diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0190.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0190.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0190.json.gz.jsonl" @@ -0,0 +1,464 @@ +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29878", "date_download": "2020-07-03T16:21:58Z", "digest": "sha1:CTLCKXU4CUHEJXKLDYVV4XKT3MYADBHD", "length": 44079, "nlines": 599, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபுல்கா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமல்டிக்ரெய்ன் / கோதுமை மாவு - ஒரு கப்\nநீர் - அரை கப்\nஎண்ணெய் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)\nமாவுடன் உப்பு சேர்த்து கலந்து, சிறிது சிறிதாக நீரை விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். (மாவு முழுவதும் நீர் விட்டு பிசையும் வரை விரல்களை மட்டுமே பயன்படுத்தவும். அப்போது தான் அழுத்தம் கொடுக்காமல் மாவுக்கு தேவையான நீர் சேர்ப்போம்).\nமாவின் நடுப்பகுதியில் அழுத்தி வெளிப்பகுதியை விரல்களால் மடித்து உள்ளே மீண்டும் அழுத்திப் பிசையவும். இப்படி பிசைவதால் மாவு ஒரே சீராகப் பிசைய வரும்.\nஉள்ளங்கையின் அடிப்பாகத்தால் மாவை நன்றாக அழுத்தி பிசையவும். (இப்படி மாவை பிசைவதால் மாவு கெட்டியில்லாமல் மிகவும் மிருதுவாக வரும்).\nவிரும்பினால் கடைசியாக கையில் மட்டும் சிறிது எண்ணெய் விட்டு ஒட்டாமல் வரும்படி பிசையலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் மூடி வைத்திருக்கவும். (குறைந்தது 15 நிமிடங்களாவது வைத்திருந்தால் நல்லது). பிறகு எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து கொள்ளவும்.\nஇப்போது மாவை எடுத்து உருட்டினால் நன்றாக பந்து போல் உருட்ட வரும். கோடுகளோ, வெடிப்போ இருக்காது. இது தான் சரியான பதம்.\nஉருட்டிய மாவை தேவையான மாவில் பிரட்டி தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாகத் தேய்க்க வேண்டாம். சில நேரம் அப்பளம் போல ஆகிவிடும்.\nபிறகு மிதமான சூட்டில் தோசைக் கல்லில் போடவும். (தீ குறைவாக இருந்தால் ரொட்டி ஹார்டாக வரும். தீ அதிகமாக இருந்தால் தீய்ந்து ரொட்டி உப்பலாகி வராமல் ஓட்டை விழுந்துவிடும்). கல்லில் போட்ட சில நொடிகளில் மேலே சிறு சிறு முட்டை போல எழும்பும். அப்போது திருப்பிவிடவும்.\nதிருப்பிய பிறகு சில நொடிகள் கூடுதலாக வேகவிடவும்.\nதோசைக் கல்லில் இருக்கும் பகுதி, மேலே இருக்கும் பகுதியை விட சற்று நன்றாகவே வெந்து இருக்கும்.\nஇப்போது இடுக்கி கொண்டு ��ொட்டியை எடுத்து திருப்பி அடுப்பில் நேராக போடவும் (முதலில் கல்லில் பட்ட பகுதி இப்போது அடுப்பில் படும். அதாவது குறைவாக சிவந்த பக்கம்).\nதேவைப்பட்டால் தீயைக் குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். சில நொடிகளில் நன்றாக உப்பி வரும். ஏதேனும் ஓரத்தில் ஓட்டை விழுந்தால் உப்பாமல் போகும், ஆவி வரும் பகுதியை இடுக்கியால் மூடிப்பிடித்தால் மீண்டும் உப்பி வந்துவிடும்.\nஇதன் உள் பகுதி பரோட்டா போல லேயர் லேயராக இருக்கும். சாப்பிட மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.\nசுவையான ஃபுல்கா தயார். விருப்பமான பக்க உணவோடு பரிமாறவும். இரண்டு நாட்களானாலும் கெட்டுப்போகாது, ஹார்டாகாது.\nநீரின் அளவு மாவுக்கு மாவு மாறுபடும். நான் பயன்படுத்தியிருப்பது ஆசிர்வாத் மல்டிக்ரெய்ன். இடுக்கியின் முனை கூர்மையாக இருக்க கூடாது. இல்லையெனில் ஓட்டை விழுந்துவிடும்.\nக்ரிஸ்பி பூரி - 2 (சாட்'க்கு)\nசன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி\nவனி,ரொம்ப பயனுள்ள குறிப்பு.படங்கள் ரொம்ப தெளிவாகவும்,அழகாகவும் இருக்கு.முதல் பதிவு நான் பண்ணதுல கூடுதல் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் வனி.\nநன்றி வனி சிஸ். ரொம்ப விரிவான விளக்கம் மற்றும் படங்கள்.\nஇனியும் சப்பாத்தி செய்ய வரல, ஃபுல்கா செய்ய வரலன்னு சொன்னா. அவ்வளவு தான். அப்புறம் வனி சிஸ் பெஞ்ச் மேல ஏத்திருவாங்க\nஉன்னை போல் பிறரை நேசி.\nஃபுல்கா நல்லா இ௫க்கு. நான் ஃபுல்கா நேற்று செய்தேன் , உங்கள் குறிப்பு உபயோகமா இ௫ந்தது. நன்றி\nபூரி செய்தேன் கொஞ்சம் சொதப்பல், உங்களுக்கு பதிவிட கஷ்டமாக இ௫ந்தது, வனி அக்கா முதல் இரண்டு பூரி புஸ்னு நல்லா இ௫ந்தது, ஆனா அடுத்து புஸ்னு வரல ஆனா சாஃப்டா இ௫ந்தது, நான் எப்பவும் பூரி செய்தா அப்பளம் மாதிரி வ௫ம் ,இந்த முறை புஸ் புஸ்னு இல்ல ஆனா சாஃப்டா இ௫ந்தது, அவுங்க பரவாயில்லை நல்ல improvement போக போக நல்லா வந்து௫ம் னு சொன்னாங்க.\n//உங்க பதிவு எப்பவும் தமிங்கிலத்தில் தான் படிக்கிறதா நியாபகம்... சரியா இல்ல நான் தான் சரியா நினைவில்லாம சொல்றேனா இல்ல நான் தான் சரியா நினைவில்லாம சொல்றேனா :( எனி வே... தமிழில் பதிவு பார்த்தது சந்தோஷம் :) // ஆமா வனிக்கா பாப்பா வ கைல வச்சுகிட்டு பதிவிட முடியல இப்ப 9 மாசம் ஆகிவிட்டது வாக்கர் உட்கார ல வச்சுட்டு லேப்டாப் ல உட்கார்ந்து பதிவிட ஈசி அ இ௫க்கு. இனி நிறைய பதிவு தமிழ் ல இ௫க்கும், கொஞ்சம் தமிங்கிலத்தில் இ௫க்கும்.\nஅட ஃபுல்கா சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.சூப்பர்\n விளக்கமும், படங்களும் மிகவும் அருமை.\nஏற்கனவே எங்கள் வீட்டில் இரண்டு நாட்களாக‌ ட்ரையல் நடந்துகிட்டுதான் இருக்கு...(சின்ன‌ சின்ன‌ டிப்ஸ் 1)\nகலக்கலான‌ சாஃப்ட் ஃபுல்காவோடு மீண்டும் பதிவிடுகிறேன்...\nஅருமையா செஞ்சு காமிச்சிருக்கீங்க. செய்து பார்த்துட வேண்டியது தான்.\nபை த வே, அந்த சிகப்பு கிண்ணத்தில இருக்கற கிரேவியோட ஃபுல்காவ எனக்கு பார்சல் பண்ணிடுங்க :-)\n நல்ல குறிப்பு , விளக்க படங்கள் ரொம்ப நல்லா இருக்கு . வாழ்த்துக்கள் .ஒரு பெரிய சந்தேகம் எனக்கு ஃபுல்கா , சப்பாத்தி என்ன வித்தியாசம் ஒரெ மாதிரி தானே இருக்கு. கொஞ்ஜம் க்லியர் பன்னிடுங்க அக்கா By Elaya.G\nபுல்கா செம ஹிட்... தேன்க்யூ\nவனி, ஃபுல்காவை நான் ஃபுல் கட்டு கட்டிட்டேன். மக்களே ஃபுல்கா காலி ஆயிடுச்சு :). நான் ஒருபக்கம் மட்டும் தவாவில் போட்டுட்டு உடனே நெருப்பில் காட்டுவேன். உப்பி வரும் ஆனால் ஆறியதும் ஹார்ட் ஆகிடும். இனிமேல் உங்க முறை ஃபாலோ பண்றேன். நன்றி வனி.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசெய்முறை நல்லா தெளிவா காட்டியிருக்கீங்க‌;)\nஎனக்கு சில‌ இடங்களீல் புஸ்ஸுனு வராம‌ அப்படியே இருக்கும். பிசைந்தது போதாதோ என்னவோ..\nசெய்து பார்த்துட்டு சொல்றேன். வனி\nபார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. கண்டிப்பா செய்து பார்கிறேன்.\nஃபுல்கா.. ஒன் ஆஃப் மை ஃபேவரிட் ரெசிபி..\nஇதுக்கு மேல‌ ஃபுல்கா தயாரிப்பது எப்படின்னு யாரும் விளக்க‌ முடியாது ..\nஎப்போதும் போல‌ அசத்தல் குறிப்பு.. :)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவனி சூப்பர். ஃபுல்கா நன்றாக வந்திருக்கு. நான் இதுவரை செய்தது இல்லை. செய்துபார்க்கிறேன். செய்த விதம் அருமை. பார்க்க அழகாக இருக்கு. வாழ்த்துகள் வனி.\nவனி ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க சூப்பர் படங்கள் அழகு :) கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் சப்பாத்தி என்னோட ஃபேவரைட் ஐட்டம் ;)\nஎன்னை நல்லா கிண்டல் பண்ணாம குறிப்பை வெளியிட்டுபுட்டீங்க... அதுவரை பெரிய நிம்மதி எனக்கு ;) தேன்க்யூ தேன்க்யூ. இந்த மாதிரி ரெசிபிலாம் அனுப்புறதா இதுல போய் என்ன இருக்கு, தெரியாதவங்க ஒரு சிலர் தானேன்னு ரொம்ப யோசனை. போதாததுக்கு இதுக்கு இம்புட்டு விளக்கமான்னு வேற யோசனை. ஆனா நான் ஆரம்பத்தில் செய்த போது என்ன என்ன தப்பு பண்ணேன், நான் கத்துகிட்டதுன்னு எல்லாம் சொன்னா செய்யும் போது புதுசா செய்யுறவங்களூக்கு குழப்பாம இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பெருசா விளக்கம் சொல்லி அனுப்பினேன். இப்போ கீழே இருக்க பின்னூட்டங்களை பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு, பயனுள்ள ஒரு விஷயத்தை தான் அனுப்பி இருக்கேன்னு. எனக்கு இதை டெல்லியை சேர்ந்த ஒரு தோழி சிரியாவில் இருக்கும் போது கற்று கொடுத்தார். எடுத்ததும் சரியா வரல. அவங்க வீட்டுக்கு போகும் போதெல்லாம் அடுப்படியில் உதவ போவேன். அவங்க 10ஆவது படிச்ச பொண்ணு கூட எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தா இதை செய்ய. ;) மலரும் நினைவுகள்.\nஉங்கள் பதிவுகள் கண்டு ரொம்ப நாள் ஆன நினைவு. நலமா இருக்கீங்களா அடிக்கடி வாங்க. :) மிக்க நன்றி.\nஹஹா... பென்ச் மேல இதுக்குலாம் ஏத்த மாட்டேன்... இப்பவும் சரியா வரலன்னா தாராளமா சொல்லுங்க, எங்க தப்பு பண்றோம்னு கண்டு பிடிச்சு சரி பண்ணிடலாம். ;)\nஆகா... பிள்ளைகள் உங்களை இப்ப ஃப்ரீயா விட்டுட்டாங்களா\nபூரி என்ன தப்பு பண்ணிருப்பீங்கன்னு புரியுது. தீ குறைவா இருந்திருக்குன்னு நினைக்கிறேன். அதிகம் சிவந்திருக்காது சரியா தீயை நடுவில் நீங்க சரி பண்ணாததால் வரலன்னு நான் நினைக்கிறேன். ப்ளாக் போஸ்ட்டுக்கு வாங்க, டிஸ்கஸ் பண்ணி சரி பண்ணிடலாம் :) இதை சொல்ல எதுக்கு கஷ்டம் நாங்களும் இந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டி தானே வந்திருக்கோம்.\nசெய்து பார்த்து சீக்கிரம் படங்காட்டுங்க‌ ;)\n இரண்டு நாள் ட்ரயல் என்ன‌ சொல்லுது இப்போ குறிப்பு வந்த‌ பிறகு முயற்சி வெற்றி பெற்றதா\nக்ரேவியோட‌ ஃபுல்காவை அனுப்புறது சரி, நீங்க‌ செய்தீங்களா வந்ததா ஒழுங்கா\n :) ஃபுல்கா என்பது தவாவில் பாதியும், தீயில் நேராகயிட்டு பாதியுமா சமைப்போம். சப்பாத்தி முழுக்க‌ கல்லிலேயே சுட்டு எடுப்போம். எனக்கு தெரிஞ்சு இது தான் வித்தியாசம்.\nதேன்க்யூ தேன்க்யூ... படம் காட்டி அசத்திட்டீங்க‌ :)\nஒரு பக்கம் மட்டும் போடும் போது ஹார்ட் ஆகும் தான் :) இப்படி இரண்டு பக்கமும் போடும் போது கூட‌ ரொம்ப‌ வெள்ளையா எடுத்து போட்டுட்டா ஹார்ட் ஆகும் சில‌ நேரம். அதனால் சரியா அந்த‌ பதத்துக்கு விட்டு எடுக்கணும். செய்து பார்த்து பதிவிட்டது மிகுந்த‌ மகிழ��ச்சி கவிசிவா :) நன்றி நன்றி.\nமிக்க நன்றி :) எப்படியும் ஒரு 10 நிமிஷம் நல்லா பிசையணும். அப்ப‌ தான் ஒரு சீரா பிசைந்து வரும்.\nமிக்க‌ நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க‌.\n//இதுக்கு மேல‌ ஃபுல்கா தயாரிப்பது எப்படின்னு யாரும் விளக்க‌ முடியாது ..// ‍ ஹிஹிஹீ... நான் கூட‌ ரெம்ப‌ விளக்கிட்டோமேன்னு தான் நினைச்சேன் ;) இட்ஸ் ஓக்கேன்னு விட்டாச்சு.\nஅவசியம் செய்து பார்த்து சொல்லுங்க‌ ரேவதி :) பீசாவே செய்யறீங்க‌... இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்.\nநான் நலம் :) நீங்க‌ நலமா ஹாட் வாட்டர் தேவை இல்லைங்க‌, வெறும் தண்ணி தான் பயன்படுத்திருக்கேன்.\nஅவசியம் செய்துட்டு சொல்லுங்க‌ :) தேன்க்யூ சுவா.\nமுதல் இரண்டு ஃபுல்கா மட்டும் பாதி உப்பிய‌ நிலையில் பிரச்சனை செய்த‌து (பெரிய‌ உருண்டையாக‌,சற்று தடிமனாக‌ தேய்த்ததால்...)\nதவறைப் புரிந்து கொண்டு மீண்டும் முயற்சித்ததில் சாஃப்ட் ஃபுல்கா கிடைத்தது.\nரொம்ப ரொம்ப அருமையாக வந்தது. சாப்ட்டோ சாப்ட். எங்க தலைவருக்கு ரொம்ப புடிச்சிருந்தது. இன்னும் தொடருங்கள்.\nரொம்ப‌ அருமையா சொல்லி இருக்கீங்க‌, பூரி தான் உப்பினா நல்லா இருக்கும்னு நினைச்சேன் புல்காவும் உப்பினா டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு இப்போ தெரியுது..\n* உங்கள் ‍சுபி *\n :) //பாதி உப்பிய‌ நிலையில் பிரச்சனை செய்த‌து (பெரிய‌ உருண்டையாக‌,சற்று தடிமனாக‌ தேய்த்ததால்// - தடிமனா தேச்சதால இருக்காது (நீங்க கொஞ்சம் தானே தடிமனா தேச்சதா சொல்லிருக்கீங்க), அன் ஈவனா தேச்சிருப்பீங்க. அப்ப தான் அங்க அங்க உப்பி அங்க அங்க உப்பாம வரும். எனி வே உங்களுக்கு சரியா வந்தது எனக்கு பயங்கர சந்தோஷம் :) தேன்க்யூ சோ மச்.\nசெய்து பார்த்து பதிவிட்டதுக்கு ரொம்ப நன்றி பாரதி... :) உங்க எல்லாருக்கும் பிடிச்சதில் இந்த குறிப்பு அனுப்பிய பலன் கிடைச்சது.\nமிக்க நன்றி :) ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்க சுபி.\nஇப்போ தான் புல்கா செய்து சாப்பிட்டு முடித்தோம்.\nஅப்புறமா நான் பெரிய‌ ரவுண்டா செய்வதுவும் சரியாக‌ வராமல் போக‌ வாய்ப்பு இருப்பதை புரிந்து சின்னதாக‌ இட்டேன். அருமையா புஸ்ஸுனு வந்துச்சு\nஇப்பொழுதெல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்த ஃபுல்கா தான் அடிக்கடி செய்கிறேன்.\nஆமாம் நான் சொல்ல மறந்திருக்கேன்... அடுப்பு சைசுக்கு ஏற்றபடி இருக்கணும் ரொட்டி சைஸும். பெரிய் ரொட்டியை சின்ன அடுப்பின் போட்டா உப்பாம ப��கும். எனக்கு ஃபுல்கா எல்லாம் ரொம்ப நேரம் நின்னு சுட சோம்பேரி... பெருசு பெருசா சீக்கிரம் போட்டு முடிச்சுடுவேன். உங்களுக்கு நல்லா வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி நிகி. :) நன்றி நன்றி.\nஆஹா... படிக்கவே ஆனந்தமா இருக்கே :) நன்றி நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post_08.html?showComment=1336486082271", "date_download": "2020-07-03T16:01:45Z", "digest": "sha1:2R5PIT7UQ7WQZTLRU5TWZ6ECNZWMDDAF", "length": 24504, "nlines": 373, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஜவ்மிட்டாய் வாங்கலியோ ஜவ்மிட்டாய் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: திருவிழா, நாட்டு நடப்பு, பொது, மதுரை, வேடிக்கை, ஜவ்மிட்டாய்\nஜவ்மிட்டாய், நாம சிறு வயதில் பார்த்த மிட்டாய். இப்போ இந்த மிட்டாய் எங்க இருக்குன்னே தெரியாத அளவுக்கு அழிஞ்சு போச்சு. நீளமான மூங்கில் கொம்பில் அதன் உச்சியில் ஒரு அழகான பொம்மை கையில் சிங்க்ச்சாவை தட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருக்கும். அந்த பொம்மைக்கு அடியில் இருந்து ஜவ்மிட்டாய் அந்த மூங்கில் கொம்பில் சுத்தி வச்சிருப்பாங்க.\nபையன்களுக்கு வாட்ச் டிசைனும். பொண்ணுங்களுக்கு நெக்லஸ் டிசைனும் ஜவ்மிட்டாயில் செஞ்சு தருவாங்க. இப்ப மதுரையில நடந்த சித்திரை திருவிழாவில ஜவ்மிட்டாய் வித்துட்டு வந்தாரு ஒரு பெரியவர். சின்னப் பசங்களுக்கு அதைப் பார்த்ததும் ஆச்சர்யங்கள். ஒரு பொம்மையில் இருந்து மிட்டாய் டிசைன் செஞ்சு தர்றாங்களே என ஆச்சர்யப்பட்டார்கள். அந்த ஜவ்மிட்டாய் விற்பவர் இனி அடுத்த திருவிழாவுல தான் பாக்க முடியும் இந்த ஜவ்மிட்டாய், பசங்களே, வாங்கிக்கங்க என கூவி கூவி விற்பனை செய்தார்.\nவாட்ச் அஞ்சு ரூபாய் எனவும், நெக்லஸ் பத்து ரூபாய் எனவும் விலை வச்சிருந்தார். அண்ணன் பசங்களுக்கு வாங்கி தந்ததும் ரொம்ப ஆர்வமா சாப்பிட்டாங்க. டிபரன்ட் டேஸ்ட்டா இருக்குன்னு சொன்னாங்க பசங்க. நீங்களும் ஜவ்மிட்டாய் பொம்மையை பார்த்துக்கங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: திருவிழா, நாட்டு நடப்பு, பொது, மதுரை, வேடிக்கை, ஜவ்மிட்டாய்\nஅவை கொடுத்த மகிழ்ச்சி....இதுவரை எதுவும் கொடுத்ததில்லை...\nரொம்ப இனிமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..\nதேள், பாம்பு, கம்மல், மூக்குத்தி, மோதிரம், பிரேஸ்லெட்டுன்னு இவங்க கைவண்ண���்துல நானும் சுவைச்சு இருக்கேன்.\nஜவ் மிட்டாயா ...ஜவ்வு மிட்டாயா...\nஇதை நானும் சாப்பிட்டு இருக்கிறேன்..அழகர் திருவிழாவில் வித்தது தானே...\nஅடுத்த அழகர் திருவிழாவில் மீண்டும் ஜவ் மிட்டாய் வாங்கலாம்.பதிவும் போடலாம்..அப்படிதானே\nசின்ன வயசில பார்த்திருக்கேன், சாப்பிட்டதில்லை ..\nஎன்னய்யா இது..தமிழ்வாசி புது தொழில்ல இறங்கிட்டாரா\nஜவ்வுமிட்டாயை எவ்வளவு நீளம் வரை பிய்யாமல் இழுக்கலாம்னு சொல்லியிருந்தால், பதிவு முழுமை பெற்றிருக்கும்.\nஅஹா .. அதை கடிகாரம் போல கையில் கட்டி கொண்டு பின்பு சுவைப்பது ... அருமை ...\nசெம பதிவு பிரகாஷ். இன்னும் விரிவா எழுதிருக்கலாம். அவசியம் இது போன்ற விஷயங்களை பதிவு செய்து வைக்க வேண்டும்\nஎங்கள் ஊரிலும் அந்தக்(எங்கள்) காலத்தில் விற்பார்கள்இப்போது.................ஹும்\nமலரும் நினைவை ஊட்டிய பதிவு.ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டீர்கள் சகோதரரே .கையில் சுற்றப்படும் வாட்சை பிய்து எடுக்கும் போது முடியுடன் ஒட்டி தரும் தொல்லையை சொல்லியிருக்கலாம்.என் பிள்ளைகளுகுக்கு ஜவ் முட்டாயியை எவ்வாறு விளக்குவது என்பதுதான் இப்போதைய என் தலை போகும் வேலை.\nஜவ்வு மிட்டாய் மறக்க முடியாத\nபால்ய கால பைவ் ஸ்டார்\nஇந்த மனிதர்களை இப்போது பார்ப்பது அரிதாகி விட்டது. இந்த மாதிரி விழாக்களில்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது\nசிறூவயது நினைவுகள் மனதில் அரும்பின\nஎன் சின்ன வயசுல ரசிச்சு கையில கட்டி அப்றம் சாப்ட்டிருக்கேன். இந்த வியாபாரிகள் இன்னிக்கு வழக்கொழிஞ்ச போயிட்டாங்கன்னு நினைச்சேன். இன்னும் இருக்காங்கன்றதுல சந்தோஷம்.\nஅந்த நாள் ஜாபகம் வந்ததே ...\nஜவ் மிட்டாய் சாப்பிட்ட காலம் மனசுக்குள் இனிப்பாய் இறங்கியது...\nசின்ன வயதில் ரொம்ப விரும்பி சாப்பிட்ட ஜவ்வு மிட்டாயை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை..\nபழைய நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி\nஆகா...படத்த பாக்குரப்போவே எச்சில் ஊருகிறது....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசு���் COMPUTER SPEAK TRICK\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nஹாமீம் முஸ்தபா அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில ந���மிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/06/", "date_download": "2020-07-03T16:05:21Z", "digest": "sha1:4VXKLSVIQKRBDKZSDK72IBRNBGWTYKBH", "length": 8587, "nlines": 118, "source_domain": "www.thamilan.lk", "title": "April 6, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபுதிய பாய்ச்சலுக்கு தயாராகிறார் ஜனாதிபதி மைத்ரி \n* சட்ட மா அதிபரை பிரதம நீதியரசராக்க உத்தேசம்,\n* 19 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கம் எப்போது என்று கேட்க முடிவு,\n* பாராளுமன்ற தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நாளில் நடத்தவும் ஆலோசனை. Read More »\nகொழும்பு ப்ளுமெண்டல் குப்பைமேட்டில் இன்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டது . கொழும்பு மாநகரசபை மற்றும் கடற்படை இணைந்து தீப்பரவலை நிறுத்தியது. Read More »\nஇலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையார் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்\nஇலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையார் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார் Read More »\nஹர்பஜன் அட்டகாச ட்வீட் “\n“என்னை நம்பினேன். நண்பன் தோனியை நம்பினேன்.சந்தோஷத்தில் அழுகிறேன்...”\nவிடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரசியல்வாதிகள் – மைத்ரி ஜப்பானுக்கு – ரணில் கிழக்கு மாகாணத்திற்கு \nபுதுவருட விடுமுறைக்காக அரசியல்வாதிகள் பலர் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க செல்லத் தயாராகி வருகின்றனர். Read More »\nஐ.பி.எல் – சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 18வது லீக் போட்டி நடைபெற்றது.\nசித்திரை புதுவருட நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதில் கலந்து கொண்டார்.\nசித்திரை புதுவருட நிகழ்வுகள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதில் கலந்து கொண்டார். Read More »\nடுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார். Read More »\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிடுகின்றன... Read More »\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/187570", "date_download": "2020-07-03T15:58:24Z", "digest": "sha1:MKZWSGUEEMDFJRYSSKWVAYK5HZJVX6OB", "length": 7203, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "“வங்கிக் கடன்களை அடைப்போம் – சொத்துகளை மீட்போம்” பிரேமலதா விஜயகாந்த் உறுதி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா “வங்கிக் கடன்களை அடைப்போம் – சொத்துகளை மீட்போம்” பிரேமலதா விஜயகாந்த் உறுதி\n“வங்கிக் கடன்களை அடைப்போம் – சொத்துகளை மீட்போம்” பிரேமலதா விஜயகாந்த் உறுதி\nசென்னை – ஐந்தரை கோடி ரூபாய் வங்கி கடனைக் கட்டாததால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விஜயகாந்தின் கல்லூரி மற்றும் வீடுபறை ஏலத்துக்கு விட முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிக் கடன்களை முறையாக அடைத்து, சொத்துகளை மீட்போம் என விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா அறிவித்துள்ளார்.\n“எங்களின் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருப்பதால் 2 மாதம் கால அவகாச நீட்டிப்பை வங்கியிடம் கேட்டிருந்தோம். எனினும் அவர்கள் ஏற்கனவே போதிய அவகாசம் தரப்பட்டிருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த நடவடிக்கையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என பிரேமலதா கூறியிருக்கிறார்.\n“நாங்கள் நேர்மையாக நடந்து கொண்டிருப்பதால்தா��் எங்களுக்கு சோதனைகள் வருகிறது. சட்டரீதியாக இந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வருவோம். நாங்கள் நடத்தி வந்த கல்யாண மண்டபமும் இடிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வருமானமும் குறைந்துவிட்டது. எனினும் கஷ்டப்பட்டு வங்கிக் கடன்களை அடைப்போம்” என பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது பிரேமலதா தெரிவித்தார்.\nPrevious articleபேராக் மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nவங்கியில் ஐந்தரை கோடி கடன் – விஜயகாந்த் சொத்துகள் ஏலம்\nவிஜயகாந்த் மீண்டும் தமிழகத்தின் மையப்புள்ளியாக மாறுகிறார்\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nகொவிட்19: இந்தியாவில் 500,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nதமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் கோயில்கள் திறக்க அனுமதி\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-03T16:28:48Z", "digest": "sha1:HMRFFVDEW5AEOWKWCNMWMUDNLSLJ2R66", "length": 9063, "nlines": 125, "source_domain": "ta.eferrit.com", "title": "பிரபலமான கண்டுபிடிப்புகள்", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nதி எவல்யூஷன் ஆஃப் கம்யூனிகேஷன் மீடியா\nபெரிய அளவிலான வீடியோ காட்சிகள் - ஜம்போட்ரோன்\nதொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலின் வரலாறு\nகேண்டி ஆரஞ்சுகளின் சுருக்கமான வரலாறு\nகலர் டெலிவிஷன் யார் கண்டுபிடித்தார்\nகண்டுபிடிப்பாளர் லாஸ்லோ பிரோ மற்றும் போர்ப் பைன் போர்\nதொலைநோக்கியின் வரலாறு - தொலைநோக்கியின் வரலாறு\nஇன்டெல் 1103 டிரம் சிப் கண்டுபிடித்தவர் யார்\nஹார்ட்-லுங் மெஷின் - ஜான் ஹேசிம் கிப்பன்\nகூடைப்பந்தாட்டத்தின் பதின்மூன்று விதிகள் - ஜேம்ஸ் நைஸ்மித்\nபொலிஸ் தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியல்\nதையல் இயந்திரம் மற்றும் ஜவுளிப் புரட்சி\nதி ஹிஸ்டரி ஆஃப் க்லெனெக்ஸ் திசு\nடாம் டப் ஸ்டீம் என்ஜின் மற்றும் பீ��்டர் கூப்பர் ஆகியவற்றின் வரலாறு\nஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் - முதல் தொலைபேசி காப்புரிமை\nமார்ட்டின் கூப்பர் மற்றும் செல் போன் வரலாறு\nஒரு ஜெட் எஞ்சின் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறியுங்கள்\nயார் 3D அச்சிடும் கண்டுபிடித்தார்\nசிலிக்கான் ஒரு அணு விளக்கம்: சிலிக்கான் மூலக்கூறு\nகூல் தந்தை - வில்லிஸ் ஹவாய்லாண்ட் கேரியர் மற்றும் ஏர் கண்டிஷனிங்\nஷெர்மன் மில்ஸ் ஃபேர்சில்ட் - டர்மால்டு ஆக்ட் - ஸ்ப்ரூஸ் கூஸ்\nவாழ்க்கை வரலாறு: சாமுவேல் ஸ்லேட்டர்\nதி ஹிஸ்டரி ஆஃப் மார்ஷமெல்லோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/20/47/itemployee_death_chennai_suicide_it_muruder", "date_download": "2020-07-03T16:36:50Z", "digest": "sha1:NKLJIO4RFNLGWA7RGWDPGNNC22DEBZQW", "length": 4562, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐடி ஊழியர் மரணம் : வலுக்கும் சந்தேகம் !", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nஐடி ஊழியர் மரணம் : வலுக்கும் சந்தேகம் \nசென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ். இருபத்துநான்கு வயதாகும் இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் அமைந்துள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நாள் வேலைக்கு வந்துள்ளார்.\nவேலைக்கு வந்த அவர், செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு அலுவலகக் கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். டேனிதா கீழே விழுந்த அதே வேகத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் டேனிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nடேனிதா வேலைக்குச் சேர்ந்த ஐடி நிறுவனக் கட்டிடத்தின் 8-வது அடுக்கு, மேல்தளம் என்பதனால், ஊழியர்கள் அங்கு செல்ல அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து டேனிதா கீழே விழுந்ததால் அவரது மரணம் தற்கொலையா கொலையா அல்லது தவறுதலாக கீழே விழுந்தாரா என்னும் கோணத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nபல கனவுகளுடன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவர் தற்கொலை செய்திருப்பாரா தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அவர் சென்றதற்கான காரணம் என்ன தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அவர் சென்றதற்கான காரணம் என்ன யாரேனும் அவரை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்களா யாரேனும் அவரை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்களா என்ற பல கேள்விகளை எழுப்பி டேனிதாவின் மரணம் ஒரு புதிராக மாறியுள்ளது.\nவெள்ளி, 20 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229840-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-03T18:15:45Z", "digest": "sha1:K6MECYDQGMXIRX5A52RK3QD4KBC23KFR", "length": 11841, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "தண்ணீர் மாசுபாடு எதிரொலி: மீன்களுக்கும் புற்றுநோய்? - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nதண்ணீர் மாசுபாடு எதிரொலி: மீன்களுக்கும் புற்றுநோய்\nதண்ணீர் மாசுபாடு எதிரொலி: மீன்களுக்கும் புற்றுநோய்\nபதியப்பட்டது July 20, 2019\nதண்ணீர் மாசுபாடு எதிரொலி: மத்தியப் பிரதேசத்தில் மீன்களுக்கும் கேன்சர்\nதண்ணீர் மாசுபாடு மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, நீர் வாழ் உயிரினங்களுக்கும் அது பெரும் ஆபத்தாகிவிடுகிறது. ஜபல்பூரில் உள்ள ஃபிஷரி சயின்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில் தண்ணீர் மாசுபாடு மீன்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இறந்த மீன்களை பரிசோதித்தபோது, அதிகப்படியான மீன்கள் தோல் புற்றுநோயால் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதேங்கிக் கிடக்கும் நீர்நிலைகள் மட்டுமல்லாது, ஆறுகளில்கூட இந்த அபாயம் உள்ளது. மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் மீன்கள் இறப்புகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மீன் ஒன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், அது அந்த நீர்நிலைகளில் உள்ள மற்ற மீன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மீன்கள் மத்தியப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகளிலிருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட��ள்ளன. ``அதிகப்படியான மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்குகள் நீர்நிலைகளில் படிந்து கிடப்பதுதான் காரணம்” என்று ஆய்வு நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி இறந்த மீன்களை மனிதர்கள் உண்பதால், அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், டையரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.\nஇப்படியாக இறந்து கிடக்கும் மீன்களைக் கண்டறிய வழிகள் உண்டு. அதாவது, `புற்றுநோயால் இறந்த மீன்களின் தோற்றம், இயற்கையான நிறத்திலிருந்து வேறுபட்டு காணப்படும். கண்களைச்சுற்றி வெளிறிய வெள்ளை நிறம் காணப்படும். உடல்பகுதிகளிலும் வெள்ளை நிறம் தென்படும். கன உலோகங்கள், பிளாஸ்டிக், கழிவுநீர் ஆகியவை நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவது மீன்களுக்கு தோல் புற்று நோய் வர காரணமாகிறது என்றும் ஆய்வில் கூறபட்டுள்ளது.\nலடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது 13 hours ago\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\nதொடங்கப்பட்டது Yesterday at 14:05\nதொடங்கப்பட்டது September 5, 2014\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nதொடங்கப்பட்டது August 11, 2011\nலடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை\nஇதில நம்மளை விட அமெரிக்கா ரொம்ப துடியா துடிக்குது.\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\n4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம். அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமேலுள்ள கறுப்பு பட்டியல் யாழ் கருத்துக்களத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ளதா கறுப்பு பட்டியலில் ஐ.பி.சி தமிழ் செய்தி தளத்தையும் உள்ளடக்கம் செய்வதை பரிசீலனை செய்யுமாறு கனம் யாழ் நிர்வாகத்தினரிடம் பரிந்துரை செய்கின்றேன். ஐ.பி.சி தமிழ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகளுக்கு பின்னூட்டம் இடுவதை நான் நிறுத்தி கொள்கின்றேன். நன்றி\nதண்ணீர் மாசுபாடு எதிரொலி: மீன்களுக்கும் புற்றுநோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr16-2016/3369-karuchettaithamilar-feb-16-2014/26532-2014-05-15-06-25-06?tmpl=component&print=1", "date_download": "2020-07-03T16:45:36Z", "digest": "sha1:573FF2IQOYXTZZHVERCLHXFQABY33EXU", "length": 6164, "nlines": 17, "source_domain": "www.keetru.com", "title": "ஜனார்தன் துவிவேதியும், அரங்கநாயகமும்", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2014\nவெளியிடப்பட்டது: 15 மே 2014\nமுன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் தி.மு.க.வில் இருந்து விலகிவிட்டார். அரசியலில் விலகுதலும் சேர்தலும் இயல்பான ஒன்றுதான். ஆனால் விலகுவதற்கோ அல்லது சேர்வதற்கோ சொல்லப்படும் காரணங்களுள் சில அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கொள்ளப்படும்.\nஅப்படி அரங்கநாயகமும் ஒரு காரணத்தைச் சொல்லி இருக்கிறார். அந்தக் காரணம் இவருடைய அரசியல் பக்குவத்தையும், சமூக அக்கறையையும் பளிச்செனக் காட்டுகிறது.\nஅதாவது, “இடஒதுக்கீட்டில் பொருளாதார உச்சவரம்பைக் கலைஞர் எதிர்க்கிறார், எனவே நான் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். இதே போன்றதொரு கருத்தை, காங்கிரஸ் கட்சியின் ஜனார்தனன் துவிவேதி என்பவரும் சொன்னார்.\n‘சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையில்லை, பொருளாதார அடிப்படையிலேயே இருக்க வேண்டும்’ என்றார் அவர்.\nநாடாளுமன்றத்தில், பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதளம், சமாஜ்வாடி மற்றும் தமிழக உறுப்பினர்களின் ஆவேசமான எதிர்புக்குப் பிறகு,‘இடஒதுக்கீட்டு முறையில் முன்னர் இருந்த நிலையே தொடர்ந்து இருக்கும்’ என்று சோனியா காந்தியே முன்வந்து கூறினார்.\nகிரீமிலேயர் எனப்படும் இடஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பு முறையை, மறைந்த முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் கொண்டு வந்ததும், அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததும், அது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்ததும், அதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை எம்.ஜி.ஆர், திரும்பப் பெற்றதும், கூடுதலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை 69 விழுக்காடு என்று உயர்த்தியதும் அனைவரும் அறிந்ததே.\nமேலும் அன்று எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர், இதே அரங்கநாயகம்தான். அவர்தான், இன்றும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை என்று பேசிக்கொண்டிருக்கிறார். சாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்கும், இருக்க வேண்டும். கிரிமிலேயர் எனப்படும் ‘கிருமி’லேயரை இ���ஒதுக்கீட்டு முறையில் அனுமதிக்கக் கூடாது என்பதுசமூகநீதி அரசியல் தெரிந்தோரின் கருத்தாகும்.\nஅரங்கநாயகம் தி.மு.க.வில் மட்டுமல்ல அரசியலிலும் இல்லாமல் இருப்பதே நல்லது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58405/g-k-vasan-meets-pm-modi-today.html", "date_download": "2020-07-03T17:46:33Z", "digest": "sha1:6MYXTNMOLH7JFTF66LQBYJ2ZAQ4HYOL3", "length": 7196, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஜி.கே.வாசன் | g k vasan meets pm modi today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஜி.கே.வாசன்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.\nஇது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. பிரதமர் மோடி அண்மையில் சென்னை வந்த போது அவரைப் பிற தலைவர்களுடன் ஜி.கே.வாசனும் வரவேற்றார். அப்போது தன்னை சந்திப்பது குறித்து வாசனுடன் பிரதமர் பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மோடியை வாசன் சந்திக்க உள்ளார். பாஜக தலைவர் அமித்ஷாவையும் அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த மே மாதம் முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றிருந்தது. இக்கட்சி சார்பில் ஜி.கே.வாசன் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமரை வாசன் சந்திக்க உள்ளது அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\n''நவ.14 இரவு 7.30 - 8.30 வரை செல்ஃபோனை அணைத்து வையுங்கள்'' - பள்ளிக்கல்வித்துறை\nவங்கிகளில் ரூ.7,200 கோடி மோசடி நடந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nRelated Tags : ஜி.கே வாசன், தமிழ் மாநில காங்கிரஸ், மோடி, g k vasan, pm modi,\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''நவ.14 இரவு 7.30 - 8.30 வரை செல்ஃபோனை அணைத்து வையுங்கள்'' - பள்ளிக்கல்வித்துறை\nவங்கிகளில் ரூ.7,200 கோடி மோசடி நடந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71415/Police-file-case-against-Yuvraj-Singh-on-his-caste-remarks-on-Chahal.html", "date_download": "2020-07-03T18:02:06Z", "digest": "sha1:L2NPIR7C2HLDZOWXM65J2CMARC6JLVPQ", "length": 10740, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாஹல் மீது சாதிய ரீதியான விமர்சனம்: யுவராஜ் சிங் மீது போலீஸார் வழக்கு ! | Police file case against Yuvraj Singh on his caste remarks on Chahal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசாஹல் மீது சாதிய ரீதியான விமர்சனம்: யுவராஜ் சிங் மீது போலீஸார் வழக்கு \nஇந்தியச் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சாதிய ரீதியிலான கருத்தைத் தெரிவித்ததால் அவர் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருப்பவர் யுவராஜ் சிங். தோனியைப் போன்று இவருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது அதிரடி பேட்டிங்கால் தான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யுவராஜ் சிங் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தினார். இந்த முறையும் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.\nசர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், அவ்வப்போது தனது மனம் திறந்து பேசக்கூடியவர். இப்போது ஊரடங்கு காலம் என்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது சாதிய வன்மத்துடன் யுவராஜ் சிங் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.\nரோகித் சர்மாவும் யுவராஜ் சிங்கும் இன்ஸ்டாகிராமில் அண்மையில் உரையாடினார்கள். அப்போது யுவராஜ் சிங், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்வை குறிப்பிட்டு சாதிய ரீதியிலான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி ரோஹித் சர்மாவிடம் கிண்டலாகப் பேசினார் யுவராஜ் சிங். ரோஹித் சர்மாவும் அதைச் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டார். யுவராஜ் சிங் பேசுகையில், வட இந்தியாவில் குறிப்பிட்ட மக்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையைச் சொல்லி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றிப் பேசியுள்ளார். அதுதான் இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.\nஇந்தச் சர்ச்சை தொடர்பாக யுவராஜ் சிங் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில், இந்த விவகாரம் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளது. ரஜத் கல்சன் என்பவர் இந்த விவகாரத்தில் யுவராஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹரியானா மாநிலம் ஹிசார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை, யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.\nசெங்கல்பட்டில் இன்று மட்டும் 169 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nமருத்துவமனையில் அனுமதித்த அன்றே கொரோனாவால் உயிரிழந்த 17 வயது இளம்பெண்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்ல���க்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெங்கல்பட்டில் இன்று மட்டும் 169 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nமருத்துவமனையில் அனுமதித்த அன்றே கொரோனாவால் உயிரிழந்த 17 வயது இளம்பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/kalmunai_23.html", "date_download": "2020-07-03T17:09:25Z", "digest": "sha1:3QK2NAFZ4GPJ7EZ77BBKRLYH7LBIAOW6", "length": 10670, "nlines": 87, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக காரணம் மின்சார ஒழுக்கு", "raw_content": "\nகிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக காரணம் மின்சார ஒழுக்கு\n- சந்திரன் குமணன் அம்பாறை\nகல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளிவந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடியனர்.\nசெவ்வாய்க்கிழமை (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து கொதிப்பாக நீர் காணப்படுவதாகவும் ஆவியாக வெளியேறுவதாகவும் தகவல் ஒன்று பரவியது.\nஇதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர்.\nபின்னர் இறுதியாக மின்சார கம்பி ஒன்று கிணற்றில் காணப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் தான் நீர் ஆவியாகி சூடானதாக எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.\nஇறுதியாக உண்மை தெரிய வந்ததை அடுத்து அப்பகுதியில் நிலவிய சிறுபதற்றம் தெளிவடைந்தமை குறிப்பிடத்தக்கது\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன...\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\n- நிருபர் அசார் தீன் புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வ...\nவேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nரிஷாட்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி - மங்கள சாடல் - ரிஷாட் ட்விட்டரில் பதில்\n- நா.தனுஜா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்திக் கொடி நட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்தி ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விஷேட செய்தி\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊட...\nஇலங்கையானது சிங்கள - பௌத்த நாடு அல்ல நான் சொல்லும் விடயங்களை மூளை உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்\nசிங்கள பௌத்த நாடு என்று நாட்டை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாதென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5991,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13381,கட்டுரைகள்,1479,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2705,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக காரணம் மின்சார ஒழுக்கு\nகிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக காரணம் மின்சார ஒழுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/tag/coronil-drops-uses-in-tamil/", "date_download": "2020-07-03T16:59:04Z", "digest": "sha1:LD4ZXSJAWNFTLDFIXKYPVVZB3EK4BCH4", "length": 4990, "nlines": 103, "source_domain": "nattumarunthu.com", "title": "Coronil Drops Uses In Tamil | NATTU MARUNTHU | NATTU MARUNTHU KADAI", "raw_content": "\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nகொரோனாவுக்கு 5 மருந்து கசாயம் | Nattu Marunthu for coronavirus | Coronil : உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவுகிறது என்னும் தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு இருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். Nattu Marunthu for coronavirus .\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=252&slug=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T16:42:26Z", "digest": "sha1:RFILBLNTG5OK6NUACSTOFUGGNOKLZPRL", "length": 18645, "nlines": 143, "source_domain": "nellainews.com", "title": "பேய்கள் உலவுவதாகக் கூறப்படும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள்", "raw_content": "\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nபேய்கள் உலவுவதாகக் கூறப்படும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள்\nபேய்கள் உலவுவதாகக் கூறப்படும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள்\nசம்பந்தமே இல்���ாமல் அதுபோன்ற பகுதிகளைக் கடக்கும் போது நம் மனதுக்குள் பயம் தொற்றிக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே அந்த பகுதிகளில் கண்ணுக்குத் தெரியாத ஆவிகள் உங்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.\nதிகிலில் கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டதா ஆனால் நிஜமாகவே 24 மணிநேரமும் பேய்கள் உலாவிக் கொண்டிருக்கும் சில ரயில் நிலையங்கள் இந்தியாவில் உண்டு. அவை எங்கெங்கு உள்ளன என்று பார்ப்போம்.\nஇந்தியாவில் பேய்த்தொல்லை நிறைந்த ரயில் நிலையங்கள்\nஇந்த ரயில் நிலையம் 1967 - இல் திறக்கப்பட்டது. கடந்த 40 வருடமாகவே இங்கு ஒரு பெண் பேய் உலாவிக் கொண்டிருப்பதாக, அப்பகுதியில் இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅவர்களில் பெரும்பாலானோர் அந்த பேயைப் பார்த்து அலறி ஓடி வந்ததாகவும், இரவு நேரங்களில் வெள்ளை நிறப் புடவையில் அந்த ஆன்மா இங்கு சுற்றித் திரிவதாகவும் கூறப்படுகிறது. ரயிலில் எப்போதோ அடிபட்டு இறந்து போன அந்தப் பெண்ணின் ஆவி, வெளியே செல்லாமல் இங்கேயே சுழன்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ரயில் நிலையம் அமானுஷ்யங்கள் நிறைந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது.அந்த பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அடிக்கடி கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்குமாம்.\nகுரல் கேட்கும் திசையை நோக்கிச் சென்றால், அந்த குரலின் விசும்பல் சத்தம்கூட அதிகரிப்பது எல்லோருக்குமே நன்கு கேட்கிறது. ஆனால் அந்த இடத்தை அடைந்ததும் அங்கு யாருமே இருப்பதில்லையாம்.சில சமயங்களில் அந்த குரலைத் தேடிப் பின் தொடர்பவர்களை அந்த ஆவி வெகு தூரத்துக்கு அழைத்துச் சென்றுவிடுமாம்.\nஅப்படி நிறைய பேர் வழி தவறிப் போய்,பின்னால் வேறு யாரேனும் போய் வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிற கதையும் அங்கு நிகழ்வதுண்டு.சூரியன் மறைந்து இருட்டியபின் பெரும்பாலும் அப்பகுதியில் யாரும் செல்வதில்லை.\nஅந்த ரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவு என்பதால்,அந்த வழியில் தனியாகச் செல்ல பலரும் அஞ்சுகிறார்கள்.அப்படியே சென்றாலும் திகிலூட்டும் சத்தங்களும் கத்தியை எடுத்துக் கொண்டு யாரோ பின் தொடர்வது போன்ற பிரம்மையும் உண்டாகிறதாம்.\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வா அர���கில் தான் இந்த குழிநீர் ரயில் நிலையம் உள்ளது.பிரிட்டிஷ் காலத்தில் இந்த இடம் போராட்ட களமாக இருந்ததால் இதை சண்டைக்குழி என்றும் அழைக்கிறார்கள்.\nஇந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக,நீர் குண்டு வீசப்பட்டு பெரிய பள்ளம் உண்டானதால், இந்த இடம் குழிநீர் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு இறந்துபோன பலரது ஆன்மாவும் இங்கு உலாவுவதாகவும் அந்த வழியே செல்பவர்களை சில சமயம் திடீரென ஏதேனும் ஒரு குரல் அழைத்து தண்ணீர் கேட்பது, வண்டியில் லிப்ட் கேட்பது ,திடீரென அந்த பகுதியை விட்டு மறைந்து போவது ஆகிய சம்பவங்கள் நிகழ்கின்றன.\nஅதனால் அப்பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் செல்பவர்குள் பீதியில் உறைந்து போ்ய தான் வீட்டுக்கு வந்து சேருகிறார்கள்.\nஸ்டேஷன் மாநிலம், சித்தூர், ஆந்திரப் பிரதேசம்\nஆந்திர மாநிலம் சித்தூர் ரயில் நிலையத்தில் அந்தப் பகுதியில் \"மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியாகப் பணியாற்றி இறந்து போன ஹரி சிங்கின் ஆன்மா அலைந்து திரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nஅவர் பணியில் இருந்த போது,ரயில் ரவுடிகளால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.பல ஆண்டுகளாகியும் அவருடைய ஆவி அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறதாம்.\nரவீந்திர சரோவர் மெட்ரோ ரயில் நிலையம்\nஇரவு நேரங்களில் அந்த வழியே கடந்து செல்லும் ரயிலில் அவ்வப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மோதி இறந்து கிடப்பதுண்டு.\nஅதேபோல், அந்த ரயில் நிலையத்துக்கு அருகாமையில் திடீரென மின்கம்பிகள் அறுந்து விழுந்து,பலர் இறந்து போயிருக்கிறார். ஆனால் காலையில் விடிந்ததும் பார்த்தால் மின் கம்பிகள் அறுந்ததற்கான எந்த தடமும் அங்கு இருக்காதாம்.\nஇதுபோன்ற திகிலூட்டும் சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நடப்பதுண்டு. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அப்பகுதி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.\nகால்காவில் இருந்து சிம்லா செல்லும் இந்த ரயில் பாதை பல மலைகளைக் குடைந்து, பாறைச் சுரங்கங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த சுரங்கப் பாதைக்குள் பலர் கொன்று தூக்கியெறியப்பட்டும் பலர் தற்கொலை செய்தும் இறந்திருக்கிறார்கள்.இந்த பகுதியில் மட்டும் 33 சுரங்கப்பாதைகள் இருக்கின்றனவாம்.\nஇந்த பகுதியில், ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சில பொறியாளர்களும் காரணமே இல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள்.