title": "நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள் – முன்னாள் எம்பி சந்திரகுமார்.", "raw_content": "\nநாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முன்வாருங்கள் – முன்னாள் எம்பி சந்திரகுமார்.\nகிளிநொச்சியில் ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.\nஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொதுச் சந்தையில் அக்கராயன் வட்டாரத்தில் சுயேட்சைக்குழுவாக கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nஇலங்கையில் பிரதேச சபை தேர்தல் அரசியலின் அடிப்படை இதிலிருந்தே அடுத்தடுத்த கட்டங்களான மாகாண சபை, பாராளுமன்றம் என விரிவடைந்து செல்கிறது. ஆகவே அடிப்படையிலேயே நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் மக்கள் பிரதேச சபை தேர்தல்களில் தங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்கின்றவர்களின் ஒழுக்கம், நடத்தை, அவர்களின் செயற்திறன், போன்றவற்றை கருத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் அப்போதே நாங்கள் அடிப்படையில் ஒரு நாகரீகமான அரசியலை கட்டியெழுப்ப முடியும். தவறினால் எங்களின் தெரிவுகள் மூலம் நாங்களே எங்களின் எதிர்காலத்திற்கும், எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமற்ற ஒரு சூழலை, உருவாக்கி விட முடியாது எனத் தெரிவித்த அவர்.\nதேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளிலும், மக்கள் மத்தியிலும் சென்று தங்களின் கொள்கைகள், மற்றும் செயற்பாடுகள் பற்றியும், கடந்த காலங்களில் தங்களின் செயற்பாடுகள் பற்றியும் எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வோம் என்றும் சொல்லி வாக்குகளை பெற வேண்டும் ஆனால் கிளிநொச்சியில் இதற்கப்பால் தேர்தல் மேடைகளில் என்னைப் பற்றியும், எனது அமைப்பைச் சார்ந்தவர்கள் பற்றியும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பியும் கேவலமான வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் கிளிநொச்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஈடுப்பட்டுள்ளனர், தமிழர் பிரதேசங்களில் வேறு எங்கும் இடம்பெறாத ஒரு அநாகரீகமான அரசியல் கலாசாரம் கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவும் குற்றம் சுமத்திய அவர்\nஎனவே நாங்கள் எங்கள் வருங்கால சந்ததியினருக்கா ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவது கா��த்தின் கட்டாயம் ஆகவே அந்த காலத்தின் தேவையை உணர்ந்து நாகரீகமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்\nமுன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஓஸ்மன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அக்கராயன் வட்டார வேட்பாளர் சிவசோதி மற்றும் கோணாவில் வட்டார வேட்பாளர் உதயகுமார், உருத்திரபுரம் வட்டார வேட்பாளர் இராமச்சந்திரன் மற்றும் பெருமளவு பொது மக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nகிளிநொச்சியில் தமிழ் அமெரிக்க பிரஜை கொலை, வைத்தியர் பலி\nகரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை – சந்திகுமார்\nஊழல்வாதிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கிறார் சந்திரிகா\nசொந்த நிலத்தை முற்றுகையிட்டு போராட்தை ஆரம்பித்துள்ள இரணைத்தீவு மக்கள்\nத.தே.ம.முன்னணிக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி அறிவிப்பு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம��� (190) செய்தி (32469) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.ae/2011/05/blog-post.html", "date_download": "2018-05-21T02:41:35Z", "digest": "sha1:QKIULXFVND2MDCT35P2NRRKVMBZMINCP", "length": 50162, "nlines": 228, "source_domain": "devakanthan.blogspot.ae", "title": "kathaakaalam: பேரணங்கு (சிறுகதை)", "raw_content": "\nகுளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம், அந்த ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்த பெண்ணை முதல்நாளான திங்கட்கிழமையிலேயே கவனம் பட்டிருந்தான்.\nபெரும் பெரும் பலகைகளை அளவாக அறுத்து, அதில் துளைகள் இட்டுப் பொருத்தி தளபாடங்கள் தயாரிக்கும் அத் தொழிற்சாலையில், துளைகளிடும் இரண்டு மூன்று எந்திரங்களுள் ஒன்றில் அவளுக்கு வேலை. அவளுக்குப் பின் வரிசையிலுள்ள அறுவை எந்திரத்தில் பெரும்பலகைகளை வெட்டுவதற்கு உதவிசெய்வதற்காக விடப்பட்டிருந்த அவனுக்கு அவள் அங்கு வேலைசெய்த பத்தோ பதினைந்தோ வரையான பெண்களில் ஒருத்திதான் மதியச் சாப்பாட்டு நேரம்வரை.\nஅதுவரையில் தனியாக ஒரு எந்திரத்துக்குப் பொறுப்பாகவிருந்து அநாயாசமாக அறுத்த பலகைகளைத் தூக்கி எந்திரத்தில் வைத்து துளைபோட்டு அனுப்பிக்கொண்டிருந்தமையில் அவள் அங்கு வேலை பார்த்திருக்கக்கூடிய காலங்களின் நீள்மையைத்தான் அவன் கண்டுகொண்டிருந்தான். இரண்டு மணிக்கு மேலேதான் அவனை அதிசயப்பட வைத்த அந்தக் காட்சி கண்ணில் விழுந்தது.\nஅவளுக்கருகே ஆறடி உயரத்தில் ஒரு நடுத் தூணோடு இருந்துகொண்டிருந்தது அந்த இரும்பு அலுமாரி. எந்திர உபகரணங்களும் சாவிகளும் வைக்கப்பட்டு அசைவறுத்திருந்தது. அந்த அலுமாரியை உள்ளங்கையைப் பொறுக்கக் கொடுத்து சாய்ந்துநின்று தள்ளுவதுபோல நின்றுகொண்டிருந்தாள் அவள். மூன்று நான்கு வலுவான ஆண்கள் சேர்ந்தாலும் அரக்கிவிட முடியாதிருந்த அந்த அலுமாரியை இந்த ஒல்லிப் பெண் தள்ள முயல்கிறாளேயென்று ஒரு கேந்தி பார்வையிலோட அவளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவளது முகம் அந்த ஸ்திதியிலேயே அவனைநோக்கித் திரும்பியது.\nதலையைச்சுற்றி அவள் கட்டியிருந்த துணி கூந்தலில் தூசி படிந்துவிடாதிருக்கப்போலும் என்பதுதான் அவனது எண்ணமாகவிருந்தது. நேர்நேராய்ப் பார்த்தபோது அந்தத் தோற்றம் அவனுக்கு அவளை ஒரு முஸ்லீம் பெண்ணாகக் காட்டியது. அவளை அவ்வாறாக ரமணீதரன் சதாசிவம் நினைத்ததற்கு தெளிவான காரணம் எதுவும் இருக்கவில்லை. யூதப் பெண்கள்கூட அவ்வாறு தலையில் துணி கட்டுவது வழக்கம். ஆனால் அந்த முகத்தின் அமைப்பு அவனை அவ்வாறுதான் எண்ணவைத்தது.\nஅவளது முகத்தில் இனங்காண முடியாத சோகமொன்று இழையோடிக் கிடப்பதாய் அவன் நினைத்தான். நெற்றியில், புருவ வெளியில், கன்னங்களில், நாடியில் நாள்பட்ட அச் சோகத்தின் மெல்லிய இருள் வரிகள்.\nநாலரை மணிக்குள் அன்றைக்கான வேலையை முடிக்கவேண்டியிருந்த அவசரம் அவனை மேற்கொண்டு நினைவிலாழ்ந்து நிற்க அனுமதி மறுத்தது. அவன் வேலையில் கருமமானான். அந்தளவில் அவளது இரும்பு அலுமாரியைத் தள்ளுவதுபோன்ற ஸ்திதி, தன் நாரி உழைவை முறிப்பதற்கானது என்பது அவனுக்குப் புரிதலாகியிருந்தது.\nஅன்று மாலை பஸ்ஸில் வீடுநோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தான் ரமணீதரன் சதாசிவம். என்றுமில்லாதவாறு தான் தனது வழக்கமான உற்சாகமெல்;லாம் இழந்து வாடிப்போய் அமர்ந்திருப்பதாய் உணர்கை ஆகிக்கொண்டிருந்தது அவனுக்கு. அவனுக்கென்று சோகமெதுவும் இல்லை. அப்படியானால் அந்த உடல் மன வாட்டங்கள் ஏன் அவனில் வந்து விழுந்தன\nஅவனைக் கூர்ந்து பார்த்த சிறிதுநேரத்தில் தனது பார்வையை அவள் திருப்பிக்கொண்டிருந்தாலும், அந்தப் பார்வைதான் தன்னுள் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்த துக்கத்தை தனக்குள் படியவைத்துவிட்டுப் போயிருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான். பார்வைகள் செய்திகளைக் கடத்துகின்றன என கேள்வியில் பட்டிருக்கிறான். அவை உணர்வுகளையும் கடத்துபவை, சிலரின் பார்வைகளாவது அவ்வாறு செய்பவை, என்பதை அன்றுதான் அனுபவத்தில் அவன் அறிந்தான்.\nவீட்டில் அம்மாவும் அக்காவும் தொலைக்காட்சித் தொடர்களில் சிரித்தும், பரிதாபப்பட்டும், அழுகைகளில் அவலங்கொண்டும் உணர்வு வலயத்துள் அழுந்திக்கொண்டிருக்கையில், அவனுக்கு அன்று தொழிற்சாலையில் கண்ட அந்த ஒல்லியான உயர்ந்த பெண்ணும், அவளது முகத்தில் கண்ட இனம் சொல்ல முடியாத துக்கமும், அந் நீலக்கண்களில் வெளிவெளியாய்த் தெறித்துக்கொண்டிருந்த வெறுமையுமே ஞாபகமாகிக்கொண்டிருந்தன.\nமறுநாள் வேலை முடிந்து வந்து வீட்டில் அமர்ந்திருந்தபோதும் அந்தப் பெண்ணின் ஞாபகமாகவே அவனுக்கு வந்துகொண்டிருந்தது.\nஅன்று தான் கூடவேலைசெய்துகொண்டிருந்தவரிடம் அவளைப்பற்றி விசாரித்து அறிந்துகொண்டிருந்தான் அவன். ஒரு இடைவேளையின்போது தூரத்தே தனியாக அமர்ந்திருந்து நூலொன்றை வாசித்தபடி ஏதோ அருந்திக்கொண்டிருந்தவளைச் சுட்டிக்காட்டி அவளது பெயரென்ன என அவன் வினவியபோது, அவர் திரும்பி அவனை ஒரு விஷமப் பார்வை பார்த்தார். ‘சும்மாதான்’ என்றான் அவன். அவர் அதற்கு, ‘எதுவாயுமிருக்கட்டும். அவள் ஒரு அஜர்பைஜான்காரி. ஐயூன் என்று பெயர். பத்து ஆண்டுகளாக இந்தத் தொழிற்சாலையிலே வேலைசெய்கிறாள். ஏறக்குறைய அதேயளவு காலம் நானும் இங்கு வேலைசெய்கிறேன். ஒருநாளாவது அவள் சிரித்துப் பேசி நான் கண்டதில்லை. வந்த புதிதில் காணும் எவருக்கும் ஒரு வேகம் பிறக்கிறதுதான். அவளோ தன் பார்வையாலேயே அடங்கிப்போகச் செய்துகொண்டிருக்கிறாள். உன் ஆவலை அடக்கிக்கொள்’ என்றார்.\nஐயூன் என்ற பெயரே அவனது இதயத்தினுள் ஒட்டியிருந்து இனிமை செய்துகொண்டிருந்தது. அந்த ஒல்லித் தேகம் தன் வன்மையிழந்து ஒரு ���ொடியாய் அசைந்து நெளிந்து ஆதாரத்தில் சரியத் துடிக்கும் கற்பனைகள் அதைத் தொடர்ந்து அவனுள் பிறக்கவாரம்பித்தன.\nமூன்றாம் நாள் அதே வெறிதான பார்வையால் அவனை அவள் நான்கைந்து முறை காரணமின்றி நோக்கிக்கொண்டிருந்ததைக் கண்டபோது, தன் பற்றிய நினைவுகள் இருக்கும் மனத்தைத் தெரிந்து அதைத் துளைத்தெடுக்கும் வித்தை அவளிடமிருப்பதை எண்ணி அவன் அதிர்ந்துபோனான். பார்வையைத் திருப்பி, தலையைக் குனிந்தென என்ன பின்வாங்குகை செய்தும் அவள் மீண்டும் மீண்டும் அவனை வறுகிக்கொண்டிருந்தாள்.\nஅவள் அவனைவிட சற்று வயது கூடியவளாகக்கூட இருக்கலாம். அவனதைவிட எவ்வளவோ மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியிலிருந்து அவள் வந்திருப்பதும் சாத்தியம். இருந்தும் தன்னை ஓர் ஆணாக அவளுள் நிறுவும் ஆசை மட்டும் அவனுள் விசைவிசையாய் எழுந்து அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. அவளது கூர்த்த பார்வையை எதிர்கொள்ளும் அச்சமிருந்தும்கூட களவுகளவாய் அவளது சிரிக்க மறுக்கும் முகத்தை, சோகம் உறைந்த விழிகளை, வன்மை நெரித்து செறிவுபடுத்திய வெண்ணுடலையெனக் கண்டுகண்டு அவன் களியெய்துவது நிற்கவில்லை.\nநான்காவது நாள் இரவில், அதுவரை நினைப்பில் அவனைக் களியேற்றிக்கொண்டிருந்த அவளது உடல் ரமணீதரன் சதாசிவத்தின் கைகளுள் இருந்துகொண்டிருந்தது. சருமத் திசுக்களின் உராய்வின் சுகம் கிடைத்துக்கொண்டிருந்த அவ்வேளையில்கூட, அவன் அவளது முகத்தையே ஆவல் ததும்பக் கண்டுகொண்டிருந்தான். அவளது முழு உடலின் அழகும் அவளது முகமாயே இருந்ததோ அவன் கண்களை ஊடுருவினான், அதனுள் உறைந்திருந்த சோகத்தின் இருப்பினைக் காணப்போல. அவ் நீல அலையடித்த கண்களுள் நட்சத்திரங்கள் மினுங்கக் கண்டு அவன் களியேறி அவளை இறுக அணைத்தான். அக்கணமே அந்த இறுக்கத்துள்ளிருந்தும் மெதுமெதுவாய் உருவிக் கழன்று மறைந்து போனாள் அவள்.\nநெடுநேரமாய் படுக்கையில் விழித்தபடி கிடந்து அவள்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான் அவன்.\nதனக்கு அவள் கிடைக்கமுடியாத சூசக முன்னறிவிப்பின் சோர்வு படிந்த முகத்தோடு அவன் காலையிலெழுந்து வேலை செல்லத் தயாராகிக்கொண்டிருந்தபொழுது, தேநீர் வைத்துக்கொடுத்த அம்மா, ‘ராத்திரியெல்லாம் நித்திரையில்லைப்போல கிடக்கு. எந்தப் பிசாசு பிடிச்சுதோ’ என்றுவிட்டு அப்பால் சென்றாள்.\nஇரட்டுறு மொழியாடலில் வல்���வள் அம்மா. அவள் எதையோ கிரகித்திருக்கிறாள். தான் ஏதாவது இரவில் பிதற்றியிருக்கக் கூடும்தான்.\nபேய்… பிசாசெல்லாம் வசீகரித்து வதை செய்பவை, அதற்காக அவை மயக்குறு எழில்கொண்டனவாய் இருக்குமெனவே அவன் அறிந்திருக்கிறான். வனப்பின் பிரக்ஞையே அற்றிருந்து ஒருவரை வயக்கியும், சதா தன் நினைப்பிலேயே அலையவும் வைப்பதை எப்படிச் சொல்வது அணங்கு என்றா அணங்குகள் உழல வைக்குமென்றால், அவையுமே உழன்றுகொண்டும் இருக்குமா\nஅவனுக்கு மேலே யோசிக்க அவகாசமற்றதாய் இருந்தது வேலை அவசரம்.\nஇரவிரவாகக் கொட்டிய பனியுள் கால் புதைய பஸ்ஸ_க்கு நடந்தான் ரமணீதரன் சதாசிவம்.\nஅன்று வெள்ளிக்கிழமை. மூன்று மணிக்கே வேலை முடிந்துவிடும் என்ற நினைப்பு அப்போது எழுந்தது. கூட அன்றுதான் அந்த அணங்கின் கடைசித் தரிசனமும் என்ற நினைப்பு. அடுத்த கிழமையிலிருந்து அவனுக்கு அவனது வழமையான தொழிற்சாலையில் வேலை தொடங்கிவிடும்.\nதூவலாய்க் கொட்டும் பனி, நிலத்தில் நாட்பட நாட்படக் கிடந்து சறுக்குப் பனியாய் உறைந்துவிடும். தவறி அதன்மேல் காலடி வைப்பவர்கள் சறுக்கிவிழுந்துவிட நேரும். ரமணீதரன் சதாசிவத்தின் காலடியில் அப்போது அவை நொருங்கிச் சிதறிக்கொண்டிருந்தன. வலுவும், அழகும், கம்பீரமுமே ஓர் உருவெடுத்ததாய் அவன் நடந்து சென்றுகொண்டிருந்தான்.\nஅப்போது ஒரு சிவப்புநிறக் கார் அவனை ஊர்ந்து கடந்தது. கார் கடந்து செல்கையில் தலையைக் குனிந்து ஐயூன் அவனைப் பார்த்தாள்.\nஅன்று ஐயூன் சற்று யோசனையில் இருப்பதாய்த் தோன்றியது ரமணீதரன் சதாசிவத்துக்கு. அவளது எந்திரத்துக்கு முன்னால் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த பலகைகள் பெரிதானவையாக இருந்தன. அதையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, கண்காணிப்பாளரிடம் சென்று ஏதோ பேசினாள். தனக்கு உதவியாள் தேவையென அவள் கேட்டிருப்பாள் என எண்ணிக்கொண்டான் அவன். எதிர்பாராத விதமாக அவனையே அவளோடு நின்று வேலைசெய்யும்படி கண்காணிப்பாளர் கூறிவிட்டுச் சென்றார்.\nஒவ்வொரு பலகையாக எந்திரத்தில் தூக்கிவைக்க உதவிசெய்வதும், துளைகள் போட்டு முடிய நகர்ந்து வரும் பலகையை சில்லுகள் பொருத்திய ஒரு மேசையில் இழுத்துவிடுவதும்தான் அவனுக்கு வேலை.\nநேரம் விரைவுவிரைவாய்ப் போய்க்கொண்டிருந்தது. அன்று வெள்ளிக்கிழமையென்பதன் பூரிப்பு எல்லோர் செயலிலும், முகத்திலும் துலக்கமாய்த் தெரிந்தது. அன்று வேலை நேரத்தோடு முடிவது மட்டுமில்லை, தொடர்ந்துவரும் இரண்டு நாட்களும்கூட விடுதலை நாட்கள். கிழமையில் ஐந்து நாட்களை வேலைக்காகக் கொடுத்துவிட்டு, வாழ்க்கை தனக்காகக் கொண்டிருந்த மீதி இரண்டு நாட்களும் அவைதான்.\nஒரு மணிக்கே வேலைகளெல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன. எந்திரங்களைத் துடைத்தும், தொழிற்சாலையைக் கூட்டியும், திங்கள் காலை வந்ததும் வேலையை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தும் தொழிற்கூடம் சுறுசுறுப்பாக இருந்தது.\nஇரண்டு ஐம்பதுக்கு எல்லோரும் வெளிச்செல்ல தயார்நிலையில். இரண்டு ஐம்பத்தைந்துக்கு மணியொலித்தது. தமது வெளியேறும் நேரத்தை எந்திரத்தில் பதிய எல்லோரும் வரிசையில். ரமணீதரன் சதாசிவம் தனது நேரப்பதிவை அங்கே செய்யவேண்டியிருக்கவில்லை. அத் தொழிற்சாலை அலுவலகத்தில் சொல்லிவிட்டு புறப்படலாம்.\nஅவ்வாறு சொல்லிவிட்டு வெளியேறச் சென்றுகொண்டிருக்கையில் சட்டென குறுக்காக வந்த ஐயூன், “உன்னோடு பேசவேண்டும். காஃபி ரைமில் இருக்கிறேன், வா” என்று மெதுவாகக் கூறிவிட்டு கார் நின்றிருக்கும் இடத்துக்கு நடந்துவிட்டாள்.\nதனது பார்வையிலிருந்த ஆர்வங்களைக் கவனித்திருப்பவள் அதுபற்றிப் பேசத்தான் கூப்பிடுகிறாளோ என்றொரு அச்சமிருந்தாலும், அதையும் சென்றால்தானே அறியமுடியும் என கடைசியில் செல்லத் துணிந்தான்.\nஅவன் காஃபி ரைம் சென்றபோது ஐயூன் இல்லை. தொங்கலில் இரண்டு பேர் இருக்கக்கூடிய ஒரு மேசையில் சென்று அமர்ந்தான்.\nசிறிதுநேரத்தில் ஒரு பூனைபோல் வந்து அவனுக்கருகே நின்று, “சதா” என்றழைத்தாள் ஐயூன். அந்த காஃபி ரைமில் இருந்த எந்த வாசல் வழியாக வந்திருப்பாள் என எண்ணிக்கொண்டிருக்கையில் ஓர் இருள்போல அவனெதிரே அமர்ந்தாள்.\n” என்று கேட்டான் அவன்.\nஅவள் தான் சொல்ல அல்லது கேட்க வந்ததை மனத்துள் ஒழுங்குபடுத்துவதற்குப்போல் சிறிதுநேரம் பேசாமலிருந்தாள். பிறகு, “வந்த நாளிலிருந்து என்னையே கவனித்துக்கொண்டிருந்தாய். என்னோடு வேலைசெய்யும்போதும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய். அதிகமாகவும் நான் குனிகிற வேளையில். என்ன பார்த்தாய் என் கழுத்துச் சட்டைக்கூடாக என் மார்பகங்கள் தெரிந்தனவா என் கழுத்துச் சட்டைக்கூடாக என் மார்பகங்கள் தெரிந்தனவா” என்று மெல்லக் கேட்டாள்.\nஅவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். ஆ…அது சிரிப்பே இல்லை. ஆனால் அதற்கு வேறுபெயரும் இல்லை. கேலியாக அந்த உரையாடலைத் தொடங்க நினைத்து அவள் அவ்வாறு சொல்லியிருக்கலாம் என எண்ணினான் ரமணீதரன் சதாசிவம். அது மேலே பேசும் சக்தியை அவனுக்குக் கொடுத்தது. “இல்லை, நிச்சயமாக இல்லை. நான் அப்படியானவன் இல்லை.”\n“சரி. அப்படியானால் என்னதான் பார்த்தாய்\n“எனது முகத்தில் பார்க்க என்ன இருக்கிறது ஏன், நான் அழகாக இருக்கிறேனா ஏன், நான் அழகாக இருக்கிறேனா\nஅவள் வெளிப்படையாக விஷயத்தைப் புட்டுப் புட்டுப் பேசத் தீர்மானித்துவிட்டாள் அல்லது அவ்வாறு பேசுவது அவளது சுபாவம் என்ற முடிவுக்கு அவனால் சுலபமாக வரமுடிந்தது. அவனும் இனி வெளிப்படையாகவே பேசவேண்டும். “நீ அழகானவள்தான். ஆனாலும் அங்கே உன்னைவிடவும் அழகான பெண்கள் இருக்கிறார்கள்.”\n“மெய். அப்படியானால் என் முகத்தில் என்னதான் பார்த்தாயென்று சொல்லேன்.”\n“உன் முகத்திலிருந்த… எப்படிச் சொல்லுறது…உன் முகத்திலிருந்த ஒருவகையான…\nஅது கேள்வியல்ல. திகைப்பு. அவனின் கவனத்தில் எதுவுமில்லை. அவன் பேசியாகவேண்டும். தன் மனத்தைச் சொல்ல அவளே அழைத்துள்ள அந்தச் சந்தர்ப்பத்தைத் தவிர வேறு கிடைக்காமலும் போகலாம்.\n“உன் முகத்தில் அழகின்மையாய் ஒரு சோகம் விரிந்திருக்கிறது, ஐயூன். குறிப்பாக உன் வெளிர்நீலக் கண்களுள் அது நிறைந்து கிடக்கிறது. அது விரிந்து விரிந்து தான் படரும் இடங்களிலும் தன் துக்கத்தைப் பதிந்துகொண்டு போகிறது. நீ அழகானவள்தான். அந்தத் துக்கம் மட்டும் இல்லாதிருந்தால் நீ பேரழகியாக இருப்பாய். நீ காதலித்து ஏமாறியவளாக, கல்யாணம் செய்து மணமுறிவு பெற்றவளாக யாராகவும் இருக்கட்டும். எந்த நிலையிலும், உன் அழகை மறைத்திருக்கும் அந்தத் துயர் ஓர் ஆணுக்கான அறைகூவல். உன் அழகு அந்த அறைகூவலை விடுத்துக்கொண்டிருப்பதாய் நான் உணர்ந்தேன். ‘என்னை அந்தத் துக்கத்திலிருந்து விடுவித்து என்னைச் சிரிக்கவைக்க மாட்டாயா’ என்று அது நினைவிலும் கனவிலும் என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது.”\n“அதனால் நீ அந்தத் துக்கத்தை நீக்க விரும்பினாய்\n“பயித்தியம்.” அவள் சொல்லிவிட்டு மெல்லக் கலகலத்தாள். சிறிதுநேரம் மௌனமாய் இருந்தவள் விறுவிறுவென எழுந்தாள். “நான் காஃபி வாங்கப்போகிறேன். உனக்கு எப்படி வேண்டும்\nஅவன் தானும் எழுந்து கூடச்சென்றான்.\nகோப்பியோடு மறுபடி வந்தமர்ந்தவர்கள் மெல்ல சுடுகோப்பியைச் சுவைத்தார்கள். ஐயூன் சொன்னாள்: “என்னைப்பற்றி இதுவரை நான் யாரோடும் பகிர்ந்துகொண்டதில்லை. விருப்பமில்லை. நான் பேசினால் எதை அவர்கள் புரிந்துகொள்ளப் போகிறார்கள் ஏனோ உன்னோடு பேசவேண்டுமெனத் தோன்றிற்று. நீ ரணகளமாகியிருக்கும் ஒரு தேசத்திலிருந்து வந்தவன். அந்தத் தேசத்தில் சிறுபான்மைச் சமூகம் கொண்டிருக்கக்கூடிய ஆகக்கூடுதலான சோகங்களை அனுபவித்திருக்கக் கூடியவன். அதனால்தான் சந்திக்கக் கேட்டேன்.”\nகாஃபி ரைமில் கூட்டமில்லை. வருபவர்கள் அமர்பவர்களாயின்றி, வாங்கிக்கொண்டு செல்பவர்களாயே இருந்தனர்.\n“அஜர்பைஜான் துயரம் மலிந்த பூமி. ஏறக்குறைய உனது நாட்டில் உனது இனத்தவர்க்கு இருக்கக்கூடிய பிரச்சினை மாதிரியானதுதான் அங்கேயும். ஆனால் அதற்கு வேறு பரிமாணங்களும் உண்டு.”\nஅவனுக்கு அஜர்பைஜான் வரலாறு ஓரளவு தெரியும். கஸ்பியன் கடலுக்கு மேற்குக் கரையோரமாய், கோகாஸியஸ் மலைத் தொடர்களுக்கு தென்புறத்தில் இருக்கிறது அந்தத் தேசம். சோவியத்தின் சிதறலுக்குப் பின் அதனுள் அடங்கிருந்த நாடுகளுள் முதலில் சுதந்திரப் பிரகடனம் செய்த நாடு அது. பின்னரும் அது ஒரு நிறைவான வாழ்நிலையை அடைந்துவிடாதேயிருந்தது. உள்நாட்டு மதப் பிரிவினைகளின் அரசியலால், இடம்பெற்றதும் இடம்பெறுவதுமான மனிதாயத அவலங்கள் அங்கே சொல்லமுடியாதவை. அவள் தனது நாட்டுநிலையையும் தனது சொந்த அவலங்களையும் தனதையொத்த ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் தன்னோடு பகிர வந்திருக்கிற நிலையில், தான் காதல் அழகு என்று தன் மனஅவசங்களை அவளிடம் பிரஸ்தாபித்திருந்தமையை எண்ண அவன் கூசினான்.\n“ஒரு பிறப்பின் பின்னான முதற் செயற்பாடு எவருக்கும் அழுகையோடுதான் ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்கள். புறவுலகின் தன்மை அதை மாற்றியாகவேண்டும். அவ்வாறு மாற்றுவதற்கான அமைவுடன் இருப்பதுதான் ஒரு நாட்டின் அறம். நான் பிறந்தபோது தொடங்கிய அழுகையை என் பத்தாவது வயதுவரை நிறுத்தவேயில்லை, சதா.”\nஅவளது வாசிப்பின் தீவிரத்தை அவன் ஏற்கனவே கண்டிருந்தவன். அது தீவிர வாசிப்புமுள்ளது என்பதை அப்போது அவளது வார்த்தைப் பிரயோகங்களில் அவனால் அறிய முடிந்தது.\n“உள்நாட்டு யுத்த ���ாலத்தில் எனக்கு பத்து வயதாயிருக்கும்போது என் அப்பாவும், அம்மாவும் என் கண் முன்னாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த ஸ்தம்பிதம் என் அழுகையை நிறுத்தியது. அதைத் தொடர்ந்த ஆறேழு ஆண்டுகள் அராஜகத்தினதும் வன்முறையினதும் ஆழப்பதிந்த சுவடுகள் என் வாழ்வில். வாழ்க்கை எவருக்குமே அவ்வண்ணம் அமைந்துவிடக்கூடாது, சதா. கடைசியில் அரசியல் தஞ்சம் காணப் புறப்பட்ட என் சித்தப்பா குடும்பத்தோடு நான் மட்டும் இங்கே வர வாய்ப்புக் கிடைத்தது. உயிர்;பிழைத்துவிட்டேன்தான்;. ஆனால்…வாழ்க்கை… எனது வாழ்க்கையை நான் என் மண்ணிலல்லவா விட்டுவந்திருக்கிறேன். நான் இந்தக் கணம்வரை இந்த நாட்டில் எதுவித துன்பத்தையும், துயரத்தையும் அடைந்ததில்லை என்பது மெய்யே. ஆனாலும் என் மண்ணின் நினைவு, அங்கேயுள்ள என் எச்ச உறவுகளின் நினைவு என்னைவிட்டு என்றும் நீங்கியதில்லை. நான் தின்றும், குடித்தும், உறங்கியுமான ஒரு வாழ்க்கையை நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதுதான் எனது தீர்மானம். அப்படியிருக்கையில் நான் சிரித்துக்கொண்டே வாழ்ந்துவிடுதல் சாத்தியமா, சதா, சொல்லு.”\nஉறைந்து போய் உட்கார்ந்திருந்தான் ரமணீதரன் சதாசிவம். காதலென்றும் சொல்லமுடியாது, ஒரு பெருவிருப்புத்தான் அவள்மீது அந்தக் கணம்வரை அவனுள் விளைந்திருந்தது. அப்போது அது பவுத்திரமடைந்துகொண்டிருந்தது. சொந்த மண்ணோடு இயைந்ததே வாழ்க்கையென்ற தத்துவத்தின் குருவாக அப்போது அவள் அவனுள் தவிசு போட்டு வீற்றிருந்துகொண்டிருந்தாள்.\n“ஐயூன் என்ற பெயருக்கு அஜர்பைஜான் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா, சதா சூரியநிலவு. நிலா ஒழிந்து சூரியன் மட்டுமே இருக்கிற வானமாய் இருக்கிறது எனது. நானே தகித்துக்கொண்டு இருக்கிறபோது குளிர் கதிர்கள் என்னிலிருந்து எப்படி வீச முடியும் சூரியநிலவு. நிலா ஒழிந்து சூரியன் மட்டுமே இருக்கிற வானமாய் இருக்கிறது எனது. நானே தகித்துக்கொண்டு இருக்கிறபோது குளிர் கதிர்கள் என்னிலிருந்து எப்படி வீச முடியும்\nமேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் அவர்கள் புறப்பட எழுந்தனர். அவளது கார்வரை அவன் கூடவே நடந்துசென்றான்.\nசற்றுத் தொலைவிலிருந்த பஸ் நிறுத்தத்துக்கு அவன் நடந்துகொண்டிருக்கையில் சிவப்புக் காரின் மூடிய கண்ணாடிக்குள் ‘பை…பை…’யென ஒரு பேரணங்கினதுபோல் ஐயூனின் கை நளினமாய் வீசியது.\nஇப்போது காலையின் கேள்விக்கு அவனுக்கு விடை வெளித்தது.\nகாலத்தின் துயரைச் சுமந்துகொண்டு பேரணங்குகள் அறமுரைத்துத் திரியும்.\nஎங்கோ எழுந்துகொண்டிருந்த அவலக் குரல்களின் சத்தம் அப்போது அவனுள் கேட்பதுபோலிருந்தது. அங்கே விழுந்துகொண்டிருந்த கொலைகளின் காட்சியும் மனக்கண்ணில் தெரிதலாயிற்று.\nரமணீதரன் சதாசிவத்தினது நெற்றியில், கன்னத்தில், நாடியில் மெல்லிய இருளொன்று அப்போது அப்பி வந்துகொண்டிருந்தது. சிரிப்பதற்கான சகல முகத் தசைநார்களும் மெல்லமெல்ல இறுகி வருவதாய் உணர்ந்துகொண்டிருந்தான் அவன்.\nவிஷ்வசேது வெளியீட்டின் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ‘முகங்கள்’ சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது.\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nவிமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வர...\nவாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-\n2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/bbc-tamil", "date_download": "2018-05-21T03:15:40Z", "digest": "sha1:RZDX7EYUV6IYIEHD4YUMVDTDLVUEQF4C", "length": 15341, "nlines": 233, "source_domain": "tamil.webdunia.com", "title": "Bbc Tamil | bbc Tamil News | bbc News | bbc News Tamil | பிபிசி தமிழ் | பிபிசி செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆபாசப் பட நடிகையின் கூற்றை மெய்பிக்கும் டிரம்ப்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nசுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nநினைவுகளை கூடுவிட்டு கூடு பாய வைக்கும் புதிய ஆய்வு\nகூடுவிட்டு கூடுபாய்வது குறித்து பல திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளன. அதாவது ஒரு மனிதனின் நினைவுகளை ...\nகர்நாடக தேர்தல்: “ராகுல் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.“\nகர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி. ஆனால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ...\nஹிந்தி பேசாத மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெறமுடியும் - மோடி\n224 சட்டசபை தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு கடந்த மே 13-ம் தேதி தேர்தல் ...\nகர்நாடகாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆளுநரின் பின்னணி என்ன\nகர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் தொகுதி எண்ணிக்கைப்படி, அதிக இடங்களில் வெற்றிபெற்று பா.ஜ.க தனி ...\nஉலக பார்வை: சீனாவுக்கு உதவும் டொனால்டு டிரம்ப்...\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்....\nஇஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன\nசிரியாவிலுள்ள இரானின் ராணுவ நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சக்தி வாய்ந்த ...\n''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்''\nவட கொரியாவில் தனியார் ந��றுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் ...\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அகதிகள்\nதமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போர் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக ...\nசிறுவர்களை குறிவைத்து கொல்லும் 'மர்ம நாய்கள்': அச்சத்தில் மக்கள்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல், குறைந்தது 12 சிறுவர்கள் நாய்களால் கடித்து ...\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்\nசிரியாவுக்குள் இருக்கும் இரானின் ராணுவ கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர், ...\nஅரசியல் நுழைவு: 'காலா' விழாவில் ரஜினியின் பேச்சு எதைக் காட்டுகிறது\nதான் நடித்த காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி காந்த் ''காலா அரசியல் படம் ...\nமுகமது சாலா : அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் \"எகிப்திய மன்னர்\"\nலிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா (மோ சாலா என்றும் அழைக்கப்படுகிறார்), தொழில்முறை ...\n'கர்நாடக அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு பூஜ்யம்': காரணம் என்ன\nகர்நாடக மாநிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், ...\nசெயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு சற்று முன் உயிர்பிழைத்த சிறுவன்\nஅமெரிக்காவில் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் அவனது உறுப்புகளை ...\nஇரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப்\n2015-ல் இரான் உடன் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என்ற முடிவை இன்று ...\nகாஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் பலியான தமிழக இளைஞர் உடல் விமானம் மூலம் சென்னை வருகிறது\nகாஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவம் ஒன்றில் காயமடைந்து, உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் ...\n883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் கர்நாடக தேர்தலில் போட்டி\nகர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் போட்டியிடுவதாகத் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t1541-topic", "date_download": "2018-05-21T02:56:56Z", "digest": "sha1:K6XDVE7LTZEBYT3JSJ4VEW5EPRZX4K4V", "length": 12401, "nlines": 212, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வணக்கம் நண்பர்களே- புதியவன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nவணக்கம் நண்பர்களே .. நான் இத்தளத்துக்கு புதியவன்.. :lol\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nநீங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே\nஉங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசை\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\n@Admin wrote: வணக்கம் ஜெயம்\nநீங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே\nஉங்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசை\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nநீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்\nஎங்கு வேலையில் உள்ளீர் என நீங்கள் விரும்பினால் பகிரலாம்\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nஜெயம் wrote: என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஇந்த வசனத்தை வைத்தே நீங்கள் யார் என்று புரிந்துகொண்டேன்\nவருகைக்கு மிக்க நன்றி :006:\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nபொதுவா நட்பால் உலகை வெல்வோம்னு சொல்றவர்தானே நீங்க :112:\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nபொதுவா நட்பால் உலகை வெல்வோம்னு சொல்றவர்தானே நீங்க :112:\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nவாங்க ஜெயம் உங்களுக்கு என் அன்பு வரவேற்புகள்\nநான் உங்களை எப்படி கூப்பிடுறது உங்க பேர் ஜெயம் தானா இல்ல ஜெயம் ரவியா............... :004:\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nநன்றி செல்லம். ஜெயம் னே கூப்பிடுங்க..\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nஜெயம் wrote: நன்றி செல்லம். ஜெயம் னே கூப்பிடுங்க..\nசரி அப்படியே கூப்புட்டுடுவோம் :112:\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nRe: வணக்கம் நண்பர்களே- புதியவன்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32168-alive", "date_download": "2018-05-21T03:15:58Z", "digest": "sha1:SJ6D445XJR2JJ5XCTPE2JZX4MLKIPWHA", "length": 19970, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "'ALIVE' சினிமா - ஒரு பார்வை", "raw_content": "\n'THE LOFT' சினிமா - ஒரு பார்வை\nArrival - நோலன் இயக்காத ஒரு நோலன் படம்\nதிரை ஓவியமான ஒரு சிறுகதை - Ottaal\nLION (2016) - கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்\nஇரண்டு மொழிகள் ஓர் உணர்வு...\nதுல்கர், லாலேட்டன் - யார் படத்தைப் பார்க்கலாம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2017\n'ALIVE' சினிமா - ஒரு பார்வை\nஅத்தனை நேரம் இருந்த சந்தோசம் பட படவென, பட்டாம் பூச்சியின் சிறகுகளை பியித்து எறிவது போல.... சடுதியில்.....பனி மலையில் பறந்து கொண்டிருக்கும் விமான இருக்கையோடு..... ஜன்னலோடு....மாயத்தோடு.....தெறித்து... எகிறி.. விழுந்து கண் மு��், காது இரைக்க... மனம் உணர சடுதியில் பறக்க பறக்க காணாமல் போன.....செத்துப் போன, பல சக உறவுங்களைக் கடந்து சில பயணிகளோடு ஒரு பக்கம் அடித்து மோதி சின்னாபின்னமாகி நிற்கிறது மிஞ்சியிருந்த விமான பாகம்.\nதலையிழந்த மீனின் உருவத்தை ஒத்திருந்தது நின்ற விமானம். திக்கென்று மூச்சடக்கி திரைக்கு முன் அந்த நேர பாசாங்களோடு பரிதவிக்கிறது மனது.\nதலையில் அடி. வயிற்றில் இரும்பு குத்து. மனது முழுக்க மரணம். என்ன செய்வதென்று தெரியவில்லை. உறையும் பனி மலை. குளிர் வாட்டுகிறது.... பின் இரவானதும் கொல்கிறது. கையிலிருக்கும் சாக்லேட்களையும்.. ஒயினையும் ஆளுக்கு கொஞ்சம் என்று பகிர்ந்து கொள்கிறார்கள். தானே தலைவன் என்று ஒருவன் கூற மற்றவர்கள் ஆமோதிக்கிறார்கள். உயிர் போகையில்.. ஒருவன், தலைவன் என்று சொல்லி முன் வருவதே உயிர் போகின்ற விஷயம்தான் என்பதை உணர்ந்த உள்ளங்கள் முழுக்க குருதி வடியும் பூக்களென இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன.\nதலைவனாக இருப்பது ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் இல்லை என்று உணரும் தருணம் முழுக்க பசியோடு பயம் வாட்டுகிறது. குழந்தை மனம் எங்கிருந்தோ வந்து அப்பிக் கொள்கிறது.\nசற்று முன் வாழ்க்கையின் மீதிருந்து மிகப்பெரிய நம்பிக்கை சட்டென காணாமல் போன கண்களின் வெள்ளை நிற குருட்டுத்தனத்தின் ஓலம் வந்திறங்கிய இடமெங்கும் வெண் பணிகள். வேகா பிணிகள்.\nகாடு பிடிக்கும் என்பவர்கள் \"INTO THE WILDE\" படம் பார்க்கலாம். எனக்கு மலை பனி பிரதேசங்கள் ரெம்ப பிடிக்கும் என்று கன்னத்தில் கை வைத்து ஒரு பக்கமாக செல்லமாக பார்க்கும் யாவரும் இந்த படத்தை (ALIVE) பார்க்க வேண்டும்.\nபரிதவிப்பின் மிச்சத்தை கண் கூட கண்டு கடல் தாண்டும் பறவையின் அடிவயிற்று சூட்டை உணர முடியும். வெகு தொலைவில் இருக்கும் உங்களின் கனவுக்குள் தீ மூட்டி இரவை உதிர வைக்கும் சாகசம் நிறைந்த இரவுகள் இந்த பனி இரவுகள். இன்று, நாளை, இன்று, நாளை என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் கண்களில்......பனி தாண்டிய தீப்பொறி சிரிப்பாகவும் குழப்பமாகவும்.....அழுகையாகவும்......ரத்தமாகவும் வழிவதை திரை தாண்டி உணரும் நொடிகளில்......வாழ்வு பற்றிய தீர்க்கம் சற்று குலையத்தான் செய்கிறது.\nதான் என்ற அகங்காரம் மெல்ல மெல்ல மறையும் மெல்லிய கோரத் தத்துவதாய் அந்த பனிமலைகள் பரந்து விரிந்து பறை சாற்றுவதை உள் வாங��கித்தான் ஆக வேண்டும். இறந்த தங்கையை இன்று என்னோடே வைத்துக் கொள்கிறேன் என்று அண்ணன் கூறுகையில்... அது பிணம் என்று சர்வ சாதாரணமாக சொல்லி இருக்கும் உயிர்களுக்கு இடம் வேண்டும் மனிதாபிமானம், மனிதம் கடந்த நிலையில் கடவுள் காண்பதா.... கடவுள் கடந்த நிலையில் மனிதம் காண்பதா...\nபசி. பெரும்பசி. மனதுக்குள் உருளும் பாறாங்கல் முழுக்க பூனைகளின் சித்திரம் பிராண்டுகிறது. பின் பனிமலையில் உக்கிரம் உருண்டோடுகிறது.\nமண்ணைக் கூட தின்ன முடியாது. அத்தனையும் பனி. கூட இருந்து செத்துப் போன பிணங்களை தின்று உயிர் பிழைக்கலாம் என்று யோசிக்கும் போது நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. பின் சாப்பிட சாப்பிட ஜீரணித்து விடுகிறது. மனிதனை மனிதன் தின்னும் காலம் வரத்தான் போகிறது என்று விவிலியம் கூறுவதை திக்கென்று நினைத்துக் கொள்ளத் தோன்றியது.\nசரி... இனி நம்பி பிரயோஜனமில்லை. நாமே கடக்க வேண்டிதான் நமக்கான தூரங்கள் இருக்கின்றன என்று உணரப்படுகிறது...\nதேர்ந்தெடுத்த மூவர் மலை ஏறுகிறார்கள். மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். மூச்சிரைக்க.....பேச்சிரைக்க ..... முகம் இரைக்க..... உடல் இரைக்க தத்தி தத்தி உயிரை காப்பாற்ற போராடும் காட்சிகள்... வேட்டை சமூகத்தை நினைவூட்டுகிறது. பசிக்கு மனித சதைகளை அறுத்து வெட்டி பையில் சேகரித்துக் கொண்டு போகையில்...SURVIVAL OF THE FITTEST என்பதை மீண்டும் மீண்டும் நினைக்கத் துவங்குகிறது மனம். வாழ்வதில் வடிவமைக்கப்பட்ட அணுக்களே இங்கே பிண்டம் என்பதை மறுக்க முடியாத மறக்க முடியாத நினைவூட்டலாய் நம்புகிறது யாவுமே அறியத் தவிக்கும் மனது.\nஇடையினில்.... பிணத்தையே குறி வைக்கும் காலத்தின் கையில்... தவறி....சீறி விழுகிறது இரவின் பனி. அது துறவின் வெளி.\nஇரவை விரட்டிக் கொண்டிருந்த அவர்களின் கூடாரத்தையும் அது அடித்துக் கொண்டு போகையில்... நாம் கண்கள் சிமிட்ட மறக்கிறோம்... நினைக்கையில் கண்களில் பனிகளின் வெண்மை போதாதென்று பட படக்கிறது நெஞ்சம்...\nமொத்த வெண்பனியின் பாதாள சரிவில் தலைவன்தான் செத்தே போகிறான்.\nஅவன் \"தான் செத்தால் நீங்கள் என்னை தின்று விடலாம்\" என்று வாக்குறுதி கொடுக்கும் அந்த கலகலப்பான பொழுது, அன்று இரவு வரும் வெண் பிசாசின் நகங்கள் பற்றி நாமும் அறியோம். அறிக்கையில் நாமும் மரிக்கிறோம். நாட்கள் நகருகின்றன. கூட வந்த உயிர்கள் பிணங்களாகி சதைகளாகி... உணவாகி உயிர் காக்கின்றன. மனம் பேதலிக்கத் துவங்குகிறது. தனிமைக்குள்.. சிக்கும் மனதுக்குள்... திசை அறியா வானம் விதைக்கும் எச்சங்கள்.. மிகக் கொடியவை.\nபனி மலை...முகம் மறக்கும் காடு....பெரிய அச்சுறுத்துதலை தருகிறது.\nதேட தேட எதுவும் கிடைக்காத பொழுதுகளை மிஞ்சி இருக்கும் அவர்கள் கொண்டிருப்பதோடு கனக்கிறது காட்சிகள். எப்படியாவது அவர்கள் பிழைத்து விட வேண்டும் என்று நாமும் நம்பும் இடத்தில் படம் அப்படியே முடிகிறது.\nஇயற்கை அத்தனை கொடியது. அத்தனையும் கூடியதா என்ற கேள்வியோடு...... இதை எழுதுகிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=122442", "date_download": "2018-05-21T03:16:15Z", "digest": "sha1:GUCAO6TJ5NNGPYWQ7QBR732ASV2FOA7C", "length": 53367, "nlines": 356, "source_domain": "nadunadapu.com", "title": "இந்த வார ராசிபலன் 6.2.17 முதல் 12.2.17 வரை | Nadunadapu.com", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nஇந்த வார ராசிபலன் 6.2.17 முதல் 12.2.17 வரை\nமேஷம்: பொருளாதார நிலை சற்று சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அநாவசிய செலவுகளும் இருக்காது. உஷ்ணத்தால் கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை கூடும்.\nவேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அமைந்தாலும் சூழ்நிலையின் காரணமாக கவனம் செலுத்தமுடியாமல் போகும்.\nமாணவ மாணவியருக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7,8,9,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,7\nமுக்கியக் குறிப்பு: 6,12 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nரிஷபம்: சிறு சிறு உடல்நலக் குறைபாடு தோன்றக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை செய்துகொள்வது நல்லது. பணவரவைப் பொறுத்தவரை நல்லபடியே இருக்கிறது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் பொறுமையும் மிக அவசியம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் கூடும். இருந்தாலும் சில நேரங்களில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nகணவன் – மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4\nமுக்கியக் குறிப்பு: 7,8,9,11 ஆகிய தினங்களில் அனைத்து விஷயங்களிலும் கூடுதல் கவனம் மற்றும் பொறுமை தேவைப்படும்.\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nபைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்\nஉயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா\nவைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி – என்றே\nசெயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே\nமிதுனம்: பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். உஷ்ணத்தின் காரணமாக வயிற்றுவலி ஏற்பட சாத்தியம் உள்ளது. கணவ��் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால், பிரச்னைகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சுமாராகத்தான் இருக்கும்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சிறு சிறு காயம் ஏற்படக்கூடும் என்பதால் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன்படவும் நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,9\nமுக்கியக் குறிப்பு:8,9,10 ஆகிய தினங்களில் வெளியூர்ப்பயணங்களைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே.\nகடகம்: பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். ஆனால், வாரப் பிற்பகுதியில் சிறிய அளவில் உடல்நல பாதிப்பும் அதன் காரணமாக மருத்துவச் செலவும் ஏற்படும். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி தரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது சிக்கல்களைத் தவிர்க்கும்\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.\nகலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்து படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சற்று மனச் சோர்வு உண்டாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,8,10,\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7,9\nமுக்கியக் குறிப்பு: 11,12 ஆகிய ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nஈசன் எந்தை இணையடி நிழலே\nசிம்மம்: வருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.\nவியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியரின் நினைவாற்றலும், பாடங்களை உடனே புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும்.\nபெண்மணிகளில் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,6\nமுக்கியக் குறிப்பு: 7,8,9,11 ஆகிய தினங்களில் புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபுத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |\nஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||\nகன்னி: குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சில���ுக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்\nபுதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nசக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nமாணவ மாணவியை உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,8,10,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,6,7\nமுக்கியக் குறிப்பு: 12-ம் தேதி பயணங்களைத் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே\nதுலாம்: குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள்.\nவியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7,8,9,\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,5\nமுக்கியக் குறிப்பு: 6,11,12 ஆகிய தினங்களில் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம். வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\nவிருச்சிகம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும்.\nகலைத் துறையினர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் இனம் தெரியாத ஒரு விரக்தி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9,10,11,12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,7\nமுக்கியக் குறிப்பு: 6,7,8 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே\nவிண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாந் தன்மையினாற்\nதனுசு: பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டு கஷ்டப்பட நேரும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும்.\nஅலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளை கவனமாகச் செய்யவும். சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் ��ன்றாலும் புதிய வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைவே.\nமாணவ மாணவியருக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடப் பிரிவில் சேர முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5,6\nமுக்கியக் குறிப்பு: 9,10 ஆகிய தினங்களில் வார்த்தைகளில் நிதானம் தேவை\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை தினமும் பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் – பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே – அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nமகரம்: உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்வீர்கள். பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.\nமாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,8,10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,9\nமுக்கியக் குறிப்பு: 11,12 நாள்களில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் பொறுமை அவசியம்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்\nமுன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்\nமின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே\nஎன் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.\nகும்பம்: குடும்பத்தில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.\nஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் உண்டாகும். பணவரவு கூடுதலாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவேண்டாம்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடி ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.\nமாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,7,8,10,11\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,7,9\nமுக்கியக் குறிப்பு: 12-ம் தேதி புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\nமீனம்: பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. எனவே கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக��கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது வீட்டில் இருந்தே உணவு கொண்டு செல்லவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6,12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7,9\nமுக்கியக் குறிப்பு: 7,8,9,11 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும்.\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்.\nதோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி\nகாடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்\nஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த\nPrevious articleஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற பெண்ணை கொடூரமாக வெட்டி கொள்ளையடித்த குற்றவாளி கைது\nNext articleமற்ற நாடுகளிலிருந்து தனித்து விளங்கும் சுவிற்சர்லாந்து எப்படி\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nகோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கில் திருமணம்- (படங்கள், வீடியோ)\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானு���் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nமங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி விளக்கம் என்ன\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=137897", "date_download": "2018-05-21T03:29:43Z", "digest": "sha1:N66X4U5LXI7KKAYOF2OBDC2OSCQNEDU4", "length": 18470, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "“தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு: அகில பாரதீய சத்ரிய மகாசபா அறிவிப்பால் பரபரப” | Nadunadapu.com", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\n“தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு: அகில பாரதீய சத்ரிய மகாசபா அறிவிப்பால் பரபரப”\nபரேலி: நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில அகில பாரதீய சத்ரிய மகாசபா அறிவித்து உள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.\nநடிகை தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் பத்���ாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர்.\nபல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்த நிலையில் அப்படத்தில் நடித்த தீபிகா படுகோனேவிற்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. ‘பத்மாவதி’ படத்துக்கு எழுந்த எதிர்ப்பால், அந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.\nஇதனை பாராட்டிய அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு, தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார்.\nதொடர்ந்து மிரட்டல் எழுந்துள்ளநிலையில், தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதீய சத்ரிய மகாசபா அமைப்பை சேர்ந்தவர்கள் பத்மாவதி படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது நடிகை தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தினர்.\nபின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர்சிங் பேசுகையில், ‘நடிகை தீபிகா படுகோனேவை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.\n‘ராணி பத்மாவதியின் தியாகம் தீபிகாவுக்கு ஒருபோதும் தெரியாது. உயிருடன் கொளுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், இந்த பரிசை அறிவிக்கிறோம்’ என்று புவனேஸ்வர்சிங் கூறினார். இவரது பேச்சால் பரேலியில் பெரும் பதற்றம் நிலவி உள்ளது.\nபுவனேஸ்வர் சிங்கின் அச்சுறுத்தும் பேச்சுக்கள் குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி ரோஹித் சிங் சஞ்சஜன் கூறுகையில், புவனேஸ்வர் சிங்கின் பேச்சு குறித்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப��படும் என தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், படைப்பு சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ‘பத்மாவதி’ திரைப்பட இயக்குநர் பன்சலி மற்றும் பட குழுவுக்கு ஆதரவாக திரைப்படத்துறையின் பல முன்னணி நடிகர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nPrevious articleகள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகள் வி‌ஷம் கொடுத்து கொலை..\nNext articleஉங்கள் இளை­ஞர்­களை கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால் எங்கள் இளை­ஞர்­க­ளையும் கட்டுப்படுத்த முடி­யாது: உல­மாக்­க­ளிடம் ஞான­சார தேரர் தெரி­விப்பு\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\n5 பேரின் மரணத்துக்கு காரணமான மர்ம நோய் இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nமங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி விளக்கம் என்ன\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது ���கை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-05-21T03:18:42Z", "digest": "sha1:R2WJ7PKXYUEOPWAUL24VINT5FW2SYXZ5", "length": 3853, "nlines": 91, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: பாக்கு", "raw_content": "\nபாக்கு உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 478,000 மெட்ரிக் டன்கள் உற்பத்தி செய்கிறது வருடத்திற்கு. இது உலகளவு உற்பத்தியில் சுமார் 47 சதவீதம் ஆகும். இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுவது கர்நாடகாவில். இதில் 2600 டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர பான் மசாலா, சுபாரி ஆகிய வடிவில் சுமார் 1400 டன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொரும்பாலும் உள்நாட்டிலேயே உபயோகிக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைவு என்பதால் நாம் இறக்குமதியும் செய்து வருகிறோம். .\nமுருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா \nதபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற\nஆர்கானிக் பழங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றேன்....\nஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/", "date_download": "2018-05-21T03:16:30Z", "digest": "sha1:4Z37HB6FR6YHAW5HCP7ALMJRU25S4ZM4", "length": 256133, "nlines": 827, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2005", "raw_content": "\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநாகையை ஒட்டிய கீழவெண்மணி படுகொலைகள் மீதான விவரணப்படம் ஒன்று வெளியாகப்போகிறது என்ற தகவல் ஜூன் முதற்கொண்டே சிறுபத்திரிகைகள் பலவற்றிலும் வெளியானது. குறுந்தட்டு வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் மதுமிதாவின் பதிவில்: ஒன்று | இரண்டு\nதிண்ணை இணைய இதழில் டிஜிகே என்பவர் எழுதியுள்ள அறிமுகம்.\nநேற்று இந்த விவரணப் படம் எனக்குக் கிடைத்தது. இதைப் பார்ப்பதற்குமுன் ஓரளவுக்கு எனக்கு இந்த விஷயம் பற்றித் தெரியும். சம்பவம் நடந்தபோது நான் பிறக்கவில்லை என்றாலும் என் தந்தையிடமிருந்து இதுகுறித்து பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அப்பொழுது கதை கேட்கும்போது இந்தச் சம்பவம் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. அதன்பின் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் வழியாகத்தான் ஓரளவுக்குக் கோர்வையாக என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துகொண்டேன். குருதிப்புனல் ஒரு நாவல்தான். உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதிய அ-புதினம் அல்ல. ஆசிரியர் இல்லாத சில பாத்திரங்களை உருவாக்குகிறார். ஆனால் நிலக்கிழார், விவசாயக் கூலிகள், ரவுடிகள், வன்முறை ஆகிய சம்பவங்களைப் பொருத்தமட்டில் அதிகம் விலகுவதில்லை. இந்தச் சமபவம் மீதான கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் எழுதிய எதையும் நான் இதுவரையில் படித்ததில்லை. (அவை எனக்குக் கிடைத்ததில்லை)\nஅந்த வகையில் பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. இந்த ஆவணப்படத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் பேசுகிறார்கள். நிலக்கிழார்களின் கூலிப்படையினர், காவல்துறை ஆகியோரால் தாக்கப்பட்டு, இன்னமும் உயிருடன் இருக்கும் கிராம மக்கள் பேசுகிறார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் அப்பொழுதைய தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் உறவினர் பேசுகிறார். அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி பேசுகிறார். சம்பவத்துடன் தொடர்புகொண்ட உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்.\n உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடந்து வந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் கொடுமைதான் தஞ்சை மாவட்டத்திலும் கீழவெண்மணியிலும். ஒருசில நில உடைமைக்காரர்கள் கையில் ஆயிரக்கணக்கில் ஏக்கர்கள். ஏகப்பட்ட ஏழைகள் கையில் ஒரு துளி நிலம் கூடக் கிடையாது. ஏழைகள் நிலக்கிழார்களின் வயல்களில் கூலிக்கு வேலை செய்யவேண்டும். அப்படி வேலை செய்து சம்பாதித்தால்தான் சாப்பாடு.\nவேலை என்றாலே கொடுமைதான். நேர வரைமுறை கிடையாது. வேலையை மேற்பார்வை செய்ய நிலக்கிழார், அவரது ரவுடி கும்பலுடன் இருப்பார். நிலக்கிழாரைப் பார்த்தாலே நடுங்கும் மக்கள். குறைந்த கூலி. ஏதேதோ 'குற்றங்களுக்காக' சவுக்கடி தண்டனை. பணம் அபராதம் என்று எத்தனையோ.\nகம்யூனிஸ்டுகள் தஞ்சை மாவட்டம் வந்து விவசாயக் கூலிகளை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைக்காகப் போராட ஆரம்பித்தனர். இது நிலக்கிழார்களை மிகவும் தொந்தரவு செய்தது. நிலக்கிழார்கள் தமக்கென ஒரு சங்கம் ஆரம்பித்தனர். (முதலில் 'உணவு உற்பத்தியாளர் சங்கம்', பின் 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்று பெயர்மாற்றம்.) டிசம்பர் 1968 சம்பவம் நடக்கும் நேரத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் கோபாலகிருஷ்ண நாயுடு.\nவிவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தில் சேரக்கூடாது என்றும் அனைவரும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.\nநாயுடுவின் வயலில் வேலை செய்வதில் சில பிரச்னைகள் எழுந்தன. இதனால் நாயுடு வெளியூரிலிருந்து விவசாயக் கூலிகளை அழைத்து வந்து வேலை செய்ய நினைத்தார். அதனை உள்ளூர் கூலிகள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரவுடன் எதிர்த்தனர். இதற்கிடையில் நாயுடுவின் வீட்டுக்கருகே ஓர் இளம்பெண்ணின் சடலமும் கிடந்தது. இந்தக் கொலைக்கு நாயுடுதான் காரணம் என்று ஊர் கொதித்தது. அந்த மாதம் முழுவதுமே பிரச்னை வளர்ந்தவண்ணம் இருந்தது. நாகையில் கூட்டம் கூடிப் பேசிவிட்டு வெண்மணி திரும்பிக்கொண்டிருந்த விவசாயக் கூலிகளை சிக்கல் அருகில் கூலிப்படை ஒன்று தாக்கி ஒருவரைக் கொன்றது. வெண்மணி கிராமத்தின் நாட்டாமை, பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரை நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரச் சொல்லி ஒரு ரவுடி கும்பல் மிரட்டி அவர்களது டீக்கடையை அடித்து நொறுக்கியது.\nஅந்த நேரம் வெண்மணி மக்கள் திரண்டு தங்களைத் தாக்கிய ரவுடிகளில் ஒருவரை பிடித்து அடிக்கத் தொடங்க, மற்றவர்கள் ஓடிவிட்டனர். மாட்டிய ரவுடி (பக்கிரிசாமி, நாயுடுவின் ஆள்) அடிபட்டு இறந்துவிட்டார். இதனால் வெகுண்ட நாயுடு இன்னமும் நிறைய ரவுடிகளை அழைத்துக்கொண்டு வெண்மணி கிராமத்தைத் தாக்க வந்திருக்கிறார். கூட்டமாக வந்த பலர் துப்பாக்கியா��் சுட்டுக்கொண்டே வந்துள்ளனர். வெண்மணி கிராம மக்கள் தாங்கள் தாக்கப்படுவோம் என்று நினைத்து தங்களால் முடிந்த அளவு கம்புகள், கற்கள் என்று வைத்திருந்தாலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எதிர்கொள்ளமுடியவில்லை. சிறிது சிறிதாக அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பெயர, தாக்குதல் தொடர, வீடுகளுக்குத் தீவைப்பு நிகழ்ந்துள்ளது. சற்றே பெரிய குடிசைக்குள் நுழைந்து தங்களைக் காத்துக்கொள்ள முயற்சி செய்த 44 பேர்கள் எரிந்து கருகியுள்ளனர். அவர்கள் அனைவரும் எரிந்தது ராமைய்யா என்பவரின் குடிசையில்.\nஇரவில் அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்ற கிராம மக்கள் பலரும் அடுத்த நாள் காலையில் வந்துதான் எத்தனை பேர் எரிந்தனர், எந்த உறவினர் உயிருடன் இருக்கிறார், செத்துவிட்டார் என்று கண்டறிந்துள்ளனர். இறந்ததில் 5 பேர் ஆண்கள். மீதி அனைவரும் பெண்களும் குழந்தைகளும்.\nகோரம் இத்துடன் நிற்கவில்லை. இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காவல் தரப்பில் எரிந்து இறந்தவர்கள் 42 பேர் என்று முடிவாகி (ஆனால் இறந்தது 44 பேர் என்கிறார்கள் கிராம மக்கள்), அதற்கென ஒரு வழக்கு போடப்பட்டு அதில் 23 பேர் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்படுகின்றனர். கோபாலகிருஷ்ண நாயுடு குற்றவாளி நம்பர் 1. அதேபோல ரவுடி பக்கிரிசாமி கொல்லப்பட்டதற்காக வெண்மணி கிராம மக்கள் (அதாவது செத்தது போக மீதமிருந்தவர்கள்) மீது ஒரு வழக்கு, அதிலும் குற்றவாளிகள் 23 பேர். இரண்டு வழக்குகளும் ஒருசேர நாகை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கின்றன.\nபக்கிரிசாமி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; மீதி அனைவருக்கும் ஏதோ சில வருடங்களாவது தண்டனை. அதேபோல 42 (44) பேர் எரியுண்ட வழக்கில் நிலச்சுவான்தார்கள், ரவுடிகளுக்கு ஆளுக்கு சில வருடங்கள், ஆனால் யாருக்கும் ஆயுள் தண்டனையில்லை. மேல் முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு.\nஉயர் நீதிமன்றம் பக்கிரிசாமி கொலை வழக்கின் தீர்ப்பை உறுதி செய்கிறது ஆனால் 42 (44) பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியங்கள் சரியாக இல்லை என்று அத்தனை பேரையும் - 23 பேரையும் - விடுதலை செய்கிறது\nவழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது. பக்கிரிசாமி கொலைவழக்கின் தீர்ப்பு இந்தியாவின் உச்சபட்ச நீதிமன்றத்தில் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றமும் கோபாலகிருஷ்ண ��ாயுடு முதல் பிற 22 பேர்கள் மீதும் குற்றம் ருசுவாகவில்லை என்று விடுதலை செய்கிறது\nஇந்த ஆவணப்படத்தில் 42 (44) பேர் எரிந்த வழக்கில் குற்றவாளி 4-ஆக இருந்த ஒரு நிலக்கிழார், தான் எவ்வாறு அலிபி தயார் செய்தேன் என்று விளக்குகிறார். அதை செஷன்ஸ் நீதிமன்றம்முதல் உச்ச நீதிமன்றம்வரை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்தப் படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில் - டிசம்பர் 1968 - 13 வயதான நந்தன் என்ற சிறுவன், 12 வருடங்கள் கழித்து - டிசம்பர் 1980-ல் - சில நண்பர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறார். ஆக, நியாயம் சட்டத்துக்கு வெளியில்தான் கிடைத்திருக்கிறது. (நந்தன், பிறர் இதற்காக சிறைதண்டனை அனுபவித்து வெளியே வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.)\nஅனைவரும் பார்க்கவேண்டிய ஆவணப்படம். விசிடி விலை ரூ. 250 என்று வைத்திருக்கிறார். இது அதிகமாகத் தோன்றுகிறது. இந்தப் படம் பரவலாகக் கவனிக்கப்படவேண்டும் என்றால் விலை ரூ. 50-75 என்ற அளவில் இருக்க வேண்டும்.\nஅடுத்து இந்தப் படம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படப் போவதில்லை. ஏனெனில் இது கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்து எடுக்கப்பட்ட படம். நாரேஷனில் 'இயக்கம்', 'செங்கொடி', கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றி என்றெல்லாம் நிறைய வருவதால் தமிழக தொலைக்காட்சிகள் (சன், ராஜ், விஜய் etc.) இந்தப் படத்தின்மீது ஆர்வம் காட்டமாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிதான் இதனை கிராமம் கிராமமாக தங்களது இயக்கத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் படம் போய்ச்சேரவேண்டிய மத்தியதர மக்களுக்கு இது போய்ச்சேராது.\nஎனவே சில மாறுதல்களுடன் கட்சி சார்பற்றதாக மாற்றினால், இன்னமும் கொஞ்சம் sophistication-ஐ அதிகரித்தால், ஆங்கிலத்தில், ஹிந்தியில், பிற இந்திய மொழிகளில் டப்பிங் செய்தால் இந்திய அளவில் சில தொலைக்காட்சிகளில் காண்பிக்க முடியும். அதேபோல உலக அளவில் காண்பிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. தொழில்நுட்ப ரீதியில் சுமார்தான்.\nஇதுபோன்ற ஒரு விஷயத்தில் ஏன் தொழில்நுட்பம், எடிடிங் ஆகியவற்றைப் பற்றிப் பேசவேண்டியுள்ளது என்றால் இன்று இந்தச் சம்பவத்தைப் பலரிடமும் கொண்டுசேர்க்க அதெல்லாம் தேவையாக உள்ளது. ஏற்கெனவே பாரதி கிருஷ்ணகுமார் எடுத்துள்ள footage-ஐக் கொண்டே இன்னமும் ��ிறப்பான ஆவணப்படத்தைத் தயாரிக்க முடியும்.\nபங்குச்சந்தையை கவனமாகப் பார்த்து வருபவர்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் தன்னிலிருந்து புதிதாக நான்கு நிறுவனங்களை வெளிக்கொணர்ந்து அவற்றையும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்போகும் விஷயம் தெரிந்திருக்கும்.\nமுகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிரச்னையின் முடிவாக ஒவ்வொருவருக்கும் இன்ன தொழில்கள் என்று பிரிவாகியுள்ளது. அதில் அனில் அம்பானிக்குக் கிடைத்தது தொலைதொடர்பு (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்ஃபோகாம்), மின்சாரம் (ரிலையன்ஸ் எனர்ஜி) மற்றும் நிதி (ரிலையன்ஸ் கேபிடல்). முகேஷ் அம்பானி தக்கவைத்துக்கொள்வது பெட்ரோலியம் சுத்திகரிப்பு, நைலான், பிளாஸ்டிக், துணிமணி வகையறாக்கள் (ரிலையன்ஸ் இண்டஸ்டிரி), பெட்ரோலியம், இயற்கை எரிவாயு தோண்டி எடுத்தல் ஆகியவை.\nஇதில் பல ரிலையன்ஸ் இண்டஸ்டிரியின் தனித்துறைகளாக இருப்பதால் அந்த நிறுவனத்தைப் பல துண்டுகளாகப் பிரிக்கவேண்டிய நிலைமை. கடைசியாக மும்பை உயர்நீதிமன்ற ஒப்புதல் கிடைத்த பிரிவுத்திட்டத்தின்படி, நான்கு புது நிறுவனங்கள் உருவாக்கப்படும்:\n* ரிலையன்ஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்\n* ரிலையன்ஸ் எனெர்ஜி வென்ச்சர்ஸ்\n* குளோபல் ஃப்யூயல் மேனேஜ்மெண்ட்\nஇதில் முதல் மூன்றும் அனில் அம்பானி ஆதிக்கத்தில் இருக்கும். கடைசி (குளோபல் ஃப்யூயல் மேனேஜ்மெண்ட்) எண்ணெய் தோண்டுதலுக்கான முகேஷ் அம்பானி ஆதிக்கத்தில் இருக்கும் நிறுவனம்.\nஏற்கெனவே அனில் அம்பானி ஆதிக்கத்தில் ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃபோகாம், ரிலையன்ஸ் எனெர்ஜி என்ற மூன்று நிறுவனங்கள் உள்ளன. அதில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தவிர்த்த இரண்டும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள். இந்த ரிலையன்ஸ் டிமெர்ஜருக்கு (பிளவு) பிறகு மூன்று மெர்ஜர்கள் (சேர்த்தி) நடக்க உள்ளன. அதில் இரண்டு சேர்த்தி ஏற்கெனவே சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்ட பங்குகளுக்கானது.\n1. ரிலையன்ஸ் கேபிடல் + ரிலையன்ஸ் கேபிடல் வென்ச்சர்ஸ்\n2. ரிலையன்ஸ் எனெர்ஜி + ரிலையன்ஸ் எனெர்ஜி வென்ச்சர்ஸ்\nஅனில் அம்பானி மேற்படி இரண்டு மெர்ஜர்களும் வெகு சீக்கிரமாக நடந்தேறும் என்று சொல்லியிருக்கிறார்.\nமற்றொரு சேர்த்தி: ரிலையன்ஸ் இன்ஃபோகாம் + ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இது ரிவர்ஸ் ���ிஸ்டிங் வகையைச் சாரும். எனெனில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் லிஸ்ட் செய்யப்படாத நிறுவனம், ஆனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை விட அளவிலும், வருமானத்திலும் மிகப்பெரியது. இவ்வளவு பெரிய ரிவர்ஸ் லிஸ்டிங் இந்தியாவில் நடந்தது கிடையாது. இதனால் இது நடக்கும் குறுகிய கால அளவில் இந்தப் பங்குகளின் விலைகளில் பெரிய விளையாட்டு நடக்கும்.\nமுக்கியமாக கீழ்க்கண்ட குழப்பங்கள் நிலவப்போகின்றன:\n1. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பிளக்கப்போவதால் அந்தப் பங்கின் விலை குறையும். இதனால் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்குப் பெரியதாகப் பிரச்னை ஏதும் இருக்காது. குறைந்த விலையை ஈடுகட்டும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் அவர்களுக்கு இலவசமாக ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கிடைக்கும்.\nஆனால் பங்குச்சந்தைகளின் குறியீட்டு எண்கள் (சென்செக்ஸ், நிஃப்டி) ஆகியவை சட்டென்று குறைய வேண்டியிருக்கும். ஏனெனில் இந்தக் குறியீட்டு எண்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் கனம் அதிகம். இதனால் இந்தக் குறியீட்டு எண்கள் மேல் உள்ள Nifty futures ஆகியவற்றில் நடக்கும் வர்த்தகங்கள் பிரச்னையில் முடியும்.\n2. அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில index fund என்ற ஒரு நிதியை நடத்துவார்கள். அதில் இண்டெக்ஸில் இருக்கும் பங்குகளை மட்டும்தான் வாங்குவார்கள், விற்பார்கள். ஆனால் புதிதாக டிமெர்ஜ் ஆகும் குட்டி நிறுவனங்கள் எதுவும் இண்டெக்ஸில் வராது. அந்த நிறுவனங்களின் பங்குகளை இண்டெக்ஸ் பண்ட்கள் சீக்கிரமாக விற்றுவிடவேண்டியிருக்கும். மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பங்குகளின் விலை சட்டெனக் குறையப் போவதால் இந்த இண்டெக்ஸ் நிதிகளின் NAVயில் மாற்றம் ஏற்படும். இது சிறு முதலீட்டாளர்களைக் குறுகிய காலத்தில் பாதிக்கலாம்.\nபங்குச்சந்தையைப் பற்றி மேலும் நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்த டீமெர்ஜரை கவனமாகப் பார்த்தல் நலம். நேரடியாக நீங்களே முதலீடு செய்யாத நிலையில் தினம் தினம் இந்த ஷேர்கள் என்ன விலைக்குச் செல்கின்றன, சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை எந்த எண்ணிக்கையில் உள்ளன என்று குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும். ஜனவரி 18, ஜனவரி 25, ஜனவரி 27 ஆகிய தேதிகளைக் கவனமாகப் பார்க்கவும்.\nசற்றே நம்பிக்கைக் குறைவுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் ப���னேன்.\nஆனால் படம் நன்றாக இருந்தது. 'ஆட்டோகிராப்'-ஐ விட நன்றாக இருந்தது. ஆட்டோகிராபில் கதையம்சம் குறைவு. நிறைய இடங்கள் வலுவற்றதாக இருந்தன. செயற்கை அங்கங்கே தூக்கல். ஆனால் 'த.த'வில் நல்ல, வலுவான கதை இருந்தது.\nதமிழ்ப் படங்களுக்கான பெரிய குறை, படத்தை ஜவ்வாக இழுத்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் கொண்டுவர வேண்டியிருப்பதுதான். பல சிறுகதை எழுத்தாளர்கள் கதையை நன்றாக முடித்தபின்னும் கடைசியாக இன்னமும் ஒரு பாரா சேர்த்துவிடலாம் என்று நினைத்து சொதப்புவது போல, சேரன் இங்கும் செய்துள்ளார். \"ஏம்ப்பா, நான் உனக்கும் ஏதாவது குறை வச்சிருக்கேனா\" என்று தந்தை (ராஜ்கிரண்) கேட்டு, மகன் ராமலிங்கம் (சேரன்) நெகிழ்ச்சியுடன் மறுப்பதும், அத்துடன் தந்தை உயிர் பிரிவதுமான காட்சியுடன் படத்தை நிறுத்தியிருக்கலாம். அதற்குப் பிறகான பல நிமிடங்கள் கதையில் எதையும் புதிதாகச் சொல்வதுமில்லை, காட்டுவதுமில்லை.\nபடத்தில் சில கவனக்குறைவான விஷயங்கள் இருப்பதை அருணின் விமரிசனமும் எடுத்துக்காட்டியது. உதாரணத்துக்கு ஒவ்வொரு காலத்திலும் காட்சிகளை சரியாக அமைத்த டைரக்டர், அந்தந்த காலத்தின் பணத்துக்கான மதிப்பு பற்றி கவனம் கொள்ளவில்லை. 1977-ல் 2,000 போஸ்டர் ஒட்ட ரூ. 1,000 கூலி ஒத்துவரவில்லை. (ரூ. 100 போதும்\n1991, ராஜீவ் காந்தி கொலை நேரத்தில், தமிழகத்தில் ஊருக்கு ஊர் கலவரங்கள் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. அப்படி ஏதும் நடந்ததாக எனக்கு நினைவில்லை.\nசாதாரண எஞ்சினியரிங் படித்த ராமலிங்கம் சடசடவென மதுரையில் வேலை பார்த்து ஹோண்டா காரும் லக்சுரி அபார்ட்மெண்டும் - எப்படி முடியும் என்று புரியவில்லை. சொந்தத் தொழில் செய்வதாகக் காட்டவில்லை. சம்பளத்துக்குத்தான் வேலையில் இருக்கிறார். வெகு நாள்கள் ஸ்கூட்டரில்தான் பயணம் செய்கிறார். அடுத்த கட்டத்தில் எங்கிருந்தோ ஹோண்டா கார் வருகிறது. இதுபோன்ற குறைகள் பலவற்றையும் ஒரு நல்ல துணை இயக்குனரை அருகில் வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதும்போதே தவிர்த்திருக்கலாம்.\nநாராயணன் சரண்யா நடிப்பு பற்றி சிலாகித்துள்ளார். சில இடங்களில் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் பல இடங்களில் (முக்கியமாக ஆரம்பத்தில்) அவரது நடிப்பு எரிச்சலைத் தந்தது. வயதான காலத்துக்கான ஒப்பனை சரண்யாவுக்குப் பொருந்தவில்லை. (இந்தியன் படத்திலும் சுகன்யாவுக்கான வயதான கால ஒப்பனை முகத்தில் ரப்பர் முகமூடியை ஒட்டிவைத்தது போன்று அசிங்கமாகத் தெரிந்தது நினைவிருக்கலாம்....) முகத்தின் சுருக்கங்கள் மிகவும் செயற்கையாக இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.\nராஜ்கிரண் நடிப்பு பற்றி அனைவருமே நல்லதாகப் பேசிவிட்டார்கள். மிக நல்ல, யதார்த்தமான நடிப்பு. அந்தப் பாத்திரத்தை வேறு யாருமே இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்கமுடியாது என்று சொல்லலாம். சேரனின் நடிப்பில்தான் குறை. பிற அனைவரும் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார்கள். இரண்டு பெண் புதுமுகங்களும் மிக நன்றாக நடித்துள்ளனர்.\nசேரனின் இந்தப் படம் தமிழ் சினிமாவில் மேலும் சில நல்ல படங்கள் உருவாவதற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nதேன்கூடு என்னும் தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களில் பெரும்பாலானோருக்கு இதுபற்றி ஏற்கெனவே தெரிந்திருக்கலாம்.\nதமிழ்மணம் போன்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் இந்தத் திரட்டியில் வேறு சில வசதிகளும் உள்ளன. உபயோகித்துப் பார்க்கவும்.\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஇன்றைய தி ஹிந்துவில் இருந்து\nஇட ஒதுக்கீடு பற்றிய அரசியல் அமைப்புச் சட்ட மாற்றத்தை வரவேற்கும் சுவாமி அக்னிவேஷ், அதே நேரம் சிறுபான்மை கல்விக்கூடங்களுக்கு விலக்கு அளித்திருப்பது கூடாது என்று அதனை எதிர்க்கிறார்.\nமக்களவையில் 104வது அரசியலமைப்புச் சட்ட மாற்ற மசோதா புதன்கிழமை நிறைவேறியது. நேற்று மாநிலங்கள் அவையிலும் நிறைவேறியுள்ளது.\nஆனால் இதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் தனியான சட்டங்களைக் கொண்டுவரவேண்டும். அதுவரையிலும் அந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இப்பொழுது இயற்றப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சட்ட மாற்றம் தனியார் கல்லூரிகளில் சமூகம்/கல்வி ஆகியவற்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யக்கூடிய அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. அவ்வளவே.\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nமெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி, ஏ.கே.செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று இன்றை�� தி ஹிந்து செய்தி குறிப்பிடுகிறது. செட்டியார் இந்த ஆவணப்படத்தை 1940-ம் ஆண்டு எடுத்திருக்கிறார். \"மஹாத்மா காந்தி - இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி\" என்று தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 55 நிமிடங்கள் செல்கிறதாம்.\nஆனால் வெங்கடாசலபதிக்குக் கிடைத்தது இந்தப் படத்தின் அமெரிக்க வடிவம். செட்டியார் தான் ஏற்கெனவே எடுத்த படத்தை ஹாலிவுட்டில், 1953-ல், மீண்டும் எடிட் செய்துள்ளார். இதில் சில மாறுதல்கள் இருப்பதுடன், பின்னணிக் குரல் ஆங்கிலத்தில் உள்ளது.\nதமிழ், ஆங்கில வடிவங்கள் இரண்டுமே பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டது என்றே ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நினைத்திருக்கிறார்கள். ஆங்கில வடிவம் இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் இருந்து கிடைத்துள்ளது. பின் மற்றுமொரு காப்பி யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் கிடைத்துள்ளது.\nதமிழ் வடிவமும் அதன்பின் தெலுங்கு டப்பிங்குடனும் இந்தப் படம் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பிறகு ஆங்கிலேய அரசாங்கத்தால் பிரச்னை வரும் என்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை ஆனபோது, ஹிந்தி டப்பிங்குடன் இந்தப் படம் காண்பிக்கப்பட்டுளதாம்.\nகாபிரைட் ஏதும் இல்லை என்ற காரணத்தால் இந்தப் படம் விசிடி, டிவிடி மூலம் பரவலாக அனைவரும் பார்க்கக் கிடைக்க வேண்டும்.\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\n2005-ம் வருடம் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது திலகவதி (ஐ.பி.எஸ்) அவர்களுக்குச் சென்றுள்ளது. அவரது கல்மரம் என்ற நாவலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. விருது கிடைத்த பிற மொழிகளுக்கான இலக்கியவாதிகள்:\nசாகித்ய அகாதெமி விருது கிடைத்த பிற மொழி இலக்கியவாதிகள்:\n(இறந்த) அருண் கோலாட்கர் (மராத்தி)\nமனோஹர் ஷ்யாம் ஜோஷி (ஹிந்தி)\nகுர்பச்சன் சிங் புல் (பஞ்சாபி)\nயேஷே டோர்ஜே தோங்ச்சி (அசாமி)\nகிருஷ்ண சிங் மோக்டான் (நேபாலி)\nமங்கல்சிங் ஹஸோவேரி (போடோ) - முதல்முறையாக இந்த மொழிக்கு வழங்கப்படுகிறது\nஜாதூமணி பேஸ்ரா (சந்தாலி) - முதல்முறையாக இந்த மொழிக்கு வழங்கப்படுகிறது\nஈரோடு தமிழன்பனுக்கு சாகித்ய அகாதெமி 2004\nவைரமுத்துவுக்கு சாகித்ய அகாதெமி 2003\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nநேற்று நாடாளுமன்ற மக்களவையில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மீதான அரசியலமைப்புச் சட்ட மாற்ற மசோ��ா நிறைவேறியது.\nபாஜக அரசு கொண்டுவந்த மசோதாவில் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்வி நிறுவனங்களையும் மசோதாவுக்குள் இணைக்க வேண்டும் என்ற பாஜகவின் பரிந்துரை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது. பாஜக உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nஇந்த மசோதா குடியரசுத் தலைவர் கையெழுத்திடப்பட்டதும் சட்டமாகும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் தத்தம் மாநிலங்களில் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மீது சில விதிமுறைகளைப் புகுத்தலாம். அடுத்தக் கல்வியாண்டு வெகு அருகிலேயே இருப்பதால் சில மாநிலங்கள் அவசரச்சட்டங்களாக (Ordinanace) கொண்டுவந்த பின்னர் சட்டசபைகளில் சட்டங்களை இயற்றலாம்.\nஅதே நேரம் சில தனியார் கல்லூரிகள் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டும் போகலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஇந்த விஷயத்தின் மீதான என் முந்தைய பதிவுகள். இவை இந்த விவகாரத்தின் வரலாற்றை ஓரளவு தெரிவிக்கும்.\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nநான் பதிப்புலகம் பற்றி எழுதியதிலிருந்து நிலா சில கேள்விகளைத் தன் பதிவில் வைத்துள்ளார்.\nஅதில் எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு பதிகள் இங்கே.\n1. \"இன்றைய நிலையில் அநேகமாக தமிழ் எழுத்தாளர்கள் தமது புத்தகப் பதிப்புக்கு ஆகும் செலவைத் தாமே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள்\" என்கிறார் நிலா.\nஇன்றைய தமிழ்ப்புத்தகப் பதிப்புத் தொழிலில் படைப்பாளர்கள் நிலையிலிருந்து பார்க்கும்போது மூன்றுவிதமாகப் பிரிக்கலாம்.\n(a) பதிப்பாளர் புத்தகத்தைத் தம் செலவில் பதிப்பித்து, விற்கும் ஒவ்வொரு பிரதிக்கும் எழுத்தாளர்களுக்கு சரியான ராயல்டி வழங்குவது. எழுத்தாளர் கணக்கு கேட்டால் சரியான விளக்கம் கொடுப்பது. எழுத்தாளர் கேட்காமலேயே என்ன விற்பனை ஆகியுள்ளது போன்ற விவரங்களைத் தருவது, புத்தக விற்பனைக்கான statementகள��� தருவது ஆகியவை.\n(b) மேலே உள்ளதுபோல நடக்காவிட்டாலும் ஏதோ கொஞ்சமாவது ராயல்டி என்ற பெயரில் கொடுப்பது; புத்தகம் எத்தனை ஃபார்ம் என்று கணக்கிட்டு ஃபார்முக்கு இத்தனை ரூபாய் என்று ஒட்டுமொத்தமாக ஒரு சிறிய தொகையை வழங்குவது; ராயல்டிக்கு பதிலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிகளை எழுத்தாளருக்கு வழங்குவது; அல்லது ராயல்டி என்ற பெயரில் எதுவும் கொடுக்காவிட்டாலும் புத்தகத்தைப் பதிப்பிக்க எழுத்தாளர்களிடமிருந்து காசு கேட்காமல் இருப்பது\n(c) எழுத்தாளரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, அல்லது அவருக்கே வட்டிக்குக் கடன்கொடுத்து, அந்தப் பணத்தை வைத்துக்கொண்டே புத்தகம் போடுவது; பதிப்பித்த புத்தகங்களை எழுத்தாளரிடம் கொடுத்து அவரையே விற்பனை செய்துகொள்ளச் சொல்வது; சிலசமயம் புத்தகங்கள் நன்றாக விற்கும்போதும், மேற்கொண்டு மறு அச்சுகள் வெளியாகும்போதும் எழுத்தாளருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருத்தல், ராயல்டி என்ற பேச்சையே எடுக்காமல் இருத்தல்; ராயல்டி பற்றி எழுத்தாளர் பேசினால் உடனே தொழிலே மோசமான நிலையில் உள்ளது என்று அழுதல் போன்ற பலவகை.\nஎழுத்தாளர்கள் பலருக்கும் இங்கு நேரடி அனுபவம் இருக்கும். அனுபவம் ஏதும் இல்லாமல் புரளிகளை மட்டும் வைத்துக்கொண்டு நான் இதில் மேற்கொண்டு எதுவும் பேசக்கூடாது. நியாயமில்லை.\nகிழக்கு பதிப்பகம் (a) முறைப்படிதான் நடந்து வருகிறது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.\n2. \"தவிர, பணம் இருந்தால் எந்தக் குப்பையையும் புத்தகமாகப் போடலாம் என்ற நிலையைப் பார்க்கிற போது புத்தகம் எழுதும் ஆசையே விட்டுப் போகிறது என்பதுவும் நிதர்சனம்\" என்கிறார் நிலா.\nஉலகின் எல்லா நாடுகளிலுமே Vanity Publishing என்பது உண்டு. எழுத உந்துதல் இருப்பவர்கள் தாம் எழுதியதை அச்சில் பார்க்க ஆசைப்படுவதில் தவறில்லை. இன்னும் சில வருடங்களில் 'தற்பெருமைக்காகப் பதிப்பித்தல்' அதிகரிக்கும்; அதற்கான செலவும் குறையும். On-demand Publishing இயந்திரங்கள் இந்தியாவுக்கு வர ஆரம்பித்ததும் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அழகாகக் கணினியில் வடிவமைக்கப்பட்டு, பத்து, இருபது பிரதிகள் மட்டும் அச்சடிக்கப்பட்டுக் கையில் கிடைக்கும். இது ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்களுக்கு ISBN எண் முதற���கொண்டு வழங்கப்பட்டு அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இருபது பிரதிகளும் விற்றபின், மேலாக இன்னோர் இருபது பிரதிகளை அச்சடிக்கலாம்\nஅப்படியான புத்தகங்களில் பல வைரங்களும் கூடக் கிடைக்கும்.\nஇப்படி தற்பெருமைப் புத்தகங்கள் வருகின்றனவே என்று விசனப்பட்டு திறமையுள்ள எழுத்தாளர்கள் எழுதாமல் போனால் அது தவறு. குடியாட்சியில் பொதுஜனங்களுக்குள்ள சில அடிப்படை உரிமைகளுள் ஒன்று தன் எழுத்தைத் தானே பதிப்பிப்பதும்தான்\n3. இப்பொழுது எழுத்து என்பதைச் சற்று கவனமாகப் பார்ப்போம்.\nபடைப்பாளிகள் தங்களது கிரியேடிவ் திறமையைக் காண்பிக்கும் கவிதைகள், புனைகதைகள் (சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்), துண்டு துண்டான கட்டுரைகள் என்று பலவற்றையும் எழுதுகிறார்கள். அவையனைத்தும் அனைத்து மொழிகளிலும் கிடைக்கின்றன. இந்த எழுத்துகள் அனைத்தையும் objective ஆக - இது சிறந்தது, இது மோசமானது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரே எழுத்தாளரின் பல படைப்புகளில் பல நல்லவையாகவும் பல தரம் குறைந்தவையாகவும் இருக்கும். ஓர் எழுத்தாளர் தனக்கென ஒரு ப்ராண்ட் பெயரைப் பெறுவதற்கு முன்னால் அவரது புனைவுகள் பதிப்பிக்கப்படுவதில் பல சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தன் எழுத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் விடாமுயற்சி தேவை. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் அந்த எழுத்தாளர் எதை எழுதினாலும் அதை வெளியிட, ராயல்டி கொடுக்க பல பதிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள்.\nநான் குறிப்பிடும் எழுத்து வேறுவிதமானது. இது புனைவு அல்ல. நிஜங்களைப் பற்றியது. பல அறிவுசார் துறைகளைப் பற்றியது. இந்தப் புத்தகங்களை எழுத எழுத்துத்திறமைமட்டும் போதாது. விஷயஞானமும் தேவை. எதைப்பற்றி எழுதவேண்டுமோ அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் மேற்கொண்டு அந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் வேண்டும். அந்தத் துறையிலேயே பழம் தின்று கொட்டை போட்டிருத்தல் நலம். நான் சொல்வது துண்டு துண்டான கட்டுரைகளை அல்ல, முழுமையான புத்தகம்.\nஅத்தகைய அறிவுசார் விஷயங்களில் தமிழில் புத்தகங்கள் குறைவாக உள்ளன என்பதே என் ஆதங்கம். புனைவுகள் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். ஆனால் புனைவில்லாத, மக்களுக���குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் எழுதுவதற்கு ஆள்கள் இல்லை; குறைவாக இருக்கிறார்கள்; எழுதக்கூடியவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை; எழுதக்கூடியவர்கள் இருந்தாலும் பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவர்கள் குறைவு - இதைப்பற்றித்தான் நான் என் அமுதசுரபி கட்டுரையில் எழுதினேன்.\nஉலக அரசியல், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், கணிதம், கணினியியல், நுண்கலைகள், பொறியியல், நாம் அன்றாடம் வாழ்க்கையில் பயன்படுத்தும் இயந்திரங்கள்/கருவிகள், மருத்துவம், உடல்நலம், கல்வி, நிர்வாகவியல், மனிதவள மேம்பாடு, தனிமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள், நாடுகளின் வரலாறுகள், வளரும் இளைஞர்களின் வாழ்க்கை உயர்வுக்கான பாடங்கள் போன்ற பல விஷயங்களைத் தமிழில் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் எனக்குத் தேவையாக இருக்கிறார்கள். அப்படி உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். என் மின்னஞ்சல் முகவரி என் பதிவில் உள்ளது.\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\n[டிசம்பர் மாத அமுதசுரபி இதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரையின் மூலவடிவம். இதழில் வெளியான கட்டுரையில் சில மாறுதல்கள் இருக்கலாம்.]\nஒரு சமுதாயத்தில் அறிவை வளர்த்தெடுத்து, காத்து, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான காரியத்தைச் செய்வது புத்தகங்கள்தாம். அறிவு என்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொதுச்சொத்து என்றாலும் கூட, அறிவை எடுத்துச் செல்ல உதவுவது மொழி என்ற காரணத்தால், ஒவ்வொரு மொழியும் உலக அறிவை எவ்வாறு தன் சந்ததிகளுக்குப் பாதுகாத்து வைக்கிறது என்பதைத் தனியாக கவனிக்க வேண்டும்.\nபிரிட்டன் நாட்டில் 2004-ம் வருடத்தில் 1,60,000 புத்தகங்கள் - புதியவை, மீள்பதிப்பு செய்யப்பட்டவை அனைத்தும் சேர்த்து - பதிப்பாகியுள்ளன. இந்தப் புத்தகங்கள் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவை. குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டும் 10,000க்கு மேல். கணினி தொடர்பாக கிட்டத்தட்ட 5,000. பொருளாதாரத்தில் 5,000க்கும் மேல். கல்வி தொடர்பாக 2,500 வரை. பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம், கலை, இலக்கியம், சமயம் என்று ஒவ்வொன்றிலும் சில ஆயிரங்கள். கதைகள் மட்டும் 12,000க்கும் மேல். பாடப்புத்தகங்கள் தனியாக.\nஇப்படி எந்தப் பிரிவை எடுத்தாலும், ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வ��ளியாகின்றன. இதைத்தவிர அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் - ஏன் இந்தியாவிலும் கூடத்தான் - என்று ஆங்கிலத்தில் 3,00,000 புத்தகங்கள் வரை வெளியிடப்படுகின்றன.\nமுதலில், தமிழில் வெளியாகும் புத்தகங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறுவதே கடினம். தமிழக அரசும் சரி, பதிப்பாளர் சங்கங்களும் சரி, இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அறிவு சார்ந்த விஷயங்களில் தமிழில் எத்தனை புத்தகங்கள் வருகின்றன என்ற தகவல் நமக்குக் கிடைப்பதில்லை. எனவே புள்ளிவிவரம் சாராது, கண்ணில் பட்டதை வைத்துத்தான் பேசவேண்டிய நிலைமை.\nகடந்த ஒன்றரை வருடங்களாக பதிப்புத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். எனவே பிற பதிப்பகங்கள் என்ன மாதிரியான புத்தகங்களை உருவாக்குகிறார்கள் என்பதைக் கவனமாகப் பார்த்து வருகிறேன். அந்த வகையில் தமிழில் அறிவுசார் புத்தகங்கள் மிகக்குறைவு என்பதே என் கணிப்பு.\nஒரு வருடத்தில் தமிழில் வெளியாகும் புத்தகங்கள் - புதியவை, மீள்பதிப்பு செய்யப்பட்டவை - 10,000க்கும் குறைவுதான். சிலர் 5,000-7,000 இருக்கும் என்று கணிக்கிறார்கள். அதில் மிகக் குறைந்த அளவே அறிவு சார்ந்த விஷயங்கள். உதாரணத்துக்கு அறிவியலை எடுத்துக்கொண்டால் 20 புத்தகங்கள் வெளியாகி இருக்கலாம். கணினி சம்பந்தமாக 100 புத்தகங்கள் இருக்கலாம். பொருளாதாரம், சட்டம் போன்ற துறைகளில் ஒன்று கூட மிஞ்சாது.\nஏன் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படவேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம். புத்தகம் என்று வரும்போது அதன் தரம் பற்றிப் பேசவேண்டும். மொத்தம் பதிப்பாகும் புத்தகங்களில் 1%க்கும் குறைவானவையே நல்ல தரத்தில் இருக்கும் என்று எடுத்துக்கொண்டால், மொத்த எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, தானாகவே தரமான புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.\nஎதைப்பற்றி வேண்டுமானாலும் புத்தகங்களை எழுதினால் அவை விற்குமா என்று சிலர் கேட்கலாம். இது அவசியமான கேள்விதான். ஆனால் முயற்சி செய்யாமல் வெறும் கேள்வியோடு நிறுத்திவிட்டால் புத்தகங்கள் உருவாக்கப்படவே மாட்டா. புத்தகங்களை உருவாக்கி சந்தைக்குக் கொண்டுவந்தபின்னர்தான் விற்குமா, விற்காதா என்று தெரிய வரும்.\nஅதுதான் ஆங்கிலத்திலேயே புத்தகங்கள் கிடைக்கின்றனவே என்று பலரும் கேட்கலாம். உண்மைதான். ஆனால் நல்ல ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்கொண்டால் அவை பிரி���்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாராவதால் மிக அதிக விலை உள்ளவையாக உள்ளன. சராசரி விலையே $25 - ரூ. 1,000 க்கு மேல். அதே நேரம் பல மூன்றாம் தர ஆங்கிலப் புத்தகங்கள் சந்தையை ஆக்கிரமிக்கின்றன. ஆங்கிலத்தில் உள்ளன, வழவழ தாளில், நான்கு வண்ணப் படத்துடன் உள்ளன என்ற காரணங்களுக்காகவே பலரும் மோசமான புத்தகங்களை வாங்க நேரிடுகிறது.\nஆங்கில மீடியத்தில் படிப்பதால் மட்டும் ஆங்கில அறிவு தேவையான அளவுக்கு வந்துவிடுவதில்லை. அதனால் ஆங்கிலத்தில் பொது விஷயங்களைப் படித்துப் புரிந்துகொள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். ஒரு சில தமிழக நகரங்களைத் தாண்டி, ஆங்கிலத்தின் ஆதிக்கம் குறைவாகவே உள்ளது. வீடுகளில் மக்கள் இன்னமும் தமிழில்தான் பேசுகின்றனர். தமிழில் விளக்கினால்தான் பல விஷயங்களை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியும். ஆறு கோடி மக்கள் தொகையுள்ள தமிழ் சமுதாயம் திடீரென்று தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் கற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே தமிழ் சமுதாயத்தின் எதிர்காலம், தமிழில் அறிவுசார் விஷயங்களைக் காப்பாற்றி வைப்பதில்தான் உள்ளது.\nநான் குறிப்பிடும் பிரச்னை தமிழில் மட்டுமல்ல, பிற இந்திய மொழிகளுக்கும் உண்டு என்றே நினைக்கிறேன்.\nஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த இடைவெளிதான் பலரையும் ஆங்கிலத்தை நோக்கி இழுக்கிறது. இதை \"என்ன இல்லை தமிழில்\" என்று மார்தட்டும் தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அரசியல் தளத்தில் இந்தப் புரிதல் இருந்தால் தமிழில் பல்வேறு விஷயங்களைப் பற்றிய நூல்கள் எழுதப்படுவதற்குத் தேவையான ஆதரவு அரசிடமிருந்து வரும். தமிழக நூலகத்துறைக்கு இதுபற்றிய புரிதல் இருந்தால் 'எடைக்குப் புத்தகம் வாங்கும்' வழக்கத்தை விடுத்து நல்ல நூல்களை அதிகமான பிரதிகள் வாங்கி ஊக்கப்படுத்துவார்கள்.\nதமிழ் பதிப்புத் துறையில் இதுநாள் வரை இருந்துவரும் பதிப்பாளர்கள் இதுவரையில் ஆற்றியிருக்கும் தொண்டு மகத்தானதுதான். ஆனால் போதாது. பதிப்பாளர்கள் தத்தம் தொழிலுக்குக் கொண்டுவரும் மூலதனத்தை இன்னமும் அதிகரிக்கவேண்டும். தரமான புத்தகங்களை பல்வேறு அறிவுத்தளத்திலும் கொண்டுவர வேண்டும். இது ஓரிருவர் தனியாகச் செய்யக்கூடிய காரியமில்லை. பதிப்புத் தொழிலில் ஒரு பெரிய குறையாக நான் காண்பது ��திப்பாசிரியர் எனப்படும் ஒருவர் - பல துறைகளிலும் பரந்த அனுபவமுடையவர் - பதிப்பகங்களில் இல்லாதிருப்பதுவே. அதனால்தான் பல்வேறு அறிவுசார் துறைகளிலும் புத்தகங்கள் வருவது குறைவாக உள்ளது.\nஎழுத்தாளர்களிடத்தும் பல குறைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர். ஆசிரியர்கள் கல்வியைப் பற்றி எழுதுவதில்லை. ரேஷன் கடையில் வேலை செய்பவர் தனது வேலையைப் பற்றியும் அரசின் நியாய விலைக்கடைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது பற்றியும் எழுதுவதில்லை. பெட்ரோல் விற்பனைத் துறையில் இருப்பவர் பெட்ரோல் விலை ஏன் ஏறுகிறது, இறங்குகிறது என்பது பற்றி எழுதுவதில்லை. எழுத விரும்புவதில்லை, அல்லது தனக்கு எழுதத்தெரியாது என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்வதும் இல்லை. இதையெல்லாம் எழுதினால் யார் புத்தகமாகப் போடுவார்கள் என்று சிலர் யோசித்து, முயற்சியில் இறங்குவதில்லை. இன்னும் சிலரோ, எழுதினாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதுவது என்ற நினைப்பில் இருக்கலாம்.\nபதிப்பாளர், எழுத்தாளர் ஆகியோரிடம் மாறுபட்ட சிந்தனை வரவேண்டும். இதுநாள் வரையில் தயாரித்துக்கொண்டிருக்கும், எழுதிக்கொண்டிருக்கும் புத்தகங்களுக்கு அப்பால் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்று இருவருமே சிந்திக்க வேண்டும்.\nவாசகர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தரமான புதிய முயற்சிகளை வாசகர்கள் வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது என் சொந்த முயற்சியிலேயே தெரிகிறது. அதனால் புத்தகம் விற்குமா என்று தயங்காது, தைரியமாக இந்த முயற்சியில் இறங்க வேண்டும். தமிழ் சமுதாயம் தொடர்ந்து வளர்ச்சியடைய, ஆங்கிலத்தை எட்டிப்பிடிக்க, தமிழில் அறிவு நூல்கள் பல்லாயிரம் கொண்டுவரப்பட வேண்டும்.\nஅது நடக்கும் வரையில் \"தமிழில் எல்லாமே உள்ளது\" என்று கூறுவதை நிறுத்த வேண்டும்.\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nசில தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் ஒன்று சேர்ந்து All India Medical and Engineering Colleges Association (AIMECA) என்ற அமைப்பைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது.\nஇன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியின்படி, AIMECA, நவம்பர் மாதத்தில், பல தேசியச் செய்தித்தாள்களில் தாம் ஒரு பொறியியல், மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த உள்ளதாகவும் அதில் கலந்துகொண்டால்தான் பல தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேரமுடியும் என்றும் விளம்பரம் கொடுத்ததாம். (என் கண்ணில் இந்த விளம்பரம் படவில்லை.)\nஇந்த விளம்பரத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வேல்'ஸ் காலேஜ் ஆஃப் பார்மசி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்ததாம். அந்த வழக்கின் இடைக்காலத் தீர்ப்பாக உச்ச நீதிமன்றம், தான் எந்தத் தனியார் அமைப்புக்கும் இப்படித் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி தரவில்லை என்றும் இதுபற்றிய ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் மைய அரசை இந்தத் தீர்ப்பு பற்றிய தகவலை தூரதர்ஷன், பிற ஊடகங்கள் மூலம் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளது.\nசற்று தோண்டிப் பார்த்ததில் AIMECA, அதன் தலைவர் TD நாயுடு ஆகியோர் பெரிய கில்லாடிகளாக இருப்பார்கள் போலத் தோன்றுகிறது. Hindustan Times - HT Horizons supplement, Wednesday 16 November 2005 இதுபற்றி ராதிகா சச்தேவ் என்பவர் எழுதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. எனக்கு ஆன்லைன் சுட்டி கிடைக்கவில்லை. ஆனால் இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, அந்தக் கட்டுரையினை முழுதாக இங்கே வெளியிடுகிறேன்... இந்தக் கட்டுரை எனக்கு ஒரு மின்னஞ்சல் குழு மூலம் கிடைத்தது.\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nசுயநிதி, தனியார் professional கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, அடுத்த வாரமே கொண்டுவரப்படும் என்று பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார். ஏற்கெனவே கேபினட்டால் உருவாக்கப்பட்ட முன்வரைவு அப்படியே தாக்கல் செய்யப்படும் என்றும் அதில் எந்த மாறுதலும் செய்யப்படாது என்றும் சொல்லியுள்ளார்.\nஇப்பொழுதுள்ள வரைவில் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை பாஜக, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் இரண்டும் எதிர்த்திருப்பதை என் முந்தைய பதிவில் சுட்டியுள்ளேன்.\n[குமுதம் இதழுக்காக நான் எழுதி அனுப்பியது. இதில் சில வரிகள் எடிடிங் செய்யப்பட்டதால் பதிப்பானதில் சில புள்ளிவிவரத் தவறுகள் வந்துள்ளன. இங்கு கொடுத்திருப்பது ஒரிஜினல், அன்-எடிடட் வெர்ஷன்.]\nசென்ற வாரம் இந்தியா வந்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் அவரது நிறுவனம் இந்தியாவில��� 1.7 பில்லியன் டாலர்கள் (7,820 கோடி ரூபாய்கள்) அளவுக்கு முதலீடு செய்யும் என்றார்.\nபில் கேட்ஸின் முதலீட்டினால் இந்தியாவுக்கு நேரடியாக என்ன நன்மை அடுத்த நான்கு வருடங்களில் இன்னமும் 3,000 பேர்களை மைக்ரோசாப்ட் வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லியுள்ளது. இந்தியாவின் மூன்று பெரிய ஐடி நிறுவனங்கள் - டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ - சேர்ந்து அடுத்த ஒரு வருடத்தில் 50,000 பேர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளப்போவதாகச் சொல்கிறார்கள். இந்திய ஐடி நிறுவனங்கள் மட்டும் அடுத்த ஒரு வருடத்தில் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுக்கப்போகிறார்கள். ஆக மைக்ரோசாப்ட் எண்ணிக்கை இதற்கு முன் சாதாரணம். அவர்களது முதலீடு வேறு எந்த வகையில் இந்தியாவுக்கு உதவப்போகிறது\nஇந்த முதலீட்டின் பெரும் பகுதி மைக்ரோசாப்டின் ஆராய்ச்சிகளுக்கு, புதிய மென்பொருள்களை உருவாக்குவதற்குப் போய்ச்சேரும் என்று தோன்றுகிறது. இதனால் கூட நேரடியாக இந்தியாவுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. மைக்ரோசாப்டின் முக்கியமான சந்தையான அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுக்குத் தேவையான மென்பொருள்கள்தான் இந்த ஆராய்ச்சிச் சாலைகளில் உருவாக்கப்படும். இந்தியா இன்னமும் மைக்ரோசாப்டின் முக்கியமான சந்தை அல்ல. இந்தியாவுக்குத் தேவையான இந்திய மொழிகளிலான மென்பொருள்கள், இந்தியப் பொருளாதாரத்துக்கு அத்தியாவசியமான சிறு தொழில்களின் செய்திறனை அதிகரிக்கச் செய்யக்கூடிய மாதிரியான மென்பொருள்கள் ஆகியவற்றை மைக்ரோசாப்ட் உற்பத்தி செய்வதுபோலத் தெரியவில்லை. இன்னமும் அதிகத் திறமையுடைய, பேசக்கூடிய, பேச்சைப் புரிந்துகொள்ளக்கூடிய, கையெழுத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய கணினியை, அதற்கான மென்பொருளைத் தயாரிப்பதுதான் தன் கனவு என்கிறார் பில் கேட்ஸ். ஆனால் அது இந்தியாவுக்கு இப்பொழுது தேவையா, என்ன விலை ஆகும் என்பதைப் பற்றி பில் கேட்ஸ் பேசுவதில்லை. முதலீட்டின் இன்னொரு பங்கு மைக்ரோசாப்டின் விளம்பரங்களுக்குப் போய்ச்சேரும் என்று தோன்றுகிறது.\nஆக பில் கேட்ஸின் முதலீட்டினால் இந்தியாவுக்கு மிக அதிக நன்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் புதுத் தொழில்களை வரவேற்கக்கூடியமாதிரியான வென்ச்சர் கேபிடலில் இண்டெல் நிறுவனம் முதலீடு செய்வது போல மைக்ரோசாப்ட் செய்வதில்லை. பில் கேட்ஸ் வர��வதற்கு சில நாள்கள் முன்னர் இந்தியா வந்திருந்த கிரெய்க் பேரெட் தன் பங்குக்கு 1.1 பில்லியன் டாலர்கள் (5,060 கோடி ரூபாய்கள்) முதலீடு செய்வதாகச் சொன்னார். அதில் கிட்டத்தட்ட 1,150 கோடி ரூபாய்கள் இந்த வென்ச்சர் கேபிடல் முறையில் பிற இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுபவை. அது மிக அதிக அளவில் இந்தியப் பொருளாதாரம் முன்னேற உதவியாக இருக்கும். நாளடைவில் அதிக வேலை வாய்ப்புகளையும் வழங்கும். பல தொழில் முனைவர்களையும் உருவாக்கும்.\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசமீபத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் கூவம் கரையோரம் நடந்துள்ள நில ஆக்ரமிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பல்வேறு ஆசாமிகள் பொதுநிலத்தை ஆக்ரமிப்பு செய்திருந்தாலும் இதில் மிகவும் முக்கியமானது டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் செய்துள்ள ஆக்ரமிப்பு.\nமுன்னாள் அஇஅதிமுக பிரமுகரும் தற்போதைய புதிய நீதிக்கட்சியின் தலைவருமான AC சண்முகம் நடத்திவருவதுதான் டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி; அதன் அடுத்த கட்டமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம். மதுரவாயலில் தன்னிஷ்டத்துக்கு கூவத்தையொட்டி இந்தக் கல்லூரி, பொதுநிலத்தை ஆக்ரமித்து அங்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களைக் கட்டியிருந்தது. இதில்தான் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்கள் போதிக்கப்பட்டன; மாணவர்களுக்கான ஹாஸ்டல் இருந்திருக்கிறது.\nமதுரவாயல் கலெக்டர் உத்தரவின்பேரில் ஆக்ரமிப்புகளை இடிக்க நகராட்சியினர் வர, நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றனர். ஆனால் நீதிமன்றங்கள் கட்டடத்தை இடிப்பதைத் தடைசெய்யவில்லை. இதனால் முந்தாநாள் முதல் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. தி ஹிந்து செய்தியில் பாதி இடித்த நிலையில் உள்ள கட்டடங்களைப் பார்க்கலாம்.\nஇந்த ஆக்ரமிப்புகளால்தான் வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்களுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் கருதிகின்றனர். இப்பொழுதைய வெள்ளத்தை சாக்காக வைத்துக்கொண்டு ஆக்ரமிப்புகளை ஒரேயடியாக தட்டித் தரைமட்டமாக்கிவிடலாம். ஆனால் ஒருவகையில் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு நடந்துகொள்வதற்குக் க���ரணம், அஇஅதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற குட்டித்தலைவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதாகவும் இருக்கலாம். அப்படியானால் ஜெயலலிதாவுக்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பகுதி பொறம்போக்கு நிலத்தை வளைத்துப்போட்டுச் செய்யப்படும் திருட்டுத்தனங்கள்தான் என்று பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது. இதில் எதிர்க்கட்சியினராகப் பார்த்து அவர்களில் யார் யாரெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகக் கல்லூரிகளைக் கட்டியிருக்கிறார்களோ அதையெல்லாம் ஜெயலலிதா இடித்துவிடலாம். அடுத்த ஆட்சி மாற்றத்தின்போது திமுக மிச்சம் இருக்கும் அஇஅதிமுக பிரமுகர்களின் சட்டத்துக்குப் புறம்பான கல்லுரிகளை ஒருகை பார்க்கலாம். அப்படியாவது திருடர்கள் ஒழிக்கப்படுவார்கள்.\nசண்முகம் அம்மாவிடம் கருணை காட்டச்சொல்லி எழுதிய கடிதம் தி ஹிந்துவில் இங்கே. தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டுவிட்டார். அத்துடன் தன் கல்லூரி தொடர்பான வேறொரு 'மிரட்டல் வழக்கில்' முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார் சண்முகம்.\nஇந்த tagging விளையாட்டு எனக்கு அவ்வளவாக ஒத்துவராதது. பதியவேண்டியவை என நான் நினைத்துப் பதியாமல் வைத்திருப்பது நிறைய. ஆனாலும் பிரகாஷின் அன்புத்தொல்லைக்காக...\nநான் நாகப்பட்டினத்தில் அவ்வளவாக சினிமா பார்த்தது கிடையாது. மொத்தமாக 10, 12 பார்த்திருந்தால் அதிகம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் சமயத்தில் அந்த ஊரில் மூன்று தியேட்டர்கள். எல்லாமே சென்னை ரேஞ்சுக்குப் பார்த்தால் டப்பா தியேட்டர்கள். முதன்முதலாகப் பார்த்தது தசாவதாரம்; பின் ஏதோ ஒரு ஐயப்பா என்று வருடத்துக்கு ஒன்றாக அப்பா, அம்மா கூட்டிக்கொண்டு போகும் சாமி படங்கள். மூன்றாவது படிக்கும்போது தெருப்பையன்களை (என்னைவிடப் பெரிய பசங்கள்) நம்பி ஏதோ ஒரு சாமி படத்துக்கு அனுமதித்து அனுப்பி விட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே செய்த சதியோ என்னவோ, சாமிப்படம் டிக்கெட் கிடைக்காமல் சிவாஜி நடித்த படம் ஒன்று (பெயர் ஞாபகமில்லை) - அதில் 'அண்ணன் ஒரு கோயில் என்றால்' என்ற பாடல் வரும் என்று நினைக்கிறேன் - ஓடும், பக்கத்தில் இருக்கும் இன்னொரு தியேட்டருக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அதுத���ன் நான் முதலில் பார்த்த செகுலர் படம். போரடித்தது.\nஅதன்பின் அம்மாவுடன் சென்று பார்த்த லஷ்மி பூஜை என்ற விட்டலாசார்யா படம். அம்மாவுக்கு அது விட்டலாசார்யா படம் என்று தெரியாது. ஏதோ \"நல்ல சாமி படம்\" என்று நினைத்து என்னையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.\nஅதன்பின் ஆறாவது படிக்கும்வரையில் எந்தப் படமும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதன்பின் கூட்டாளிகள் மாறினாலும் எனக்கு சினிமா பார்க்கும் பழக்கமே வரவில்லை. ஆறாவதில் பள்ளிக்கூட விடுமுறைக்காக சில நண்பர்களோடு 'கிழக்கே போகும் ரயில்' பார்த்தது ஞாபகம் வருகிறது. ஏன் அந்தப் படம் என்று இப்பொழுது ஞாபகமில்லை.\nஅதுவரையில் நான் எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் படங்கள் எதுவுமே திரையில் பார்த்ததில்லை ஆனால் ஒரு ராதிகா படம் ஆனால் ஒரு ராதிகா படம் அதன்பின் தியேட்டரில் ஏதோ காரணத்துக்காக உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல்தான் இருக்கும். பின் நான் பார்த்த முதல் ஜிலுஜிலு படம் கமல் நடித்த சகலகலாவல்லவன்.\nஇப்படியே எனது eclectic mix தொடர்ந்தது - மை டியர் குட்டிச்சாத்தான், மிருதங்கச் சக்ரவர்த்தி என்று காலமாறுதல் குழப்பங்களை ஏற்படுத்தும் படவரிசை.\n12வது லீவில் அபத்தமாக, செக்ஸ் படம் என்று நினைத்து என் நண்பர்கள் அழைத்துப்போன ஓமர் முக்தார். அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படம் என்றாலே ('காந்தி' தவிர பிற படங்களை) பலான படங்கள் என்று எங்கள் ஊர் மக்கள் கருதிய காலம். அந்தப் படங்களுக்கு பெண்களுக்கு டிக்கெட் தர மாட்டார்கள்.\nஆனால் உண்மையிலேயே ஒரு பலான சீன் கொண்ட படத்தை பள்ளிக்கூடத்தின் ஆதரவில் பார்க்க நேர்ந்தது. Ape, Super Ape என்ற படம். பள்ளிச்சிறுவர்களுக்காக என்று பாதிக்காசில் ஓட்டிய படம். 50 பைசாவோ என்னவோ டிக்கெட் என்று நினைக்கிறேன். எட்டாவது படிக்கும்போது. கூட்டமாக எல்லோரும் போனோம். நோவாவின் கப்பலில் உள்ள மிருகங்கள் மாதிரி ஜோடி ஜோடியாக மிருகங்கள் கலவியும் கருத்தரித்தலும் குழந்தை பிறத்தலும் என்று தொடங்கி கடைசியில் ஆணும் பெண்ணும் உடலில் துணியின்றி கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியில் அரங்கு முழுதும் நிறைந்த எட்டாவது படிக்கும் பையன்கள் ஓவென்று கத்த... கட்\nநாகையிலிருந்து சென்னை வந்தால் அங்கு ஐஐடியில் முதல் வருடம் சுத்தமாக ஒரு படம் பார்க்கவ���ல்லை. ஓப்பன் ஏர் தியேட்டர் (ஓஏடி) முழுதும் கூட்டம் நிறைந்திருந்தாலும் சனிக்கிழமை மாலைகளில் லைப்ரரிக்குச் சென்று ஏதோ ஸ்பெஷல் கடமை ஆற்றுவதால் நான் பிற மாணவர்களை விட ஏதோவிதத்தில் உயர்ந்தவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் வருடத்திலிருந்துதான் முழுவதுமாகக் கெட்டுப்போனேன்.\nஒவ்வொரு சனிக்கிழமையும் ஓஏடியில் படங்கள். அப்பொழுது எல்லாமே ஆங்கிலப்படங்கள்தான். நான் முதன்முதலில் நல்ல சினிமாப் படங்களை (அத்துடன் பல குப்பைகளையும்) பார்க்கத் தொடங்கியது அப்போதுதான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் எல்லா வெஸ்டர்ன் படங்களும். பல கிளாசிக் படங்கள். ஏன் ஜேம்ஸ் பாண்ட் என்றொரு ஜந்து இருப்பது அப்போதுதான் தெரிய வந்தது. முதன்முதலில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்து அடைந்த கிளர்ச்சிக்கு ஈடே கிடையாது மழையில் நனைந்துகொண்டு படம் பார்ப்பது (மேலே கூரை கிடையாது), தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் \"Volume மழையில் நனைந்துகொண்டு படம் பார்ப்பது (மேலே கூரை கிடையாது), தலையணையைக் கையோடு எடுத்துக்கொண்டு போய் கான்கிரீட் படிகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது, முதல் சீன் திரையில் தெரிந்ததும் \"Volume\" என்று கத்தி ரகளை செய்வது, புரொபசர்களின் பெண்களை சைட் அடிப்பது என்று... ஹூம்\nமூன்றாவது நான்காவது வருடங்களில் தொழில்நுட்பம் அதிகம் தெரிந்துகொண்டதால் நண்பன் ஒருவனின் வீட்டில் இருந்த உடைந்து போயிருந்த புரொஜெக்டரை பிற நண்பர்களோடு சேர்ந்து சரிசெய்து, 16மிமீ ஜெர்மன் படங்களை (ஊமைப்படங்கள், ஆனால் அந்தப் படங்களுக்குச் சத்தம் தேவையில்லை) ஹாஸ்டல் ரூமுக்குள் வைத்து ரகசியமாகப் பார்த்தது; ஹாஸ்டல் soc sec (அதாவது social affairs secretary), விடுமுறை சமயத்தில் ஹாஸ்டலுக்கு வாடகைக்குக் கொண்டுவரும் விடியோ டெக்கைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்து தரமணியிலிருந்து கொண்டுவந்த சில 'உயிரியல் சோதனைப் படங்களை' பார்த்தது ஆகியவை இந்தப் பதிவில் தவிர்க்கப்படலாம். ஏனெனில் இது டூரிங் டாக்கீஸ்...\nசெமஸ்டர் லீவில் நாகை செல்லும்போது பார்த்த படங்கள் என்று ஞாபகம் இருப்பது ஒன்றிரண்டுதான்... நானும் அறுசுவை பாபுவும் விக்ரம் பார்த்துக்கொண்டிருக்கும்போது டிக���கெட்டைத் தொலைத்துவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்; மணிரத்னம் என்ற ஆள் அக்னி நட்சத்திரம் என்ற சூப்பர் படம் எடுத்திருப்பதாக நண்பர்களுடன் சென்று பார்த்தது; நாகார்ஜுனா, அமலா நடித்த தெலுங்குப் படமான ஏதோ ஒன்று தமிழில் 'சிவா' என்று டப்பானது என்று நினைக்கிறேன். அது... அவ்வளவுதான்.\nஅக்னி நட்சத்திரத்துக்குப் பிறகு சென்னையில் வேறு ஏதேனும் மணிரத்னம் படம் ஓடினால் மட்டும் போய்ப் பார்த்திருக்கிறேன். பி.டெக் முடித்ததும் நண்பர்கள் அனைவரும் - தமிழ்ப் பசங்கள் மட்டும் - அஷோக் நகர் உதயம் தியேட்டரில் பார்த்த ஏதோ ஒரு கார்த்திக் படம் - கார்த்திக், பானுப்ரியா - \"தேவதை போலொரு பெண்ணிங்கு சம்திங்...\" படம் பெயர் ஞாபகம் இல்லை. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அமெரிக்கா வாசம்.\nமல்ட்டிபிளெக்ஸில் முதலில் படம் பார்த்தது இதாகா கிராமத்தில்தான் ஐவரி மெர்ச்சண்ட் படம் ஒன்றைப் பார்க்கப்போய் அந்தச் சின்னத் திரையரங்கில் மொத்தமாக எங்களையும் சேர்த்து மூன்றே பேர்கள்தான் - ஆச்சரியமாக இருந்தது. ஹவுஸ் ஃபுல்லானால் மொத்தம் 120 பேர்தான் உட்கார முடியும். ஆனாலும் நான் இதாகாவில் பார்த்த படங்களில் இரண்டு மூன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் பார்க்க 10, 15 பேர் வந்திருந்தாலே அதிகம். ஜுராசிக் பார்க் போன்ற சில படங்கள்தான் அரங்கு நிறைந்து பார்த்திருக்கிறேன்.\nகார்னல் யுனிவர்சிட்டியில் வில்லார்ட் ஸ்டிரெயிட் ஹால் என்ற இடத்தில் வாரம் ஒரு படம் போடுவார்கள். அங்கு நிறையப் படங்கள் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேயை முதலில் அங்குதான் பார்த்தேன். என் கூட வசித்த நண்பர்கள் என்னை மாதிரியில்லை - சினிமாவை ஆழ்ந்து ரசிப்பவர்கள். நல்ல இலக்கியம் படிப்பவர்கள். அவர்களோடு சேர்ந்து இருந்ததால் நிறைய சினிமாக்கள் பார்க்கக் கிடைத்தன, புத்தகங்களும் ஓரளவுக்குப் படிக்கக் கிடைத்தன. அதன்பின் நான் கிரிக்கெட்/கிரிக்கின்ஃபோ மீது பழியாக சினிமாவை மறந்து விட்டேன்.\nஇப்பொழுதெல்லாம் எப்பொழுதாவதுதான் சினிமா பார்க்கிறேன். சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில் இருந்தால்தான் போகிறேன். (வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால்.) சீரியஸ் சினிமாமீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. தமிழ் சினிமாமீது சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் சந்திரமுகி, அந்நியன் போன்ற படங்களை விடுவதில்லை அவ்வப்��ோது சில ஆங்கிலப் படங்கள் நல்லதாகக் கண்ணில் படுகின்றன.\nடெய்ல்பீஸ்: திருப்பூர் தமிழ்ச்சங்க விழாவுக்கு நான், முருகன், ராகவன், ரூமி எல்லோரும் போயிருந்தோம். நானும் முருகனும் திருப்பூரைச் சுற்றிவரும்போது 'கிச்சா வயசு 16' படம் கண்ணில் பட்டது. மாலை விழாவுக்கு முன் ஏன் இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது என்று நான் முருகனைக் கேட்க, அவர் மதியம் படம் பார்த்தால் தலை வலிக்கும் என்றும், தன்னால் வரமுடியாது என்றும் சொன்னார். ஆனால் நான் விடவில்லை. தனியாகச் சென்றேன். படம் பார்க்க என்னுடன் இருந்தவர்கள் மொத்தமாகவே 10 பேர்தான் என்று நினைக்கிறேன். படம் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நாகை தியேட்டர்களில் படம் பார்த்ததுபோன்ற ஓர் நாஸ்டால்ஜிக் உணர்வு. அழுக்கு தியேட்டர். ஏசி கிடையாது. ஃபேன் தடதடவென ஓடும் சத்தம். சுவரெங்கும் காவிக்கறை. சீட் பிய்ந்து தேங்காய் நார் வெளியே தெரியும்.\nஆனால் டிக்கெட் 10 ரூபாயோ என்னவோதான்\nஇன்றுகூட நாகப்பட்டினத்திலும் பிற தமிழக டவுன்களிலும் தியேட்டர்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த தியேட்டர்களில்தான் கோடம்பாக்கத்தின் கனவுகள் நனவுகளாகின்றன\nபிரகாஷின் கட்டளைப்படி அடுத்து நான் tag செய்யவேண்டிய ஆள் நாராயணாம்.\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nமேலே பொறியியல் என்று சொன்னாலும் இது professional courses - மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், நர்சிங் - என அனைத்தையும் குறிக்கும்.\nசுயநிதி professional கல்லுரிகளில் அரசுகள் தத்தம் மாநிலங்களில் செயல்படுத்தும் இட ஒதுக்கீடுகளை வற்புறுத்தி நுழைக்க முடியாது என்றும் மாநில அரசுகள் தம்மிஷ்டத்துக்கு தனியார் கல்லுரிகளின் கட்டணங்களை வரைமுறைப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட பெஞ்ச் தீர்ப்பு சொன்னது.\nஅதை எதிர்த்து தமிழக அரசு கொண்டுவந்த மறு பரிசீலனை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் மைய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்து மாநில அரசுகளுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கலாம் என்று கேபினட் முடிவு செய்தது. இதுபற்றிய தி ஹிந்து செய்தி இங்கே. இந்த அரசியலமைப்புச் சட்ட மாறுதல் வரைவு இதுவரையில் பொதுமக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்படவில்லை. ஆனால் செய்திகளின்படி, சிறுபான்மையினர் கல்விக்கூடங்கள் தவிர்த்து பிற சுயநிதி professional கல்லூரிகளில் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டினைப் புகுத்தலாம் என்று சட்ட வரைவு சொல்வதாக அறிகிறோம்.\nஇதில் \"socially and educationally backward classes, besides the Scheduled Castes and the Scheduled Tribes\" என்று குறிப்பு வருகிறது. Socially backward classes - சாதிகளின்படி பிற்படுத்தப்பட்டோர் என்பது நன்கு விளங்கக்கூடியது. இதில் பிற பிற்படுத்தப்பட்டோர் - Other Backward Classes - உண்டா என்று Parliamentary Forum of OBC MPs என்னும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளதாம். OBC யார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.\nபாரதீய ஜனதா கட்சி, சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் இந்த சட்ட வரைவைத் தம் கட்சி எதிர்க்கும் என்று கூறியுள்ளது. கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம்.\nEducationally backward classes என்பது யாரைக் குறிக்கும் என்று தெரியவில்லை. முஸ்லிம்கள் இப்பொழுதைக்கு நேரடியாக BC என்ற வரைமுறைக்குள் வரவில்லை என்பதனால் இது சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆந்திராவில் இப்பொழுது முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு தருவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம், மசோதாக்கள் ஆந்திர உயர் நீதிமன்ற அளவில் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை EBC என்னும் பிரிவு இதைக் கருத்தில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இதனால் பல குழப்பங்கள் வரும் என்றுதான் நினைக்கிறேன்.\nஅடுத்த வாரமே தாக்கல் செய்யப்போவதாகச் சொன்ன அரசு இப்பொழுது மீண்டும் இந்தச் சட்ட வரைவை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாம்.\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nசில நாள்களுக்கு முன்னர் நரேந்திர ஜாதவ் எனும் ரிசர்வ் வங்கி அதிகாரி பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தேன்.\nஇவர் indiatogether.org தளத்துக்குக் கொடுத்திருந்த ஒரு செவ்வி இங்கே: A Dalit straddles the financial world\nநாணயம், அந்நியச் செலாவணி, டாலர்-ரூபாய் உறவு, பொருளாதார விஷயங்களில் அரசின் தலையீடு, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் தேவை போன்ற சில விஷயங்கள் பற்றி இந்த நேர்முகத்தில் பேசியிருக்கிறார்.\nசென்ற வெள்ளி, சனி ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தேன். இந்த நேரத்தில் மதியம் கடுமையான வெய்யிலும் இரவு நேரங்களில் குளிருமாக உள்ளது. இதனால் மதியம் 2.30க்குத் தொடங்கும் புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டம் குறைவாகவே வருகிறது. வெப்பம் என்றால் கடுமையான வெப்பம். சென்னை போன்று வியர்வை வருவதில்லையே தவிர உதடுகளும் தோலும் வறண்டுபோய் எரியத் தொடங்கும் அளவுக்கு வெப்பம். முப்பது கடைகளைத் தாண்டுவதற்குள் தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது\nஇது இருபதாவது வருடமாக நடக்கும் கண்காட்சியாம். சென்ற வருடம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாகவும் இந்த வருடம் 1.5 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் சில செய்திகள் தெரிவித்தன. (ஒப்பீட்டுக்கு, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 5-6 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆவதாகக் கணிப்புகள் கூறுகின்றன.)\nகிட்டத்தட்ட 200 கடைகள். நிசாம் கல்லூரி மைதானத்தில் தட்டிகள் வைத்துக் கட்டி எழுப்பியிருந்த கடைகள். பெங்களூர் அளவுக்கு அழகாக இல்லை. சொல்லப்போனால் சென்னையை விட மோசமாகத்தான் இருந்தது. 200 கடைகளில் அதிகபட்சம் 25 தெலுங்கு பதிப்பாளர்கள் இருந்தால் அதிகமே. ஓரிரண்டு உருது பதிப்பகங்களும் சில ஹிந்திப் புத்தக விற்பனையாளர்களும் இருந்தனர்.\nதமிழுடன் ஒப்பிடும்போது தெலுங்குப் புத்தகங்கள் பரிணாம வளர்ச்சியில் மிகுந்த பின்னணியில் உள்ளன. இலக்கியப் புத்தகங்கள், பிற அ-புனைவு/அறிவுசார் நூல்கள் என அனைத்திலும் குறைவுபட்டதாகவே இருந்தன. இரண்டே இரண்டு பதிப்பகங்கள்தான் நல்ல முறையில் நூல்களை அச்சிட்டு, கட்டு கட்டி வெளியிட்டிருந்தன. (பீகாக், ப்ரத்யுஷா). பிற பதிப்பகங்கள் அனைத்துமே பளபளா அட்டை, 1940-1950 காலத்தைய கோட்டோவியங்கள் அலங்கரிக்கும் அட்டைகள்; மிக மெலிதான, விஷய ஞானம் குறைவான உள்ளடக்கம் என்ற நிலைதான்.\nஇந்திய மொழிகள் போகவேண்டிய தூரம் மிக அதிகம்.\nதமிழிசைச் சங்கத்தின் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் சார்பில் இந்த வாரம் 17-18 (டிசம்பர் 2005) தேதிகளில் சென்னை போக் (செவாலியே சிவாஜி கணேசன்) சாலை, முருகன் திருமணக்கூடத்தில்மண்டபத்தில் ஓர் இசைவிழா நடக்க உள்ளது.\n[குறிப்பு (14 டிசம்பர் 2005): மேற்படி நிகழ்ச்சி தமிழிசைச் சங்கத்தின் சார்பில் நடைபெறுவது அல்ல. பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் சார்பில் நடைபெறுவது. இதன் தலைவர் ராமதாஸ். கோகுலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கிறார். தமிழிசைச் சங்கம் என்பது வேறு. அதன் வருடாந்திர நிகழ்ச்சிகள் இந்த வருடமும் நடைபெறுகின்றன. தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.]\nதமிழ்ப்பண்கள் - சமயச்சார்பற்ற மற்றும் இந்து, இஸ்லாமிய, கிறித்துவப் பாடல்கள் - பாடப்படும் என்று தெருவில் வைக்கப்பட்டிருந்த ஒரு தட்டியின் மூலம் அறிகிறேன்.\nஇந்த விழா மூன்றாவது வருடமாகத் தொடர்ந்து நடக்கிறது. தமிழிசைச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஓய்வுபெற்ற குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி P.R.கோகுலகிருஷ்ணன். இந்த விழாவுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர் பாமக தலைவர் ராமதாஸ். பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்தின் தலைவர் பாமக ராமதாஸ். இந்த விழாவினைத் தொடக்கி வைக்க வருபவர் தமிழிசைச் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி P.R.கோகுலகிருஷ்ணன்.\nதமிழ் இசை - அதாவது புராதனமான தமிழ்ப்பண்கள், தமிழில் இயற்றப்படும்/பட்டுள்ள கீர்த்தனைகள், பாடல்கள் ஆகியவை சென்னை இசைவிழாக்களில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. நல்ல பெயர் பெற்ற தமிழ்ப் பாடகர்கள், முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களைப் பாடி இசைத்தட்டுகளை வெளியிட்டிருந்தாலும்கூட ம்யூசிக் அகாடெமி, நாரத கான சபா போன்ற இடங்களில் கச்சேரி என்று வந்துவிட்டால் அந்தப் பாடல்களை - அவை எவ்வளவுதான் உள்ளத்தை உருக வைக்கக்கூடியனவாக இருந்தாலும் - கண்டுகொள்வதில்லை.\nஅவ்வப்போது ஒரு துக்கடாவாக ஒரு திருப்பாவை, ஒரு பாரதியார் பாடல், ஒரு பாபனாசம் சிவன் பாடல் - அவ்வளவுதான். எம்.எஸ்ஸுக்குப் பிறகு ஆய்ச்சியர் குரவையை இசை உலகமே மறந்துவிட்டது போலும். (சிலப்பதிகாரம் இசைத்தட்டு ஒன்று வாங்கியுள்ளேன். இன்னமும் போட்டுக்கேட்க நேரமில்லை.)\nஇதற்கு மாற்றாக தமிழிசையை முதன்மைப்படுத்தி சென்னை இசை மாஃபியாவை மீறி இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் தமிழிசைச் சங்கத்துக்கும் பொங்குதமிழ்ப் பண்ணிசைப் பெருமன்றத்துக்கும் நமது பாராட்டுகள்.\nதமிழிசையை மைய நீரோட்டத்துக்குள் கொண்டுவரமுடியும் என்றே நினைக்கிறேன். அதற்குச் சில வருடங்கள் பிடிக்கலாம். இன்னமும் அதிகமான புரவலர்கள் தேவை. இரண்டு நாள்கள் மட்டும் நடக்கும் விழா போதாது. 10-15 நாள்கள் தொடர்ச்சியாக நடக்கும் விழாக்கள் - பல இடங்களிலும் - தேவை. முக்கியமான சபாக்களை தமிழிசை ரசிகர்கள் ஊடுருவி உறுப்பினர்களாக வேண்டும். பின் தேர்தல்களில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின்னர் ஒவ்வொரு டிசம்பர் இசை நிகழ்ச்சியிலும் குறைந்தது 25% முழுத்தமிழ் இசைக்காக நேரம் ஒதுக்கவேண்டும். பாடகர்களை தமிழிசையை அதிகப்படுத்தச் சொல்லவேண்டும். சென்னை இசை மாஃபியாக்களை ஒழிக்க இது ஒன்றுதான் வழி.\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nஇப்பொழுது ஹைதராபாதில் புத்தகக் கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. டிசம்பர் 1-11 வரையில். நிஜாம் கல்லூரி மைதானத்தில். தமிழ்ப் பதிப்பாளர்கள் யாரும் கடைகள் போட்டிருப்பதாகத் தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் போகவில்லை. பெங்களூர் போல ஹைதராபாதில் தமிழ்ப் புத்தகங்களுக்கு சந்தை இருக்குமா என்று தெரியவில்லை.\nஆனால் நான் போகிறேன். நாளையும், மறுநாளும் கண்காட்சிக்குப் போய் எந்த மாதிரியான புத்தகங்கள் அங்கு விற்பனையாகின்றன என்று பார்த்துவிட்டு வருவேன்.\nஹைதராபாத் புத்தகக் கண்காட்சி பற்றிய தி ஹிந்து செய்தி\nசென்னையில் 6-16 ஜனவரி 2006இல் புத்தகக் கண்காட்சி நடக்க உள்ளது. இம்முறையும் காயித்-ஏ-மில்லத் அரசினர் கலைக்கல்லூரியில்தான். இதுவே இந்தக் கல்லூரியில் நடக்க உள்ள கடைசி சென்னைப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்படுகிறேன். அடுத்த வருடம் இன்னமும் பெரியதாக, தீவுத்திடலில் நடக்கலாம்...\nஇந்தியாவுக்கு விடுமுறையில் வர விரும்பும் தமிழர்கள் 6-16 ஜனவரியை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nசெல்பேசிகள் இப்பொழுது வெறும் தொலைபேசிகளாக மட்டும் இயங்குவதில்லை. உலகெங்கிலும் ஓர் ஊடகமாக மொபைல் ஃபோன்கள் கருதப்படும் நிலை இன்று.\nபிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் triple play, quadruple play என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.