\nஅவர்களுடைய ஆன்மா தான் இப்பகுதியில் ஆவியாக சுழன்று கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nநீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082 பேர் பாதிப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவு��்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2017/", "date_download": "2020-07-03T16:24:54Z", "digest": "sha1:TJJRQBZDWMJAOBPUYKC5253FBOQKOG2Z", "length": 39407, "nlines": 657, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2017 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டாம்..\nரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட வேண்டாம்.. சென்னை: வரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வ...\nஇரத்த சோகைக்கும், ஆண்மைக்குறைபாடுக்கும் சிறந்த மூலிகை வைத்தியம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பு தயாரிக்கலாம்\nமூலிகை சப்பாத்தி உடல் நலத்துக்கு தேவையானது\nசத்து இட்லி நல்ல சத்தானது\nஜவ்வரிசி கார குழிப்பணியாரம் சுவை மிகுந்தது\nராஜபோக தயிர் சாதம், பேலியோ உணவு வகைகள்\nகொள்ளு வடை தேவையானவை: கொள்ளு - 200 கிராம், பட்டாணிப் பருப்பு (அ) கடலைப் பருப்பு - 100 கிராம், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), நற...\nகம்பு மாவு பொரிவிளங்காய் -- நல்ல சத்தானது\nகறுப்பு உளுத்தம்பருப்பு அடை – சத்தானது\nஹெல்தி ரெய்தா – அனைவருக்கும் ஏற்ற உணவு\nவெந்தயப்பொரியல் -- சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது\nஉங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...\nஉங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்... அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்... பொதுவாக அனைத்து வகை சருமத்தினரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்ச...\nமெனோபாஸ் பெண்களுக்கான உணவுகள் “எனக்கு 40 வயதாகிறது. மெனோபாஸ் ஆரம்பித்தால் எலும்புகள் வலுவிழக்கக்கூடும் என்பதால், முன் எச்சரிக்கையோடு...\nநீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா... உங்கள் நகம் சொல்லும்\nநீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா... உங்கள் நகம் சொல்லும் நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின்...\nசிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது குறித்து பல்வேறு வழிமுறைகள்\nபால் மற்றும் பால் பொருள்களின் தேவை அதிகரித்து வருவதால், கால்நடை வளர்ப்பில் பால் பண்ணைத் தொழிலுக்கு முக்கியத்துவ ம் அதிகரித்து வருகிறது. ...\nஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் 5 வகை உணவுகள்\nப ரபரப்பு, பதற்றம் இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை வரம். இன்றைக்குச் சிறுநகரம் தொடங்கி மெட்ரோ நகரங்கள் வரை அதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது....\nதாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா - மருத்துவம் என்ன சொல்கிறது\nDr.வி.விக்ரம்குமார்.,MD(S) வா னிலிருந்த பொழியும் இயற்கையான மழைக்கு இணையாக ஒரு தூய பொருளைக் கண்டுபிடிக்க முடியுமா\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிர��க்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகுழந்தைகளுக்கு பள்ளியில் அவசியம் கிடைக்கவேண்டிய 10...\nமார்பகங்கள் – உடலியல் உண்மைகள் மகளீர்பக்கம்\nரூ.10 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்ட ...\nஇரத்த சோகைக்கும், ஆண்மைக்குறைபாடுக்கும் சிறந்த மூல...\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பு தயாரிக்கலாம்\nமூலிகை சப்பாத்தி உடல் நலத்துக்கு தேவையானது\nசத்து இட்லி நல்ல சத்தானது\nஜவ்வரிசி கார குழிப்பணியாரம் சுவை மிகுந்தது\nராஜபோக தயிர் சாதம், பேலியோ உணவு வகைகள்\nகம்பு மாவு பொரிவிளங்காய் -- நல்ல சத்தானது\nகறுப்பு உளுத்தம்பருப்பு அடை – சத்தானது\nஹெல்தி ரெய்தா – அனைவருக்கும் ஏற்ற உணவு\nவெந்தயப்பொரியல் -- சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது\nஉங்க மூக்கு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா\nநீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா... உங்கள் நகம் ...\nசிறந்த கறவை மாடுகளைத் தேர்வு செய்வது குறித்து பல்...\nஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் 5 வகை உணவுகள்\nதாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்குக் ...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புக���ப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் ம��ுத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/198425", "date_download": "2020-07-03T17:15:40Z", "digest": "sha1:XF45ECWXQ2LJRUO6BTUNH7AG36CPDBHF", "length": 6571, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘பிளாக் விடோ’ பாத்திரம் மீண்டும் உயிர் பெறுகிறது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘பிளாக் விடோ’ பாத்திரம் மீண்டும் உயிர் பெறுகிறது\nநீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘பிளாக் விடோ’ பாத்திரம் மீண்டும் உயிர் பெறுகிறது\nஹாலிவுட்: எவென்ஜர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரம் இறந்து போவதை போல காட்சிப்படுத்தியிருப்பார்கள். தற்போது இக்கதாபாத்திரத்தை மையப்படுத்திய பிளாக் விடொ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.\n2012-ஆம் ஆண்டு வெளிவந்த எவென்ஜர்ஸின் முதல் பாகத்திலிருந்தே, ரோமானோப்பின் மர்மமான கடந்த காலத்தைப் பற்றிய காட்சிகளும் உரையாடல்களையும், பார்த்து வருகிறோம்.\nஇந்த காட்சிகள் அனைத்தும் இறுதியாக ஒன்றாக வருவதைக் காண இரசிகர்களுக்கான விருந்தாக இரத்திரைப்படம் அமைய இருக்கிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:\nPrevious articleபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்���ின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nடோம் குருஸ் நடிக்க, விண்வெளியில் முதல் படப்பிடிப்பு\nகொவிட் – 19 : பாடகி மடோன்னாவையே பாதித்ததா\nபழம்பெரும் டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் ஜீன் டீச் 95-வது வயதில் காலமானார்\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nசீனாவுக்கு எதிரான வணிகப் போரை இந்தியா தொடங்கியது\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nஅமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_66.html", "date_download": "2020-07-03T16:45:05Z", "digest": "sha1:EJCVDVUQV4Q3QJU4IHHDVLPZK7CULIGC", "length": 5522, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நீர்கொழும்பில் பலத்த பாதுகாப்பு; நிலைமை முழுக்கட்டுப்பாட்டில்: இராணுவம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நீர்கொழும்பில் பலத்த பாதுகாப்பு; நிலைமை முழுக்கட்டுப்பாட்டில்: இராணுவம்\nநீர்கொழும்பில் பலத்த பாதுகாப்பு; நிலைமை முழுக்கட்டுப்பாட்டில்: இராணுவம்\nநீர் கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கிறது.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சில இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் பெரும்பாலான இடங்களில் தற்சமயம் அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nநாளை காலை சமய தலைமைகளை வரவழைத்து சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_47.html", "date_download": "2020-07-03T16:32:08Z", "digest": "sha1:6IVAMMTDOHN2HQSP3LKSCGWBFMJYTVPU", "length": 7894, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "என்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்; ரஜினி புகழாரம் - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News LATEST NEWS என்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்; ரஜினி புகழாரம்\nஎன்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்; ரஜினி புகழாரம்\nநடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்காவில் இருந்தார். அவர் நடித்த பேட்ட படம் திரைக்கு வந்துள்ள நிலையில், இன்று இந்தியா திரும்பியுள்ளார்.\nஇந்நிலையில் மாலை செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர் பேட்ட படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n“எல்லா புகழும் கார்த்திக் சுப்புராஜூக்குதான். ஒவ்வொரு ஷாட்டும் சீனும், உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்” என இயக்குனருக்கு அனைத்து கிரெடிட்ஸையும் கொடுத்துள்ளார் ரஜினி\nஎன்னை உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்; ரஜினி புகழாரம் Reviewed by CineBM on 07:15 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூ��� வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=88686", "date_download": "2020-07-03T15:56:32Z", "digest": "sha1:24TZW2LDLWJNQQD2AT77PNXNTOF5JOWO", "length": 9501, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதெலுங்கானா மாநிலத்தில் நீதிபதிகள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிப்பு - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nதெலுங்கானா மாநிலத்தில் நீதிபதிகள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிப்பு\nஆந்திர மாநிலத்தில் இருந்து பல நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை ஊழியர்கள் தெலுங்கானா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கானா நீதிபதிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 11 நீதிபதிகளை ஐதராபாத் ஐகோர்ட்டு இடைநீக்கம் செய்தது.\nஇதனை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக 15 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர்.இதன்படி நேற்று நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கோர்ட்டுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.\nவழக்கு விசாரணை நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கோர்ட்டு வளாகங்களில் வக்கீல்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐதராபாத் தெலுங்கானா நீதிபதி 2016-06-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதெலுங்கானாவில் நிலத்தகராறு நீதி கிடைக்காததால் பெண் தாசில்தார் எரித்துக்கொலை\nஐதராபாத் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப் மகள்\nஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்\nமோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்\nதெலுங்கானாவில் முஸ்லிம்களு���்கு இட ஒதுக்கீடு 12 சதவீதமாக உயர்வு\nநீதிபதியை விமர்சித்த விவகாரம்: வைகோ மீது அவமதிப்பு வழக்கு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/yaalapalakalaaikakalaka-maanavarakalaukakau-ora-avacara-kataitama", "date_download": "2020-07-03T17:30:55Z", "digest": "sha1:OPX6BTYSNZEF32MYQCZ3ONLYVK7MNNP5", "length": 11352, "nlines": 61, "source_domain": "thamilone.com", "title": "யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அவசர கடிதம்! | Sankathi24", "raw_content": "\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அவசர கடிதம்\nவியாழன் அக்டோபர் 24, 2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம்.\nஇதற்கு முன்பும் சில தடவைகள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.\nஅவை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.\nஇப்போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு அவசரமாக எழுத வேண்டியுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் அவர்களுக்கான மதிப்பும் மரியாதை யும் தனித்துவமானது.\nதேர்தல்கள் வரும்போதெல்லாம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ன சொல்கிறார் கள் என்று கேட்கின்ற ஒரு பண்பாடு இன்று வரை எங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிறது.\nஅந்தளவுக்கு உங்கள் மீது தமிழ் மக்கள் பற்றும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.\nஎனினும் சில கல்வியாண்டுகளில் நடை முறையில் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.\nஒருமுறை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு தொடர்பில் கருத்துரைத்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள், யாழ்.பல்கலைக்கழக வரலாற் றில் கறுப்பு முத்திரை குத்தப்பட்டுவிட்டது எனக் கூறியிருந்தார்.இதனை நாம் விரிவுபடுத்திக் கூற விரும்பவில்லை.\nஇது��ோல யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஒரு பீடத்துக்கான பிரதிநிதியாக இருந்த மாணவர் ஒருவர் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், ஒன்றியத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி ஒரு கட்சியை மாணவர் ஒன்றியம் ஆதரிப்பதாக அறிக்கை எழுதி ஒன்றியம் முழுமைக்குமான தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்தி கையொப்பம் இட்டு வெளியிட்டிருந்தார்.\nஅவரின் இந்த அநாகரிகச் செயலுக்குப் பின்னால் அன்பளிப்புகள் இருந்ததாகப் பேசப் பட்டபோது கடவுளே எங்கள் தலைவிதி என்னே என்று மக்கள் கலங்கிப் போயினர்.\nஇத்தகைய இழுக்கான செயல்கள் இனி மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக இருந்தால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து அனைத்துப் பீட மாணவர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் ஒப்புதல்களையும் பெற்ற பின்பே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனைகளை நீங்கள் முன்வைக்க வேண்டும்.\nஇப்போதுகூட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றுபட்டு ஒப்பமிட்டனர்.\nஆனால் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடியது என்றால் 13 அம்சக்கோரிக்கை, கட்சிகளின் உடன்பாடு, கையயாப்பம் எல்லாம் எதற்கானது என்பதுதான் நம் கேள்வி.\nஆம், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்று ஆராய்வதாக இருந்தால் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றாகக் கூடி ஆராய வேண்டும்.\nஇதைவிடுத்து ஒவ்வொரு கட்சிகளும் தம்பாட்டில் ஆராய்வதாயின் ஒன்றுபட்டதென்பது வெறும் நாடகமாஆக, அன்புக்குரிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்களேஆக, அன்புக்குரிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்களே நீங்கள் மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நேரம் இது.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ற மதிப்பார்ந்த பெயரை எவரும் துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவோ நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று எம் இனத்தின் பெயரால் கேட்டுக் கொள்கின்றோம்.\nபுதன் ஜூலை 01, 2020\nஇலங்கைத் தீவில் கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் பாதிப்ப���க்களுக்கும் மத்தியி\nபுதன் ஜூலை 01, 2020\nஇன்று மனிதாபிமானம் கிலோ என்ன விலை\nகொரோனா ஒரு கோடி பேரைப் பாதித்தது 5 இலட்சத்திற்கும் அதிகமாகியது மரணம்\nபுதன் ஜூலை 01, 2020\nஉலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எ\nதமிழ் மக்களுக்கான அப்பழுக்கற்ற அரசியலை முன்னெடுக்கும் தரப்பிற்கே தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்\nபுதன் ஜூலை 01, 2020\nதமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்ட நிலையில், சிறீ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/4685-2017-02-01-12-57-59", "date_download": "2020-07-03T17:32:24Z", "digest": "sha1:OBBI3BSYQJ5SS7QJCBJLGWYHBKX55VOD", "length": 31870, "nlines": 179, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்\nPrevious Article வடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக வெளியாகியிருக்கின்றன.\nகடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஆறாம் திகதி, தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகம் சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் நன்றியுரை ஆற்றிய, வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில் முதன்முறையாகத் தகவல் வெளி��ிட்டார். கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் தென்மராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, சுமந்திரனைக் கொலை செய்யும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக அவர் பேசினார். ஆனால், அதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதும், அந்த விடயத்தை இடைநடுவில் கைவிட்டு, நன்றிகூறி தன்னுரையை முடித்துக் கொண்டார்.\nசுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பில், இரண்டாவது தடவையாகக் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 28), தென்னிலங்கை ஊடகமொன்றிலும், இந்திய ஊடகமொன்றிலும் செய்திக்கட்டுரைகள் வெளியாகியிருந்தன. அவற்றில், யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் வைத்து, சுமந்திரனைக் கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனாலும் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கொலை முயற்சிகளோடு சம்பந்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.\nதமிழ்த் தேசிய அரசியலில் சுமந்திரன் தவிர்க்க முடியாதவர். அவரின் இருப்பும் நீக்கமும் பலருக்கும் பல காரணங்களுக்காகவும் அவசியமாக இருக்கலாம். அதுவும் படுகொலைக் கலாசாரத்தினை அரசியலின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டுவிட்ட இலங்கையில், ஒருவர் படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றாக நிராகரித்துவிட முடியாது. அந்த வகையில் சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள் கவனம் பெறுகின்றன.\nசுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பில், கேசவன் சயந்தன் தகவல் வெளியிட்ட தருணம், அதனைத் தமிழ் ஊடகப் பரப்பு ஒருவகையில் எள்ளல் தொனியில் கையாண்டது. அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதன்பின்னர், சயந்தன் எந்த இடத்திலும் அது பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. அப்போது சுமந்திரனும் எதுவும் பேசியிருக்கவில்லை. ஆனால், தற்போது வெளியாகியிருக்கின்ற கொலை முயற்சிகள் தொடர்பிலான செய்திகளை சுமந்திரனும் ஒரு வகையில் உறுதிப்படுத்துகின்றார். அதாவது, தன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பில் பிரதமர் அலுவலகம் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருக்கின்றார். இது சற்றுப் பாரதூரமானதுதான். அதுபோல, கொலை முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்று வெளியிடப்பட்டிருக்கின்ற தகவல்களும், அது தொடர்பிலான கதைகளு���் கவனம் பெறுகின்றன. அந்தத் தகவல்களும் கதைகளும் சுமந்திரனைக் குறிவைத்தது மட்டுமானவை அல்ல. முன்னாள் போராளிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தேசியப் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல தரப்புகள் சார்ந்தவை.\nதன்னுடைய உயிருக்கான அச்சுறுத்தல் காணப்படுகின்ற போது, அது தொடர்பில் வெளிப்படுத்துகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. அது, மக்கள் பிரதிநிதியாகவும் தனிமனிதனாகவும் சுமந்திரனுக்கும் உண்டு. அதில் யாரும் குற்றம் சொல்ல முடியாது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கூட, தன்மீதான கொலை முயற்சிகள் தொடர்பில் கடந்த ஆண்டு, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தகவலொன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, தன்னைப் படுகொலை செய்துவிட்டு, அதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கைத் தரப்புகள் திட்டமிடுகின்றன என்று தனக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்பில் கவனம் செலுத்தி, முதலமைச்சருக்குப் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்று கோரி, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை எழுதியிருந்தார்.\nஇறுதி மோதல்களுக்குப் பின்னர், அரச புனர்வாழ்வு பெற்று சுமார் 12,000 முன்னாள் போராளிகள் ‘சமூகத்தில்’ இணைப்பட்டிருக்கின்றார்கள். ஆம், அப்படித்தான் சொல்லப்படுகின்றது. எனினும், முன்னாள் போராளிகளைப் பூரண மனதோடு தமிழ் மக்கள் உள்வாங்குவதைப் பல தரப்புகளும் விரும்பவில்லை. அதனால், அவர்கள் குறித்த அச்சங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். அல்லது சந்தேகப் பார்வையை உருவாக்கி வந்திருக்கிறார்கள். குறிப்பாக, தேசிய பாதுகாப்புத் தரப்பு, முன்னாள் போராளிகளைத் தொடர் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது அதில் முக்கியமானது. அதுபோல, முன்னாள் போராளிகளின் அரசியல் முனைப்பும் எந்தவொரு தரப்பினாலும் இரசிக்கப்படவில்லை.\nஅப்படியான நிலையில், கல்வியை இடைநடுவில் கைவிட்டுப் போராடுவதற்குச் சென்று, இன்று எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு முன்னாள் போராளிகள் வந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் ஒரே கோரிக்கை வேலை மட்டுமே. அதனை, ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏதுகைகளில் எந்தத் தரப்���ும் வெற்றிகரமாக ஈடுபடவில்லை. அது, அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழ்த் தரப்புகளாக இருந்தாலும் சரி. அவர்களை ஒரு வகையில் விலக்கி வைத்துக் கொண்டு கருமங்களை ஆற்றுவதில் குறியாக இருக்கின்றன. அதன்போக்கில், யாரோ ஒரு சிலர் செய்கின்ற தவறுகளை, ஒட்டுமொத்தமாக ‘முன்னாள் போராளிகள்’ என்கிற அடையாளத்துக்குள் சேர்த்து 12,000 பேரினையும் அச்சுறுத்தலுக்குள் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nசுமந்திரன் மீதான கொலை முயற்சிகளோடு சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வேறு வேறு காரணங்களுக்காக ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும், அவர்கள் மீது பாரிய வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், சந்தேக நபர்களோ வெடிபொருட்கள் வைத்திருந்ததான குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார்கள்.\nசுமந்திரன் மீதான கொலை முயற்சிகளுக்குப் புலம்பெயர் நாடுகளிலுள்ள சிலரினால் திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்கவும் சுமந்திரன் மீதான கொலை முயற்சிகளுக்கான திட்டம் நோர்வேயிலிருந்து தீட்டப்பட்டதாகக் கூறியிருக்கிறார். அவருக்கு அந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது என்று அவர் கூறவில்லை. ஆனால், புலம்பெயர் தரப்புகளை நோக்கி, மிக மூர்க்கத்தனமாக கைககள் நீட்டப்படுகின்றன. அது, அரசியல் சார்ந்த முனைப்புகள் கொண்டவை. அதன்பின்னால், தாயகத்திலுள்ள தமிழ் மக்களையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் விலத்தி வைக்கும் ஏற்பாடுகளும் கொண்டவை.\nஏனெனில், இதுவும் ஒரு சிலர் விடும் தவறுகளுக்காக முன்னாள் போராளிகள் என்கிற ஒட்டுமொத்த அடையாளம் கையிலெடுக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவது போல, யாரோ ஒரு சிலர் தவறு விட்டிருந்தால், அதனை ஒட்டுமொத்தமாகப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் குற்றமாக அல்லது தவறாக சித்திரிக்க முயல்வதன் போக்கிலானது. இது, பிரிவினைகளுக்கான பெரும் சதியாகும். கொலை முயற்சிகள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும். அதனையே தமிழ் மக்களும் விரும்புகின்றார்கள். மாறாக, ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு சதிவலையின் தீவிரம் உணராமல் யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது.\nசுமந்திரன், தன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான அறிவுறுத்தலை, தன் மீதான அச்சுறுத்தலாக மாத்திரம் பார்க்கவில்லை என்றும், அதனை முன்னாள் போராளிகள் மீதான அச்சுறுத்தலாகப் பார்ப்பதாகவும் கூறியிருக்கின்றார். எனினும், ஊடகங்களில் வெளியாகியிருக்கின்ற செய்திக் கட்டுரைகளிலும் கதைகளிலும் கூறப்பட்டுள்ள விடயங்கள் சார்ந்து, அவர் அறிந்து வைத்திருக்கின்ற அனைத்து விடயங்களையும் வெளியிட வேண்டிய தேவை எழுகின்றது. அது, அவர் சார்ந்த ஒரு பொறுப்பாகவும் இருக்கின்றது. அதனை, அவர் செய்யத் தவறும் பட்சத்தில் எழுதப்பட்ட கதைகளில் ‘அவருக்கும்’ பங்கிருப்பதாகக் கருத்துருவாக்கம் பெற்று நீளும். அது அவருக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் நல்லதல்ல. ஏனெனில், கேசவன் சயந்தன் கடந்த ஆண்டு வெளியிட்ட கொலை முயற்சி தொடர்பிலான கருத்து தொடர்பில், இப்போது மீள ஆலோசிக்க வேண்டிய தேவையொன்று எழுகின்றது. (அந்தக் கருத்து அரசியல் சுயநலன் சார்ந்ததா அல்லது உண்மையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் சார்ந்ததா, என்று விசாரணை செய்யப்பட வேண்டும்.)\nஅதுபோல, தமிழ்த் தேசிய அரசியல் சூழலுக்கும் இந்தக் கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்களைப் பொறுப்போடும் நிதானத்தோடும் கையாள வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. மாறாக, அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து, முத்திரைகளைக் குத்திவிட்டுக் கடந்து செல்வது, பெரும் அச்சுறுத்தல்களை வழங்கக் கூடியது.\nசுமந்திரனின் அரசியலோடும் கருத்துகளோடும் உடன்படுவதும் முரண்படுவதும் வேறு; ஆனால், அவரின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்குவது வேறு. தமிழ்த் தேசிய அரசியலும் அது சார்ந்தவர்களும் படுகொலைகள் மீதான காதலைக் கொண்டவர்கள் என்கிற விடயம் தொடர்ந்தும் பல தரப்புக்களினால் பரப்பப்பட்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் ஆயுதங்களின் மீதான ஈடுபாட்டினைத் தமிழர்கள் இன்னமும் விடவில்லை என்று சில தரப்புக்கள் நிரூபிக்க நினைக்கின்றன. அப்படியான நிலையில், சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான விடயத்தை அக்கறையோடு, நிதானமாகக் கையாள வேண்டும். அதன் உண்மைத் தன்மையை முன்முடிவுகள் இன்றி, மிகக் கவனமாக, அதன் அடிவரை சென்று, அணுகி அறிய வேண்டும். அதுதான், தேவையற்ற பதற்றங்களையும் சதி முயற்சிகளையும் தடுக்க உதவும்.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 01, 2017) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article வடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா\nNext Article காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nயாரும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படப் போகிறது: எம்.ஏ.சுமந்திரன்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/397965", "date_download": "2020-07-03T16:53:33Z", "digest": "sha1:H353PEWGE57MYWW2TWHG7N4DDN7YVMHD", "length": 10731, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "கரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nடாக்டர் எங்களை பத்தாவது நாள் முதல் பதினாரவது நாள் வரை ஒன்றாக‌ இருக்க‌ சொன்னார்கள்.....\nஇன்றோடு பதினாராவது நாள் முடிகிறது...இனி நான் என் உடல்நிலை எப்படி பார்த்துக் கொள்வது....அதாவது உணவு,ஆரோக்கியம் குறித்து எனக்கு சொல்லுங்கள்.....\nஎனது உடல் ,உஷ்னமான‌ உடல்........கரு தங்க‌ நான் என்ன‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்.....\nஉங்கள் பதில்கள் என்னை போல் கரு தரிக்க‌ முயற்ச்சிப்பவர்களுக்கி மிகவும் உதவியாக‌ இருக்கும்......\nஉங்களை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. பெயர் பேபிதானா\nஇதற்கென்று உணவு சார்ட் எல்லாம் கிடையாது. ஆரோக்கியமான உணவாக, எல்லாப் போஷாக்குகளும் கிடைப்பது போல் சாப்பிடுங்க. கொடுத்த மாத்திரைகளை ஒழுங்காக எடுங்க. பிரியட்ஸ் ஒழுங்காகுவதற்கு திரும்பவும் டாக்டரைப் பாருங்க. அவங்கள்ட்டயே வேற என்ன செய்யலாம் என்று அபிப்பிராயம் கேளுங்க. நம்பிக்கையோட இருக்கணும். உங்களுக்கு சிக்கிரம் குழந்தை தங்க வேண்டும். என் பிரார்த்தனைகள்.\nபெயர் சரியாக தட்டி இருக்கிறேனா\nஇன்னும் 3 நாட்கள் பொறுத்து டெஸ்ட் பண்ணிப் பாருங்க. என்ன முடிவு வந்தாலும் டாக்ட்டர்ட்ட போய்க் காட்டுங்க.\nஎன் முழூப்பெயர் பேபீ தான் சிஸ்டர்.உங்கள் பிராத்தனைக்கு என் நன்றிகள்.\nபுரியல. ;)) நான் ஆங்கிலத்திலேயே தட்டுறேன்.\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/06/4-people-entrusted-with-TN.html", "date_download": "2020-07-03T16:31:26Z", "digest": "sha1:ENRIT2XBHNQYFC3KPQD3A36LQ2EVOPM7", "length": 9436, "nlines": 85, "source_domain": "www.ethanthi.com", "title": "தமிழக அரசை ஆட்��ி படைக்கும் 4 பேர் - திவாகரன் பேட்டி ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / tamilnadu / தமிழக அரசை ஆட்டி படைக்கும் 4 பேர் - திவாகரன் பேட்டி \nதமிழக அரசை ஆட்டி படைக்கும் 4 பேர் - திவாகரன் பேட்டி \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nதமிழக அரசை 4 அமைச்சர்கள் ஆட்டிப்படைப்பதால் மேலும் பல அமைச்சர்கள், எம்எல்ஏ க்கள் மனக்கசப்புடன் இருக்கிறார்கள் என்று திவாகரன் கூறினார். அண்ணா திராவிடர் கழக 2ம் ஆண்டு துவக்க விழாவை யொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடி ருக்குமணிக் குளம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை யணிவித்து கட்சி அலுவலகத்தில் நேற்று கொடியேற்றினார்.\nபின்னர், திவாகரன் அளித்த பேட்டி:\nஜெயலலிதா விரும்பாத பாஜக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்த காரணத்தி னால் தான் தேர்தல்களில் அதிமுக மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனி சாமியால் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட அதிமுக -வை வெற்றி பெற வைக்க முடியவில்லை. தோல்வியை அவர் ஒத்துக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் குழந்தையை தவழ விடுங்கள் \nஅதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தினகரன் ஒரு அரசியல் கோமாளி. அவர் ஒரு மூட்டைப் பூச்சி போல் இருந்து கொண்டு தனது சுயநலத்திற்காக தமிழக அரசியல் குட்டையை குழப்பி கொண்டிருந்தார். இந்த தேர்தலில் தினகரன் என்ற மூட்டைப் பூச்சியை மக்கள் நசுக்கி எறிந்து விட்டனர். அவரை நம்பி சென்ற அப்பாவி தொண்டர் களை, தலைவர்களை தேர்தலில் பலிக்கடாவாக ஆக்கி அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார்.\nஅதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டுமென ராஜன் செல்லப்பா கூறியிருப்பது சரியான கருத்து. அவரை போல பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மனக்கசப்பில் உள்ளனர். 4 அமைச்சர்கள் தான் தமிழக அரசை ஆட்டி படைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒற்றை தலைமை பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக பொதுக் குழுவை கூட்டி அதில் தொண்டர்களின் கருத்தை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டும்.\nபெண்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஆண்களின் ரகசியங்கள் \nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடிய��த எடப்பாடி பழனிசாமி 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வருவதில் முக்கியத்துவம் கொடுப்பது ஏற்புடையதல்ல. தமிழக போலீசார் துணையோடு கெயில் நிறுவனம் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் இயந்திரங் களை இறக்கி பைப் லைன்களை புதைப்பது கண்டனத் துக்குரியது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விடக்கோரி நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு திவாகரன் கூறினார்.\nதமிழக அரசை ஆட்டி படைக்கும் 4 பேர் - திவாகரன் பேட்டி \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nகீழே கிடந்த மாஸ்கை பயன்படுத்திய இளைஞர் குடும்பமே கொரோனாவால் அவதி \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/07/youtube.html", "date_download": "2020-07-03T15:41:26Z", "digest": "sha1:PWELLOI4TGNSA4SADMPOOI5STLLIU2B4", "length": 15193, "nlines": 116, "source_domain": "www.karpom.com", "title": "Youtube கொஞ்சம் ரகசியங்கள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » google » youtube » தொழில்நுட்பம் » Youtube கொஞ்சம் ரகசியங்கள்\nYoutube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி, youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன்.\n1. எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது\nyoutube ஆனது ஆரம்பிக்கப்பட்ட போது 4:3 (Width:Height) என்ற அளவில் வீடியோக்களை பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது 16:9 என்று உள்ளது. இதனால் உங்கள் வீடியோக்களை அந்த அளவுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் முழு ஸ்க்ரீன் வீடியோ வரும். சரி 16:9 இல்லை என்றால் என்ன செய்வது ஒன்றும் இல்லை, Video upload செய்து முடித்த உடன் உங்கள் வீடியோ சிறியதாக இருந்தால் (Youtube இல் பார்க்கும் போது நிறைய கருப்பு ஏரியா இருக்கும் ) Edit என்ற பகுதியில் சென்று Tag என்பதில் yt:Stretch=16:9 என்று கொடுக்கவும். இது கிட்டதட்ட முழு ஸ்க்ரீன் ஆக வீடியோவை கொடுக்கும். அதே வீடியோ பெரிதாக இருந்தால் yt:crop=16:9.\nஏற்கனவே upload செய்தவற்றையும் நீங்களும் இப்படி கொடுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.\nஇது எல்லா வீடியோக்களுக்கும் இது பொருந்தாது. மேலே உள்ள இரண்டும் வீடியோ தரத்தை பொருத்தது.\n2. Tag என்றால் என்ன\nஇந்த பகுதியில் உங்கள் வீடியோக்களை தேடும் போது காட்ட குறிப்புகள் தரலாம். (blogger இல் label போன்று ) இதில் ஒரு வார்த்தை என்றால், //உதாரணம் prabu// என்றால் அப்படியே கொடுக்கவும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட வார்த்தை தொடர் கொடுக்கும் போது //உதாரணம் prabu krishna, karpom videos// இப்படி கொடுக்க வேண்டும்.\n3. Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது\nமுதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும் Save Vid .அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும் . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nஉங்கள் கணினியில் செய்ய நிறைய மென்பொருட்கள் உள்ளன.\nYoutube வீடியோக்களை VLC Player மூலம் டவுன்லோட் செய்வது எப்படி\nநண்பரே youtube நாம் கொடுக்கும் வீடியோ வை சிறிது படுத்திதான் play செய்யும். yt:stretch=16:9 கொடுப்பதால் நம் வீடியோ ஒரிஜினல் அளவிற்கு youtube இல் play ஆகும்.\nநல்ல பயனுள்ள தகவல் சகோ\nநல்ல தகவல் தொடருங்கள் ...\n//Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது//\nநண்பரே keepvid தளம் உங்களுக்கு விருப்பமானது போல தரும். ஆடியோ,வீடியோ இரண்டும் அங்கே கிடைக்கும்.\nயூ டியூப் பற்றிய கலக்கலான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க. நோட் பண்ணி வைக்கிறேன் பாஸ். வீடியோ அப்லோட் பண்ணும் கண்டிப்பாக நீங்கள் கூறிய அறிவுரைகளை யூஸ் பண்றேன்.\nyou tube பற்றி உபயோகமான தகவல் ...குறித்து வைத்துக்கொள்கிறேன் நண்பரே... rajeshnedveera\nமுதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com .அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும் . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/11/blog-post_13.html", "date_download": "2020-07-03T16:38:47Z", "digest": "sha1:VLWVZRYF2KPCFBIWRERUIH3C6POEVZFD", "length": 19701, "nlines": 278, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’பெண்களுக்குப் பிடிக்கும்” ........", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகோவையிலுள்ள ’கோணங்கள்’ திரைப்படக்கழகம் சென்ற மாதம் திரையிட்ட இத்தாலிய இயக்குநர் டிஸீக்கா[Bicycle Thieves இயக்கியவர்] வின் ''Two women'' படத்தைக்காண நானும் சென்றிருந்தேன்.\n[படம் பற்றிய பார்வை வேறு பதிவில்]\n’கோணங்கள்’ நிகழ்வுக்கு நான் செல்வது முதல்முறை என்பதால் குறுந்திரை அரங்கம் உள்ள பள்ளிக்குச்சென்று திரையிடப்படும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். ஓரிரு நடு வயது ஆண்கள் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்; அவர்களுக்குக் குறிப்பிட்ட இடம் தெரியுமா எனக்கேட்டேன்...அவர்கள் வழி சொன்னதோடு நிற்காமல் தொடர்ந்து இப்படிச் சொன்னார்கள்..\n‘’ம் போங்க போங்க..நீங்க எல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்’’\nஅடுத்து அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய உரையாடல் வழி அவர்களுக்கு டிஸீக்காவைப்பற்றியும் தெரியவில்லை,அந்தப்படத்தின்சாரமும் தெரியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.....\nஉண்மையில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - அநாதரவான நிலையில் ஊர் ஊராக இடம் பெயர்ந்தபடி தவிக்கும் ஒரு தாயும் அவளது பதின்பருவ மகளும் நேசப்படையினரின் கூட்டு பலாத்காரத்துக்கு ஆட்படும் கொடுமையை முன் வைக்கும் படைப்பு அது. தாய்க்கு மகள் மீதான நெஞ்சுருக்கும் நேசம் படத்தில் பதிவாகியிருந்தபோதும் அங்கே உண்மையில் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டது இராணுவத்தினரின் இராக்கதப்பாலியல் வெறி.\nதலைப்பை மட்டுமே வைத்து ’இது உங்களுக்கான படம்’ என்று அவர்கள் எப்படிச் சொன்னார்கள் என்பது எனக்கு வியப்பாகத்தான் இரு���்தது.\nஆனால் அது எப்போதும் அப்படித்தான் இருக்கிறது..\nபெண் சார்ந்து எது எழுதப்பட்டாலும்....அல்லது காட்சிப்படுத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கானதில்லை....பெண்ணுக்கு மட்டுமே உரியது என்கிற அந்த மனோபாவம்.\nபெண் எழுதும் கதை,கவிதை,கட்டுரைகளைப்படிப்பதும் கூட அப்படித்தான்....\nசொல்வனம் இணைய இதழில் அண்மையில் வெளியான எழுத்தாளர் அம்பையின் பேட்டியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.\n//எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சொல்வார்: உங்கள் எழுத்து என் வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கும்” என்று. அதாவது அவர் ஓர் உயரிய வாசகர். அவர் இலக்கிய தளத்துக்கு நான் உயரவில்லை என்கிறார். இன்னொரு நண்பர் “நீங்கள் வீட்டுக்கு வந்தது பிடித்திருந்தது. உங்கள் பேச்சு முக்கியமாகப் பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது” என்று கூறினார்.//-\nஅம்பையின் அதே அனுபவம் எனக்கும் பல முறை நேர்ந்திருக்கிறது.\nஇன்னும் பல பெண்களுக்கும் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.\nஎன் கதைத்தொகுப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் ஆண் அறிவுஜீவிகள் - அவர்கள் எழுத்தாளர்களாகட்டும்..\nஅவர்கள் யாரானாலும் அடுத்த முறை சந்திக்கும்போது\nஇலேசான கோணல் சிரிப்போடு ’’உங்க கதையை என் வைஃப் விழுந்து விழுந்து படிக்கிறா..அவளுக்கு ரொம்பப்பிடிச்சிருக்காம்’’\nஅதாவது அதன் உட்பொருள் - அம்பை சொன்னது போல\nஅவரது இலக்கிய மட்டத்துக்கு அது உயரவில்லை/அல்லது உயரும் தகுதி ஒரு பெண்ணின் எழுத்துக்கு இல்லை என்பதாக இருக்கலாம்.\nஆனால்....புரட்டிப்பார்த்துக் கொஞ்சமாவது படிக்காமல் ஒரு அராஜக முன் முடிவோடு பெண்களின் இலக்கிய மட்டத்தை இவர்கள் எப்படி நிர்ணயிக்கிறார்களோ அது ஒரு புதிர்தான்.\nபெண் எழுத்தின் உள்ளடக்கம் அவர்களின் மனச்சான்றைத் தொந்தரவு செய்வதாகவும் இருக்கலாம்;ஓரிரு முறை அப்படி அனுபவப்பட்ட பிறகு ’எதற்கு வீண் தொந்தரவு’என்று அதைப்படிக்காமலே தங்கள் வீட்டுப்பெண்களுக்குக்கொடுத்து விடுவார்களாக இருக்கலாம்.அப்பொழுதும் அதைப்படித்து அவர்கள் ‘கெட்டுக்கிட்டு’ப்போய் விடக்கூடாதே என்ற பயம் அவர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும்.\n’’உங்களப்பத்தியே இன்னும் எத்தனை காலம்தான் எழுதிக்கிட்டிருக்கப்போறீங்க.....உலகத்தை சமூகத்தைப்பத்தி எழுதுங்க’’\nஎன்று இலவச புத்திமதி சொ��்ல வருபவர்களும் இருக்கிறார்கள்...\nஇவர்களின் உலகத்தில் பெண்ணுக்கு இடம் இல்லை போலிருக்கிறது..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்பை , பெண் , பெண் எழுத்து\nஇலக்கியத்தில் பெண் எழுத்து, ஆண் எழுத்து என்ற வேறுபாடு எதுவும் இல்லை.\nபெண்கள் தங்கள் அனுபவம சார்ந்த பதிவுகளை இலக்கியமாக படைக்கிறார்கள்.\nஅத்தகைய அனுபவங்கள் பெண்களுக்கு உள்ளதால் அவை மற்ற பெண்களுக்கு அதிமான பிடித்த விசயமாக போய் விடுகிறது .\nஆண், பெண் என் யார் எழுதினாலும்\nபொதுவில் வைத்து பார்ப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.\n16 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nகோவை இதழில் ஒரு குறிப்பு\nமாபெருங் காவியம் - மௌனி\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2007/09/", "date_download": "2020-07-03T17:58:21Z", "digest": "sha1:GNWF3AEX2L5NWXNFZAVGISYQ5WBECHJA", "length": 11545, "nlines": 160, "source_domain": "www.mugundan.com", "title": "September 2007 | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nசன் டி.வி‍‍‍‍‍-ன் நகல் டி.வி\nகலைஞர் தொலைக்காட்சி,தமிழகத்தை கலக்கும் என எதிர்பார்த்தால்\nஅது சன்‍‍-ன் ஜெராக்ஸ் காப்பியாக பிற‌ந்துள்ளது.\nஅப்பட்டமான சினிமா மூலதனங்கள், அசிங்கமான\nசீரியல்கள் (பெயர் நெடுந்தொடர்....தமிழாக்கி இருக்கிறார்கள்).\nமற்றபடி இது ஒரு முழும���யான மற்றுமொரு மசாலா டிவி.\nதமிழனுக்கு சோறு கிடைக்கிறதோ இல்லையோ,, வித,விதமான‌\nவெட்டி சேனல்களுக்கு குறை இல்லாமல் கிடைக்கிறது.\nதமிழகம் இந்த சேனல் புற்றுநோயிடமிருந்து மீள வழியே இல்லை\nஆயிற்று உங்க‌ளுக்கு....சில‌ வார‌ங்க‌ளாக‌ த‌மிழ்ம‌ண‌ம் அழுகிய‌\nம‌ண‌த்துட‌ன் வாழ்ந்து கொண்டிருப்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும்.\nநிறைய‌ பேர் வேடிக்கை பார்த்தோம்,ஒப்புக்கொள்கிறோம்.,\nப‌திவைத்தாண்டி ஒரு வார்த்தைப் போர் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தினால்\nநிறைய‌ பேர் அமைதி காத்திருக்க‌க் கூடும்.நிறைய‌ பேர் காய‌ப்\nப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும்.\nஇப்போது என்ன ''குடி'' முழுகிப் போய்விட்ட‌து...விடைதான்\nபெற்றாகிவிட்ட‌தே...பின் ஏன் விடை பெற‌வேண்டும் ப‌திவுல‌கிலிருந்து\nவாருங்க‌ள் ச‌கோத‌ர‌,ச‌கோத‌ரிக‌ளே ப‌திவைப் போடுங்க‌ள்...படிப்ப‌வ‌ர்\nந‌ம் ஊரிலே ,ப‌க்க‌த்திலேயே ''முள்ள‌மாரி,முடிச்ச‌விக்கி,அயோக்கிய‌ன்,\nஅர‌சிய‌ல் திருட‌ன் போன்றோருட‌ன் வாழ‌வில்லையா நாம்.இன்னும்\nசில‌ கொடிய‌ வில‌ங்குக‌ள் கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கிக் கொண்டுள்ளோம்.\nஅதுமாதிரி இந்த‌ இணைய‌த்திலும் சில ''ம‌ன‌ நோயாளிகள்'' இருக்கின்ற‌ன‌ர்.\nஎங்கேயாவ‌து த‌ன் உள‌ர‌லை அவ‌ர்கள் கொட்டி விட்டுப் போக‌ட்டுமே.....\nப‌டித்த‌வ‌ன் என‌க் கூறிக்கொள்வப‌வ‌ன் எத்த‌னை பேர் ப‌ண்புட‌ன்\nந‌ட‌ந்து கொள்கிறான்...இதில் பெண்க‌ளும் விதிவில‌க்க‌ல்ல‌...\nநாம் அன்றாடம் பார்க்காத‌,கேட்காத‌ அசிங்க‌ங்க‌ளா....இந்த‌ வ‌லைப் பூக்க‌ளில்\nபுதிதாக‌ பார்க்கிறோம்..பின் ஏன் இங்கே ம‌ட்டும் கூச்ச‌ல்\nசென்னை ப‌திவ‌ர் ப‌ட்ட‌றை‍-2007 க்கு சென்றுவ‌ந்த‌ பின் தான் புரிந்த‌து....\nநிறைய‌ த‌மிழ்ம‌ண‌ ப‌திவ‌ர்க‌ள் குழுவாக‌ செய‌ல்ப‌ட்ட‌து...அத‌னால் ''அல்ல‌ல்''\nப‌டுவ‌து.நிறைய‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தொலைபேசி,மின்னஞ்ச‌ல்,சாட்,\nபோன்ற‌ ''முத‌லைக்குள்'' மாட்டிக் கொண்டு இருந்த‌தை.இதுதான் அடுத்தவ‌னை காட்டிக் கொடுக்க‌ ஏதுவாக‌ இருந்திருக்கும்.\nஇந்த‌ ''குழு ச‌க்தி'' தான்....எல்லா பிர‌ச்ச‌னைக‌ளுக்கும் கார‌ண‌ம் என‌ நினைக்கிறேன்.க‌ருத்து திணிப்புக்கும்,அடாவ‌டிக்கும் இதுதான் ''தீ''யாக‌\nஇருந்திருக்கும்.மாற்றுக் க‌ருத்தை அசிங்க‌மாக‌ ஆராய‌ தூண்டிய‌து...அசிங்க‌த்தை கிள‌ர‌ தூண்டிய‌து இந்த‌ தேவைய‌ற்ற‌ உற‌வுக‌ள் தான் என‌ நினைக்கிறேன்.\nஇந்த‌ கூட்ட‌த்தின‌ர் ஒரு கால‌த்தில் ஒட்டி,உற‌வாடியும் வ‌ந்துள்ள‌ன‌ர்.\nஆக‌வே த‌மிழ் வ‌லைப்பூக்க‌ளின் உயிர்க‌ளே வாருங்க‌ள்., ப‌ழ‌தை ம‌ற‌ப்போம்.\nஇந்த‌ வ‌லைபூக்க‌ளினால் அடித்த‌ட்டு ம‌க்க‌ளுக்கு ஒரு ப‌ய‌ணும் இல்லை.ஆனால் ந‌ம் அனுப‌வ‌ங்க‌ள் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளுக்கு\nத‌மிழில் ஒரு இர‌ண்டாயிர‌ம் வ‌லைபூக்க‌ளில் ,சில‌ நூறுதான் உயிரோடு\nஇருக்கும் என‌ நினைக்கிறேன்.இந்த‌ நூறில் ஒரு இருப‌து பேர் கும்மி அல்ல‌து\nகுழு ப‌திவ‌ர்க‌ள்,புதிதாக‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் முக‌ப்பை பார்த்த‌வுட‌ன் ஓட்ட‌ம்\nச‌கோத‌ர‌ ,ச‌கோத‌ரிக‌ளே த‌மிழுக்காவாவது, நாம் ந‌ம் ப‌ய‌ண‌த்தை\nவ‌ச‌ந்த‌ம் ஒரு நாள் வீசும்\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nசன் டி.வி‍‍‍‍‍-ன் நகல் டி.வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/vinotham.php", "date_download": "2020-07-03T16:41:57Z", "digest": "sha1:KKCC627ZLIPDOGMRUIAZUQYGNO3GCWGL", "length": 3276, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil mobile", "raw_content": "\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஇறக்கை போல் காதுகளை அசைக்கும் காட்டுப்பூனை\n3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்\nசூதாட்ட வழக்கில் கழுதை கைது செய்யப்பட்ட வினோதம்\nஉடலில் அம்பு துளைத்த போதும் அனாயசமாகப் பறக்கும் அபூர்வ கடல்புறா\nஅமெரிக்காவில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\nமூதாட்டியின் காதில் வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி\nஇருகால்களையும் அசைக்கமுடியாத போது நடனமாடி அசத்தி வரும் ஜப்பான் நடன கலைஞர்\nகொரோனா வைரஸ் பரவலை குறைக்க கைகுலுக்கலுக்கு பதிலாக புதிய முறை\nஅதிக பசியால் நீளமான துணியை விழுங்கிய மலைப் பாம்பு\n1 2 அடுத்த பக்கம்›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54032/", "date_download": "2020-07-03T17:00:58Z", "digest": "sha1:ZZ5J7N4NGRV3QPHM6ITVTKEZT2GE4EIF", "length": 8801, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நின்ற காரினால் பரபரப்பு! | Tamil Page", "raw_content": "\nயாழ் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நின்ற காரினால் பரபரப்பு\nயாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக கார் ஒன்று தரித்து நின்றமையினால் அப்பகுதியில் இன்று (16) மதியம் பரபரப்பான சூழ்நில�� ஏற்பட்டது.\nயாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறமுடைய கார் ஒன்று காலையில் இருந்து தரித்து நின்றுள்ளது. இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கார் நின்ற இடத்திற்கு யாரையும் செல்லவிடாது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.\nபின்னர் பாடசாலை நிறைவடையும் நேரம் என்ற காரணத்தினால் வழமையாக போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வெளியேறும் தருணத்தில் இருவர் வருகை தந்தனர். தரித்து விடப்பட்ட கார் தங்களுடையது என கூறி காரில் ஏற முற்பட்ட்னர். எனினும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அனுமதிக்கவில்லை.\nசம்பவ இடத்திற்கு வந்த குறித்த இருவரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போது தாம் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தாம் யாழ்ப்பாணத்துக்கு காலையில் வருகை தந்த போது விபத்து ஏற்பட்ட்தாகவும் அதனால் தாம் காரினை ஓரமாக நிறுத்தி விட்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றதாக கூறினர். எனினும் பொலிசார் குறித்த காரினை முழுமையாக சோதனையிடடதுடன் காரில் வந்தவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்ட்து. இந்த சம்பவத்தினால் பாடசாலை சூழலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்ட்து.\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழ் நோக்கி வந்த மர்மப்படகு… உள்ளே இருந்தது என்ன\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத���து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/sterlite/", "date_download": "2020-07-03T17:47:16Z", "digest": "sha1:SWNVTOKFNVHRRNDMOSMB32PXLVFHOY3D", "length": 6204, "nlines": 92, "source_domain": "amaruvi.in", "title": "Sterlite | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nதமிழகப் ‘போராட்டங்கள்’- தீர்வு என்ன \n2. கறுப்புப் பணவொழிப்புக்கான பண மதிப்பிழப்பு\n3. ஹவாலாக்காரர்களின் வேலை / பணம் இழப்பு\n5. சினிமா வழியாக இனி மாற்ற முடியாத கறுப்புப் பணம்\n6. 2-5ல் தொடர்புடைய மதமாற்று, மத அடிப்படைவாத என்.ஜி.ஓ.க்கள்\n7. எல்லா இந்திய எதிர்ப்புக்கும் துணை போகும் உதிரி இடதுசாரிகள்\n8. கறுப்புப் பணத்தை மாற்ற முடியாமல் செய்த ஆதார் திட்டச் செயலாக்கம்\n9. நீட் தேர்வால் வருவாய் இழந்த தனியார் பல்கலைக்கழகங்கள் / பள்ளிகள்\n1. மூளை மழுங்கடிக்கப்பட்ட ஐ.டி.ஊழியர்கள்\n2. சினிமா தவிர எதுவும் அறியாத சிந்தனையாளர்கள்\n3. மார்க்கெட் இழந்த நடிகர்கள் + புதிய அவதாரப் போராளிகள்\n4. வெளி நாட்டில் இருந்து கொண்டு 2,3க்குப் பண உதவி செய்யும் மூடர்கள்\n5. மேற்சொன்ன அனைவரிடமும் தங்களை அடகு வைத்த ஊடக வியாபாரிகள்\n4. தமிழக அறிவியல் (நியூட்றினோ)\n1. மற்ற மாநிலங்கள் (தொழில் துறைத் தேக்கம், தொழில் இடம் பெயர்வு)\n2. சீனா ( சாகர் மாலா எதிர்ப்பு, இணையத் துறைமுகம் எதிர்ப்பு..)\n3. சவூதி அரேபியா (ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எதிர்ப்பு)\n1. முதுகெலும்பு (மத்திய,மாநில அரசுகளுக்கு)\n1. 1999ல் சீனாவில் பாகிஸ்தானின் தூதரகத்தில் முஷரப்பின் போனை ஒட்டுக் கேட்டு வெளியிட்ட உளவுத்துறை, பிரிவினைவாதிகளின் எண்ணங்களை அறியமுடியாதிருப்பது போல் இருப்பது\n1. ஓய்வுபெறும் வயதுடைய நடிகர்களுக்கு அரசியலில் புனர்வாழ்வு\n2. விருதுகள் திரும்ப வாங்கும் விழாக்கள\n1. ஸ்டெர்லைட்டை அனில் அகர்வால் பில் கேட்ஸிடம் விற்பது\n2. ஸ்டெர்லைட் வளாகத்துக்குள் எஸ்றா சற்குணத்துக்கு அலுவலகம் கட்டிக் கொடுப்பது\n3.இதனால் அங்கு ஏற்படும் சமாதானம்\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\nஆ..பக்கங்கள் on Social Distance, மேல படாதே இன்…\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/82191/articles/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-03T17:47:40Z", "digest": "sha1:OHKB2UJLXKIJONXRFQAOIYTHD5PU34RH", "length": 18066, "nlines": 134, "source_domain": "may17iyakkam.com", "title": "தஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு\n- in கட்டுரைகள், தஞ்சை, பொதுக் கட்டுரைகள், வாழ்வாதாரம்\nதஞ்சாவூரில் விமான தளத்தை திறந்த மோடி அரசு; இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தமிழகத்தை மாற்ற நினைக்கிறதா இந்திய அரசு\nஇந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தஞ்சாவூரில் அதிநவீன விமானப்படை தளத்தை தொடங்கி இருக்கிறோம் என்று முப்படையின் கூட்டு தலைவர் பிபின் ராவத் பேசியிருக்கிறார். https://www.thehindu.com/news/national/tamil-nadu/sukhoi-squadron-positioned-in-thanjavur/article30607625.ece\nஉண்மையில் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் ஒருசில கேள்விக்கு பிஜேபியின் மோடி அரசு தமிழர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.அதாவது\n1.இந்தியாவிற்கு சீனா தான் எதிரி நாடு என்றால் எதிரி நாடான சீனாவிற்கு அதிக நன்மையை தரும் பொருளாதார ஒப்பந்தமான ரீஜினல் எக்னாமிக் பார்ட்னர்ஷிப் அக்ரிமென்டில் கையெழுத்திட ஏன் இந்தியா முதலில் (இறுதியில் கையெழுத்துபோடவில்லை என்பது வேறு விசயம்) ஒப்புக்கொண்டது.\n2. சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்க தான் தமிழகத்தின் தஞ்சாவூரை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் ஏன் சீன பிரதமரை அதே தமிழகத்தில் மகாபலிபுரத்தில் வைத்து சந்தித்தீர்கள் அவ்வளவு தூரம் அரசியல் அறிவு இல்லாதவர்களால் பிஜேபியின் வெளியுறவு கொள்கை யாளர்கள்.\n3. சீனாவின் பொருளாதாரத்தை முடக்கினால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்து இந்திய பெருங்கடலில் அவர்களை கண்காணிக்கவே இந்த விமானதளமென்றால், ஏன் இந்தியாவின் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்த சீனாவின் ’ஹவாய்’ கம்பெனிக்கு அனுமதி கொடுத்தீர்கள். அத்தோடு சில தினங்களுக்கு முன் சீனாவின் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் ’வின்டெக்’ நிறுவனம் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க அனுமதியையும் மத்திய மாநில அரச��கள் வழங்கியிருக்கின்றது.\nஇதன் மூலம் சீனா இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார நன்மையை அடையப் போகிறார்களே. நீங்களே சீனாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறார்கள் பின் அதை கட்டுப்படுத்தவும் செய்வோம் என்கிறீர்களே ஏன் இந்த இரட்டை நிலை\nஇப்படிப்பட்ட மிக முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல் தமிழகத்தை ராணுவ மயமாக்கும் வேலையை ஏன் செய்கிறீர்கள். யாருடைய நன்மைக்காக செய்கிறீர்கள் என்பதை தமிழர்களுக்கு இந்திய அரசு சொல்லியாக வேண்டும்.\nதமிழகத்தை ஆப்கானிஸ்தானாக மாற்ற இந்திய அரசு நினைக்கிறதோ என்ற அச்சம் தமிழர்களுக்கு ஏற்படுகிறது.\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கம் – 25-சூன்-2020\n உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு\nபறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும் – இணையவழி கருத்தரங்கம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ ���ணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kedar-jadhav-bhuvneshwar-kumar-partnership-against-australia-breaks-10-years-old-record-pocl5u", "date_download": "2020-07-03T17:09:59Z", "digest": "sha1:425QXCLJCIZOZ6JLYTHDJU77K3NKYC2U", "length": 11709, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "10 ஆண்டு கால சாதனையை முறியடித்த கேதர் - புவனேஷ்வர் குமார்!!", "raw_content": "\n10 ஆண்டு கால சாதனையை முறியடித்த கேதர் - புவனேஷ்வர் குமார்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவும் புவனேஷ்வர் குமாரும் இணைந்து 10 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேதர் ஜாதவும் புவனேஷ்வர் குமாரும் இணைந்து 10 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்தது. தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கின.\nடெல்லியில் நேற்று நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜாவின் சதம் மற்றும் ஹேண்ட்ஸ்கம்பின் பொறுப்பான அரைசதத்தால் அந்த அணி 272 ரன்களை எடுத்தது.\n273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடரையும் 3-2 என வென்றது.\n273 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மட்டுமே அரைசதம் அடித்தார். தவான், கோலி, ரிஷப், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மாவும் நிலைத்து ஆடி அணிக்கு வெற்றியை தேடித்தரவில்லை.\n132 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 7வது விக்கெட்டுக்கு கேதர் ஜாதவும் புவனேஷ்வர் குமாரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 91 ரன்களை குவித்தது. புவனேஷ்வர் குமார் 46 ரன்களும் கேதர் ஜாதவ் 44 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் இவர்களின் இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு உதவவில்லை.\nஆனால் 10 ஆண்டுகால சாதனையை இந்த ஜோடி முறியடித்துவிட்டது. 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங்கும் பிரவீன் குமாரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்ததே அதிகபட்ச 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஸ்கோ���ாக இருந்தது. நேற்றைய போட்டியில் 7வது விக்கெட்டுக்கு 91 ரன்களை சேர்த்ததன் மூலம் 10 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.\nஅதை ரெய்னாவே வைத்துக்கொள்ளட்டும்.. விட்டுக்கொடுத்த ஹர்பஜன் சிங்.. யாருக்கும் தெரியாத தகவலை வெளியிட்ட சிஎஸ்கே\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\nபும்ரா, ஷமி மாதிரி ஆளுக்குலாம் பிரச்னையில்ல.. எனக்குதான் பெரிய சிக்கல்..\nபிரெட் லீ-யின் யார்க்கரில் கிளீன் போல்டு.. தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட இந்திய வீரர்..\nஅவங்க 2 பேருக்கும் பந்துவீசுவது தான் ரொம்ப கஷ்டம்.. குல்தீப் யாதவ் ஓபன் டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ண��ம் அதிபர் வேட்பாளர்கள்\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-huge-money-seized-from-sudhir-gadgil-car/", "date_download": "2020-07-03T17:24:43Z", "digest": "sha1:JW6RCRIISLZGNC7WHLCYBEI3BRI57HFV", "length": 21585, "nlines": 116, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து பணம் பறிமுதல்? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து பணம் பறிமுதல்\n‘’பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து ரூ.20,000 கோடி பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.\nபாஜக MLA சுதிர் காட்கில்.இவரது காரிலிருந்து 20,000 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டு உள்ளது.இது பற்றி எந்த\nசெய்தி ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.\nசமூக வலைதளங்கள்மூலமே பகிர வேண்டும்\nபாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து ரூ.20,000 கோடி பணம் பறிமுதல் என்பதையே, ஆங்கிலத்தில் யாரோ பகிர்ந்ததை, கட் செய்து எடுத்து, இந்த பதிவில் தமிழ் தலைப்பு சேர்த்து பகிர்ந்துள்ளனர். அதில், சுதிர் காட்கில் உள்ளிட்டோர் நிற்கும் புகைப்படம், கட்டுக்கட்டாக பணம் இருக்கும் புகைப்படங்கள் என 3 புகைப்படங்கள் சேர்த்து பகிரப்பட்டுள்ளன. ஏப்ரல் 10ம் தேதியன்று, இப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக எதிர்ப்பு சிந்தனை உள்ளவர்களால், அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வரும் இப்பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காலம் என்பதால், தேர்தலின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, பல்வேறு பிரசாரங்களை சமூக ஊடகங்களில் செய்து வருகின்றனர். இதன்படிதான், மேற்கண்ட பதிவும் பகிரப்பட்டுள்ளதாக, நமக்கு தோன்றுகிறது.\nஇருந்தாலும், சந்தேகத்தை உறுதி செய்ய முதலில், குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள 3 புகைப்படங்களில், ஒரு புகைப��படத்தின் ஆதார செய்தி கிடைத்தது. இதுதொடர்பான புகைப்பட ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nஇதன்படி, இந்த 3 புகைப்படங்களில் ஒரு புகைப்படம், நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாகக் கூறி, நியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில்தான், இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த செய்தியை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.\nஇதேபோல, 2வது பணக்கட்டுகள் இருக்கும் புகைப்படத்தின் ஆதார செய்தியும், அதே கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலிலேயே கிடைத்தது. ஆதார படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, வீடியோ ஒன்றில் இருந்தும், அதே நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் இருந்தும், மேற்கண்ட 2வது புகைப்படம் திருடப்பட்டதாக, உறுதி செய்யப்படுகிறது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதே காட்சி அடங்கிய வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.\nநாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள 3 புகைப்படங்களில், 2 புகைப்படங்கள் வேறு செய்திகளில் இருந்து எடிட் செய்து எடுக்கப்பட்டவை என உறுதியாகிறது. எனவே, 3வது புகைப்படத்தின் ஆதாரம் எது என தேடிப் பார்த்தோம். கூகுள் சென்று சுதிர் காட்கில் என டைப் செய்து தேடியபோது, இதுதொடர்பாக நிறைய ஃபேஸ்புக் பதிவுகள் மற்றும் செய்திகள் கிடைத்தன.\nஅதில் ஒரு ஃபேஸ்புக் பதிவில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்பட பதிவில் உள்ள 3வது புகைப்படம் பற்றியும், இந்த செய்தியின் முழு விவரமும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த ஃபேஸ்புக் பதிவிலேயே, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதியன்று சுதிர் காட்கில் காரில் இருந்து ரூ.6 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்ட பின், நடைபெற்ற சோதனை எனவும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, சுதிர் காட்கிலின் சகோதரர் கணேஷ் காட்கில், சங்க்லி ஊரக வங்கியின் தலைவராக உள்ளார். அவரது வங்கிக்கு எடுத்துச் சென்ற ரூ.6 கோடி பணத்தையே, போலீசார் பறிமுதல் செய்துவிட்டு, பின்னர் ஒப்படைத்தனர் எனவும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு, 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். அதாவது, சுதிர் காட்கில் பற்றிய வதந்தி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரவி வருவதும் உறுதி செய்யப்படுகிறது. இதுபற்றிய செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்பதால், இந்த ஃபேஸ்புக் பதிவையே இறுதியாக எடுத்துக் கொள்கிறோம்.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, வெவ்வேறு செய்திகளில் இருந்து 3 பதிவுகளை எடுத்து, அவற்றை ஒன்றாக தொகுத்து பகிர்ந்துள்ளனர் என, உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் அப்படி பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nTitle:பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து பணம் பறிமுதல்\nநான் தோற்றால் அதற்கு காரணம் பா.ஜ.க கூட்டணிதான்: தம்பிதுரை பேசியது உண்மையா\nசவூதி அரசர் சல்மான் காலில் விழுந்தாரா மோடி\nபயங்கரவாதிகளுடன் துப்பாக்கி ஏந்தியபடி போஸ் கொடுத்தாரா இம்ரான் கான்\nபொள்ளாச்சி பாலியல் கொடூர வீடியோவில் இருப்பது பார் நாகராஜா அல்லது வேறு யார்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் நவம்பரில் நிகழுமா\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nசாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் – ஃபேஸ்புக் வதந்தி தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் ம... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஉத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா ‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித்... by Pankaj Iyer\nFact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெ���்கடேசன் கூறினாரா டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையைக் கை... by Chendur Pandian\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா\nஇந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா\nFact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (814) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (37) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,075) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (185) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (50) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/sweet-for-babies/", "date_download": "2020-07-03T17:03:32Z", "digest": "sha1:YY4V7UVYOOJ754UFYOEO4GSFQOANGQQH", "length": 6779, "nlines": 52, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "sweet for babies Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nWheat Apple Halwa in Tamil: குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான அல்வா ரெசிபி. அல்வா என்றாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.வாயில் இட்டவுடனே நாவிற்கு சுவை சேர்த்து தொண்டையில் நழுவி செல்லும் அல்வாவை விரும்பாதவர்களே கிடையாது.ஆனால் இத்தனை சுவை மிகுந்த அல்வாவை நம்மால் மட்டுமே சுவைக்க இயலும்.ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது.ஏனென்றால் அதில் அதில் சர்க்கரை கலந்திருக்கும்.அதே சமயம் அல்வாவிற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காமல் ஏதாவது இனிப்பு…Read More\nPasi paruppu Payasam:பண்டைய காலம் முதல் பாரம்பரியமாக நம் உணவு பட்டியலில் இடம் பெற்று வரும் ரெசிபிகளில் பாயாசமும் ஒன்று.நம் வரலாற்று கதைகள் மற்றும் புராண கதைகளிலும் பாயாசம் இடம் பெற்றிருக்கின்றது.விரத காலங்களிலும்,விசேஷ பூஜைகளிலும் பாயாசம் தவறாமல் இடம் பெரும்.வாழையிலை இட்டு அறுசுவை உணவு உண்ணுப்பொழுதும் கடைசியில் பாயசத்தோடு முடிக்கும்பொழுது தான் விருந்து உண்ட திருப்தியே கிட்டும். பாயாசங்களில் பலவகை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதில் உடலுக்கு நன்மை அளிக்கும் சுவையான பாயச வகைதான்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/33071-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T18:24:08Z", "digest": "sha1:OYLK4Y7HKNLJT72ZA26WPJTZKW6BH2KL", "length": 43409, "nlines": 572, "source_domain": "yarl.com", "title": "அதிகம் கேளாத இனிய பாடல்கள் - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஅதிகம் கேளாத இனிய பாடல்கள்\nஅதிகம் கேளாத இனிய பாடல்கள்\nBy இசைக்கலைஞன், January 6, 2008 in இனிய பொழுது\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபதியப்பட்டது January 6, 2008\nஅன்பர்களே... மீண்டுமொருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.\nசிறு வயதில் கேட்ட பல அரிய பாடல்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் பலனாக பல பாடல்கள் கிடைத்துப் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம்.\nபாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில்\nபடம்: இது எப்படி இருக்கு (1978)\nபாடியவர்கள்: K.J. யேசுதாஸ், S. ஜானகி\nபாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.\nஇனி பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் 1978 இல் வெளிவந்தது. படம் தரமில்லாததால் பாடல் பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் மெட்டிலும் இசைக்கோர்வையிலும் சிறந்துவிளங்கும் ஒரு பாடல். அத்துடன் இதைக்கேட்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் இருந்த ஞாபகம் வரும். அந்த ஒரு மகிழ்ச்சிக்காகவே இம்மாதிரியான பாடல்களைக்கேட்பதில் ஆர்வம் செலுத்துகிறேன்.\nபாடலில் பிரதானமாக உபயோகிக்கப்பட்டுள்ள வாத்தியங்கள் கிட்டார், புல்லாங்குழல், தபலா, வயலின் போன்றவை. இவற்றில் கிட்டாரை எடுத்துக்கொண்டால் பேஸ் மற்றும் ரிதம் வகை கிட்டார்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பேஸ் கிட்டாரை தமிழ் சினிமா இசையில் பெருமளவில் உபயோகிக்கத்தொடங்கிய ராஜா இந்தப் பாடலிலும் அதன் மூலம் தன் முத்திரையைப் பதிக்கின்றார். பேஸ் மற்றும் ரிதம் கிட்டாரில் நடை பழகும் அழகே அழகு. குறிப்பாக எங்கும் நிறைந்த அந்தப் பல்லவியில் இதனை அவதானிக்கலாம்.\nஇரண்டாவது இடையீட்டு இசை ஒரு இசைப்பிரவாகம்.குறிப்பாக 2:25 நிமிட நேரத்தில் தொடங்கும் கிட்டார் இசையும் அதனைத்தொடர்ந்த வயலின் குறிப்புகளும் மெய்சிலிர்க்க வைப்பவை. இவற்றுக்கான இசைக்குறிப்புக்கள் என்னிடம் உள்ளன. தேவையுள்ளவர்கள் தெரியப்படுத்துங்கள்.\nஎன்னிடம் இதுமாதியான பாடல்கள் MP3 வடிவில் உள்ளன. யாழில் தரவேற்றம் செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். மோகன் அண்ணை கவனிப்பாரா\nஅதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஅதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .\nநன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபாடல்: ஆசை நெஞ்சின் கனவுகள்\nபடம்: முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)\nபாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா\nஇந்தப்பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம் கேட்டபோது..அடேயப்பா.. அந்த ஆனந்தம் இருக்கிறதே.. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.\nஉண்மையாகவே அதிக வருடங்களுக்கு முன் கேட்ட பாடல். நன்றி டங்குவார்.\nதயவுசெய்து எம்பீ 3 யாக தரவேற்றம் செய்யுங்கள் தரம் குறையாது.\nநன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா\nஏற்கனவே உள்ள \"சேர்வர்\" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.\nஏற்கனவே உள்ள \"சேர்வர்\" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.\nஏற்கனவே உள்ள \"சேர்வர்\" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.\nபலர் உதவி செய்வார்களென நினக்கின்றேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஏற்கனவே உள்ள \"சேர்வர்\" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.\nஅண்ணை, இன்னொரு கொள்கணினி வாங்கிப் போடுறதுதானே..\nகொள்கணினி = சேர்வர் (என்னுடைய கண்டுபிடிப்பாக்கும்.. )\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபாடல்: நான் பேச வந்தேன்\nபடம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி\nஇது ராஜாவின் மூன்றாவது படம். இந்தப்படமும் ஒரு உதவாத படம் என்பதால் பாடல் பிரபலமாகவில்லை. இந்தப்பாடலின் மெட்டு மிகவும் இனிமையானது. எதுமாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒரு மெட்டு. பின்புல இசையும் அதற்கேற்றாற்போல் மென்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nமிக நல்ல பாடல் டங்குவார். என்னைப்பொருத்தவரை இளையராஜா + பாலா + ஜானகி கூட்டணிதான் மிகவும் சிறந்த பாடல்களைத்தந்தது.\nவாழ்த்துக்கள் டங்கு.தொடருங்கள் .இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் இனிமையையும் தரும்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநன்றி ஈஸ் மற்றும் குமாரசாமி...\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபாடல்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்\nபடம்: உறவாடும் நெஞ்சம் (1976)\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி\nஇதுவும் ஒரு அருமையான பாடல். பல்லவி முடிந்து முதல் இடையீட்டு இசையின் ஆரம்பம் அமர்க்களம்.\nஇனி வெங்கட்டின் \"உள்ளும் புறமும்\" வலைப்பதிவிலிருந்து...\nபாலூட்டி வளர்த்த கிளி வெளியாகி மிகக் குறைந்த இடைவெளியிலேயே இளையராஜாவின் மூன்றாவது படம் வெளியானது. இந்த முறை அன்னக்கிளியின் இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், தேவராஜ்-மோகன் கூட்டணி திரும்ப வந்தது. இன்னும் பெரிய எதிர்பார்ப்பு. இன்னும் பெரிய தோல்வி. பா.வ.கி முதலில் வெளியாகியிருந்தாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி முதலில் பாடியது இந்தப் பாடல்தான். திரைக்கு வருவதற்கு முன்னரே ராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அன்னக்கிளியில் எஸ்.பி.பியைப் பாடவைக்க இளையராஜா முயலவில்லை. முதல் காரணம், அன்னக்கிளியில் இருந்த ஒரே ஆண் குரல் பாடல் (அன்னக்கிளி உன்��த்தேடுதே) சோகத்தைப் பிழியும் பாடல். அந்தக் காலங்களில் பாலசுப்ரமணியம் ஒரு ஜாலியான பாடகர் (சந்திரபாபு போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் ‘ஒரே’ ஜாலியான பாடகர் என்றும் சொல்லலாம்). அவரை வைத்து இந்தப் பாடலைப் பாடவைக்கும் துணிவு ராஜாவுக்கு இல்லை. அதற்கும் மேலாக ராஜாவுக்கே அந்தப் பாடலில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார். தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்.\nமுதலாவது பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகப் பதிவு செய்த முதல்பாடல் இதுதான். இந்த முறை தைரியமாக எஸ்.பி.பி வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்திடமும் தே.மோ இரட்டையரிடமும் கேட்க முடிந்தது.\nஎத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பட்டியலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதில் வரும் இசையமைப்பு அந்தக் காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானது. இதே முறையைப் பின்னால் பருவமே.. புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஓம் நமஹா.. (இதயத்தைத் திருடாதே) போன்ற படங்களில் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். (உறவாடும் நெஞ்சம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, இதயத்தைக் திருடாதே தலைப்பு ஒற்றுமை எதேச்சையாகத்தான் இருக்க வேண்டும்). பாடலின் முதல் இடையீட்டில் வரும் வயலின் இசை பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரைப் பாணியாக அமைந்துபோனது.\nஆமாம், ஒரு மாபெரும் வெற்றி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜா என்ன செய்தார் நிமிர்ந்து நின்றார். படம் - பத்ரகாளி. இந்த முறை புதிதாக (அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த) யேசுதாஸ் கண்ணன் ஒரு கைக்குழந்தை-யைப் பாடினார். இந்தப் பாடலில் முதன் முறையாக பி.சுசிலாவும் ராஜாவின் இசையில் சேர்ந்தார். இது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தின் கேட்டேளே அங்கே, ஒத்தரூவா ஒனக்குத்தாரேன் பாடல்களும் பிரபலமாயின. அப்புறம் 1977ல் பதின்மூன்று படங்களுக்கு ராஜாங்கம்தான். இதில் கவிக்குயில், பதினாறு வயதினிலே, காய்த்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, தீபம் எல்லாம் அடக்கம்.\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nடங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nடங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.\nஈஸ், நீங்கள் சொல்வது மிகவும் சரி.. அது ஒரு வலைப்பதிவிலிருந்து அப்படியே சுட்டது. நானும் சரியாகக் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.\nInterests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.\nமன்னிப்பதற்க்கு ஒன்றுமில்லை. உங்கள் தேடல் தொடரட்டும்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபிரபலமாகாத இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் அற்புதமாகப் பாடியிருப்பார். மிகவும் இனிமையான இதன் மெட்டு ஒரு குழந்தையை நோக்கிப் பாடப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இனிமையான மெட்டுக்களை பல்லவியிலும் சரணத்திலும் கொண்டுள்ளது.\nபொதுவாக பேஸ் கிட்டாரின் உபயோகம் பாடல்களில் வெளியே மற்ற வாத்தியங்களைப்போல் தெரியாது. ஆனால் அதுவே ராஜாவின் பெரும்பாலான பாடல்களின் உயிர் நாடியாகும். பலருக்கு அது என்ன வாத்தியமென்றே தெரிந்திருக்காது. மேடையில் பாடல்களைப் பாடும்போதும் பெரும்பாலும் பேஸை உருப்படியாக வாசிக்காதிருப்பதால்தான் அசலைப் போல நகல் இருப்பதில்லை.\nவெள்ளி நிலாவினிலே..தமிழ் வீணை வந்தது.. என்ற பல்லவியில் வந்தது என்றவரியின் து என்ற சொல்லில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சுரம் பேஸ் கிட்டாரில் வாசிக்கப்படுகிறது. அது அடுத்த வரியான அது பாடும் பாடல் நீ ராஜா.. என்ற வரிக்கு முன்னோட்டமாகும். அந்த மாதிரி சுரமாற்றங்கள் வரும்போது ஒரு இனம் புரியாத இனிமை பிறக்கும். இதுவே ராஜாவின் மிகப்பெரிய பலம். ராஜாவின் அனேகமான பாடல்களில் இதனைக் கவனிக்கலாம்.\nஅலட்டல் போதும். இனி பாடலை இங்கே கேளுங்கள்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபாடல்: மேகமே தூதாக வா\nபடம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)\nபாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், P.சுசீலா\nஎந்த நாழிகையில் கேட்கவைத்தாலும் எனக்கு சலிக்காத ஒரு பாடல். இதுவரை எத்தனை நூறுதடவைகள் கேட்டிருப்பேனோ தெரியாது. பாடலின் பல்லவியும் சரணமும் இருவித சுர ஸ்தாயிகளில் அமைக்கப்பட்டிருப்பதும், சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் போது வரும் சுரமாற்றமும் இனிமையைக் கொடுக்கின்றன.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபடம்: மலர்களிலே அவள் மல்லிகை\nஆரம்பத்தில் மிகச் சாதாரண பாடல் போல இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்க மிக இனிமையாகக் தோன்றும். பாடலைக் கேளுங்கள் இங்கே..\nடங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nடங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்\nஇதுவரை நான் குறிப்பிட்ட பாடல்களெல்லாம் என்னால் தரவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. அவை ஏற்கனவே தளங்களில் உள்ளவை. என்னிடமும் பல பாடல்கள் உள்ளன. அவற்றை நீங்கள் சொன்ன முறையில் தரவேற்றம் செய்கிறேன்.\nநன்றி டங்குவார். பாடல்கள் கோடி கோடி அவை கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் கிடைப்பவை தரமானதாக இருந்தால் நல்லது. நீங்கள் பாடல்களை இணையுங்கள் நானும் தரமானதாக என்னிடமிருந்தால் இணைக்கின்றேன்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபடம்: இனிக்கும் இளமை (1979)\nபாடியவர்கள்: P.B. சிறீநிவாஸ், S.P. சைலஜா\nபாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.\nஇந்தப் பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம்தான் கேட்டேன். மிகவும் இனிமையாக இருந்தது. பாடல் வரிகளும் மிக அழகு. நுணாவிலான் பாட்டுக்குள்ளே பாட்டு பகுதியில் இந்தப்பாடலைக் குறிப்பிட்டிருந்தார். என்ன நுணா.. பழைய பாடலெல்லாம் தலைகீழ் பாடம் பொல..\nதொடங்கப்பட்டது சனி at 19:07\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\nதொடங்கப்பட்டது Yesterday at 14:05\nலடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது 14 hours ago\nதொடங்கப்பட்டது September 5, 2014\nபெண்ணென்றால் தெய்வமாளிகை திறந்து கொள்ளாதோ நீங்க பின் கதவால் வந்தால் யார் தான் கண்டு கொள்வார்கள்.\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\nவேலைவெட்டி இல்லாத ஆக்கள் செய்த வேலையை வேலைவெட்டி இல்லாத ஆள் செய்தியை இணைத்து விட வேலைவெட்டி இல்லாத கருத்தாளர்கள் புடுங்குப்படுகினம்.\nலடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை\nஇதில நம்மளை விட அமெரிக்கா ரொம்ப துடியா துடிக்குது.\nவடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன\n4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம். அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா\nஅதிகம் கேளாத இனிய பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/p/sitemap.html", "date_download": "2020-07-03T16:06:58Z", "digest": "sha1:MNAY665WT3TLQMY4YILY4KYWDVAXJ6OF", "length": 2996, "nlines": 60, "source_domain": "www.ethanthi.com", "title": "SiteMap - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nபாதாம் பருப்பு நன்மைகள், தீமைகள் என்ன\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nகீழே கிடந்த மாஸ்கை பயன்படுத்திய இளைஞர் குடும்பமே கொரோனாவால் அவதி \nமாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=1394", "date_download": "2020-07-03T15:45:40Z", "digest": "sha1:GP445Z55YFBQOZGHQVJ7TJAAQRLKI7EF", "length": 6289, "nlines": 90, "source_domain": "www.ilankai.com", "title": "சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் சுவிஸ் பிரஜை அல்ல – வதிவிட அந்தஸ்த்தை பெற்ற இலங்கையர் – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜப���்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nசுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் சுவிஸ் பிரஜை அல்ல – வதிவிட அந்தஸ்த்தை பெற்ற இலங்கையர்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதவராலயம் அறிவித்துள்ளது.\nஇன்று தூதுவாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறித்த நபர் இலங்கை பிரஜையே எனவும் எனினும் சுவிஸில் வதிவிட அனுமதி பெற்றுக கொண்டுள்ளவரெனவும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையினை வன்மையாக கண்டித்து சுவிஸ் அரசு பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்தி உள்ளதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅதே வேளை கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபரொருவர் சுவிஸ் பிரஜை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவர் சுவிஸில் வதிவிட அனுமதி பெற்றுக் கொண்டுள்ள ஒருவரேயெனவும் அச்செய்தி குறிப்பினில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிஸ் வங்கிகளில் பதுங்கியிருந்த 450 மில்லியன் டொலர் வெளியே வந்தது\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2008/10/blog-post.html?showComment=1224112860000", "date_download": "2020-07-03T17:19:37Z", "digest": "sha1:KGAZGA22PTIB5VMADQS452W4OMUNIPDG", "length": 59139, "nlines": 792, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): குலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 14, 2008\nகுலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி\nமீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமா���ி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன், ராம்கோ வினோத், பிரமிட் வினோத், கோகுல், கவுஜர் லக்குவனார், நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போயிருமோன்னு பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் இந்தமாதிரி அருமையான மக்காகூட ஜமாபோட்டு ஊரு சுத்தவாவது கொஞ்சநாளைக்கு இத்துல ஒட்டிக்கனும்னு இருக்கேன் :)\n எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மனிதசக்தி கொப்பளித்து பிரவகிக்கும் கூட்டங்களைக் கண்டு ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத( ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத() ”டண்டணக்கர டண்டணக்கர...”. கலக்கறாங்கைய்யா. 10 நாளைக்கு குலசை முத்தாம்மனுக்கு வேண்டிகிட்டு விரதம். விதவிதமான வேடத்துல ஊர்மக்களிடம் கையேந்துதல். 10வது நாளைக்கு குழுகுழுவா கூடி குலசைக்கு ஆட்டத்துடன் பயணம். கையேந்திக்கிடைத்த காணிக்கையை கோயிலில் செழுத்திவிட்டு கடல்ல குளியல். அங்கயே சமைச்சு சாப்டுட்டு ராத்திரி நடக்கற சூரசம்காரத்தில் பக்திப்பரவசத்துடன் கலந்துக்கிட்டு வேசம் கலைச்சு ஊருக்கு போய்ச்சேர்றது. இதேன் அவங்க ப்ளானு. சும்மா சொல்லக்கூடாது. வருசமெல்லாம் பொழ்ப்பு எப்படியோ... ஆனா இந்த 10 நாளுக்கு வாழ்க்கைய அனுபவிக்கறாங்கய்யா அனுபவிக்கறாய்ங்க\nபுயலுக்கு முன் அமைதி. முத்தாரம்மன் கோவிலின் முதன்மைத்தெரு... இதுவழியாத்தான் 5 லட்சம் மக்கா போனாங்கன்னா நம்புவீகளா\nநல்லநாளும் அதுவுமா சீ��்கிரம் எந்திரிச்சு குளிக்காம தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி\n ஒருத்தன் தனித்துவமா இருந்தா விடமாட்டீங்களே\nமொதல்ல Sea Bath... பெறகு Sand Bath அப்புறந்தேன் Sun Bath... கலராயிடுவம்ல\nவேண்டுதல்னு வந்துட்டா எம்புட்டு கஷ்டம்னாலும் தாங்குவம்ல\n ஊருக்குள்ள வந்ததுல இருந்து இவனுங்க இம்சை தாங்கல. அவனவனுக்கு ஒளிஓவியனுங்கனு நெனப்பு. ஒரு திருகாணி மாட்ட விடுதாய்ங்களா\nஆட்டத்தை ரசிக்கவில்லே... ஆளேத்தான் பார்க்குது...\n ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா\nவருசத்துக்கு ஒருக்கா ச்சான்சு.. அம்புட்டையும் ஒரேராத்திரில வித்துப்புடனும்...\nவேண்டுதலுக்குன்னு சில வேசங்க. ஆழ்மன ஆசைகளை நிவர்த்திக்கன்னு சில வேசங்க. பத்ரகாளி, குறவன், ராப்பிச்சை, பைத்தியம், போலீஸ், கெழவி, அனுமாருன்னு ஆயிரக்கணக்கா வேசங்க.\nஅகந்தை அழியவேண்டி பைத்தியக்கார வேடம்.\nஇன்னொரு ஆச்சரியமான மேட்டரு பொம்பள வேசம் புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு :) அந்தக்காலத்துலதான் மனுசன் யோசிச்சிருக்கான்யா\n”நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றாகவில்லை என்றால் , நாம் இறைவனை உணர முடியாது. ஒருமைதான் ஒருமையை அறியும்” - இ.சி.நே - கவிக்கோ.\nகுழந்தைகள் பெண்கள் மற்றும் பெண்கள்\nஎலே.. ராஜா உத்தரவாகவே இருக்கட்டும். அதுக்காக பத்தவைக்காத தம்முக்கு எப்படில பைன் போடுவ\nசேர்ப்பித்த தீச்சட்டிகளும் சீர்செய்யும் சிறுவனும்\nகடற்கரை சூரசம்ஹார திடலில் ஆடி சாமிகும்பிட்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் மக்கள் கடலின் நடுவில் ஒரு இ.ம.மு பிரமுகர் பேச்சு. பறையர் பள்ளர் வரலாற்றுச்சிறப்புகளை எடுத்துச்சொல்லி “சாதிபார்த்தா நாம் இம்புட்டுபேரும் குழுமியிருக்கோம்”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான்”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான் கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா சரியாத்தான் தொழில் செய்யறாங்க. ஆனாலும் ஒரு சந்தோஷம். ஒரு விசிலோ கைத்தட்டலோ இல்லாம மக்கள் மகா அமைதியா இருந்தாங்க. கவனமெல்லாம் நைட்டு சரியா 12 மணிக்கு நடக்கப்போகும் சூரசம்ஹரத்துக்காக வெயிட்டிங். 15 நிமிசம் இத்த பேசியும் எடுபடலைன்ன ஒடனே அப்படியே ட்ராக் மாறி “நாம் இங்கே மற்ற மதத்தினை விமர்சனம் செய்ய வரவில்லை.. இந்து மதத்தின் பெருமையை... “\nம்ம்ம்... இந்த வருசம் மக்கா அமைதியா கேக்காக. அடுத்தவருசம் கைத்தட்டுவாங்க. அதுக்கடுத்த வருசம் கொரளு விடுவாங்க. அடுத்தது... இந்துமதம் காக்க என்னே ஒரு லட்சியப்பாதை விநாயகரு சதுர்த்திக்கு ஆன நிலைமை குலசை தசராவுக்குமான்னு மனசு கருக்குங்குது\nசரி ���ிடுங்கப்பு. மனம் கவரும் குலசை முத்தாரம்மன் கண்டு மனம் குளிருங்க :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nIndian புதன், அக்டோபர் 15, 2008 5:06:00 முற்பகல்\nகானா பிரபா புதன், அக்டோபர் 15, 2008 5:14:00 முற்பகல்\nபடங்களும் அவற்றுக்கான கருத்துக்களும் சிறப்போ சிறப்பு\nவெண்பூ புதன், அக்டோபர் 15, 2008 5:27:00 முற்பகல்\nபடங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை..\nஆயில்யன் புதன், அக்டோபர் 15, 2008 7:03:00 முற்பகல்\n//கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா\nஅண்ணாச்சி வாழ்ந்திருக்கீங்க இப்படி ஒரு அருமையான சூழல்ல :)))))\nஆயில்யன் புதன், அக்டோபர் 15, 2008 7:05:00 முற்பகல்\nபோட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாய் ஜொலிக்கிறது\nஅந்த பெண் கலைஞர்கள் முகத்தில் தெறிக்கும் மகிழ்ச்சி\nஆணவம் போக்க அருமையான தோற்றம்\nஇப்படி எல்லா படங்களும் கலக்கல்\nமுதல் படம் பார்த்த கணத்தினில் டக்கென்று பிடித்தது அதே கணத்தில் தோன்றிய எண்ணம் கொஞ்சம் அந்த பழைய மாடி வீட்டினையும் உள் சென்று கேமராவில் வெளிக்கொண்டு வந்திருக்கலாம்\nILA (a) இளா புதன், அக்டோபர் 15, 2008 8:21:00 முற்பகல்\nCVR புதன், அக்டோபர் 15, 2008 10:52:00 முற்பகல்\nThekkikattan|தெகா புதன், அக்டோபர் 15, 2008 11:17:00 முற்பகல்\n மறைஞ்சு நின்னு பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில நாங்க பார்த்ததெல்லாம் ஞாபகம் வந்திருச்சு... இதில இருந்த ஒரு புகைப்படத்தை பார்க்கயில :)).\nAnand V புதன், அக்டோபர் 15, 2008 11:40:00 முற்பகல்\nவர்ணணைகள் படத்துக்கு அழகு சேர்கின்றன.\nகுப்பன்.யாஹூ புதன், அக்டோபர் 15, 2008 1:04:00 பிற்பகல்\nநல்ல பதிவு, நல்ல புகைப்படங்கள் குலசையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடீர்கள்.\n1000 தான் வலை பதிவு, இணையதளங்கள் டிவிடி வந்தாலும் 100 மனிதர்களிடம\nபேசும் பொழுது குறையும் மன அழுத்தம் netilo chaatilo குறைவதில்லை.\nகோபிநாத் புதன், அக்டோபர் 15, 2008 7:21:00 பிற்பகல்\nஆசானே வழக்கம் போல எல்லாமே செம டாப்பு ;))\n ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா\\\\\nஆனா ஒன்னே ஒன்னு ஆசானே...இங்க ஆமிரகத்தில் flickr வராது. நீங்க போட்டுயிருக்கும் picasaல சின்னதாக தெரியுது. உங்க ஆல்பத்துக்கு போன ரொம்ப நேரம் ஆகுது. பெருச பார்க்கிற மாதிரி ஏ���ாவது செய்யுங்களேன் ;)\nilavanji வியாழன், அக்டோபர் 16, 2008 5:22:00 முற்பகல்\nIndian, கானாபிரபா, வெண்பூ, இளா, ஆனந்த், குப்பன்,\nபழய மாடி வீட்டுல குடியிருக்காங்கப்பு. அதுபோக விருந்தாளிக கும்பலு வேற. இதுல படமெடுக்கனும்னு நானும் நெரிசல் குடுத்திருந்த என்போட்டாவை மாட்டியிருப்பாங்க\n நாதன் கேட்டா எனக்கு மிதிதான்\nநீரு இன்னும் பெருசா பாக்க இப்பத்திக்கி ஒரே வழி பிக்காசா சைட்டுல போய் பாக்கறதுதான். வேற ஏதாச்சும் வழிகடைச்சா கண்டிப்பா செய்யறேன்\nசிங். செயகுமார். வியாழன், அக்டோபர் 23, 2008 4:39:00 முற்பகல்\nபோட்டோக்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்திலதனித்துவமாய்..............வாத்தியாரே சூப்பர்\nபெயரில்லா திங்கள், அக்டோபர் 27, 2008 12:13:00 முற்பகல்\nகோவை சிபி செவ்வாய், அக்டோபர் 28, 2008 10:56:00 முற்பகல்\nகேமராவை கையில் வைத்துக்கொண்டு பெண்கள் முகத்தின்\nபெயரில்லா வெள்ளி, டிசம்பர் 12, 2008 4:14:00 முற்பகல்\nசொந்த ஊருக்குச் சென்று வந்த திருப்தி. உருவாக்கியதற்கு நன்றி.\nநிலவுக்காதலன் வெள்ளி, டிசம்பர் 12, 2008 1:46:00 பிற்பகல்\nCable சங்கர் வெள்ளி, டிசம்பர் 19, 2008 12:09:00 பிற்பகல்\nசூப்பர் இளவஞ்சி.. அற்புதமான படங்கள்.. இந்த படங்களை என்னுடய் பதிவுக்கு உபயோக படுத்தலாமா..\nilavanji வெள்ளி, டிசம்பர் 19, 2008 1:03:00 பிற்பகல்\n// இந்த படங்களை என்னுடய் பதிவுக்கு உபயோக படுத்தலாமா..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்குடியில் இருந்து சில படங்கள்\nகுலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nWILD TALES - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரிவஞ்ச் த்ரில்லர் ) 6 சிறுகதைகள்\nதாம்பரத்தில் மிதமான மழை | Moderate rain at Tambaram\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஹாமீம் முஸ்தபா அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD\nஎன்னென்ன புது அனுபவங்கள் பாருங்க, இந்தக் கொரோனா காலத்துலே (மினித்தொடர் பாகம் 2 )\nAstrology: Quiz: புதிர்: ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் \nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஉலகத் தமிழ் வலைக் காட்ச���களில் முதன் முறையாக…\nதங்கள் பரிசுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nபிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nராஜநாயஹம் பற்றி வாசுகி பாஸ்கர்\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேச��ந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/02/blog-post_11.html", "date_download": "2020-07-03T15:42:14Z", "digest": "sha1:WLOJRSBBSWCX5HKN5QSLDMQGNCEE3H2Q", "length": 6555, "nlines": 76, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: தைராய்டு சுரப்பியை குணமாக்கும் மச்சாசனம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nதைராய்டு சுரப்பியை குணமாக்கும் மச்சாசனம்\nஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம்\nசர்வாங்காசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனம் என்பதால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கிறது. மிக நீண்ட நேரம் மேஜை வேலை செய்வோருக்கு புத்துணர்வை அளிக்கிறது\nநீரிழிவு , ஆஸ்துமா , நுரையீரல் நோய்கள், தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.\nஉடலும் ��னமும் மிகவும் இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ,ஓய்வாக ஆகின்றது\nஅதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப்பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது . வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப் பட வேண்டும்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/blog-post_729.html", "date_download": "2020-07-03T16:57:48Z", "digest": "sha1:WFMFAJ2IWMHFEH34K4AOZJBZO477UAVN", "length": 6855, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "மட்டக்களப்பில் பஸ் சாரதி, நடத்துனர் கஞ்சாவுடன் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு மட்டக்களப்பில் பஸ் சாரதி, நடத்துனர் கஞ்சாவுடன் கைது\nமட்டக்களப்பில் பஸ் சாரதி, நடத்துனர் கஞ்சாவுடன் கைது\nமட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் கஞ்சாவை பொதி செய்து கொண்டிருந்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதுடன் 28 கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.\nஇரகசிய பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த பகுதியை சம்பவதினமான நேற்று மாலை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதன் போது கஞ்சாவை பொதி செய்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்ததுடன் சாரதியிடம் 14 கிராம் நடத்துனரிடம் 14 கிராமாக 28 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.\nஇதில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்���ை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் பூரணமற்ற 40 கோப்புகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்தான விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 40 கோப்புகளை சட்ட மா அதிபர் தப்புல டி ல...