\nடிரிபிள் பிளே என்றால் செல்பேசியின் மூலமாக வழங்கப்படும்\n1. தொலைபேசிச் சேவை (voice)\n2. இணைய இணைப்பு (data)\nஎன்ற மூன்றும் ஒருங்கே கிடைப்பது - வயர்லெஸ் வழியாக.\nஇதனால் கம்பி வழியாக தொலைபேசி, இணைய, தொலைக்காட்சி சேவைகளைக் கொடுத்து வந்தவர்கள் கொஞ்சம் பயந்து போனார்கள். அதனால் அவர்கள் உருவாக்க்கிய 'கெத்'தான் வார்த்தைதான் குவாட்ருபிள் பிளே.\n1. தொலைபேசிச் சேவை (voice)\n2. அதிவேக இணைய இணைப்பு (data)\n3. தொலைக்காட்சிச் சேவை (cable TV/DTH...)\n4. அத்துடன் வயர்லெஸ் தொலைபேசிச் சேவையும் கூட...\nநாம் இப்பொழுதைக்கு செல்பேசிகளை மட்டும் கவனிப்போம்.\nஇ��்தியாவைப் பொருத்தவரை செல்பேசிகள் இன்னமும் பிறரிடம் பேசுவதற்கான சாதனமாக மட்டுமே பெரும்பாலர்களால் கருதப்படுகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதை இப்பொழுதுதான் பலர் பயன்படுத்துகின்றனர். தமிழ், பிற இந்திய மொழிகளில் எளிதாக குறுஞ்செய்திகளை அனுப்பி, படிக்க முடியும்போதுதான் இதன் உபயோகம் அதிகரிக்கும். அதேபோல அதிவேக இணைய வசதிகள் இப்பொழுது இந்தியாவில் செல்பேசிகள் வழியாகக் கிடைப்பதில்லை. 3G சேவை இன்னமும் இந்தியாவில் கிடைப்பதில்லை.\nஇதன் காரணமாகவே நேரடி ஒளிபரப்பு சேவைகளை செல்பேசிகளில் பெறுவது முடியாத காரியம். நல்ல ஒளிபரப்புத் தரத்தில் விடியோ பார்க்கவேண்டுமானால் 300-400 kbps வேகமாவது இருக்கவேண்டும். சில மொபைல் நெட்வொர்க்கள் - ஹட்ச், ஏர்டெல் ஆகியோர் EDGE தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தங்களது நெட்வொர்க்களில் பார்க்கமுடியும் என்று சொல்கிறார்கள். என்னால் நம்பமுடியவில்லை. நான் இதுவரையில் பார்த்ததுமில்லை. ஆனால் என்ன பேண்ட்வித் இருந்தாலும் on-demand விடியோ துண்டுகளை செல்பேசிக்குள் இறக்கி, பின்னர் பார்க்கமுடியும்.\nவிடியோ துண்டுகள் பற்றி யோசித்த செல்பேசி நிறுவனங்களுக்கு முதல்முதலில் தோன்றியது - கிரிக்கெட். ஒவ்வொரு விக்கெட்டையும் துண்டாக வெட்டி மொபைல் போனுக்கு MMS செய்யலாமே என்று நினைத்தார்கள். செய்தார்கள். அதன்பின் புதிதாக வெளிவரும் சினிமாப்படங்களின் டிரெய்லர்கள். பாடல்களிலிருந்து சில துண்டுகள். இப்பொழுது விடியோ ரிங்டோன்கள்.\nஎப்படி சினிமாவிலிருந்து தொலைக்காட்சி மெகா சீரியல்கள் உருவாயினவோ, அதன் மொபைல் வெர்ஷன்தான் மொபிசோட்கள் - மொபைல் எபிசோட்கள். சிறு சிறு துண்டுகளாக, அதே சமயம் முழுவதுமாக உள்ளடங்கிய துண்டுகளாக - ஒரு நாடகத்தையோ, கதையையோ வெட்டி, எடிட் செய்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். பின் அதனை செல்பேசிகளுக்கு டவுன்லோட் செய்து வேண்டியபோது பார்க்கலாம். ஒவ்வொரு மொபிசோடும் 2-3 நிமிடங்கள் செல்லும்.\nகிரேஸி மோகனின் நாடகங்கள் இப்படியாக ஹட்ச் செல்பேசி வழியாக மொபிசோட்களாக வரப்போகின்றன.\nபாபுலர் கலைஞர்கள் உருவாக்கும் content, மிகச் சீக்கிரமாகவே இப்படி வெவ்வேறு மொபைல் நெட்வொர்க்கள் மூலமாக வெளிவரத் தொடங்கும்.\nஅதைத்தொடர்ந்து அதிகம் தெரியாதவர்களின் படைப்புகளும் வெளியாகும்.\nகுறும்படங்க���ை எளிதாக இப்படி டவுன்லோட் முறையில் அனுப்பலாம். சின்னச் சின்ன அனிமேஷன் படங்களை உருவாக்கி டவுன்லோட் செய்ய வைக்கலாம். இதில் படைப்பாளிக்கு ஒரு வசதியும் உள்ளது. ஒவ்வொரு டவுன்லோடும் துளியளவாவது பணத்தை படைப்பாளிக்கு வழங்கும். ஒரு குறும்படத்தை டவுன்லோடுக்கு ரூ. 10 என்ற வீதத்தில் கொடுத்தால், ரூ. 5 படைப்பாளிக்குக் கிடைக்கும்.\nநேரிடையாக அல்லாது இடைத்தரகர் மூலம் சென்றால் குறைந்தது ரூ. 2-3 கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் பல நல்ல குறும்படங்கள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. நல்ல சிறுகதைகளைப் படமாக எடுக்க இதைவிடச் சிறந்த வாய்ப்பு வேறெதுவும் இல்லை.\nஅத்துடன் இவ்வாறு உருவாக்கப்படும் மொபிசோட்களை அகலப்பாட்டை வழியாகவும் விற்பனை செய்யலாம்.\nஇது கவனத்துடன் பார்க்கப்படவேண்டிய ஒரு துறை.\nசில மாதங்கள் சென்றபிறகு, கிரேஸி மோகனிடம் இதுபற்றிப் பேசி அவரது அனுபவத்தை இங்குப் பதிவிடுகிறேன்.\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nஈராக் உணவுக்காக எண்ணெய் திட்டத்தில் ஊழல்கள் நடந்தது குறித்து ஐ.நா சபை நியமித்திருந்த வோல்க்கர் குழு தனது அறிக்கையை வழங்கியது. அதில் இந்தியாவிலிருந்து அப்பொழுதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயரும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரும் அடிபட்டன. சதாம் ஹுசேன் அரசாங்கத்திடமிருந்து நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இருவருக்கும் எண்ணெய் எடுக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக வோல்க்கர் அறிக்கை கூறியது இந்தியாவில் அரசியல் புயலை ஏற்படுத்தியது.\nமுதலில் காங்கிரஸ் கட்சியும் நட்வர் சிங்கும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அவரது நண்பர் அண்டலீப் சேகாலும் ஈராக், ஜோர்டான் நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர் என்றும் சேகாலின் நிறுவனம் வழியாக (லஞ்சப்) பணம் ஈராக்குக்குச் சென்றுள்ளது என்றும் செய்தி வெளியிட்டது.\nஇதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Enforcement Directorate சேகால் அந்நியச் செலாவணி விஷயத்தில் ஏதேனும் திருட்டுத்தனங்கள் செய்துள்ளாரா என்று விசாரித்தது.\nஎதிர்க்கட்சிகள் நட்வர் சிங்கைப் பதவி விலகச் சொன்னார்கள். நட்வர் சிங் மறுத்தார். தான் தவறேதும் செய்யவில்லை என்றார். பிரதமர் மன்மோகன் சிங் நட்வர் சிங்கின் வெளியுறவுத்துறையைப் பிடுங்கிக்கொண்டு அவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருமாறு சொன்னார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி R.S.பாதக் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை ஏற்படுத்தினார்.\nஎதிர்க்கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்தனர்.\nஇந்த நேரத்தின் இந்தியாவின் க்ரோவேஷியா நாட்டுத் தூதர் அனில் மாதரானி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் நட்வர் சிங்கின் தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சிக் குழு தங்கியிருந்த ஹோட்டலுக்கு நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அண்டலீப் சேகாலும் பின்னர் வந்து சேர்ந்து கொண்டதாகவும், நட்வர் சிங் ஈராக் அதிகாரிகள் பலருக்கும் தன் மகனை அறிமுகம் செய்ததாகவும் கூறினார். அதே பேட்டியில் நட்வர் சிங் உணவுக்கான எண்ணெய் திட்டத்தின் கூப்பன்களை நட்வர் சிங் பெற்றுக்கொண்டார் என்றும் குற்றம் சாட்டினார்.\nபின்னர், தான் அப்படி ஒரு பேட்டி அளிக்கவேயில்லை என்று மாதரானி மறுத்தார். இந்தியா டுடே பத்திரிகையின் துணை ஆசிரியர் தம்மிடம் இந்தப் பேட்டியின் ஒலிப்பதிவு இருப்பதாக, இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் கூறினார். உடனடியாக அனில் மாதரானி தன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அவரை முன்னரே வேலையிலிருந்து தூக்குவதாக முடிவு செய்துவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும் அதை நாம் நம்பத் தயாராக இல்லை.)\nநட்வர் சிங், மாதரானி மீது அவதூறு வழக்கு தொடுப்பதாக பயம் காட்டினார்.\nபாஜக, எதிர்க்கட்சிகள் நட்வர் சிங் கைது செய்யப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டனர். (ஏன் அவரைக் கைது செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள் என்று புரியவில்லை.) அத்துடன் \"சோனியா காந்தி திருடர்\" என்று நாடாளுமன்றத்தில் சத்தம் போட்டனர்; சபையை நடக்கவிடாமல் நிலைகுலையச் செய்தனர்.\nஇதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டல் குழுவிலிருந்து நட்வர் சிங் நீக்கப்பட்டார். அமைச்சர் கபில் சிபால், நட்வர் சிங் தானாகவே இதைப் புரிந்துகொண்டு அமைச்சரவையிலிருந்து விலகவேண்டும் என்கிறார். அம்பிகா சோனி, பிரதமர் ரஷ்யாவிலிருந்து வந்ததும் நட்வர் சிங்கை பதவி இறக்கலாம் என்பதாக சுட்டினார்.\nஇந்தியா திரும்பிய முன்னாள் தூதர் மாதரானியை Enforcement Directorate ���ிசாரணை செய்கிறது.\nநட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங் சி.பி.ஐ விசாரணைக்குத் தாம் தயாராக இருப்பதாகவும், யாரோ ஒருவரைக் காப்பாற்ற தாம் (தானும் தந்தையும்) தயாராக இல்லை என்றும் இன்று சொல்லியிருக்கிறார்.\nஇதுவரை நடந்ததைப் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் நட்வர் சிங் நிச்சயம் தப்பு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அது நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ, நட்வர் சிங் அரசியல் ரீதியாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அவரது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது. இந்த வாரமே அவர் அமைச்சர் பதவியை இழப்பார். அடுத்த தேர்தலுக்கு அவர் இருகக் மாட்டார். அவரது மகனும் ஒதுக்கப்படலாம் - இப்பொழுது ராஜஸ்தான் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.\nஆனால் மிகவும் முக்கியமாக கேள்வி - இதில் சோனியா காந்தியின் பங்கு என்ன என்பதுதான். சோனியா காந்திக்குத் தெரிந்து எண்ணெய் ஒப்பந்தம் நடைபெற்றதா அதில் சம்பாதித்த பணம் காங்கிரஸ் கட்சிக்குப் போனதா அதில் சம்பாதித்த பணம் காங்கிரஸ் கட்சிக்குப் போனதா சோனியா காந்தியின் குடும்பத்துக்குப் போனதா சோனியா காந்தியின் குடும்பத்துக்குப் போனதா இல்லை, நட்வர் சிங்குக்கும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமா\nசோனியா காந்தி தவறு செய்துள்ளார் என்றால், அதற்கு நட்வர் சிங் scapegoat-ஆகப் பயன்படுகிறாரா (அப்படித்தான் ஜகத் சிங் சுட்டுகிறார்.)\nசோனியா காந்தி தவறு செய்திருந்தால் அதை மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் ஏமாற்றி மூடப் பார்ப்பார்களா அல்லது மன்மோகன் சிங் அவமானத்தால் பதவி விலகுவாரா\nஇந்தப் பிரச்னையால் காங்கிரஸ் அரசு கவிழுமா எந்த நேரத்தில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் எந்த நேரத்தில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் சோனியா ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்தால் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்.\nஅரசு கவிழ்ந்தால் அடுத்து தேர்தல் வருமா பாஜக நிச்சயமாக அதைத்தான் எதிர்பார்க்கிறது. எனவே இந்தப் பிரச்னையை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்தடிப்பார்கள்.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி N.தினகர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை என்பது எவ்வளவு பெரிய நகரம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.\nஎங்கள் எல்லோருக்கும் ஒரே மழை. ஆனால் கோபாலபுரம், மைலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியில் பெரும் பிரச்னையில்லை.\nவெள்ளிக்கிழமை கடும் மழைக்குப் பிறகு - 24 மணிநேரத்தில் 24 செ.மீ.க்கு மேல் - அவசர அவசரமாக பதிப்பகத்தின் அலுவலகம் சென்று தண்ணீரால் ஏதாவது பாதிப்பு உண்டா என்று பார்த்தேன். பிரச்னை அதிகம் இல்லை. இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு புத்தகக் கடை ஆரம்பித்திருக்கிறோம். (இன்னமும் திறக்கவில்லை.) அங்கு கடைக்குள் தண்ணீர் உள்ளே வந்திருந்தது.\nஇன்று செய்தித்தாளைப் பார்க்கும்போது சைதாப்பேட்டையில் அடையாறு பாலத்தின் கீழ் சாலையைத் தொடுமளவுக்கு தண்ணீர் உயர்ந்திருப்பதைக் காண நேர்ந்தது. இப்படிக்கூட நடக்குமா என்று ஆச்சரியம். புற நகரில் எங்கு பார்த்தாலும் கடும் பிரச்னை. ஏரிகள் உடைப்பெடுத்து விட்டன என்று செய்திகள். தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது என்று தகவல்.\nபொதுமக்கள் பலருக்கும் - முக்கியமாகத் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - பயம், பீதி. சென்னையில் வசித்துக்கொண்டு இப்படி வெள்ளத்தால் அவதிப்படப்போகிறோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.\nமாதச்சம்பளக்காரர்களுக்கு இருக்கும் பிரச்னையைவிட தினக்கூலித் தொழிலாளர்கள், சிறுதொழில் புரிவோர் ஆகியோரின் திண்டாட்டம் மிக அதிகம்.\nஇந்த மாதம் புத்தகப் பதிப்பகங்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். நூலகங்களுக்குக் கொடுக்கவேண்டிய புத்தகங்களை டிசம்பருக்குள் அச்சிட்டு, அனுப்பி வைக்க வேண்டும். ஜனவரியில் நடக்க இருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும். பல பதிப்பாளர்கள் நவம்பர், டிசம்பரில் மட்டும்தான் புத்தகங்களையே அச்சிடுவார்கள். பாரி முனையில் பேப்பர் வாங்கி, திருவல்லிக்கேணியில் அச்சடித்து, கட்டு கட்டி, தான் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் அச்சு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாது. பேப்பரைப் பிடித்து உள்ளே இழுக்கும்போது ஈரப்பதம் அதிகமாக இருந்தால் தாள்கள் சேர்ந்து சேர்ந்து வந்து அச்சிடும்போது சிக்கும். (இதைச் சாதாரண லேசர் பிரிண்டரிலேயே பார்க்கலாம்.)\nபைண்டிங் செய்யுமிடத்தில் புத்தகங��கள் காயாது. அவசரமாக எடுத்தால் பிய்ந்துவிடும்.\nமேலும் பிரிண்டிங் தொழிலில் ஈடுபடுபவர்கள் அடிமட்டக் குடிசைத்தொழில் காரர்கள். இவர்களது வேலை செய்யுமிடங்கள் மிக மோசமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பேப்பர்கள் கொட்டிக்கிடக்கும். பிளேட் செய்யத் தேவையான ரசாயனப் பொருள்களி்ன் கழிவுகள் சில இடங்களில். அச்சு மை கருந்திட்டாகச் சில இடங்களில். அச்சிடப்பட்ட தாள்களும், அச்சாகாத தாள்களும் வித்தியாசம் ஏதுமின்றிக் கிடக்கும். அதில் அழுக்குக் கை கால்கள் பட்டு நிறையத் தாள்கள் வீணாகும். பெரும்பாலும் தரைத்தளத்திலேயேதான் இவர்கள் வேலை செய்யும் இடங்கள் இருக்கும் - கனமான பேப்பர் கட்டுகளை எடுத்துவரவேண்டியிருப்பதால். கனமழை என்றால் தண்ணீர் உள்ளே புகுவது தடுக்க முடியாததாகிவிடும்.\nசென்ற வருடம் டிசம்பரில்தான் சுனாமி அடித்து திருவல்லிக்கேணி அச்சுத்தொழிலில் ஈடுபடும் சில தொழிலாளர்களின் குடும்பங்கள் இழப்புகளைச் சந்தித்தன. இந்தமுறை உயிரிழப்பு இல்லை, ஆனால் பொருளிழப்பு அதிகம்.\nஇதையெல்லாம் தாண்டி, அடுத்த வருடத்துக்கான புதுப்புத்தகங்கள் உங்கள் கைகளுக்கு ஜனவரி முதல் வரும். வாங்கிப் படிக்கத் தவறாதீர்கள்.\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nபிரகாஷ் பதிவிலிருந்து: தமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்புக்கான அறிவிப்பு\nதீவிர ஆர்வம் உள்ள, தகவல் தொழில்நுட்ப விஷயங்களில் பங்களிக்கக்கூடிய, சென்னையில் இருக்கும் அல்லது சென்னைக்கு வரக்கூடிய நண்பர்கள், பிரகாஷை அவரது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nஇது, சும்மா சந்தித்து வடை, போண்டா, காபி சாப்பிடும் சந்திப்பல்ல, சீரியஸ் வொர்க்கிங் மீட்டிங் என்று கேள்விப்படுகிறேன்.\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\nதனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை செல்லுபடியாகாது என்ற அதிரடித் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு அந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.\nஅதையொட்டி உருவாக்கப்பட்ட ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், முந்தைய ஆகஸ்ட் 12 தீர்ப்பை மறு பரிசீலனை செய்யத் தேவையில்லை என்று சொல்லி நேற்று தள்ளுபடி செய்துள்ளது.\nஇதுபற்றிய தி ஹிந்து செய்தி சற்று குழப்பமாக உள்ளது.\nமறு பரிசீலனை மனு தள்ளுபடி செய்யப்பட்டதென்றால் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு என அளிக்கப்படும் ஒதுக்கீடு (Government Quota) ஏற்றுக்கொள்ளப்படாது என்று பொருள்.\nஇனி மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தைப் பொருத்துதான் மாறுதல்கள் இருக்கும். அப்படிக் கொண்டுவரப்படும் சட்டமும் கூட கவனமாக, நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுமாறு இருக்க வேண்டும்.\nஆகஸ்ட் 12 தீர்ப்பைப் பற்றிய என் மற்றுமொரு பதிவு\nகிரிக்கெட்டுக்காக ஒரு புதிய பதிவு\nகிரிக்கெட் பற்றி நிறைய பதிவுகளை இங்கே எழுதுவதைத் தவிர்க்க, அதற்கென ஒரு தனிப் பதிவைத் தொடங்கியுள்ளேன். http://kirikket.blogspot.com/\nகடந்த சில கிரிக்கெட் பதிவுகளை அங்கும் இட்டுள்ளேன்.\nஉலகில் மிக அதிக ரன்கள் பெற்ற லாராவுக்கு வாழ்த்துகள். ஆலன் பார்டரின் மொத்த எண்ணிக்கையை லாரா தாண்டியுள்ளார். ஆனாலும் நடக்கும் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடலாம்.\nடெண்டுல்கர்தான் முதலில் இந்தச் சாதனையைச் செய்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கடந்த சில டெஸ்ட்களில் டெண்டுல்கர் ரன்கள் குறைவாகப் பெறுவதும் லாரா மிக அதிகமாகப் பெறுவதும் வாடிக்கையாக இருந்தது.\nலாராவுக்கும் டெண்டுல்கருக்கும் இனி எவ்வளவு டெஸ்ட்கள் பாக்கி இருக்கும் என்று தெரியவில்லை. டெண்டுல்கரால் இனி டெஸ்ட் மேட்ச்களில் எவ்வளவு ரன்கள் பெற முடியும் என்றும் தெரியவில்லை.\nமற்றொரு புறம் இன்ஸமாம்-உல்-ஹக், ரிக்கி பாண்டிங், மாத்தியூ ஹெய்டன் ஆகியோர் சதங்களின் எண்ணிக்கையிலும் மொத்த ரன்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பாண்டிங் தன் இளம் வயது காரணமாக லாரா, டெண்டுல்கர் சாதனைகளை முறியடிக்கக்கூடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.\nஎதிர்பார்த்தவை அப்படியே நடக்கின்றன. இன்றைய மாவீரர் தின உரையில் பிரபாகரன் விடுதலைப் புலிகளின் நிலையை விளக்கிக் கூறியுள்ளார். (ஆங்கில வடிவம் இங்கே. தமிழ் வடிவம் இங்கே.)\n25-11-2005 அன்று மஹிந்தா ராஜபக்ஷே தான் பதவியேற்ற பின்னரான பேச்சில் தன் அரசின் நிலையை விளக்கினார். [இந்தப் பேச்சின் முழு வடிவத்தை இலங்கை அரசின் அதிகாரபூர்வ தளங்களில் தேடி அலைந்ததுதான் மிச்சம். இலங்கை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ தளத்தில் இன்னமும் சந்திரிகா குமரதுங்க சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். (ஞாயிறு 27-11-2005, 22:45 IST)] அந்தப் பேச்சில் ராஜபக்ஷே சொன்ன முக்கியமான சில விஷயங்கள்:\n* தமிழர் தா���கம் என்று எதுவும் இல்லை. அதாவது தமிழர் பகுதிகள் என்று பாரம்பரியமாக அறியப்பட்ட இடங்களை மஹிந்தா அரசு ஏற்காது. இலங்கை முழுவதும் இலங்கையின் அனைத்து மக்களுக்குமானது.\n* சந்திரிகா அரசால் கொண்டுவரப்பட்ட P-TOMS எனப்படும் கூட்டு சுனாமி நிவாரணக் கட்டமைப்பு கலைக்கப்படுகிறது. (இதன் மூடுவிழா ஏற்கெனவே இலங்கை உச்ச நீதிமன்றத்தால் செய்யப்பட்டுவிட்டது.) அதற்குப்பதில் ஜய லங்கா சுனாமி மறுசீரமைப்புத் திட்டம் என்பதை மஹிந்தா முன்வைக்கிறார். அதாவது சுனாமி மறுசீரமைப்புப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எந்த இடமுமில்லை என்பதுதான் இதன் சாரம்.\n* விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொல்கிறார் மஹிந்தா. ஆனால் இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு ஒருங்கிணைந்த, சமஷ்டி முறை அல்லாத இலங்கைக்குள்ளாக இருக்க வேண்டும்.\nஇதற்கான பதிலாக பிரபாகரன் மாவீரர் தினத்தன்று கூறியது:\n* ஒட்டுமொத்தமாக சிங்கள மக்களைச் சாடுகிறார். அவர்கள் மஹாவம்ச கருத்துருவாக்கத்திலிருந்து மீளவில்லை, இலங்கை புத்த பகவான் தமக்களித்த கொடை என்று மஹாவம்சத்தில் சொல்லியிருப்பதை சிங்கள பவுத்தர்கள் நம்புவதாகவும், இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தில் தனி இனமாக ஒரு மக்கள் இருப்பதையும் அவர்களுக்குத் தன்னாட்சி விருப்பங்கள் இருப்பதையும் சிங்களவர்கள் புரிந்துகொள்வதில்லை என்றும் சொல்கிறார் பிரபாகரன்.\n* இந்தியா, பிற சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் மட்டுமே தாம் இலங்கை அரசுடன் பேசியதாகவும் பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதாகவும் சொல்கிறார்.\n* ரணில் விக்ரமசிங்க அரசு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் செலுத்தவில்லை, விடுதலைப் புலிகளை ஏமாற்றி, இயக்கத்தைப் பிளவுபடுத்தி ஆயுதங்களைப் பிடுங்கிக் கொள்ள முயற்சி செய்தது என்கிறார். சந்திரிகாவும் ஏமாற்றுவதையே தொடர்ந்தார் என்கிறார்.\n* சுனாமிக்கு சற்றுமுன்னர் \"எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம்\" என்கிறார். அதாவது போரை மீண்டும் தொடங்க எண்ணிய நேரத்தில் சுனாமி தலைப்பட்டது. தொடர்ந்து சந்திரிகா ஏற்படுத்திய P-TOMS குழப்பத்தில் போய் முடிந்தது.\n* சமீபத்தில் நடந்த தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தார்கள் என்கிறார். (ஆனால் அவர்கள் அச்ச��றுத்தப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அச்சுறுத்தல் குறைவாக இருந்த கிழக்குப் பகுதியில் தமிழர்கள் ரணில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்தனர் என்பது அனைவருக்கும் தெரிகிறது.)\n* சிங்கள புத்த இனவாதிகளின் வாக்குகளால் ஜெயித்த மஹிந்தா \"தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ [...] புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது\" என்கிறார்.\nபொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை.\nஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.\nஇது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும்.\nஎமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.\nபிரபாகரனே சொல்வது போல மஹிந்தாவுக்கும் பிரபாகரனுக்குமான இடைவெளி மிகப்பெரிது. இந்த இடைவெளி அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கத்தான் செய்யும். குறையப்போவதில்லை. அதையடுத்து, பிரபாகரன் தீர்மானிக்கும் நேரத்தில், \"தன்னாட்சியை நிறுவும் சுதந்திரப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்\"; அதாவது சண்டை மீளும்.\nஅனைத்துமே ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட முறையில் நினைத்தது போலவே நடக்கிறது. இலங்கை மிக வேகமாக அழிவை நோக்கி முன்னேறுகிறது.\nஇந்தியாவில் பீஹார் மாநிலத்தில் கூட 'வளர்ச்சி' பற்றி மக்கள் சிந்திக்கும் நேரம் வந்திருக்கும்போது தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக மக்களுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதை விடுத்து வெட்டிப்பேச்சு பேசுவதில் சிறந்து விளங்குவதைப் பார்க்கமுடிகிறது.\nஅஇஅதிமுக, திமுக இரண்டும் தமிழ்நாட்டை எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வோம் என்று இதுவரைய���ல் நமக்குச் சொல்லவில்லை. தற்போது நடக்கும் எதிர்பாராத இயற்கை அழிவுகளை அரசியலாக்கி வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதில் மட்டுமே திமுக கவனத்தைச் செலுத்துகிறது. அஇஅதிமுகவோ இந்த அழிவுகளே ஒரு வரப்பிரசாதம் போல நடுவண் அரசிடம் 3,000-4,000 கோடி ரூபாய்களை வாங்கி அதைப் பொதுமக்களிடம் கொடுத்து 'நான்தான் உங்கள் காப்பாளன்' என்று காட்டிக்கொள்ள விரும்புகிறது.\nஇந்த அரசியல் கூடத் தேவலாம் என்பது போலக் கூத்தடிக்கிறார்கள் பாமக, திருமாவளவன் கோஷ்டியினர். ராமதாஸ் கூட அவ்வளவாக திருவாய் மலர்வதில்லை. திருமாவளவன் நிகழ்த்தும் கூத்து தாங்க முடிவதில்லை. தலித்துகளுக்குச் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கும்பட்சத்தில் ஒரு 'சண்டியராக', தமிழ் பண்பாட்டுக் காவலராகத் தாண்டவமாடும் காட்சி சகிக்கவில்லை.\nஇன்று தமிழகத்தில் முக்கியமாகச் செய்யப்படவேண்டியவை - கிராமப்புறக் கல்வி, வரும் வருடங்களில் தண்ணீர்ப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது, வரும் வருடங்களில் விவசாயத்தை எப்படிக் கவனிப்பது, ஏழைமையை எப்படி குறைப்பது, தமிழகம் முழுவதுமே - முக்கியமாகத் தென் மாவட்டங்களில் - தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை எப்படி நிறுத்துவது, பெருக்கும் சென்னை ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த சாடிலைட் நகரங்களை உருவாக்குவது, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களை தொழில்கள் உருவாவதற்கு மாற்று நகரங்களாக முன்வைப்பது, குற்றங்களைக் குறைப்பது, அடிப்படைக் கட்டுமானங்களைப் படிப்படியாக அதிகரிப்பது, அண்டை மாநிலங்களோடு சுமுக உறவை வளர்ப்பது - இப்படி எத்தனையோ இருக்க, இது எதைப்பற்றியுமே யாருமே பேசுவதில்லை.\nஒருவிதத்தில் பாமகவாவது பொறியியல்-மருத்துவக் கல்வி பற்றி ஒரு குழுவை அமைத்து விவாதம் ஒன்றை ஏற்படுத்தி அதன் பரிசீலனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். (ஆனால் ஓர் இணையத்தளத்தை உருவாக்கி அதில் இந்தப் பரிசீலனைகளை வைத்தால் பொதுமக்களுக்குக் கருத்து சொல்ல வாய்ப்பு இருந்திருக்கும். செய்யவில்லை.) பிற கட்சிகள் இதுபோன்று எதையும் செய்யவில்லை.\nதமிழகத்தின் அரசியல் வருங்காலம் பயத்தை ஏற்படுத்துகிறது.\nமொத்தம் பார்த்த 6 படங்களை மூன்று குழுக்களாகப் பிரிப்பேன். உமேஷ் குல்கர்னி இயக்கிய கிர்னி, ரிக் பாசுவின் Pre Mortem இரண்டும் - டாப் கிளாஸ். அடுத்து ரிக் பாசுவின் 00:00, முத்துக்குமாரின் பர்த்டே. அடுத்து அஜிதாவின் The Solitary Sandpiper, மாமல்லனின் இடைவெளி.\nகடைசி இரண்டிலும் கதை எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஒருவேளை பிறருக்குப் புரிந்திருக்கலாம்.\nமுதலில் கிர்னி. இந்தப் படம்தான் கடைசியாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால் மனதை விட்டு இப்பொழுதும் நீங்கவில்லை. பூனா அல்லது மும்பையில் (இடம் சரியாகப் புரியவில்லை) உள்ள ஓர் ஏழைக்குடும்பம். உதிர்ந்து கொட்டவிருக்கும் அடுக்ககத்தில் வசிக்கும் அந்தக் குடும்பத்துக்கு சம்பாதிக்கும் தந்தை இல்லை. தாய் தன் ஒற்றை மகன், வயதான தந்தை (அல்லது மாமனார்) ஆகியோரைக் காக்கவேண்டும். வேலை ஏதும் கிடைக்காத நிலையில் வீட்டில் மாவரைக்கும் இயந்திரம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். பள்ளிக்கூடம் போகும் சின்னப்பையன் மனதை அந்த மாவரைக்கும் இயந்திரத்தின் (கிர்னி) சத்தம் எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. சின்னப்பையனின் காதுகளின் கிர்னியின் சத்தம் எப்பொழுதும் ரீங்கரிக்கிறது.\nதாய்க்கு மாவரைக்க உதவி செய்வதில், மாவுப் பாத்திரங்களை அதற்குரியவர் வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பதில், அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதில் ஈடுபடுகிறான் சின்னப்பையன். தன் வயதொத்த பையன்களுடன் விளையாட முடிவதில்லை. பள்ளியில் பாடம் நடக்கையில் பையனால் அதைக் கவனிக்க முடிவதில்லை. தூங்கி வழிகிறான். வீட்டுப்பாடம் செய்யாததனால் பள்ளியில் தண்டனைக்கு ஆளாகிறான். பிற சிறுவர்களின் கேலிக்கு ஆளாகிறான். அவனது புத்தகங்கள், நோட்டுகளில் மாவு படிந்திருப்பதை வைத்து அவற்றைத் தூக்கிப்போட்டு விளையாடும் பிற பையன்களின் சேட்டைகள் சின்னப்பையனின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றன.\nஅன்றுதான் தாய் அந்த மாவு இயந்திரத்தின் கடைசி இன்ஸ்டால்மெண்டைக் கட்ட வங்கி சென்றிருக்கிறார். வீடு திரும்பிய பையன் வெறி பிடித்தவன் போல அந்த கிர்னியை நொறுக்கி தான் வசிக்கும் மாடியிலிருந்து கீழே தள்ளி முடிக்கிறான். அதே நேரம் அந்த மாவு இயந்திரத்தைத் தன் முழுச் சொந்தமாக்கிக்கொண்ட பெருமை முகம் கொள்ளாமல் தாய் வீட்டுக்குள் நுழைகிறாள். உள்ளே கண்ணில் கண்ணீருடன் பையன் சுவரோடு சேர்ந்து நின்று கொண்டிருக்கிறான்.\n25 நிமிடங்களுக்குள் இந்தப் படத்தில் தாய், மகன் இருவரது முகங்களும் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்லிவிடுகின்றன ஓர் ஓரத்தில் வயதான, படுக்கையோடே கிடக்கும் அசையாத கிழவர் மாறாத ஏழைமைக்கு ஒரு குறியீடு போலக் காட்சியளிக்கிறார்.\nரிக் பாசுவின் Pre Mortem இன்றைய நவீன இந்தியாவைப் பற்றிய கதை. படு வேகமாக நடக்கும் இந்தக் கதையில் பல விஷயங்கள் தொடப்படுகின்றன. கால் செண்டரில் பாப் என்ற பெயரை வைத்துக்கொண்டு டெக்சாஸ் வாடர் வொர்க்ஸ் கஸ்டமர் சர்வீசுக்காக அழைப்புகளை ஏற்பவன். அவனது 'வாடர்' உச்சரிப்பைச் சரி செய்யும் மேலதிகாரி. சதா வேலை வெலையென்று இருக்கும் கம்ப்யூட்டர் நிபுணன். அவனது இயந்திரமயமான வாழ்க்கையை வெறுக்கும் பொறுமையில்லாத மனைவி, ஒரு வீடியோப் படத்தை வைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போகிறாள். கால் செண்டர் ஆசாமி இரட்டை வாழ்க்கை, தனிமை ஆகியவற்றால் உந்தப்பட்டு மனம் குலைந்து நவீன இயேசு கிறிஸ்துவாக தன்னைச் சிலுவையில் அறைந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்வதோடு அதனை வெப்கேம் வழியாக உலகெங்கும் காண்பிக்கப்போவதாகவும் அறிவிக்கிறான். அதனைப் பற்றி பத்திரிகையில் எழுத விரும்பும் ஒரு பெண் இதழாளர் - முதலில் நியூஸ் என்ற காரணத்துக்காக மட்டுமே அதனைப் பின்தொடர்ந்தாலும் பின் அந்தத் தற்கொலையைத் தடுக்க விரும்புகிறாள். கடைசியாக சில திருப்பங்களுடன் தற்கொலை தடுக்கப்படுகிறது.\nமேற்சொன்ன இரண்டு படங்களும் படமாக்கப்பட்ட விதம் அற்புதமாக இருந்தது. திரைக்கதையின் அடர்த்தி, எடிடிங்கின் தரம், சினிமடோகிராபியின் தரம், நடிப்பு, லொகேஷன், கலை - எல்லாமே வியக்கத்தக்க வகையில் இருந்தன.\nபிற படங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.\nகடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், அதன் தொடர்ச்சியாக பொருள், உடைமைகள் நாசம், பயிர்கள் நாசம் என்று தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது.\nஇம்முறை சென்னையில் அதிக மழை இல்லை. ஆனால் தென் தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் நிறைய மழை. மீண்டும் கொள்ளிடம் உடைத்துக்கொள்ளுமோ என்ற பயம் - கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை. பல சிற்றாறுகளில் காட்டு வெள்ளம். நேற்று நடந்த இரண்டு பஸ் அசம்பாவிதங்களில் 150 பேருக்கு மேல் பலி என்பது வருத்தத்தைத் தருகிறது. இந்தக் காட்டு மழையில், சிறு வாய்க்கால்கள் உடையலாம் என்ற நிலையில் அந்த பஸ்கள் அந்தப் பாதை வழியாகச் சென்றிருக்க வேண்டு��ா\nஇரண்டு இடங்களிலுமே ஓட்டுனர்களின் கவனக்குறைவால், எச்சரிக்கைகளையும் மீறி வண்டியை எடுத்துச் சென்றதால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் ஒன்று தனியார் வண்டி, மற்றொன்று அரசுப் பேருந்து.\nஇங்கு சன் நியூஸ் தொலைக்காட்சியின் கவரேஜைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மனுஷ்ய புத்திரன் தன் வலைப்பதிவில், சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.\nஇந்த உளவியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. மழையின் தீவிரம் அதிகம்தான், மழையால் பாதிப்புகளும் அதிகம்தான். ஆனால் சன் நியூஸ் எல்லாவற்றையும் இருநூறு மடங்கு உயர்த்திச் சொல்லி, அடுத்து உலகமே அழிந்துவிடப் போகிறதோ, பிரளயம் வந்துவிட்டதோ என்ற மாதிரியெல்லாம் செய்தி படிக்கிறார்கள். அத்துடன் தமிழக அரசு உஷாராக இருந்தால் இந்த அழிவையெல்லாம் தடுத்திருக்கலாம் என்பது போலச் செய்திகள். இதைவிட அநியாயம் வேறொன்றும் இருக்க முடியாது. என்ன செய்து மேலிருந்து கொட்டும் மழையைத் தடுப்பது இந்த வரலாறு காணாத மழையில் மக்கள் அனைவருக்கும் பாதிப்பு. எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே கைகாட்டுவது நியாயமில்லை.\nஅரசு நிவாரணம் என்று சென்னையில் நடக்கும் கூத்தில் பொதுமக்களை மட்டும்தான் குற்றம் சாட்டமுடியும். சென்னை மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு ரூ. 2,000, 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணை என்று அரசு கொடுக்க உத்தரவிட்டது. இதை வாங்கச் சென்றபோதுதான் வியாசர்பாடியில் கூட்ட நெருக்கடியில் சிலர் இறந்தனர். வெள்ளமே இல்லாத பகுதிகளிலும் (எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும்) பலரும் போராடி தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வேண்டும் என்று சண்டையிடுகின்றனர். இதற்காக இரண்டு நாள்களுக்கு முன்னர் பலர் கூட்டமாகச் சென்று ராதாகிருஷ்ணன் சாலையில் சோழா ஹோட்டல் முன் அமர்ந்து தர்ணா. அதைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து ரகளை செய்ய முயற்சி செய்ய, அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர். பின் காவல்துறை அவர்களிடம் நயமாகக் கெஞ்சி அடையாறு எங்கேயோ சென்று அங்குள்ள அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும் என்று சொல்ல, மக்கள் அனைவரும் அடையாறு சென்றிருக்கின்றனர்.\nஅடையாறில் உள்ள அலுவலகத்தில் அனைவரையும் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்பச் ச��ல்ல, எழுத்தறிவில்லா மக்கள் (ஆமாம்) அதைச் செய்யத் தெரியாமல் வாசலில் இதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் ஆளுக்கு ரூ. 10 கொடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பியுள்ளனர். ஆனால் படிவங்களைப் பெற அதிகாரிகள் நேரடியாக வருவார்களாம். அதனால் கூட்டம் மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.\nஅவர்களை இடைமறித்த ஓர் இடைத்தரகர் ஆளுக்குக் கிடைக்கும் ரூ. 2,000 பணத்தில் ரூ. 500ஐ வெட்டினால் பணம் கிடைக்கத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியுள்ளார்.\nஇப்படி ஒவ்வோர் ஊரிலும் நிவாரணப் பணம் தேவையற்றவர்களுக்குப் போய்ச் சேருகிறது. அது தமக்கு வந்தே ஆகவேண்டும் என்பது போல மக்களும் வெட்கமில்லாமல் போராட முனைகிறார்கள். அந்தப் பணத்தில் ஒரு பங்கு இடைத்தரகர்களுக்குப் போய்ச்சேருகிறது.\nகுறும்படங்கள் திரையிடல் - சனிக்கிழமை\nகுறும்பட, 'நல்ல சினிமா' ரசிகர்களுக்கு...\nநீங்கள் சென்னையில் இருந்தால் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.\nசென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் திரையரங்கில் (ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில், ராணி சீதை ஹாலுக்கு அருகில்) வரும் சனிக்கிழமை, 26 நவம்பர் 2005 அன்று ஆறு குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.\nமாலை 3.30 மணிக்கு ஒரு காட்சி. மாலை 6.30 மணிக்கு இரண்டாவது காட்சி.\nகாட்சி நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவாவது செல்வது நல்ல இடத்தைத் தேடிப்பிடித்து நண்பர்களுடன் கூடி உட்கார்ந்து கொள்ள உதவும்.\nபடம் 1: கிர்னி, மராத்தி, 22 நிமிடங்கள், இயக்குனர்: உமேஷ் குல்கர்னி (FTII பூனா)\nபடம் 2: பர்த்டே, தமிழ், 22.40 நிமிடங்கள், இயக்குனர்: கே.முத்துக்குமார் (VIS.COM ஐஐடி மும்பை)\nபடம் 3: The Solitary Sandpiper, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: அஜிதா சுசித்ரா வீரா (FTII பூனா)\nபடம் 4: Distance, தமிழ்/ஆங்கிலம், 27 நிமிடங்கள், இயக்குனர்: மாமல்லன்\nபடம் 5: Pre Mortem, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)\nபடம் 6: 00:00, ஆங்கிலம், 11 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)\nமாலை 6.30 காட்சிக்கு வந்தால் சிறப்பு விருந்தினர் P.C.ஸ்ரீராமையும் பார்க்கலாம்.\nஅனுமதி இலவசம் என்கிறார்கள் அமைப்பாளர்கள். அத்தனை படங்களும் அற்புதமானவை என்றும் கேள்விப்படுகிறேன். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். (நான் 6.30 காட்சிக்குச் செல்லவிருக்கிறேன்.)\nபூக்குட்டி - சுஜாதாவின் சிறுவர் நூல்\nசுஜாதா விகடனில் குழந்தைகளுக்காக எழுதிய தொடரை புத்தக வடிவில் அவரே வெளியிடுகிறார்.\nதேசிகன் வலைப்பதிவு வழியாகப் புத்தகம் வாங்குபவர்களுக்கு (ரூ. 90), சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் கிடைக்கும்.\nசிறுவர் நூல்கள் நிறையக் கொண்டுவரவேண்டும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.\nஇதைப்பற்றி நான் ஏற்கெனவே எழுதிய பதிவை ஒருமுறை படியுங்கள். அப்பொழுது புத்தகம் என் கைக்கு வந்திருக்கவில்லை. இப்பொழுது இரண்டு தொகுதிகளும் என் கையில் உள்ளன. இரண்டாம் தொகுதியை முதலில் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தியா பற்றிய பகுதி, அடுத்து ஆசிய கண்டத்தின் பிற நாடுகள் பற்றி, பின் அங்கும் இங்குமாக சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் முதல் தொகுதி வந்து சேர்ந்தது. உடனடியாக அதைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்\nநாளை நாடாளுமன்றத்தில் இந்த விஷயத்தின் மீது விவாதம் நடக்க உள்ளது. சண்டை போட, பாஜகவுக்குப் பல விஷயங்கள் கையில் உள்ளன. மீத்ரோகின், வோல்க்கர், உச்ச நீதிமன்றத்தின் பீஹார் சட்டசபைக் கலைப்பு மீதான இடைக்காலத் தீர்ப்பு, பீஹாரில் காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்வி - இப்படிப் பல பல.\nகாங்கிரஸ் கட்சி எல்லாவற்றைப் பற்றியும் பேச விரும்புகிறார்களாம், மீத்ரோகின் ஆவணங்கள் தவிர. மீத்ரோகின் ஆவணங்கள் புதினம் போல எழுதப்படிருப்பதால் அதையெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்பது சோனியா காந்தி/மன்மோகன் சிங்கின் வாதமாம். இது முழு அபத்தம்.\nமுதலில் மீத்ரோகின் ஆவணங்கள் புதினமாக எழுதப்படவில்லை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாருமே இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். (சொல்லப்போனால் பாஜகவினர் யாராவது படித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாருமே இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். (சொல்லப்போனால் பாஜகவினர் யாராவது படித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே\nஅதே சமயம் மீத்ரோகின் ஆவணங்கள் முழுமையான உண்மை என்று யாரும் சொல்லவும் முடியாது.\nவாசிலி மீத்ரோகின் என்பவர் கேஜிபியில் பணியாற்றியவர். முதலில் களப்பணியில் இருந்தவர், சில காரணங்களால் ஆவணக் காப்பாளராக - தண்டனையாக - மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு கேஜிபி உளவாளிகள், அலுவலர்கள் அனுப்பும் தகவல் அறிக்கைகளைச் சேமித்து வை��்பது அவரது வேலை. தன் கடைசி 12 வருடங்களில் அந்த ஆவணங்களிலிருந்து பலவற்றை நேரம் கிடைக்கும்போது நகலெடுத்து வீட்டில் சேர்த்து வைத்திருக்கிறார். பின் சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா + பிற நாடுகளானபோது பக்கத்து நாட்டு பிரிட்டிஷ் தூதரகத்துக்கு வந்து தஞ்சம் கோரியுள்ளார். பிரிட்டன் உளவுத்துறையினர் மீத்ரோகின் வீட்டில் இருந்த ஆவணங்களை பத்திரமாக பிரிட்டனுக்குக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர்.\n1992-லிருந்து பிரிட்டனின் உளவுத்துறையினர் இந்த ஆவணங்களைத் தோண்டித் துருவியுள்ளனர். அதன்மூலம் தமது நாட்டிலுள்ள சில ரஷ்ய/சோவியத் உளவாளிகளைக் கண்டுபிடித்தனர். (அதில் ஒருவர் 87 வயதான பாட்டி. அது தனிக்கதை) 1995-ல் பிரிட்டனின் MI6, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமகால வரலாறு பேராசிரியரான கிறிஸ்டோபர் ஆண்டிரூவை அழைத்து இந்த ஆவணங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதக் கேட்டனர். (ஏன்) 1995-ல் பிரிட்டனின் MI6, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமகால வரலாறு பேராசிரியரான கிறிஸ்டோபர் ஆண்டிரூவை அழைத்து இந்த ஆவணங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதக் கேட்டனர். (ஏன் இந்தப் புத்தகங்கள் வெளியாவதில் MI6க்கு என்ன லாபம் இந்தப் புத்தகங்கள் வெளியாவதில் MI6க்கு என்ன லாபம்) 1999-ல் மீத்ரோகின் ஆவணங்கள் முதல் தொகுதி வெளியானது. அதில் அமெரிக்கா, ஐரோப்பா பற்றிய விஷயங்கள் வெளியாகியிருந்தன. இது பல ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.\nபின்னர் இப்பொழுது இரண்டாவது தொகுதி வெளியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் அமெரிக்கா, ஐரோப்பா தவிர்த்த பிற நாடுகளில் கேஜிபி என்னென்ன செய்தனர் என்று வெளியாகியுள்ளது.\nகிறிஸ்டோபர் ஆண்டிரூ தனக்குக் காண்பிக்கப்பட்டதை மட்டும் வைத்து எழுதியுள்ளார்.\nஅவர் எழுதியுள்ளதை பிரிட்டனின் சீக்ரெட் சர்வீஸ் தணிக்கை செய்து, தங்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் அனுமதித்துள்ளனர்.\nஆக, இதனைக் காரணம் காட்டியே இந்தப் புத்தகத்தை முழுமையான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள யாருமே மறுக்கலாம்.\nஅதைப்போலவே மற்றொரு விஷயம்... கேஜிபியினர் பல்வேறு நபர்களுக்கும் தனித்தனியாக எழுத்துக்குறியீடுகளை வைத்து அழைத்துள்ளனர். (இந்திரா காந்தி = VANO) இதனால் மீத்ரோகின் ஆவணங்களில் சங்கேதக் குறியீடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே கேஜிபி உளவாளிகள் என்று முடிவு செய்யக்கூடாது. ஆண்டிரூவும் இதையேதான் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.