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/16/", "date_download": "2020-07-03T17:17:52Z", "digest": "sha1:O2L52BSRKFIXOIGHUTGPH3VFTYOGR3I4", "length": 8352, "nlines": 115, "source_domain": "www.thamilan.lk", "title": "June 16, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபொசன் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்ரி\nபொலன்றுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பொசன் அன்னதான நிகழ்வு 59வது தடவையாக இன்றும் நாளையும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் இடம்பெறுகின்றது. Read More »\nஜனாதிபதியிடம் கருத்துக்களை கேட்கத் தயாராகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு \nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் ���ாராளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. Read More »\nரோஹித்தின் சதத்துடன் 336 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா\nஇந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 336/5 ஓட்டங்களைப் பெற்றது. Read More »\nகுற்றத்தை ஒப்புகொண்ட இஸ்ரேல் பிரதமரின் மனைவி\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் மனைவி சாரா, அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஒப்புகொண்டுள்ளார். Read More »\nபழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம்\n- வன்னி செய்தியாளர் -\nசர்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த பிக்குகளும் தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மு Read More »\nஇந்திய போட்டியில் மழை குறுக்கீடு\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தற்போது மழை குறுக்கிட்டுள்ளது. Read More »\nஅமைச்சுப் பதவியை ஏற்குமாறு கபீர் ஹாஷிமிடம் சஜித் கோரிக்கை \nஅமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்று மக்களுக்கான சேவையை ஆற்ற முன்வருமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச , கபீர் ஹாசிம் எம் பியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More »\nஉலகக் கிண்ணம் – பாகிஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\nஇங்கிலாந்தில் நடந்து வரும் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலக கிண்ண போட்டிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா- Read More »\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்��ானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-07-03T16:03:20Z", "digest": "sha1:ZNECXWQR5NGAXKMV4PDRD3MZSY4X72OQ", "length": 8127, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கீழா நெல்லியின் பயன்களை அறிந்துகொள்ளுங்கள் !!! | vanakkamlondon", "raw_content": "\nகீழா நெல்லியின் பயன்களை அறிந்துகொள்ளுங்கள் \nகீழா நெல்லியின் பயன்களை அறிந்துகொள்ளுங்கள் \nமஞ்சள் காமாலை, சிறுநீரகநோய் , குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற்றோட்டம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.\nகீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.\nகீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையது. மேலும் கல்லீரலை பாதுகாக்கும்.\nமஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.\nகீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.\nஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.\nபனங்கற்கண்டு சாப்பிட்டால் என்ன நன்மைகள் என தெரியுமா..\nமாதுளம் பழத்தின் மகிமை தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு ஒரு நோய் வரப்போகின்றது என்பதை காட்டும் அறிகுறி.\nகோட்டாபய விற்கும் தினேஷ் குணவர்தனவிற்கும் முரண்பாடு \nமஹிந்த பாடசாலைகள் அமைக்கத்திட்டம்-பந்துல குணவர்தன\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/05/blog-post_9.html?showComment=1557404287195", "date_download": "2020-07-03T18:07:35Z", "digest": "sha1:6LGBJFJI4AFKJIAFT675LD5QEFLCPOWD", "length": 37902, "nlines": 215, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: தேர்தல் அரசியல்! ஓட்டுக்காக, புலியும் புல் தின்னும்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n ஓட்டுக்காக, புலியும் புல் தின்னும்\nமேற்கு வங்க அரசியல்களத்தைப் பற்றி வரும் செய்திகள் கொஞ்சம் ஆச்சரியத்தைத் தருகிற ரகம். என்னதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை பிஜேபிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு எடுத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிமட்டத் தொண்டர்கள் பிஜேபிக்கு உதவி செய்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி கொஞ்சம் விவரங்களோடு செய்தியைச் சொல்கிறது. இது அரசியலில் புதிதல்லதான் ஒரு பொது எதிரிக்கெதிராக, களத்தில் இதர எதிரிகள் informal ஆக ஒன்று சேர்வது, அங்கே இங்கே என்று களத்தில் கீழ்மட்டத்தில் சகஜம்தான். ஆனால் மேற்கு வங்கத்தில் இது மாநிலம் தழுவியதாக இருப்பது தான் ஆச்சரியம் தருகிற விஷயம். CPIM தலைமையும் கூட இதைக் கவலையுடன் கவனித்து வருவதாகச் சொல்கிறார்கள்.\n'19 இல் பாதி '21 இல் முழுவதும் என்ற silent slogan உடன் (இந்தத் தேர்தலில் பாதியாவது, '21 அசெம்பிளி எலெக்ஷனில் முழுதுமாக திரிணாமுல் காங்கிரசைக் காலிசெய்வோம்) மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் வேலைசெய்வது மம்தா பானெர்ஜிக்கும் தெரிந்தே இருக்கிறது. என்ன நடக்கிறதாம்\nபிஜேபிக்கு ஹிந்திபெல்டில் இருக்கிற மாதிரி மேற்கு வங்க மாநிலத்தில் கட்சி நிறுவனபலம் அடிமட்டம் வரை இல்லை. திரிணாமுல், காங்கிரஸ், இடதுசாரிகள் அளவுக்கு அங்கே அடிமட்டத்தில் சிப்பாய்கள் இல்லை. ஆனால் மம்தா பானெர்ஜி ஆட்சியில் அதீத அடக்குமுறைக்கு ஆளான மார்க்சிஸ்ட் சிப்பாய்கள் பி���ேபிக்கு உதவுவதன் மூலம் திரிணாமுல் கட்சியின் வீழ்ச்சிக்கு அடிகோலாக இருக்க முனைந்திருக்கிறார்கள். உதாரணமாக கொல்கத்தா வடக்குத் தொகுதியில் 1862 பூத்துகள் இருப்பதில் பிஜேபிக்கு 500 பூத்துகளுக்கு மட்டுமே தன்னுடைய கட்சித் தொண்டர்களை நியமிக்க முடிந்திருக்கிறது. திரிணாமுல் கட்சியின் சிட்டிங் எம்பி சுதீப் பந்தோபாத்யாயைத் தோற்கடிக்கிற வாய்ப்பு பிஜேபிக்கு பிரகாசமாக இருப்பதால் பிஜேபிக்கு ஆள் இல்லாத பூத்துகளை தேர்தல்நாளில் விழிப்போடு கவனித்துக் கொள்வதாக CPIM தொண்டர்கள் discreet ஆக முன்வந்திருக்கிறார்கள் என்கிற போது உதவியை யார் மறுப்பார்கள்\nUnishey half, Ekushey saaf' ('19 இல் பாதி '21 இல் முழுவதும்,) என்று மௌனமாகத் தங்கள் கட்சித்தொண்டர்களே பிஜேபிக்கு உதவுவதில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை என்னசெய்வது என்று புரியாமல் ட்வீட்டரில் மட்டும் இந்த மாதிரி வீர வஜனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் அரசியலில் வாக்குகள் வேண்டுமென்றால் புலிகள் கூடப் புல்லைத் தின்கிற வினோதமும் நடக்கும் ஐயோ புலியா, புல்லும் தின்னுமா என்று கேட்பீர்களேயானால் கண் முன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் இருக்கிறது.\nLabels: அரசியல், அனுபவம், இடதுசாரி, நையாண்டி\nமே 24ல் இந்த மாதிரி கட்டுரைகளுக்கெல்லாம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா) அர்த்தம் தெரிந்துவிடும்.\n மே 23 தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியாதா\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி\nகாங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று\nநரேந்திர மோடி வெற���றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n மோடி பயத்தில் பிதற்றித் தி...\nகோமாளிகள், கோமாளித்தனங்களால் நிரப்பப்பட்டது காங்கி...\nஇந்திய அரசியல் அரங்கம் இன்று\nஇந்தத் தேர்தல் போனால் என்ன 2024 இல் பார்த்துக் கொ...\nமானசீகக் கொ.பேரனுக்கு ஒரிஜினல் கொள்ளுப்பேரன் கடிதம்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல் எந்த வகையில் வித்தியாசமா...\nநம்மைச் சுற்றி வரும் அரசியல் செய்திகள்\nஇந்தத்தேர்தலில் அதிகம் இழக்கப் போகிறவர்கள்....\nசண்டே போஸ்ட் #2 வாத்ரா ராபர்ட் வாத்ரா வாத்ரா\n தட் வயசுக்கு வந்தா என்ன\n ஓட்டுக்காக, புலியும் புல் தின்னும்\nஇந்தத் தேர்தல் கூத்துகளின் பொதுவான அம்சம்\nகாங்கிரஸ்காரனின் பொய்யும் புளுகும் .....\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண���டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால���பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி ���திர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறத�� (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011_06_12_archive.html", "date_download": "2020-07-03T16:45:37Z", "digest": "sha1:JJ5XS6NTLV6AL72DM2QXANHJEFQWXS6Y", "length": 45807, "nlines": 687, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2011-06-12 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nதாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை... இயற்கை வைத்தியம்,\nதாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை... இயற்கை வைத்தியம், கற்றாழை, சித்த மருத்துவம் கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏ...\nபூசணிக்காயின் மருத்துவக் குணங்கள் பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் ...\nஅதிக நாள் உயிரோடு வாழ \"பாகற்காய்\" சாப்பிடுங்க இயற்கை வைத்தியம்\nஅதிக நாள் உயிரோடு வாழ \"பாகற்காய்\" சாப்பிடுங்க இயற்கை வைத்தியம் மருத்துவ குணங்கள்: சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும...\n ரைஸ் கேக் தேவையானவை பச்சரிசி - அரை கப், புழுங்கலரிசி - அரை கப், வாழைப்பழம் - 2, சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல் - அர...\n வாழைத்தண்டு அல்வா தேவையானவை நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழை தண்டு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், நெய் - கால் கப், ஏலக்க...\n கசகசா உருண���டை தேவையானவை சுத்தம் செய்த கசகசா - ஒரு கப், நெய் - கால் கப், வெல்லம் - ஒரு கப், தண்ணீர் - சிறிதளவு, ஏலக்...\n கம்பு வடை தேவையானவை சுத்தம் செய்த கம்பு - 2 கப், துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால...\n நட் ஃபிங்கர்ஸ் தேவையானவை பாசிப்பருப்பு - ஒரு கப், ரவை - கால் கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், முந்திரிப்பருப்பு,...\nகோடையை கொண்டாட.. 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம்\nகொளுத்தும் வெயிலுக்கு இதமாக, 'ஜில்' என்று 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம், ஸ்குவாஷ்.. என கூல் அயிட்டங்களைத் தந்திருக்கிறார் சமையல் தில...\n முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்த...\nஅழகான உதடுகளுக்கு இயற்கை அழகு உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்:\nஅழகான உதடுகளுக்கு இயற்கை அழகு முக அழகின் ழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உதடுகளைப் பராமர...\nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nவீட்டில் உள்ள தரை பளிச்சிட கீறல்கள் மறைய தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் ...\nபெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்\nபெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ் **** பாட்டி வைத்தியம் *1. அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் ...\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ் *** பாட்டி வைத்தியம்\n*1. வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் ...\nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் \nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் 1. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நி...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள் 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுர...\nகுடும்பமே சுவைத்து மகிழ... 30 வகை இனிப்பு உருண்டை\nகுடும்பமே சுவைத்து மகிழ... 30 வகை இனிப்பு உருண்டை என்னதான் இன்று ரசகுல்லா, குலோப்ஜாமூன் ���ன்று வடஇந்திய ஸ்வீட்டுகளால் நம் இல்ல விழாக்கள் கள...\nமூச்சு - மூட்டு - மூலம் என் வயது எழுபது. எனக்கு நீண்ட நாட்களாகவே ஆஸ்துமா தொல்லை ஆபத்தாக இருந்து வருகிறது. இதற்காக நிறைய மருந்துகள், சிரப்...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nதாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை... இயற்கை வைத்தியம்,\nஅதிக நாள் உயிரோடு வாழ \"பாகற்காய்\" சாப்பிடுங்க இயற்...\nகோடையை கொண்டாட.. 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம்\nஅழகான உதடுகளுக்கு இயற்கை அழகு \nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nபெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல...\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ் *** பாட...\nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் \nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nகுடும்பமே சுவைத்து மகிழ... 30 வகை இனிப்பு உருண்டை\nஇட்லி முதல் வடை வரை 16 வகை பிரெட் சமையல்\nகரகர.. மொறு மொறு.. 30 வகை வறுவல்\nவிதம் விதமாக.. வித்தியாசமாக.. 30 வகை வாழை சமையல்\nவித்தியாசமான சுவைகளில்.. 30 வகை வடாம், வத்தல்\nசொக்க வைக்கும் 30 வகை தொக்கு\nபெண்களின் எடுப்பான அழகுக்கு பிரா - அறிய வேண்டிய உ...\nஇயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.-அழக...\nசுகமாக வாழ ஆரோக்கிய அழகுக் கலை உடற்பயிற்சியும் நம...\nஉடல்நலம், சுகமாக வாழ இயற்கை அழகுக் குறிப்புகள்-அழக...\nஉடல் எடை குறைய... ( இயற்கை முறை )-அழகு குறிப்பு,\nஉடல்நலம், கூந்தல் பராம‌ரி‌ப்‌பு பற்றி...‏அழகு குறி...\nஇயற்கை வைத்தியமும் பொலிவு தரும் இயற்கை முகப் பூச்ச...\nகுங்குமப்பூ அழகை அள்ளித்தரும்---எளிய அழகுக் குறி...\nகூந்தல் கருகருவென்று வளருவதற்கு:-அழகு குறிப்புகள்.\nபொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்க...\nவீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி--அழகு குறிப்...\nகண்கள் ''ப்ளிச்'' ஆக..எளிய அழகுக் குறிப்புகள்\nகர கர... மொறு மொறு... 30 வகை போண்டா வடை\nஉபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்\nகரகர..மொறுமொறு.. -30 வகை பக்கோடா\n30 வகை பஜ்ஜி-வடை வாய்க்கு ருசியாக குடும்பம் குஷியா...\n30 வகை அதிசய சமையல் சமைக்காமலே பிரியாணி... கொதிக்...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத���துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் ��ிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/2018/", "date_download": "2020-07-03T17:18:29Z", "digest": "sha1:V6EU7EIA6T22JCOL2NSLDGHZHIEHHMPN", "length": 10967, "nlines": 195, "source_domain": "ta.freecomiconline.me", "title": "2018 காப்பகங்கள் - இலவச வெப்டன் ஆன்லைன்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (7)\nசூறாவளி திருமணத்தின் அழகான மனைவி\nஅத்தியாயம் 243 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 242 ஜூன் 27, 2020\nபிசாசு ஜனாதிபதி காதலில் விழுகிறார்\nஅத்தியாயம் 207 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 206 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 218 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 217 ஜூன் 27, 2020\nஒரு பில்லியனரின் முன்னாள் மனைவி\nஅத்தியாயம் 557 ஜூன் 27, 2020\nஅத்தியாயம் 556 ஜூன் 27, 2020\nஎன் ஸ்வீட்டஸ்ட் யூ - வெப்காமிக்ஸ்\nஅத்தியாயம் 190 பிப்ரவரி 19, 2020\nஅத்தியாயம் 189 பிப்ரவரி 19, 2020\nநான் ஒரு பேட் கை\nஅத்தியாயம் 3 ஜனவரி 10, 2020\nஅத்தியாயம் 2 ஜனவரி 10, 2020\nஎன் ஸ்வீட்டஸ்ட் யூ - வெப்காமிக்ஸ்\nஅத்தியாயம் 168 டிசம்பர் 24, 2019\nஅத்தியாயம் 167 டிசம்பர் 24, 2019\nஎன் ஸ்வீட்டஸ்ட் யூ - வெப்காமிக்ஸ்\nஅத்தியாயம் 169 டிசம்பர் 23, 2019\nஅத்தியாயம் 168 டிசம்பர் 23, 2019\nஎன் ஸ்வீட்டஸ்ட் யூ - வெப்காமிக்ஸ்\nஅத்தியாயம் 164 டிசம்பர் 10, 2019\nஅத்தியாயம் 163 டிசம்பர் 10, 2019\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்��ு உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kalathil-captian-1040140", "date_download": "2020-07-03T17:24:03Z", "digest": "sha1:S5HMOXT5O26BWDFYEVAIJVYZTCA6VOZD", "length": 11385, "nlines": 146, "source_domain": "www.panuval.com", "title": "களத்தில் கேப்டன் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்களை வன்மையாக விமரிசனம் செய்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் ‘ரமணா புகழ்’ விஜயகாந்த். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் அவ்வப்போது கொடுத்துவரும் மறைமுக சங்கடங்களைக் கண்டு அஞ்சாமல், நியாயம் என்று மனதில் படுவதை தயக்கம் இன்றி வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்க அரசியல்வாதி ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்களை வன்மையாக விமரிசனம் செய்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் ‘ரமணா புகழ்’ விஜயகாந்த். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் அவ்வப்போது கொடுத்துவரும் மறைமுக சங்கடங்களைக் கண்டு அஞ்சாமல், நியாயம் என்று மனதில் படுவதை தயக்கம் இன்றி வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்க அரசியல்வாதி தமிழ்நாட்டில், விஜயகாந்த் தலைமை ஏற்றிருக்கும் தே.மு.தி.க., குறுகிய காலத்தில் 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதால், அரசியல் நோக்கர்கள் இவருடைய அசைவுகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நடக்கவிருக்கும் தமிழகத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருப்பது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. 2008_ல், விஜயகாந்த் கிராமம் கிராமமாக நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தபோது, அந்த அனுபவங்களை ஒவ்வோர் இதழிலும் ஆனந்த விகடன் பதிவு செய்தது. அந்தக் கட்டுரைகள்தான் ‘களத்தில் கேப்டன்’ என்ற பகுதியில் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோ���், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களுக்கு விஜயகாந்த் அவ்வப்போது அளித்த பிரத்தியேகப் பேட்டிகள் ‘கனல் தெறிக்கும் பேட்டிகள் தமிழ்நாட்டில், விஜயகாந்த் தலைமை ஏற்றிருக்கும் தே.மு.தி.க., குறுகிய காலத்தில் 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதால், அரசியல் நோக்கர்கள் இவருடைய அசைவுகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நடக்கவிருக்கும் தமிழகத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருப்பது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. 2008_ல், விஜயகாந்த் கிராமம் கிராமமாக நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தபோது, அந்த அனுபவங்களை ஒவ்வோர் இதழிலும் ஆனந்த விகடன் பதிவு செய்தது. அந்தக் கட்டுரைகள்தான் ‘களத்தில் கேப்டன்’ என்ற பகுதியில் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களுக்கு விஜயகாந்த் அவ்வப்போது அளித்த பிரத்தியேகப் பேட்டிகள் ‘கனல் தெறிக்கும் பேட்டிகள்’ பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் மற்றும் வளர்ச்சியை இந்த நூல் நேர்த்தியாகப் படம்பிடித்துக் காண்பிக்கும்\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Bfire.html", "date_download": "2020-07-03T16:29:00Z", "digest": "sha1:MXMNNYWUBY2YC2R7PKNPY7QIKFTROACD", "length": 7118, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பு உணவகத்தில் தீவிபத்து ! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பு உணவகத்தில் தீவிபத்து \nகனி July 10, 2019 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு சந்தைக் கட்டடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு பிரிவினர், காவல் துறையினர் மற்றும் நகரவாசிகள் தீவிரமாக செயற்பட்டுள்ளனர்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி ம���த்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/velmurugan-modi.html", "date_download": "2020-07-03T16:30:13Z", "digest": "sha1:3J6ALELSILQH4UGVBNZVRX3QOHU5GFOF", "length": 15070, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழகத்தை நீக்குவதுதான் மோடியின் எண்ணமா;தி.வேல்முருகன் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழகத்தை நீக்குவதுதான் மோடியின் எண்ணமா;தி.வேல்முருகன்\nஇந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழகத்தை நீக்குவதுதான் மோடியின் எண்ணமா;தி.வேல்முருகன்\nமுகிலினி July 13, 2019 தமிழ்நாடு\nஇந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழகத்தை நீக்குவதுதான் மோடியின் எண்ணமா என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அஞ்சல் துறை பணிக்கான தேர்வை தமிழில் எழுதமுடியாது என்று இந்திய தொலைதொடர்புத்துறை அறிவிப்புக்கு எதிராக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...\n\"அஞ்சல்துறையில் 1000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நாளை (ஜூலை 14) நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்; மாநில மொழிகளில் தேர்வை எழுத முடியாது என இந்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்திருக்கிறது.\nஇந்த அறிவிப்பின்படி தமிழில் அஞ்சல்துறைப் பணித் தேர்வை எழுத முடியாது; ஏற்கெனவே தமிழில் அத்தேர்வை எழுதி வந்த நடைமுறை தடை செய்யப்படுகிறது; அதாவது அஞ்சல்துறைப் பணித் தேர்விலிருந்து தமிழ் நீக்கப்படுகிறது.\nஅஞ்சல்துறைப் பணித் தேர்வு தொடர்பாக, கடந்த 2019 மே 16-ம் தேதியன்று ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது; அந்த அறிவிப்பில் மாநில மொழிகளில் தேர்வை எழுதலாம் என்றுதான் இருந்தது. ஆனால் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டு, தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று செய்துள்ளனர்.\nஇந்தத் திடீர் மாற்றம் புரியாமலில்லை. அதாவது, 2019 மே 16-ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகவில்லை. அந்த மோசடித் தேர்தல் முடிவு வெளியாகி, மீண்டும் மோடி முடிசூட்டிக்கொண்ட நிலையில்தான் 11.07.2019 இல் இந்த அதிரடி அறிவிப்பு அதுவும் தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் பட்சத்தில், இப்படியொரு அறிவிப்பை வெளியிடுகிறோமே; இந்தி தெரியாத மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்வர் என்கின்ற சாதாரண அறிவோ கவலையோ கூட மோடி அரசுக்கு இல்லை.\nஇதே அஞ்சல் துறைப் பணித் தேர்வு 2016-17 ஆம் ஆண்டு நடைபெற்றபோது வேற்று மாநிலத்தவர் தமிழக அஞ்சல் வட்டத்திற்குள்ளான போலி முகவரிகளைக் கொடுத்து தேர்வு எழுதினர். அப்போது தமிழே தெரியாத அவர்கள், தமிழ் மொழித் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றதாக மோசடியாக அறிவிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது. இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.\nஅது இன்னும் முடியாத நிலையிலேயே இப்போது இந்த அறிவிப்பு. இதுவும் தமிழ்நாட்டில் வேற்று மாநிலத்தவரை பணியில் அமர்த்தி, தமிழர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க வேண்டும் என்ற திட்டம்தான்.\nதமிழ்நாட்டில் வேற்று மாநிலத்தவர் ரயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார் நிறுவனப் பணிகளிலும் வலிந்து திணிக்கப்படுவது குறித்து முன்தின நாள் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்க; மறுநாளே இந்த அறிவிப்பு வருகிறது.\nமோடி அரசு திணிக்கும் சட்டங்கள், திட்டங்கள், நடைமுறைகள் எல்லாம் தமிழகத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குபவை. அதனால் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம். ஆனால் அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வேண்டுமென்றே வலிந்து மேலும் தன் சதிச்செயலை மோடி தொடர்கிறார்.\nதமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்ற அடையாளத்தையே இல்லாமல் செய்வதுதான் மோடியின் நோக்கம் என்பது தெரிந்துதான் அவரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்புகிறது.\nதமிழ்நாடு என்ன பாஜக மோடி படையெடுத்து வென்று கைப்பற்றிக் கொண்ட அடிமை தேசமா அஞ்சல்துறைப் பணித் தேர்விலிருந்து தமிழை நீக்குவதென்பது இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழகத்தை நீக்குவதற்கே சமம். மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அஞ்சல் துறைப் பணித் தேர்வில் தமிழை நீக்கியதைத் திரும்பப்பெற வேண்டும்\", என, வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்���் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/145927-heart-attack-symptoms-and-treatment", "date_download": "2020-07-03T18:10:31Z", "digest": "sha1:HDLJ2F4XVVQNEUYK76MSXQUTYPBZCHA3", "length": 7151, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 December 2018 - இதயம் நலமா? | Heart Attack Symptoms And Treatment - Doctor Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்\nடாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்\nதினம் ஒரு சிகரெட்... தீர்ந்துபோகும் ஆயுள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை\n7 மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்\n30, 40, 50... வயது உணர்த்தும் மாற்றங்கள்\nVIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26\n - ஜிம் ஓ கான்னெல்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 13\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/node/57056", "date_download": "2020-07-03T16:42:02Z", "digest": "sha1:C73FIW6EX6XKPVMUPSDG2LLTQCFUABSX", "length": 6991, "nlines": 51, "source_domain": "www.army.lk", "title": " சாலியபுர கஜபா சுப்பர்குரொஸ் - 2018 நிகழ்வுகள் | Sri Lanka Army", "raw_content": "\nசாலியபுர கஜபா சுப்பர்குரொஸ் - 2018 நிகழ்வுகள்\nஇராணுவத்தினரின் 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய அளவிலான பார்வையாளர்களுடன் அனுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபாப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.\nஇராணுவத்தின் கஜபாப் படைத்தலைமையகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு இலங்;கை ஒட்டோ ஸ்போர்ஸ்ட் ரைவர்ஸ் கழகத்தினரின் பங்களிப்போடு (SLADA) இந் நிகழ்வு இடம் பெற்றது.\nஇந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவமிக்க பாதுகாப்பு அமைச்சரான ருவன் விஜேவர்தன அவர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் அவருடன் இணைந்து இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கஜபா படையணித் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மத்திய கட்டளை அதிகாரியான கேர்ணல் ஹரேந்திர பீரிஸ் போன்றௌர் இவ் அதிதியை வரவேற்றனர்.\nஅந்த வகையில் பேண்ட் வாத்தியக் குழுவினரால் இவ் அதிதியவர்கள் வரவேற்கப்பட்டு கொடியேற்றல் நிகழ்வூம் இடம்ட பெற்றதுடன் மதிப்பிற்குறிய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களால் தியத்தலாவையில் அமைந்துள்ள காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் காமினி குணசேகர அவர்களின் நினைவுத் துபிக்கு அஞ்சலி செலுத்தினார்.\nஇந் நிகழ்வில் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர் இராணுவத் தளபதியவர்கள் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் பல உயர் அதிகாரிகளால் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.\nஇராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இந் நிகழ்விற்காக சாலியபுர பிரதேசத்திற்கு பிரவேசித்த வேளை அங்கு அமைந்துள்ள போதனா வைத்தியசாலையின் நோயர்களுக்கான மின்சாரவியல் இயங்கு கட்டில்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியதுடன் 2009ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அங்கவீனமுற்ற மேஜர் டபிள்யூ எம் எஸ் பி விஜேசுந்தர அவர்களுக்கும் வழங்கி வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காலம் சென்ற சார்ஜன்ட் ரத்நாயக்க அவர்களின் தாயாருக்கு சக்கர நாற்காலியை வழங்கிவைத்ததுடன் மற்றுமோர் சக்கர நாற்காலியை ஓய்வு பெற்ற ஆணைச்சீட்டு அதிகாரி – 11 ஜி வி எ எஸ் கே பெரோ அவர்களுக்கும் வழங்கி வைத்தார்.\nமேலும் இராணுவத் தளபதியவர்கள் அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள மெதகம மஹா வித்தியாலயம் புவரசகுளம் வித்தியாலம் ரத்மலே திஸ்ஸ மஹா வித்தியாலயம் பளுகொலேவ வித்தியாலயம் மற்றும் பரசங்கஸ்வெவ வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரங்களை வழங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/08/blog-post_21.html", "date_download": "2020-07-03T15:52:32Z", "digest": "sha1:7UVPFI67SOKNJYMJECOGRT3H7XZJP6AI", "length": 8324, "nlines": 59, "source_domain": "www.desam.org.uk", "title": "போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது\nபோராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது\nகூட்டுப்புழுவில் ஒரு நாள், ஒரு சிறிய துவாரம் தென்படத் துவங்கியது. அந்தச் சிறிய சந்திலிருந்து அந்த வண்ணத்துப் பூச்சி வெளிவரப் போராடிக் கொண்டிருப்பதை ஒரு மனிதன் மிக நீண்ட நேரமாய் கவனித்துக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று சலனங்கள் மறைந்து போனது. அது தன்னால் இயன்றவரை போராடியும், அதனால் முடியாமல் போய், நிறுத்தி விட்டதாக அவனுக்குத் தோன்றியது.\nஅவன் அந்த பூச்சிக்கு உதவ நினைத்து, ஒரு கத்தரியை எடுத்து அதன் துவாரத்தை சற்று பெரிதாக்கினான். இப்போது இந்த வண்ணத்துப் பூச்சி சுலபமாக வெளியில் வந்தது. ஆனால் அதன் உடம்பு சிறுத்து, உலர்நது போய், இறக்கைகள் வளர்ச்சியற்று வீணாகி இருந்தது.\nஇன்னும் சிறிது நேரத்தில் அதன் இறக்கைகள் வளர்ந்து விரிந்து அந்த வண்ணத்துப்பூச்சியின் உடலைத் தாங்கும் வண்ணம் செம்மையாவதைப் பார்ப்பதற்காக அந்த மனிதன் அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.\nஎதுவும் நடக்கவில்லை. உண்மையில் அந்த வண்ணத்துப்பூச்சி தன் எஞ்சிய வாழ்நாளை பறக்க முடியா இறக்கைகளுடன், உலர்நத உடம்புடன், ஊர்ந்தே வாழ நேரிட்டது.\nஅந்த பூச்சி, அந்த கடினமான சிறிய துவாரத்திலிருந்து, முறைப்படி, சிறிது சிறிதாக போராடி வருவதே, இயற்கையான வழியில், அதன் உடம்பிலும், இறக்கையிலும் தேவையான பலத்தை பெற்றுத் தந்து, அது கூட்டிலிருந்து சுதந்திரமாய் வெளியேறி பறக்க உதவும் என்பதை அம்மனிதன் தன் இரக்க குணத்தினாலும் நேசத்தினாலும் அறிந்திருக்கவில்லை.\nசில நேரங்களில் போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. எந்தத் தடைகளுமில்லாமல் வாழ்நாளை நாம் பழகியிருந்தால், அதுவே பின்னாளில் நம்மை முடக்கி விடும். தடை தாண்டத் தெரியாமல் தடுமாற்ற மேற்பட்டு, வாழ்வில் பறக்க வியலாது.\nநான் பலத்தை வேண்டினேன். நான் பலம் பெற உதவியாக, சிரமங்கள் தரப்பட்டது.\nநான் அறிவை வ���ண்டினேன். எனக்குச் சோதனைகள் தரப்பட்டு, தீர்க்க அறிவுறுத்தப்பட்டது.\nநான் செழிப்பை வேண்டினேன். எனக்கு மூளையும், உடல் வலிவும் தரப்பட்டு, உழைக்க ஏவப்பட்டது.\nநான் துணிவை வேண்டினேன்.எனக்குத் தடைகள் தரப்பட்டு, தாண்டச் சொன்னது.\nநான் அன்பை வேண்டினேன்.வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைக் காட்டி, அவர்களுக்கு உதவச் சொன்னது.\nநான் உதவி வேண்டினேன். எனக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது.\nநான் கேட்ட எதுவுமே எனக்கு கொடுக்கப்படவில்லை - ஆனால்எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெற்றுக் கொண்டேன்.\nவாழ்க்கையை பயமின்றி வாழுங்கள். எல்லா தடைகளையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE.+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&si=2", "date_download": "2020-07-03T17:25:25Z", "digest": "sha1:YAQDQ5KD2LLMFAH5DQSWXVC2BWPCID5V", "length": 12972, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy நா. கதிரைவேற்பிள்ளை books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நா. கதிரைவேற்பிள்ளை\nதமிழ் மொழி அகராதி - செம்பதிப்பு\nஇத்தமிழ்மொழி அகராதி என்னும் அரிய பெரிய நூலை 1911-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி டில்லி மாநகரில் நடைபெறும் மகா மாஷிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தியவர்கள் முடிசூட்டுத் திருவிழா ஞாபகச் சின்னமாக வெளியிடப்பட்டது.\nஇதுவரையில் யாரும் வழங்காத மலிவு விலையில் தமிழ்மொழி [மேலும் படிக்க]\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nஎழுத்தாளர் : நா. கதிரைவேற்பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதாயுமான சுவாமி பாடல்கள் (மூலமும் உரையும்)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : நா. கதிரைவேற்பிள்ளை\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஉலக சினிமா கட்டுரைகள், Story aka, அனைவர்க்கும், சுபி கதைகள், சி.பி. சிற்றரசு, கல்கி, Paththu, kanne, இது தான் சினிமா, ஈழ வரலாறு, உடல், உயர்தர கட்டுரை இலக்கணம், ரமணன், kurunthokai, இந்திய வரலாறு\nநெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்) -\nதலைவலி வயிற்றுவலி நீங்க தன்னிகரற்ற மருந்துகள் -\nசீனப் பெண்கள் சொல்லப்படாத கதை - Seena Pengal Sollapadaatha Kathai\nஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham\nசிரஞ்சீவி - (ஒலிப் புத்தகம்) - Chiranjeevi\nடிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga\nஉங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi\nரூட்ட மாத்து - Roota Maathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/113463/", "date_download": "2020-07-03T15:57:12Z", "digest": "sha1:3GSDJTYSTFA4D4WR3CW2G6A63MS4IJPX", "length": 6894, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னாரில் உலருணவு விநியோகம்! | Tamil Page", "raw_content": "\nமன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மூன்றாவது நாளாக இன்று (23) திங்கட்கிழமை அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட மற்றும் கூலித்தொழில் செய்பவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் பாதீக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் முயற்சியினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பத்தினர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை (23) உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.\nபிரதேசச் செயலாளருடன் இணைந்து கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலக பணியாளர்களும் இணைந்து வழங்கி வைத்தனர்.\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழ் நோக்கி வந்த மர்மப்படகு… உள்ளே இருந்தது என்ன\nசிறுமியை சீரழித்தவர்களிற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்கு��் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nஎம் சி சி உடன்படிக்கை இலங்கைக்கு பொருத்தமானது; கையொப்பம் இடலாம்: சிறி ஜீனரத்ன தேரர்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=5293", "date_download": "2020-07-03T17:00:22Z", "digest": "sha1:HSENTAE46DASLBTU6DYKVU62DMJPMYH2", "length": 27975, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\n'மன்னவன் பணியன்று' என்று தொடங்கும் கம்பராமாயணப் பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நிறுத்தப் புள்ளிகளை இடம்மாற்றிப் போட்டால் அந்தப் பாடலில் எப்படிப்பட்டதொரு உட்பொருள், மிக இயல்பாகவே கலந்து கிடக்கிறது என்பதைப் பார்த்தோம். 'அம்மா, எனக்குத் தெரியும். தசரத சக்ரவர்த்தி இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். நீங்கள்தான் சொல்கிறீர்கள். நீங்களாகவே சொல்வதாக இருந்தாலும் எனக்கு அது சம்மதமே. ஆனால் ஒன்று. பரதன் அரியணையில் ஏறி உட்காரமாட்டான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவனும் என்னைப்போலவே மரவுரி தரித்து, நகரத்துக்கு உள்ளே வராமல், வெளியிலேயே இருந்தபடிதான் எதையும் செய்யப்போகிறான். 'என்பின் அவன் பெறப்போகின்ற செல்வம் எது என்றால், இதோ அடியனேன் பெற்றிருப்பதாகிய தவக்கோலம்தான்' என்றொரு பொருள் இப்பாடலின் அடிநாதமாக ஒலிக்கிறது என்றால், அது பொருந்துமா பொருந்தாதா என்ற விவாதத்துக்குள் நுழைந்தோம். இரண்டாவது பகுதியான 'என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ' என்பதில் தோன்றும் விழைபொருளையும், அதனுள் மறைந்து கிடைக்கும் விளைபொருளையும் சான்றுகளோடு விளக்கினோம். இப்போது, 'மன்னவன் பணி அன்று. ஆகில், நும்பணி.' என்ற உட்பொருளை நோக்கிச் செலுத்தியிருப்பதில் கம்பனுக்கு ஏதும் பங்குண்டா, அவ்வாறு நாம் பொருள் கொள்வது கம்ப சித்திரத்தோடு பொருந்தி வருமா என்று பார்ப்பதற்காக, சம இடத்தில் வால்மீகியின் சித்திரிப்பையும் எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம்.\n##Caption## நமக்குத் த��ரியும். கைகேயியின் மனத்தை மந்தரை கலைத்து, பரதன் அரியணையேறவும், ராமன் காடேகவுமான வரங்களை தசரதனிடமிருந்து பெறுகிறாள். இரவு கழிந்தபடி இருக்கிறது. தசரதனுடைய தவிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. 'இதோ இரவு முடிவடையப் போகிறது. பொழுது விடிந்ததும் பெரியவர்களும் வசிஷ்டர் முதலானவர்களும் வந்து என்னை, இராமனுடைய மகுடாபிஷேகத்தை நடத்திவை, வா' என்று அழைக்கப் போகிறார்கள். அவர்கள் முகத்தில் நான் எவ்வாறு விழிப்பேன்' என்று தசரதன் தவிக்கிறான். அந்தச் சமயத்தில்தான், 'இவ்வாறு ராம பட்டாபிஷேகம் நடைபெறாமல் நீ என்னைத் தடுப்பாயே யானால்,--வ்யாஹந்தாஸ்ய ஷுபாசாரே யதி ராமாபிஷேசனம்--பாவியே, அக்னி சாட்சியாக, மந்திர கோஷங்கள் ஒலிக்க, பற்றிய உன் கரத்தை இத்தோடு துறக்கிறேன்--யஸ்தே மந்த்ர க்ருதா பாணிர் அக்னௌ பாபே மயா த்ருதா--என்றும்; தம் த்யாஜாமி ஸ்வஜம் சைவ தவ புத்ரம் ஸஹ த்வயா-- உன்னையும், நீ பெற்ற புத்திரனையும் ஒன்றுபோலத் துறக்கிறேன் (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சர்க்கம் 14, ஸ்லோகங்கள் 17, 14) என்றும் கூறி, த்வயா ஸபுத்ரயா நைவ கர்த்தவ்யா சலிலக்ரியா' உனக்கும், உன்னுடைய பிள்ளைக்கும் எனக்கு நீர்க்கடன் கழிக்கும் உரிமை அற்றுப் போகட்டும் என்றும் வால்மீகி பேசியிருப்பதை அப்படியே வரி பிசகாமல், வார்த்தை பிசகாமல்\nஇன்னே பலவும் பகர்வான்; இரங்கா தாளை நோக்கி,\n'சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்;\nமன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகனென்று\nஎன்றான். என்று வசிஷ்டனிடத்தில் தசரதன் பேசுவதாகக் கம்பன் அமைத்திருக்கிறான். 'இந்தக் கைகேயி என் மனைவி அல்லள். இதோ இவளை இந்தக் கணத்திலேயே துறக்கிறேன். இவளை மட்டுமல்ல. இவள் பெற்ற மகனாகிய பரதனையும் துறக்கிறேன். அவன் எனக்கு நீர்க்கடன் முதலான எதையும் செய்வதற்கு உரிமையற்றவன் ஆகிறான்' என்று கம்பனுடைய தசரதன் பேசினாலும், இவ்வாறு வான்மீகத்தை அடியொற்றிப் பேசும் கட்டம் எது கைகேயியையும் பரதனையும துறப்பதாக வான்மீகத்தில் தசரதன் பேசுவது, (மன்னவனுடைய பணி இது என்ற சொல்வதற்காக அழைத்துவரச் சொல்லப்பட்ட) ராமன், தசரதனும் கைகேயியும் இருந்த அந்த அறைக்குள் வருவதற்கும் முன்னர். கம்பராமாயணத்தில் இந்த வாசகங்கள் பேசப்படுவதோ, ராமன் கானகத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர். இந்த வாசகங்களை ('உன் கழு��்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம்' உன் கழுத்திலிருக்கும் தாலிக் கயிற்றை அவிழ்த்து, உன் மகன் பரதனுக்கு--பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னால் கட்டப்படும்--காப்புக் கயிறாகக் கட்டு என்று அமிலமாகச் சிந்தும் சொற்களோடு சேர்த்து) வால்மீகியின் சித்திரத்தில் ராமனுடைய பிரவேசத்துக்கு முன்னதாகவே பேசப்பட்டிருக்கும்போது, கம்பனுடைய சித்திரத்தில், இவை இடம் மாறுவானேன் கைகேயியையும் பரதனையும துறப்பதாக வான்மீகத்தில் தசரதன் பேசுவது, (மன்னவனுடைய பணி இது என்ற சொல்வதற்காக அழைத்துவரச் சொல்லப்பட்ட) ராமன், தசரதனும் கைகேயியும் இருந்த அந்த அறைக்குள் வருவதற்கும் முன்னர். கம்பராமாயணத்தில் இந்த வாசகங்கள் பேசப்படுவதோ, ராமன் கானகத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர். இந்த வாசகங்களை ('உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம்' உன் கழுத்திலிருக்கும் தாலிக் கயிற்றை அவிழ்த்து, உன் மகன் பரதனுக்கு--பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னால் கட்டப்படும்--காப்புக் கயிறாகக் கட்டு என்று அமிலமாகச் சிந்தும் சொற்களோடு சேர்த்து) வால்மீகியின் சித்திரத்தில் ராமனுடைய பிரவேசத்துக்கு முன்னதாகவே பேசப்பட்டிருக்கும்போது, கம்பனுடைய சித்திரத்தில், இவை இடம் மாறுவானேன் ஏன் ராமன் புறப்பட்டு சென்ற பிறகே இந்த வாசகங்கள் பேசப்படுகின்றன ஏன் ராமன் புறப்பட்டு சென்ற பிறகே இந்த வாசகங்கள் பேசப்படுகின்றன அதற்கு முன்னதாக ஏன் பேசப்பட முடியாமற் போயிற்று\nவால்மீகி ராமாயணத்தில் இந்தக் கட்டத்தைப் பார்க்கலாம். கைகேயியுடன் வாதிட்டவாறு இரவு முழுமையும் கழிகிறது. தசரதனுக்கும் கைகேயிக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரையாடல்கள் எதனையும் அறிந்திராத வெளியுலகம், ராமனுடைய பட்டாபிஷேகத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. பொழுது விடியும் சமயம். வசிஷ்டர், சுமந்திரனை அழைத்து, 'எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன என்பதைத் தெரிவித்து, மன்னவனை, ராமனுக்கு முடிசூட்டுவதற்காக அழைத்துவா' என்று பணிக்கிறார். சுமந்திரன், கைகேயியும் தசரதனும் இருக்கும் அறைக்கு வெளியில் நின்றவாறு, தசரத சக்ரவர்த்தியின் பெருமைகளைப் பேசி, 'பட்டாபிஷேகத்துக்கு உரியன எல்லாம் தயாராக இருக்கின்றன; வசிஷ்டர் தயார் நிலையில் இருக்கிறார். ஆகவே மன்னனே, உரிய ஆடை ஆபர���ங்களைப் பூண்டு, மேருமலையிலிருந்து எழுந்துவரும் சூரியனைப்போல் புறப்பட்டு வருவாயாக' என்ற உபசார மொழியால்--உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதாக அவன் நினைத்திருக்கும்--தசரதனை எழுப்ப முயல்கையில், உள்ளே இருக்கும் தசரதனை இந்த மொழிகள் வதைக்கின்றன. உள்ளம் நைந்து, வெந்து, 'வாக்யைஸ்து கலு மர்மாணி மம பூயோ நிக்ரின்தசி' (அயோத்தியா காண்டம், சர்க்கம் 14, ஸ்லோகம் 59) 'உன் சொற்கள் என் உயிர்நிலைகளைச் சென்று தாக்குகின்றன' என்று உள்ளே இருந்தபடியே பதில் சொல்கிறான்.\nநேற்று இரவுவரையில் அளவிறந்த மகிழ்ச்சியோடு காணப்பட்ட அரசன், இப்போது தன்னுடைய துதிமொழிகளையும், 'ராமனுக்கு முடிசூட்டுவதற்காக எழுந்து வா' என்ற அழைப்பையும் கேட்டு, இவ்வாறு மறுமொழி உரைக்கக் கேட்ட சுமந்திரனுக்கு இந்த நிலை விளங்கவில்லை. அதிர்ச்சியுடன் கைகூப்பிய வண்ணம், அந்த இடத்திலிருந்து சற்று விலகிச் சென்றான் என்கிறார் வால்மீகி. இதைத் தொடர்ந்து கைகேயியின் குரல் ஒலிக்கிறது. 'ராமனுடைய பட்டாபிஷேகத்தைப் பற்றிய உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட மன்னர் இரவெல்லாம் தூங்கவில்லை. இப்போதுதான் உறங்கலானார். நீ போய் ராமனை உடனே இங்கே அழைத்துவா. இதைப் பற்றி மேற்கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை (நாத்ர கார்ய விசாரணா)' என்ற உத்தரவைக் கேட்டதும் சுமந்திரன் என்ன சொல்கிறான் தெரியுமோ 'அச்ருத்வா ராஜ வசனம் கதம் கச்சாமி பாமினி' (மேற்படி சர்க்கம், சுலோகம் 64). 'அரசனுடைய வாயால் எந்த மொழியையும் கேட்காமல் நான் எப்படிச் செல்ல முடியும் அரசியாரே 'அச்ருத்வா ராஜ வசனம் கதம் கச்சாமி பாமினி' (மேற்படி சர்க்கம், சுலோகம் 64). 'அரசனுடைய வாயால் எந்த மொழியையும் கேட்காமல் நான் எப்படிச் செல்ல முடியும் அரசியாரே' இதற்குப் பிறகு தசரதனே 'சுமந்திரா' இதற்குப் பிறகு தசரதனே 'சுமந்திரா நான் ராமனைப் பார்க்க விரும்புகிறேன். உடனே அவனை இங்கே அழைத்துவா' என்று உத்தரவு பிறப்பித்தபிறகே சுமந்திரன் அங்கிருந்து செல்கிறான்.\n##Caption## இந்தச் சம்பவத் துணுக்கை இப்போது எதற்காக எடுத்துக் கொண்டோம் என்றால், அரசவையில் மிகப்பெரிய பதவியை வகித்தவன் என்றபோதிலும், உத்தரவை அரசன் வாய்மொழியாகக் கேட்டு அறிந்த பின்னரே செயல்படுத்தவேண்டும் என்பதில் சுமந்திரன் தெளிவாக இருந்தான்; அப்படித்தான் செயல்பட்டான் என்பது இ���்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகிறது.\nகம்பனுடைய காவியத்திலேயேகூட, மூர்ச்சித்துக் கிடந்த தசரதன் தெளிவுபெறத் தொடங்கும் சமயத்துக்குள் ராமன் காட்டுக்குச் சென்றுவிட்டிருந்தான். வசிஷ்டர் முதலானோர் அந்த அரண்மனைக்குள் வந்து, தசரதனுடன் உரையாடத் தொடங்கும் சமயத்தில்கூட, ராமன் காடேகிய செய்தியை தசரதன் அறிந்திருக்கவில்லை. கைகேயியைக் கண்டித்துப் பேசத் தொடங்கும் வசிஷ்டர்,\n'வாயால், மன்னன், மகனை, \"வனம் ஏகு\" என்னா முன்னம்,\nநீயோ சொன்னாய்; அவனோ, நிமிர் கானிடை வெந் நெறியில்\nபோயோ புகலோ தவிரான்; புகழோடு உயிரைச் சுடு வெந்\nகாட்டுக்குப் போ என்று சொல்லவேண்டியது யாருடைய வேலை மன்னனுடையது அல்லவா அவ்வாறு நிகழாமல், அரசன் அந்த வார்த்தையை ராமனிடத்தில் பேசாத முன்னர், நீ எவ்வாறு அவனிடத்தில் சொல்லப் போயிற்று (அரசியே ஆனாலும், அரசாங்க விவகாரங்களில் நீ எவ்வாறு தலையிடலாம் (அரசியே ஆனாலும், அரசாங்க விவகாரங்களில் நீ எவ்வாறு தலையிடலாம்) சரி. நீ சொல்லிவிட்டாய். ராமனுக்கோ, நீ அரசி மட்டுமல்லள். தாய். அதிலும் கோசலையைக் காட்டிலும் பெரிதாக அவன் நேசிக்கின்ற தாய். அவனை இப்போது நிறுத்த முடியுமோ) சரி. நீ சொல்லிவிட்டாய். ராமனுக்கோ, நீ அரசி மட்டுமல்லள். தாய். அதிலும் கோசலையைக் காட்டிலும் பெரிதாக அவன் நேசிக்கின்ற தாய். அவனை இப்போது நிறுத்த முடியுமோ அவனும் போய்விட்டான். உன்னைப்போன்ற தீயவர் இன்னொருவர் இருக்கவும் முடியுமோ அவனும் போய்விட்டான். உன்னைப்போன்ற தீயவர் இன்னொருவர் இருக்கவும் முடியுமோ (நீ செய்த காரியம் வெகு அழகாகத்தான் இருக்கிறது.) இதைக்காட்டிலும் செய்யத் தக்கது வேறு என்ன இருக்க முடியும் (நீ செய்த காரியம் வெகு அழகாகத்தான் இருக்கிறது.) இதைக்காட்டிலும் செய்யத் தக்கது வேறு என்ன இருக்க முடியும்\nவசிஷ்டர் இவ்வாறு சொல்லிக் கொண்டு வருகின்ற சமயத்தில்தான் தசரதனுக்கே ராமன் காடேகிய செய்தி தெரிய வருகிறது. 'பாவி நீயே வெங்கான் படர்வாய் என்று என் உயிரை ஏவினயோ நீயே வெங்கான் படர்வாய் என்று என் உயிரை ஏவினயோ அவனும் ஏகினனோ' என்று திடுக்கிட்டுப்போய் வினவுகின்றான்.\nவால்மீகியின் சித்திரிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சித்திரம் இது. வான்மீகத்தில் ராமன் வனம்புகும் முன்னர், தசரதனிடம் நிறைய வாதிடவேண்டி வருகிறது. 'ராமா, இந்தச் சத்தி���ம் என்னைத்தான் கட்டுப்படுத்தும். உன்னை அது கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நான் சொன்னேன் என்பதற்காக நீ எதையும் கேட்டுக் கொள்ள வேண்டியதில்லை' என்றெல்லாம் பேசி, எதற்கும் மசியாமல் கானகம் செல்வதிலேயே குறியாக நிற்கும் பிள்ளையிடம், 'ராமா, நான் சொல்வதைக் கேள்.\nஅஹம் ராகவா கைகேய்யா வர தானேன மோஹிதா\nஅயோத்யாயா த்வம் ஏவ அத்ய பவ ராஜா நிக்ருஹ்ய மாம்\n(வால்மீகி, அயோத்தியா காண்டம், சர்க்கம் 34, ஸ்லோகம் 26)\nகைகேயிக்குக் கொடுத்த வரத்தினால் நான் என் புலன்களை (அறிவை) இழந்துவிட்டேன். ராகவா நீ என்னைச் சிறைப்பிடி. (அப்படிச் சிறைப்பிடித்து) நீ அயோத்திக்கு அரசனாக விளங்கு.\nஎன்னோடு போர் தொடுத்து, என்னை வெற்றிகொண்டு, சிறையில் அடை. என்றால் என்ன பொருள் ராமா, நீ என்னோடு போர்தொடுத்தால் நான் உன்னைத் திருப்பித் தாக்கக்கூட மாட்டேன். மகிழ்ச்சியுடன் சிறைக்குச் சென்றுவிடுவேன். அப்பா ராமா, நீ என்னோடு போர்தொடுத்தால் நான் உன்னைத் திருப்பித் தாக்கக்கூட மாட்டேன். மகிழ்ச்சியுடன் சிறைக்குச் சென்றுவிடுவேன். அப்பா நீ காட்டுக்குப் போகவேண்டாம். அறிவிழந்த உன் அப்பனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு நீ அரியணை ஏறு' என்று பேசுகிறானே, 'பித்ரு வாக்ய பரிபாலனம்' என்று பேசப்படுகிறதே ராமாயணம் நெடுகிலும், இதுவும் பித்ரு வாக்யம்தானே நீ காட்டுக்குப் போகவேண்டாம். அறிவிழந்த உன் அப்பனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு நீ அரியணை ஏறு' என்று பேசுகிறானே, 'பித்ரு வாக்ய பரிபாலனம்' என்று பேசப்படுகிறதே ராமாயணம் நெடுகிலும், இதுவும் பித்ரு வாக்யம்தானே தந்தையின் மொழிதானே, வழிகாட்டல்தானே, ஆணைதானே தந்தையின் மொழிதானே, வழிகாட்டல்தானே, ஆணைதானே பிறகு தந்தையின் எந்த வாக்கியத்தைப் பரிபாலனம் செய்வதற்காக கானகத்துக்குப் போனான் என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது பிறகு தந்தையின் எந்த வாக்கியத்தைப் பரிபாலனம் செய்வதற்காக கானகத்துக்குப் போனான் என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது (நாம் இவ்வாறு பேசுவது வாதத்துக்காக. உண்மையில் ராமாயணம் பேசும் பித்ரு வாக்கிய பரிபாலனம் அல்லது தந்தையின் வாக்கைக் காத்தல் என்பதை அணுகவேண்டிய முறைமையே வேறு. அது நம்முடைய உடனடி வேலையன்று. ஆகவே இப்போதைக்கு அதைத் தவிர்க்கிறேன்.)\nசரி. இவ்வளவு நடந்திருக்கிறது. ராமனும் தசரதனும் நீண்ட வாதப் பிரதிவாதங்களைச் செய்திருக்கின்றனர். தசரதனுடைய மேற்படி வேண்டுகோளைக்கூட ராமன் மிக உறுதியுடன், ஆனால் மிக்க வினயமுடன் மறுத்துக் கானகம் சென்றான் என்று பார்க்கிறோம். இருக்கட்டும். இங்கே நம்மவர், கம்பர், ஏன் இவற்றைப் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை எல்லாம் இருக்கட்டும். அரண்மனையில் இருக்கும் அத்தனை பேரிடமும் ஒவ்வொருவராகப் போய்ச் சொல்லி, 'நான் காட்டுக்குப் போகிறேன். வருத்தப்பட வேண்டாம். பதினாலு வருஷம் என்பது நொடியில் பறந்துவிடும். போய்வருகிறேன்' என்று சொல்லிக் கொண்டு, விடைபெற்றுச் சென்ற ராமன், தசரதனிடம் ஏன் விடைபெறவில்லை எல்லாம் இருக்கட்டும். அரண்மனையில் இருக்கும் அத்தனை பேரிடமும் ஒவ்வொருவராகப் போய்ச் சொல்லி, 'நான் காட்டுக்குப் போகிறேன். வருத்தப்பட வேண்டாம். பதினாலு வருஷம் என்பது நொடியில் பறந்துவிடும். போய்வருகிறேன்' என்று சொல்லிக் கொண்டு, விடைபெற்றுச் சென்ற ராமன், தசரதனிடம் ஏன் விடைபெறவில்லை அதையல்லவா அவன் முதலில் செய்திருக்க வேண்டும் அதையல்லவா அவன் முதலில் செய்திருக்க வேண்டும் மன்னனுடைய வாய்மொழியாகக் கேட்பது மட்டும்தான் உத்தரவு. மன்னனுடைய ஆணை. அரசியே ஆனாலும் அவள் மொழியை மட்டுமே முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்பட முடியாது என்று சுமந்திரனுக்குத் தெரிந்திருந்த அளவுக்குக் கூடவா ராமனுக்குத் தெரிந்திருக்கவில்லை மன்னனுடைய வாய்மொழியாகக் கேட்பது மட்டும்தான் உத்தரவு. மன்னனுடைய ஆணை. அரசியே ஆனாலும் அவள் மொழியை மட்டுமே முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்பட முடியாது என்று சுமந்திரனுக்குத் தெரிந்திருந்த அளவுக்குக் கூடவா ராமனுக்குத் தெரிந்திருக்கவில்லை பிறகு எதற்காக 'மறுப்பனோ யான்' என்று சொல்லி, இதோ கிளம்பிவிட்டேன், விடையும் கொண்டேன்' என்று அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான் பிறகு எதற்காக 'மறுப்பனோ யான்' என்று சொல்லி, இதோ கிளம்பிவிட்டேன், விடையும் கொண்டேன்' என்று அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான் என்னவோ ஒன்று குறைகின்றது அல்லவா\nஇப்போது, கம்பனுடைய சித்திரத்தின் உள்கட்டமைப்பு லேசாகப் பிடிபடத் தொடங்குகிறது அல்லவா மன்னவன் பணி அன்று. ஆகில், உன் பணி. என்று மாற்றிப்போட்டு பொருள் சொல்வதற்கு உரிய காரணமும் பொருத்தமும் இருக்கின்றன அல்லவா மன்னவன் பணி அன்று. ஆகில், உன் பணி. என்று மாற்றிப்போட்டு பொருள் சொல்வதற்கு உரிய காரணமும் பொருத்தமும் இருக்கின்றன அல்லவா 'என்னவோ பேசுகிறாய். ஒன்றும் முழுமையாகப் புரியவில்லை. தெளிவாக இல்லை' என்றுதானே சொல்கிறீர்கள் 'என்னவோ பேசுகிறாய். ஒன்றும் முழுமையாகப் புரியவில்லை. தெளிவாக இல்லை' என்றுதானே சொல்கிறீர்கள் அடுத்த தவணையில் இன்னமும் விரிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/author/kavingar-senthamizthaasan", "date_download": "2020-07-03T16:17:35Z", "digest": "sha1:OPPNTOY3DE44Q3YLJPYTILTRAJLS4S4Z", "length": 7157, "nlines": 143, "source_domain": "deeplyrics.in", "title": "கவிஞர் செந்தமிழ்தாசன் | Kavingar Senthamizthaasan", "raw_content": "\nவெற்றியின் ரகசியம் சொல்லும் கதை இது\nகிழக்கு கடற்கரையில் கிடைத்த ஒருகவிதை\nஒருதலைக் காதல் வலி தந்த கவிதை\nகாதலர் தின சிறப்பு காதல் கவிதை\nகவிதை எழுதுவது எப்படி கற்றுக்கொள்ளுங்கள் இப்படி பகுதி 2\nகவிதை எழுதுவது எப்படி கற்றுக்கொள்ளுங்கள் இப்படி\nநீதிக்கதை : நோய் தீர்க்கும் சிறந்த மருந்து\nதிரைப்படத்தில் பாடல் எழுதும் பொழுது கவனிக்க வேண்டியது\nதனிமையும் வெறுமையும் தந்த சோகக் கவிதை\nவிடா முயற்சிக்கு வித்திடும் தன்னம்பிக்கை கவிதை\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை\nதன்னம்பிக்கை ஊட்டும் கதை இது\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிதை\nஒரு பெண்ணின் அழகிய காதல் இது\nகாதல் தோல்வியால் கதறும் ஒரு ஆணின் வலி\nமார்கழி மாதத்தின் சிறப்பை உணர்த்தும் புராணமும் அறிவியலும்\nதமிழ்மொழிக்கு எப்படி தமிழ் என்று பெயர்வந்தது தெரியுமா\nநான் எழுதிய பாடலில் நான் செய்த அற்புதம்\nஅதிஷ்டத்தைப்பெறும் எளியவழி இது மட்டும்தான் ( நீதிக்கதை )\nநானெழுதிய இப்பாடல் தளபதி விஜய் vs தல அஜித் இருவரில் யாருக்கு பொருந்தும்\nதமிழன்னை எனக்களித்த அழகிய தன்னம்பிக்கை கவிதை\nதிறமையிருந்தும் சில திறமைசாலிகள் ஏன் தோற்கிறார்கள் தெரியுமா\nஇளையதளபதி விஜய் படத்திற்காக நான் எழுதிய பாடல்\nஇந்தக்கதையை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்க\nவாழவைக்கும் பூமியை வதம்செய்யும் மனிதன்\nமெட்டுக்கு நான் எழுதிய குத்துப்பாட்டு\nஅய்யா ஐயா என்ற சொற்களை எதை எங்கு பயன்படுத்தவேண்டும் தெரியுமா\nவக்கிரம் கலக்காமல் வசீகரம் கலந்த முதலிரவுக் கவிதை\nதுரத்தும் தோல்வியை துரத்தியடிக்கும் கவிதை\nஏன் தீபாவளி பண்டிகை கொண்டோடுகிறோம் தெரியுமா\n��னைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகாமராசர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை\nதனிமையில் வாடும் ஓர் ஆணின் ஏக்கம்\nதோல்வியில் இருந்து மீட்டெடுக்கும் கவிதை\nகுரு பார்த்தால் ஏன் கோடி நன்மை\nமனைவியின் பாசத்தை ஒப்பிடும் உச்சக்கட்ட உவமையிது\nஇந்தக் கதை உங்கள் வாழ்க்கையே மாற்றும்\nதிரைப்படத்தில் மெட்டுக்கு பாடல் எழுதுவது எப்படி\nகவிஞர் செந்தமிழ்தாசன் சிறப்பு பேட்டி\nஓர் அழகிய காதல் கவிதை\nவெற்றியின் ரகசியம் சொல்லும் என்மொழி பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:17:20Z", "digest": "sha1:MY3JXMMU5IKSKHMWDNT57IKBBIS2AWNS", "length": 8008, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "கு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம்\nவான்வழியில் இருந்து மைதானத்துன் அமைப்பு\nஹஸ்ரட்கனி , லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா\nஉத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணி, ஸ்டேட் யுனைட்டட் எஃப் சி, ஒயிட் ஈகிள் எஃப் சி\nகு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம் (The KD Singh Babu Stadium) என்பது லக்னோவில் உள்ள விளையாட்டரங்கமாகும்.[3] இதற்கு தி. சிங் எனும் வளைதடிப் பந்தாட்ட வீரரின் நினைவாக பெயர்சூட்டப்பட்டுள்ளது. இதர்கு முன்பாக இது மத்திய விளையாட்டரங்கம் என அழைக்கப்பட்டது.\nகு. தி. சிங் பாபு அரங்கத்தில் பின்வரும் வசதிகள் உள்ளன.[4]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 23 January 2013 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:26:10Z", "digest": "sha1:BLFSUDXWP7LQQELQMU672MYLYKKV76ZZ", "length": 9812, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஸ்வஸ்திக ரேசிதம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஸ்வஸ்திக ரேசிதம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஸ்வஸ்திக ரேசிதம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசப்த தாண்டவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவ தாண்டவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோக தட்சிணாமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிவத் தாண்டவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிவபெருமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்ம சம்ஹார மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூற்றெட்டு சிவதாண்டவங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலரிடுகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்காவதரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகடாஸ்யம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாபஸர்ப்பிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோலிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருஷபக்கிரீடிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்கட்டிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்கம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸம்ப்ராந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்ணுக்கிராந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதஸ்கலிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊருத்விருத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏலகாக்கிரீடிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிவேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவகித்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜநிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலஸங்கட்டிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபசிருதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்ருத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுடங்குகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவராக சம்ஹார மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ நெறி இலக்கியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிதாங்க பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருரு பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்ட பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோதன பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்மத்த பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபால பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீட்சன பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்ஹார பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமச்ச சம்ஹார மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிஷ்ய பாவ மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்த பிட்சா பிரதான மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகா சதாசிவ மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரார்த்தனா மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்ம சிரச்சேத மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருடன் அருகிருந்த மூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவ தாண்டவங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொசிகுறங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபவித்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமநகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலீனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jawahirullah-released-statement-against-pmk-regarding-violence-in-media-house-q34epk", "date_download": "2020-07-03T16:30:03Z", "digest": "sha1:VBPNLHAZSWXNONP3II2ZNUVRQ36WOQK5", "length": 10234, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "jawahirullah released statement against pmk regarding violence in media house", "raw_content": "\nபாமகவினரை தூக்கி உள்ளே வையுங்க..\nபாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவைக்கு வருகை தருவது மிக மோசமானதாக உள்ளதாகவும் அவர் விவாதங்களில் பங்கேற்றது குறைவு என்றும் பிரபல ஆங்கில பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது\nபாமகவினரை தூக்கி உள்ளே வையுங்க..\nசென்னையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை அலுவலகத்தில் வன்முறை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டு மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.\nபாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவைக்கு வருகை தருவது மிக மோசமானதாக உள்ளதாகவும் அவர் விவாதங்களில் பங்கேற்றது குறைவு என்றும் பிரபல ஆங்கில பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது\nமாநிலங்களவைக்கு அதிகம் வராத அன்புமணி ராமதாஸ் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான வாக்களிப்பில் மட்டும் பங்குகொண்டு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ���ங்களிப்பு குறித்த விமர்சன செய்தியை வெளியிட்டதற்கு அதன் அலுவலகத்திற்குள் சென்று பாமகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.\nஎனவே வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்\" என தெரிவித்து உள்ளார்.\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nபாதுகாப்பின்றி நடுக்காட்டில் தூக்கிவீசப்பட்ட இறந்தவரின் உடல்..\nகொரோனாவை கட்டுப்படுத்த நடிகர் அஜித் கொடுத்த ஐடியா.. ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்..\nதைராய்டு பிரச்சனை இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்..\nஇந்திய அளவில் டாப் 10 பணக்காரர்களாக இருப்பவர்களின் மகள்களை பார்த்திருக்கீங்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயி���ிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\nடாக்டர் சுகுமாறன் பலி.. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தின் அடையாளம்.. திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை.\nஇதெல்லாம் அலட்சியத்தின் அடையாளம்.. அரசு மருத்துவரின் மரணத்தால் எடப்பாடியாரை எச்சரிக்கும் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/04160018/What-is-the-secret-of-actor-Vijays-energy-Amazing.vpf", "date_download": "2020-07-03T17:57:24Z", "digest": "sha1:65IAPXXAALTU2K65OGCHPWYHVFZ5C3Y4", "length": 10728, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "What is the secret of actor Vijay's energy Amazing Hirthik Roshan || நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன? வியக்கும் ஹிர்த்திக் ரோஷன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன\nநடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன\nநடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன என வியந்து உள்ளார் பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன்\nவிளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் சென்னை வந்தார்.ஹிர்த்திக் ரோஷன் சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். நடிகர் விஜய்யின் நடனம் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த நடிகர் ஹிர்த்திக் ரோஷன், “அவர் நடனத்துக்காக ஸ்பெஷல் டயட் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நடனத்தின்போது அவரிடம் இருக்கும் எனர்ஜியை பார்த்து வியக்கிறேன். நடனமாடுவதற்கு முன் அவர் என்ன உணவுகளை உட்கொள்கிறார் என்று கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.\n1. இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...\nஇளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி... என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.\n2. மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்- திருமணம் குறித்து வனிதா விஜயகுமார்\nமரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.\n3. விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே\nவிமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ��ப்தே கூறி உள்ளார்.\n4. நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...\nகொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.\n5. மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் மரணம்\n'அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்\n2. கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்\n3. பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\n4. “சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை” ரகுல்பிரீத்சிங் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/04/", "date_download": "2020-07-03T17:06:05Z", "digest": "sha1:B4S533Q2X72KYHHGMTD7PLA7PU3KANYR", "length": 146555, "nlines": 468, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: April 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஜோசியம் பொய்யல்ல. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரஹத்தின் பெயர் வந்த காரணமே அந்த அந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்பதாலேயே. இப்படித் தான் ஏழு நாட்கள் வாரத்துக்கு வந்தது என்பதோடு, மிச்சம் உள்ள இரண்டு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர்களின் ஆதிக்கம் உள்ள ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம், எமகண்டம் எனக் கொடுத்திருக்கின்றனர். அதே போல் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கடல் அலைகள் உயர எழும்பிக் குதிக்கும். ஏனெனில் சந்திரனின் ஆதிக்கம் அன்று அதாவது கதிர் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப் படித்திருக்கோம் இல்லையா அந்த தினங்களில் நம் உடலின் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என்கின்றனர். சந்திரனின் இந்தக் கதிர் வீச்சு மனதோடு தொடர்பு கொண்டது என்பதாலேயே சில மன நோயாளிகளுக்கு அமாவாசை, பெளர்ணமி அன்று மனநோயின் தாக்கமும் அதிகமாய் இருக்கும்.\nஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையே. இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே. நம் மூலமே நம்முடன் வணிகம் செய்ய வந்த மற்ற நாட்டவருக்கு இவை சென்று பின் உலகம் முழுதும் பரவியுள்ளது எனலாம். இவற்றை எல்லாம் கணித்த நம் ரிஷி முனிவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. பராசரர், அகத்தியர், புலிப்பாணி சித்தர், இடைக்காடர் போன்றோர் ஜோதிடம் குறித்த அரிய நூல்களை எழுதியுள்ளனர். அகத்திய நாடி மிகவும் சிறப்பானது. ஆனால் இன்றைய தினம் உண்மையான அகத்திய நாடியைப் படித்துச் சொல்லும் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. இந்த ஜோதிடத்தைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாகவே வைத்து விட்டால் பின்னர் இதில் கலப்படமான வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போவார்கள் என எண்ணுகிறேன். ஆனால் இதிலும் கலப்படம் இருப்பதாலேயே பெரும்பாலோர் இதை ஏமாற்று என்கின்றனர். இந்தியாவில் ஒரு சில பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் (இப்போ இருக்கா) , சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் ஜோதிடம் ஒரு பாடமாக இருந்தது/இருக்கிறது. http://www.sastra.edu/distanceeducation/AstrologyProgramme.asp காமராஜ் பல்கலைக்கழகத்தில் தமிழில் இருந்தது என எண்ணுகிறேன்.\nஆதிகாலத்தில் கல்வி கற்றுக் கொடுக்கையிலேயே இவை எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்பப் படிக்க முடிந்தது. கல்வி கற்றுக் கொடுப்பதும், மருத்துவம் பார்ப்பதும், ஜோசியம் பார்த்துச் சொல்வதும் ஒரு மாபெரும் தர்மமாகவும், இலவசமாகச் சொல்வதுமாகவே இருந்து வந்த நாட்கள் உண்டு. இப்போது இவை பணம் பண்ணும் வியாபாரமாக ஆகிவிட்டன. வான சாஸ்திரம் குறித்த விஞ்ஞான வளர்ச்சி கடந்த முந்நூறு ஆண்டுகளாய்த் தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் நம் முன்னோர்க���் கோள்களின் சுழற்சியைத் துல்லியமாய் எந்தவிதமான உபகரணங்களின் உதவியும் இல்லாமல் கண்டு பஞ்சாங்கங்களில் கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் கிரஹணம் எப்போது வரும் என்று கால நேரத்தோடு சரியான கணிப்பில் பஞ்சாங்கங்களில் பார்க்கலாம். இவை குறித்த பல அரிய குறிப்புகள் நிறைந்த ஜோதிடக் குறிப்புகள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்ததாகவும் அந்நியப் படையெடுப்புக்களில் தீக்கிரையாக்கப் பட்டது போக எஞ்சியவையே இப்போது இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nஅப்பாதுரை கூறி இருப்பது போல் முகத்தைப் பார்த்துச் சரியாகச் சொல்பவர்களை நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். எங்கோ ஒரு சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால் ஒரு அருமையான கலையை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல. உண்மையான ஜோதிடர்கள் இன்றும் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிய வேண்டும். ஜோதிடத்தைப் பாடமாக வைக்க வேண்டும். கணக்கு நன்கு வரும் மாணாக்கர்கள் ஜோதிடத்திலும், வான சாஸ்திரத்திலும் சிறந்து விளங்குவார்கள். என்னைப் பொறுத்த வரையிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜோதிடத்தை நம்பியே இல்லை. அதே போல் ஏற்கெனவே தெரிந்து கொண்டவை நடப்பதையும் பார்த்து வந்து கொண்டிருக்கிறேன். இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உறவினர், நண்பர்கள் வாழ்விலும் நடக்கிறதைப் பார்க்கிறேன். ஆனால் நான் என்னோட ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடரிடம் இன்றளவும் அலையாய் அலைந்தது இல்லை. அப்பாதுரை சொல்லி இருப்பது போல் தானாக வந்த தகவல்களே. :))))\nசமீபத்தில் நண்பர் ஒருத்தர் பதிவில் ஜோசியம் குறித்து எழுதி இருந்தார். ஆபரேஷனுக்குத் தயாராக இருக்கும் நோயாளி ஒருவர் ஜாதகம் பார்ப்பது குறித்த கதை அது. அவர் அதை நகைச்சுவையாகவே எழுதி இருந்தார். ஆஸ்பத்திரியில் ஜோசியரை வைத்து நோயாளியின் ஜாதகத்தைப் பார்ப்பதாகவும் ஆபரேஷன் சக்சஸ் ஆகும் என்றாலே அட்மிஷன் என்றும் பொருள்படும்படியாகவும் கடைசியில் உண்மை ஜாதகம் சரிவராமல், பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஆபரேஷனுக்கு அட்மிஷன் வாங்குவதாகவும் கதை முடிந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேத மருத்துவ முறையில் ஜாதகம் மிகவும் முக்கியம். ஒருத்தரின் தோஷங்களை அந்த ஜாதகத்தில் நடக்கும் கிரஹங்களின் போக்குவரத்தை வைத்துக் கணித்து இந்த கிரஹத்தின் காரணத்தால் இந்த தோஷம் எனக் கண்டு பிடித்து அதற்கேற்றாற்போல் மருந்து கொடுப்பார்கள். அல்லது ஆபரேஷன் போன்ற பெரிய விஷயங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.\nவிளையாட்டு இல்லை; இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன். சில ஆயுர்வேத மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையோடு அவர்களின் ஜாதகத்தையும் கொண்டுவரச் சொல்லி அதையும் பார்த்துவிட்டே மருந்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆகவே திருமணத்திலும் ஜாதகம் குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. மற்ற எந்தப் பொருத்தங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நக்ஷத்திரப் பொருத்தமும், குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்பதும் முக்கியமாய்ப் பார்க்கப்பட்டது. அதிலும் போன பதிவில் சொன்ன மாதிரி பெண்ணாக இல்லை எனில் ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது அப்படிப் பட்ட ஏமாற்றங்கள் நிகழாமல் பெருமளவு ஜாதகங்கள் தடுத்து வந்ததாய்த் தெரிய வருகிறது. பெண்ணிற்கு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு உடல்நலம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தைப் பார்த்தே கணிப்பார்களாம். அந்த நாட்களில் செயற்கை ரசாயனச் சேர்க்கை என்பது இல்லை என்பதாலோ என்னமோ ஆண்களில் மலட்டுத் தன்மை என்பது குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் தானோ என்னமோ பெண்ணிற்குக் குழந்தை பிறக்குமா என்பதை முக்கியமாய்த் தெரிந்து வைத்துக்கொள்ள ஜோசியத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.\nபெண்ணின் மூலமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அவள் மூலமே வளர்க்கப்பட்டு சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணமாகவும் இருந்திருக்கலாம். இப்போது நேற்றைய ஒரு செய்தியில் 29 வயதுப் பெண் ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவளுக்கு மாதாந்திரப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை செய்திருக்கிறாள். மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல். அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர் கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண். இப்போதைய பணி நேர மாற்றங்கள், பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல் வேலைக்க��கக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும் முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஆகவே பெண்களின் உடல் நலமும், பூரண ஆரோக்கியமும், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றவளா என்ற தகுதியும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியம்.\nஇப்போதெல்லாம் குழந்தை பிறக்குமா என்று மட்டும் பார்ப்பதில்லை. கூடவே Rh-, Rh+ பரிசோதனையும் செய்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டிலேயே என் பிரசவத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் எங்கள் சித்தி பெண்கள், என் மன்னி போன்றோருக்குக் குழந்தை பிறக்கும் முன்னர் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இப்போதெல்லாம் திருமணத்தின் போதே பெண் பார்த்து நிச்சயம் செய்யும் முன்னரே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. எனக்குத் தெரிந்து பெண்ணுக்கு Rh- என்பதால் அந்தப் பெண்ணை நிராகரித்தவர்கள் உண்டு. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் மனிதர்கள் சிந்தனை பின் நோக்கித்தான்.\nஇந்திரத்யும்னன் என்னும் பாண்டிய மன்னன் ஒருவன் வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கையில் துர்வாசமுனிவர் அவனைக் காண வருகிறார். முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிடுகிறான் பாண்டியன். பாண்டியனுக்கு உள்ளூர தன் பக்தியின் காரணத்தால் ஏற்பட்ட அகம்பாவத்தைப் புரிந்து கொண்ட துர்வாசர் அவன் மதம் கொண்ட யானையாகப் பிறப்பான். பொய்கையில் முதலை பிடித்து ஆட்டி வைக்கும், என சாபம் கொடுக்க, மன்னன் பதறுகிறான். அப்போது நீ பலகாலம் மஹாவிஷ்ணுவை வேண்டித் துதிக்க உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் எனச் சொல்கிறார் துர்வாசர். அதே போல் கந்தர்வன் ஒருவன் குளக்கரைக்கு வரும் முனிவர்களின் கால்களைப் பிடித்து விளையாட தேவலர் என்னும் முனிவர் கோபத்துடன் முதலையாகப் பிறக்கும்படி கந்தர்வனுக்கு சாபம் கொடுத்துவிடுகிறார். கந்தர்வனும் தனக்கு எப்போது விமோசனம் எனக் கேட்க, மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்தால் விமோசனம் என்று சொல்கிறார். அந்தப்பொய்கையிலேயே முதலையாகப் பிறந்து தனக்கு விமோசனத்துக்குக் காத்திருந்தான் கந்தர்வன்.\nஇங்கே பாண்டியன் யானையாகப் பிறந்து யானைக் கூட்டத்துக்கே தலைவனாக ஆகிறான். அவன் தலைமையில் யானைகள் அனைத்தும் பொய்கையில் வந்து நீரருந்தி, மலர்கள் பறி��்து எம்பிரானுக்குச் சூட்டி என அனைத்தும் செய்து வருவார்கள். இந்நிலையில் ஒரு நாள் பொய்கையில் பெரியதாய் ஒரு தாமரைப் பூ மலர்ந்திருக்க, அதன் மணமும், சுகந்தமும் யானைகளின் கவனத்தைக் கவர்ந்தது. பூவோ பொய்கையில் நட்ட நடுவில் மலர்ந்திருந்தது. அதை எப்படிப் பறிப்பது தலைவனான நம் யானை தானே பறிப்பதாய்ச் சொல்லி விட்டுக் குளத்தில் இறங்கியது. பூவையும் தன் துதிக்கையால் பிடித்துப் பறித்து விட்டது. ஆனால் கரையேற முடியவில்லை. என்ன இது தலைவனான நம் யானை தானே பறிப்பதாய்ச் சொல்லி விட்டுக் குளத்தில் இறங்கியது. பூவையும் தன் துதிக்கையால் பிடித்துப் பறித்து விட்டது. ஆனால் கரையேற முடியவில்லை. என்ன இது என்ன ஆயிற்று அதன் கால்களை முதலை ஒன்று கவ்வித் தன் பற்களால் அழுத்திப் பிடித்த வண்ணம் இருப்பது அப்போது தான் தெரிந்தது. கால்களை உதறி முதலையிடமிருந்து விடுவித்துக்கொள்ள கஜேந்திரன் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கரையில் நின்ற மற்ற யானைகள் உதவிக்கு வர அப்போதும் முதலையின் பிடி விடவில்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இரண்டுக்கும் நடுவே இந்தப் போர் நடைபெற்றது.\nமுதலையோ நீருக்குள் பலம் வாய்ந்தது. யானையோ நிலத்தில் சக்தி வாய்ந்தது. யானை நிலத்தில் இருக்க, முதலை நீருக்குள் இருக்கச் சுற்றி நின்ற யானைக் கூட்டம் தவிக்க, கஜேந்திரனுக்குத் தன் முற்பிறவியும், தான் பெருமாள் பக்தன் என்பதும் நினைவுக்கு வர, தன் நீண்ட துதிக்கையைத் தூக்கிக் கொண்டு, “ஆதி மூலமே, அபயம்\nகஜேந்திரன் கூப்பிட வேண்டும் என்பதற்காகவே காத்திருந்த பெருமாள் அவசரம் அவசரமாய்க் கிளம்பினாராம். தன் பக்தன் இத்தனை நாட்கள் கஷ்டப் பட வைத்து விட்டோம். அவனுக்குத் தன்னுணர்வு வர வேண்டிக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இனியும் நேரம் கடத்தக் கூடாது எனக் கிளம்பினார். பெருமாளின் நோக்கம் அறிந்த கருடன் தானாகவே போய் பகவான் முன்னர் நின்றானாம். பெருமாளும் கருடன் மேல் ஏறிக்கொண்டு கஜேந்திரனை வந்து காப்பாற்றினார். முதலையாகிய கந்தர்வன் மேல் தன் சுதர்சனச் சக்கரத்தை எறிந்து அவனுக்கும் மோக்ஷம் கொடுத்து, கஜேந்திரனுக்கும் ஞானம் அளிக்கிறார்.\nஇந்நிகழ்ச்சி ஒவ்வொரு சித்ராபெளர்ணமி அன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறுகிறது. இவ்வருடமும் அவ்வாறே சித்ராபெளர்ணமி அன்று காலையே நம்பெருமாள் கோயிலை விட்டு வெளிக்கிளம்பி தெற்கு கோபுரம் வழியாக அம்மா மண்டபம் சாலையை அடைந்து அங்கே ஒவ்வொரு மண்டகப்படியாகத் தங்கி மரியாதைகளையும், வரிசைகளையும் பெற்றுக்கொள்கிறார். பின்னர் மதியம் பனிரண்டு மணியளவில் அம்மா மண்டபத்தை அடைகிறார். அங்கே நம்பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார். மாலை வரை நம்பெருமாள் அங்கே இருந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த வண்ணம் இருந்துவிட்டுப் பின்னர் மாலை சந்திரோதயம் ஆகும் சமயம் கோயில் யானை ஆண்டாள் கஜேந்திரனின் பாகத்தை ஏற்றுக் காவிரியில் போய் நின்று பெருமாளைப் பிளிறி அழைக்கப்பெருமாளும் சென்று கஜேந்திரனைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுகிறார். கூட்டம் நெரிசல் ஆகையாலும், அன்றைய தினம் விருந்தினர் வருகையாலும் காவிரியாற்றில் நடந்த நிகழ்வைப் பதிவு செய்ய முடியாமைக்கு மன்னிக்கவும்.\nகீழுள்ள இந்தப் படம் அம்மாமண்டபத்திலுள்ள காவிரி அம்மன் சந்நிதி.\nபி.கு: இது போன வருஷமே எழுதி வைச்ச பதிவும், படங்களும். இந்த வருஷம் கஜேந்திர மோக்ஷத்தை நேரிலே பார்த்துட்டு எழுத நினைச்சேன். ஆனால் கூட்டம் நெரிசல் காரணமாகவும், பார்க்க வந்திருந்த ஜனங்களைப் பார்க்க விடாமல் தள்ளியதாலும் ஒண்ணும் முடியலை. அதோடு வெளிச்சம் வேறே பத்தலை. இன்றைய தினசரிப் பத்திரிகையிலும் ஸ்வாமியைப் பார்க்க ஆஸ்தானத்திலோ, அல்லது காவிரிக்கரையிலோ போதிய வெளிச்சம் இல்லாமல் மக்கள் சிரமப் பட்டதைக் குறிப்பிட்டிருந்தனர். ரொம்பவே மனதை வருந்த வைத்த நிகழ்வாக ஆகிவிட்டது. பலரும் பார்க்க முடியாமல் தவித்தனர்.\nஇந்த வருஷம் படங்கள் எடுத்தேன். ஆனால் வெளிச்சம் இல்லாமையால் தெளிவாக இல்லை. சரி பண்ண முடியுமானு பார்க்கணும். இன்னும் அப்லோடே பண்ணலை\nஅதே படங்களைப் பெரிதாக்கிப் போட்டிருக்கேன். தெரியுதானு சொல்லுங்க யாரானும். :)\nஅரங்கனைப் பார்க்கப் போய் மனம் நொந்து வந்தேன்\nஸ்ரீரங்கம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. தேதிப் படி நாளையும், கிழமைப்படி நேற்றும் ஒரு வருடம் ஆகி உள்ளது. போன வருடம் இங்கே வந்ததும் பார்த்த முதல் திருநாள் சித்ரா பெளர்ணமியின் கஜேந்திர மோக்ஷம் தான். மாலை ஏழு மணி அளவில் காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம் நடைபெறும்னு சொன்னாங்க. அவ்வளவு நேரம் இருக்க முடியாததால் வந்துட்டோம். இந்த வருடமாவது ப��ய்ப் பார்க்கலாம்னு நினைச்சால் அதுவும் முடியலை. சரினு நம்பெருமாளையாவது போய்ப் பார்த்துட்டு வந்துடலாம். கிட்டக்க அம்மா மண்டபத்துக்கே வந்திருக்காரேனு காலையிலே வெளியே போக வேண்டி வந்தது; மதியம் திரை போட்டுடுவாங்க. ஆகையால் ஐந்து மணிக்குக் கிளம்பிப் போனோம்.\nமின்சாரம் இல்லை. ஒரே இருட்டில் நம்பெருமாள் காட்சி கொடுத்தார். பட்டாசாரியார்கள் சுறுசுறுப்பாகத் தெரிந்தவர்களை மட்டும் கயிற்றுத் தடுப்புக்கு அந்தப் பக்கம் கூப்பிட்டுப் பிரசாதம், சடாரி, தீர்த்தம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். ஸ்வாமியைப் படம் எடுக்க முடியுமானு பார்த்தால் சும்மாவே பட்டாசாரியார் தலை தான் வரும். இன்னிக்கு சுத்தம் வெளிச்சமே இல்லை. :( என்றாலும் முயன்று பார்த்தேன். பாண்டியன் கொண்டையில் நீலப்பட்டாடையில் காட்சி அளித்தான் அரங்கன். அவன் என்னமோ எளிமையானவன் தான். யார் கூப்பிட்டாலும் உடனே அவங்க இருப்பிடம் தேடிப்போயிடுவான். அவ்வளவு எளிமை. ஆனால் சுத்தி இருக்கிறவங்க பண்ணும் அலட்டல் தான் மனதைக் காயப் படுத்துகிறது.\nஇன்னிக்கு முடிந்தவரை நம்பெருமாளை நன்கு பார்த்துவிட்டுப்பின்னர் கஜேந்திரனாக நடிக்கப்போகும் ஆண்டாளம்மாவைத் தேடினால் அவங்க அங்கே இல்லை. எங்கேயானும் போயிருப்பாங்க போல. மாலை வருவாங்களா இருக்கும். சரி, வீட்டுக்குத் திரும்பலாம்னு பார்த்தப்போ ஒரு பட்டாசாரியார், எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கும் சடாரி சாதித்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் சடாரி சாதித்துக் கொண்டு, பின்னர் தீர்த்தம் கொடுக்குமிடம் போனோம். எனக்கு முன்னாடி ரங்க்ஸ் வாங்கிக் கொண்டார். அப்புறமா நான் வாங்கிக்கணும். கையை நீட்டிக் கொண்டிருந்தேன். அவர் துளசி கொத்தாக இருந்ததை எடுத்து வெளியே போட்டுவிட்டுத் தீர்த்தம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு நகரும் முன்னர் பின்னாலிருந்து ஒருத்தர் வந்து கையை நீட்டிக் கொண்டு என் கையில் இடிக்க தீர்த்தம் கொட்டி விட்டது. திரும்பக் கேட்டால், அந்த பட்டாசாரியார், நான் ஏதோ பிச்சை கேட்கறாப்போல அலக்ஷியமாக போம்மா, போ, போ, அப்படினு விரட்டிட்டு எனக்குக் கொடுக்கவே மாட்டேன்னு மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.\nநான் விடாப்பிடியாக நின்னுட்டு இருக்க, என்னை இடித்தவர் வந்து, சாமி நான் தான் அந்த அம்மா கையிலே இருந்த தீர்த்தத்தை இடித்துக் கொட்டிட்டேன். திரும்பக் கொடுங்கனு சொல்ல, அந்த ஆளை முறைத்துவிட்டுப் பின்னர் ஒரு சொட்டு, சொட்டு என்றால் சொட்டுத்தான். கையில் திட்டமாகச் சொட்டிவிட்டு அந்த தீர்த்தத்தை மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார். கையிலே இருக்கும் தீர்த்தம் சாப்பிடும் அளவுக்கு இல்லை. கையை நீட்டிக் கொண்டே இருந்தேன். ஆனால் கையைத் தள்ளி விட்டுட்டுப்போறியா இல்லையானு விரட்டி விட்டார். அரங்கா நீயே பார்த்துக்கோ எல்லாத்தையும்னு சொல்லிட்டு, நிஜம்மாவே சொல்லிட்டு வந்துட்டேன். மனசு வேதனை தாங்கலை.\nதீர்த்தம் கிடைக்காதது கூட வருத்தமில்லை. அவர் கண்ணெதிரேயே இன்னொருத்தர் என் கையைத் தட்டித் தீர்த்தம் கொட்டியதைப் பார்த்தும் விரட்டிவிட்டாரே அதான் வருத்தம். ஆண்டவன் கண்ணெதிரே எல்லாரும் சமம் சமம்னு சொல்வாங்களே, அது தெரியலையே அவருக்குனு வருத்தம். பெருமாள் கோயில்களிலே வைணவர்களுக்கே முதல் மரியாதை என்பது தெரியும் என்றாலும் இது என் தப்பு இல்லையே, வேணும்னு திரும்பக் கேட்கலையே ஒரு உத்தரணி தீர்த்தம் மீண்டும் கொடுத்தால் பெருமாள் அவரைக் கணக்குக் கேட்டுவிடுவாரா ஒரு உத்தரணி தீர்த்தம் மீண்டும் கொடுத்தால் பெருமாள் அவரைக் கணக்குக் கேட்டுவிடுவாரா\nஎப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா\nபிள்ளையின் தாய், தந்தை மருமகளைக் கொடுமை செய்வதையும், பெண்ணின் தாய், தந்தையர் போடும் நிபந்தனைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்தக் காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு முன் காலத்தில் இதே திருமணங்கள் நடந்த விதத்தை எடுத்துக் காட்டுவதே என் முக்கிய நோக்கம். எப்படி ஒரு புனிதமாகவும், வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகவும் கருதப்பட்ட திருமண பந்தம் இன்று எப்படி மாறி இருக்கிறது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவுகள். அடுத்து இப்போ சொல்லப் போவது குறித்து மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே சொல்லப் போகிறேன். இந்தக் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். அப்படிச் சென்ற சமயத்தில் தான் பெண்ணின் பெற்றோர் எங்களுக்கு முன் கூட்டியே பதினைந்து வருடங்கள் முன்னர் அறிமுகம் ஆனவர்கள் என்பது தெரிய வந்தது. என்றாலும் இப்படி ஒரு கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.\nவடமாநிலத்திலேயே தொழில் புரிந்து அங்கேயே வசிக்கும் தொழிலதிபரின் மனைவிக்கு ஒரு சிறு பெண் குழந்தை நாங்க பார்த்தப்போ இரண்டு அல்லது மூன்று வயதுக்குள்ளாக இருக்கும். அதன் பின்னர் நாங்க அந்த ஊரை விட்டே வந்துவிட்டோம். மறந்தும் போயிட்டோம். ஆனால் மிகவும் பணக்காரர்களான அந்தப் பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைத்தது சகஜமே. பெண்ணும் நன்றாகப் படித்திருந்தாள். கார் ஓட்டுவாள். உயர்குலத்தினரின் நாகரிகப் பழக்க, வழக்கங்கள் அனைத்தும் உண்டு. பெண்ணின் தாய் தென் மாநிலத்தில் குறிப்பாகச் சென்னையில் வசிக்கும் பையராகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவி செய்தது பெண்ணின் அம்மாவைப் பெற்றவர். அவருக்கு எவ்வளவு தூரம் உண்மை தெரியும் என்பது எங்களுக்கு இப்போது யோசித்தாலும் விளங்கவே இல்லை. இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது தான் பெண்ணின் தாய் எங்களிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு நாங்க ஒரே ஊரில் சில வருடங்கள் வசித்ததையும் எங்க வீட்டு நவராத்திரிக்கு வந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார்.\nகல்யாணம் மிக விமரிசையாக நடக்கப் பிள்ளையின் பெற்றோருக்குத் தலைகால், புரியவில்லை. பெரிய இடத்திலிருந்து மருமகள், ஏற்கெனவே மூத்த மருமகள் இருந்தாலும் இந்த மருமகள் தான் அவங்களுக்கு அருமையாகத் தெரிந்தாள். திருமணம் ஆகிப் புக்ககமும் வந்தாச்சு. பெண்ணின் நடவடிக்கைகள் கொஞ்சம் புதிராக இருந்தாலும் புதிய இடம், புதிய ஊர், முற்றிலும் புதிய வாழ்க்கை என நினைத்தனர். திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அந்தப் பெண் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். அதுவும் மூன்று ஷிஃப்ட் உள்ள கால் சென்டர் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். இரவு ஷிஃப்டையே அதிகம் விரும்பினாள். கணவன் மதியம் வீட்டில் இருக்கமாட்டான். இவள் இரவில் இருக்கமாட்டாள். மதியம் வந்து நன்றாய்த் தூங்கிவிடுவாள். ஆரம்பத்தில் தப்பாய்த் தெரியவில்லை என்றாலும் பிள்ளையின் பெற்றோருக்கு ஏதோ உறுத்த ஆறு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதே, இன்னும் கருத்தரிக்கவில்லையே, ப்ளான் பண்ணிட்டு இருக்கீங்களானு கேட்க, சில நாட்களில் பெண்ணின் அம்மா வருகை.\nஅவள் புக்ககம் அருகேயே வீடு ஒன்று எடுத்துத் தங்கிய அந்த அம்மா கொஞ்ச நாட்களில் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரத்தில் அபார்ஷன் ஆகிவிட்டதாய்த் தகவல் தெரிவிக்க, பிள்ளையின் அப்பா, அம்மா வருந்த, பிள்ளைக்கோ சந்தேகம். அப்பா, அம்மாவிடம் தாங்கள் இருவரும், கணவன், மனைவியாக ஒரு நாள் கூட வாழவில்லை; இரவில் தனித்திருந்தாலே ரொம்ப வெட்கப் பட்டுக்கொண்டு விளக்கை அணைக்க மாட்டாள். ஒதுங்கியே படுப்பாள் என்று சொல்லப் பிள்ளையின் தாய், தந்தைக்குக்குழப்பம். பெண்ணின் நடத்தையில் சந்தேகம் வர சண்டை போட்டிருக்கின்றனர். பெண் வீட்டினருக்குக் கோபம். அப்போது அந்தப் பையர் சாமர்த்தியமாகப் பெண்ணைப் பார்க்கச் சென்று அவளை ஏதேதோ சொல்லிச் சமாதானமாகத் தனியே அழைத்துச் சென்று பெண் மருத்துவரிடம் காட்டக் கூட்டிச் செல்லப் பெண் பிடிவாதம் பிடிக்க வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று காட்டினார். பெண், பெண்ணே இல்லை என்று தகவல். மருத்துவர் நல்லவேளையாக அரசாங்க மருத்துவர். சான்றிதழே கொடுத்துவிட்டார். அதன் பின்னரும் இரு மருத்துவர்களிடம் காட்டிச் சான்றிதழ் பெற்றாகி விட்டது. அவள் தந்தையும் வந்துவிட்டார். எப்படியோ விவாகரத்து என நீதிமன்றம் போகவேண்டாம் எனக் கெஞ்சுகின்றனர். விவாகரத்துச் செய்யாமல் வேறொரு கல்யாணம் செய்துக்க முடியாது. அதற்கு இந்தச் சான்றிதழ் முக்கியம். இரு பக்கமும் வாத, விவாதங்கள் சூடு பறக்கிறது. என்ன நடக்கப்போகிறது எனப் புரியவில்லை. ஒரே குழப்பம். :((((((\nஶ்ரீராமநவமிப் பிரசாதத்துக்கு ஏகக் கூட்டம் வந்திருக்கு :))) இதுவே மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை :))) இதுவே மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை\nஇந்த முறை சென்னைப் பயணத்தின் போது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் முதிர் கன்னர்கள் சிலரின் பெற்றோரிடம் பேச நேர்ந்தது. முதிர்கன்னர்கள் கல்யாணத்துக்குத் தயாராய் இருக்கும் அளவுக்குப் பெண் வீட்டினர் ஆர்வம் காட்டுவதில்லையாம். \"நீங்க ஜாதகம் அனுப்புங்க; நாங்க பார்க்கிறோம்.\" என்ற அளவிலேயே பேசறாங்களாம். ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின் வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா அல்லது வாங்கும் வசதி இருக்கா அல்லது வாங்கும் வசதி இருக்கா கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு வேலைக்குப் போவா. உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது. குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும். அப்படிக் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணு���்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும். \"\n\"எங்க பெண்ணின் சம்பாத்தியத்தில் இருந்து இத்தனை பங்கு எங்களைச் சேர வேண்டியது. மாசா மாசம் கரெக்டா வந்துடணும். அக்ரிமென்டாகப் போட்டுக் கொண்டாலும் சரி. பெண்ணை வேலை செய்யலையே என்றெல்லாம் கேட்கக் கூடாது. செல்லமா வளர்த்திருக்கோம். கோபம் வரும். முன் கோபம் ஜாஸ்தி. நீங்க தான் அனுசரிச்சுக்கணும். அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவும் செய்து படிக்க வைச்சிருக்கோம். அதனால் குற்றம், குறை சொல்லக் கூடாது. அவ்வப்போது நாங்களும் வந்து தங்கிப்போம். ஆனால் சமையல் வேலை எல்லாம் எங்களால் பார்த்துக்க முடியாது. நீங்க தான் எங்களுக்கும் சேர்த்துச் செய்து போடணும். \" இது ஒரு பக்கம் நடந்து வருகிறது. ஆச்சரியமா இருக்கா ஆனால் இது உண்மை. ஏனெனில் பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் எனக்கு நெருங்கிய சொந்தம். ஒரு சில பெண்களின் ஜாதகங்களை அவங்களுக்கு வாங்கிக் கொடுத்த விதத்தில் இம்மாதிரிக் கேள்விகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். இதிலே பிள்ளை தொழில் நுட்ப வல்லுநராக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பே அதிகம். வெளிநாட்டு மோகம் குறைஞ்சிருந்தாலும், பெண்களூருக்குக் கூடப்போக மாட்டோம் எனச் சொல்லும் பெண்களையும், அவர்களின் பெற்றோரையும் பார்த்துவிட்டேன். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தப்போ அவங்க அப்பா, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கத்துக்குள்ளாக உங்க பையர் வேலை பார்த்துக் கொண்டு வந்தால் எங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை. சென்னையே எங்களுக்குத் தொலைவு என்று சொல்லி மறுத்துவிட்டார்.