\nகாங்கிரஸைப் பொருத்தவரை இந்தப் புத்தகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:\nஇந்திரா காந்தி சோவியத் யூனியன் தூதரகத்திலிருந்து தன் கட்சிக்காகப் பணம் பெற்றார்.\nகாங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த பலர் கேஜிபி ஏஜெண்டுகளாக இருந்தனர். ஓர் அமைச்சர் தான் கொடுக்கவிருக்கும் தகவலுக்காக $50,000 கேட்டதாகவும் அதற்கு அப்பொழுதைய கேஜிபி தலைவர் ஆன்டிரோபோவ் (பின்னாள் சோவியத் யூனியன் தலைவர்) அத்தனை பணம் கொடுக்கமுடியாது என்றும், எக்கச்சக்கமான தகவல்கள் அவ்ர்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது என்றும் சொன்னதாகவும் ஒரு குறிப்பு வருகிறது.\nஇந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த பேட்ரிக் மொய்னிஹான் எழுதிய A Dangerous Place, பக்கம் 41ல் வரும் தகவலாக,\nஇந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இது மேற்கொண்டு விசாரிக்கப்படவேண்டும் என்று பாஜக கேட்பதில் நியாயமுள்ளது. காங்கிரஸ் இதைத் தட்டிக்கழிக்கக் கூடாது.\nகாங்கிரஸைத் தவிர CPI கட்சி தொடர்ச்சியாக சோவியத் பொலிட்புரோ கொடுக்கும் பணத்தை நிறையப் பெற்றதாக இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆனால் இதில் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. உலகத்தில் அத்தனை நாடுகளிலும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சோவியத் யூனியன் அப்பொழுது பணம் கொடுத்து வந்தது. இது வேறுவிதமான பிரச்னை. இந்தியாவில் சட்டபூர்வமாக இயங்கும் ஓர் அரசியல் கட்சி வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்து ரகசியமாகப் பணம் பெறுவது சட்டப்படி குற்றமா என்பது ஒரு விஷயம். அப்படிப்பட்ட ஒரு கட்சியை மக்கள் நம்பலாமா; அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கலாமா என்று கேள்வி கேட்பது வேறு விஷயம்.\nஆனால் இந்த விவகாரத்தை \"ஏதோ புனைகதைப் புத்தகம்\" என்று சோனியா காந்தி சொல்வது போல அலட்சியமாக ஒதுக்கிவிடக் கூடாது. அதே சமயம் இந்தப் புத்தகத்தை மட்டுமே முன்வைத்து மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மை என்றும் முடிவுகட்டிவிடக் கூடாது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய ��காதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\nகிரிக்கெட்டுக்காக ஒரு புதிய பதிவு\nகுறும்படங்கள் திரையிடல் - சனிக்கிழமை\nபூக்குட்டி - சுஜாதாவின் சிறுவர் நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koothanalluronline.com/ta/?p=1245", "date_download": "2018-05-21T02:49:44Z", "digest": "sha1:ZXANX2CZS3HP44UMBPCRVV7MXH4M4HIO", "length": 14274, "nlines": 138, "source_domain": "www.koothanalluronline.com", "title": "வித்ரு தொழுகை – சட்டங்கள் – Audio/Video | கூத்தாநல்லூர் ஆன்லைன்", "raw_content": "\nஇஸ்லாம் – இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்\nவித்ரு தொழுகை – சட்டங்கள் – Audio/Video\nJuly 16, 2013 மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி Leave a comment\nரஹிமா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி\nவித்ரு தொழுகையை எப்படி தொழுவது எப்போது தொழுவது வித்ரு தொழுகை என்பது வாஜிபா சுன்னத்தா வித்ரு தொழுகை எத்தனை ரக்அத்துகள் தொழுவேண்டும் என விளக்குவதுடன் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய விளங்கங்களையும் ஆசிரியர் வழங்குகிறார். இதுபற்றிய தெளிவானதொரு அறிவைப்பெற இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும். மேலும் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய சந்தேகங்கள் இருக்குமாயின் அதனை இங்கு பதிவு செய்வீர்கள் என்றால் அதற்கான விரிவான விளக்கத்தை ஆசிரியரிடமிருந்து உங்களுக்கு பெற்று தர உதவும்.\nவழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம் (AIC)\nவீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்\nகலீஃபாக்கள் வரலாறு - அபூபக்கர் சித்தீக் (ரலி) : பாகம் 1 - Audio/Video\nவரலாற்று ஒளியில் தாபிஈன்கள் - Audio/Video\nஅழைப்புப் பணியும் அதன் முக்கியத்துவமும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-5\n« ரமழானும் இரவுத் தொழுகையும்\nநோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1) – Audio/Video »\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களு���்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nபெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்\nmohamedyousuf on பால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nSHAHID on கேள்வி பதில்கள்\nsharfudeen on குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nfathima on மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசபியுல்லாஹ் on சுப்ஹான மவ்லிது\nMHM.RIBNAS on இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nm.jana on அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nirfan on இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAnees Ahamed on சொற்பொழிவுகள்\nsherif on திருமண உறவு முறை\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nநபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் – Audio/Video\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமரித்த உள்ளங்கள் – Audio/Video\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nஒற்றுமை – ஹஜ் தரும் படிப்பிணை\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-2\nஸஹர் முடிவு நேரம் எப்போது\nதர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்த பொருட்களை சாப்பிடலாமா\nமுஸ்லிம்களிடத்தில் பிரிவினைகள் ஏற்படக் காரணம் என்ன\nஅல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்…\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nபிரிவுகள் Select Category தக்வா – இறையச்சம் (11) பெரும்பாவங்கள் (22) இஸ்லாம் அறிமுகம் (15) இஸ்லாம்-சந்தேகங்கள் (23) திருக்குர்ஆன் (15) இயேசு கிறிஸ்து (3) வணக்க வழிபாடுகள் (26) மூட நம்பிக்கைகள் (13) பெண்கள் (14) ஷிர்க் (45) ஆடியோ/வீடியோ (124) முஹம்மது நபி (14) தீவிரவாதம் (2) தொழுகை (17) நோன்பு (25) ஜக்காத் (4) துஆ (15) பித்அத் (48) நேர்ச்சை (6) நபிமொழிகள் (9) ஹஜ் (13) அஃலாக்-நற்பண்புகள் (11) கேள்வி-பதில்கள் AV (25) சொற்பொழிவுகள் (119) இஸ்லாம்-கடமைகள் (4) இஸ்லாம் (4) அகீதா-அடிப்படைகள் (13) தவ்ஹீது-ஏகத்துவம் (18) பிற மதங்கள்-ஒப்பீடு (5) ஈமான் (8) பொதுவானவை (7) அல்லாஹ் (3) முஸ்லிம் வழிபாடுகள் (9) தடுக்கப்பட்ட தீமைகள் (13) வட்டி (4) மறைஞானம் (8) லஞ்சம் (3) விபச்சாரம் (1) தஃவா (8) புறம்பேசுதல் (3) கட்டுரைகள் (109) வரலாறு (7) தவ்பா (3) மீடியா (1) அரபி இலக்கணம் (16) தற்பெருமை (2)\nஅவசியம் படிக்க வேண்டிய நூல்கள்\n(மகளிர் முகம் மேனி) மறைத்தல், திறத்தல் பற்றிய சட்டங்கள்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nசூஃபித்துவ தரீக்காக்கள் – அன்றும், இன்றும்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nவஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்\nஎந்நேரமும் மௌத்துக்கு தயாராக இருப்போம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 144 – துயர ஆண்டு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 143 – அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 142 – நபி (ஸல்) அவர்களின் பகிரங்கப் பிரச்சாரம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு – மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளின் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.porseyyumpenakkal.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-21T03:41:50Z", "digest": "sha1:ITW3D2Z2O47QB5K2QEZZVW7FB2TAIJCF", "length": 39084, "nlines": 150, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "ஹமாஸ் விஞ்ஞானி கொலை! மொஸாத்தின் பின்னணி என்ன? - போர் செய்யும் பேனாக்கள் <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல்\nஅல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு\nகூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி\nகடந்த சனிக்கிழமை மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து பலஸ்தீனைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினருமான பாதி அல்பத்ஸ் (வயது 35) என்பவர் மோட��டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, பலஸ்தீன அறிவியலாளர்களின் நிலவுகைக்கு இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட்டினால் தொடர்ந்து விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்துள்ளது.\nஅல்பத்ஸ் காசாவில் மின்சக்தி பொறியியல் துறையில் கற்று பின்னர் மலேஷியாவில் அதே துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். சக்தி வளங்கள் மற்றும் சக்தி சேமிப்பு துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ள அல்பத்ஸ் அது தொடர்பில் பல நூல்களை வெளியிட்டுமுள்ளார்.\nபலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ் அமைப்பு தெரிவிக்கையில், அல்பத்ஸ் தமது அமைப்பின் மிக முக்கிய உறுப்பினர் என்றும் அவரது படுகொலைக்கு இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.\n“விசுவாசமான உறுப்பினராக திகழ்ந்த அல்பத்ஸ் பலஸ்தீனின் இளம் அறிவியலாளர்களின் முன்னோடியாக விளங்கினார். சக்தி வளங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் இவர் ஆற்றியுள்ள பங்களிப்புக்கள் அளப்பரியவை” என ஹமாஸ் சிலாகித்துள்ளது.\nஅல்பத்ஸின் தந்தை குறிப்பிடுகையில், படுகொலையின் பின்னணியில் இஸ்ரேலின் மொசாட் இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும், மலேஷிய அதிகாரிகள் இது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலின் உளவுத்துறை தொடர்பில் பரிச்சயம் மிக்கவரும், Rise and Kill First எனும் மொசாட் உளவுத்துறையின் தந்திரோபாயங்கள் தொடர்பில் ஆய்வு நூலை எழுதியவருமான இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் ரோனன் பெர்க்மன் கூறுகையில், அல்பத்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள விதம் தொடர்பில் தாம் ஆராய்ந்தபோது மொசாட் கையாளும் உபாயங்கள் அத்தனையும் அதில் தெளிவாய்ப் பிரதிபலிப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.\n“அல்பத்ஸ் படுகொலையில் துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து காரியத்தை செவ்வனே தடயங்கள் இன்றி செய்து முடித்துள்ளனர். இஸ்ரேலுக்கு வெளியே தமது எதிரிகளை திட்டமிட்டு படுகொலை செய்யும் இஸ்ரேலின் மொசாட் பிரிவின் கடந்தகால படுகொலை சம்பவங்களை ஒப்பிடுமிடத்து இதே மாதிரியான தப்பித்தல் உபாயங்களை காணக் கூடியதாக உள்ளது. மேலும் பல நுணுக்கமான விடயங்கள் இப்படுகொலை மொசாட்டின் திட்டமிட்ட செயல் என்பதை வெளிக்காட்டி நிற்கின்றன” என இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் ரோனன் பெர்க்மன் அல்ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார்.\nமொசாட்டின் படுகொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியல்\nபடுகொலை செய்யப்பட வேண்டிய நபர்களைத் தீர்மானிக்கும் செயன்முறையானது பல்வேறு படிநிலைகளைக் கொண்டது. இதில் இஸ்ரேலிய உளவுப் பிரிவு தமது புலனாய்வு பகுதி மற்றும் அரசியல் தலைமைகளுடன் கூட்டிணைந்து இயங்குகின்றது. சிலவேளை சாதாரண இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் இராணுவத்தினர் கூட இப்பணிகளுக்கென மொசாட்டினால் நியமிக்கப்படுகின்றனர்.\nஅல்பத்ஸ் கொலை விவகாரத்தை எடுத்துக் கொண்டால் ஹமாஸ் அமைப்பின் முக்கிய புள்ளி மற்றும் பலஸ்தீனின் மிகச் சிறந்த அறிவியல் சொத்து எனும் அடிப்படையில் அவரை கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மொசாட் முன்னகர்த்தி இருக்கக் கூடும். உலகளாவிய ரீதியில் மொசாட்டின் உளவு வலைப்பின்னல் வியாபித்தி இருகின்றமையால் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களின் முற்று முழுதான தகவல்களை இலகுவில் மொசாட்டினால் சேகரித்துக் கொள்ள இயலுமாக உள்ளது.\nஹமாஸ் அமைப்பினரின் துருக்கி மற்றும் லெபனான் இடையேயான தொடர்பாடல்கள், அசைவுகள், நகர்வுகள் என அத்தனையும் இஸ்ரேலிய உளவுப் பிரிவினால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக மூலங்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறான நிலையில் மொசாட்டின் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினரும் பலஸ்தீனின் தலைசிறந்த அறிவியலாளருமான அல்பத்சை உள்ளடக்கியிருப்பது ஆச்சரியமில்லை.\nஹமாஸ் அமைப்புடனான தொடர்பை அல்பத்ஸ் ஒருபோதும் மறைத்து வைத்திருக்கவில்லை எனவும் எப்போதும் அதனை பகிரங்கமாகவே வெளிக்காட்டி வந்தார் என அல்பத்ஸின் நெருங்கிய நண்பர் அல்ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் அமைப்பினருடன் காத்திரமான தொடர்புகளை அல்பத்ஸ் எப்போதும் பகிரங்கமாகவே பேணி வந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.\nகொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் அல்பத்ஸ் பெயர் இணைக்கப்பட்டதும் குறித்த நபரைக் கொலை செய்வதனால் தாம் அடைந்து கொள்ளப்போகும் சாதக, பாதகங்கள், அதன் பின்விளைவுகள் பற்றி மொசாட் கூடிக் கலந்தாலோசிக்கும். பின்னர் இலக்கு உறுதியானதும் குறித்த பணியை செவ்வனே நிறைவேற்றும் வழிமுறைகள், செய்ய வேண்டிய நபர் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மதிப்பிடப்படும்.\nமொசாட்டின் சிறப்புத்தேர்ச்சி பெற்ற பிரிவினால் கொலை செய்யப்பட வேண்டிய நபர் குறித்து உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டதும் அது குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணக் கோவை VARASH என அடையாளப்படுத்தப்படும் இஸ்ரேலிய உளவுப் பிரிவின் உயர் மட்டத் தலைமைகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.\nVARASH பிரிவினாலே இறுதிக் கட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். படுகொலை செய்ய வேண்டிய நாள், பணியை நிறைவேற்ற வேண்டிய நபர்கள், அதற்கான மூல வளங்கள் என்பன VARASH இனால் வழங்கப்படும்.\nஎனினும், குறித்த ஆவணம் இஸ்ரேலிய பிரதமரினால் கைச்சாத்திடப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டுவரப்படும். மொசாட்டின் இலக்குகள் அத்தனையும் இஸ்ரேலிய பிரதமரின் அனுமதிக்குப் பின்னரே செயற்படுத்தப்பட வேண்டும் என்பது இஸ்ரேலின் உள்ளக விவாகர நடைமுறைகளில் ஒன்றாகும்.\nஅதேவேளை மொசாட்டின் இறுதிக் கோப்பு ஆவணத்தில் கைச்சாத்திட பிரதமர் மேலும் இரு அமைச்சர்களை தெரிவு செய்வார் எனவும், பொதுவாக பாதுகாப்பு அமைச்சர் அதில் உள்ளடங்குவர் எனவும் இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் பெர்க்மன் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.\nபிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் படுகொலை தொடர்பில் தேவையான மேலதிக முன்னெடுப்புக்களை நோக்கி நகரும். படுகொலைத் திட்டமானது சில மாதங்கள் தொடக்கம் பல வருடங்களாகவும் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். திட்டம் நிறைவேற எடுக்கும் காலமானது, படுகொலை செய்யப்படும் நபரின் கனதியையும், அந்நபரை கொலை செய்வதற்கு அணுக வேண்டிய அணுகுமுறைகளின் கடினத் தன்மையையும் பொறுத்து வேறுபடும்.\nCaesarea unit – மொசாட்டின் இரகசிய புலனாய்வு பிரிவு\nஇஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் உள்ளக பிரிவுகளில் ஒன்றே Caesarea unit ஆகும். உலகளாவிய நாடுகள் குறிப்பாக அரபு நாடுகளில் வேவு பார்ப்பதற்கென நபர்களைப் பணிக்கமர்த்துதல், அவர்களுக்கான பணிப்புரைகள், கட்டளைகளை வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் பணிகள் Caesarea unit இனால் மேற்கொள்ளப்படும்.\nCaesarea unit 1970 களின் ஆரம்பப் பகுதிகளில் பிரபல இஸ்ரேலிய உளவாளியான மைக் ஹராரி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. அரபு நாடுகள், மத்திய கிழக்கு முழுதும் பரந்து விரிந்த வலைப்பின்னலொன்ற�� Caesarea பிரிவு மறைமுகமாக நிர்வகித்து வருகின்றது. இதன் மூலம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் தமது பணிகளைக் கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொள்ளும் ஆளுமையை மொசாட் வளர்த்துக் கொண்டுள்ளது.\nCaesarea பிரிவின் ஸ்தாபகரான இஸ்ரேலிய பிரபல உளவாளியான மைக் ஹராரி சில\nவருடங்களின் பின்னர் Kidon எனும் தொழில்முறை கொலையாளிகளைக் கொண்ட படுபயங்கரமான உளவுத்துறையின் உட்பிரிவை ஆரம்பித்தார். ஆயுதங்களை வெகு லாவகமாக கையாளும் தலைசிறந்த படுகொலை வல்லுநர்கள் மற்றும் தொழில்முறை சிறப்புத்தேர்ச்சி பெற்ற உளவாளிகள் இப்பிரிவில் நியமிக்கப்படுவர். இஸ்ரேலிய இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர்களே தற்போது Kidon பிரிவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.\nகோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட படுகொலையில் மொசாட்டின் Kidon பிரிவு வீரர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மொசாட்டின் கொலைசெய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் பலஸ்தீன அறிவியலாளர்கள், வளவாளர்கள் மாத்திரமன்றி சிரியா, லெபனான், ஈரான் மற்றும் ஐரோப்பியாவைச் சேர்ந்த நபர்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புலனாய்வுத் துறையான CIA இன் Special Activities Center (SAC) பிரிவை ஒத்ததே மொசாட்டின் Kidon பிரிவு ஆகும். அமெரிக்காவின் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்ற உயர் இரகசிய திட்டங்கள் மற்றும் கொலை நிகழ்ச்சி நிரல்கள் என்பன CIA இன் Special Activities Center (SAC) எனும் பிரிவினாலேயே நிறைவேற்றப்படுகின்றன. இவ்வகையில் மொசாட்டின் kidon மற்றும் CIA இன் Special Activities Center (SAC)பிரிவும் தமது செயன்முறைகளில் பல ஒத்த நடவடிக்கைகளை கையாளுகின்றன.\nஇஸ்ரேலிய பிரபல புலனாய்வு ஊடகவியலாளரான பெர்க்மன் தனது நூலில் குறிப்பிடுகையில், பலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் இரண்டாவது இந்திபாதா ஆரம்பித்த, 2000 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை 500 இற்கும் மேற்பட்ட படுகொலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இவற்றில் தமது இலக்குகளாக கருதப்பட்ட 500 நபர்கள் உட்பட 1,000 பேரை மொசாட் இரகசியப் படைப் பிரிவு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கின்றார்.\nஇரண்டாவது இந்திபாதா காலகட்டத்தில் மொசாட் உளவுத்துறை 1,000 இற்கும் மேற்பட்ட படுகொலைத் திட்டங்களை மேற்கொண்டுள்��தாகவும் அவற்றில் 168 திட்டங்களே வெற்றியளித்தன எனவும் பெர்க்மன் குறிப்பிடுகின்றார்.\nஅதன் பின்னர் ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஹமாஸ் தலைமைகளை இலக்காகக் கொண்ட 800 படுகொலைத் திட்டங்கள் காசா மற்றும் வெளிநாடுகளில் மொசாட் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅரபு நாடுகளுக்கும் மொசாட் உளவுத்துறைக்குமான உறவுகள்\nமொசாட் உளவுத்துறையானது அரபு நாடுகளின் புலனாய்வுத்துறை முகவரகங்களுடன் வரலாற்று ரீதியானதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான உறவுகளையும் மறைமுக, நேரடி தொடர்புகளையும் பேணியே வருகின்றது. குறிப்பாக ஜோர்தானிய மற்றும் மொரோக்கோ புலனாய்வு முகவரகங்களுடனான மொசாட்டின் தொடர்புகள் காத்திரமானவை.\nஅண்மைக் காலமாக எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளில் அரச சார்பற்ற புலனாய்வு முகவரகங்களுடன் மொசாட் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. எந்தளவுக்கெனில், மொசாட்டின் கிளைப் பிராந்தியங்களாக மறைமுகமாக அவை இயங்குமளவுக்கு மொசாட் தனது ஆளுமை அதிகாரங்களை வியாபித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளில் தனது இரகசிய திட்டமிடல்களை செயற்படுத்தும் கேந்திர நிலைய முகவரகத்தை ஜோர்தான் தலைநகர் அம்மானில் மொசாட் நிறுவியுள்ளது.\nகாது துவாரத்தினுள் நச்சுத் திரவியத்தை விசிறுவதன் மூலம் 1997 இல் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மெஷாலை ஜோர்தானில் வைத்து மொசாட் உளவுத்துறை கொலை செய்ய எத்தனித்தது. எனினும், அப்போதைய ஜோர்தானிய அரசர் ஹுஸைன் அவர்களின் முயற்சினால் மொசாட்டின் சதித் திட்டம் தோல்வியைத் தழுவியது.\nஇஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள நல்லிணக்க ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வதாகவும்,ஜோர்தானில் அமைந்துள்ள மொசாட்டின் உளவுப் பிரிவு முகவரகங்களை இழுத்து மூடுவதாகவும் அப்போதைய ஜோர்தானிய அரசர் ஹுஸைன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து குறித்த உயிர்கொல்லும் நச்சு பதார்த்தத்தின் வீரியத்தை இல்லாமற் செய்யும் மருந்தை மொசாட் ஜோர்தானுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தக்க சமயத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மெஷாலின் உயிர் காப்பாற்றப்பட்டது.\nஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மெஷாலை ஜோர்தானில் வைத்து படுகொலை செய்வதற்கு மொசாட் திட்டம் தீட்டியமை தொடர்பில் அப்போதைய ஜோர்தானிய உளவுப் பிரிவு தலைவர் சமித் பாதிக் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, தம்முடன் கலந்தாலோசித்து செய்திருந்தால் வெற்றிகரமாக காரியம் கைகூடியிருக்கும் என மொசாட் தலைமையிடம் அவர் கூறியிருந்ததாக இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் பெர்க்மன் தனது நூலில் சுட்டிக் காட்டுகின்றார். பெர்க்மனின் ஆய்வின் பிரகாரம் ஜோர்தானுக்கு அடுத்தபடியாக 1960கள் தொடக்கம் மொசாட்டின் மிக நெருங்கிய நட்பு நாடாக மொரோக்கோ விளங்கி வருகிறது.\nபெர்க்மன் தனது நூலில் குறிப்பிடுகையில் “இஸ்ரேலிடமிருந்து புலனாய்வு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் காத்திரமான பல உதவிகளை மொரோக்கோ பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு பிரதியுபகாரமாக அப்போதைய மொரோக்கோ மன்னர் ஹஸன் மொரோக்கோ வாழ் யூதர்களை இஸ்ரேலில் குடியேறுவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். அத்துடன் அரபு நாடுகள் முழுவதையும் கண்காணிப்பதற்காகவும் வேவு பார்ப்பதற்குமென மொரோக்கோவில் தமது கேந்திர நிலையமொன்றை நிறுவுவதற்கு மொசாட் அனுமதிகளையும் பெற்றுக் கொண்டது.”\n1965 இல் மொரோக்கோ தலைநகர் ரபாட்டில் இடம்பெற்ற அரப் லீக் உச்சி மாநாட்டின்போது அரபு நாடுகளின் தலைமைகள் ஒன்றுகூடும் மேடைகளில் இரகசிய ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி ஒட்டுக் கேட்பதற்கும் மொரோக்கோ உளவுப்படை மொசாட்டுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அளவுக்கு மொரோக்கோ, மொசாட் உறவுகள் பலம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன. குறித்த அரப் லீக் உச்சி மாநாட்டில் அரபு நாடுகள் கூட்டிணைந்து இராணுவப் படைகளை உருவாக்குவது வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.\nஉலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாட் மட்டுமே. இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாட் இரகசிய உளவாளி, நமது இஸ்ரேலிய தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை உத்தியோகபூர்வமாக செய்வதற்கு மொசாட் உளவுத்துறைக்கு இஸ்ரேல் பரந்துபட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது.\nபலஸ்தீனர்களில் புத்திஜீவிகளும் கல்விமான்களும் உருவாகுவதும், சர்வதேச ரீதியில் காத்திரமான பங்களிப்புக்களை அவர்கள் வழங்குவதும் இஸ்���ேலின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் என்பதை நன்கறிந்து கொண்ட இஸ்ரேலிய அரசு, மொசாட் உளவுத்துறையைப் கனகச்சிதமாக பயன்படுத்தி அழித்தொழிக்க திட்டமிட்டு வருகின்றமை புதியதொரு விடயமல்ல.\n← கூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி\nஅல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு\nஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல் May 15, 2018\nஅல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு\nகூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி\nபலஸ்தீன நில தின போராட்டமும் பின்னணியும் April 9, 2018\nஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா ரிப்போர்ட்\nசாவிற்கு நடுவில் வாழ்வு – சிரியா ரிப்போர்ட்\nஇலங்கை முஸ்லிம்களின் வாழ்வுதனை சூது கவ்வுமா \nஜெருசலம் விவகாரம் OIC மாநாட்டின் தீர்மானங்கள் January 2, 2018\nசிரியா- இழந்துவரும் இளம் விழுதுகள்\nகல்லறையில் வசிக்கும் எகிப்து மக்கள் – ஒரு ரிப்போர்ட் January 2, 2018\nமாற்று திறனாளி மாறாத போராளி – ஷஹீத் அபூதுரையா\nயெமனில் சீரழியும் சிறுவர் போராளிகள் December 25, 2017\nட்ரம்பின் ஜெருசலம் குறித்த அறிவிப்பும் சர்வதேசத் தலைவர்களின் எதிர்வினையும்\nஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்களா \nஃபலஸ்தீன தேசம் யாருக்குரியது, இஸ்ரேலியர்களுக்கா முஸ்லிம்களுக்கா\nபாலஸ்தீனம் பல்போர் பிரகடனத்தின் நூற்றாண்டு நினைவு\nகொலையும், வெறுப்புமே தத்துவமாய்……. September 12, 2017\nமோடியின் இஸ்ரேல் பயணம் – ஆபத்தின் அடுத்த கட்டம்\nகுழந்தைகளின் மூச்சைத் திருடிய காவி பயங்கரவாதி\nராணுவ வீரர்களின் ரக்‌ஷாபந்தன் ரகளை\nஅல் அக்ஸாவை அழிக்கும் யூதர்களின் சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%CB%86%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8//%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8/3/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD//&id=40094", "date_download": "2018-05-21T03:07:52Z", "digest": "sha1:U6UZTKEYULJEP7FDKVWWIOMFK2IGELAT", "length": 16988, "nlines": 150, "source_domain": "www.tamilkurinji.com", "title": "தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news ,tamil news india news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது ,tamil news india news\nதனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது\nசாலையில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை அசோக் நகர் பகுதியில் இரவில் தனியாக சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாக அசோக் நகர் காவல் நிலையத்திறகு தொடர் புகார் வந்தது.\nஅதன்படி உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் புகார் வந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர்.\nஅப்போது மூன்று வாலிபர்கள் ஸ்கூட்டரில் வந்த பெண்களிடம் செல்போன் மற்றும் கை பைய் பறித்து செல்வது பதிவாகி இருந்தது.\nமுகம் தெளிவாக இல்லாததால் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்த போது, நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் (26) என்பவருக்கு சொந்தமான என தெரியவந்தது.\nஇதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சதீஷ் தனது நண்பர்களான ஜாபர்கான் பேட்டையை ேசர்ந்த அண்ணை சத்தியா நகரை சேர்ந்த முனியப்பன் (18), அதே பகுதியை சேர்ந்த தீவாகர் (17) ஆகியோருடன் சேர்ந்து இரவு 8 மணிக்கு மேல் தனியாக சாலையில் நடந்த செல்லும் இளம் பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் கைபையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.\nஇதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் பணம், 3 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர��யும் பறிமுதல் செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது\nஅயனாவரத்தில், கோபத்தில் காதலி கழுத்தை அறுக்க காதலன் முயன்றதில் காதலிக்கு கையில் காயம் ஏற்பட்டது, தப்பி ஓட முயன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர்.அயனாவரத்தில் வசிப்பவர் ரேணுகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nமதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது. அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு\nகேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர்\nஇரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது\nநிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு\nபேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்\nகலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி\nமாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி கைது\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா\nஅதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை\nபோனில் கதறி அழுத சிம்பு: 'அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி'- வைகோ உருக்கம்\nகாவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான்\nஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது\nசீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது\nதமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி\n' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை\nகருப்பு உடையில் திமுக தலைவர் கருணாநிதி: வைரலாகும் புகைப்படம்\nமக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு: இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/government-jobs-in-rajasthan/", "date_download": "2018-05-21T03:26:42Z", "digest": "sha1:4CGGRM5K5ORELH2X7CFEJ6XXBQNIW32W", "length": 15002, "nlines": 136, "source_domain": "ta.gvtjob.com", "title": "ராஜஸ்தானில் அரசு வேலை வாய்ப்புகள் - ராஜஸ்தான் அரசு வேலைகள்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி X ரயில்வே, வங்கி, பொலிஸ், பி.சி.சி., பி.எஸ்.யூ, எஸ்.எஸ்.சி., மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகவல்.\nவிமான வேலை வாய்ப்��ுகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமொபைல் போன் பதிப்பகம் - Rs.200 - 100% WORKING\nமுகப்பு / அரசு வேலைகள் / மாநிலங்கள் வாரியாக / அரசு வேலை வாய்ப்புகள் ராஜஸ்தான் 2018 உள்ள - ராஜஸ்தான் அரசு வேலை வாய்ப்புகள்\nஅரசு வேலை வாய்ப்புகள் ராஜஸ்தான் 2018 உள்ள - ராஜஸ்தான் அரசு வேலை வாய்ப்புகள்\nராஜஸ்தானில் அரசு வேலை வாய்ப்புகள்:அரசு வேலைகள் ராஜஸ்தானில் தனியார் வேலைகள் தேடும் இந்திய வேட்பாளர்கள், காணலாம் ராஜஸ்தான் வேலைகள் 2018 பற்றி அனைத்து விவரம் தகவல்.\nராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாகும். \"பிங்க் சிட்டி\" என்றும் அழைக்கப்படும் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாகும்ராஜஸ்தான் அரசு வேலைகள் 2018கல்வி மற்றும் திறமையுள்ள மக்களுக்காக அரசாங்க துறையில் மற்றும் தனியார் துறையில்.\nஅரசு வேலை வாய்ப்புகள் ராஜஸ்தான் 2018 உள்ள\nSMSSB பணியமர்த்தல் 2018 - XX Lab Lab Assistant Posts - இப்போது விண்ணப்பிக்கவும்\nதுணை அமைச்சரவைச் சபைத் தெரிவு வாரியம் (SMSSB) சமீபத்தில் பதினைந்தாம் பதிவிற்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ... மேலும் படிக்க >>\nகல்வி துறை ஆட்சேர்ப்பு: எக்ஸ்எம்எல் ஆசிரியர் பதிவுகள் - 26000th பாஸ்\nகல்வி துறை ஆட்சேர்ப்பு சமீபத்தில் ஆசிரியர் காலியிடங்களின் பதினைந்து பதிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன் ஆன்லைன் விண்ணப்பிக்க அல்லது ... மேலும் படிக்க >>\nSMSSB பணியமர்த்தல்: 11255 கிளார்க் மற்றும் ஜூனியர் அசிஸ்டண்ட் இடுகைகளுக்கு விண்ணப்பிக்கவும்\nதுணை அமைச்சரவைச் சபைத் தெரிவு வாரியம் (SMSSB) சமீபத்தில் பதினைந்தாம் பதிவிற்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ... மேலும் படிக்க >>\nஉள்ளூர் சுயதொழில் துறை ஆட்சேர்ப்பு: 21136 சுவீப்பர் இடுகைகள்\nஉள்ளூர் சுயதொழில் துறை ஆட்சேர்ப்பு சமீபத்தில் Safai கர்மாச்சாரி (துடைப்பான்) காலியிடங்களின் பதினைந்து பதிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ... மேலும் படிக்க >>\nபொது சேவை ஆணைக்குழு (பி.சி.சி): பாடசாலை விரிவுரை இடுகைகள்\n பொது சேவை ஆணைக்குழு (பி.சி.சி) பாடசாலையின் பதினைந்து பதிவுகள் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க >>\nஅரசு வேலை வாய்ப்புகள் ராஜஸ்தான் 2018 உள்ள:\nராஜஸ்தானில் அனைத்து வேலை வாய்ப்புகளும் வேட்பாளரின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும். தி ராஜஸ்தான் வேலைகள்ராஜஸ்தானில் அரசு வேலைகள், ராஜஸ்தானிலுள்ள சர்கரி நாக்ரி, கம்பெனி வேலைகள், பதவிகள் மூலம் வேலைகள், தகுதிகள் மூலம் வேலைகள் போன்ற பல துறைகளில் கிடைக்கிறது. விற்பனை வரி, அரசு மருத்துவமனைகள், மேம்பாட்டு ஆணையம் போன்ற தொழில் வாய்ப்புகள் உள்ளன.\nசமீபத்திய ராஜஸ்தான் வேலைகள் 2018எல்டிசி (லோயர் டிவிஷன் கிளார்க்), உதவி மேலாளர், மேலாளர், தலைமை மேலாளர், மேற்பார்வையாளர் மற்றும் ராஜஸ்தான் பொலிஸ் (கான்ஸ்டபிள்) போன்றவை. மற்றும் தனியார் வேலைகள் ராஜஸ்தான் போன்றவை: - கணக்கியல், நிதித்துறை, தனியார் வங்கியியல் வேலைகள் தகுதிகள் அடிப்படையில்.\nஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய எப்படி\nபடிநிலை வழிகாட்டல் மற்றும் செயல்முறை மூலம் ஆன்லைன் செயல்முறை மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\nதேவையான ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிப்பு செயன்முறைகளின் விவரங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன\nராஜஸ்தான் மாநிலத்தில் புதிய அரசு வேலைகள்\nராஜஸ்தான் பொது சேவை ஆணைக்குழு (RPSC) மேலும் RPSC எழுத்தர் / RAS போன்ற காலியிடங்களின் வழங்குகிறது. வேட்பாளர் அரசு துறைகளில் வாழ்க்கை செய்ய விரும்பினால், பின்னர் அவர்கள் எஸ்எஸ்சி (Staff Selection ஆணையம்), ஆய்வுக்கூட உதவியாளர்கள், ஆசிரியர் பதவிகள் 1 விண்ணப்பிக்க முடியும்st வகுப்பு ஆசிரியை, 2nd வகுப்பு ஆசிரியை, கணினி பதிவுகள், பொறியாளர்கள், இயக்கி / கண்டெக்டர் பதிவுகள் பல\nதேடும் வேட்பாளர்கள் அனைத்து ராஜஸ்தான் வேலைகள் 2018அரசாங்க துறையில் மற்றும் தனியார் துறையில், பல உள்ளன ராஜஸ்தானில் வேலைகள்அவர்கள் தகுதி படி விண்ணப்பிக்கலாம்.\nமேலும் தகவலுக்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு விண்ணப்பிக்கவும்\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\nபட்டதாரி 10000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\n5000 + கணினி ஆப்ரேட்டர் மற்றும் டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\n10-12th வேலை கடற்படை வேலை இராணுவ வேலை போலீஸ் வேலை ரயில்வே வேலை தனியார் வேலை\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/14/how-update-mobile-number-email-aadhaar-card-online-tamil-007820.html", "date_download": "2018-05-21T02:50:10Z", "digest": "sha1:CQ4T57TD366ZLF6RAWOIJC2ZU6P4VKMA", "length": 12310, "nlines": 138, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைனில் ஆதார் அட்டையின் மொபைல் எண், ஈமெயில் மாற்றுவது எப்படி..? | HOW TO UPDATE MOBILE NUMBER/EMAIL IN AADHAAR CARD ONLINE IN TAMIL - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைனில் ஆதார் அட்டையின் மொபைல் எண், ஈமெயில் மாற்றுவது எப்படி..\nஆன்லைனில் ஆதார் அட்டையின் மொபைல் எண், ஈமெயில் மாற்றுவது எப்படி..\nகடந்த சில மாதங்களாக ஆதார் அட்டையின் தேவை மற்றும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று இதல் இருக்கும் தகவல்களைச் சரியானதாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது.\nஇந்நிலையில் ஆதார் அட்டையில் இருக்கும் மொபைல் எண் மற்றும் ஈமெயில் முகவரியை இணையத்தின் வாயிலாக மாற்றுவது எப்படி என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nபிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களால் இவ்வளவு பங்குகளை தான் விற்க முடியும்.. வால்மார்ட் வைத்த செக்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல��� பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/actress-thaya-threatens-kill-her-945531.html", "date_download": "2018-05-21T03:00:42Z", "digest": "sha1:YVWOIUPLHDPFZ3OIOVJAC3BZGK7W2ZPZ", "length": 5246, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "நடிகை தான்யாவுக்கு கொலை மிரட்டல் | 60SecondsNow", "raw_content": "\nநடிகை தான்யாவுக்கு கொலை மிரட்டல்\nஇலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை தொடர்பான '18.5.2009' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை தான்யா. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தான்யா கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி\nகேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளைச்சாவு நிலை ஏற்படும் பின்னர் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிபா வைரஸ் காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.\nலைஃப் ஸ்டைல் - 31 min ago\nஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-தெளிவு; ரிஷபம்-களிப்பு; மிதுனம்-சினம்; கடகம்-அசதி; சிம்மம்-பரிவு; கன்னி-பாசம்; துலாம்-நிறைவு; விருச்சிகம்-வரவு; தனுசு-லாபம்; மகரம்-நலம்; கும்பம்-பக்தி; மீனம்-மறதி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்\nலைஃப் ஸ்டைல் - 32 min ago\nவிளம்பி ஆண்டு, வைகாசி 7; பிறை: வளர்பிறை; திதி: சப்தமி திதி மறுநாள் பின்னிரவு 2.27 வரை பிறகு அஷ்டமி; நட்சத்திரம்: ஆயில்ய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.26 வரை அதன் பிறகு மகம்; யோகம்: சித்தயோகம்; சூலம்: கிழக்கு; ராகுகாலம்: மாலை 04:30 முதல் 06:00 வரை; எமகண்டம்: மதியம் 12:00 முதல் 01:30 வரை; நல்ல நேரம்: காலை 6.30 - 7.30; மாலை 4.30 - 5.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/04/23111329/Alliance-with-the-BJP-At-election-timeThe-AIADMK-will.vpf", "date_download": "2018-05-21T03:17:41Z", "digest": "sha1:L5AUOLYLYACFHZUVVBQ7BQSW7A573C7T", "length": 14860, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alliance with the BJP At election time The AIADMK will decide Tambidurai MP || பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும் - தம்பிதுரை எம்.பி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும் - தம்பிதுரை எம்.பி + \"||\" + Alliance with the BJP At election time The AIADMK will decide Tambidurai MP\nபாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும் - தம்பிதுரை எம்.பி\nபாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும் என தம்பி துரை எம்பி கூறினார். #Thambidurai #BJP #ADMK #CauveryIssue\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வே மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்த நேரத்தில், எந்தவித எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல், அவருக்கு உரிய அரசு மரியாதையை வழங்கியது.\nஇதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே இருப்பது ஊடலா என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் எழத் தொடங்கியது. இந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி மலரப்போகும் தகவல் அ.தி.மு.க. தரப்பில் சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நேற்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nதமிழகத்தை ஆளும் அ.தி. மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மக்கள் செல்வாக்கற்ற, போராட்டங்களை தி.மு.க. திட்டமிட்டு நடத்தி வருகிறது. அவர்கள் நடத்தும் தேவையற்ற போராட்டங்கள் அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் விரைவில் மறைந்துவிடும்.\nகாவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் இணக்கமான முடிவுகளை எடுத்துவரும்போது, கூட்டணி கட்சிகளின் துணையோடு போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை கலாச்சார விதைகளை தமிழகத்தில் தூவிவிடும் முயற்சியில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. சுயநலங்களோடு தி.