\nஇப்போ இன்னொரு பக்கத்தையும் பாருங்க. இதுவும் தெரிஞ்சவங்க தான். உறவு தான். மூன்று வருஷம் முன்னாடி பெண்ணுக்குக் கல்யாணம் செய்தாங்க. பிள்ளை வீட்டுக்காரங்களும் எனக்குத் தெரிஞ்சவங்களே. தெரிஞ்சவங்கன்னா ரொம்பவே தெரிஞ்சவங்க. அவங்க பிள்ளையும் இஞ்சினியர். பெண்ணும் ஐடியில் அல்லது இஞ்சினியராக இருக்கிறார். நல்ல சம்பாத்தியம். பெண்ணுக்கு வேலைக்குப்போக வசதியாக மாம்பலத்தில் வீடு. காலையில் அந்தப் பெண் தான் எழுந்து எல்லா வேலைகளையும் கவனிச்சுட்டு, மாமியார், மாமனாருக்கு சமைச்சு வைச்சுட்டுப் போகணும். மதியம் கையில் கொண்டு போகும் சாப்பாடு தான். சாயந்திரம் வீட்டுக்கு வருகையிலேயே ஏழு மணி ஆகிடும். மாமியார் சாயந்திரத்துக்குத் தேவையான சமையலைச் செய்து பிள்ளைக்குப் போட்டுவிட்டுத் தானும் சாப்பிட்டு விட்டு சுத்தமாகச் சமையலறையை ஒழிச்சு வைச்சுடுவாங்க. இன்னிக்கும் அப்படித் தான் நடக்கிறது. அந்தப் பெண் வந்தால் இருக்கிற கொஞ்சம் சாதத்திலும், (அநேகமா வைக்கிறதில்லை. ஒவ்வொரு நாட்கள் இருக்குமாம்) தண்ணீரை விட்டு வைச்சுடுவாங்க. சாப்பாடு இல்லையானு அந்தப் பெண் கேட்டால், \"உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன வேலைக்காரியானு பதில் வருமாம். இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச் சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி முற்றம் நிறைய இருக்கும். பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது\nஅந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு அருகேயே இரண்டு தெரு தள்ளி இருப்பதால் அங்கே போய்ச் சொல்லிக் கிடைச்சதைச் சாப்பிட்டு வருவாளாம். நாளாவட்டத்தில் குழந்தையும் பிறந்தாச்சு. குழந்தையை மாமியாரோ, மாமனாரோ தூக்குவது கூடக் கிடையாது. அந்தப் பெண் தானே பெற்றுக் கொண்டாள். ஆகவே அவள் தான் பொறுப்பு. மீண்டும் பெற்றோர் தான் உதவிக்கு. காலை அந்தப் பெண் வேலைக்குப் போகும் சமயம் பெண்ணின் தந்தை வந்து குழந்தையைத் தூக்கிச் செல்வார். மாலை வேலையிலிருந்து திரும்புகையில் அம்மா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணின் கணவனோ தன் பெற்றோரைத் தட்டிக் கேட்பதும் இல்லை. பெண்ணின் பக்கம் பரிந்தும் பேசுவது இல்லை. நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக. இப்போவும் இந்தக் காலத்திலேயும் இப்படியும் அக்கிரமம் நடக்கிறது. ஒவ்வொருத்தர் பிள்ளைக்குக் குழந்தை பிறக்குமா, நாம கையிலே எடுத்துக் கொஞ்சுவோமானு காத்திருக்க, இங்கே நேர்மாறாகக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை. :(\nஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம் பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின் நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம். எங்கே போகிறோம் இது தர்ம பூமி, கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக இது தர்ம பூமி, கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்து நடப்பதற்கா இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்���ு நடப்பதற்கா என்ன நாடு இது அந்தப் பெண்ணின் தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார். அக்காவுக்கு வந்தாப்போல் எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். :((( இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ ஆங்காங்கே ஒரு சில பெண்களும், மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது. என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்; வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும். நான் மருந்துக்குக் கூட உதவ மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்\nஸ்ரீராம நவமிப் பிரசாதம் வேணுமா\nஎங்க வீட்டு ராமர் பிறந்த நாள் அலங்காரத்தில் காட்சி\nகீழ்த்தட்டில் உள்ள விக்ரங்கள், ரெண்டையும் சேர்த்து எப்படியானும் எடுக்கணும். நிற்க இடம் பத்தலை. கொஞ்சம் பின்னாடி போகணும். அதான் முடியலை. கஷ்டம்\nசாதம், பருப்பு, வடை, பாயசம், சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம், பானகம், நீர்மோர்\nஎங்க அம்மா வீட்டில் வடைப்பருப்புனு பாசிப்பருப்பை ஊற வைத்து வடிகட்டி உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கடுகு, மிளகாய் தாளித்து, மாங்காய், வெள்ளரிக்காய் நறுக்கிப் போடுவாங்க. இங்கே சுண்டலாகச் செய்யணும். :))))\nவேணுங்கறவங்க எடுத்துக்குங்க. கொஞ்சமாத் தான் பண்ணி இருக்கேன். தீர்ந்துடும்.\nமருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னைப் பயணம். ஞாயிறன்று கிளம்பிப் போனோம். ரயில் ஆடிய ஆட்டத்தில் ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. இப்போல்லாம் ரயில் ரொம்பவே ஆடுது; என்னனு புரியறதில்லை. கொஞ்சம் பயமாவும், நிறையக் கவலையாவும் கிட்டத்தட்ட சிவராத்திரியாத் தான் போயிடறது. ஒரு வழியா சென்னைக்கு நல்லபடியாக் கொண்டு சேர்த்திட்டாங்க. மாம்பலத்தில் இறங்கித் தம்பி வீட்டுக்கு (நடந்து போகும் தூரம் தான், ஆனால் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு போக முடியலை) ஆட்டோக்காரரைக் கூப்பிட்டால், ஆட்டோவின் விலையைச் சொன்னார். அவ்வளவு விலை கொடுத்துக் கட்டிவராதுனு கொஞ்சம் நடந்து வந்தால், பாதி விலைக்கு ஒருத்தர் வரேன்னு சொல்லவே, நடந்த களைப்புத் தீர ஏறி உட்கார்ந்தோம். சரியா உட்காருவதற்குள்ளாக வீடு வந்தாச்சு. அவங்கல்லாம் நல்லாத் தூங்கினவங்களை எழுப்பி உள்ளே போனோம்.\nமவுன்ட் ரோடில் ரங்க்ஸுக்கு அவர் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அங்கே போனார். போய்ப் பார்த்தால் அலுவலகத்தையே காணலையாம் ஒரு வருஷத்துக்குள் காணாமல் போனதாகச் செய்தி ஏதும் படிக்கலையேனு வியப்புடன் அங்கே இங்கே தேடிக் கடைசியில் மெட்ரோ ரயில் பாலத்துக்குப் பின்னே ஒளிந்திருந்த அலுவலகத்தைக் கண்டு பிடிச்சுப் போயிட்டு வந்தார். வெயில் என்னமோ 95* தான் அப்படினு சொல்றாங்க. ஆனால் உடல் தெப்பமாக நனைஞ்சு போச்சு. சென்னையிலேயே இத்தனை வருஷமா இருந்துட்டு இப்போ என்ன வந்தது உனக்குனு சூரியன் ஒரு கடுமையான பார்வையால் என்னைப் பார்த்தான். உடனேயே வீட்டிலே உட்கார்ந்திருந்த எனக்கும் உட்கார்ந்திருக்கிறச்சேயே வெள்ளமாக வியர்வை. மதியத்துக்கு மேலே மருத்துவரைப் பார்க்கப் போனோம். அவர் சொன்ன பரிக்ஷையெல்லாம் செவ்வாய்க்கிழமை எழுதினோம். ரங்க்ஸ் டிஸ்டிங்ஷனோடு பாஸ் பண்ண, நான் முயற்சியைப் பாதியில் விட்டுட்டேன்னு எனக்கு நோ மார்க் ஒரு வருஷத்துக்குள் காணாமல் போனதாகச் செய்தி ஏதும் படிக்கலையேனு வியப்புடன் அங்கே இங்கே தேடிக் கடைசியில் மெட்ரோ ரயில் பாலத்துக்குப் பின்னே ஒளிந்திருந்த அலுவலகத்தைக் கண்டு பிடிச்சுப் போயிட்டு வந்தார். வெயில் என்னமோ 95* தான் அப்படினு சொல்றாங்க. ஆனால் உடல் தெப்பமாக நனைஞ்சு போச்சு. சென்னையிலேயே இத்தனை வருஷமா இருந்துட்டு இப்போ என்ன வந்தது உனக்குனு சூரியன் ஒரு கடுமையான பார்வையால் என்னைப் பார்த்தான். உடனேயே வீட்டிலே உட்கார்ந்திருந்த எனக்கும் உட்கார்ந்திருக்கிறச்சேயே வெள்ளமாக வியர்வை. மதியத்துக்கு மேலே மருத்துவரைப் பார்க்கப் போனோம். அவர் சொன்ன பரிக்ஷையெல்லாம் செவ்வாய்க்கிழமை எழுதினோம். ரங்க்ஸ் டிஸ்டிங்ஷனோடு பாஸ் பண்ண, நான் முயற்சியைப் பாதியில் விட்டுட்டேன்னு எனக்கு நோ மார்க் மறுபடி எழுதணுமாம். :P :P :P அங்கே இருந்த இரண்டு நாட்களும் போக்குவரத்திலேயே நேரம் போயிடுச்சு. :(\nகிளம்பற அன்னிக்கு அவசரம் அவசரமா கால் டாக்சி வைச்சு அம்பத்தூருக்குப் போனோம். நான் எங்க வீட்டைப் போய்ப் பார்க்கலை. ரங்க்ஸ் மட்டும் போயிட்டு வந்தார். எங்கே பார்த்தாலும் மலை மலையாய்க் குப்பை. தெருக்களில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டிக் கொண்டு எல்லாரும் பச்சைக்குதிரை தாண்டிட்டு இருந்தாங்க. பக்கத்துத் தெருவில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போகச் சுத்திக் கொண்டு போக வேண்டியதா இருக்கு. ஜேபிசிக்களும், ரோட் ரோலர்களும், மணலும், சிமென்டும், ஜல்லியும், செங்கற்களும், செங்கற்பொடி பறத்தலும் இன்னமும் நிற்கவில்லை. ஒரு சில தெருக்கள் மட்டும் நல்லாவே போட்டிருக்காங்க. அந்தத் தெருக்களில் இரு சக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாம தான் ஒதுங்கணும். ஆனால் ஒதுங்க இடம் அதான் பெரிய பிரச்னை. அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அண்ணா வீடு, எங்க வீடு வர ஆட்டோக்காரர் 80 ரூபாயிலிருந்து நூறு வரை கேட்கிறார். நாம குறைச்சால், அடிக்காத குறைதான்.\n\"நானா வரீங்களானு உங்களைக் கூப்பிட்டேன் நீங்கதானே ஆட்டோ வேணும்னு கூப்பிடறீங்க நீங்கதானே ஆட்டோ வேணும்னு கூப்பிடறீங்க இந்த வாடகைக்கு வந்தால் வாங்க. இல்லைனா போங்க.\" இதான் அங்கே தாரக மந்திரம். மிகச் சிலர் பழைய ரேட்டான ஐம்பது ரூபாய்க்கு வராங்க என்றாலும் அவங்களைப் பேருந்து நிலையத்தில் பிடிக்க முடியாது. பேருந்து நிலைய ஆட்டோக்காரங்க அவங்களை விட மாட்டாங்க. ஷேர் ஆட்டோக்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லையாம். முடியாதவங்களுக்கு வேறே வழியே இல்லை. கால் டாக்சியில் எழும்பூர் செல்ல முன்னாடி 250 ரூ ஆகிட்டு இருந்தது. இப்போ ஒரு வருஷத்தில் நூறு ரூபாய் அதிகம். ஆட்டோ என்றால் அம்பத்தூர் ஆட்டோக்காரங்க நானூறு கேட்கிறாங்க. ரயிலில் டிக்கெட்டின் விலையை விடக் கூட அதிகமாகிடும் போலிருக்கு. இதுக்கெல்லாம் எப்போ முடிவு இந்த வாடகைக்கு வந்தால் வாங்க. இல்லைனா போங்க.\" இதான் அங்கே தாரக மந்திரம். மிகச் சிலர் பழைய ரேட்டான ஐம்பது ரூபாய்க்கு வராங்க என்றாலும் அவங்களைப் பேருந்து நிலையத்தில் பிடிக்க முடியாது. பேருந்து நிலைய ஆட்டோக்காரங்க அவங்களை விட மாட்டாங்க. ஷேர் ஆட்டோக்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லையாம். முடியாதவங்களுக்கு வேறே வழியே இல்லை. கால் டாக்சியில் எழும்பூர் செல்ல முன்னாடி 250 ரூ ஆகிட்டு இருந்தது. இப்போ ஒரு வருஷத்தில் நூறு ரூபாய் அதிகம். ஆட்டோ என்றால் அம்பத்தூர் ஆட்டோக்காரங்க நானூறு கேட்கிறாங்க. ரயிலில் டிக்கெட்டின் விலையை விடக் கூட அதிகமாகிடும் போலிருக்கு. இதுக்கெல்லாம் எப்போ முடிவு\nபிகு.:அநாவசியமான மாலை, மரியாதை, சிவப்புக் கம்பள வரவேற்பு, பூத்தூவல், வரவேற்பு பானர், டிஜிடல் ஃப்ளெக்ஸ் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டியே ஒருத்தர் கிட்டேயும் சொல்லாமல் ரகசியமாப் போயிட்டு ரகசியமா வந்து சேர்ந்தேன். அங்கே ஒரு சில பேட்டிகள், செய்தி சேகரிப்புகள் என நடந்தது. நாளாவட்டத்தில் பகிர்கிறேன். :P:P:P:P:P:P\nபுத்தாண்டை ஒட்டி வியாழக்கிழமை வரையிலும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. பிழைச்சுக் கிடந்தால் வியாழனன்று பார்ப்போம். அனைவருக்கும் \"விஜய\" வருடத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதேங்காய்ப் பாலும் உண்டு; மாங்காய்ப் பாலும் உண்டு\nதமிழ் வருஷப்பிறப்பு சமையலைப் பத்தி மின் தமிழில் சுபாவும், பதிவர் சுப்பு சாரும் கேட்டிருந்தாங்க. என்னத்தைச் சொல்றது என்னென்னமோ பண்ணிச் சாப்பிட்டுட்டு இப்போப் பாயசம் வைக்கவே யோசனை. :))) என்னோட பிறந்த வீட்டிலே நிபந்தனைகள் எதுவும் இல்லை. எந்தச் சமையலும் ஓகே. சில சமயங்களில் அவியல், சாம்பார் இருக்கும். பெரும்பாலும் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும். பிட்லையை மதுரைப் பக்கம் கொஞ்சம் கெட்டியாகக் கூட்டும் இல்லாமல் குழம்புனும் சொல்ல முடியாமல் நிறையக் காய்களைத் தானாகப் போட்டுப் பண்ணுவாங்க. முக்கியமாப்பாகற்காய் அல்லது கத்திரிக்காய். எப்போவானும் சேனைக்கிழங்கும், காராமணிக்காயும் போட்டுச் செய்வதுண்டு. மற்றவற்றில் பிட்லை செய்வதில்லை. பிட்லை செய்தால் மோர்க்குழம்பு முக்கியமா வேணும். அப்புறமா வடை முப்பருப்பு வடை தான் தென் மாவட்டங்களிலேயே பிரபலம். வேப்பம்பூவைப் புதிதாகப் பறித்து வந்து நெய்யில் பொரித்து, (அப்ப்பா என்ன மணம் வீசும்) மாங்காய்ப் பச்சடி செய்து அதில் போடுவாங்க. அதோடு கடலைப்பருப்பு, தேங்காய் சேர்த்தோ வெறும் தேங்காயிலோ அல்லது பால் போளியோ எதுவோ ஒண்ணு கட்டாயம் இருக்கணும். பாயசம்னா அது தேங்காய்ப் பால் விட்டுச் செய்யும் பாயசம் தான் அநேகமா. செய்முறை தனியாத் தரேன்.\nஇதிலே யுகாதி வேறே அப்பா வீட்டிலே கொண்டாடும் வழக்கம் உண்டா அன்னிக்கும் போளி இருக்கும். யுகாதிக்குப் பால் போளின்னா சித்திரை வருஷப் பிறப்புக்குக் கடலைப்பருப்பு, தேங்காய் அல்லது வெறும் தேங்காய் மட்டுமே போட்ட போளி இருக்கும். முப்பருப்பு வடைக்கு து.பருப்பு, க.பருப்பு, உபருப்பு மூணையும் ஊற வைச்சு அரைப்பாங்க.\nது.பருப்பு ஒரு கிண்ணம், க.பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் . மூணையும் நல்லாக் களைஞ்சு ஊற வைக்கணும். ஊறினால் எண்ணெய் கு��ிக்கும்னு பயமே வேண்டாம். எண்ணெயெல்லாம் குடிக்காது. நான் உறுதிமொழி கொடுக்கிறேன். அப்புறமா ஊற வைச்ச பருப்பை நீரை வடிகட்டிவிட்டு மி.வத்தல், நான்கு, ப.மிளகாய் இரண்டு, (காரம் கொஞ்சம் குறைச்சே போட்டுக்குங்க)உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கணும். நைசா அரைக்கக் கூடாது. பருப்பு ஒன்றிரண்டாக இருத்தல் நல்லது. அப்புறமா அதை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு. சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை நீள வாட்டில் நறுக்கி உள்ளே உள்ள விதையை எல்லாம் எடுத்துட்டுப் பொடியாக நறுக்கி வடைமாவில் சேர்க்கவும். இஞ்சி ஒரு அங்குலத் துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். கொஞ்சம் போல் பாசிப்பருப்பு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் களைந்து வடைமாவில் சேர்க்கலாம். வடை மொறு மொறுவென வரும். எண்ணெயைக் காய வைத்து வடைகளாகத் தட்டிச் சாப்பிடுங்க. அப்புறமா போளி இதோ இங்கே சொல்லி இருக்கேன் பாருங்க.\nhttp://tinyurl.com/c6src6k இந்தச் சுட்டியிலே போய்ப்பாருங்க. நம்மபேரிலே வந்திருக்கும். வேணும்னா அப்புறமாத் தனியாத் தரேன்.\nஇதுவே மாமியார் வீட்டில் சமையலில் மாறுதல் உண்டு. அங்கே பாயசம் அநேகமாய்ப் பாசிப்பருப்புப் பாயசம் தான். தயிர்ப்பச்சடி, பாசிப்பருப்புக் கோசுமல்லி,(இது உப்புப் போட்டது), கடலைப்பருப்புக் கோசுமல்லி(இது சர்க்கரை சேர்த்தது) இரண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும். எங்க மதுரைப் பக்கம் நாள், கிழமைக்குக் கோசுமல்லி செய்யும் வழக்கம் இல்லை. மாமியார் வீட்டில் மாங்காய்ப் பச்சடிக்குப் பதிலாகப் புளியைக் கரைத்து உப்புச் சேர்த்துக் காரப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு அதிலே தான் வேப்பம்பூவை வறுத்துச் சேர்ப்பாங்க. காய்கள் எது வேண்டுமானாலும் இருக்கும். முட்டைக்கோஸ், கொத்தவரை, அவரைனு கிடைக்கும் காயைச் செய்வாங்க. இங்கே அநேகமாய் சாம்பார் தான். அரைத்துவிட்டாலே பிட்லைனு சொல்லுவாங்க. வெண்டைக்காய் அரைத்து விட்ட சாம்பாரைப் பிட்லைனு சொல்வாங்க. மற்றபடி போளி, ஆமவடை உண்டு. ஆமவடைன்னா இங்கே நிஜம்மாவே ஆமை ஓடு மாதிரி வடை கெட்டியாக இருக்கும். தனிக் கடலைப்பருப்பைக் கொஞ்ச நேரமே ஊற வைச்சு உப்புக் காரம் சேர்த்து அரைச்சுக் கெட்டியாக எடுத்து வடை தட்டுவாங்க. வடையைக் கையால் கிள்ளிச் சாப்பிட முடியாது. ��தைப் பின்னர் வெந்நீரிலே ஊற வைச்சுச் சாப்பிடக் கொடுப்பாங்க அவங்க எல்லாருக்கும் அதனால் தான் பல்லெல்லாம் கெட்டியாக இருக்கும். :))) நம்மை மாதிரி இல்லை.\nசரி இப்போத் தேங்காய்ப் பாயசம் செய்யும் விதம் பார்க்கலாமா\nபச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும். கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும். கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும். ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.\nகுருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு நன்கு கரைய விடவும். குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். பால் எடுக்கவும் தனியாக வைக்கவும். இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும். அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும். மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும். பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது. உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம். ஏலத்தூள் சேர்க்கவும். பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது. கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.\nஇந்தப் பாயசம் தான் தமிழ் வருஷப் பிறப்புக்கு ஸ்பெஷல் பாயசம்னு செய்துட்டு இருந்தேன். இப்போ ஒரு ஸ்பூன் பாயசம் வைச்சாலே பெரிய விஷயம். :)))))\nஇதைத் தவிர வீடு சுத்தம் செய்து, மாவிலைத் தோரணங்கள் கட்டி, கதவுகள், நிலைக்கதவு, வீட்டின் பயன்பாட்டுக்கான முக்கியப் பொருட்கள் எல்லாத்துக்கும் சந்தனம், குங்குமம் வைச்சு, கூரையில் கூரைப்பூ வைச்சு, பானகம், நீர் மோர், சுண்டல், வடைப்பருப்பு வைத்து பஞ்சாங்கத்தோடு ஸ்வாமிக்கு சமைத்தவற்றையும் வைத்து நிவேதனம் செய்வார்கள். பெரிய பெரிய கோலங்களாகப் போடப்பட்டிருக்கும். புதுத்துணி உடுத்தலும் உண்டு. கேரளாவில் விஷுக்கனிக்குப் பட்டாசு வெடித்தலும் உண்டு.\nபோளிகளும் வடைகளும் நம்ம கைவண்ணம் தான். நம்ம வீட்டிலே நான் செய்தவையே. அதனால் எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க. :)))))\nஅஞ்செலியையும் நான் தான் சாப்பிட்டேனாக்கும்\nஇதான் அஞ்செலியையும் சாப்பிட்டேன்னு சொல்லுதே, நிஜம்ம்ம்மாவா\nமணிஜியின் சோகம் வேறு எவருக்கும் வர வேண்டாம்\nஜி+இல் நான்கைந்து நாட்களாக மணிஜி (பதிவர்) என்பவரின் மனைவிக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்லி இருந்தாங்க. அனைவரின் பிரார்த்தனையும் மீறி அந்தப்பெண்மணியை இறைவன் அழைத்துக் கொண்டான். யார் இந்த மணிஜி என்றெல்லாம் தெரியாது. பெயரை அவ்வளவாய்க் கேள்விப் பட்டதில்லை. ஆனால் கடந்த ஒருவாரமாக ஜி+இல் இவருக்காக இவர் மனைவி உடல்நலம் குணமடையப் பிரார்த்தனைகள். ஆனால் இன்று சோகச் செய்தி :( அந்தப் பெண்மணி இறந்துவிட்டாராம். மனதைப் பிழிகிறது. சிறு தீ விபத்து அந்தப் பெண்ணிற்குப் பெரிய யமனாக வந்துவிட்டது. பெண்கள் சமைக்கையில் கூடியவரையில் பருத்தி ஆடைகளையே அணிதல் நன்மை தரும். எரிவாயு அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தை வைத்துச் சாமான்களைப் போட்டுச் சமைக்க ஆரம்பித்தால் வேறு எங்கும் நகரக் கூடாது.\nஒரு சிலர் காஃபி போட்டுக்கொண்டோ, சமைத்துக் கொண்டோ கணினியில் அமர்ந்து வேலை செய்வது, தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது, திரைப்படம் பார்ப்பது எனச் செய்கின்றனர். மிக மிக ஆபத்தான வேலை அது. உங்கள் சமையலுக்கு மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் ஆகும். அந்த ஒரு மணி நேரத்தை முழு மனதோடு சமையலுக்காக மட்டுமே செலவிடுங்கள். வீட்டில் வேறு யாரும் இல்லாமல் தொலைபேசி அழைப்போ, அல்லது வேறு யாரும் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினாலோ அடுப்பைத் தணித்துவிட்டுச் செல்லுங்கள். முக்கியமான விஷயம் எனத் தெரிய வந்தால் உடனடியாக அடுப்பை அணையுங்கள். பதட்டப்படாமல் நிதானமாக யோசியுங்கள். சமைத்துக் கொண்டே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது, சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டு���து போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.\nஜன்னல் கதவுகள் திறந்திருக்கட்டும். வீட்டில் வேறு யாரும் இல்லை எனில் வாசல் கதவையும் எளிதில் திறக்கிறாப்போல் வையுங்கள். சாதம் சமைக்கையில் கஞ்சி வடிக்கும் வழக்கம் உண்டென்றால் கூடுதல் கவனம் தேவை. அதுவும் இப்போதெல்லாம் பெண்கள் தலையை விரித்துப் போட்டுக்கொள்வது தான் நாகரிகமாய்க் கருதப் படுகிறது. அநேகமாய்ச் சமைக்கையில் எந்தப் பெண்ணும் தலையை விரித்துப் போட்டிருக்க மாட்டாள் என நம்புகிறேன். என்றாலும் அதிலும் கூடுதல்கவனம் தேவை. முன்பக்கம் விழும் மயிரில் நெருப்புப் பிடிக்க வாய்ப்பு உண்டு. குனிந்து நிமிர்ந்து வேலை செய்கையில் கவனம் தேவை. சமையலை ஒரு கலையாக எண்ணி அதை முழுவதும் முடித்துவிட்டே அடுத்த வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கொரு கண்ணும், அங்கொரு கண்ணுமாக இருக்க வேண்டாம். ஆபத்தானது. இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே துயரச் செய்திகள் தான்.\nஇனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்கட்டும். மணிஜி அவர்கள் இந்த மீளாத்துயரத்திலிருந்து மீண்டு வாழ்க்கையைப் புதிதாக வாழ இறைவன் அருள் புரிவானாக.\nஉனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்\n உண்மையில் அப்படித்தான். பெண்ணுக்கு மணமகனையும், ஆணுக்கு மணமகளையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம். இதை ஆயுர்வேதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறது. பல பெண்களையும் பார்த்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணுக்குத் தக்க மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்ல அந்தப் பெண்ணிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க வேண்டும். நம் இந்து மதம் என்று இன்றைய நாட்களில் அழைக்கப்படும் சநாதன தர்மத்தின் திருமண முறையில் பிரிவு என்பது அவ்வளவாக இல்லை. தம்பதியர் மன ஒற்றுமையோடு வாழுவதையே வலியுறுத்தும். திருமண மந்திரங்களும் அதற்காகவே ஓதப்படுகின்றன என்பதோடு மன ஒற்றுமையை உறுதியாக்கும் சக்தியும் கொண்டது. இன்றைய அவசர யுகத்தில் செய்யப்படும் சுருக்கமான திருமணங்களைக் குறித்துச் சொல்லவில்லை. ஒரு காலத்தில் முறைப்படி மந்திரங்களைப் பூரணமாக ஓதுவதோடு அதன் அர்த்தங்களையும் பெண்ணும், பிள்ள���யும் புரிந்து வைத்துக் கொண்டு கேட்பார்கள். மணமகனும் அதன் பொருளைப் புரிந்து கொண்டே திரும்பச் சொல்வார்.\nபையரின், பெண்ணின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தம் பார்க்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். ஏனெனில் அதற்கேற்றவாறு தகுதியான முஹூர்த்த நாளைப் பார்க்க வேண்டும். அதே சமயம் இருவரின் ஜாதகத்திலும் பொருத்தம் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தகுதி வாய்ந்த நாளைப் பார்ப்பது வான சாஸ்திரத்தில் அடங்குகிறது. ஆகவே நல்ல வேளையின் நல்ல காலத்தின் ஒத்துழைப்புத் திருமணத்துக்குத் தேவை. அதை மட்டும் இருவரின் நக்ஷத்திரப் பொருத்தத்தின் மூலம் அறிந்தால் போதும். ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்; அதற்கு அவ்வளவு முக்கியமில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். நல்ல காலத்தின் பங்கு பல விஷயங்களிலும் இருக்கும் குறைகளை மூடிக் கொண்டு செல்லும். மணமக்களுக்கும் நல்ல முஹூர்த்த காலத்துக்கும் சுமுகமான தொடர்பு இருக்க வேண்டும். அதை உறுதி செய்ய இருவரின் நக்ஷத்திரங்களும் உதவும். ஆகவே நக்ஷத்திரப் பொருத்தம் இருந்தாலே போதும் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எனப்படும் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் திருமணத்தில் ஓதப்படும் முக்கியமான மந்திரங்களின் சக்தியால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.\nஇதற்கேற்றாற்போல் நாம் நிறையத் திருமணங்களைப் பார்த்திருப்போம். எங்க வீட்டிலேயே என் பெரிய நாத்தனார் அத்தை பையரையே திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை. அதே போல் என் மாமனார், மாமியாரும் உறவு என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை. இதைத் தவிரவும் என் மாமன்மார் இரண்டு பேருக்கு ஜாதகப் பொருத்தமே இல்லை. ஆனால் திருமணம் ஆகிக் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர். பெண்ணுக்கு மூல நக்ஷத்திரம் என்றால் நிர்மூலம் என்றொரு சொலவடை உண்டு. உண்மையில் அது நிர்மலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இன்னும் சிலர் ஆணுக்கு மூல நக்ஷத்திரமாக இருந்தாலும் பெண்ணின் அம்மா உயிருடன் இருக்கையில் அவங்களுக்குப் பாதகம் எனச் சொல்கின்றனர். மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார் , மாமனார் 80 வய���ு வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம். எங்க வீட்டில் பார்த்திருக்கோம். பூராடம் நூலாடாது என்பார்கள். அப்படிப் பட்ட பூராட நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள் சுமங்கலியாக இறந்து போயும் (அதுவும் 75 வயசில்) பார்த்திருக்கிறேன்.\nஜாதகங்களுக்கும், ஜாதகப் பொருத்தத்துக்கும் இன்று நாம் அளிக்கும் முன்னுரிமை அந்தக் காலங்களில் இல்லை. சாஸ்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர். தெய்வத்திடம் பூப் போட்டுப் பார்த்தல், இதிகாசப் புராணப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அதில் வரும் பக்கங்களுக்கு ஏற்ப முடிவு செய்தல் எனப் பல திருமணங்களும் நடந்திருக்கின்றன. தர்ம சாஸ்திரமே நமக்காக ஏற்பட்டது தான்.\nஜாதகங்களில் இருக்கும் பலன் சொல்லும் பகுதியை நன்கு செயல்படுத்தினால் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். அந்தப் பலன் சொல்லும் பகுதியும் ரிஷிகளீன் உபதேசம் என்று பெரியோர் சொல்கின்றனர். குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன. ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுமே அன்றித் திருமண வாழ்க்கைக்கு அல்ல. ஜாதகங்கள் பார்ப்பது என்னும் பழக்கம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டி ஆரம்பித்திருக்கலாம். அது இன்றைய நாட்களில் ஒரு கட்டாயமான சடங்காக மாறியுள்ளது. பல நற்பலன்களையும் பல கெடுபலன்களையும் அளிக்கிறது.\nகருத்து உதவி: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் உரை சங்கரா தொலைக்காட்சி, சக்திவிகடன் , மற்றும் வீட்டில் பெரியோர்கள் பலரிடம் பேசியதில் கிடைத்த விபரங்கள்.\nவல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nசக பதிவரும் என் அருமைச் சகோதரியும் ஆன திருமதி ரேவதி நரசிம்மன் என்னும் வல்லி சிம்ஹனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கங்கள். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.\nமயிலே, மயிலேன்னா இறகு போடுமா போட்டியோ போட்டி\nமயிலே, மயிலேன்னா இறகு போடுமா\nதிருவானைக்காவல் கோயில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த மயிலைக் காமிராவில் சார்ஜ் இல்லாததால் செல்லினேன். வந்த வரை போட்டிருக்கேன். தொ.நு.நி. குற்றம், குறை தவிர்க��க\nகடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை\nபெண் பார்த்தாயிற்று; பெண்ணைப் பிடிக்கவும் பிடித்துவிட்டது. அடுத்து உடனே நிச்சயம் தான் செய்ய வேண்டும். இதைப்பையன் வீட்டில் செய்தால் லக்னப் பத்திரிகை வாசிப்பது என்றும், பெண் வீட்டில் செய்தால் நிச்சயம் என்றும் சொல்வார்கள். பிராமணர் அல்லாத மற்ற இனத்தவரிலேயும் பெண் வீட்டில் செய்வதைப் பரிசம் போடுதல் என்பார்கள். பரிசம் போடுகையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த ரகப் புடைவை, நகை என வைக்கின்றார்கள் என்பதில் போட்டியும் உண்டு.\nபிராமணர்களில் பையருக்குப் பெண் வீட்டில் நிச்சயத்தன்று புதிய வேஷ்டி, அங்கவஸ்திரம் மட்டுமே முன்பெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் நாகரிகம் பெருத்துப் போக ஆரம்பித்துப் பெண்ணும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்ததும், பையருக்கு வேஷ்டி தவிர, பான்ட், ஷர்ட், மோதிரம், கைக்கடிகாரம், சங்கிலி அல்லது ப்ரேஸ்லெட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு ஆபரணத்தை நிச்சயத்தன்றே கொடுக்கின்றனர். பெண்ணுக்கும் பிள்ளை வீட்டில் விலை உயர்ந்த நிச்சயதார்த்தப் புடைவை வாங்குகின்றனர். இதற்கான ரவிக்கை தைப்பதற்கென அநேகம் பிள்ளை வீட்டில் பெண்ணிடம் முன்னரே கொடுத்துத் தைத்துக் கொள்ளச் சொல்வது நடக்கிறது. இதைத் தவிரத் தனியாக நகை போடுபவர்களும் உண்டு. அநேகமாய் இப்போதெல்லாம் இப்படி ஜவுளி எடுக்கையில் இருவீட்டாரும், பெண்ணும், பிள்ளையும் கலந்து சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர். இன்னும் முன்னேற்றம் கண்டவர்களில் பெண்ணும், பிள்ளையும் மட்டுமே தனியாகச் சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண் மும்பையில் பிறந்து வளர்ந்து படித்தவர். மும்பைப் பையர் தவிர வேறு எவரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். அதோடு வெளிநாடு செல்லவும் மாட்டேன் என மறுப்பார். வெளிநாட்டில் வேலை செய்ப்வர்களைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பார். அவருக்கு ஒரு பையருடன் கல்யாணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அந்தப் பையர் அப்போது மும்பையில் தான் இருந்திருக்கிறார். நிச்சயதார்த்தத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் திடீரென அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைத��திருக்கிறது. அங்கே குறைந்தது ஆறு மாதம் முதல் ஒருவருஷம் வரை இருக்க வேண்டும். தாற்காலிகமாகத் தான் செல்ல வேண்டும். ஆகவே தொலைபேசிப் பெண்ணிடம் தகவல் தெரிவித்துக் கூட அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போவதாகவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் கூறி இருக்கிறார். அந்தப் பெண்ணிற்கு இது அதிர்ச்சித் தகவல். உடனே நிச்சயத்திற்கு எடுத்த புடைவையையும், அதற்காகப் பொருத்தம் பார்த்துத் தைத்து வைத்திருந்த ரவிக்கையையும் பிள்ளை வீட்டிற்குத் திருப்பி விட்டார். அந்த நிச்சயதார்த்தமே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ஏனெனில் அங்கே போனபின்னர் மனம் மாறிவிட்டால் என்ன செய்யறதுனு அவருக்குக் கவலை, பயம். அதன் பின்னர் அந்தப் பெண்ணிற்கு மும்பையிலேயே வேலை பார்க்கும் இன்னொரு பையருடன் ஒரு வருஷம் கழித்துத் திருமணம் நடந்தது. இது இப்போது தான் நான்கைந்து வருடங்கள் முன்னர் நடந்தது.\nஇதை என்னவென்று சொல்ல முடியும் நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்; அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்; அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட எனக்குத் தெரிந்து ஒரு பிள்ளை வீட்டில் பெண் வீட்டில் போய் சீர் வகைகள் அதிகமாய்க் கேட்க, பெண் வீட்டினர், கோபம் கொன்டு நிச்சயதார்த்தப் பொருட்களைத் திரும்ப அனுப்ப, பிள்ளை வீட்டினரும், பிள்ளைக்குச் செய்த சீர் வரிசைகள், பட்சணங்கள், பழங்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் திருப்பினார்கள். இதுவும் பார்த்தேன்; கேட்டேன்; வேதனை அடைந்தேன். இன்னொரு இடத்தில் கல்யாணத் தேதி குறித்துக்கல்யாணப் பத்திரிகை விநியோகமும் செய்ய ஆரம்பித்த பின்னர், அந்தப் பெண்ணை வேண்டாம் எனப் பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டுப் பெரிய பணக்கார இடத்தில் பெண் கிடைத்தது என அதே முஹூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொண்டதும் உண்டு. பெண் வீட்டிலும் அவசரம் அவசரமாக ஏற்கெனவே முதலில் வந்து பார்த்துவிட்டு சாதாரண வேலை என இவர்கள் வேண்டாம் என நினைத்திருந்த பையரைத் தேடிப் பிடித்து அழைத்து அதே முஹூர்த்தத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் தரப்பில் சந்தோஷம் அடைந்தனர்.\nஎழுதி வைத்தான் இறைவன் அன்று\"\nஎன்ற வார்த்தைகள் உண்மை தான் அல்லவா\nஇதை எல்லாம் மீறித் தான் இன்று பல திருமணங்கள் நிச்சயம் ஆகி நடக்கின்றன. பெரும்பாலும் அனைவரும் பொருத்தம் பார்க்கின்றனர். ஆனால் நம் சாஸ்திரமோ ஜோசியத்தையும், பொருத்தத்தையும் வலியுறுத்தவே இல்லை. அதைக் குறித்துப் பின்னர் பார்ப்போமா\nஇதுங்க ரெண்டுக்கும் தாகமே எடுக்காது தான். ஆனால் கீழே உள்ள ரெண்டு பேரும் அதைப்பார்த்து என்னமோ பேசிக்குதுங்க. என்னவா இருக்கும்\n அதுங்க தண்ணியிலேயே குடி இருக்கும் இனத்தைச் சேர்ந்தது. நாம அப்படீல்லை. தாகம் எடுத்தால் தான் குடிக்கலாம்னு ஒண்ணு இன்னொண்ணைச் சமாதானம் பண்ணுது. இப்போ தாகம் எடுக்குதே எப்படிப்பறந்து கீழே போறது கட்டி இருக்காங்களேனு இன்னொண்ணு மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கறது\nஇன்னிக்கும் படம் காட்டறேன் பாருங்க\nகண்ணாடி இன்னும் வரலை; அநேகமா நாளைக்குக் கிடைக்கலாம். அது வரைக்கும் எழுத முடியலை. ஆகவே (ஃபில்ம்) காட்டலாமேனு ஒரு எண்ணம். என் கணவரோட பிறந்த வீடு பார்த்தீங்க இல்லையா அந்த வீட்டுக் கூடத்தில் இருக்கும் ஸ்வாமி அலமாரி. எடிட் பண்ணிட்டுப் போட்டிருக்கேன். ஹிஹி, ஆளுங்களை மட்டும் தான் நீக்கினேன். மத்தப்படி வேறே லைட்டிங்கில் எல்லாம் கை வைக்கலை.\nஇப்போ இருக்கிறவங்களும் சாமி அலமாரியாத் தான் பயன்படுத்தறாங்க. :)))\nஅடுத்தது 2011 ஜூனில் நடந்த எங்க ஊர் பரவாக்கரைப் பெருமாள் கோயில் கும்பாபிஷேஹத்தில் கலசத்தில் நீர் ஊற்றும் பட்டாசாரியார். இந்தப் படம் நான் எடுக்கலை. யார் எடுத்ததுனு புரிஞ்சிருக்கும். :)))) மேலே ஏறுவது என்றால் சாரத்தில் ஏறணும். என்னோட காலை வைச்சுண்டு எல்லாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் ஏறலை. ரங்க்ஸ்தான் எடுத்தார்.\nஹிஹிஹி, படம் மாறிப் போயிருக்கு. கும்பத்திற்கு அபிஷேஹம் பண்ணும் படத்துக்குப் பதிலா இது வந்திருக்கு. :)))) விடுங்க. அப்புறமாப் பார்த்துக்கலாம். இப்போப் போறேன். மின்சாரம் போகப் போகுது. :)))))\nபிறந்த வீட்டுப் பாசம் எல்லாருக்கும் உண்டு\nஉங்க பூர்விக வீட்டை மட்டும் போட்டியே, எங்க வீட்டையும் போடுனு நம்ம ரங்க்ஸ் சொல்லலை; என்றாலும் போட்டுட்டேன். ஏற்கெனவே போட��ட நினைப்பும் இருக்கு. வாசலில் பெரிய திண்ணை. படம் இருக்கு; ஹிஹிஹி,மனிதர்களும் இருக்காங்க. அவங்க கிட்டே அநுமதி வாங்காததால் அதைப் போட முடியலை. இன்னொரு சமயம் போறச்சே வாசல்லே யாரும் இல்லாத சமயமாப் பார்த்துப் படம் எடுத்துடறேன். ரேழி தாண்டி உள்ளே நுழைஞ்சதும் முற்றம் முற்றத்தைச் சுற்றிக் கூடம்.\nகூடத்தின் ஒரு சிறு பகுதி. முதலில் தெரியும் அறைக்கு அடுத்துத் தூணுக்கு அருகே இருக்கும் அறையில் தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தார். இந்த வீடு அடுத்தடுத்து குடியிருப்பவர்களால் பராமரிக்கப் படுவதால் கொஞ்சம் இல்லை, நிறையவே பார்க்கும்படி இருக்கிறது. கூடத்திலேயே ஸ்வாமி அலமாரியும் உண்டு. அதெல்லாமும் இருக்கு; ஆனால் போட முடியாது. பார்த்து எடிட் பண்ணிப் போடறேன்.\nஏப்ரல் ஃபூல், ஏப்ரல் ஃபூல்.\nஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி,\nஎன்றும் ஃபூல் என்றொரு ஜாதி\nஇன்னிக்கு பிஎஸ் என் எல் எல்லாரையும் ஏப்ரல் முட்டாளாக்கிடுச்சு. அதே சமயம் மின் வாரியமும். காலம்பர இருந்து மொத்தமா இரண்டரை மணி நேரமே மின்சாரம் போயிருக்கு. ஆஹானு நினைச்சுட்டு ஜாலியாக் கணினியிலே உட்கார்ந்தால், நோ இணையம். ஹா,ஹா என்னனு நினைச்சேனு பிஎஸ் என்னெலோட அட்டஹாசச் சிரிப்பு.\nஒரு மணி நேரம் காத்துட்டு இருந்தும் வரலை. வெறுத்துப் போய் புகார் கொடுக்க விழைந்தால் தானியங்கிப் புகார் கொடுக்கிறதுக்குள்ளே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. வந்த ஒன்றிரண்டு லான்ட்லைன் தொலைபேசி அழைப்பும் பாதியிலே நின்று போக நேரே ஸ்ரீரங்கம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அழைத்தால் , மேடம், இது தேசியப் பிரச்னை; உங்களுக்கு மட்டும் இல்லை\" னு சொல்லி சமாதானம் செய்தாங்க. அப்புறமாத் தொலைக்காட்சியைப் பார்த்தால் அங்கேயும் கிட்டத்தட்ட இந்த சைபர் அட்டாக்கினால் பதினைந்து நாடுகளின் இணைய இணைப்பு சேதமாகி இருப்பதாகவும், விரைவில் சரியாகும் என்றும் சொல்றாங்க.\nஇப்போ மூணு மணிக்கப்புறமாத் தான் இணையம் வந்தது. உங்களுக்கு கடைசியிலே இணையம் ஏப்ரல் முட்டாளாக்கி விட்டது. :))))))\nகண்ணைப் பத்தி எழுதறச்சேயே நினைச்சேன், இதையும் எழுதணும்னு. பதிவு ரொம்பப் பெரிசாயிடும்னு எழுதலை. கண்ணைக் காட்டப் போறச்சே அந்த மருத்துவர் குறித்து சாமானிய மக்கள் என்ன நினைக்கிறாங்கனு கேட்டால் மட்டும் போதாது.ஏனெனில் சாமானிய மக்கள் பெரும்பாலும் விளம்பரங்களைப் பார்த்துட்டே போறாங்க. நான்கு வருடங்கள் முன்னால் என்னோட வழக்கமான கண் மருத்துவர் வரச் சில மாதங்கள் ஆகும்னு தெரிஞ்சு, சும்மா பவர் தானேனு வேறொருத்தர் கிட்டே போனேன். அவங்களை என் கணவரோட அலுவலக நண்பர் ரொம்பவே சிபாரிசு செய்திருந்தார். வீட்டுக்கும் கிட்டக்க. சரினு அவங்க கிட்டே போனால், எல்லாச் செக்கப்பும் முடிஞ்சு காடராக்ட் வர ஆரம்பிச்சிருக்கு; ஆறு மாசத்திலே ஆபரேஷனு சொல்லிட்டாங்க. எனக்கோ திக், திக், திக்.\nசரினு அவங்க கிட்டே சொல்லிட்டுத் தாற்காலிகமானு அவங்க கொடுத்த கண்ணாடியைப் போட்டால் நல்லாவே கண் தெரியுது. காடராக்ட் காரங்க கிட்டே காடராக்ட் வந்தால் என்னென்ன செய்யும்னு கேட்டு ஒரு சர்வே நடத்தினேன். அவங்க சொன்ன எதுவும் எனக்கு இல்லை. சில நாட்களில் இந்த மருத்துவர் கிட்டேயே சந்தேகம் வந்துடுச்சு. ஆறு மாதங்கள் கழிச்சு வழக்கமான செக்கப்புக்காக என்னோட பழைய கண் மருத்துவர் கிட்டேயே போனேன். அவரிடம் அவர் இல்லாதப்போ வேறொருத்தர் கிட்டே போனதைச் சொல்லி, அவர் இம்மாதிரிச் சொல்கிறாரேனு கேட்டேன். சிரித்த மருத்துவர் எல்லா சோதனைகளையும் முடிச்சுட்டு, \"உங்களுக்கு பவர் ஒண்ணுதான் பிரச்னை. கண்ணாடி போட்டாலே போதும். இத்தனை பேர் வராங்களே, யார், யாருக்கு காடராக்ட் பண்ணணுமோ அவங்களுக்குத் தான் பண்ண முடியும். சும்மாவானும் உங்க கண்ணைத் தோண்டுவோமானு கடுமையாவே சொன்னார். அதுக்கப்புறமா அவர் கொடுத்த கண்ணாடி உதவியில் ஒரு வருஷத்துக்கும் மேல் ஓடியது.\nசென்னையில் இருக்கும் ஒரு கண் மருத்துவமனையில் இப்படித்தான் எல்லாருக்கும் ஆபரேஷன்னு சொல்லிடறாங்க. என்னோட நாத்தனார் போயிட்டு ஆபரேஷன் செலவு மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேல் போய், அவங்களுக்கு வைச்ச லென்ஸும் சரியில்லையாம். அவங்க கண்ணுக்குப் பொருந்தலையாம். அதுக்காக ஸ்பெஷல் கண்ணாடினு சொல்லி அந்த மருத்துவமனையில் கண்ணாடிக்கு வேறே பத்தாயிரத்துக்கு வாங்கினாங்க. கண்ணாடியையும் வெளியே வாங்கிக்கக் கூடாதாம். அங்கே தான் வாங்கணுமாம். நிஜம்மாவே ஆபரேஷன் பண்ணினாங்களானு எனக்கு சந்தேகம் இன்னிவரை தீரலை. ரேவதி நரசிம்மனுக்கும், அட நம்ம வல்லிதாங்க, இந்தக் கண் ஆபரேஷனால் பிரச்னை தான் ஆகி இருக்கு. ஆகவே கண்ணைக் காட்டும் முன்னர் நல்லா யோசிச்சுக் காட்டுங்க. ஒருத்தருக்கு இரண்டு பேர் கிட்டே காட்டி, இரண்டு பேரின் கருத்தும் ஒத்துவருதானும் பார்த்துக்குங்க. சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு கண் மருத்துவமனை சிறப்பான சேவையை உலகத்தரத்துக்கு அளிக்கிறது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅரங்கனைப் பார்க்கப் போய் மனம் நொந்து வந்தேன்\nஎப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா\nஸ்ரீராம நவமிப் பிரசாதம் வேணுமா\nதேங்காய்ப் பாலும் உண்டு; மாங்காய்ப் பாலும் உண்டு\nஅஞ்செலியையும் நான் தான் சாப்பிட்டேனாக்கும்\nமணிஜியின் சோகம் வேறு எவருக்கும் வர வேண்டாம்\nஉனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண...\nவல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nமயிலே, மயிலேன்னா இறகு போடுமா போட்டியோ போட்டி\nகடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை\nஇன்னிக்கும் படம் காட்டறேன் பாருங்க\nபிறந்த வீட்டுப் பாசம் எல்லாருக்கும் உண்டு\nஏப்ரல் ஃபூல், ஏப்ரல் ஃபூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-interview/11645-2013-02-06-01-24-29", "date_download": "2020-07-03T17:00:05Z", "digest": "sha1:VEQXLQVA4G25DQFTN2QI7LDCFYYRMXSC", "length": 5739, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுட்டுத்தள்ளும் கூகிள் ஹோம்?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா\nNext Article செய்திகளுக்கு கருத்திடுவது எவ்வாறு\nPrevious Article சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா\nNext Article செய்திகளுக்கு கருத்திடுவது எவ்வாறு\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nயாரும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படப் போகிறது: எம்.ஏ.சுமந்திரன்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/66005/", "date_download": "2020-07-03T16:57:36Z", "digest": "sha1:5FWSHL6TCVFFONKQ7IMGPA2IE2KTTBZO", "length": 12936, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும் எம்.பிக்கள்! | Tamil Page", "raw_content": "\nயாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும் எம்.பிக்கள்\nயாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்கிறார்.\nநேற்று கிழக்கில் கல்யாண நிகழ்விற்காக சென்றிருந்த மாவை சேனாதிராசா, நேற்றிரவு திருகோணமலைக்கு சென்று கனடா விருந்தாளிகளை சந்தித்து, யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். யாழ் வந்த சூட்டுடன், ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.\nதனியார் ஐஸ்கிறீம் கடை திறப்பு விழா, யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் தலைமையில் இடம்பெறும்.\nகனடாவிலிருந்து வந்து, தமிழ் அரசுக்கட்சியில் அடுத்த மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன், தமிழ் அரசு கட்சியின் பத்திரிகையை அச்சிடும் வர்த்தகரின் குடும்ப நிறுவனமே இந்த ஐஸ்கிறீம் கடையாகும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள சாவகச்சேரி நகரசபைக்கு சொந்தமான விளம்பர தட்டிகளை, இந்த வர்த்தகரிற்கு இலவசமாக வழங்கியதன் மூலம், ஏற்கனவே நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் ஊடகங்களில் அந்த விவகாரம் வெளியானதன் பின்னர், விளம்பரங்கள் அகற்றப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், பண்ணை கடற்கரையிலுள்ள யாழ் மாநகரசபைக்கு சொந்தமான கட்டடத்தில் ஒப்பந்த அடிப்படையில், இந்த ஐஸ்கிறீம் கடை சில வாரங்களின் முன்னர் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று எல்லா எம்.பிக்களையும் அழைத்து ஐஸ்கிறீம் விருந்தளிப்பதுடன், திறப்பு விழா என அழைப்பிதழ் அச்சடித்து சம்பிரதாய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇதற்காக தமிழ் அரசு கட்சியின் கனடா கிளையினால் வழிநடத்தப்படும் அணியினர் இன்று வடக்கு, கிழக்கு, கொழும்பிலிருந்து அவசரஅவசரமாக யாழ்ப்பாணம் நோக்கி ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவிற்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள்.\nகனடா கிளை பண பலத்தின் மூலம் தமிழ் அரசியலில் அதீத செல்வாக்கை செலுத்தி, மோசமான நிலைமையை ஏற்படுத்துகிறது என்ற விமர்சனங்கள் ���ற்கனவே தீவிரமாக உள்ள நிலையில், ஐஸ்கிறீம் கடை திறப்பு தமிழ் அரசு கட்சிக்குள் கனடா கிளையின் பிடியின் வலிமையை எடைபோடும் பகிரங்க சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.\nயாழில் ஐஸ்கிறீம் குடிப்பதற்காக மட்டக்களப்பில் இருந்து சிறிநேசன் எம்.பி தற்போது யாழ் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்.\nமாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிறிநேசன் ஆகிய எம்.பிக்கள் இன்று ஐஸ்கிறீம் கடை திறப்பில் கலந்து கொள்வார்கள். கோடீஸ்வரன், சரவணபவன் ஆகியோரும் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nகனடா கிளையுடன் நெருக்கமான தொடர்பை இதுவரை பேணியிராத சரவணபவன், அண்மையில் கனடா சென்றபோது, கனடா கிளையினரை சந்தித்து நிதி உதவி கோரியிருந்தார். கொழும்பில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பத்திரிகைகள் இல்லையென்பதால் புதிய பத்திரிகையொன்றை வெளியிடவுள்ளதாகவும், அதற்கு நிதியுதவியளிக்கும்படியும் கேட்டிருந்தார். கனடா கிளையினரை மகிழ்ச்சிப்படுத்த சரவணபவனும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளலாமென தெரிகிறது.\nதமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அத்தியாவசிய, நில உரிமை பிரச்சனைகள் தொடர்பில் ஆராய அண்மையில் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்கு செல்வதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nயாழில் ரெலோ வேட்பாளரின் அலப்பறை: பிரதேசசபை உறுப்பினர் கேட்ட சூடான கேள்வி\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய வ��பத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69011/", "date_download": "2020-07-03T16:31:07Z", "digest": "sha1:O3ME25OYWYGCZS4QP7B54YDKP3GYC4S4", "length": 7713, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "கராத்தே சண்டையில் யாஷிகா | Tamil Page", "raw_content": "\nஜோம்பி படத்தில் யாஷிகா ஆனந்த் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜோம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். புவன் இயக்குகிறார்.\nஇந்த படத்தில் யோகிபாபு, மனோபாலா, கோபி, சுதாகர் ஆகியோரும் நடிக்கின்றனர். நகைச்சுவை படமாக தயாராகிறது. ஹாலிவுட் பட உலகில் அதிகமாக ஜோம்பி கதைகள் வந்துள்ளன. தமிழுக்கு இந்த படம் புதுமையாக இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். கதாநாயகன், கதாநாயகி இல்லாத படமாக தயாராகி உள்ளது.\nஇதில் யாஷிகா ஆனந்த் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். யாஷிகா நிஜமாகவே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவர். எனவே கராத்தே சண்டையை படத்தில் பயன்படுத்தி உள்ளனர். வில்லன்களை யாஷிகா கராத்தேவால் தாக்கி சண்டை போடுவது போன்ற காட்சிகளை படமாக்கி உள்ளனர்.\nதாவி குதித்து சண்டை போடும் காட்சிகளில் டூப் போடாமல் யாஷிகாவே நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.\nமரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்: வனிதா விஜயகுமார்\nவனிதா- பீட்டர்பால் திருமணம் சட்டபூர்வம் அற்றது: முதல் மனைவி புகார்\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம��\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72001/Man-arrested-for-illegal-sales-of-liquor.html", "date_download": "2020-07-03T17:48:43Z", "digest": "sha1:3FHPRJEDWEXUPOWRFGZ4O5K5YZRPQRLZ", "length": 8392, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை: சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றவர் கைது | Man arrested for illegal sales of liquor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசென்னை: சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றவர் கைது\nசென்னை ஆதம்பாக்கத்தில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதில் தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.\nஇந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் வாணுவம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.\nமகாராஷ்டிரா: மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்\nஅப்போது அங்கு 180 மிலி அளவு கொண்ட மதுபான பாட்டில்களை ரூ. 400க்கு விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மதுபானங்களை விற்ற வாணுவம்பேட்டையை சேர்ந்த சேட்டு ராமமூர்த்தி(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்து 112 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருக்கழுக்குன்றம், வேடந்தாங்கல் ஆகிய பகுதியில் உள்ள மதுபான கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.\nஒன்றரை மாதத்தில் பைக் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவன் \nமகாராஷ்டிரா: மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒன்றரை மாதத்தில் பைக் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவன் \nமகாராஷ்டிரா: மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72894/Fight-will-continue-Until-Justice-in-Sathankulam-Incident-says-DMK-MP-Kanimozhi.html", "date_download": "2020-07-03T17:53:05Z", "digest": "sha1:SBGJZRFDJJ6MCZFIJCKEDODDVEHDGPS7", "length": 8948, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தந்தை-மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: கனிமொழி | Fight will continue Until Justice in Sathankulam Incident says DMK MP Kanimozhi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதந்தை-மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்: கனிமொழி\nசாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகடந்த 19ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறி கடையை திறந்ததாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் காவல்த���றையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.\nவிசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசாத்தான்குளம் காவல்துறை விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறேன். இருவரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.#JusticeForJeyarajAndFenix pic.twitter.com/nEX9JkXspx— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 26, 2020\nஇந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் இருவரின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.\nகாவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை: மறு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை: மறு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/uzhavukku-uyiroottu/25574/Uzhavukku-Uyiroottu--28-12-2019", "date_download": "2020-07-03T17:59:22Z", "digest": "sha1:6B4QQGIAXHD3YBTE4ALQSHYWL4T4TQ3U", "length": 4387, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 28/12/2019 | Uzhavukku Uyiroottu- 28/12/2019 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஉழவுக்கு உயிரூட்டு - 28/12/2019\nஉழவுக்கு உயிரூட்டு - 28/12/2019\nநேர்படப் பேசு - 03/07/...\nநேர்படப் பேசு - 02/07/...\nநேர்படப் பேசு - 27/06/...\nநேர்படப் பேசு - 26/06/...\nநேர்படப் பேசு - 25/06/...\nநேர்படப் பேசு - 24/06/...\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/11/01/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2020-07-03T17:09:47Z", "digest": "sha1:DO4Z5FRX3BLR3KAGJ4C4JHPUH6EWX3DZ", "length": 15651, "nlines": 136, "source_domain": "70mmstoryreel.com", "title": "படப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . . – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nபடப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .\nPosted By: vidhai2virutcham 0 Comment “ஆறுமனமே, “நாய்க்குட்டி, Music and Audio, nicole, Tamil script, அடடா என்ன அழகு, இயக்குனருக்கும், இயக்குனர், இயக்குனர் புகார், ஒரு நடிகையின் வாக்குமூலம், ஓட்டம், ஓட்டல், சோனியா அகர்வால், நடிகை, நடிகை ஓட்டம், நடிகை ஓட்டம் – இயக்குனர் புகார், நட்சத்திர, நட்சத்திர ஓட்டலில், நட்சத்திர ஓட்டல், நிக்கோலுக்கும், நிக்கோலுக்கும் மோதல் - நடிகை ஓட்டம் . . ., நிக்கோல், படப்பிடிப்பில், படப்பிடிப்பில் இயக்குனருக்கும், புகார், மோதல், ராஜ்கிருஷ்ணா\nஅடடா என்ன அழகு, “நாய்க்குட்டி, “ஆறுமனமே போன்ற படங்களில்\nநடித்தவர் நிக்கோல். தற்போது சோனியா அக ர்வாலுடன் ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தில் நடித்து வந்தார்.\nராஜ்கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். பட ப்பிடிப்பில் சம்பள பிரச்சினையால் இயக்கு னருக்கும், நிக்கோலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் நடிக்க மறுத்து நிக்கோல் மும்பை சென்று விட்டார்.\nஇது குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறி யதாவது:\nநிக்கோலுக்கு 1 1/2 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிக்க அழைத்து வந்தேன். நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து சாப்பாட்டு செலவுகளையும் கவனித்துக் கொண் டோம்.\nஆனால் படப்பிடிப்பில் எங்களுக்கு ரொம்ப தொல் லை கொடுத்தார். நெல் லூரில் நடந்த படப்பிடிப்புக்கு அழைத்த போது தோல் அலர்ஜியாக இருக் கிறது என்றார். தயாரிப்பு நிறுவனம் அவரை பத்திரமாக கவனித்துக் கொண்டது.\nநிக்கோலுக்கு பிரத்யேகமாக 18 உடைகள் எடுத்து வந்தோம். அவற்றை அணிய மறுத்தார். தனக்கு புதிய டிசைனர் வேண்டும் என்றார். ஏழு நாட்கள் நடி த்துள்ளார்.\nஇன்னும் ஆறுநாள் பாக்கி உள்ளது. சம்பளத்தில் 1 லட் சம் ரூபாய் கொடுத்து விட்டோம். திடீரென்று மீதி 50 ஆயிரம் ரூபாயை தந்தால்தான் நடிக்க வருவேன் என அடம் பிடித்தார்.\nநாங்கள் 25 ஆயிரம் ரூபாய் செக்காக கொடுத்து மீது பணத்தை படப்பிடிப்பு முடிந்ததும் தருவதாக வாக் குறுதி அளித்தோம். அதற்கு உடன்படவில்லை.\nநிக்கோலுடன் கோவை சரளா, மனோபாலா ஆகியோர் இணைந்து நடி த்தனர். நிக்கோலுக்காக அவர்கள் படப்பிடிப்பில் காத்து இருந்தார்கள்.\nஆனால் நிக்கோல் படப்பிடிப்புக்கு வராமல் விமானத்தில் புனே புறப்பட்டுச் சென்று விட் டார். அவரால் எங்களுக்கு ரூ.9 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. நிக்கோல்மீது தயாரிப் பாளர் சங்கத்தில் புகார் செய்யப் படும். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம். இவ்வாறு ராஜ் கிரு ஷ்ணா கூறினார்.\nஇதுகுறித்து புனேயில் உள்ள நிக்கோலிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ராஜ் கிரு ஷ்ணா குற்றச்சாட்டுகளை மறுத்தார்.\nஅவர் கூறியதாவது: எனக்கு பேசியபடி சம்ப ளம் கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் என் கா ட்சிகளை எடுக்காமல் சும்மா உட்கார வைத் தனர். 10 நாட்கள் கால்ஷீட் கேட்டு 5 நாட்கள் சூட்டிங் நடத்தினார்கள்.\nஎனது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்ல கார் கேட்டபோது தர மறுத்து இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டனர். நடந்துதான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனேன். சம்பளம் தராததால் ஊருக்கு திரும்பி விட்டேன். இவ்வாறு நிக்கோல் கூறினார்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n“”ஏழாம் அறிவு”” திரைப்படம் – வீடியோ\nஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் . . . அனுஷ்கா\nநடிகை சதா: “எவ்வளவு கொடுத்தாலும் கிளாமருக்கு நான் . . . .”\nநடிகை நந்தகி மாயம் – பரபரப்பு\nநடிகர் பிரஜின், நடிகை சாந்த்ரா மாயமானதால்…..\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_17.html", "date_download": "2020-07-03T18:02:58Z", "digest": "sha1:PJ6LEGFHU6NVVECUT3EKDSGKJSJRTMBY", "length": 66884, "nlines": 278, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: எனக்குத் தெரியாது!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஎனக்குப் பிடித்த பதிவுகள், பதிவர்கள் என்று வலையில் சிக்கிய சில மனிதர்கள், எண்ணங்கள் பற்றிய தொடராக, ஒரே மூச்சில் தொடர்கிற விதத்தில் இல்லாமல். அவ்வப்போது இந்தத் தலைப்பில் எழுத விரும்பிய ஆசையைச் சில நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவில் எழுதியிருந்ததோடு, குறைந்தது மூன்று நான்கு பதிவுகளுக்கு மேல் இந்தப்பக்கங்களில் வந்திருக்கின்றன.\nஇப்படி வகைப் படுத்தாமலேயே, நிறையப் பதிவர்களைப் பற்றிய சிறிய குறிப்பு, சுட்டி, விமரிசனம், பதில் என்று இங்கே இன்னும் நிறையப்பக்கங்களில் சக வலைப்பதிவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் என்ன, என் பதிவுகளில் மட்டுமல்ல, மனதிலுமே ஏதோ ஒரு விதத்தில் இடம் பிடித்திருப்பதையும் சொன்ன இந்த சங்கதி, அவர்களுக்கே தெரியாது என்ன, என் பதிவுகளில் மட்டுமல்ல, மனதிலுமே ஏதோ ஒரு விதத்தில் இடம் பிடித்திருப்பதையும் சொன்ன இந்த சங்கதி, அவர்களுக்கே தெரியாது இதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று கூட எண்ணம் எழுந்ததில்லை\nஒரு வாசகனாக, எனக்குக் கிடைக்கிற தளங்களை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்ப்பதும், எனக்குள்ளேயே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதுமாக இருந்ததில், சில தருணங்களில் மட்ட���மே அவர்களைப் பின்னூட்டங்களோடு அணுகியிருக்கிறேன். முழுக்க முழுக்க அவர்களுடைய கருத்தோடு உடன்படுகிறேன், அல்லது நிராகரிக்கிறேன் என்பது எனக்கு முக்கியமாகப் பட்டதே இல்லை. எதை வைத்து அவர்கள் அப்படி ஒரு முடிவுக்கு வருகிறார்கள், ஏன் அது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்பது, என்னுடைய அனுபவங்களில் இருந்தே பெறப்படுபவை. அல்லது, அடுத்த அனுபவமாக மாறக் காத்திருப்பவை.\nஇவ்வளவு பீடிகையோடு தான், பிடித்த பதிவர், பிடித்த பதிவுகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்க வேண்டுமா என்று வால்பையன் வந்து சரவெடி வெடிப்பதற்கு முன்னால், ஒன்றைப் பிடித்திருக்கிறது . இல்லை பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு, சரியான காரணங்கள் இருக்க வேண்டுமே\nஎதனால் அப்படி என்று தெரிந்து கொள்ள முயலும் போது மட்டுமே, பிடித்தம் அல்லது பிடித்தமில்லை என்ற நிலையைக் கடந்து போக முடியும்\nஅதுவரைக்கும், வெட்டி வாதம் பண்ணிக் கொண்டு மட்டுமே இருக்க முடியும் அதைக் கடந்து போக வேண்டும் என்பதற்காகத் தான், இவ்வளவு முன்னோட்டம், பீடிகை எல்லாம் அதைக் கடந்து போக வேண்டும் என்பதற்காகத் தான், இவ்வளவு முன்னோட்டம், பீடிகை எல்லாம் முந்தைய பதிவு ஒன்றில் என்னுடைய அனுபவம் என்ன கற்றுக் கொடுத்தது என்று இப்படிச் சொல்லியிருந்ததைக் கொஞ்சம் முன்னோட்டமாகப் பார்த்துவிடலாமா\nஅந்த நாட்களில், தி க ஆதரவாளரான ஒரு வழக்கறிஞர், அவருடைய இளவல்கள், எங்களைப்போல இடதுசாரிச் சிந்தனை உடையவர்களோடு, நன்கு பழகிக் கொண்டிருந்தார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்றும் கூட சொல்லலாம். வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட, வழக்கறிஞருடைய வீட்டில், பேசப்போவோம். கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் நடந்த அந்தக் கூத்தை இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும், கொஞ்சம் வேடிக்கையான அனுபவமாகவே இருக்கிறது.\nமனிதன் சினிமாவில் வருகிற கோர்ட் சீனில் காண்பிப்பதுபோலவே, தன்னுடைய வாதத் திறமை இருப்பதாக எங்களை நம்பச் செய்யப் படாத பாடு படுவார். கருத்துப் பரிமாற்றம் என்று சொன்னேன் அல்லவா, அது வெறும் வார்த்தை தான் அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார், எதிராளி என்ன தான் சொல்கிறார் என்று ஒரு பொழுதும் கவனித்ததில்லை. நாங்களும், அவரை மாதிரி என்று சொல்ல முடியாது, அவர் அந��தக் கலையில் சகல கலா டாக்டர் பட்டம் வாங்கியவர், எங்களுடைய கருத்தை எடுத்து வைத்து விட்டதாக ரெகார்ட் பண்ணி விட்டு ஜமா கலைந்து விடும், அடுத்த வாய்தா வருகிறவரை\nஇந்த வழக்கறிஞரோடு என்னுடைய உறவும் நட்பும் கொஞ்சம் அதிக நாள் நீடித்தது என்று சொன்னால், மேலே சொன்னது மாதிரி கருத்துக் களம், பரிமாற்றம் என்று சொன்னேனே, அந்த மாதிரி வார்த்தை அலம்பல்களினால் அல்ல. எனக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஒரு வெறித்தனமான காதலும், நேரமும் இருந்த நாட்கள் அவை. அவரிடம் நிறைய நூல்கள் இருந்தன. எந்தப் புத்தகம் கடைக்கு வந்தாலும், உடனே வாங்கி விடுவார்.பல்வேறு தலைப்புக்களில் அவரிடம் இருக்கும் நூல் சேகரம் கொஞ்சம் பெரிதுதான். இப்படி ஒரு புத்தகப் புதையல் இருக்கும் இடத்தை யாராவது தவற விடுவார்களா என்ன\nஎனக்குத் தேவைப்படுகிற புத்தகங்களை, நான் தேடிப்போக வேண்டிய அவசியம் கூட இல்லாமல், அனுப்பி வைப்பார். அவரிடம் இல்லை என்றால், உடனே வாங்கியும் வைத்து விடுவார். பெரியாரைப் பற்றி, இவரிடமிருந்து தான், கொஞ்சம் ஆதாரங்களோடு கூடிய நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன். அதே மாதிரி, மார்க்சீயச் சிந்தனைகள், மதக் கோட்பாடுகள் குறித்த ஆய்வுகள் என்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறார். எங்கே தகராறு வருமென்றால், திடீரென்று சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இதோ பாருங்கள் லெனின் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று சில பத்திகளை அடிக்கோடிட்டு வைத்துக் காண்பிப்பார். அதை ஆதாரமாக வைத்துக் கொண்டே தான் பேசுவதையும் ஒருமாதிரி முடிச்சுப் போட்டுத் தன்னுடைய கருத்துப் \"பரிமாற்றத்தை\" வலுவாக ஊன்றி வைப்பார்\nஇப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று வழக்கறிஞர், புத்தகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டும் போது எங்களுக்கு முதலில் கொஞ்சம் மயக்கம் வந்ததென்னவோ உண்மை அப்புறம் கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்தது, குதிரையல்ல கழுதைதான் என்று தெரிந்தது என்று ஒரு கதை சொல்வார்கள் இல்லையா, அதே மாதிரி, வழக்கறிஞரும் மேற்கோளில் எப்படிப் புரட்டுகிறார் என்பது சீக்கிரமாகவே தெரிந்துபோய் விட்டது. எனென்றால், அந்தப் புத்தகத்தையே, எனக்குப் படிப்பதற்காகக் கொடுத்து அனுப்புவார் என்று சொன்னேன் இல்லையா, புத்தகத்தை முழுமையாகப் படிக்கும் போதே குட்டு உடைந்த தருணங்கள் வந்தது.\nஉதாரணத்திற்கு லெனின் எழுதிய புத்தகங்கள் பெரும்பாலானவை, அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்த அல்லது பரப்பப்பட்டு வந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களாகவே எழுதப்பட்டவை. லெனினுக்கு ஒரு பழக்கம், தன்னுடைய எதிராளி சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், முழுதாக எடுத்துச் சொல்லி, அதற்கு அப்புறம் எதிராளி எப்படி அதைத் தப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார், தப்பாக வாதங்களைஎப்படி எடுத்து வைக்கிறார் என்பதை, ஒவ்வொன்றாக, ஆணித்தரமாக மறுக்கும் வகையிலேயே எழுதுவது. ஆக, லெனின் எழுதிய ஒரு நூலை நீங்கள் வாசிக்கப் புகும் போது, எதிர்க்கருத்தாக எவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு விட முடியும். நம்முடைய பகுத்தறிவு வழக்கறிஞர், அப்படி லெனின் எடுத்து வைக்கிற எதிராளியின் கருத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பாருங்கள் லெனின் இங்கே இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதம் செய்வதுதொடரும்போது, நாங்கள் ஐயா, அதற்கு அப்புறம் லெனின் இதை எப்படி மறுத்திருக்கிறார் என்பதையும் பாருங்கள், தொடர்ந்து தவறாகவே லெனினை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னபிறகும் கூட, அவர் தன்னுடைய வாதத் திறமையை, பாணியைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர் மட்டுமல்ல, பகுத்தறிவு வாதம் பேசுகிற நிறையப்பேரும் அதே பாணியைக் கடைபிடித்து வருவதும் புரிந்தது.பகுத்தறிவை அவர்கள் புரிந்துகொண்டிருக்கும் விதமும் புரிந்தது\nகொஞ்சம் ஒன்றைக் கவனித்துப் பாருங்கள், பெரியாரை மேற்கோள் காட்டுகிறவர்களாகட்டும், அல்லது இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகம் பேசுபவர்கள் ஆகட்டும், தாங்கள் மேற்கோள் காட்டும் விஷயம் உண்மைதானா, அதில் சொல்லப் பட்டிருப்பவை, இங்கே இப்படி அங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது என்று எடுத்துக் காட்டப் படும் இடங்களைத் தாங்களே ஒருதரம் சோதித்துப் பார்த்து, அங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வதில்லை. யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது\nஇவர்கள் மட்டும���்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.\nடோண்டு ராகவன் எங்கே பிராமணன் தொடரைப் பேஷ் பேஷ் என்று பார்த்து, பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார் கோவி கண்ணன் இல்லாத பிராமணனைத் தேடுவது ஏன் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். வால்பையன் \" எனக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது என்று கேட்டு, படிக்க வருபவர்களைக் கிறுக்குப் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கோவி கண்ணன் இல்லாத பிராமணனைத் தேடுவது ஏன் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். வால்பையன் \" எனக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது என்று கேட்டு, படிக்க வருபவர்களைக் கிறுக்குப் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சந்தடிசாக்கில்,சாருவைக் கலாய்க்கிற சீசன் மறுபடி ஆரம்பித்து விட்டது\nராயல்டி வருகிறதோ இல்லையோ, பன்றிக் குட்டிகளைப் பிரசவிப்பது போல, இப்போதெல்லாம், ஒரே நேரத்தில் ஒரே எழுத்தாளர்/பதிப்பகம் பத்து அல்லது அதற்கு மேல் நூல்களை வெளியிடுவதும், விழா எடுப்பதும் எதிர்வினையாக இரும்புத்திரை அரவிந்த் பதிவு எழுதுவதும் களைகட்ட ஆரம்பித்து விட்டது மார்கழி மகோத்சவம் ஆரம்பித்த ஜோரில், வருடம் முடிவதற்கு இன்னும் பதினான்கே நாட்கள் தான் என்பது கூட மெல்லத் தான் உறைக்கிறது\nபுது வருடம் பிறந்தால் மட்டும் என்னவாம் பதிவர்கள் அதே பழைய ஆட்டைகளையே மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருப்போம் பதிவர்கள் அதே பழைய ஆட்டைகளையே மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருப்போம் வாலு போயிக் கத்தி வந்தது டும்..டும்.. வாலு போயிக் கத்தி வந்தது டும்..டும்.. என்று சிறுபிள்ளைகளுக்கான பாட்டு, பழைய விளையாட்டைப் போலவே ஒன்று மாற்றி ஒன்று தப்பாமல் சீசனாக வரும் என்று சிறுபிள்ளைகளுக்கான பாட்டு, பழைய விளையாட்டைப் போலவே ஒன்று மாற்றி ஒன்று தப்பாமல் சீசனாக வரும்அப்புறம் சோ மட்டும் தானா இங்கே பழமை வாதி என்று என்னைக் கேட்காதீர்கள்அப்புறம் சோ மட்டும் தானா இங்கே பழமை வாதி என்று என்னைக் கேட்காதீர���கள் என்னவோ நாம் மட்டும் புதுமைப்பித்தர்களாக இருப்பது மாதிரி\nஎனக்கு உண்மையிலேயே பதில் தெரியாது\nLabels: உலகம் போற போக்கு, கதவைத் திற வெளிச்சமும் வரும், பதிவர் வட்டம், விமரிசனம்\n////யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது\nஇவர்கள் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் மீது 'ஆன்மிகம்' பேசுபவர்களுமே கூட இந்தத் தவறைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.////\n//யாரோ சொல்லிவைத்துப் போனதைக் கிளிப் பிள்ளைகள் மாதிரி, இவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற போது, இவர்கள் பேசும் 'பகுத்தறிவு' ஆரம்பத்திலேயே கழன்று கொள்கிறது\nஆன்மீகவாதிகள் தான் பிறக்கும் போதே அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்களே, எங்களுக்கு தான் புத்தி இல்லை, யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு, உங்களை போல் ஆட்களிடம் கேட்கலாம் என்று பார்த்தால், அரவிந்தர் என்கிறீர்கள், அவர் சொல்லிவிட்டு போனதை நாமும் சொல்வது கிளிபிள்ளை தனமென்று நீங்கள் தானே சொன்னீர்கள் என்றால் உனக்கு கிறுக்கே தாண்டா என்கிறீர்கள்\nஎனக்கு பகுத்தறிவும் வேணாம், புண்ணாக்கும் வேணாம்\nநீங்கள் மதுரையில் இருப்பதாக அறிகிறேன்...மதுரையில் ஞாயிறுகளில் நடக்கும் Readers Club Meeting போனதுண்டா...அல்லது போவதுண்டா\n எனக்கும் தான் என்று ஒரே வரியில் நிறுத்திக் கொண்டு விட்டீர்களே அதற்கு மேல் எழுதினால் வரி கட்டவேண்டும் என்று யாராவது பயமுறுத்தி விட்டார்களா என்ன:-))\n ஒரு தவறை இன்னொரு தவறால் சமன் செய்துவிட முடியும் என்று நம்புகிற போக்கு ஆத்திகம், நாத்திகம் பேசுகிற இரண்டு தரப்பிலுமே, கால காலமாக இருந்து வருகிறது. இந்த மூடத்தனத்தை ஒழிக்க யாரும் முன்வரக்காணோம் ஆனாலும், மூட நம்பிக்கைகள், பழமைவாதம் என்று மட்டு மட்டும் பேசுவோம் ஆனாலும், மூட நம்பிக்கைகள், பழமைவாதம் என்று மட்டு மட்டும் பேசுவோம் தொடர��ந்து இதே மாதிரி இறுகிப் போன மன நிலையில் இருந்து எழுதிய சில பதிவுகளைப் பார்த்து எனக்கே வெறுத்துப்போய் விட்டது\nசில நாட்களாகவே கொஞ்சம் பொறுமை இழந்து வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை, சிந்தித்துப் பார்த்து, அப்புறம் எனக்கு ஏற்புடையதாக இருப்பதை அனுபவத்திலும் கண்டு சொல்கிறேன். எவர் மீதும் என் கருத்தைத் திணிக்க முற்படவில்லை. மத மாற்றமோ, மன மாற்றமோ செய்யும் வேலை எதுவும் என்னுடைய பதிவுகளில் இல்லை. உங்களுடைய வேகம், சுறுசுறுப்பை மிகவும் ரசிக்கிறேன் என்பதை நிறைய இடங்களிலேயே சொல்லியிருக்கிறேன். அதே நேரம், எதிர்த்தரப்பு சொல்வதில் இருந்து, அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று உங்களுக்கு சௌகரியப்படுகிறமாதிரி வார்த்தைகளை உருவி, பின்னூட்டச் சரவெடிகளாக வெடிக்கிறீர்கள், சரி. வால்தனம் என்று ரசிக்க முடிகிறது நான் ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை, சிந்தித்துப் பார்த்து, அப்புறம் எனக்கு ஏற்புடையதாக இருப்பதை அனுபவத்திலும் கண்டு சொல்கிறேன். எவர் மீதும் என் கருத்தைத் திணிக்க முற்படவில்லை. மத மாற்றமோ, மன மாற்றமோ செய்யும் வேலை எதுவும் என்னுடைய பதிவுகளில் இல்லை. உங்களுடைய வேகம், சுறுசுறுப்பை மிகவும் ரசிக்கிறேன் என்பதை நிறைய இடங்களிலேயே சொல்லியிருக்கிறேன். அதே நேரம், எதிர்த்தரப்பு சொல்வதில் இருந்து, அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று உங்களுக்கு சௌகரியப்படுகிறமாதிரி வார்த்தைகளை உருவி, பின்னூட்டச் சரவெடிகளாக வெடிக்கிறீர்கள், சரி. வால்தனம் என்று ரசிக்க முடிகிறது அதே நேரம், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் அதே நேரம், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா நல்லதோ, அல்லதோ, அதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நம்மிடம் தான் இருக்கிறது. அல்லது அப்படி நம்மிடமிருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் செய்யும் ஒவ்வொன்றிற்கும் நாம் தான் பொறுப்பேற்கவேண்டும்\n//நான் ஸ்ரீ அரவிந்தர் சொன்னதை, சிந்தித்துப் பார்த்து, அப்புறம் எனக்கு ஏற்புடையதாக இருப்பதை அனுபவத்திலும் கண்டு சொல்கிறேன். எவர் மீதும் என் கருத்தைத் திணிக்க முற்படவில்லை. மத மாற்றமோ, மன மாற்றமோ செய்யும் வேலை எதுவும் என்னுடைய பதிவுகளில் இல்லை.//\nஎனக்கு எந்த ���ளவுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதோ அதே அளவுக்கு மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை நம்புபவன் நான் உங்களை போலவே ஏற்புடயதை மட்டும் தான் மற்றவரும் நம்புவார் என்பது உங்களுக்கு ஏற்புடயதாக இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தம்\nயாராலும் ப்ளாக் மூலம் யாருடய மனதையும் மாற்றிவிட முடியாது, முன்னரே சொன்னது போல் அன்வருக்கும் சிந்திக்கும் திறனும் ஏற்புடயதை மட்டும் ஏற்று கொள்ளும் பக்குவமும் இருக்கிறது\nநான் என் பாதையில் போய் கொண்டிருக்கிறேன், கூட வருபவர்களை வேண்டாம் என்று சொல்லவுமில்லை, ஏன் வரவில்லை என்று கேட்பதும் இல்லை\n//பின்னூட்டச் சரவெடிகளாக வெடிக்கிறீர்கள், சரி. வால்தனம் என்று ரசிக்க முடிகிறது அதே நேரம், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் அதே நேரம், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் குறைந்த பட்சம் உங்களுக்காவது\nஇப்போ பின்னூட்டம் மூலம் உரையாடி கொண்டிருக்கிறோமே, அது கூட ஒரு பயன் தான் எனக்கு\n/எனக்கு எந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறதோ அதே அளவுக்கு மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை நம்புபவன் நான் உங்களை போலவே ஏற்புடயதை மட்டும் தான் மற்றவரும் நம்புவார் என்பது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தம் உங்களை போலவே ஏற்புடயதை மட்டும் தான் மற்றவரும் நம்புவார் என்பது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருப்பது தான் கொஞ்சம் வருத்தம்\n உங்களுடைய மனம் வருத்தப் படும்படி இந்தப் பதிவுகளில் ஏதாவது சொல்லியிருக்கிறேனா உங்களை வருத்தப்படச்செய்யும் எண்ணம் எனக்கில்லை.\nமற்றவர்களுக்கும், உங்களைப் போலவே சிந்திக்கும் திறன் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறீர்கள், சரி அப்புறம் வாத்தியார் பதிவில் வரிசையாக....போதாதென்று நீங்கள் வேறு இரண்டு பதிவுகளில் வேறு அப்புறம் வாத்தியார் பதிவில் வரிசையாக....போதாதென்று நீங்கள் வேறு இரண்டு பதிவுகளில் வேறு உங்களுடைய வாக்குமூலம் இங்கே முரண்படுகிறதே, கவனித்தீர்களா\nநீங்கள் எப்படி எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பதைச் சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. என்ன மாதிரி இருந்தால்,படிப்பவருக்கும் உபயோகம் இருக்கும் என்கிற ஆசையை சொன்னேன் அவ்வளவு தான் ஏற்றுக் கொள்வது, ���றுப்பது அல்லது மாற்றிக் கொள்வது எதுவானாலும் அதை நீங்கள் தான் செய்தாகவேண்டும்.\nவாத்தியாரும் சிந்திக்கிறார், நானும் சிந்திக்கிறேன்\nஆனால் வேறு வேறு கோணத்தில், ஏற்புடய விசயத்தில் தெளிவு பெற உரையாடுவது ஒன்றும் தவறில்லையே\nநான் வாத்தியாரை தாக்கவில்லை, சோதிடத்தையும், அதை வைத்து பிழைப்பவர்களையும் தான் சாடுகிறேன் வாத்தியாருக்கு கொபம் வந்தால் நான் எப்படி பொறுப்பாக முடியும்\nபண்பு இல்லாத பதிவர் என்ற பகிரங்க பதிவு போட்டும் நான் எங்கேயும் மரியாதை குறைவாக எழுதவில்லையே இத்தனைக்கும் எனது சொந்த பெயரில் பின்னூடம் இட்டேன், ஆனால் எனது கழிப்பறையில்(என் ப்ளாக் தான்\n)சிஷ்யகோடிகள் அனானியாக வந்து இருந்து விட்டு சென்றார்களே, நான் எதுவுமே சொல்லவில்லையே\nஎனக்கு தவறாக பட்டதை முகத்துக்கு நேராக கேட்கிறேன், பதில் சொல்லவிருப்பம் இல்லையென்றால் முடியாது எனலாம், ஒருவேளை பதிலே தெரியவிலையென்றால் பண்பில்லாதவர் எனலாம்\nவாழ்க்கையே முரண்பாடு தான், நான் மட்டும் என்ன விதிவிலக்கா\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஅறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில் நம்பிக்கை ...\nகால் மாறாத கமகமக் கதைகள் தேடல்\nவால் நீளமாக இருப்பது நல்லது\nசரியாப் பத்த வைக்கக் கூடத் தெரியலையே, பரட்டை\nகீதை மீது திடீர்க் காதல்\nநாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்\nநாம ஆடுறதும் பாடுறதும் காசுக்கு...காசுக்கு\nஅவரை விதைத்துத் துவரை விளையுமா...\nஆசை இருக்கு தாசில் பண்ண....\nகாகித ஓடம் கடல் அலை மீது போவது போலே......காகிதப் ப...\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nஇங்கே பொய்யே வேதமுன்னு ஆச்சு\nஉலகம் போகும் போக்கை முடிவு செய்யும் காரணங்கள்\nகுதிரையிடமிருந்து புலி கற்றுக்கொள்ள வேண்டியது...\nஇது கடவுள் வரும் நேரம்\nகோமாளிகள் அரசாள வந்தால் ஏமாளியாவது நாம் தான்\nஒரு அழகிய கனவு கலைகிற நேரம்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடி��்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுக��் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி க���ளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ர��்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/selvaraghavan-about-dhanush/106652/", "date_download": "2020-07-03T16:33:29Z", "digest": "sha1:X5VPJKOUFMCPLM5JW43YHXL45Z2TIOIM", "length": 5982, "nlines": 109, "source_domain": "kalakkalcinema.com", "title": "Selvaraghavan About Dhanush | Kollywood | TamilcinemaSelvaraghavan About Dhanush | Kollywood | Tamilcinema", "raw_content": "\nHome Videos Video News வலிமையை விடுங்க…அஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா\nவலிமையை விடுங்க…அஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா\nSelvaraghavan About Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை.\nஇந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கி இருந்தார். தற்போது இப்படம் குறித்து உருக்கமான விஷயம் ஒன்றை பேட்டியில் கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை, அசிங்க அசிங்கமாக திட்டிய மர்ம கும்பல் – புகைப்படத்துடன் இதோ\nபடம் ரிலீஸான முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றேன்.அப்போது அங்கே ஒருவர் படம் நன்றாகவே இல்லை நாளையே டிவில போட்டுவாங்க, அப்போ பார்த்துக்கலாம் என்றார்.\nஅவர் கூறியதைக் கேட்டதும் அப்படியே நொந்து போயிட்டேன். நேரா வீட்டிற்கு வந்து தூங்கிட்டேன்.மாலையில் உதவி இயக்குனர் ஒருவர் போன் செய்து சார் உங்க படம் ஹவுஸ்புல் என கூறினார். அதனை நம்பாத நான் பொய் சொல்லாதீங்க வேற ஏதாச்சு படமா இருக்கும் நல்லா பாருங்க என கூறினேன்.\nஇல்ல சார் உண்மையாகத் தான் சொல்றேன் நீங்க வாங்க என அவர் அழைத்ததும் நான் தியேட்டருக்கு போனேன் டிக்கெட் வாங்குவதற்காக பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது.\nஇன்னும் சொல்லப் போனால் அந்தப் படத்தை நாங்கள் கடுமையான பண நெருக்கடியில் தான் எடுத்தோம் என கூறியுள்ளார். இந்த படத்தின் மூலமாக தான் நடிகை பிக் பாஸ் ஷெரீன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleபழைய நி��ை திரும்பினாலும் இது கஷ்டம் தான் – டிஸ்ட்டி டெய்ல்ஸ் ரேகா\nமுகவரி டூ விஸ்வாசம் : புகைப்படங்களை வெளியிட்டு அஜித்தை புகழ்ந்து தள்ளிய பெண் பிரபலம் – வைரலாகும் சூப்பர் பதிவு\nதயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய என்னை அறிந்தால் – பட்ஜெட், மொத்த வசூல், நஷ்டம் எத்தனை கோடி தெரியுமா\nஅஜித் சுத்த தங்கம்.. அவர் சூப்பர் ஸ்டாராக இது தான் காரணம் – புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/category/eid/", "date_download": "2020-07-03T17:16:24Z", "digest": "sha1:7C5YHSGHJHXPFQ33ELETHJFD7EO6RXSK", "length": 9393, "nlines": 103, "source_domain": "kottakuppam.org", "title": "EID – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஹஜ்ஜு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்(படங்கள்)\nAugust 11, 2019 கோட்டகுப்பம்\nபிரான்ஸ் கிரத்தை (creteil) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nAugust 11, 2019 கோட்டகுப்பம்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்ன் நகரில் நடைபெற்ற தியாக திருநாள் தொழுகையில் நம் தமிழ் சொந்தங்கள்\nகுவைத்தில் தியாக திருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் சகோதரர்கள்\nAugust 11, 2019 கோட்டகுப்பம்\nபாங்காக்கில் தியாக திருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் சகோதரர்கள்\nதாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nகோட்டக்குப்பம் ஈத் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்- தொகுப்பு 1\nபிரான்ஸ் கிரத்தை ( Créteil) நகரில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் மக்கள்\nJune 4, 2019 கோட்டகுப்பம்\nபிரான்ஸ் போன்தோ கோம்போ (Pontault – Combault) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் மக்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்ன் (Villiers-sur- Marne) பள்ளியில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் நமதூர் மக்கள்\nபொதுமக்களை போலீசார் அடிப்பது சட்டப்படி தவறு.. சென்னை கமிஷனர் விஸ்வநாதன் கருத்து..\nவானத்தையே மறைக்கும் கூட்டம்; படையெடுத்த வெட்டுக்கிளிகள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\n15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nகோட்டக்குப்பம் லிஸ்ட்லயே இல்லையாம்... ஆங்கிலத்தில் நமதூரை எப்படி எழுதுவது\nபொதுமக்களை போலீசார் அடிப்பது சட்டப்படி தவறு.. சென்னை கமிஷனர் விஸ்வநாதன் கருத்து..\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=2%208546", "date_download": "2020-07-03T17:50:38Z", "digest": "sha1:GR5YQZS2CAMKHW56NZH3BYB7L33TLPWF", "length": 5954, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "நல்லன எல்லாம் அளிக்கும் ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநல்லன எல்லாம் அளிக்கும் ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு\nநல்லன எல்லாம் அளிக்கும் ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்திக் கதைகள்\nபாபா சொன்ன குட்டிக் கதைகள்\nமழலைச் செல்வங்களுக்கு மங்களகரமான பெயர்கள்\nஅன்புச் செல்வங்களுக்கு அழகழகான பெயர்கள்\nநாடி சொல்லும் கதைகள் - 1\nநாடி சொல்லும் கதைகள் - 2\nநாடி சொல்லும் கதைகள் - 3\nநாடி சொல்லும் கதைகள் - 4\nநாடி சொல்லும் கதைகள் - 5\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\nநல்லன எல்லாம் அளிக்கும் ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-03T16:12:37Z", "digest": "sha1:NXQ2OZZO643IQJCS2IG6BYCY3FNVUDV4", "length": 6088, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "எழுத்தாளர் பெருமாள் முருகன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: எழுத்தாளர் பெருமாள் முருகன் r\nஇன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை, தமிழ்நாடு\nமாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு\nஜனவரி 20, 2015 ஜனவரி 20, 2015 த டைம்ஸ் தமிழ்\nமாதொருபாகன் நூலாசிரியர் பெருமாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழில் எண்ணற்ற கதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு மாதொருபாகன் என்ற நாவலை… Continue reading மாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர் பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சர்ச்சை, தமிழ்நாடு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், மாதொருபாகன்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-pudukkottai", "date_download": "2020-07-03T17:47:25Z", "digest": "sha1:YHR6UKCU736ZSMRDZBSAUZOU4UGCWYF4", "length": 14988, "nlines": 189, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Pudukkottai News (புதுக்கோட்டை செய்தி): Latest Pudukkottai News Headlines & Live Updates in Tamil", "raw_content": "\nபுதுக்கோட்டை அருகே கொடூரம்... 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை..\nசாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு.. பெண்வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக காதலன் போலீஸ் ஸ்டெஷனில் புகார்..\n டாஸ்மாக்கை மூடிவிட்டி அம்மா உணவகங்களாக மாற்றுங்கள்.. அதிரடி கோரிக்கை விடுத்த அரசு பள்ளி ஆசிரியர்\nஒரு ஃபுல், 4 பீருக்கு மேல கொடுத்தா கல்தா..\nதிமுக பிரமுகருக்கு சொந்தமான நிஜாம் பாக்கு தொழிற்சாலைக்கு சீல்... அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..\nபுதுக்கோட்டை அருகே கொடூரம்... 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை..\nபெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தநிலையில், சிறுமியின் உடல் கருவேல மரங்கள் நிறைந்த புதர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு.. பெண்வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக காதலன் போலீஸ் ஸ்டெஷனில் புகார்..\n டாஸ்மாக்கை மூடிவிட்டி அம்மா உணவகங்களாக மாற்றுங்கள்.. அதிரடி கோரிக்கை விடுத்த அரசு பள்ளி ஆசிரியர்\nஒரு ஃபுல், 4 பீருக்கு மேல கொடுத்தா கல்தா..\nதிமுக பிரமுகருக்கு சொந்தமான நிஜாம் பாக்கு தொழிற்சாலைக்கு சீல்... அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..\nதமிழ்நாட்டில் இதுவரை அண்ட முடியாமல் இருந்த மாவட்டத்தில் அக்கவுண்ட்டை தொடங்கிய கொரோனா..\n வீடு வீடாக சென்று இலவசமாக கொடுத்த இயற்கை விவசாயி..\nதனிமைப்படுத்தியதால் விரக்தி... தூக்கில் தொங்கிய இளைஞர்... புதுக்கோட்டையில் சோகம்..\nசீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் திடீர் உயிரிழப்பு... கொரோனா பீதியில் தமிழகம்..\nஅரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்.. மூவர் உடல் நசுங்கி பலி..\nசிறுவன் மூக்கில் உயிருடன் சிக்கிய குட்டி மீன்.. கிணற்றில் குதித்து குளித்தபோது நிகழ்ந்த விபரீதம்..\n104 வயதில் மரணமடைந்த கணவர்.. துக்கம் தாளாமல் உயிர்விட்ட 100 வயது மனைவி.. துக்கம் தாளாமல் உயிர்விட்ட 100 வயது மனைவி..\nமகன் இறந்த துக்கத்தில் உயிரைவிட்ட தந்தை..\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\n'காஷ்மீரை காத்த கணபதி மோடி' .. சர்ச்சைக்குரிய பதாகை வைத்த பாஜகவினர்..\nபுதுக்கோட்டைக்கு மட்டும் இரண்டு சுதந்திர தினமா \nவிபத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதி... ஓடோடி வந்து உயிரை காப்பாற்றிய அமைச்சர்... குவியும் பாராட்டுகள்..\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய டாக்டர் விஜயபாஸ்கர்... பதறி அடித்து கொண்டு வந்த அமைச்சருக்கு குவியும் வாழ்த்துகள்...\nஹாலிவுட் மூவியை மிஞ்சிய அதிபயங்கர விபத்து... 7 கார்கள் அடுத்தடுத்து மோதல்... 6 பேர் உயிரிழப்பு..\nஇடது கையில் ஸ்டியரிங்... வலது கையில் செல்போனில் வாட்ஸ் அப்... அரசு பேருந்து ஓட்டுநர் அதிரடி சஸ்பெண்ட்..\nபாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு... புதுக்கோட்டையில் பதற்றம்..\nஒயின்ஷாப்பில் குடிமகன்கள் வாங்கி சாப்பிடும் \"கறி எல்லாம் எலிக்கறி\" ஜாலியா உண்மையை போட்டுடைத்த வீடியோ..\nசுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு வீடியோ..\nஅரசு போக்குவரத்து பணிமனையில் பாம்பு கடித்து நடத்துனர் உயிரிழப்பு..\nகிளம்பிடுச்சுய்யா கிளம்பிடிச்சு... பதற வைக்கும் ஃபானி..\nஇன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..\nஅறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு... தேர்தல் நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nவிஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டில் இருவர் பலி\nகன்டெய்னர் லாரி- வேனும் நேருக்கு நேர் மோதல்... ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nபுதுக்கோட்டை அருகே கொடூரம்... 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை..\n#UnmaskingChina: இந்தியாவில் தடை.. டிக் டாக்கின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை\nபோலீஸ் ஸ்டேஷனில் பதிவாகும் சிசிடிவி காட்சிகள் சென்னையில் பதிவாகணும்... சிஸ்டத்தை மாற்ற அன்புமணி சரவெடி யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/sep/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D----63-3231559.html", "date_download": "2020-07-03T16:43:46Z", "digest": "sha1:MY3W5IJRA2YNSUVSHAI743AVJXTBRVET", "length": 27063, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் \nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nசரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் \nநம்மிடம் இருக்கும் அளவுக்கு பலவகையான இசைகள், உலகில் வேறெங்கும் இல்லை. பல்வேறு இசைகளில் நம்நாட்டு மக்களுக்கு இருக்கும் திறமைகளை இந்தியா உலகிற்கு வெளிக் கொண்டு வருவதில்லை. அந்தத் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன.\nகுறிப்பாக, இந்தியாவைப் பொறுத்த அளவில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி இசை ஆகிய இரண்டு மட்டுமே இந்தியாவின் இசையாக உலகிற்குத் தெரியப்படுத்தி வந்திருக்கிறோம்.\nஆனால் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உலகத்திற்கே இசையின் பல்வேறு நுட்பங்களை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றனர். உதாரணமாக இளையராஜா உருவாக்கிய \"திருவாசகம் சிம்பொனி' உலகிற்கே தமிழின் பழைமையான பக்தி இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த அவருக்கு இசையின் மீதிருந்த கட்டுக்கடங்காத ஆர்வமே இத்தகைய முயற்சிகளுக்கு அவரைத் தூண்டியிருக்கிறது என்று சொல்லலாம். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை உட்பட பல இசைகளை ஒருங்கிணைத்து, புதிய வடிவிலான இசையை உலகிற்கு அளித்தது அவருடைய சாதனை என்று சொல்லலாம். இசையின் மீதான அவருடைய இடைவிடாத தேடல், அவரின் இசைப் பங்களிப்பு உலக அளவில் புகழின் உச்சிக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறது.\nஇதேபோன்று ஏ.ஆர்.ரஹ்மான் \"இன்ஸ்ட்ரூமென்ட்லெஸ் மியூசிக்' (இசைக்கருவிகள் இல்லாத இசை) என்ற ஒரு புதிய முயற்சியில் இறங்கி பல்வேறு கலைஞர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார். மிகச்சிறிய வயதுள்ள இளைஞராக இருந்தபோதே இந்த முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார்.\nஇசைக் கலைஞர்களின் கையில் வாட்ச் போன்று பேண்ட் ஒன்றை மாட்டிவிடுவார்கள். அந்த இசைக்கலைஞர் ஓர் இசைக் கருவியை இசைக்கும்போது கையை எந்த மாதிரி அசைப்பாரோ அதேபோன்று, இசைக் கருவி இல்லாமலேயே அவர் கையை அசைத்தால் போதும், அந்த இசைக் கருவியின் இசை ஒலிக்கும். \"காக்னி���்டிவ் சயின்ஸ் அப்ளிகேஷன் ஆஃ மியூசிக்' என்ற இந்தத் இந்தத் தொழில்நுட்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கி பயன்படுத்தியுள்ளார். இது அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது. பல்வேறு இசைகளை ஒருங்கிணைத்து புதிய இசையை உருவாக்கும் இரு தனிப்பட்ட கலைஞர்கள் செய்திருப்பதைப் போன்று நமது இசைப் பல்கலைக்கழகங்களும் நம்நாட்டின் பல்வேறு இசை வகைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.\nஇன்றைய நாளில், ஒருவர் அவருடைய இசை வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து, அதை 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தார்கள் என்றால், அதற்காக அவருக்கு 1000 முதல் 2000 டாலர்கள் வரை வழங்கப்படுகின்றன. இவர்கள் ஒரு தடவை உருவாக்கிய இசை, பல ஆண்டுகளாக பலரால் உலகம் முழுவதும் கேட்கப்படுகிறது. இதனால் வருகிற வருமானம் அதிகரித்துக் கொண்டே போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.\nதமிழகத்தின் தாரை, தப்பட்டையாகட்டும், வடகிழக்குமாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களின் இசையாக இருக்கட்டும், கூமார் என்ற ராஜஸ்தான் பழங்குடியின நடனமாகட்டும், தாண்டியா, கச்சிபோலி (பொய்க்கால் குதிரை) போன்ற பல்வேறு நடனக் கலைகளாகட்டும் அவற்றை எல்லாம் உலகெங்கும் காணும் வகையில் இணையத்தின் வாயிலாக அரங்கேற்றும் வசதி இப்போது உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த வசதி இல்லை.\nதனிநபர் ஒருவர், அவருடைய திறமையை எடுத்துச் செல்ல இந்த இணையம் உதவியாக உள்ளது.\nஇப்போது இந்தியாவில் இருந்தே ஒருவர் உலகப் புகழ்பெற்ற பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக் - இல் இசைக்கான காப்புரிமை , இசை பிசினஸ் சம்பந்தமாகப் படிக்க முடியும். ஹிஸ்டரி ஆஃப் ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி, மியுசிக் பிசினஸ் ஸ்ட்ரக்சர் ஆகியவற்றைப் படிக்கலாம். இசை அமைக்க ஒப்பந்தம் எவ்வாறு செய்து கொள்வது தனிப்பட்ட கலைஞரின் இசை உருவாக்கத்துக்கு காப்புரிமை பெறுவது எப்படி தனிப்பட்ட கலைஞரின் இசை உருவாக்கத்துக்கு காப்புரிமை பெறுவது எப்படி இந்தத் துறையில் உள்ள பல்வேறு பிரிவினரின் பங்கு என்ன இந்தத் துறையில் உள்ள பல்வேறு பிரிவினரின் பங்கு என்ன மியூசிக் பிராண்ட்டை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மியூசிக் பிராண்ட்டை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருவது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை நடத்த எவ்வாறு தளம் அமைத்து, ஸ்பான்சர்களைப் பிடித்து, ரசிகர்களை எப்படி வரவழைப்பது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை நடத்த எவ்வாறு தளம் அமைத்து, ஸ்பான்சர்களைப் பிடித்து, ரசிகர்களை எப்படி வரவழைப்பது என்பது பற்றியெல்லாம் மியூசிக் இன் பிசினஸில் சொல்லித் தருகிறார்கள். நமது மாணவர்கள் அவற்றைப் படிக்கலாம்.\n30 ஆண்டுகளுக்கு முன்பாக பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக்கில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருந்தது. தற்போது அதிகரித்திருக்கிறது. இந்திய வம்சாவளியினரின் குழந்தைகள் இங்கு பயில்கிறார்கள். இந்தியாவில் உள்ள இசைக் கல்விநிறுவனங்களில் இருந்து - குறிப்பாக கலாஷேத்ரா- சென்னை, கலாமண்டல் - திருவனந்தபுரம், சாந்திநிகேதன் - மே.வங்கம் மற்றும் தலைக்காவேரி - திருச்சி உட்பட பல்வேறு கல்லூரிகளில் இருந்து - மாணவர்கள் இங்கு சென்று பயில்கிறார்கள். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உள்ள இசை வகைகளை இணைத்து, வெளிநாடுகளில் உள்ள எல்லா இந்தியர்களும் விரும்பும் வண்ணம் புதிய இசை வகைகளை அளித்து வருகிறார்கள்.\nநமது நாட்டில் சிறந்த நாதஸ்வரக் கலைஞர் கூட வாய்ப்புகளின்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது. நமது இசைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செய்ய வேண்டியதெல்லாம் நமது நாட்டுப்புற இசைக் கலைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய திறமைகளை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஇசைக் கலைஞர்கள் இசையில் மட்டுமே திறமையானவர்களாக இருப்பார்கள். நவீன தொழில்நுட்பங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய இளைய சமுதாயத்தை நாட்டுப்புற இசைக்கலைஞர்களுடன் இணைத்து, அதன் மூலம் அவர்களின் திறமையை உலகுக்குத் தெரியப்படுத்தலாம்.\nதமிழ்நாட்டில் இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம், உலக அளவில் உள்ள இசைத்துறையின் வளர்ச்சிகளை - பெர்க்லி பல்கலைக்கழகம் போன்ற கல்விநிறுவனங்கள் கற்றுத் தருவதைப் போல நமது மாணவர்களுக்கும் கற்றுத் தர - அதற்கான பாடத்திட்டங்களை உருவாக்கிக் கற்றுத் தர முன் வர வேண்டும்.\nஇசைத்துறையில் பயில விரும்பும் நமது மாணவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Music and Fine Arts University) ) முதுகலைப்பட்டப்படிப்பில் (M.A. Music) வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், நாகஸ்வரம் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.\nஅதேபோன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற 17 வயதிலிருந்து 22 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், நாகஸ்வரம், தவில், பரதநாட்டியம், நாட்டுப்புற கலைமணி ஆகிய பிரிவுகளில் இந்த பட்டயப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. இரண்டாண்டு நட்டுவாங்க கலைமணி பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது.\nஇந்தப் பட்டயப் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. அதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இசைக்கலைமணி பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இங்கு இரண்டாண்டு மாலை நேர சான்றிதழ் இசை படிப்புகள் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகியவற்றில் சொல்லித் தரப்படுகின்றன. இதில் சேர 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.\nமதுரை- பசுமலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டில் 3 ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு உள்ளது. மூன்றாண்டு பட்டயப்படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், நாகஸ்வரம், தவில், நாட்டுப்புறக் கலை ஆகியவற்றில் சொல்லித் தரப்படுகின்றன. ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும், இரண்டாண்டு சான்றிதழ் இசைப் படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகியவற்றில் கற்றுத் தரப்படுகின்றன.