மு.க. நடத்துகிற போராட்டங்களை, தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான், போராட்ட��்களுக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் முன்வரவில்லை.\nகூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கத்தான் போகிறது. அதில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டத்தான் போகிறார்கள். அதற்காகத்தான் தமிழக அரசும் பொறுமை காக்கிறது. மக்கள் ஆதரவற்ற தி.மு.க.வின் போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய வண்ணம் இருக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்சினையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருக்கும் தி.மு.க., தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.\nஎத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆனால் இதனை துணை சபாநாயகர் தம்பி துரை மறுத்து உள்ளார். காவிரி விவகாரத்தில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும். பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை என கூறி உள்ளார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்\n2. தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்\n3. மணல் கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்- மனைவிக்கு அரசு வேலை\n4. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n5. நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க சென்னை மெரினா, சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=Www.tamilsextalk.com&submit=Search&page=CAoQAA", "date_download": "2018-05-21T03:34:46Z", "digest": "sha1:YUQWJZ6G3UDFPYWH3UAUDZ2NWYKYI2FN", "length": 1754, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download Www.tamilsextalk.com - 3GPVideos.In", "raw_content": "\nTamil sex talk | இதமா இருக்குது டா வேகமா பண்ணு\nபுண்டையில விரல் போடுடீ Tamil sex talk\nTamil புருசனின் தம்பியுடன் செய்ததை கூறும் திருச்சி talks latest What's app viral Audio\nமாமா அத்தை கூட படுக்க வரியா மாமா\nTAMIL SEX TALK | லிப் கிஸ் செம்மயா குடுத்தடா இதுக்கு முன்னாடி எந்த பொண்ணு கூட பன்ன\nTamil sex talk | என் அக்கா மேல உக்காந்து செஞ்சா\nTAMIL SEX TALK | உன் பிரின்ட் குடா இருந்தேன் மூடு அதிகமா இருக்கு\nTamil sex talk | என் ஓட்டைக்குள்ள கைய விடுறீங்களா ப்ளீஸ் என் கூ***ல வாய் வைக்கிறீங்களா\nTamil Sex Talk | மெதுவா குத்துனா எனக்கு அரிப்பு அடங்காதே\nTAMIL SEX TALK | ஆட்டுங்க நல்லா தூக்கி தூக்கி அடிங்க அப்பதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/02/06/", "date_download": "2018-05-21T03:23:42Z", "digest": "sha1:VEP6AW4QUZR4HU3M4BSTMDZPN7PX656C", "length": 42675, "nlines": 250, "source_domain": "ilakkiyainfo.com", "title": "February 6, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தா��்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம்சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக \"பி ரொம்\" (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-6)மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\nராஜீவ் படுகொலை : 26 ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் விடைதெரியாது தொடரும் ரகசியம் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -4)ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளைத்தாண்டி சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த [...]\nராஜீவ் கொலை : “பெல்ட் பாம் செய்தது நான்தான் என்று தலையில் கட்டப் பார்த்தார்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -3)ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற [...]\nவடக்கில் இந்தியப் படைகளும், விடுதலைப் புலிகளும் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-10) -வி.சிவலிங்கம்• விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி • இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் [...]\nமக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nதேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி\nவேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண்\nஎங்கும் நிசப்தம். மிரள வைக்கும் மெளனம். அன்று இரவு அவர் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் எனது ஒட்டுமொத்த உலகமும் சுக்கு நூறாகிவிட்டதைப் போல் நான் உடைந்து போனேன்.\nபிரபாகரனின் மனைவிக்கு என்ன நடந்தது என்பது யாருக்காவது தெரியுமா\nவிடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாகவும், புலிகள் அழிக்கப்ப��்டு விட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றது எனினும் யுத்தம் இன்றுவரை முற்றுபெறவில்லை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என முன்னாள்\nஎன் மகள் கீர்த்தனாவின் 8 வருடக் காதல் ஜெயித்தது” – நெகிழும் சீதா\nஇயக்குநர் பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகளும் இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநருமான கீர்த்தனாவுக்கும் பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் வரும் மார்ச் 8- ம் தேதி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்\nலண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். லண்டனில்\nமுதலிரவுக்கு பயந்து ஓட்டம்பிடித்த மணமகன்…ஏமாற்றமடைந்த மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு\nநெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள செட்டிமேடு மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜோசப்.சென்டரிங் வேலை செய்து வரும் ஜோசப்புக்கும், வி.கே புரம் தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில\nபரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை\nபிரான்ஸ் – பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின்\nதலைமுடி விரித்து சிறிமாவோ பண்டாரநாயக்கவை நடக்கவைத்த யாழ்பாண பெண்கள்\nயாழ்ப்பாணத்துக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை, தங்களின் தலைமுடி மீது நடந்து செல்ல கோரியவர்கள், யாழ்ப்பாணப் பெண்கள்” என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை\nதன்யஸ்ரீயை காப்பற்ற ரூ.16 லட்சம் நிதியளித்த முகம் தெரியாதவர்கள்\nசென்னையில் குடிபோதையில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற நான்கு வயது சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்த தன்யஸ்ரீக்கு\nகம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை\nகம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இன்று காலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் 65 வயதான ஒருவர் கொல்���ப்பட்டுள்ளதாக பொலிஸார்\n28 ஆண்டுகளிற்கு பின்பு பருத்தித்துறை -பொன்னாலை வீதி திறக்கப்பட்டது\n28 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட, பருத்தித்துறை- பொன்னாலை வீதி நேற்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட பின்னர் பருத்தித்துறை –\nமாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள்\nமாலத்தீவில் 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால்\nஅஜித் – நயன்தாரா ஜோடி சேர்ந்தது எப்படி\nஅஜித்துடன் இயக்குனர் சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’. இதன் படப்பிடிப்பு மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை தயாரித்த\nசிங்­கக்­கொடி ஏந்­திய சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னுமே துரோ­கிகள்\nவட்­டுக்­கோட்டைத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் எந்­த­வொரு இடத்­திலும் சிங்­கள தேசத்தை அங்­கீ­க­ரித்­ததும் இல்லை, சிங்கக் கொடியை தூக்­கிப்­பி­டித்து கொண்­டா­டி­யதும் இல்லை எனத்\nயார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ\nலண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப்\nவிகாரமாக இருக்கும் ஸ்ரீதேவியின் உதடுகள்: பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையாகிவிட்டதா\nமும்பை: நடிகை ஸ்ரீதேவி உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது விகாரமாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீதேவி இயற்கையிலேயே எவ்வளவு அழகு என்பது கோலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியும்.\nகறுப்புக்குள் காவியும் அடங்கும்… கமல் பொதுக்கூட்டத்திற்காக ஜொலிக்கும் சுவர் விளம்பரங்கள்\nமதுரை : மதுரையில் வருகிற 21ம் தேதி கமல் தொடங்கஉள்ள முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை ஒட்டி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக கட்சிக் கொடியின் நிறத்தை\nதேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்.\nநாடு தழு­விய ரீதியில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களை அன்­றைய தினம் இரவு ஒன்­பது மணிக்கு வெளி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு\nமூதாட்டியை பயன்படுத்தி தமிழரசுக் கட்சியினர் நடத்தும் கடைசிக்கட்டப் பிரச்சாரப் போர்: வாக்கு கிடைக்குமா\nதமிழரசுக் கட்சியினர் தங்கள் வீட்டுச்சின்னத்தை உள்ளுார் ஆட்சி தேர்தலில் வெல்ல வைப்பதற்காக பகீரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடைசிக்கட்ட தந்திரோபாய பிரச்சாரமாக ‘’ஒரு முதாட்டியை\nபத்திரிகையாளரைக் காப்பாற்றிய மனைவி: வைரல் வீடியோ\nஉத்தரப் பிரதேசத்தில் தனது கணவரைத் தாக்கிய கும்பல் மீது அவரது மனைவி துப்பாக்கிச் சூடு நடத்திக் காப்பாற்றிய வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. உத்தரப் பிரதேசத்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\nஇவர்��ள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஇது கக்கூசு தமிழ் நாட்டில் புலி பினாமிகளால் தயாரிக்க பட்ட 18.05.2009 என்ற பிரச்சார படத்தில் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாப��்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlcuddalore.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-21T03:07:07Z", "digest": "sha1:DVODODEH6U3ZREOUZB5I5J4HL2MUFMIL", "length": 4300, "nlines": 71, "source_domain": "nftebsnlcuddalore.blogspot.com", "title": "NFTE-BSNL CUDDALORE: September 2012", "raw_content": "\nஓய்வு பெரும் தோழர்களுக்கு ஓய்வு காலம்\n1. தோழர் S. முத்துக்குமாரசாமி STS/ Cuddalore\n4. தோழர் K. ராஜேந்திரன் STS/Chidambaram\n5. தோழர் S. விஜயன் TM/BVG\n6. திருமதி பத்மா பத்மனாபன் Sr. A.O/ Cuddalore\n7. திருமதி சந்திரிகா STS/NTS.\nGM அலுவலகக்கிளை - கடலூர்\nதோழியர் . V. ஜெயமணி STS அவர்களுக்கு\nGM அலுவலகத்தில் 26-09-2012 புதன்\nமாலை 5.30 மணிக்கு நடைபெறும்.\nகடலூர் தோழர்.பாபு TM அவர்கள் திருச்சியில் அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் ஆணழகன் போட்டியிலும், 62 கிலோ எடைபிரிவில்\nபளு தூக்கும் போட்டியிலும் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அத் தோழருக்கு கடலூர் SSA முதுநிலைப் பொது மேலாளர் திரு.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் பாராட்டு தெரிவித்து கௌரவித்தார். அத் தோழருக்கு நமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டு, இவ் வெற்றி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்\nஅனேகமாக முதல் பயிற்சி வகுப்பு 10௦-9 -2012 அன்று துவங்கலாம் என தெரிகிறது.\nஓய்வு பெரும் தோழர்களுக்கு ஓய்வு காலம் சிறக்க வாழ...\nNFTEGM அலுவலகக்கிளை - கடலூர் தோழியர் . V. ஜெயமணி ...\nTTA பயிற்சி வகுப்பு:அனேகமாக முதல் பயிற்சி வகுப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/05/blog-post_10.html", "date_download": "2018-05-21T03:09:49Z", "digest": "sha1:LGAGBLAMS4LJPUZATNAZ7FMWEGWTRBYQ", "length": 20738, "nlines": 244, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: இன்னமுமா புரியல ? ! - அனுபவம் பேசுகிறது !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅந்த காட்சி வழித்தொடர்பியல (Visual Communication) பத்திதாங்க அசலா அசைபோட போறேன்...\nஎன்ன உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சே, ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க \nஎல்லாம் நல்லாத்தான் இருக்காங்க தம்பி. அது சரி... சவூதி அரேபியாவிலிருந்து சவுத் இந்தியாக்கு திடீர்னு காத்தடிக்குதே என்ன சங்கதி\nஒன்னும் இல்ல உங்களைலாம் பார்க்க விண்ணைத்தாண்டி வரமுடியாட்டியும் நம் மண்ணின் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் நமதூர் வலைப்பூக்கள் மூலம் கல்வி மாநாடு நிகழ்ச்சிய பார்த்தேன், பண்ணன்டாம் கிளாஸ் புள்ளயோல்வலெல்லாம் பொது தேர்வு எழுதி இருக்காக. அடுத்து நம்ம புள்ளைய என்ன படிக்க வைக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சாடகன்னு தெரியுது.\nஅதான் இந்த பாழாப்போன 2G 3G சோனியாஜி'ன்னு மக்கள் காஞ்சி போயிருக்கிறத பத்தி பேசாம, நாம படிச்ச காட்சி வழித்தொடர்பியல் பத்தி நம்ம மக்களுக்கு சொல்லி நாடு உருப்படுதோ இல்லையோ நாம உருப்பட வழியபாபோம்கிற நினைப்புல எழுதிகிட்டு இருக்கேன். நீங்க அப்பறமா நம்ம ஊர் வலைப்பூல வந்து பாருங்க .\n வாழ்கையில் நாம் ஒவ்வொருவரும் பல காட்சிகளை கண்டிருப்போம்.பல காட்சிகளில் கோர்வைதான் நம் வாழ்கை. நான் கண்ட/கற்ற காட்சி வழித்தொடர்பியல் (Visual Communication) பட்டப்படிப்பை பற்றி ஒரு அலசல் செய்ய ஆசைபடுகிறேன்.\nவிசுவல் கம்யுனிகேசன் என்று சொன்னவுடன் சிலருக்கு ஞாபகம் வருவது சினிமாதுரைக்கான படிப்பு என்பதுதான். உண்மையில் இதில் சினிமா என்பது பத்தில் இரண்டு பகுதி எனலாம். மேலும் அறிய கீழே படிப்போமே\nஇதை சார்ந்த இன்ன பிற முதுநிலை பட்டப்படிப்புகள்\nமுதலில் இந்தப்படிப்பைக்கொண்டு எந்தந்த துறைக்கு நுழையலாம், எதையல்லாம் கற்றுக்கொடுப்பார்கள் என்று பார்ப்போம். சாதாரணமாக ஒரு பட்டபடிப்பு படித்தால் அது நம்மை ஒரு துறைக்கோ அல்லது அதிகபட்சமாக மூன்று, நான்கு துறைக்கோ செல்வதற்கு உதவும். ஆனால் இந்தப்படிப்பைகொண்டு பல்வேறு துறையில் கால் பதியலாம்.\nமேலே குரிப்பிடப்பட்டவைகளில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது photography, cinematography, film Industry, Graphics / Web / 3D\nDesigning, Journalism, Advertising. குறிப்பிட்ட துறையில் ஜாம்பவான் ஆவது அவரர் ஆர்வ��்திற்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.\n சட்டுன்னு நாற்காலி நுனில உட்கார்ந்துகிட்டு மானிட்டர முறைச்சு முறைச்சு பார்க்கிறீங்க போல ஓஹோ.. மேலும் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கோ\nசரி சரி.. 'சட்டு புட்டுன்னு விசயத்துக்கு வாப்பான்னு' நீங்க சொல்றது என் காதுல விழுது.. இதோ உங்களுக்காக..\nநாளடைவில் ஒருவன் இதை படித்து Journalist ஆனாலும் மற்ற துறைகளை பற்றிய ஞானமும் இருக்கும்.\nஒவ்வொரு செமெஸ்டர் விடுமுறையிலும் பயிற்சிக்காக நமக்கு விருப்பமான துறையில் அதற்கேற்ற நிறுவனங்களுக்கு சென்று பயிலும் போதே பயிற்சி பெறலாம்\n(ஒருசிலர் பிராஜக்ட் என்ற பெயரில் கல்லூரி பக்கம் எட்டிகூட பார்கமாடார்கள், தேர்வு நாளை தவிர.)\nஆர்வத்தோடு கல்வி கற்கும் முறை.\nஅதிகப்படியான துறைகளில் சுயமாக, பகுதி நேரமாக சம்பாதிக்கும் வழிகள் உண்டு.\nபடித்து முடித்ததும் நமக்கு போட்டியாக ஆட்கள் குறைவுதான்\nமேல்நிலைப்பள்ளியில் நாம் காமர்ஸ், அறிவியல், கணினி போன்ற எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் இந்த படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதி உண்டு.\nUG படிப்பதற்குகூட PG (Parental Guidance) தேவைப்படும். காரணம் ஹராம்,ஹலாலை பிரித்தெடுத்துக் கூறுவதற்கு.. இப்படிப்பு கொஞ்சம் அப்படித்தான். பொழுதுபோக்கையே ஒரு பிழைப்பாக வைத்திருப்போருக்கு இது வாழைபழத்தை உரித்து வாயில் திணிப்பது போல்தான்.\n) பெருநாள் அன்றுகூட பெரிய (வெள்ளித்) திரைக்கு வெள்ளை வேட்டி உடுத்திக்கிட்டு போகும் கூட்டம் இருக்கிறப்போ இத சொல்லவா வேணும். அவர்களுக்கு இப்படிப்பு பெரிய சினி கோட்டை. (என்னோடு படித்த சிலரிடம் கல்லூரி நூலகத்தில் அவர்கள் எடுத்த புத்தகங்களைவிட பல நூறு மடங்கிற்கு மேல் திரைப்பட சி.டி.க்கள்தான் அதிகம்.)\nஒரு சிலர் எல்லா துறையையும் அரை குறையாக, ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்றமுறையில் கற்று என்னவாகவேண்டும் என்று இறுதி வரை முடிவெடுக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலையும் உண்டு.\nஇப்படிப்பிற்கு அதிகப்படியான செயல் வடிவ பயிற்சி தேவை என்பதால், இப்படிப்பை தொலைதூர கல்வி மூலம் பயின்றால் வெகு குறைவான அறிவே பெறமுடியும்.\nவிரும்பியதை மட்டும் படிக்க உகந்ததல்ல. உதாரணத்திற்கு நிரூபரகவோ, ஓவியராகவோ மட்டும் ஆகவேண்டும் மற்ற பலாய் முசீபத்துகலெல்லாம் நமக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், கல���ையாக இருக்கும் இப்படிப்பை படிப்பதற்கு பதில் B. A. Journalism, B. A. Fine Arts போன்ற விரும்பிய தனித்துவ துறைக்கான படிப்பை தேர்ந்தெடுத்து விரும்பிப்படித்து நன்கு தேர்ச்சி பெறமுடியும்.\nஎன் பிள்ளை 'ஒரே ஊர் சுற்றுகிறான், சினிமாக்கு போறான், காலேஜில 100% வருகை பதிவு வாங்க மாட்டிருக்கான்' என்றெல்லாம் இப்பட்டபடிப்பு ஆசிரியரிடம் நீங்கள் புகார் கூறினால்... உங்களை பட்டப்பகலில் மேலும் கீழும் வேற்றுகிரக வாசியை பார்ப்பதுபோல் பார்த்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. இப்படிப்புகளை கற்றுக் கொடுப்பவர்கள் ஒன்னும் வாவண்ண சாரும், எஸ்.கே.எம்.ஹாஜாமி சாரும் அல்ல. ஹும்ம்.. சீனி விற்பனை செய்கின்ற கடையில் போய் 'என் பையன் அதிகம் சீனி சாபிடுகின்றான் கன்டியுங்கள்' என்று புகார் செய்யும் கதைதான்.\nஎன்னை பொறுத்தவரையில் இப்படிப்பு ஒரு கூர்மையான கத்தியை போல். கத்தியை வைத்து காய்கறி அறிவதும், கழுத்தை அறிவதும் பயன்படுத்துபவரின் மனநிலையை பொறுத்தது. ஆனால், ஜாக்கிரதை இரு முனையிலும் கூர்மை அதிகம்.\nமேலும் தகவல் அறிய பின்னூட்டத்தில்(comments) பின்னி எடுத்தால் அனைவருக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.\nஇல்லாவிடில் அனுப்புங்க visualmeera@gmail.com என்ற உங்கள் அன்பு சகோதரனின் மின்னஞ்சலுக்கு..\nஅடுத்து யாரோ அவங்க படிச்சத அலசல் பண்ணுறதுக்கு கச்சல கட்டிக்கிட்டு நிக்கிறதா தெரியுதே\nசீக்கிரமா வாங்க.. இந்த கல்விக்கான மாதத்தில் உங்களைத்தான் எதிர்பார்த்தோம்.\nபத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இட...\nஒஸாமாவைக் காட்டிக் கொடுத்தது தலிபான் தலைவர் - மற்ற...\nசமச்சீர் கல்வி திட்டம் - கைவிடும் நோக்கம் அரசுக்கு...\nமலேசியாவில் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு.\n + கண்ணதாசன் குரானை ஏன் மொ...\nடெல்லி சென்றும் சோனியாவை சநந்திக்காதது ஏன்\nஇங்கிலாந்தில் முதல் முஸ்லிம் பெண் மேயர்\nகுரான் -தர்ஜுமா-தமிழில் விளக்கம் -வீடியோ\n'அப்பா சொன்னாரென' என்று ஒப்புக்கொண்டதைத்தவிர கனிமொ...\nவக்ப் வாரியத் தலைவர் ராஜிநாமா - ஹைதர் அலிக்கு மீண்...\n'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அத...\nபுதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு\nஒரு பெண் கணவன் பெயருடன் சேர்த்து தன் பெயரை எழுதலாம...\nபால் வியபாரியின் மகள் இர்பானா மாநில சாதனை\nஇஸ்லாமிய கவிஜர்களை கெளவரவிக்கும் சிறப்பு இசை நிகழ்...\nஇஸ்லாம் ஒரு போதும் தீவிர��ாதத்தையோ பயங்கரவாதத்தையோ...\nஎல்லாம் வல்ல அல்லாஹ்விடம்(இறைவனிடம்) கேட்க சில தூஆ...\nமயிலாடுதுறையில் புதிய பள்ளிக் கூடங்கள்\nஒசாமாவுக்கு சென்னை, கொல்கத்தாவில் சிறப்புத் தொழுகை...\nபின்லேடன் கொலை குறித்த கருத்து : திக் விஜய் சிங்கி...\nகண்ட கனவும்; காணாத நிகழ்வுகளும்.\nஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் - ஒபாமா அறிவிப்பு -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/08/blog-post_4742.html", "date_download": "2018-05-21T03:07:36Z", "digest": "sha1:W6MB7VBLPI22B6ALCM445HVOHUPF7AJA", "length": 16244, "nlines": 235, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: கோபம் கொன்றுவிடும் !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஉயிரினம் அனைத்துக்குமே கோபம் வருவது இயல்பு. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கும் கோபம் வரும். மனிதனைத் தவிர மற்ற இனங்களுக்கு வரும் கோபம் தற்காலிகமானது ஆனால் மனிதனுக்கு வரும் கோபம் பல்வகையானது.அது வந்து மறையும் சமயத்தில் மனதில் நிலைத்து நிற்கும். மின்னல் வேகத்தில் வந்து அதே வேகத்திலும் மறையும், கோபம் வருவது இயல்பு. அது மனித உணர்வுக்கு உள்ளடக்கம். கோபம் வர ஒரு காரணமும் இருக்கலாம். கோபப்படுவதற்கு கோபப்பட்டுத்தானே ஆக வேண்டும். கோபத்தின் அளவுகோல் அதிகமாக அதனால் விளையும் பாதிப்பும் அதிகமாகின்றது. கோபம் அதிகமாக வருவது அதிக இரத்த அழுத்தம் உள்ளவருக்கும்,தாழ்வு மனப்பான்மை உடையவருக்கும்.அதிக கவலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூக்கம் குறைவாக உள்ளவர்களுக்கும், பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல் திண்டாடுபவர்களுக்கும் இது அதிகம் வர வாய்ப்புள்ளது. கடுமையான கோபம் மனதை பாதிப்பதோடு உயிரையே போக்கி விடும் ஆற்றலுள்ளது, இது குறிப்பாக அதிக இரத்த அழுத்தம் உள்ளவரின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். கோபம் கொள்வதால் .ஆரோக்கியத்தையும் அழித்துவிடும். கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாக புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்து விடும்.\nஒருவருக்கு கோபம் வந்து அதனால் மற்றவரை பழி வாங்கும் திறனிருந்து ஆனால் கோபத்தை தணித்துக்கொண்டு கோபம் உண்டாகியவரை மன்னித்தாரோ அவர்தான் உயர்ந்தவர். கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்.\nமக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்ம���யில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்:புகாரி 6114.\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nதன்னையே கொல்லுஞ் சினம்.-குறள் 305\nஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.\nகோபம் வந்தால் என்ன செய்வது\nகோபம் வரும்போது இறைவனை நினைத்துக் கொண்டு அவனை மனத்தால் துதியுங்கள் மற்றும் அமைதி காணுங்கள்\nமுகத்தை நீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.\nஅமைதியாக கோபம் வந்த இடத்திலேயே அமருங்கள் இன்னும் கோபம் தொடர்ந்தால் படுத்து விடுங்கள்\nநன்றாக முச்சை இழுத்து விட்டு சுவாசியுங்கள்.\nஅவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.(குர்ஆன் -42:37.)\nவர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வரவேற்கிறது\nஅறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம் பின்தங்கி இருப்...\nஅம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...\nநான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கே...\nபெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...\nஅப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்\nஇருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (படங்...\nநீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது...\nநீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது\nஅனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்\n\"வைகல் தோறும் தெய்வம் தொழு\" ‘‘தூக்கத்தை விட தொழுகை...\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nநீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்\nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)\nஇனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு\nயார் வேலைக்கு போவது கணவனா\nமரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்\nஃபேஸ்புக் உலகின் ஒரே சமூக நெட்வொர்க் அல்ல.\nகனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா\nசக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந...\nஇஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி\nஅல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா\nஅப்துல் ரஹ்மான் பாகவி அவர்களின் உரை\nசமூக ஒற்றுமை- Social Unity\nஇஸ்லாமிய சொற்பொழிவு கல்வி விழிப்புணர்வு மற்றும் ...\nதுபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai\nரோஹிங்க்ய முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளைத் தெரியுமா...\nகாஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்ட...\nகண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nபாவ மன்னிப்பு (ரமளான் சிறப்புரை - வீடியோ இணைப்புடன...\nபத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What i...\nஅஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொ...\nஇந்த வருட ரமளானின் சில அறிய புகைப் படங்கள் ( RAMAZ...\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/01/26/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/1360574", "date_download": "2018-05-21T02:50:36Z", "digest": "sha1:7MNP7GHZGYVITYQKXVVFDAQXH4KK5XXQ", "length": 8978, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ நீதிப் பணி\nமத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை\nஐ.நா.வில், திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர், பெர்னார்தித்தோ அவுசா - RV\nசன.26,2018. மத்திய கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு துன்புறும்வேளை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு இடையே, அமைதிக்கான கலந்துரையாடல் மீண்டும் துவங்கப்பட வேண்டுமென, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் வலிய��றுத்தினார்.\nமத்திய கிழக்கின் நிலைமை குறித்து, ஐ.நா.பாதுகாப்பு அவையில், இவ்வியாழனன்று இடம்பெற்ற விவாத மேடையில், திருப்பீடத்தின் சார்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, ஐ.நா.வில், திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர், பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.\nஇஸ்ரேலும், பாலஸ்தீனாவும் இரு நாடுகள் குறித்த தீர்வைக் கொணரும் கலந்துரையாடலை மீண்டும் துவங்குமாறும், எருசலேம் நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை எல்லா நாடுகளும் மதிக்குமாறும், பேராயர், அவுசா அவர்கள், ஐ.நா.வில் கேட்டுக்கொண்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்பட..\nபுனித பூமி கத்தோலிக்க ஆயர்களின் கண்டன அறிக்கை\nவன்முறை ஒருபோதும் அமைதிக்கு அழைத்துச் செல்லாது-திருத்தந்தை\nஇஸ்ரேல் அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை - எருசலேம் பேராயர்\nஎருசலேம் புனித நகரின் கிறிஸ்தவப் பண்பு காக்கப்படுமாறு..\nபொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறைகள் பலன்மிக்கவை\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nஎருசலேம் புனிதக் கல்லறைக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது\nஇஸ்ரேலின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு திருக்கல்லறை..\nஎருசலேம் பொதுவான நகரம் என்பதே திருப்பீடத்தின் நிலைப்பாடு\n86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்\nஅமைதியும், பாதுகாப்பும் இன்றி, முன்னேற்றம் கிடையாது\nமக்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழைப்பு\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nஇறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்\nசிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nகருணைக் கொலை மனப்பான்மையை எதிர்க்கும் பிரான்ஸ் ஆயர்கள்\nநன்னெறியிலிருந்து விலகிச்செல்லும் அரசியல் – பெரு ஆயர்கள்\nதென் சூடானில், இயேசுவின் திருவுடல் இரத்தம் சிந்துகிறது\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2015/09/blog-post_8.html", "date_download": "2018-05-21T03:02:48Z", "digest": "sha1:3BJDCXSK6ZAEVLACXUGY3DVOIYMQRPAA", "length": 10134, "nlines": 129, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: பாபாவின் அதீத சக்தி", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nமும்பையினை சேர்ந்த வியாபாரி சங்கர்லால் கே.பட். அவருக்கு கால் ஊனம். அவர் நடப்பது ஒரு மாதிரி கேலி செய்வது போலிருக்கும். இது அவரை மிகவும் வேதனைப்படுத்தியது. எல்லாவித சிகிச்சை முறைகளையும் செய்து பார்த்தும் எந்த வித பிரயோசனமும் இல்லை. மனதால் ரணப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. இதற்க்கு வழி தெரியாமல் இருட்டில் நிற்பது போல் உணர்ந்தார். தன் கால் ஊனத்திற்க்கு என்னதான் விடிவு என்பது சங்கர்லால் விசாரிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்குத் தெரிந்தவர்கள் சீரடி சாயிபாபா பற்றியும் அவரின் வியத்தகு சக்தி பற்றியும் எடுத்துக்கூறினார்கள்.\n1911-ம் ஆண்டு அவர் சீரடி வந்தார். பாபாவை வீழ்ந்து வணங்கினார். அவரது ஆசிர்வாதம் பெற்றார். பின் பாபா அனுமதியுடன் சீரடியினை விட்டு புறப்பட்டார். கொஞ்ச தூரம் நடந்ததும், அவரது நடையில் மாற்றம் தெரிந்தது. முன்போல நொண்டி நொண்டி நடக்காமல் நன்றாகவே நடந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனது ஊனம் நிரந்தரமாகவே குணமானது பற்றி நினைத்து நினைத்து பாபாவிற்க்கு நன்றி கூறினார். பாபாவின் அதீத சக்தியை எண்ணி ஆச்சரியப்பட்ட அவர், ஊர் திரும்பியவுடன் பாபாவின் தரிசன மகிமை பற்றியும், வியத்தகு சக்தி பற்றியும் எல்லோரிடமும் சொல்லி அனைவரையும் வியப்படையச் செய்தார். பாபா தன்னிடம் வருபவர்களின் வேண்டுகோளை தனது ஆசியால் தனது பார்வையால் நிறைவேற்றி வந்தார். இப்பொதும் நிறைவேற்றி வருகிறார். அவரின் சமாதி அத்தனை மந்திர சக்தி வாய்ந்தது. சமாதியில் இருந்துகொண்டே தனது பக்தனின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு தருகிறார் என்பதுதான் நி���ர்சனமான உண்மை.\nசாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/03/01/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-571-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-05-21T02:45:27Z", "digest": "sha1:EED5ZK7ZWJPPAKYIHSL6GRYOOMKN6RNH", "length": 8995, "nlines": 95, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 571 இன்று தவறினால் நாளை கண்ணீர்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 571 இன்று தவறினால் நாளை கண்ணீர்\n1 சாமுவேல்: 2: 1 “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி”\nஅன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன்.\nஇன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற தாயின் குணநலன்களைப் பற்றி படிக்கலாம். அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது.\nஜெபத்துக்கு எவ்வளவு வல்லமை உள்ளது என்று அந்தத் தாய் அறிந்திருந்தாள். இன்று நம்முடைய பிள்ளைகளில் அநேகர் சீர்கெட்டுப் போவதற்குக் காரணம் நம்மில் அநேகர் பிள்ளைகளுக்காக ஜெபிக்காமல் இருப்பதுதான். பிள்ளைகளுடைய சிறு பருவத்திலேயே நாம் அவர்களுக்காக ஜெபிப்பதை அவர்கள் உணர்ந்து வளரும்போது, அவர்களும் தேவனுக்கு தங்கள் வாழ்வில் முதலிடம் கொடுக்கக் கற்றுக் கொள்வார்கள்.\nநம்முடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது அவர்கள் நம்மையே முன்மாதிரியாகக் காண்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. என்னுடைய பிள்ளைகள் பள்ளிக்கு போகும்போது நாங்கள் அவர்களுக்காக ஜெபித்து அனுப்புவதுண்டு. எந்த ஒரு காரியத்தையும் அனைவரும் சேர்ந்து ஜெபிக்காமல் செய்ததில்லை. அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் எல்லா சிறு காரியங்களுக்கும் ஜெபிப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம்.\nஅன்னாள் ஜெபம் பண்ணினாள் என்ற வார்த்தையை நாம் அடிக்கடி வேதத்தில் படிப்பதில் ஆச்சரியமேயில்லை. இது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக செய்ய வேண்டிய ஒரு செயல். அன்னாள் தன் வாழ்க்கையில் ஜெபத்துக்கு பதில் மிகவும் தாமதமாக வந்த போதிலும் விடாப்பிடியாக ஜெபத்தில் தரித்திருந்து பெற்றுக்கொண்டவள். அவளுக்கு ஜெபத்தின் அருமை நன்குத் தெரியும்.\nநீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிப்பது உண்டா எத்தனை மணி நேரம் கர்த்தருடைய சமுகத்தில் செலவிடுகிறீர்கள் எத்தனை மணி நேரம் கர்த்தருடைய சமுகத்தில் செலவிடுகிறீர்கள் இன்று இந்தக் காரியத்தை செய்யத் தவறினால் நாளை உங்கள் பிள்ளைகளுக்காக அநேக மணி நேரம் கண்ணீர் விட வேண்டியதிருக்கும்\nஜெபம் நிறைந்த வாழ்க்கை வல்லமையுள்ளது\n← மலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி\nமலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1இதழ் 84 ஷ்............ அம��தி\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 320 அட்டையைப் போல மற்றவர்களை உறிஞ்சும் குணம் உண்டா\nமலர் 6 இதழ்: 415 ராகாபின் விசுவாச அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/9e8de1ef2a/done-nothing-to-earn-six-crore-", "date_download": "2018-05-21T03:01:00Z", "digest": "sha1:JS2PO7SNR3CXOKDM7B3QBZR7OZF5MX2G", "length": 10533, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஒன்றுமே செய்யாமல் ஆறு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?", "raw_content": "\nஒன்றுமே செய்யாமல் ஆறு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி\nமக்களுக்கு அதிக பயன்தரக் கூடிய ஒரு பொருளை நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலையில் தருவதாக அறிவிப்பதன் மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பதை கிண்டலாய் சொல்லும் கட்டுரை இது.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உங்கள் பொருளை தயாரிப்பதாகக் கூறுங்கள் (இதற்கு சல்லி பைசா செலவாகாது)\nஎல்லாரும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் யாரும் நம்பமுடியாத விலையில் ஒரு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இருப்பதாக அறிவியுங்கள். அதன் பெயர் எல்லாரையும் கவரும் விதத்தில் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு 'ஃப்ரீடம் 251'. மேலும் அதில் இரண்டு கேமரா, 3ஜி, ஹெச்.டி திரை உள்ளிட்ட கவர்ச்சியான அம்சங்கள் இருப்பதாக அறிவிக்க வேண்டும்.\nமார்க்கெட்டிங் செலவு (இதற்கும் நயா பைசா செலவழிக்க வேண்டியதில்லை)\nமேலே சொன்ன அறிவிப்பின் மூலம் உலக மீடியாக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பிவிடலாம். இணையதளங்களும் உங்களை மொய்க்கத் தொடங்கிவிடும். சமூக வலைதளங்களில் உங்கள் அறிவிப்பு ட்ரெண்டாகும். இந்த மாதிரியான அறிவிப்புகளில் இந்திய மக்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கும் இந்திய மீடியாக்களும் உங்களை கவர் செய்வார்கள்.\nபொருளை அறிமுகப்படுத்த ஒரு தேதி குறியுங்கள் (இதற்கான செலவு 5 லட்சம்)\nஒரு தேதி குறித்துக் கொண்டு அந்த தேதியில் உங்கள் பொருளை அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் குறித்த தேதியில் ஏதாவது அரசு விழாக்கள் நடந்தால் இன்னும் வசதி. அந்த விழாவிலேயே அறிமுகப்படுத்திவிடலாம். எப்படியும் எல்லா மீடியாக்களும் அங்கு இருப்பார்கள். இலவச பப்ளிசிட்டி.\nமட்டமான சைனா மொபைல்கள் ஐந்தை வாங்கி உங்கள் ஸ்டிக்கரை அதில் ஒட்டி விடுங்கள். அ��கான மாடல்கள் கையில் அவற்றை கொடுத்து நிற்கச் சொல்லுங்கள். அறிமுக விழா இனிதே நிறைவடைந்தது.\nஉங்கள் போன்களை புக் செய்ய ஒரு தளத்தை தொடங்குங்கள் (செலவு 7,500 ரூபாய்)\nஒரு சிம்பிளான இணையதளத்தை தொடங்குங்கள். அதில் உங்களைப் பற்றிய விவரங்களையும், தொடர்பு எண்களையும் தருவது உங்கள் மீதான நம்பகத்தன்மையை வளர்க்கும். (ஃப்ரீடம் 251 இணையதளத்தில் இந்த தகவல்கள் இல்லை)\nஉங்கள் தளத்தில் ஒரே ஒரு விதியை மட்டும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 'ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களுக்கு பொருள் வழங்க முடியாமல் போனால் பணம் திரும்பத் தரப்படும்' என்பதே அது.\nஇதுதான் நீங்கள் கோடீஸ்வரனாகப் போகும் இடம்\n50 லட்சம் வாடிக்கையாளர்களிடம் போனுக்கு 251 ரூபாய், டெலிவரி செய்ய 40 ரூபாய் என தலா 291 ரூபாய் வாங்குங்கள். இதன்மூலம் உங்களிடம் 145 கோடி ரூபாய் வசூலாகும். ஆறே மாதத்தில் டெலிவரி செய்யப்படும் இல்லையென்றால் பணம் வாபஸ் என அறிவியுங்கள். அந்த 145 கோடியை வங்கிகளில் டெபாசிட் செய்யுங்கள். ஒன்பது சதவீத வட்டியில் ஆறு மாதத்தில் உங்களுக்கு 6.5 கோடி ரூபாய் கிடைக்கும்.\nஆறு மாதம் கழித்து அந்த 145 கோடியை திரும்ப வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விடுங்கள். உங்கள் கணக்கில் 6.5 கோடி ரூபாய் லாபம்.\nபொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் அனைத்தும் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே. இதற்கு இந்த தளம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.\nஆக்கம் : ரோஹித் லோஹாடே | தமிழில் : சமரன் சேரமான்\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\n251 ரூபாய் ஸ்மார்ட்போன்; மலிவான போனா\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-1016-cm-40-inches-bravia-40r352d-full-hd-led-tv-price-pr89f8.html", "date_download": "2018-05-21T03:05:55Z", "digest": "sha1:IDK6PZZAG66I4RA7O7DVGWIVRYH27JKU", "length": 16651, "nlines": 359, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 42,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩��௨ட் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 40 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1080p Full HD\nஇந்த தி போஸ் No\nசோனி 101 6 கிம் 40 இன்ச்ஸ் பிறவியே ௪௦ர்௩௫௨ட் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=tamil+mit+night+songs&s=viewCount&submit=Search", "date_download": "2018-05-21T03:36:06Z", "digest": "sha1:WE4YOBLM5DIAAFU4TLMSEW6CTHISSUBW", "length": 1709, "nlines": 36, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download tamil mit night songs - 3GPVideos.In", "raw_content": "\nஇரவில் தேகத்தை சூடாக்கும் கிளுகிளுப்பான பாடல்கள்| Tamil Mid Night Masala Songs Vol-2 2017 Release|\nராத்திரி நேரத்து பூஜையில் - மிட் நைட் மசாலா - Tamil Selected Video Mid Night Masala Songs|\nதேகத்தை சூடாக்கும் மிட் நைட் மசாலா பாடல்கள் | Tamil Romantic Mid Night Masala Songs|\nகாதலர்களின் மனதை திருடிய காதல் மெலோடி பாடல்கள்| Tamil Love Melody Songs| Ilayaraja Melody Songs#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2013/09/devotional_20.html", "date_download": "2018-05-21T02:53:30Z", "digest": "sha1:HUBGY42IRYYRRJYILHEICJNPGYYVI35N", "length": 20653, "nlines": 495, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Devotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட வா! வா!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nDevotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட வா\nDevotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட வா\nவீரமணிதாசன் என்னும் அன்பர் பாடிய முருகன் பாடல் ஒன்று இன்றையப் பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nமுதலில் நான் கூட யோசித்தேன். எங்கேயோ பார்த்த இடம் போல் இருக்கிறதே என்று. பிறகுதான் தெரிந்தது அந்த இடம் எங்கள் நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் என்று. பாடல் அருமை. இவர் 3,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்று விக்கி மஹராசா சொல்கிறார். http://en.wikipedia.org/wiki/Veeramanidasan\nஎப்போதும் கை தொழுவோம் நாம்\nஉங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nமுதலில் நான் கூட யோசித்தேன். எங்கேயோ பார்த்த இடம் போல் இருக்கிறதே என்று. பிறகுதா���் தெரிந்தது அந்த இடம் எங்கள் நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் என்று. பாடல் அருமை. இவர் 3,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்று விக்கி மஹராசா சொல்கிறார். http://en.wikipedia.org/wiki/Veeramanidasan//////\nஇணையத்தின் வளர்ச்சியில் எல்லா ஊர்களும் ஒன்றாகிவிட்டன, கோலாலம்பூரும் கோயம்புத்தூரும் இணைந்துவிட்டன. தகவலுக்கு நன்றி ஆனந்த்\nஉங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி\nவிடுமுறை நாட்களில், இணைய வகுப்பு என்பதால் வகுப்பறையின் கதவு திறந்திருக்கும்; வாத்தியார் இருக்க மாட்டாரே அதனால் காத்திருக்கமல் நேரத்தை மிச்சப் படுத்துங்கள் செந்தில்\nAstrology: Quiz புதிர் - பகுதி 12 உட்தலைப்பு: எ...\nDevotional Song: மானாட தங்க மயிலாட, தைப்பூசத் தேரோ...\nAstrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா\nAstrology: ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில்...\nDevotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட ...\nAstrology: இப்படி அலசுங்கள் கண்மணிகளா\nAstrology: Quiz புதிர் - பகுதி 9 வித்தியாசமான கேள்...\nAstrology: ஜாதகத்தை வைத்துப் பிறந்த தேதியைக் கண்டு...\nDevotional: வேலுண்டு வினையில்லை முருகா\nAstrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா\nAstrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்...\nNew Devotional: மோகன்லாலின் ஆட்டத்துடன் ஒரு முருகன...\nAstrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான...\nAstrology: ஓஹோ இதுதான் பதிலா\nAstrology: Quiz புதிர் - பகுதி 5 வித்தியாசமான கேள்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும�� இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/07/blog-post_6.html", "date_download": "2018-05-21T03:22:09Z", "digest": "sha1:Q5LXP5IAHVFPAKRTZXICTC6AK7ICSJJS", "length": 6345, "nlines": 76, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : ஓ காதல் கண்மணி", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nNo mouse & ஒரு பிளேன் டீ.\nசுஹாசினி அக்காக்கு பயந்து mouse பிடிக்காமல் (iPhone ல் விரலால்) இந்த பதிவை, ரஜீஷன் சொன்ன பிளேன் டீ குடித்து கொண்டு வரைகிறேன் (விமர்சனம் எழுத தம்பி Jeyakumaran Chandrasegaram ம் நண்பன் Rajeeshun Arudchelvam ம் இருக்கினம்)\nமெளனராகம், 1986ல் யாழ்ப்பாணத்தில் deckல் பார்த்த முதல் மணிரத்னம் படம். ஆனா \"மன்றம் வந்த தென்றல்\" விளங்கினது 1990களில் உருத்திரா மாவத்தையில், அது வேற கதை. அதுக்கு பிறகு சென்சார் பண்ணாத \"ரோஜா\" 1994 ல் தெஹிவளை கொன்கோட்டில் பார்த்தது தொட்டு எல்லா மணி (அவர் வசனத்தை சுருக்கலாம், நாங்க பெயரை சுருக்க கூடாதா) படமும் தியேட்டர் தான் என்று ஞாபகம்.\nஎல்லா மணி படத்தலேயும் எனக்கு மூன்று விஷயம் பிடிக்கும், ஒரு விஷயம் இடிக்கும். பிடித்தது கொல்லும் ரஹ்மானின் இசை, லயிக்கும் காதல் காட்சிகள் மற்றது அழகாக entry குடுக்கும் Train. மெளனராகம் தொட்டு திருடா திருடா, உயிரே, ராவணன் இப்ப OKK வரை கட்டாயம் கோச்சி வரும். இடிக்கிற விஷயம் மணி போறபோக்கில எங்கட போராட்டத்தை பற்றி எறிஞ்சிட்டு போற பீக்குண்டு (உ+ம்: ஆயுத எழுத்தில் வாற செல்வநாயகம்).\nஓ காதல் கண்மணி.. பிடிக்கும் எல்லா விஷயமும் அளவுக்கு அதிகமாக இருக்கும், இடிக்கும் விஷயமில்லாத மணியான மணிரத்னம் படம். மணிரத்னம், ரஹ்மான், வைரமுத்து, ஶ்ரீராம் என்ற திரைக்கு பின்னிருந்து மிளிரும் சூப்பர் கூட்டணி படைத்திருக்கும் கல்யாண சமையல் சாதம் (உரும்பிராய் பங்கு ஆட்டு இறைச்சி கறியும் menu வில் இருக்கு)\nநம்மை மீண்டும் ஒரு முறை காதலிக்க தூண்டும் காதல் காட்சிகள், திரைக்கதையோடு இழை���ும் பாடல்கள், அழகுக்கு மெருகேற்றும் ஒளிஓவியம், ருசித்து ரசித்த sharp ஆன வசனங்கள், அள்ளிப் பருகிய தீந்தமிழ் கவிவரிகள் என்று ஓ காதல் கண்மணியை.. முடிக்க வார்த்தைகள் தேடுகிறேன்.\nஓ காதல் கண்மணி - குளிர் மழையில் என் காதல் கண்மணியோடு (Englishல் டார்லிங்) ஒரு hot pepper omelette சாப்பிட்ட அனுபவம்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\nபரி யோவான் பொழுதுகள்: ஆறாவடு\nஉயர்வான சிந்தனையும் எளிமையான வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-05-21T02:55:25Z", "digest": "sha1:JY5NP55CVKVBUP6EXKJ22U4RAHRMYR6N", "length": 24525, "nlines": 199, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ரமளானை வரவேற்போம்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nமகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...\nஇந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)\nமனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்:\nஅபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37\nகோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.\nஎனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்.\nரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.\nஇஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்.\nஉள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.\nஅது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும்.\nஇறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.\nதீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை - அது ஆணாயினும், பெண்ணாயினும் - ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால்\nமனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.\nநமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு.\nமகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்\n நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)\nஇந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான்.\nஇந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஎத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.\nஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான்.\nஅந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.\nஇறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால், என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான்.எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.\nரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே, நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான்.\nமேலும், ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ அந்த ஏழை எளியோரைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லையே ஏன் என்று நமக்கு நாமே கேட்டு ரமளான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வை அல்லாஹ்வுக்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதுவும் இறையச்சத்தின் ஓர் சாராம்சமாகும். இதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுவதை பேணிக் கொள்ள வேண்டாமா\nஇறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம்.அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே, நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.\nநோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும் வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிpடமிருந்து நமக்குக் கிடைக்கும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.\nஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 2119\nமற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும்; என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.\nநோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 1894\nநோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1904\nபடைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும், உணர்வுகளையும் அடக்கி அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஒன்று\nமறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே அல்லாஹூ அக்பர் மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வே��ு என்ன பாக்கியம் வேண்டும்\nயார் ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல் : புகாரி 1901\nபாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நோன்பின் மூலமாக இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக\nகத்தார் நாட்டின் அடுத்த மன்னராக சேக் தமீம் பின் ஹம...\nஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்;\nவெற்றி மீது வெற்றி வந்து\nநீடூரில் புதிய உதயம் ‘‘அல்கயிபு ’’ மாற்றுத்திறனாளி...\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 15...\n\"முஸ்லீம்களுக்கு பண்பு இருக்காதுன்னு யாருடா உங்கிட...\nமன அழுத்தத்தைப் போக்க புதிய வழிகள் \nஒன்றாகப் படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய் மக...\n“கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanampadi.blogspot.com/2006/05/", "date_download": "2018-05-21T02:49:18Z", "digest": "sha1:R43RAQ46QOU6M2E6QQHMSWGQV43NTCT5", "length": 3067, "nlines": 54, "source_domain": "vanampadi.blogspot.com", "title": "வானம்பாடி: May 2006", "raw_content": "\nதினமலரின் கடைசி செய்திகளில் கண்டெடுத்த முத்து:\nசென்னை: மேற்கு வங்கத்தில் 209 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 40 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசும் 35 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். கேரளாவில் 88 தொகுதிகளில் இடதுசாரி அணியும் 51 தொகுதிகளில் காங்கிரஸ் அணியும் அசாமில் 26 தொகுதிகளில் காங்கிரசும் 15 தொகுதிகளில் அசமாகண பரிஷத்தும் 21 தொகுதிகளில் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர்.\nஇதுல தமிழ் நாடு எங்கப்பா திடீரென தினமலர் தேசிய (மட்டும்) மலராகிவிட்டதே திடீரென தினமலர் தேசிய (மட்டும்) மலராகிவிட்டதே\nஇப்போது தினமலருக்கு தமிழ்நாட்டிலும் வாக்குகள் எண்ணப்படுவது நினைவுக்கு வந்து விட்டது..\nஅ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் 23 இடங்கள் வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/7489", "date_download": "2018-05-21T03:05:04Z", "digest": "sha1:CRFCYAIRLGYBSEIFSGCM5PXZUL4VKGLQ", "length": 4752, "nlines": 125, "source_domain": "www.maraivu.com", "title": "‘ஹார்லிக்ஸ் மாமா’ நடிகர் முரளி மரணம் | Maraivu.com", "raw_content": "\nHome பிரபலங்கள் ‘ஹார்லிக்ஸ் மாமா’ நடிகர் முரளி மரணம்\n‘ஹார்லிக்ஸ் மாமா’ நடிகர் முரளி மரணம்\nஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஏசி முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. இவரது இயற்பெயர் பாலமுரளி மோகன்.\nஇன்று காலை அவரது உடல், புரசைவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுத்துள்ளனர். வம்சம், தென்றல் போன்ற தொடர்களிலும், இருவர், சிட்டிசன், தில், பாய்ஸ், ரெண்டு உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.\nஅள்ளித்தந்த வானம் படத்தில் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக தோன்றியிருப்பார் முரளி மோகன். இதில் தமிழை இந்த தொலைக்காட்சிகள் எப்படி கொலை செய்கின்றன என்ற காட்சியில் இவரும் விவேக்கும் கலக்கியிருப்பார்கள்.\n‘ஆங்கிலத்துக்கு கட் அவுட். தமிழுக்கு கெட் அவுட்டா..’ என்று விவேக் வசனம் பேசுவது இதில்தான்.\nமுரளிமோகன் தோன்றிய ஹார்லிக்ஸ் விளம்பரம் ரொம்ப பிரபலமானதால், அவரை ஹார்லிக்ஸ் மாமா என்றும் குறிப்பிடுவதுண்டு.\nஎன்ன காரணத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.\nTags: ஏசி முரளிமோகன், நடிகர், மரணம், முரளி, ஹார்லிக்ஸ் மாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/rohit-115-helps-india-to-274/articleshow/62904654.cms", "date_download": "2018-05-21T03:30:10Z", "digest": "sha1:22T4PB2OQTFOPHAGPKWY2C3AKNPE3M27", "length": 24451, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "Virat Kohli:rohit 115 helps india to 274 | ஓபனிங் எல்லாம் நல்ல இருக்கு பினிஸிங் 274 ரன் மட்டும் சேர்ந்த இந்தியா - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகேன்ஸ் 2018: வெள்ளை கவுனில் ஜொலி..\nஓபனிங் எல்லாம் நல்ல இருக்கு பினிஸிங் 274 ரன் மட்டும் சேர்ந்த இந்தியா\nபோர்ட் எலிசெபத் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அ���ி 7விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்துள்ளது.\nதென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், 4 ஒருநாள் போட்டியின் முடிவில் 3-1 என வென்று இந்தியா முன்னிலை வகிக்கின்றது.\nசிகர் தவான் சிறப்பக விளையாடி 23 பந்தில் 34 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் - சிறப்பாக விளையாடி வந்தது.\nஇருப்பினும் ரோகித்திடம் கோலி சிங்கிள் எடுக்க அழைத்த போது கோலி ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார்.\nகோலியை தொடர்ந்து ரஹானேவும் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த ஷ்ரேயஸ் ஐயர் 30 ரன்களில் அவுட்டானார்.\nசிறப்பாக விளையாடி தனது 17 வது சதத்தை பூர்த்தி செய்த 115 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார்.\nஇந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை சேர்த்து, தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது.\nதெ.ஆ அணியின் 9 ஓவரில் 51 ரன்கள் கொடுத்து கடைசி நேரத்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nதொடக்கத்தில் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்த இந்தியா, ரன் குவிக்க வேண்டிய கடைசி 10 ஓவரில் 4 விக்கெட்டுகள் பறிகொடுத்து 55 ரன் மட்டும் எடுத்தது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்��ுக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇனி டாஸ் போடுற வேலையே கிடையாது - கிரிக்கெட்டில் வர...\nமுதல் போட்டியிலேயே அசத்திய அயர்லாந்து - பாகிஸ்தானு...\nஎன் பேரு கிங் கோலி... ஆனா வீட்டுல அப்படி இல்லை - ம...\nதமிழனின் திறமையை திறந்த மனதோடு பாராட்டிய இலங்கை ஜா...\nதமிழ்நாடுவற்றும் மேட்டூர் அணை: குடிநீர் திறப்பு குறைப்பு\nஇந்தியாபுதிய கர்நாடக அரசில் யாருக்கு எந்த பதவி\nசினிமா செய்திகள்நட்ட நடுராத்திரியில் நடுரோட்டில் படுத்துக்கிடக்கும் ஆர்யா\nசினிமா செய்திகள்விவேக் பட டிரெய்லரை வெளியிடும் பிரபலங்கள்\nபொதுஅரிசி மாவு கோலம் போட்டிருப்பீங்க; ஆனால் மீன் கோலம் தெரியுமா\nபொதுவிறைப்புத்தன்மை பிரச்சனையை போக்கும் மஞ்சள்\nசமூகம்கோவிலுக்குள் குத்தாட்டம் போட்ட பூசாரிகள்: வைரலான வீடியோ\nசமூகம்விமான நிலையத்தில் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்த பயணி\nசெய்திகள்பஞ்சாப் அணியை வீழத்தி பிளே ஆஃப்-இல் கெத்தாக நுழைந்தது சென்னை\nசெய்திகள்‘தல’ அவுட்... ‘தல’, முடிவு எடுப்பதில் ‘தல’ தோனியை மிஞ்சிய லுங்கி\n1ஓபனிங் எல்லாம் நல்ல இருக்கு பினிஸிங் 274 ரன் மட்டும் சேர்ந்த இந்...\n2ரன் அ���ுட்டான கோலியை கதறவிட்ட டுவிட்டர்வாசிகள்...\n3கோலியை தொற்றிக் கொண்டிருக்கும் ரன் அவுட் வேதாளம்\n4ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகரான ஷேன் வார்ன்\n - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங...\n645 நாளில் பிசிசிஐ.,க்கு ரூ. 2000 கோடி வருமானம்\n7கீப்பிங்கை வைத்து காலத்தை ஓட்டுகிறாரா ‘தல’ தோனி\n8'லெக் ஸ்பீன்னர்’ அவதாரம் எடுத்த ‘தல’ தோனி\n9தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து கோஸ்வாமி விலகல்\n10சென்னைக்காக அதுவும் தோனி கேப்டன்சியில் விளையாட வாய்ப்பு கிடைச்சத...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t3942-topic", "date_download": "2018-05-21T03:18:22Z", "digest": "sha1:4MIBFAFXJ62R3RSMEJISMXJNZTD56EGV", "length": 12142, "nlines": 192, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "உங்களுடன் சிங்கம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nஎன்னை பற்றி மகாபிரபு, முரளிராஜா, manik - இற்கு முன்பே தெரியும், இருந்தாலும் நம் அமர்க்கள நண்பர்களுக்காக சொல்கிறேன். நான் ஈரோட்டை சேர்ந்தவன், துணி வியாபாரம் செய்து\nஎங்களோடு சேர்ந்து அமர்க்களப்படுத்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nநீங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி\nஇங்கு மகா பிரபு என்கிற ஆடு சுற்றி கொண்டிருக்கிறது\nஉங்களை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா. உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு நிச்சயம் பயன்படும்.\nஉங்களை நட்போடு வரவேற்கும் மகா பிரபு.\n@முரளிராஜா wrote: வணக்கம் சிங்கம்\nநீங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி\nஇங்கு மகா பிரபு என்கிற ஆடு சுற்றி கொண்டிருக்கிறது\nஎனக்கு உற்சாக வரவேற்பு அளித்தமைக்கு நன்றி நண்பர்களே \nவணக்கம் அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா\nசிங்கத்திற்கு தேவையான ஆடுகள் அமர்க்களத்தில் அதிகம். இனி வேட்டை ஆரம்பம்...\nநீங்க வாங்க வந்திருக்கீங்களா இல்ல கொடுக்க வந்திருக்கீங்களா\nஎப்படியோ வந்துட்டீங்கள்ள ரொம்ப சந்தோசம்\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\n@சிங்கம் wrote: என்னை பற்றி மகாபிரபு, முரளிராஜா, manik - இற்கு முன்பே தெரியும், இருந்தாலும் நம் அமர்க்கள நண்பர்களுக்காக சொல்கிறேன். நான் ஈரோட்டை சேர்ந்தவன், துணி வியாபாரம் செய்து\nஎனக்குத் தெரியாதே வாங்க வாங்க\nவருக வருக அண்ணா உங்களை அமர்க்களத்திற்கு வரவேற்ப்பதில் பெரும் பகிழ்ச்சி அடைகிறேன்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=7f7b2879d2abd1f95b12cef897d05b25", "date_download": "2018-05-21T03:21:56Z", "digest": "sha1:QD46IV23UBIKZC274DFRWIJ2JUSZHRUS", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இ��்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முத���் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெ��ிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/08/blog-post_1055.html", "date_download": "2018-05-21T02:52:39Z", "digest": "sha1:4TNQ4Y42EJJ5JZMOZAFQPUTX3CQXVXFQ", "length": 21114, "nlines": 254, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பெண்கள் ஏன் அழுகின்றனர்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகவலை கவ்வியதாலும் அல்லது நினைத்த காரியம் சாதிக்க வேண்டியும் இருக்கலாம்\nஉண்மையிலேயே அழுகின்றார்களா அல்லது அழுவதுபோல் பாவனை ��ெய்கின்றார்களா\nஅழுதால் தன மீது பரிதாபப் பட்டு தன மீது கணவனுக்கு இறக்கம் வர தன்னை அமைதிப்படுத்த வருவதனை விரும்புகின்றார்களா\nதன பிறந்த இடத்தினை அதிகமாக நேசிக்க புகுந்த இடம் பிடிக்காததினால் அழுகின்றார்களா\nதன்மீது யாரும் கருணைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை அழும் நிலைக்கு தள்ளி விட்டதா\nஅனைத்து வேலையும் தானே செய்யும் நிலை இருந்தும் ஒருவரும் பாசம் காட்டாமல் நிந்திக்கின்றார்களே என்ற நினைப்பு அவர்களை அழச் செய்துவிட்டதா\nஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி மிக்கவர்கள் அதனால் அவர்களை அறியாமல் அழுகை வந்துவிடுகின்றதா\nதான் எதிபார்த்த வாழ்வு கிடைக்க வில்லையே என நினைத்து அழுகிறார்களா.\nதான் பாசம் காட்டி அன்போடு வளர்த்த பிள்ளைகள் அவர்கள் மனைவி வந்த பின் நம்மை மத்க்கவில்லையே என்பதனை நினைத்து அழுகின்றார்களா மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கமா\n\"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது\" - நபி மொழி\nஇதனை கிளிக் செய்து படியுங்கள் அன்னையின் மடல்\nஅழுதால்தான் தான் விரும்பியது கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அழுகின்றார்களா\nதாழ்வு மனப்பான்மை மிகுந்ததால் அழுகை அவர்களை அறியாமல் வந்து விடுகின்றதா.\nதன்மீது அபாண்டமாக அவதூறு சொல்வதால் மனம் வேதனையடைந்து அழுகின்றார்களா\n\"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு\".\nதொட்டால் சிலுங்கி செடிபோல் எத்தனை தடவை தொட்டாலும் உணர்ச்சி மிகைவதால் அழுகையும் வந்து விடுகின்றதா\nபத்துமாதம் வயிறில் குழந்தையை மகிழ்வாக சுமந்ததால் அப்பொழுது வரும் உடல் வேதனை அனைத்தையும் தாங்கிக் கொண்டதால் குழ்ந்தை பெற்ற பின்பு அந்த இனிய சுமை போய் வீட்டின் சுமை தாங்கமுடியாமல் அழுகின்றார்களா .\nநாம் பெண்கள் அழுவதற்கு பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் இவைகள் அனைத்தும் உண்மையாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் அழுவதை நிறுத்துவதற்கு மனதை கட்டுப்படுத்தினால் வீடே முன இருந்த அமைதி போய் சோகம் நிரம்பிவிடும், பெண்கள் அழுது அதன் காரணத்தினை சொல்லி நாம் அவர்களை ஆறுதல் வார்த்தை சொல்ல முற்படும்போது அவர்கள் மனத்தில் உண்டாகும் அமைதியால் அவ��்களது முகத்தில் தோன்றும் புன்னகை நமக்கு எல்லையில்லா மகிழ்வைத் தரும், குடும்பம் என்பது இரண்டும் கலந்ததுதான். ஆண்கள் அழுவதனை அடக்குவதால் அது வெறித்தனமாக ஒரு நேரத்தில் வெளிப்படும், அங்கள் மனதில் பெண்களைவிட கபடத் தன்மை அதிகம், அது அவன் மனதில் உள்ள கோபத்தின் தாபத்தை அதன் உண்மையை உடனே வெளிபடுத்தாது, காரியம் ஆகும்வரை அனைத்துவகை செயல்பாட்டிலும் ஈடுபடுவான். காரியம் முடிந்த பின்பு தனது வாக்குறிதியை காற்றில் பறக்க விட்டு விடுவான் . அது பெண்களிடம் இல்லை. நம்புவார்கள்,நம்பியது கிடைக்காமல் போக அதனை மனதில் அடக்கி வைத்திருந்து பின்பு அது கண்ணீர் மழையாக கொட்டி அடங்கும் , பாவம் அவர்களை அழவாவது விடுங்கள் அந்த உரிமையாவது அவர்களுக்கு கிடைத்துவிட்டுப் போகட்டும்.\n\"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்\"\nஅறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)\nபெண்கள் மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள் .அவர்களது ஹார்மோன்ஸ் அவர்களுக்கு அவ்விதம் இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணர்வுகளை உடனே வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பினும் அது அவர்கள் மனதில் தேக்கி வைக்கப்படுவதால் அது மேலோங்கும்போது அழுகையாக வந்துவிடுகின்றது. இதேநிலை கணவன் மனைவி உறவுக்குள்ளும் இருக்கின்றது.அவளது மனதில் இருக்கும் ஆசையை வெளிக்காட்டமாட்டாள். அதற்கும் கணவனது தூண்டுதல் அவசியமாகின்றது'\nபெண்களை அழ வைத்து வேடிக்கைப் பார்க்கும் உலகில் அவளது உள்ளத்தின் அழகினை நேசிக்கத் தெரியாமல் இருப்பது கொடுமை. பெண்ணின் அழகு அவள் கண்களில் இல்லை அவள் உள்ளத்தில் இருக்கின்றது.பெண்ணின் கண்கள் அவளது மனதின் திறவுகோல். அவளது மனதை நேசிக்கத் தெரிந்துக் கொள்ளுங்கள் .யாரும் எக்காலத்திலும் எந்த பெண்ணும் அழுவதற்கு காரனமாகிவிடாதீர்கள் .\nஇதனை கிளிக் செய்து படியுங்கள் பெண்கள் ஏன் அழுகின்றனர் \nவர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வரவேற்கிறது\nஅறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம் பின்தங்கி இருப்...\nஅம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...\nநான் திருமணம் செய்து வையுங்கள் எ��்று உங்களைக் கே...\nபெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...\nஅப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்\nஇருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (படங்...\nநீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது...\nநீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது\nஅனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்\n\"வைகல் தோறும் தெய்வம் தொழு\" ‘‘தூக்கத்தை விட தொழுகை...\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nநீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்\nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)\nஇனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு\nயார் வேலைக்கு போவது கணவனா\nமரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்\nஃபேஸ்புக் உலகின் ஒரே சமூக நெட்வொர்க் அல்ல.\nகனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா\nசக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந...\nஇஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி\nஅல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா\nஅப்துல் ரஹ்மான் பாகவி அவர்களின் உரை\nசமூக ஒற்றுமை- Social Unity\nஇஸ்லாமிய சொற்பொழிவு கல்வி விழிப்புணர்வு மற்றும் ...\nதுபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai\nரோஹிங்க்ய முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளைத் தெரியுமா...\nகாஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்ட...\nகண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nபாவ மன்னிப்பு (ரமளான் சிறப்புரை - வீடியோ இணைப்புடன...\nபத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What i...\nஅஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொ...\nஇந்த வருட ரமளானின் சில அறிய புகைப் படங்கள் ( RAMAZ...\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/08/blog-post_5851.html", "date_download": "2018-05-21T02:49:11Z", "digest": "sha1:L6J5B6HDXRNFDYPX5CTCNDWCJNN5KULO", "length": 19342, "nlines": 231, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...:\nஎனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல . நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான Gastroenterologist M.D.,. D.M.,வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர் உள்ளார் அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்' என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்தித்தோம். நண்பர் தான் முதலில் காட்டிய மருத்துவரின் ஆலோசனைக் குறிப்புகளும் மற்றும் அந்த வியாதிக்கு தேவையான மருத்துவ டெஸ்டுகளும் மற்றும் எக்ஸ்ரே போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். ஆனால் அவருக்கு என்ன வியாதி உள்ளது என்று அந்த மருத்துவர் நண்பரிடம் சொல்லாமல் மருந்துகள் மட்டும் எழுதி கொடுத்திருந்தார். அவருக்கு வந்துள்ள வியாதியை .உண்மையிலேயே அவரது குடும்பத்தார் எனது நண்பருக்கும் தெரியாமல் வைத்துவிட்டனர்.நானும் அதனைப் பற்றி அறியாத நிலை.\nமருத்துவரிடம் நாங்கள் ஆலோசனைக் கேட்க அதற்கு தேவையான மருத்துவ விபரங்களைக் காட்டினோம். மருத்துவர் அனைத்தையும் பார்த்த பின்பு எனது நண்பரை சில நேரங்கள் வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் அதிர்ச்சியான செய்தியை டாக்டர் சொன்னார். 'அவருக்கு வந்துள்ளது கேன்சர் மற்றும் மிகவும் முற்றி விட்டது இனி எந்த வைத்தியமும் உதவாது. அதிகமாக அவர் இன்னும் மூன்று மாதங்கள் உயிருடன் இருப்பதே அதிசியம் , அதனால் இந்த உண்மையை அவரிடம் சொல்லிவிட்டால் அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விடுவார் பிறகு இறை பக்தியில் அதிகம் ஈடுபட்டு அமைதி காண்பார் . இதனை நீங்கள் சொல்கின்றீர்களா அல்லது நான் சொல்லவா இல்லையென்றால் தேவை இல்லாமல் பல மருத்துவர்களை நாடுவார் என வினவினார்; வேண்டாம் டாக்டர் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக ஏதாவது சொல்லி அனுப்புங்கள் என்றேன். மனமுடைந்தேன்,என்னை அறியாமல் என்னை நானே கட்டுபடுத்த ம��டியாமல் போனதால் கண்களிலிருந்து நீர் கொட்டியது, மனதை அடக்கிக் கொண்டு வெளியில் இருந்த நண்பரை மருத்துவரிடம் அழைத்து வந்தேன். நான் விரும்பியபடி ' நீங்கள் சாப்பிடும் மருந்தே உயர்வானது மற்ற சிகிச்சிசைகளும் முறையாக உள்ளது .இதனையே தொடர்ந்து செயல்படுத்துங்கள்.தேவை இல்லாமல் பல மருத்துவர்களை அணுக வேண்டாம் ' என்று டாக்டர் அறிவுரைக் கூறினார். என் கண்கள் கலங்கி இருப்பனைக் கண்டு டாக்டர் சொன்னதில் நம்பிக்கை வராமல் வீடு வரும் வரை ' டாக்டர் என்ன சொன்னார் சொல்லுகள் ' என்று துருவித் துருவி கேட்கும்போது மனதை கல்லாக்கிக் கொண்டு மருத்துவர் உங்களிடம் சொன்னதையே நானும் சொன்னேன். நல்ல காரியத்திற்க்காக பொய் சொல்வது தவறில்லை என மனம் நினைத்தது .\nஅத்துடன் அவர் விடவில்லை வீடு சென்ற பின்பு அவர் குடும்பத்தில் மிகவும் வருத்தமாக கேட்டறிந்துக் கொண்டார். வீட்டில் உள்ளவர்களும் முழுமையாக சொல்லாமல் அவர் மனதில் ஓரளவு அறிந்துக் கொள்ளும்படி சொல்லி வைத்தனர் அவர் மிகவும் தைரியம் மிக்கவர் ஒரு சில நாட்கள் அவர் மனதில் ஆழா துயரம் இருந்தாலும் மருத்துவர் நினைத்தபடியே செய்ய வேண்டிய கடமைகளை செய்தார் பின்பு இறை பக்தியில் தொடர்ந்து ஈடுபட்டார், அவர் மனம் அமைதியானது .படுத்த படுக்கையிலும் இறைவனைத் தொழுவதிலும் அவன் பெயரை உச்சரித்தும் சில நாட்கள் இருக்க இறைவன் தன வசம் அழைத்துக் கொண்டாம். வியாதி பட்டதினால் தான் செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் வாய்பு கிடைத்து. பரிசுத்தமான மனிதராக இறைவன் வசம் சேர்ந்தார்.\nவியாதியுடையவர்களைப் போய் பார்த்து அவரின் உடல் நலத்திற்காக இறைவனை வேண்டுவது நன்மையான செயல் அத்துடன் அவர் பாவம் மன்னிக்கப் பட்டவராக இருப்பதால் அவரையும் நம் நலனுக்காக இறைவனை வேண்டச் சொல்வதும் நல்லது. இறைவனால் அது அங்கீகரிக்கப்படும்\nவர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வரவேற்கிறது\nஅறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம் பின்தங்கி இருப்...\nஅம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...\nநான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கே...\nபெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...\nஅப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்\nஇருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (���டங்...\nநீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது...\nநீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது\nஅனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்\n\"வைகல் தோறும் தெய்வம் தொழு\" ‘‘தூக்கத்தை விட தொழுகை...\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nநீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்\nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)\nஇனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு\nயார் வேலைக்கு போவது கணவனா\nமரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்\nஃபேஸ்புக் உலகின் ஒரே சமூக நெட்வொர்க் அல்ல.\nகனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா\nசக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந...\nஇஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி\nஅல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா\nஅப்துல் ரஹ்மான் பாகவி அவர்களின் உரை\nசமூக ஒற்றுமை- Social Unity\nஇஸ்லாமிய சொற்பொழிவு கல்வி விழிப்புணர்வு மற்றும் ...\nதுபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai\nரோஹிங்க்ய முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளைத் தெரியுமா...\nகாஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்ட...\nகண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nபாவ மன்னிப்பு (ரமளான் சிறப்புரை - வீடியோ இணைப்புடன...\nபத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What i...\nஅஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொ...\nஇந்த வருட ரமளானின் சில அறிய புகைப் படங்கள் ( RAMAZ...\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/it-news-and-articles-in-tamil", "date_download": "2018-05-21T03:11:47Z", "digest": "sha1:RFCFTIR67PHAPADP7U47NMX5FPOTJ434", "length": 15059, "nlines": 233, "source_domain": "tamil.webdunia.com", "title": "IT News in Tamil | Daily IT Updates in Tamil | Information Technology News | தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் | க‌ணி‌னி துறை | மெ‌ன்பொரு‌ள் | ஐ.டி.", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிஎஸ்என்எல் டேட்டா சுனாமி: விவரம் உள்ளே...\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் பிஎஸ்என்எல் ரூ.118-க்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்த நிலையில், தற்போது ...\nகிழிந்தது ஏர்டெல் முகத்திரை: இனி ரியல் ஆஃபர் மட்டுமே...\nஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் போட்டி இடும் விதமாகவும், வாடிக்கையாளர்களை தக்க ...\nபிஎஸ்என்எல்: ரூ.118-க்கு டேட்டா + கால் (அன்லிமிட்டெட்)...\nபிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று அடிக்கடி சலுகைகளை வழங்காமல் அவ்வப்போது சலுகைகளை வழங்கி ...\nவிடாது துரத்தும் ஜியோ: அசராமல் நிற்கும் ஏர்டெல்\nஐபிஎல் விளம்பரம் விவகாரத்தில் ஏர்டெல் மீது வழக்கு தொடர்ந்த ஜியோ தற்போது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ...\n5ஜி தொழில்நுட்பத்தில் வீடியோ கால்: தொலைத்தொடர்பின் அடுத்த பரிணாமம்\nதொலைத்தொடர்பு துறையில் அடுத்த பரிணாமமாக 5ஜி தொழில்நுடபத்தில் வீடியோ கால் வசதியை ஒப்போ ஸ்மார்ட்போன் ...\nரூ.10,000 வரை தள்ளுபடி: சோனி ஸ்மார்ட்போன் மீது அதிரடி சலுகை\nசோனி நிறுவனத்தின் பிரபல மாடல் ஸ்மார்ட்போனான சோனி எக்ஸ்பீரியா மீது ரூ.10,000 வரை விலை குறைப்பு ...\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய கட்டணங்கள்...\nபொதுவாக அனைவரும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால், கடன் சிக்கலில் சிக்கிகொள்வர் என பரவலான பேச்சு ...\nஅமேசான் சம்மர் சேல்: ஸ்மார்ட்போன் மீது 35% வரை தள்ளுபடி...\nஅமேசான் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது. அமேசான் தளத்தில் தற்போது சிறப்பு சலுகை ...\nஜியோவின் புதிய சேவை அறிமுகம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெய்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது\nமின்னல் வேக விற்பனை; குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்த சியோமி\nசியோமி நிறுவனத்தின் மீது ஸ்மார்ட்போன் விற்பனை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் ...\nரூ.26,000 விலை குறைந்த கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் - பிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்\nரூ.61000 க்கு விற்பனையாகும் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர் மூலம் ...\nரூ.1-க்கு கூடுதல் டேட்டா: வோடபோன் புது சலுகை\nஜியோ வரவுக்கு பின் வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் விலை குறைப்பு, கூடுதல் சலுகை என ...\nநேரலையில் வீடியோ கால் - ஜியோ இன்டெராக்ட்: இது எப்படி\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ இன்டெராக்ட் (Jio Interact) என்னும் புதிய செயற்கை ...\nபேஸ்புக் டேட்டிங்: சிங்கிள்ஸுக்கு மார்க் வழங்கும் சேவை...\nஅனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பல் போஸ்டுகள் மீம்ஸுகள் சிங்கிள்ஸை ...\nவருமான வரி தாக்கலில் புதிய படிவம்: என்ன செய்வது\nஆண்டு தோறும் வருமான வரி தாக்கல் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. தற்போது இந்த வருமான வரி தாக்குதலில் ...\nரூ.2200 வரை கேஷ்பேக்: ஜியோ அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்..\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறுகிய கால எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வழங்கியுள்ளது. அதாவது, ஜியோ பழைய டாங்கிள்களை ...\n1.4 ஜிபி டேட்டா: அசத்தும் ஏர்டெல் ஆஃபர்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி அதிகரித்துள்ளது. ஜியோவின் வரவால் வாடிக்கையாளர்கள் ...\nஎண்ட்ரி லெவல் ஐபோன்: சுவாரஸ்ய தகவல்கள்...\nஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஐபோனில் எதிர்ப்பார்க்கபடும் சிறப்பம்சங்கள் சார்ந்த விவரங்கள் ...\nஏடிஎம், செக்புக் அனைத்திற்கும் இனி கட்டண சேவை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...\nவங்கி வாடிக்யாளர்களுக்கு பேரிடி ஒன்று காத்திருக்கிறது. ஆம், இதுவரை வங்கிகள் வழங்கிய சில இலவச ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koothanalluronline.com/ta/?p=788", "date_download": "2018-05-21T02:42:45Z", "digest": "sha1:KUI2EJX7I235FSRUEVZCS5NHHHXSUUUT", "length": 48473, "nlines": 208, "source_domain": "www.koothanalluronline.com", "title": "மௌலவிகளும் மரணச்சடங்குகளும்! | கூத்தாநல்லூர் ஆன்லைன்", "raw_content": "\nஇஸ்லாம் – இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்\nமரணம் அனைவரையும் துயரத்தில��� ஆழ்த்தும் சோக நிகழ்வாகும். அல்லாஹ்வைத் தவிர உலகிலுள்ள அனைவரும் ஒருநாள் மரணக்கவே செய்வர். மரணமில்லாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் அந்த அல்லாஹ் ஒருவனே. அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. அல்ஹம்து லில்லாஹ்.\nஒரு மரணவீட்டிற்குச் செல்லும் நீங்கள் மௌலவிகள் கதாநாயகர்களாக இருப்பதை நிச்சயம் அவதானிப்பீர்கள். இதற்குக் காரணம் மௌலவி மார்க்க விபரம் தெரிந்தவர், நாம் அது பற்றி விபரமில்லாததவர் என்ற மனோ நிலைதானே இப்போது மௌலவிகளின் விஷயத்திற்கு வருவோம்.\nஜனாஸாவிற்கு உழுச் செய்துவிடும் மௌலவிகள்\nஜனாஸாவை குளிப்பாட்டுவது ஒற்றைப்படையான அமைப்பில் இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதுடன், அவ்வாறு செய்கின்ற போது அதன் உழுவின் உறுப்புக்களைக் கொண்டு ஆரம்பியுங்கள் என்றும், அதன் இறுதியில் கற்பூரம் பொன்ற வாசனைத் திரவியங்களைக் கலந்து குளிப்பாட்டுமாறும் பணித்தார்கள். (புகாரி, முஸ்லிம்).\nஒரு ஜனாஸாவைக் குளிப்பாட்டுகின்ற போது மார்க்கத்தின் பெயரால் பல சடங்குகளைச் செய்து கொண்டிருந்த மௌலவிகள் கூட்டம் பொதுமக்கள் விழிப்பாக இருப்பதைக் கண்டு அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. ஆனால் ஜனாஸாவுக்கு உழுச் செய்துவிடும் கலாச்சாரத்தை இன்னமும் விட்டபாடில்லை.\nதொழுகை, தவாஃப் போன்ற கடமைகள் யாரின் மீது கடமையோ அவரே உழுச் செய்ய வேண்டும் என குர்ஆன் கட்டளை இடுவதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்ற போது தொழுகைக்காக தயாராகிச் செல்கின்ற போது உழுச் செய்வது கடமை என்றுதான் கூறியுள்ளார்கள்.\nகப்ரில் வைக்கப்படுவோரில் குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று நபி (ஸல்) அவர்களால் விதிவிலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர ஏனைய அனைத்து முஸ்லிம்களும் குளிப்பாட்டப்பட வேண்டும் என்றுதான் பணித்தார்கள். மரணித்தவர்கள் கப்ரில் தொழுவதற்காக செல்வதில்லை. அது தொழுகை நிறைவேற்றும் இடமும் அல்ல. ஜனாஸா உழுவைக் கொண்டு என்ன செய்யப்போகின்றது என்பதைக் கூட சிந்திக்காமல் இவ்வாறு விளக்கம் கூறத்தலைப்பட்டுவது மார்க்க அறிஞர்களுக்கு உகந்ததல்ல. இவர்கள் உழுச் செய்துவிடும் கலாச்சாரத்தை எங்கிருந்து கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை.\nசிலவேளை, புகாரி, முஸ்லிமின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களின் மகள் ஸைனப் (ரழி) அவர்களைக் குளிப்பாட்டுகின்ற போது\n‘அவரத�� வலது பக்கங்களைக் கொண்டும், உழுவின் இடங்களைக் கொண்டும் ஆரம்பியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் கூறிய செய்தியை முன் வைத்துக் கூற முற்படலாம்.\nஅதில் உழுவின் இடத்தைக் கொண்டு ஆரம்பியுங்கள் என்றுதான் இடம் பெற்றுள்ளதே தவிர உழுச் செய்துவிடுங்கள் என இடம் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது ஹதீஸுக்கு நேர் முரணனா விளக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபொதுவாக குளிப்பாட்ட முடியாது என்ற நிலையிலுள்ள ஜனாஸாக்களுக்கு தயம்மத்தின் சட்டத்தை இவர்கள் அறிமுகம் செய்துள்ளார்கள்.\nசில ஜனாஸாக்களைக் குளிப்பாட்ட முடியாது என்று தெரிந்து கொண்டும் அதை தயம்மும் செய்து அடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்ற மௌலவிகளை பார்க்கின்றோம். இதற்கு எங்கிருந்து ஆதாரம் பெற்றனரோ தெரியவில்லை.\n‘அவன் உங்கள் மார்க்கத்தில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை (அல்ஹஜ்: 78வது வசனம்). என அல்லாஹ் அல்குர்ஆனில் அறிவிப்புச் செய்த பின்னரும் ஜனாஸாவிற்கு தயம்மும் செய்ய வேண்டும் என்கின்ற தத்துவம் என்கிருந்து பெற்றார்களோ தெரயவில்லை.\nஎந்த ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கும் அப்பால் அல்லாஹ் அதைக் கஷ்டப்படுடத்துவதில்லை என்ற வசனத்தை இவர்கள் படிக்கவில்லையா அந்த வசனம் உயிருடன் இருக்கின்ற மனிதர்களை அல்லாஹ் சிரமத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்றிருக்கின்ற போது மரணித்தவர்களை சிரமப்படுத்தும் மௌட்டீக தத்துவத்தை எங்கிரந்து பெற்றனரோ தெரியவில்லை.\n‘நாம் உமர் (ரழி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்த போது ‘சிரமத்தை நாமாக ஏற்படுத்திக் கொள்வதில் இருந்தும் நாம் தடுக்கப்பட்டுள்ளோம் என கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் புகாரியின் அறிவிப்பை இவர்கள் படிக்கவில்லையா\nஏழு வருடத்தில் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டோம், உங்களுக்கு அரபு நூற்களின் ஒரு எழுத்தையேனும் விட்டுவைக்கவில்லை என பொதுமக்களை ஏமாற்றும் இந்தப் பேர்வழிகள் இஸ்லாத்தை உண்மையில் சரியாகப்படிக்கவில்லை என்பதை இன்னும் சில செய்திகளைக் கொண்டு உங்களுக்கு தெளிவைத்தர விரும்புகின்றோம்.\nஜனாஸாவைக் குளிப்பாட்டி, கபன் செய்த பின்னர் தொழுகைக்காக எடுத்துச் செல்ல வேண்டும். இந்த முல்லாக்கள் ஃபாத்திஹா என்ற பெயரில் ஓதும் துஆவை இன்னும் தவ��ர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.\nஇது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று, சில சில்லறைக்காசுகளுக்காகக் அல்லாஹ்வைப்பற்றி அச்சமில்லாத மௌலவிகளால் கொண்டுவரப்பட்ட புதிய வழிமுறை என்பதை பொது மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளதை ஏழு வருடத்தில் ஓதிய எந்தப் புத்தகத்தில் கற்றுக் கொண்டனரோ தெரியவில்லை.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் எத்தனையோ ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கேனும் இந்த ஃபாத்திஹா முறை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் உண்டா, அவ்வாறு இவர்களால் சமர்பிக்கத்தான் முடியுமா\nஅல்லாஹ்வின் கட்டளை, நபி (ஸல்) அவர்களின் வழிமுறைதான் தீன் எனக் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்ற வாசகங்களைப் பள்ளிகள் தோறும் பரப்பும் கூட்டத்தின் நிலையும் அதோ கதிதான். அவர்களின் ஆலிம்கள்தான் பித்அத்களைச் செய்வதில் முன்னணி வீரர்கள். அரபியில் செய்கின்ற பித்அத்துக்களை இவர்கள் தமிழில் ஓதிச் செய்கின்றார்கள். அவ்வளவுதான் வேறுபாடு.\nஇவர்களில் பெரும்பாலானோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஐடின்டி மௌலவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் தாயின் சபையின் ஆலிம்களின் நிலையும் இதை ஒத்ததாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு முன் அல்லது அடக்கம் செய்து விட்டு குர்ஆன் ஓதுவது கூடுமா என்ற கேள்வியை ஷாஃபி மத்ஹபிடம் முன்வைத்தால் அது கூடாது என்கிறது இது பற்றி இங்கே கவனியுங்கள்.\nடமஸ்கஸ் நகரத்திலும், மற்றும் அதல்லாத பிரதேசங்களிலும் ஜனாஸாவை முன்வைத்துக் கொண்டு சில அறிவீனர்கள் (குர்ஆனை) நீட்டி ஓதியும், பேச்சை (குர்-ஆனை) அதன் உரிய இடங்களிலிருந்து நகர்த்தியும் செய்யும் செயல் அறிஞர்களின் ‘இஜ்மா’ -ஏகோபித்த- முடிவின் பிரகாரம் ஹராமாகும். இமாம் நவவீ (ரஹ்), ஆதார நூல்: அல் அத்கார். பக்கம்: 203)\nஜனாஸாவை முன் வைத்துக் கொண்டு குர்ஆனையே ஓதுவது கூடாது என்றால் அதன் முன் நிலையில் ‘ஹழ்ரா’ வைப்பது, ‘ராதிபு’ நடத்துவது ‘பாத்திஹாக்கள்’ ஓதுவது என செய்யப்படும் மார்க்கத்தில் இல்லாத கிரியைகள் எவ்வாறு அனுமதிக்கப்படும் என சிந்தியுங்கள்.\nஇது பற்றியும் இங்கு கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும். ஜனாஸாவை வீட்டில் இருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்ல மக்கள் நகர ஆரம்பிக்கின்ற போது தலைமை மதக��ரு வருபவர் ‘ கூலூ இன்னாலில்லாஹ், வஇன்னா இலைஹி ராஜிஊனஷ்ஷஹாதா’ என கூறுவார், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் எனத் தொடங்க, அதைத் தொடர்ந்து பின்வரும் விபமற்ற சீடர்கள் ‘ அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு …. எனத் தொடர்வர்.\nஅல்லாஹ்வின் உதவியால் இந்த பித்அத்தும் நன்றாகவே குறைந்துவிட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்திதான். சில கிழடுகள் மாத்திரம் புறுபுறுத்துக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டது. மக்கள் விபரமாகிவிட்டனர்.\nஇதன் பொருளைக் கவனித்தால் சிரிப்பீர்கள். இன்னாலில்லாஹ், வஇன்னா இலைஹிராஜஊன் என்று கூறுங்கள். ஷஹாதா இதற்கு எப்படி பொருள் படுத்துவது என்று அவர்களிடம் கேட்கே வேண்டும்.\nஇன்னாலில்லாஹ் துஆச் சொல்லும் நேரமா இது கலிமாச்சொல்லிக்கொண்டு செல்லும் நேரமா இது என்று கேட்டால் கிறுக்கத்தனமாக விளக்கம் தருவார்கள் இந்த அல்லாமாக்கள். அதேவேளை\nஷாபிஈ மத்ஹப் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கம் அறிஞர் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இது கூடாத ஒரு காரியம் என பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.\n சரியானதும், தேர்வு செய்யப்பட்டதும். முன்னோர்களின் வழிமுறையும் (அல்லாஹ் அம் மக்களை பொருந்திக் கொள்வானாக) என்ன வெனில் ஜனாஸாவுடன் செல்லும் வேளையில் மௌனமாகச் செல்வதுதான். (பார்க்க: அல் அத்கார்: பக்கம்: 203) அதற்கான காரணத்தை முன்வைக்கின்ற போது இமாம் மேற்படி நூலில் இவ்வாறு கூறுகின்றார்கள்.\nஅதில் காணப்படும் ‘ஹிக்மா’ நுட்பம் வெளிப்படையானதாகும் அதாவது அது (அதனை சுமந்து செல்பவனின்) மனக் கவலைக்கு அமைதி வழங்கும், மேலும் ஜனாஸாவுடன் தொடர்புள்ளவற்றில் அவனது சிந்தனையை ஒருமுகப்படுத்தும் இந்நிலையில் அதுவே வேண்டப்பட்டதுமாகும்; அதுதான் உண்மையும் கூட. ஆதாரம் : (அல்- அத்கார்: பக்கம்: 203)\nஜனாஸாவைக் கொண்டு செல்லும் போதும், அதனுடன் இருக்கும் போதும் சப்தத்தை தாழ்த்திக் கொள்வது முஸ்தஹப்பாகும். அது எதை சந்திக்கவிருக்கின்றதோ, எதன் பக்கம் அது செல்லவிருக்கின்றதோ அதைப்பற்றிய சிந்தனையில் தவிர வேறு ஒன்றிலும் அவர்கள் (நல்லடக்கம் செய்வோர்) ஈடுபடமாட்டார்கள். (அல்மஜ்மூஉ பாகம்: 5. பக்கம்: 282 ஆசிரியர் இமாம் நவவி ரஹ் அவர்கள்)\nஇதை மாத்திரமா மார்க்கத்தின் பெயரால் செய்கின்றார்கள் இந்த முல்லாக்கள், ஜனாஸாவை பள்ளியில் வைத்துக் கொண்டு குல் சூராக்களை ஓதிக் கொண்டிருப்பார்கள், இதை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலில் இருந்துதான் செய்கின்றார்களா என்றால் இல்லை, ஊரில் எவனோ ஒருவன் எந்தக்காலத்திலோ அரங்கேற்றிய இந்த அனாச்சாரத்தை இவர்களும் செய்கின்றார்கள். பின்னர் இவர்கள் ஃபாத்திஹாக்கள் போடுவதற்குத் தவறுவதும் இல்லை.\nஜுப்பாக்களும், தலைப்பாகைகளும் அணிந்த வெளித்தோற்ற மகான்களும் இந்த பிஅத்தை செய்யத்தான் செய்கின்றனர். நபி (ஸல்) அவர்களின் வாரிசுகளாக சமூகத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்.\nமண்ணறையிலும் மவ்லவிகள் ஃபாத்திஹா ஓத வெட்கப்படுவதில்லை. மரணத்துடன் தொடர்பான ஃபாத்திஹாக்களை மக்கள் கேலியாகப் பேசிக் கொள்கின்றனர். ஆனால் அவற்றை ஏழு வருடம் படித்த மவ்லவி அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார். இவருக்கும் தன்னை நபிமார்களின் வாரிசுகளில் ஒருவர் என் இணைத்துப் பேசிக் கொள்வதில் பெருமைதான்.\nஒருவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் பிழைபொறுக்க வேண்டுங்கள், அவர் தற்போது விசாரிக்கப்படுகின்றார் (புகாரி, முஸ்லிம்) என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில் பல சகோதரர்கள் இன்று மரணித்தவர்களுக்காக மண்ணறையில் தனியாகப் பிரார்த்திக்கும் அழகிய வழிமுறையை செய்கின்றனர். இதைப்பார்த்தாவது இந்த மௌலவிகள் திருந்துவார்களாயின் சமுதாயம் சீர்பெறுவது வெகுவிரைவில் என்பது உறுதி.\nமரணித்தவருக்காக குர்ஆன் ஓதி ஹத்யா செய்யும் மௌலவிகள்\nமௌலவிகளில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதை நாம் அறிவோம். முஸ்லிம் செல்வந்தர்களைப் போன்று நன்கொடைகள் கொடுக்க அவர்களிடம் வசதிவாய்ப்புக்கள் இல்லை. அதனாலோ, என்னவோ மரணித்தவர்களுக்காக ஹத்யாச் செய்யும் வழக்கை சமூகத்தில் அறிமுகப்படுடுத்தியுள்ளார்கள் போலும், இதைக் கூட பணம் பெற்றுக் கொண்டுதான் செய்கின்றார்கள்.\nமரணித்தவருக்காக ஓதப்படும் குர் ஆனின் நன்மை அவர்களைச் சென்றடையாது. என்ற கருத்தினை ஷாஃபிஈ மத்ஹபின் பிரபலமான அறிஞர்களில் ஒருவரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :\nமரணித்தவருக்காக குர்ஆன் ஓதுவதால், நன்மை மரணித்தவரைச் சென்றடையாது என்பது ஷாபிஈ மத்ஹபின் பிரபல்யமான கருத்தாகும். பார்க்க முகத்திமது முஸ்லிம் (பா: 01 பக்கம்:-48) தொடரந்து கூறுகின்ற போது: எனினும் இக்கருத்திற்குச் சிலர் முரண்படுகின்றனர் எனக்குறிப்பிட்ட பின்னர்\nஇக்கருத்தினை ஆதரிக்கும் அனைத்து மத்ஹபுகளும் பலவீனமான மத்ஹபுகளாகும். இவர்கள் துஆ, ஸதகா, ஹஜ் ஆகிய வணக்கங்களைக் கொண்டு ‘கியாஸ்’ அடிப்படையில் ஆதாரம் கொள்கின்றனர். இவைகள் நிச்சயமாக (ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதால்) அவைகள் சென்றடையும் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எனத் தொடரும் இமாம் நவவி அவர்கள்\nஇமாம் ஷாபிஈ அவர்களும் அவர்களைப் பின்பற்றியோரும் தமது கூற்றுக்குச் சான்றாக\n‘ஒரு மனிதன் தான் செய்வதையே (மறுமையில்) பெற்றுக் கொள்வான்’ என்ற (53:39) திருமறை வசனத்தையும் ‘ மனிதன் மரணித்துவிட்டால் நிலையான தர்மம, பிறர் பயன் பெறும் கல்வி, அவருக்காகப் பிரார்த்தனை புரியும் ஸாலிஹான குழந்தை ஆகிய மூன்று காரியங்களைத் தவிர அவனது அனைத்துக் காரியங்களும் தடைப்பட்டு விடுகின்றன (முஸ்லிம் எண்: 4196) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நபி மொழியினையும் ஆதாரமாகக் கொள்கின்றனர். எனக் குறிப்பிடுகின்றார்கள்.\nஇமாம் ஷாபிஈ (ரஹ்), இமாம் நவவி போன்றோர் மட்டும் இதனைக் கூறவில்லை. மாற்றமாக ஷாபிஈ மத்ஹப் சார்ந்த அறிஞர் இமாம் இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாம் (ரஹ்) அவர்களும் இதனை தனது (பதாவா அல் இஸ்) ‘இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாமின் மார்க்கத் தீர்ப்புக்கள்’ என்ற நூலில் பின்வருமாறு உறுதி செய்கின்றார்கள்.\nகுர்ஆனில் இருந்தோ, வணக்கங்களிலிருந்தோ எந்த ஒரு சிறு அம்சத்தைக் கூட (பிறருக்கு) அன்பளிப்பு (ஹத்யா) செய்வது ஆகுமானதல்ல. ஏனெனில், நாம் செல்வத்திலிருந்து நன்கொடைகள் கொடுப்பது (அனுமதிக்கப்பட்டது) போன்று அமல்களின் கூலியில் இருந்து பிரதியீடு பண்ணுவதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக் குறிப்பிடுகின்றார்கள். (ஆதார நூல்: ஃபதாவா இஸ்ஸூ பின் அப்திஸ்ஸலாம். பக்கம். 97)\nமேலும், இமாம் இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாம் அவர்களிடம் மரணித்தவர்கள் பெயரில் ஹத்யா செய்யப்படும் ஓதல்களின் (நன்மை) நிலை பற்றி அது மரணித்த மனிதரை சென்றடையுமா அடையாதா எனக் கேட்கப்பட்ட போது அவர்கள் கூறிய பதிலாவது:-\nஓதலுக்கான நன்மை ஓதியவர் மீதே மட்டிடப்பட்டதாகும். பிறரை அதன் நன்மை சென்றடையாது. எனக் கூறிவிட்டு, சில மனிதர்கள் தாம் காணும் கனவுகள் மூலம் இதனை நிரூபித்து (நன்மை சேர்ப்பிக்க) முனைவது அதிர்ச்சியினைத் தருகின்றது.\nகனவுகளால் மார்க்கச் சட்டங்களை நிலை பெறச் செய்ய முடியாது எனக் கூறினார்கள். எனவே ஹதீஸ்களில் அனுமதியளிக்கபட்டுள்ளவைகளைத் தவிர மரணித்தவருக்காகச் செய்யப்படும்; வேறு எந்த நன்மையும அவரைச் சென்றடையாது. என்பதே முடிவாகும். (ஆதாரம் ஃபதாவா இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம். பக்கம் : 96 )\nஇதன் மூலம் மரணித்தவர்கள் தமது வீட்டார்களிடம் கனவில் வந்து எனக்காக நீங்கள் கத்தம் கொடுங்கள், கபுர் கட்டுங்கள் எனக் கூறுவதை மார்க்கமாகக் கொள்ள முடியாது என்பதையும் அறிய முடிகின்றது\nஇது போன்ற மார்க்கத் தீர்ப்பையாவது இவர்கள் ஏற்று செயல்படுத்தாவிட்டாலும் அதைச் செயல்படுத்துபவர்களுக்கு எதிராக அபூஜஹ்ல், உத்பாக்களைப் போன்று செயல்படாமல் இருந்தால் எவ்வளவு சிறப்பு.\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nகாலத்தை திட்டாதீர்கள் - Audio/Video\n« தவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும் »\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nபெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்\nmohamedyousuf on பால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nSHAHID on கேள்வி பதில்கள்\nsharfudeen on குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nfathima on மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசபியுல்லாஹ் on சுப்ஹான மவ்லிது\nMHM.RIBNAS on இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nm.jana on அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nirfan on இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAnees Ahamed on சொற்பொழிவுகள்\nsherif on திருமண உறவு முறை\nசுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும் – Audio/Video\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஅழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்\nகர்பினிப் பெண்களுக்கு தாயத்து அணிவிக்கலாமா\nஇறைவனும் இணையாளர்களும் – Audio/Video\nகர்பினிப் பெண்களுக்கு தாயத்து அணிவிக்கலாமா\n16 செய்யிதுமார்களுக்காக நோன்பு வைக்கலாமா\nபிறந்த நாள் விழாவும் பெயர் சூட்டு விழாவும்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5\nகுர்ஆன், ஹதீஸை ஏன் பின்பற்ற வேண்டும்\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\nபிரிவுகள் Select Category தக்வா – இறையச்சம் (11) பெரும்பாவங்கள் (22) இஸ்லாம் அறிமுகம் (15) இஸ்லாம்-சந்தேகங்கள் (23) திருக்குர்ஆன் (15) இயேசு கிறிஸ்து (3) வணக்க வழிபாடுகள் (26) மூட நம்பிக்கைகள் (13) பெண்கள் (14) ஷிர்க் (45) ஆடியோ/வீடியோ (124) முஹம்மது நபி (14) தீவிரவாதம் (2) தொழுகை (17) நோன்பு (25) ஜக்காத் (4) துஆ (15) பித்அத் (48) நேர்ச்சை (6) நபிமொழிகள் (9) ஹஜ் (13) அஃலாக்-நற்பண்புகள் (11) கேள்வி-பதில்கள் AV (25) சொற்பொழிவுகள் (119) இஸ்லாம்-கடமைகள் (4) இஸ்லாம் (4) அகீதா-அடிப்படைகள் (13) தவ்ஹீது-ஏகத்துவம் (18) பிற மதங்கள்-ஒப்பீடு (5) ஈமான் (8) பொதுவானவை (7) அல்லாஹ் (3) முஸ்லிம் வழிபாடுகள் (9) தடுக்கப்பட்ட தீமைகள் (13) வட்டி (4) மறைஞானம் (8) லஞ்சம் (3) விபச்சாரம் (1) தஃவா (8) புறம்பேசுதல் (3) கட்டுரைகள் (109) வரலாறு (7) தவ்பா (3) மீடியா (1) அரபி இலக்கணம் (16) தற்பெருமை (2)\nஅவசியம் படிக்க வேண்டிய நூல்கள்\n(மகளிர் முகம் மேனி) மறைத்தல், திறத்தல் பற்றிய சட்டங்கள்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nசூஃபித்துவ தரீக்காக்கள் – அன்றும், இன்றும்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமன்னிப்பே இல்ல���த மாபெரும் பாவம்\nவஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்\nஎந்நேரமும் மௌத்துக்கு தயாராக இருப்போம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 144 – துயர ஆண்டு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 143 – அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 142 – நபி (ஸல்) அவர்களின் பகிரங்கப் பிரச்சாரம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு – மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளின் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_590.html", "date_download": "2018-05-21T03:24:06Z", "digest": "sha1:TBMR4H5H5UOHCLTWZGN6FMLC2HRPD5UX", "length": 9000, "nlines": 58, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் பெண்னுடன் தகாத முறையிலும் இனத்துவேசத்துடனும் நடந்த சிங்கள ஊழியர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 8 மே, 2018\nதமிழ் பெண்னுடன் தகாத முறையிலும் இனத்துவேசத்துடனும் நடந்த சிங்கள ஊழியர்\nபுகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.\nஇதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார்.\nமேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.\nஇதன் போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிசாராலும் யாராலும்என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டினார். இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்தார்கள்.\nபுகையிரதம் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அம்ப்வம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக அவர் கூறினார்.\nஇதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nBy தமிழ் அருள் at மே 08, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், தாயகம், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/page-no-sidebar/", "date_download": "2018-05-21T03:04:36Z", "digest": "sha1:JPIQLPLNEM5HZ3G6K4VFUWYC4NFEESGD", "length": 6944, "nlines": 101, "source_domain": "globaltamilnews.net", "title": "Page No Sidebar – GTN", "raw_content": "\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.. – GTN on “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/about-us/", "date_download": "2018-05-21T03:21:09Z", "digest": "sha1:X2TU3AY2LXHARBYT23RS7TOVUQUEIWNC", "length": 6784, "nlines": 37, "source_domain": "ta.gvtjob.com", "title": "எங்களை பற்றி", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி X ரயில்வே, வங்கி, பொலிஸ், பி.சி.சி., பி.எஸ்.யூ, எஸ்.எஸ்.சி., மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் தகவல்.\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்\nமொபைல் போன் பதிப்பகம் - Rs.200 - 100% WORKING\nமுகப்பு / எங்களை பற்றி\nwww.gvtjob.com பொதுத்துறை வங்கிகள், இராணுவம், கடற்படை, விமானப்படை, ரயில்வே, போலீஸ், கற்பித்தல் மற்றும் போன்ற இந்திய பாதுகாப்பு அரசு வேலைகள் கண்டுபிடித்து நபர்களுக்கு உதவ முன்னணி வலைத்தளத்தில் ஒன்றாகும் இன்னும் பல.\nநாம் ஒவ்வொரு சமீபத்திய திறப்புகளை, தேர்வு விவரம் மறைப்பதற்கு சிறந்த முயற்சிகள் போடுகிறாய், சர்காரி திணைக்களங்களில் அட்டைகள், முடிவுகள் ஒப்புக்கொள்ளுங்கள். நாங்கள் வளங்களை மேலும் விவரங்களுக்கு கிடைக்கும் என்றால் இணைப்புகள் பயனர் நட்பு முறையில் தகவல் சேர்க்க. உங்கள் இன்பாக்ஸில் நேரடியாக விவரங்களை பெற, கீழே உள்ள பதிவு.\nGvtjob.com நிர்வகிக்கப்படும் மற்றும் ORNAMAX அணி இயக்கப்படும். எங்கள் நோக்கம் அரச சமீபத்திய வேலைவாய்ப்புகளின் குறித்த சமீபத்திய செய்தி வழங்க உள்ளது. எங்கள் நோக்கம் விரைவில் அது முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் துறைகளில் வெளியிடப்பட்ட நேரத்தில் சமீபத்திய சர்காரி naukri / அரசாங்க வேலைகள் ஒரே இடத்தில் சேகரிப்பு வழங்க. அனைத்து வேலைகள் அந்தந்த உத்தியோகபூர்வ ஆட்சேர்ப்பு இணையத்தளம் அல்லது போர்டல் இருந்து சேகரிக்கப்பட்ட திறப்பு.\nநீங்கள் இந்த இணையதளத்தில் என்ன காண்பீர்கள்: -\nசார்க்கரி நகுரி - அரசுத் துறை இரயில்வே வேலை வாய்ப்புகள் RRB பணியமர்த்தல், SSC (பணியாளர்கள் தேர்வு வாரியம்) PSC (பொது சேவை ஆணைக்குழு) அறிவிப்பு புதுப்பிப்புகள், வங்கி வேலைகள் போன்றவை.\n8th, 12th (10 + 2), பட்டதாரிகள், பதவியை பட்டதாரிகள், பொறியாளர்களுக்கும், இயந்திர பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், எம்பிஏ, எம்சிஏ, எம்பிபிஎஸ் முதலியன இருந்து தொடங்கி தகுதி வேலைகள்\nபணிப்பாளர் வேலைகள், உதவி மேலாளர்கள் வேலைகள், மேலாளர் வேலைகள், டிரைவர் வேலைகள், லோயர் டிவிஷன் கிளர்க் (எல்.டி.சி), ஸ்டெனோகிராபர் வேலைகள், கம்பெனி செயலாளர் வேலைகள் போன்ற பணியிடங்களுக்கு வேலைகள்.\nஅஸ்ஸாம், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, மேற்கு வங்கம், கோவா, திரிபுரா, இமாச்சல பிரதேசம், அருணாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வேலைகள்\nஅத்தகைய கொல்கத்தா, தில்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் வேலை வாய்ப்புகள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=84&Itemid=148", "date_download": "2018-05-21T03:27:05Z", "digest": "sha1:YW74B6TIEIFMCHNUVYIS5J6QMH4YUR7H", "length": 8718, "nlines": 137, "source_domain": "selvakumaran.com", "title": "சினிமா", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t வல்லவன் வாழ்வான் ஆழ்வாப்பிள்ளை 1287\n2\t போவோமா கடைசித் தரிப்பிடம் மூனா\t 2189\n3\t அறம் செய விரும்பு ஆழ்வாப்பிள்ளை\t 1472\n4\t மாறுதல் தருமா தேருதல் ஆழ்வாப்பிள்ளை\t 1317\n5\t ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு\n7\t மோதிப் பார்க்கலாம் வா (இறுதிச்சுற்று) ஆழ்வாப்பிள்ளை\t 1240\n8\t கருணாநிதி காவியம் - எழுதினால் என்ன\n9\t ஒரு நாள் இரவில் - ஒரு பாடம் ஆழ்வாப்பிள்ளை\t 1180\n10\t உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி மூனா\t 1379\n11\t தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா\n12\t வம்பு வார்த்தைகள் ஏனோ\n13\t கொஞ்சும் குரல் ஆழ்வாப்பிள்ளை\t 1460\n14\t காலமிது காலமிது கண் உறங்கு மகனே\n15\t குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் ஆழ்வாப்பிள்ளை\t 1510\n16\t ஜில் ஜில் (மனோ)ரமாமணி ஆழ்வாப்பிள்ளை\t 1371\n17\t எனது முதல் தரிப்பிடம் ஆழ்வாப்பிள்ளை 1687\n18\t நிரந்தரமானவன் அழிவதில்லை ஆழ்வாப்பிள்ளை\t 1872\n19\t ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு (காக்கா முட்டை ) ஆழ்வாப்பிள்ளை 1779\n20\t ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு ஆழ்வாப்பிள்ளை\t 1864\n21\t எங்கு போனாலும் ஆசை போகாது ஆழ்வாப்பிள்ளை\t 2030\n22\t கனவுக் கன்னி ரீ.ஆர்.ராஜகுமாரி ஆழ்வாப்பிள்ளை 1956\n23\t இருகோடுகளில் ஒரு கோடு ஆழ்வாப்பிள்ளை\t 2041\n24\t `மாசிலன்´ ஒரு பார்வை ஆழ்வாப்பிள்ளை 2347\n25\t வானோர் தூவும் தேன்மலர்\n26\t மானம் ஒன்றே பெரிதென.. ஆழ்வாப்பிள்ளை\t 2101\n27\t பிரசன்னாவின் `இருளின் நிழல்' (குறும்படம்) ரூபன் சிவராஜா\t 1937\n28\t கடந்து வந்த நமது சினிமா - 6 மூனா\t 1990\n29\t கடந்து வந்த நமது சினிமா - 5 மூனா\t 1920\n30\t கடந்து வந்த நமது சினிமா - 4 மூனா\t 1853\n31\t கடந்து வந்த நமது சினிமா - 3 மூனா\t 1814\n32\t கடந்து வந்த நமது சினிமா - 2 மூனா\t 5549\n33\t கடந்து வந்த நமது சினிமா - 1 மூனா\t 4610\n34\t திவ்யராஜனின் `உறவு´ (குறும்படம்) அ. யேசுராசா 2551\n35\t நேற்று (குறும்படம்) அ. யேசுராசா 2523\n36\t முகங்கள் (குறும்படம்) அ. யேசுராசா\t 2407\n37\t கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்) ஈழநாதன்\t 1733\n38\t நேர்மைத்திறன் இருந்தால் ஆழ்வாப்பிள்ளை\t 1761\n39\t இதிலே இருக்குது முன்னேற்றம் ஆழ்வாப்பிள்ளை\t 1890\n40\t பயந்தால் எதுவுமே ஆகாது ஆழ்வாப்பிள்ளை\t 1880\n41\t தேவை ஒரு சினிமாப்பாணி ஆழ்வாப்பிள்ளை 2381\n42\t `விடியும் முன்´ (திரைப்படம்) ஆழ்வாப்பிள்ளை\t 2312\n43\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) முல்லை 1817\n44\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) முல்லை 1727\n45\t அஜீவனின் `எச்சில்போர்வை´ குறும்படம் முல்லை\t 1695\n46\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) முல்லை\t 1738\n47\t `குட்டி´ (திரைப்படம்) சந்திரவதனா\t 3632\n48\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) சந்திரவதனா\t 1718\n49\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) சந்திரவதனா\t 5781\n50\t அஜீவனின் `எச்சில் போர்வை´ (குறும்படம்) சந்திரவதனா 1747\n51\t அஜீவனின் `நிழ���்யுத்தம்´ (குறும்படம்) சந்திரவதனா\t 1684\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sethuramansathappan.blogspot.com/2012/07/blog-post_16.html", "date_download": "2018-05-21T03:10:00Z", "digest": "sha1:ZORGAWHHK3JN64L35ZHRKHIBMDCHJWU3", "length": 5153, "nlines": 108, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி", "raw_content": "\nசிட்பி (SIDBI) நிறுவனம் குறுந்தொழில்கள் செய்பவர்களுக்கு உதவும் வகையில் 5000 கோடி ரூபாய் பண்ட் ஒன்று துவக்கியுள்ளது. இதன் மூலம் குறுந்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மூலதன வசதி, ரிஸ்க் கேபிடல் வசதி ஆகியவை செய்ய உத்தேசித்துள்ளது.\nதிறமையானவர்கள் சிறிய தொழில் செய்பவர்கள் இந்த உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nLabels: சிறுதொழிலதிபர்களுக்கு சிட்பி உதவி\nஇந்திய உணவு வகைகள் துபாயில்\nகோகோ கோலாவும், ஜெயின் இரிகேஷனும், மாம்பழமும்\nதற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதா அல்லது கூடியுள்ளதா\nஹைதராபாத் கராச்சி பேக்கரியும், நிலான் என்டர்பிரைசு...\nஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது\nஏற்றுமதிக்கான ஆர்டர் வாங்கும் முன்பு அதற்கான காண்ட...\nஎலுமிச்சம்பழம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி\nஉலகளவில் ரீடெய்ல் கம்பெனிகளின் விற்பனைகள்\n10000 கோடிக்கு வாசனைப்பொருட்கள் ஏற்றுமதி\nவெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை\nசெக்கோஸ்லோவோக்கியா வாங்கும் குர்கான் துணிகள்\nமாம்பழம் இல்லாத ஏற்றுமதி உலகமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2017/03/12/news-1238.html", "date_download": "2018-05-21T03:28:53Z", "digest": "sha1:AM4CDTN7WOYGWMGTXTTTAWHEF5AI5XPN", "length": 9514, "nlines": 90, "source_domain": "vandavasi.in", "title": "தென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் மென்பயிற்சி பயிலரங்கம் - Vandavasi", "raw_content": "திங்கட்கிழமை, மே 21, 2018\nதென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் மென்பயிற்சி பயிலரங்கம்\nவந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் மென்பயிற்சி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரி முதல்வர் எஸ்.யுவராஜன் தலைமை வகித்தார். கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் ஜெ.ஜான்சிராணி ரிஷி வரவேற்றார். செங்கல்பட்டு ஆர்.வி. அரசு க��ைக்கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் ஜெ.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.\nமேலும், சுயவிவரம், கல்வி மற்றும் தொழில் பற்றிய சிறுதொகுப்பினை தயாரிப்பது எப்படி, நேர மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை, மென்பயிற்சி உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிப் பேசினார். கல்லூரி கணினி துறைத் தலைவர் மனோகரன் மற்றும் சற்குணராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n← திருவண்ணாமலை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் ஆய்வு\nவந்தவாசி ரோட்டரி சங்கம் , இந்திய மருத்துவ சங்கம் மற்றும் வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் →\nவிவசாயம், வீட்டு உபயோகத்திற்கு ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடுமண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் கலெக்டர் தகவல்\nGST-GOODS AND SALES TAX ACT 2017- சரக்கு மற்றும் விற்பனை வரி சட்டம் 2017- தமிழில்\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் 68 ஆவது குடியரசு தினவிழா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகுழந்தை கடத்தல்: வதந்திகளை பரப்பாதீர் மே 10, 2018\nசெய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் மே 9, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/answers-by-god-marriage-life-problems/", "date_download": "2018-05-21T03:04:52Z", "digest": "sha1:NBYYMQ4PZLHM3PKQRD6OGQBSS376OIQF", "length": 28342, "nlines": 328, "source_domain": "www.mygreatmaster.com", "title": "Answers by GOD: (Marriage Life Problems) | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nபின்பு ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார். தொடக்கநூல் (ஆதியாகமம்) 2:18\nஇதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். தொடக்கநூல் (ஆதியாகமம்) 2:24\nஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.” யோசுவா 24:15\nமாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர் தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 101:2\n5 முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு: உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.6 நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 3:5-6\nபகைமை சண்டைகளை எழுப்பிவிடும்: தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும். நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 10:12\nஅன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. உரோமையர் 13:10\n31 மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.32 ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:31-32\n21 கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.22 திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.23 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர்.24 திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.25 திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்.26 வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார்.27 அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.28 அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார்.29 தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.30 ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.31 இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்: இருவரும் ஒரே உடலாயிருப்பர் என மறைநூல் கூறுகிறது.32 இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.33 எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும். ���பேசியர் 5:21-33\n1 திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள்.2 இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது.3 முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல,4 மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.5 முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள்: தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள்.6 அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் தலைவர் என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.7 அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும். 8 இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்.9தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.10 வாழ்க்கையில் இன்பம் காணவும் நல்ல நாள்களைக் காணவும் விரும்புவோர், தீச்சொல்லினின்று தம் நாவைக் காத்துக் கொள்க வஞ்சக மொழியைத் தம் வாயை விட்டு விலக்கிடுக வஞ்சக மொழியைத் தம் வாயை விட்டு விலக்கிடுக11 தீமையை விட்டு விலகி நன்மை செய்க11 தீமையை விட்டு விலகி நன்மை செய்க நல்வாழ்வை நாடி, அதை அடைவதிலே கருத்துக் கொள்க நல்வாழ்வை நாடி, அதை அடைவதிலே கருத்துக் கொள்க 1பேதுரு (1 இராயப்பர்) 3:1-11\nஉண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே நீங்கள், தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். 1பேதுரு (1 இராயப்பர்) 1:22\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73172-the-music-world-mourns-on-dr-m-balamuralikrishnas-sudden-demise.html", "date_download": "2018-05-21T03:01:28Z", "digest": "sha1:FMNNQJUJTEEI3CAFLBQYXUXCXBJY6RCA", "length": 29609, "nlines": 382, "source_domain": "cinema.vikatan.com", "title": "கண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை - பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு | The Music World mourns on Dr. M. Balamuralikrishna's sudden demise", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை - பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு\n’ராஜா சார் வந்து என்னை இந்தப் பாட்டைப் பாடச்சொல்லும்போது பயமா இருந்தது. ரொம்ப பெரியவங்கள்லாம் பாடிட்டு இருக்காங்க., சரி.. ‘சின்னக் கண்ணன் தானே.. பாடலாம்’னு பாடறேன்’ - பாலமுரளி கிருஷ்ணா இவ்வாறு சொன்னது 2011ல் என்றென்றும் ராஜா நிகழ்ச்சியின்போது. அப்போது பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் வயது 81. அவர் பாடிய பாடல் கவிக்குயில் படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல். அந்தப் பாடலை அவர் ஒலிப்பதிவில் பாடிய ஆண்டு, 1977. அவரது 47வது வயதில் பாடி மிகப் பிரசித்தி பெற்ற அந்தப் பாடலை, 34 ஆண்டுகள் கழித்து கொஞ்சமும் பிசகாமல் பாடி கைதட்டல்களை அள்ளியிருப்பார் அவர்.\n6 ஜூலை 1930-ல் பிறந்தவர், தனது ஆறு வயதில் இருந்து கர்நாடக சங்கீதப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவர். இவரது பாடல்கள் குறித்தோ, அதன் சங்கீதத்துவம் குறித்தோ எழுதும் தகுதி நிச்சயம் எனக்கில்லை. ஆனால் அவரை நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய உண்டு.\nபாடகராக மட்டும் அல்ல. இசைக்கலைஞராகவும் இவர் பல வாத்தியக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். செம்பை வைத்தியநாதன் அவர்கள் பாடல்கள் பாடும்போது, இவர் கஞ்சிரா வாசித்திருக்கிறார். வீணை, வயலின், புல்லாங்குழல் மற்றும் வேறு சில கருவிகளும் வாசிக்கத் தெரிந்தவர். இவரது தந்தை புல்லாங்குழல் இசைக்கலைஞர். தாயார் வீணை இசைக்கலைஞர். வீணையும் புல்லாங்குழல் இணைந்து பெற்ற சங்கீத வித்வான் இவர்.\nகர்நாடக இசைக்கலைஞர்களில் சிலருக்கு திரைத்துறை என்றால் கொஞ்சம் மாற்றாந்தாய் மனப்பான்மை உண்டு. ஆனால் இவர் திரைத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தார். இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தேசிய விருது பெற்றவர்.\nஇவரை அனைவரும் ம��ித்துப் போற்ற இன்னொரு காரணமும் உண்டு. புஷ்பவனம் குப்புசாமி ஒரு பேட்டியில் சொன்னதுதான் அது:\n\"இசை சம்பந்தமாக ஒரு சந்தேகம்னு எப்ப கூப்டாலும் உடனே பதில் சொல்லுவாருங்க. நீங்க யாரு.. எங்கிருந்து பேசறீங்கன்னு ஒரு கேள்வி இருக்காது. இன்னொரு ஆச்சர்யம் என்னன்னா, இதுவரைக்கும் ஒருதடவைகூட ‘இருங்க பார்த்துச் சொல்றேன்’ என்றும் சொன்னதில்லை. கேட்ட உடனே பதில் வரும். இளையராஜாவுக்கு ராகத்துல ஒரு சந்தேகம், இது என்ன ராகம்னு தெரியணும்னா, அவரைக் கூப்பிடுவார். உடனே பதில் டக்னு வந்து விழும். அதுதான் பாலமுரளி கிருஷ்ணா\"\nபக்தபிரதலாதன் படத்தில் நாரதராக நடித்திருக்கிறார். செவாலியே, பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ உட்பட பல விருதுகள் அவர் பெற்றிருக்கிறார். பாரதரத்னா மட்டும் இன்னும் அவர் பெறவில்லை என்பது சக கலைஞர்களின் வருத்தம். ஆனால் அதையெல்லாம் மீறி அவர் தனது பழகும் தன்மையால் பலரையும் கவர்ந்தவர்.\n2011ல் ராஜாவின் நிகழ்ச்சியில் சின்னக் கண்ணன் பாடலை கவனித்தீர்களானால் ஒன்று தெரியும். ‘புதுமை, இனிமை, இளைமைக்கு ராஜா’ என்றிருப்பார். ’புதுமை மலரும் இனிமை..’ என்று பாடலின் வார்த்தைகளிலேயே பாராட்டியிருக்கிறார் என்பது பாடலைக் கேட்கும்போதுதான் புரிந்தது. அதே பாடலைப் பாடும்போது ‘ரகசிய’ என்ற வார்த்தையை ரகசியமாகப் பாடுவது போல நடித்திருப்பார். எழுபதுகளில் பாடிய பாடலை, 2011ன் ரசிகனுக்கேற்றவாறு இப்படியெல்லாம் பாடுவதெல்லாம் அனுபவம் கொடுத்த வரமன்றி வேறென்ன\nதங்கரதம் வந்தது வீதியிலே (கலைக்கோயில்) பாடலும் பலருக்குப் பிடித்தது என்றாலும் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ‘ஒருநாள் போதுமா’ இவரைத் தவிர யாரும் முயன்றுகூட பார்க்கமுடியாத பாடல் என்றே சொல்லலாம். நிறைய ராகங்கள் இடம்பெறும் அந்தப் பாடலில் ஒரு முரண் இருக்கும். இயல்பில் கொஞ்சமும் கர்வம் இல்லாதவர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். ஆனால் ஒருநாள் போதுமா பாடல், ‘பாட்டுக்கே நான்தான்.. என்னை விட்டா யாருமில்ல’ என்று அந்தத் திரைக் கதாபாத்திரம் பாடவேண்டிய பாடல். இவரது இயல்புக்கு எதிரான தொனியில் பாடி அசத்தியிருப்பார் பாலமுரளி கிருஷ்ணா.\nகே.பாலசந்தர் அபூர்வராகங்கள் என்ற படம் எடுத்தபோது, பாடலில் இதுவரை இல்லாத ஒரு ராகம் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அவர் எம்.எஸ்.வி���்வநாதனிடம் சொல்ல, எம்.எஸ்.வி. தொடர்பு கொண்டது பாலமுரளி கிருஷ்ணாவை. சாதாரணமாக ஒரு ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும். இவர் நான்கு ஸ்வரங்களை மட்டுமே கொண்ட ‘மகதி’ ராகத்தை உருவாக்கினார். அது பாடலாகவும் பிரபலமானது. ‘அதிசய ராகம்.. ஆனந்த ராகம்’ என்ற பாடல்தான் அது.\n‘பசங்க’ படத்தில்கூட ஒரு பாடலைப் பாடியிருப்பார். ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்ற பாடல் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய பாடல். கேட்டுப் பாருங்கள். ஒரு மனிதன் தன் 80 வயதில் பாடிய பாடலா இது என்று உங்களுக்கு நிச்சயம் ஆச்சர்யம் வரும்.\nஉச்சஸ்தாயியில் பாடவேண்டிய இடமாகட்டும், ஆலாப் ஆகட்டும் அவரது குரலில் அதைப் பாடிய சிரமம் தெரியவே தெரியாது. இதை அவரது மிகப்பெரிய பலம் என்பார்கள் அவரது சீடர்கள். கழுத்து நரம்பு புடைக்க உச்சஸ்தாயி எல்லாம் பாடமாட்டாராம். முகத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் எளிமையாக பாடுவார்.\nஇதுவரை யார் ஒருவரையும் அவர் விமர்சித்ததில்லை. அனைவரையும் பாராட்டி, வாழ்த்தியே பழக்கப்பட்டவர். சமீபத்தில் ஒரு 10 வயது சிறுமியை வாழ்த்த சக்கர நாற்காலியில் வந்தார். இந்த வயதில் வரமுடியாது என்கிற எந்த மறுப்பும் அவருக்கு இல்லை. எளிமை என்பதற்கு உண்மையான உதாரணமாக இருந்தார்.\nபலமொழிகளில் பாடியவர். ராகங்களைக் கண்டுபிடித்தவர். அத்தனை விருதுகளை அள்ளியவர். புகழின் உச்சிகளை, தன் திறமையால் அடைந்தவர் என்பதெல்லாம் மீறி, எளிமையாக இருப்பதே தனக்குப் பெருமை என்பதை உணர்ந்தவர். அதனால்தான் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மறைவு ரசிகர்கள், சக கலைஞர்கள் என்று அனைவரையும் உலுக்கியிருக்கிறது.\nஅந்தக் கண்ணன் அழைத்துக் கொண்டான் இந்தச் சின்னக் கண்ணனை என்று தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நிச்சயம் உங்கள் இன்மையை உணர்கிறோம் ஐயா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாலமுரளி கிருஷ்ணா,பாலமுரளி கிருஷ்ணா மறைவு,சின்னக் கண்ணன்,சின்னக்கண்ணன் அழைக்கிறான்,Balamurali Krishna,Balamurali Krishna Expired,Chinna Kannan,Oru Naal Podhuma,ஒருநாள் போதுமா\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதா���் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863923.6/wet/CC-MAIN-20180521023747-20180521043747-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}