\nஅதேபோன்று கோவை - மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகிய பிரிவுகளில் உள்ளன.\nஅதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன. ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும், இரண்டாண்டு சான்றிதழ் இசைப் படிப்பு வாய்ப்பாட்டு, வீணை, வயலின் ஆகியவற்றிலும் கற்றுத் தரப்படுகின்றன.\nதிருவையாறில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டு இசை இளங்கலைப் பட்டம் வாய்ப்பாட்டு, வீணை ஆகிய பிரிவுகளில் உள்ளன. இதில் முதுகலைப் பட்டமும் சொல்லித் தரப்படுகிறது.\nஅதேபோன்று 3 ஆண்டு இசை தொடர்பான பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், மிருதங்கம், தவில், நாகஸ்வரம் ஆகிய பிரிவுகளில் கற்றுத் தரப்படுகின்றன. ஓராண்டு மியூசிக் டீச்சிங் படிப்பும் இங்கு உள்ளது.\nதிருச்சிராப்பள்ளியில் உள்ள கலைக்காவேரி காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள சத்குரு சங்கீத வித்யாலயம், சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள தமிழ் இசைக் கல்லூரி ஆகியவற்றிலும் இசைதொடர்பான படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன.\nநமது நாட்டுப்புற இசைகள் இந்தக் கல்விநிறுவனங்களில் கற்றுத் தரப்படுவதில்லை. அவற்றை கற்க விரும்பும் மாணவர்களுக்கு இவை வாய்ப்பளிப்பதில்லை. இது வருந்தத்தக்கது.\nகட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=103%3A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&id=8186%3A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%2C-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1056", "date_download": "2020-07-03T16:28:45Z", "digest": "sha1:RHSO7PZVWR6GEN7TJVODA3V2IJGN4NU6", "length": 9140, "nlines": 20, "source_domain": "nidur.info", "title": "குழுச்சிந்தனை, இஸ்லாமியச் சிந்தனையல்ல!", "raw_content": "\nமுஸ்லிம் சமூகம் இங்கு மட்டும் பிந்தங்கி இருக்கவில்லை. ஐரோப்பா உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளில் பிந்தங்கி இருக்கின்றனர். இந்தியாவில் அடைந்த பின்னடைவு கல்வி, விழுப்புணர்ச்சி இல்லாமையால் ஏற்பட்ட பின்னடைவு.\nமற்ற நாடுகளில், தங்களுக்குள்ள கலாச்சார அடையாளத்தை நிறுவுவதற்கான போட்டியில் ஏற்பட்ட பின்னடைவு, அவர்களுக்கிடைய்லான பிரிவினைவாதச் சிந்தனை இப்படியாக்கியிருக்கின்றது.\nகலாச்சார அடையாளமென்ற ஒன்று இஸ்லாத்தில் இல்லை, சொல்லப்படவுமில்லை. தனிப்பட்ட கேரக்டர், குணம், இஸ்லாமியச் சித்தாந்தம் தான் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் இதற்குத்தான் பிரதான இடம்.\nஇஸ்லாம் கூறிய சித்தாந்தங்களை புறக்கணித்து விட்டு கலாச்சார அடையாளத்தை காட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு முஸ்லிம் நாடுகளில் குழுக்கள் சண்டையிட்டுக் கொள்வதால் பின் தங்கிக்கொண்டுள்ளனர்.\nமிகப்பெரிய பதவியில் இருப்போர், மிகப்பெரிய வணிகத்தில் ஈடுபடுவோர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கின்றனர். அரபு நாடுகள் தனிப்பட்ட கலாச்சாரத்தை பின்பற்றிக்கொண்டு அது இஸ்லாமியக் கலாச்சாரம், இஸ்லாமியச் சிந்தனை என்கின்றன அது அவர்கள் சார்ந்த குழுச்சிந்தனையே தவிர இஸ்லாமியச் சிந்தனையல்ல.\nநாம் வாழும் காலம் முற்றிலுமாக மாறுபட்ட காலம். முஸ்லிம்களால் எழுதப்பட்ட அரபி, ஃபார்ஸி, உருதூ, ஆங்கிலம் என்ன பிற மொழி நூல்கள் பலவற்றை வாசித்து ஆராய்ந்து பார்த்த அறிஞர்கள் அவை பழமைவாதச் சிந்தனை என்கின்றனர். இந்த நூல்களை எழுதியவர்கள் வழியாக் வந்த வாரிசுகள் படித்துப் பட்டம் பெற்றுப் பணிக்குச் சென்றபோதும், தலைமுறை கடந்த போதும் அவர்களது சிந்தனை தந்தை வழி ஜெராக்ஸ் பிரதியாகவே இருக்கின்றது என்கின்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்கின்றனர்.\nமுஸ்லிம் தலைவர்கள் எவருக்கும் சமூகத்தை சரியாக வழி நடத்தத் தெரியவில்லை. அடக்குமுறைக்கும், பாகுபாட்டுக்கும் ஆளாக்கப்படுவதாக சமூகத்தின் மனோபாவத்தை மாற்றி நம்பச் செய்யும் போக்கெடுக்கின்றனர். இந்திய முஸ்லிம்களுடைய பின்னடைவு பாகுபாட்டாலோ, அடக்குமுறையாலோ உருவானதல்ல.\nகல்வியை அளவீடாகக் கொண்டு முஸ்லிம்களுடைய பின்னடைவு வரையறை செய்ய��்படுகிறது. எதிர்மறைச் சிந்தனைகளே பின்னடைவுகளுக்குக் காரணம். எவரும் கயிறு போட்டுக் கால்களை கட்டி வைத்திருக்கவில்லை. எதிர்மறைச் சிந்தனை என்ற நுகத்தடியை முஸ்லிம்கள் தங்கள் தோளில் தாங்களே தூக்கி வைத்துக் கொண்டு சுமை இருப்பதாக, இழுப்பதாகக் கற்பனை செய்து கொண்டு பின்னடைவைச் சந்திக்கின்றனர்.\n\"மனிதனுக்கு அவன் முயற்ச்சித்ததைத் தவிர வேறெதுவும் இல்லை\" என்று அல்குர்ஆன் \"அந்நஜ்மு\" வசனம் கூறியிருக்கிறது.\nகுடும்பப் பிரச்சனை, பணிப்பிரச்சனை, தேவைகள் மீதான குறை, அரசியல் தலைமைகள் மீதான ஆதங்கம், உணவுப்பற்றாக்குறையென ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் முன்மொழியப் படுகின்றன. இவைகளனைத்தும் எதிர்மறைச் சிந்தனை மூலம் வெளிப்படுத்துதலாலோ, போராட்டங்களாலோ தீர்வு காணவும், வென்றெடுக்கவும் முடியாது. ஆழமான சிந்தனை, தொடர் முயற்சி, ஆக்கப்பூர்வப் பணிகளால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.\nமனிதனுக்கு இறைவன், துன்பம், துயரம், வறுமையைத் தருவதன் நோக்கம் அவற்றின் மூலம் பாடம் கற்று மேலெழும்புதலுக்கான உக்குவிப்பாகவே கருத வேண்டும். இறைவனுடைய இந்த ஊக்குவிப்பு தனிமனிதனுக்கு மட்டுமானதல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரியது.\nஜப்பான், ஜெர்மனி நாடுகள் இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரும் நஷ்டத்திற்குள்ளாகின. அடைந்த இழப்புகளே அவர்களுக்கு பாடங்களாகி ஊக்குவித்தன சரியான திட்டங்களைத் தயாரிக்க வைத்து வளர்ந்த நாடுகளாக வார்த்தெடுத்தன.\nதனிப்பட்ட மனிதன் உருவாகுதலுக்கும் போராட்ட குணம் தேவைப்படுகிறது. அப்போராட்டத்தின் மூலமே முழு மனிதனாக அவன் பரிமாணமடைகிறான். படைப்பாற்றல் கொண்டவனாக அவன் மூளை பயனளித்து பயணிக்க வைக்கிறது.\nமுஸ்லிம் முரசு ஆகஸ்ட் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2007/11/", "date_download": "2020-07-03T17:59:33Z", "digest": "sha1:3JOYNIYAGUYFWPOVGL2RY2TVLUNPDYBA", "length": 125845, "nlines": 443, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: November 2007", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஐயப்பனைக் காண வாருங்கள் - 5\nதத்தன், லீலாவதி என இரு தெய்வீகத��� தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே \"தெய்வீகத் தம்பதி\" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர் ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை \"மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்\" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியுமே அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை \"மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்\" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியுமே அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா அதுவும் பிரம்மச்சாரியாக நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி\nஇது இவ்வாறிருக்க மஹிஷி��ை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோபெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலை வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான்.\nஅரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் \"பொன்னம்பலமேடு\" எனவும், \"காந்தமலை\" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் \"பம்பா\" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்��ளை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.\nஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் \"மஞ்சமாதா\" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்\" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகப்புரத்து அம்மன், என்ற பெயரில் மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்\" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகப்புரத்து அம்மன், என்ற பெயரில் மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார் எங்கே அதை யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் நாளை காணலாம்\nஐயப்பனைக் காண வாருங்கள் - 4\nபந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், \"பத்ம தளம்\" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு ���ந்த மன்னன், \"ராஜசேகர பாண்டியன்\", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக \"மகேசன்\" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.\n\"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்.\" எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது:\nபந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.\nஎது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் \"மணிகண்டன்\" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.\nஇடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் \"ராஜராஜன்\" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா\nஐயப்பனைக் காண வாருங்கள் -3\nசத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் \"கல்யாணம்\" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள். மற்றொருத்தியான பூரணையானவள், வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார். இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந்தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம் திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம், அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். \"பூதநாதனே சரணம் திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம், அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். \"பூதநாதனே சரணம் செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்\" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. \"பயம் வேண்டாம்\" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார்.\nமனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, \"ஐயனே அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்.\" என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார். பூர்ணையை ஐயன் ஏற்றுத் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது. புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார்.\n என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய் இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய் நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய் நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய் உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது\" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். \"பலிஞனே\" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். \"பலிஞனே ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய் ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய் உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றி���் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன் உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்\" எனக் கூறுகிறார். இப்போது பந்தளத்துக்குச் செல்லும் முன்னர், புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று.\nமதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு,. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் \"ஆரியங்காவு\" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படிக் கோயிலில் தங்குகின்றனர், தந்தையும், மகளும். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள். மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை மகள். நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.\nஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான��, அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, \" நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில் வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான், அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, \" நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்\" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,\"மாப்பிள்ளை போல் இருக்கிறாய்\" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,\"மாப்பிள்ளை போல் இருக்கிறாய் வேறே என்ன வேண்டும் உனக்கு வேறே என்ன வேண்டும் உனக்கு\" எனக் கேட்கிறார்.\"நான் கேட்பதைக் கொடுப்பீர்களா\" எனக் கேட்கிறார்.\"நான் கேட்பதைக் கொடுப்பீர்களா\" என வேடன் கேட்க, \"என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்\" என வேடன் கேட்க, \"என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்\" என வணிகர் சொல்கின்றார். \"உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்\" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.\nமன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் கனவு. ஐயப்பன் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கி���்டு எழுகிறார் மேல்சாந்தி. காலையில் கோயில் திறந்து ஐயன் சந்நிதியைக் கண்டால் காட்டில், வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் உள்ளது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.\nடிஸ்கி: இது மதுரைப் பக்கத்தில் செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை. இதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருஷமும் செளராஷ்டிர குலத்தைச் சேர்ந்த, ஆரியங்காவு தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகாஜனங்கள், மார்கழி மாதம் 9-ம் தேதிக்கு மேல், 15-ம் தேதிக்குள்,இந்த வைபவத்தை ஐயனின் திருமண உற்சவமாய்க் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வருஷமும் பெண்வீட்டாராக செளராஷ்டிர மகா ஜனங்கள் ஆரியங்காவு சென்று வரிசைகள் செய்து, \"பாண்டியன் முடிப்பு\" என்ற தாம்பூலத் தட்டுக் கொடுத்துத் திருமணம் நிச்சயித்து, சாஸ்திர, சம்பிரதாயங்களின் படி ஐயனுக்கும், அம்மைக்கும் திருமணம் செய்விக்கின்றனர். இதற்கான திருமணச் சடங்குகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைப்பதாகவும் சொல்லுகின்றனர். இப்போதும் மதுரையில் இது நடக்கிறதா இல்லையா எனக் \"கூடல் குமரனோ\" அல்லது \"சிவமுருகனோ\" தான் சொல்ல வேண்டும்.\nஐயப்பனைக் காண வாருங்கள் - 2\nமஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள் \"ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்.\" இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும் \"ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்.\" இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும் அப��படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும் அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும் வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும் வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்\" என்பதேஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான் என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா\n\" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் \"பூத நாதன்\" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் \"பூத நாதன்\" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா \"கந்த புராணம், நம் சொந்த புராணம்\" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:\n\"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால் எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன \"மஹாகாளன்\" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.\nவாரணத்து இறை மேல் ��ொண்டு\nஎனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது \"கைவிடாஞ்சேரி\" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் \"கைவிளாஞ்சேரி'\" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.\nசாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன், தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், \"நமசிவாய\" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.\nதன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம் மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல��தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம் எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை\nசாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். \"மன்னா மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா\" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை\" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள் ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள் சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா அப்படி என்றால் ஐயப்பன் யா���் அப்படி என்றால் ஐயப்பன் யார்\nபுலி ஐயப்பன் படங்களைப் புலியின் மேல் இருக்கும் படமும் அனுப்பி வச்சிருக்கு. வரும் நாட்களில் போடுகிறேன். புலி வாகன ஐயப்பன் படங்களைப் புலியே அனுப்பி வச்சிருக்கிறது, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை\nஐயப்பனைக் காண வாருங்கள் - 1\nஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன் ஆகும். எப்படினு பார்ப்போமா ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம். தர்மசாஸ்தா தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:\nசம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.\nகல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.\nவேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில்\nஞான சாஸ்தா; தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.\nபிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.\nமஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.\nவீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.\nதர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். யார் இந்த மஹிஷி எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும் எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும்\nபாற்கடல் கடைந்து அமுதம் எடுத்தாயிற்று. தேவர்களுக்குள் பங்கீடும் முடிந்தது. மோகினியாய் அவதாரம் எடுத்து, விஷ்ணுவும் தன்னோட வேலையைத் திறம்படச்\nசெய்தாகி விட்டது. என்றாலும் அசுரத் தனமான எண்ணங்கள் அசுரர்களிடம் இருந்து\nபோகவில்லை. ரம்பன், கரம்பர் என்னும் இரு அரக்கர்களில் ரம்பனின் பிள்ளையான\nமஹிஷாசுரனைத் தேவி துர்க்கையாக அவதரித்து சம்ஹரித்தாள். பார்த்தான் கரம்பன்.\nஅவன் பெண்ணான மஹிஷியைத் தூண்டி விட்டு பிரம்மாவை நோக்கித் தவம் இருக்கச்\nசெய்தான். மஹிஷியும் தவம் இருந்தாள். இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும��\nதவம் செய்யும் எல்லாருக்கும் இறைவன் காட்சி தந்து வேண்டிய வரங்களைத் தந்து விட்டு பின்னர் ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும் இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையா இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையாஎல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே \"பிட்\" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும்எல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே \"பிட்\" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும் குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா அதே தான் இங்கேயும் அரக்கக் குடும்பம் ஆனாலும் தவம் பொய்யல்லவே, பக்தி\nபொய்யல்லவே, அதை உபயோகிக்கும் விதம் தானே தவறு\n மஹிஷி என்ன ஆனாள் நாளை பார்க்கலாமா\nசபரி மலை ஐயப்பன் படம் எடுக்க முடியவில்லை, ஆனால் ஐயனார் படம் போட்டுள்ளேன். ஐயனாரும், ஐயப்பனும் ஒண்ணே, அதுவும் பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமி என்று சொல்பவரும், ஐயப்பனும் ஒன்றே. மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமியின் தீர்ப்பை இன்றளவும் மீறி நடப்பவர்கள் இல்லை. கறுப்பு காவல் தெய்வம் என்றும், தவறுகளைத் தண்டிக்கும் என்னும் எண்ணமும் இன்றளவும் தென்மாவட்ட மக்களிடம் அதிகமாய் உண்டு. இந்தப் பதினெட்டாம்படிக்கு உள்ள முக்கியத்துவமும், கறுப்பு தான் காவல் தெய்வமான \"சாஸ்தா\" \"சாத்தன்\" என்பதும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாய்க் கிடைக்கும்.\nதிருக்கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்\nஅனைத்து மாதங்களிலும் கார்த்திகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. அனைவரும் கொண்டாடும் தீபத் திருவிழா மட்டுமின்றி, இந்த மாதமே சிவனுக்கு உரித்தானதாய்க் கார்த்திகை சோமவாரம் விரதமும் அனுசர��க்கப் படும். \"சோமன்\" என்றால் சந்திரனைக் குறிக்கும். சந்திரனுக்கு விநாயகரை எள்ளி நகையாடிய காரணத்தால் தேய்ந்து போவாய் எனச் சாபம் கிடைத்தது. போதாத குறைக்கு மாமனான தட்சனின் 27 பெண்களில் ஒருத்தியிடம் மட்டுமே பிரியம் கொண்டிருந்ததால் மாமனும் சபித்தான். சந்திரனை க்ஷயம் பீடித்தது. இது நீங்குவதற்காகச் சந்திரனை சிவனைத் தஞ்சம் அடைந்தான். சிவபூஜை செய்து வந்தான். அவனின் பக்தியால் மகிழ்ந்த மகேசர் அவனின் நோயைப் போக்கியதோடு அல்லாமல் அவனை நவகிரஹங்களில் ஒருவனாயும் ஆக்கி, அவன் பெயராலேயே ஒரு கிழமை வழங்குமாறும் அருளினார். அவன் பூஜித்தது ஒரு கார்த்திகை மாதத்தில், அந்த நாள் தான் \"கார்த்திகை சோமவார விரதம்\" எனச் சொல்லப்படத் தொடங்கியது. இவை யாவும் நிகழ்ந்தது கார்த்திகை மாதத்தில். ஆகவே கார்த்திகை சோமவார விரதம் பிரசித்தியும் அடைந்தது. பொதுவாய் அப்போது மழைக்காலம், உடல்நலக் கேடு உண்டாகும். சீக்கிரமே இருட்டி விடும்,. எங்கும் ஈரப் பதமாய் இருக்கும்.\nஇந்த உடல்நலக் கேட்டில் இருந்து தப்பிக்க விரதமும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குப் போகவும், ஈரப் பதத்தில் இருந்து உஷ்ணம் பெறவும், இவ்வாறான பல காரணங்களையும் உத்தேசித்துக் கார்த்திகை முதல் தேதியன்றிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் நிறைய வாசலில் வைக்கப் படும். வளர்பிறைப் பெளர்ணமி அன்றோ ஈசன் தன் அடிமுடி காட்ட மலையாக உருவெடுத்துத் தானே ஒரு அக்கினிமலையாகத் தோன்றிய நாள். அன்னை பராசக்தியானவள், தவம் புரிந்து ஈசனின் உடலில் ஒரு அங்கமாகிய திருநாள் ஆகும். இதை நினைவூட்டவும் இன்றளவும் திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் கொண்டாடப் படுகிறது, இது மிகப் பழங்காலத்தில் இருந்து கொண்டாடப் பட்டு வந்த ஒரு பெருவிழா என்பதைத் திருஞான சம்மந்தர் இவ்விதம் கூறுகிறார்:\nஎன்று பூம்பாவையை, அவளின் எலும்புகளைப் பெண்ணாக மாற்றும்போது பாடிய பதிகத்தில் கூறுகிறார்.\nஅடிமுடி காணச் சென்ற பிரம்மாவும், விஷ்ணுவும் காணமுடியாமல் திரும்ப பிரம்மாவோ தாழம்பூவைச் சாட்சிக்கு வைத்துக் கொண்டு பொய் சொல்லுகிறார் முடியைக் கண்டதாய். அன்றிலிருந்து சிவபூஜைக்குத் தாழம்பூ ஏற்பதில்லை என்பதோடு, பிரம்மாவும், விஷ்ணுவும் வேண்டிக் கொண்டதற்கிணங்க மகேசன் தன் ஜோதி வடிவை அப்படியே மலை வடிவாக்குகிறார். மலையே அக்கினி வடிவம். அதில் ஒவ்வொரு திருக்கார்த்திகை அன்றும் உச்சியில் ஜோதி காட்டப் படுகிறது. இந்த ஜோதியைத் தரிசிப்பவர்களுக்கு 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என அருணாசல புராணம் சொல்லுகிறது.\n\"கார்த்திகைக்குக் கார்த்திகை நாளொரு சோதி\nமலை நுனியில் காட்டா நிற்போம்\nவாய்த்த அந்தச் சுடர் காணில் பசி பிணி\nஇல்லாது உலகில் மன்னி வாழ்வார்\nதவிரும் இது பணிந்தோர் கண்டோர்\nஎன்பது ஐதீகம். மனித மனத்தைத் துயரங்களில் இருந்து ஒரு சிறிதேனும் விடுவிக்கும் இத்தகைய பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.\nஇந்த அநியாயம் எங்கேயானும் உண்டா\nவேதாவின் பதிவுகளுக்கான விமரிசனத்தைத் தனியாக எழுதிக் கொண்டால், பின்னால் எடிட், செய்யறதுக்கும், (இது வரை என் பதிவுலக வரலாற்றிலேயே நான் செய்யாதது), பிழை திருத்தவும் வசதியாக இருக்கும் என்று, நோட்பாட் ஓபன் பண்ணி எழுத ஆரம்பிச்சேன். கொழுப்பு, எனக்குத் தான் வேறே யாருக்குவொர்ட்டில் எழுதி இருக்கணும், அது என்னமோ வேண்டாத வேலையாத் தோணிச்சு, நோட்பாடில் எழுதினேன். மறுபடி ஒரு முறை பதிவுகள் எல்லாத்தையும் சரிபார்த்துவிட்டு, எது எது முக்கியமாச் சொல்லணும்னு நினைச்சேனோ, அது எல்லாம் வந்திருக்கானும் பார்த்துக்கிட்டேன், எல்லாம் சரியா வந்திருந்தது. சரினு நோட்பாடிலேயே \"ஸேவ்\" செய்து விட்டு, வேதாவுக்கு ஜிமெயில் அனுப்புமுன்னர், அதிலே ட்ராப்ட் போட்டு வச்சுக்கலாம், இன்னும் 3,4 பதிவுகள் போடுவதாய்ச் சொல்லி இருக்காளே, அது முடிஞ்சதும், அதைப் பத்தியும் எழுதிட்டுச் சேர்த்து அனுப்பலாம்னு, ஜிமெயிலுக்குப் போய்க் கம்போஸ் ஓபன் பண்ணி, அதிலே ஜி3 பண்ணினால், என்ன ஆச்சரியம்வொர்ட்டில் எழுதி இருக்கணும், அது என்னமோ வேண்டாத வேலையாத் தோணிச்சு, நோட்பாடில் எழுதினேன். மறுபடி ஒரு முறை பதிவுகள் எல்லாத்தையும் சரிபார்த்துவிட்டு, எது எது முக்கியமாச் சொல்லணும்னு நினைச்சேனோ, அது எல்லாம் வந்திருக்கானும் பார்த்துக்கிட்டேன், எல்லாம் சரியா வந்திருந்தது. சரினு நோட்பாடிலேயே \"ஸேவ்\" செய்து விட்டு, வேதாவுக்கு ஜிமெயில் அனுப்புமுன்னர், அதிலே ட்ராப்ட் போட்டு வச்சுக்கலாம், இன்னும் 3,4 பதிவுகள் போடுவதாய்ச் சொல்லி இருக்காளே, அது முடிஞ்சதும், அதைப் பத்தியும் எழுதிட்டுச் சேர்த்து அனுப்பலாம்னு, ஜிமெயிலுக்குப் போய்க் கம்போஸ் ஓபன் பண்ணி, அதிலே ஜி3 பண்ணினால், என்ன ஆச்சரியம் முதல் பத்தியும், இரண்டாவது பத்தியில் பாதியும், þôôôÊ ÅÕÐÐ, ±ýÉ ¦ºöÂÐÛ Ò̢嬀 ±ÉìÌ முதல் பத்தியும், இரண்டாவது பத்தியில் பாதியும், þôôôÊ ÅÕÐÐ, ±ýÉ ¦ºöÂÐÛ Ò̢嬀 ±ÉìÌ இந்த மாதிரி வந்திருக்கு, என்ன செய்யறதுனு புரியலை எனக்கு. ஒரே ஆச்சரியமாப் போச்சு, நோட்பாடில் சாதாரணத் தமிழில் யூனிகோடில் எழுதினது வந்திருக்கு, இதிலே எப்படி இந்த மாதிரி இந்த மாதிரி வந்திருக்கு, என்ன செய்யறதுனு புரியலை எனக்கு. ஒரே ஆச்சரியமாப் போச்சு, நோட்பாடில் சாதாரணத் தமிழில் யூனிகோடில் எழுதினது வந்திருக்கு, இதிலே எப்படி இந்த மாதிரி இப்படி எல்லாம் கூட ஆச்சரியமா நடக்குமா எல்லாருக்குமே\nமற்றப் பத்திகள் எல்லாம் சரியாக வந்திருந்தன. இது என்ன பேராச்சரியம் என்று வியந்து கொண்டே, சரி, நம்ம ப்ளாகில் ட்ராப்டாகப் போட்டு வச்சுக்கலாம், அப்புறம் அங்கிருந்து ஜி3 பண்ணிக்கலாம்னு ப்ளாகுக்கு வந்து அங்கே ஜி3 செய்தால் அதே, அதே, சபாபதே மறுபடியும் முதல் பத்தியும், 2வது பத்தியில் கொஞ்சமும் þôÀÊò¾¡ý ÅÕ¦ÅýÛ À¢ÊÅ¡¾õ மறுபடியும் முதல் பத்தியும், 2வது பத்தியில் கொஞ்சமும் þôÀÊò¾¡ý ÅÕ¦ÅýÛ À¢ÊÅ¡¾õ ஒரே பிடிவாதம் பிடிக்குதேனு குழம்பிப் போய் மறுபடி மெயிலுக்குப் போய் நோட்பாடை ஓபன் செய்து, முதல், இரண்டாவது பத்திகளை அதைப் பார்த்து மறுபடி தட்டச்சு செய்தேன், எல்லாவற்றையும் முடிச்சு விட்டு, \"ஸேவ்\" கொடுக்கணும். அதுக்குள்ளே ஜிமெயிலுக்குக் கோபம் வந்து, unable to reach gmail, chats receiving and sending may fail. your request could not be processed. அப்படினு புலம்ப ஆரம்பிச்சுட்டது. என்ன தொந்திரவு இதுனு, கொஞ்சம் கோவத்தோடு, சரியாப் போகுதா பார்ப்போம்னு அழுத்தி ஒரு க்ளிக்கினேன் பாருங்க, போயே போச், ஸேவாவாது, மிக்சராவது ஒரே பிடிவாதம் பிடிக்குதேனு குழம்பிப் போய் மறுபடி மெயிலுக்குப் போய் நோட்பாடை ஓபன் செய்து, முதல், இரண்டாவது பத்திகளை அதைப் பார்த்து மறுபடி தட்டச்சு செய்தேன், எல்லாவற்றையும் முடிச்சு விட்டு, \"ஸேவ்\" கொடுக்கணும். அதுக்குள்ளே ஜிமெயிலுக்குக் கோபம் வந்து, unable to reach gmail, chats receiving and sending may fail. your request could not be processed. அப்படினு புலம்ப ஆரம்பிச்சுட்டது. என்ன தொந்திரவு இதுனு, கொஞ்சம் கோவத்தோடு, சரியாப் போகுதா பார்ப்போம்னு அழுத்தி ஒரு க்ளிக்கினேன் பாருங்க, போயே போச், ஸேவாவாது, மிக்சராவது வேதாவுக்கு மாட்டர் போயாச்சு, போயிந்தி வேதாவுக்கு மாட்டர் போயாச்சு, போயிந்தி அரைகுறையாய். என்னத்தைச் சொல்ல நான் அனுப்பற மெயில் எதுவும் இத்தனை வேகமாப் போனதில்லை. இது மின்னல் வேகத்தில் போய்ச் சேர்ந்துடுச்சு\nஇந்த ப்ளாக்கரும் இப்படித்தான் சதி பண்ணும், சரியா பப்ளிஷ் பண்ண வேண்டிய நேரத்தில், could not connect to blogger.com. publishing and saving may fail அப்படினு பயமுறுத்திட்டே இருக்கும். சரினு முயற்சி செய்து தான் பார்க்கலாமேனு பப்ளிஷ் அழுத்தினால் ஒண்ணு, பப்ளிஷ் ஆகும், அல்லது மொத்தமும் காணாமல் போகும், காக்கா கொண்டு போயிடும். அதனால் எப்பவுமே நான் பப்ளிஷ் செய்யறதுக்கு முன்னாலே அதை ஒரு ஜி3 பண்ணிக் கொண்டே தான் பப்ளிஷ் செய்யறதுனு வச்சிருக்கேன், இல்லாட்டி மறுபடி, மறுபடி, எழுதினதையே எழுதறாப்பலே ஆகிறதோட இல்லாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி வந்து தொலைக்கும். அது சரி, இது எல்லாம் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nஒருவேளை ஜி3 மறுபடியும் என் கிட்டே கோவிச்சுக்கிட்டாங்களோ :P :P ஜி3, ஜி3, நான் உங்களுக்குச் செலவில்லாத விளம்பரம் கொடுத்துட்டு வரேனே, இந்த வ்லை உலகுக்கே உங்கள் பெயரையும், அதன் அர்த்தத்தையும் அறியச் செய்திருக்கேனே, அதுக்கெல்லாம் நன்றி பாராட்டக் கூடாதா :P :P ஜி3, ஜி3, நான் உங்களுக்குச் செலவில்லாத விளம்பரம் கொடுத்துட்டு வரேனே, இந்த வ்லை உலகுக்கே உங்கள் பெயரையும், அதன் அர்த்தத்தையும் அறியச் செய்திருக்கேனே, அதுக்கெல்லாம் நன்றி பாராட்டக் கூடாதா இப்படியா பழி வாங்கறது :P உங்க குருவின் குரு நான், நீங்க என் சிஷ்யையின் சிஷ்யை ஆகவே உங்களை நான் எப்போவுமே தாயுள்ளத்தோடு, பெருந்தன்மையுடன் மன்னிச்சுடுவேன். இதைப் புரிஞ்சுக்க வேணாமா ஆகவே உங்களை நான் எப்போவுமே தாயுள்ளத்தோடு, பெருந்தன்மையுடன் மன்னிச்சுடுவேன். இதைப் புரிஞ்சுக்க வேணாமா இப்போ விமரிசனம் பத்தின ஒரு விமரிசனம்.\nமத்ததெல்லாம் கூட வேதாவை அவ்வளவு டிஸ்டர்ப் செய்யலை. கடைசி இரண்டு \"கவிட்டுரை\"க்கும் நான் கொடுத்திருக்கும் விமரிசனம், அதுவும் ஒரு ஆணின் பார்வையில் எழுதின கவிட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்,\n\"நட்புக்கும், காதலுக்கும் உள்ள மயிரிழை அளவு இடைவெளியில் மிகப் பாதுகாப்புடன் நடக்கச் சம்மதிப்பார்களா இவ்வளவு மென்மையாக மறுக்கப் பட்ட காதலை ஏற்றுக் கொண��டு செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாய் சந்தோஷப்படவேண்டிய ஒரு விஷயம் தான்.\"\nஇவை அவரை மிகவும் தொந்திரவு செய்ததாய் உணர்ந்தேன். என்னைப் பொறுத்த வரை காதல் என்ற உணர்ச்சிக்கு வாழ்க்கையில் இடம் இல்லை என்றாலும், ஓரளவுக்கு சக தோழிகள் மூலம் அறிந்து புரிந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் ஒரு பார்வை, ஒரு சின்னப் புன்னகை, ஒரு அதிர்ச்சி, ஓரத்து விழி நீர் இவற்றின் மூலமாய் சிநேகிதியின் நட்பைத் தான் காதலாய் அர்த்தம் செய்து கொண்டதை எண்ணி வெட்கித் தலை குனிந்த அந்த ஆண் உண்மையிலேயே பாராட்டுக்குரியவன். மற்றவர்கள் மாதிரி பீர் பாட்டிலும் கையுமாய், தாடி வளர்த்துக் கொண்டு தேவதாஸ் மாதிரி திரியாமல் இம்மாதிரியான ஒரு நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொண்டு பிரியவும் பிரியாமல், தன் காதலையும் பூட்டி வைக்காமல், தங்கள் போக்கிலே செல்லும், செல்ல வைக்கும் நட்பு எத்தனை உன்னதமானது ஒவ்வொருவருக்கும் அதை அடையக் கொடுத்து வைக்க வேண்டும்.\nஎன்றாலும் இன்னும் ஏதோ எழுதி முடிக்காமல் குறை வைத்திருக்கிறாப்போல ஒரு எண்ணம் என் மனசில் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. அது என்னனு புரியலை. நான் கொஞ்சம் லேட் இன்னிக்கு. ஆனால் நேற்று வேதா சொல்லும்போதே சந்தேகமாத் தான் இருந்தது. 10-00 மணிக்கெல்லாம் முடியாதேன்னு. இப்போத் தான் வர முடிந்தது. அந்த கவிட்டுரையின் விமரிசனத்துக்கு யார் யாருக்கு என்ன கேட்கணுமோ இங்கே வந்து சொல்லுங்க, கேட்டுக்கறேன். மற்றபடி இது என்னுடைய ஒரு சிறு முயற்சி.\nLabels: வேதாவின் பதிவுகள் பத்தின விமரிசனம்\nஅ.இ.அ.தி.மு.க. அல்லது தே.தி.மு.க. அல்லது பா.ஜ.க. அல்லது ல.தி.மு.க அல்லது தி.மு.க. அல்லது பா.ம.க. அல்லது கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ், ஃபார்வர்டு ப்ளாக், ராஜீவ் காங்கிரஸ், வாழப்பாடி காங்கிரஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், இப்படி எதுவோ ஒண்ணு, இன்னொரு கட்சியோட வச்சுக்கிட்ட அல்லது வச்சுக்கப் போற கூட்டணினு நினைச்சு வந்த உங்க எல்லாருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக் கொள்கிறேன்.\nஇது அது எதையும் பத்தி அல்ல, அல்லவே அல்ல. கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சம் சுயபுராணம். அதைப் பாடிட்டு இதோ விட்டேன் ஜூட், யாருக்கு என்ன சொல்லணுமோ சொல்லிக்குங்க, நான் மெதுவா வந்து பார்த்துக்குவேன், இன்னிக்குத் தான் கொஞ்சம் ��ழுந்து உட்கார்ந்து எழுதற அளவுக்கு உடம்பு பரவாயில்லை. போன ஞாயிறு அன்று உடல்நிலை சரியில்லாமல் போனபோது, சாதாரண ஜலதோஷக் காய்ச்சல்னு தான் நினைச்சேன். அதென்னமோ எங்க குடும்ப டாக்டருக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாவே இருக்கும். ஏன் என்றால் ஜுரம் வரும்போதே எனக்கு 103*-க்கு மேலே தான் போகுமே ஒழிய, சாமானியத்தில் கீழே இறங்காது. ஒவ்வொரு முறையும் அவர் இது சாதாரண ஜுரம்னு சொல்லத் தான் ஆசைப் படுவார். ஆனால் அது நடக்காது.\nவியாதிகள் என் உடலில் கூட்டணி அப்படி அமைத்துக் கொள்ளும். சும்மாவே அக்டோபர் மாசம் பிறந்தாலே எனக்கு பிராங்கைடிஸ் ஜூரம் வந்துடுமேனு பயந்துட்டே நடமாடுவேன். பத்தாக் குறைக்குச் சின்ன வயசிலே கூட இல்லாத டான்சில்ஸ் இப்போ 3 வருஷமாத் தொந்திரவு கொடுத்துட்டு இருக்கு. ஆபரேஷன் வேணாம்னு சொல்லிட்டார் டாக்டர். அதனாலே அப்போ அப்போ அது கொடுக்கிற தொந்திரவு வேறே. இத்தோட ஸ்டமக் இன்ஃபெக்க்ஷன், யூரின் இன்ஃபெக்க்ஷன் என்று எல்லாம் சேர்ந்து ஒரே கூட்டணி அமைத்துக் கொண்டு இம்முறை பல்முனைத் தாக்குதல் நடத்திவிட்டது. க்ளீன் போல்ட் சாப்பாடு எல்லாம் வீட்டில் சமைப்பதை மறந்துட்டு வெளியிலே வாங்க ஆரம்பிச்சு,அது ஒத்துக்காமப் போய் டாக்டரையே சாப்பாடு போடறீங்களானு கேக்கலாம்னு நினைச்ச சமயம் நேத்திலே இருந்து அரை மனசாய் வெளியேறி இருக்கு ஜுரம். இன்னும் கொஞ்சம் தொண்டைப் புண்ணும், வீக்கமும் இருக்கு, சரியாப் பேச முடியலை. முழுங்க முடியலை. இருந்தாலும் வேளா வேளைக்குச் சாப்பிடும் மருந்துகளின் உதவியாலே கொஞ்சம் நடமாட்டமும், ஓரளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றமும் இருக்கு. இந்த வருஷக் கோட்டா இத்தோட முடிஞ்சுடுச்சுனு நினைக்கிறேன். ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் மாசமும், நவம்பர் மாசமும் கடக்கிறது தான் எனக்குப் பெரிய விஷயமா இருக்கு.\nவீட்டில் ஒரு வாரமாகக் கிழிக்கப் படாமல் இருந்த தினசரிக் காலண்டரும், இடம் மாறிய பாத்திர வரிசையும், சாமான்களும் இன்னும் என் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கலை. அவ்வளவுக்கு இன்னும் தெம்பு வரலை. கூடிய சீக்கிரம் வரும்னு நம்பிக்கையுடன்\nவந்தேனே, வந்தேனே, வந்தேன், தேன், தேன்\nஎன் உடல்நிலை பற்றி விசாரித்த வேதா, பங்களூரில் இருந்து தொலைபேசிய மெளலி, சென்னையில் இருந்து தொலைபேசி விசாரித்த நானானி, திரு திராச. ஆகியோருக்கு ���ன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. தினமும் வர முடியாட்டாலும் எழுதி ட்ராஃப்ட் போட்டிருப்பதையாவது பப்ளிஷ் பண்ண முடியுமா பார்க்கிறேன்.\nஉடம்பு சரியில்லை, அதனால் 2,3 நாளுக்கு எல்லாரும் கொண்டாடலாம்\n@மெளலி, @ கணேசன், எனக்கு வேண்டிய தகவல்கள் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து விட்டது.\nஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்\nஇன்று காலை தற்செயலாய் ஜெயா டிவியின் \"காலை மலர்\" நிகழ்ச்சியினைக் கேட்க நேர்ந்தது. பேராசிரியர் திரு டி.என்.கணபதி என்பவர் பேசிக் கொண்டிருந்தார். தலைப்பு என்னவெனத் தெரியாவிட்டாலும், (பாதியில் தான் கேட்க ஆரம்பித்தேன்) ஆன்மீகம் பற்றியும், மதங்களைப் பற்றியும் தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தார். வேதங்களில் இறை வழிபாடு பற்றிக் குறிப்பிடப் படவில்லை எனத் தெளிவாய்ச் சொன்னார். அதே சமயம் நம் சித்தர்களும் அதைக் குறிப்பிட்டிருப்பதாயும் சொன்னார். வேதங்களில் இயற்கையாக நாம் தினசரி பார்க்கும், சூரியன், சந்திரன், மழை, காற்று, நெருப்பு, நீர் போன்ற பஞ்ச பூதங்களின் சக்தியையே குறிப்பிட்டிருப்பதாயும்,சொன்ன அவர், சித்தர்கள் குறிப்பிடும் \"சிவம்\" என்னும் பரம்பொருள், தற்சமயம் வழிபாட்டில் இருக்கும் சைவ ஆகமங்கள் குறிப்பிடும், பரமசிவன், எனவும், சிவபெருமான் எனவும் நாம் குறிப்பிடும் சிவனும் அல்ல, ருத்ரன் எனப்படும் கடவுளும் அல்ல என்றார்.\nபொதுவான ஒரு பரம்பொருளை \"அது\" எனக் குறிப்பிடுவோம் என்கிறார் அவர். இந்த \"அது\" வே \"சிவம் எனச் சித்தர்களால் குறிப்பிடப் பட்டது எனக்கூறும் அவர், சித்தர்கள் எந்தக் குறிப்பிட்டக் கடவுளையோ, கோவில்களையோ, ஊர்களையோ, நீர்நிலைகளையோ குறிப்பிட்டுப் பாடியதில்லை எனவும் சொல்கிறார். இந்த வகையில் பார்த்தால் \"பட்டினத்தார்\" ஒரு சித்தரே அல்ல, சிவனடியார் எனவும் சொல்கின்றார். மேலும் சித்தர்கள் பதினெட்டு என்ற கணக்கும் சரி அல்ல என்கின்றார். பதினெட்டுக்கு மேல் சித்தர்கள் இருப்பதாயும், பொதுவாய் \"நவகோடி சித்தர்கள்\" எனச் சொல்லுவதாயும் கூறுகின்றார். அடையவேண்டிய சித்திகள் பதினெட்டு எனவும், அவற்றை அடைந்தவர்களே பதினெட்டு சித்தர்கள் எனப் பெயர் பெற்றதாயும் சொல்கின்றார். கீதையிலும் இந்தச் சித்திகளைப் பற்றிக் கூறும்போது கண்ணன், அர்ஜுனனிடம், \"அர்ஜு���ா சித்திகள் மொத்தம் பதினெட்டு என்னிடம் பத்தும், உலகத்துக்கு என எட்டும் உள்ளன. இந்த எட்டைக் கடந்து, என்னிடம் உள்ள பத்தையும் கடந்தால் சித்தன் ஆவாய்\" என்று கூறியதாயும் அதற்கான ஸ்லோகத்துடன் எடுத்துச் சொன்னார். (ஸ்லோகம் தேடவில்லை)\nநம் உடலில் உள்ள சஹஸ்ராரங்களையுமே ஆறுமுகன் என்று சொல்லும் இவர் இந்த ஆறுமுகமும் இணைந்து செயல்படும் சக்தியே, வித்தே, \"ஸ்கந்தன்\" \"முருகு\" என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளதாயும் சொல்கின்றார். ஆறுமுகம் ஆனதுக்கு ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு பொருள் என நான் நினைத்துக் கொண்டிருக்க அவர் மூலாதாரத்தில் இருந்து, சஹஸ்ராரம் வரை உள்ள ஆறு ஆதாரங்களையும் சொல்லி, இந்த சித்தர்களின் \"முருக வழிபாடு\" என்பதே யோகத்துடன் சம்மந்தப் பட்டது எனவும், இதைப் \"பர்யாங்க யோகம்\" எனச் சொல்லுவார்கள் என்றும் இந்த யோகத்தின் முடிவின் விளைவே \"ஸ்கந்தன்\" எனப்படும் ஆனந்தத்தின் பிறப்பு என்கின்றார். திருமூலர் திருமந்திரத்தில் இதைப் பற்றி விளக்கி இருப்பதாயும் கூறுகின்றார். மனதை அடக்கிக் குண்டலினியை மேலெழுப்பிப் பின் அதற்கும் மேல் பதினெட்டு நிலைகள் இருப்பதாயும் அவற்றையும் கடந்தவர்களே பதினெட்டு சித்தர்கள் எனவும் கூறுகின்றார். ஆகவே தான் சித்தர் வழிபாட்டில் முருகனுக்குத் தனி இடம் எனவும் இது முழுக்க முழுக்க யோக முறை, தனியொரு கடவுளுக்கு இல்லை எனவும் கூறினார்.\nகாலையில் இருந்து \"பர்யாங்க யோகம்\" பற்றி அறிய அலையாய் அலைந்தும் ஒண்ணும் தேறவில்லை. விக்கிக் கொண்டும், விக்காமலும் தேடியாச்சு. ஸ்ரீபீடியாவில் ஹயக்ரீவ ஸ்தோத்திரம் விளக்கத்தில் \"பாரா வித்யா\" என 32 இருப்பதாயும் அதில் விளக்கம் இல்லாமல் பேர்கள் மட்டும் போட்டுப் பத்தொன்பது வித்யைகளையும் போட்டு அவற்றில் பதினெட்டாவது வித்யை \"பர்யாங்க வித்யை\" எனப் போட்டிருக்கிறது. மெளலியோ, கணேசனோ தான் உதவ வேண்டும். :((((\nவலை உலகத் தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த நாள் இனிய நாளாக மலர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்\nஇந்திய பாக், எல்லைப் பிரச்னைகளோ என்று அல்லது, இந்திய சீன எல்லைப் பிரச்னைகள் என்றோ, வந்து பார்க்கும் என் அன்பான வலை உலக நண்பர்களே, இது அது இல்லை, அது இல்லை, அது இல்லவே இல்லை பின்னே என்னதான் நடந்தது கேளுங்கள் சொல்கிறேன். எங்க வீட்டில் வண்டிகள் இருந்தன என்று சொல்லி இருக்கேன் இல்லையா அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு அதிலே முதலில் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அதுவும் பைக் வாங்காமல் ஸ்கூட்டர் வாங்கினதே மாமியார், மாமனார் உட்கார வசதிக்காகவே. அவங்க போனாங்களாங்கறது இங்கே பிரச்னை இல்லை. அந்த ஸ்கூட்டரில் நான் உட்கார்ந்து போகும்போது நடந்தது தான் இங்கே பேச்சு அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது அது என்னமோ சொல்லி வச்சாப்பலே, நான் உட்கார்ந்து போகப் போறேன்னு தெரிஞ்சால் அது ஸ்டார்ட் ஆகவே ஆகாது முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ முன்னாலேயே என் ம.பா. சொல்லி வச்சிருப்பாரோ என்னமோ இத்தனைக்கும் அதிலிருந்து ஒரு 2 முறையாவது விழுந்திருப்போம். ஒரு முறை பையன் கூட்டிப் போய் ஒரு ஆட்டோவில் என்னோட காலை மட்டும் தனியாகப் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்து முடியாமல் தப்பித்து வந்தேன். அதிலும் பின்னால் ஸ்டெப்னி வைக்கிறதுனு ஒண்ணு இருக்கும், ஸ்கூட்டர்களிலே, அந்த ஸ்டெப்னியை எடுத்துட்டால் உயிரைக் கையிலே தான் பிடிச்சுக்குவேன். அப்புறம் கொஞ்சம் சமாளிச்சுக்குவேன். ஆனால் சீட் தனித்தனியாக இருக்கும் என்பதால் என் சீட்டில் நீ உட்கார்ந்தாய் என்றோ, எனக்கு இடமே இல்லை, நான் எங்கே உட்காருவேன் என்பதோ கிடையாது.\nஅதுக்குப் பின்னர், பையன் காலிபர் வாங்கினாலும் என்னோட ம.பா.வுக்கு அது என்னமோ பிடிக்கவே பிடிக்காது. அவர் ஏற்கெனவே அவசரத்துக்கு என டிவிஎஸ் வாங்கி வச்சிருந்தார். பையனை அதை வச்சுத் திருப்தி பண்ண நினைச்சாலும் அவன் அதுக்கெல்லாம் அசராமல் காலிபர் வாங்கிட்டு 6 மாசமே ஓட்டி விட்டு, அதை இங்கே அனுப்பிச்சுட்டான். ஆனாலும் அவர் அதை எடுத்துட்டு ஆஃபீஸ் எல்லாம் போக மாட்டார்ங்கிறப்போ என்னை எங்கே அழைச்சுட்டுப் போகப் போறார் அதிலே எல்லாம். ஆஃபீஸுக்கே டிவிஎஸ்ஸில் போக ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நாளிலே மற்ற இரண்டு வண்டிகளையும் விற்கிறாப்போல ஆச்சு அப்புறம��� மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம் அப்புறமா மடிப்பாக்கம் போனால் கூட டிவிஎஸ்ஸிலேயே தான் போக ஆரம்பிச்சோம் இந்த வண்டி இருக்கே ரொம்பவே திரிசமன் பிடிச்சது. அவர் ஆஃபீஸ் போக ஸ்டார்ட் பண்ணும்போதெல்லாம் ஒரே கிக்கில் கிளம்பிவிடும். அதே வண்டி நான் எங்கேயாவது போக ஏறி உட்கார நினைச்சுக் கிளம்பும்போது, \"கிக்\" வந்தாப்போலே ஆடிக் கொண்டு கிளம்பவே கிளம்பாது. ஒரு வழியா அரை மணி முன்னாலேயே வண்டியை ஸ்டார்ட்டும் பண்ணி, அதை அணைக்காமல் அவசரம், அவசரமா என்னைக் கிளம்பி வரச் சொல்லுவார். நானும் ரொம்பவே அப்பாவியாய்ப் போய் வண்டியில் ஏறி உட்காருவேனோ இல்லையோ, வண்டி நின்னுடும். \"ஹிஹிஹி, என்னைப் போல அதுவும் பயப்படுது உன்னைக் கண்டால்\" அப்படினு கமெண்ட் வரும்.\nஎல்லாம் நம்ம \"ஹெட்லெட்டர்\" அப்படினு சகிச்சுட்டுக் கீழே இறங்குவேன். மறுபடி வண்டியைக் கிளப்பி, மறுபடி ஏறி உட்கார்ந்து, வண்டி கிளம்ப மறுத்து அடம் பிடிக்க, மறுபடி முயன்று, \"நான் கொஞ்ச தூரம் நடந்து முன்னாலே போறேன் நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு\" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக் நீங்க வாங்க ஸ்டார்ட் பண்ணிட்டு\" அப்படினு சொல்லி நான் பக்கத்து வீடு வரைகூடப் போக வேண்டாம். வண்டி ஸ்டார்ட், ம்யூசிக் அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது அப்புறம் ஒரு வழியா அதுக்குத் தெரியாமல் ஏறி உட்கார்ந்தால், இப்போ வேறே பிரச்னை, கையை எங்கே வைக்கிறது இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது இடது பக்கம் பிடியில் வைக்கலாம்னால், அங்கே பிடி துளியூண்டு எட்டிப் பார்க்கும். கிட்டத் தட்ட அதன் மேலே தான் நான் உட்கார்ந்து வரணும். இரண்டு சீட்டுக்கும் நடுவில் பிடி கிடையாது சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன் சரி, சைடில் பிடிக்கலாம், அப்படினு கையை சைடில் வைப்பேன் \"படக்\" டிக்கி திறந்து கொள்ளும் ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் ���ையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி \"மூட் அவுட்\" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய் ஏதோ மோட்டார் ரேஸுக்குப் போற ரேஞ்சில் ஓட்டிட்டு இருக்கும் அவரைக் கூப்பிட்டு, உலுக்கி, டிக்கியை மூடச் சொன்னால், அவர் கையை எடுத்துட்ட கோபத்தில் வண்டி மறுபடி \"மூட் அவுட்\" ஆகி நின்னுடும். நிக்கிற இடம் எதுனு எல்லாம் பார்க்க முடியாது. நட்ட நடு ரோடிலே கூட நிற்கும். மறுபடி வண்டியைக் கிளப்பி ரிப்பீட்ட்டேஏஏஏய்ய்ய்ய்ய் மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் \"படக்\" மறுபடி ஏறி உட்கார்ந்தால், மீண்டும் \"படக்\" டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக் டிக்கி மறுபடி திறக்கும். அவர் கிட்டே மறுபடி சொல்லி டிக்கியை ஒருவழியாப் பூட்டச் சொல்லிட்டு மறுபடி ஏறி உட்காருவோம். இப்போ மறுபடி ஸ்டார்ட், ம்யூசிக் இப்போ அவர் கிட்டே இருந்து வரும்\n\"கொஞ்சம் தள்ளித் தான் உட்காரேன், பின்னாடி, எனக்கு இடமே இல்லை\n ஏற்கெனவே, நான் தொங்கிட்டு வரேன் இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும் இனிமேல் தள்ளி உட்கார்ந்தால் கீழே தான் விழணும்\n'அம்மா, தாயே, நான் வண்டி ஓட்டணுமா, வேண்டாமா வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும் வண்டி ஓட்ட இடம் இருந்தாத் தானே ஓட்ட முடியும்\n நான் வேணாக் கீழே இறங்கிட்டு வண்டி பின்னாடியே ஓடி வந்துடறேன் இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை இந்த வண்டியிலே போறதுக்கு அது எவ்வளவோ தேவலை\n\"வேணாம்மா, வேணாம், நீயே உட்காரு, நான் நின்னுட்டே வண்டி ஓட்டிக்கிறேன்\n\"வண்டியை நிறுத்துங்க, நான் ஆட்டோவிலே வந்துக்கறேன்\n\"சரியாப் போச்சு, இங்கே இருக்கிற அண்ணா நகருக்கு ஆட்டோவோட விலையையே கேட்கிறாங்க ஆட்டோக்காரங்க், பேசாமல் வாயை மூடிட்டு உட்காரு\nட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ இதெல்லாம் வண்டி ஓடும், ஓடின சப்தம் இல்லை, நாங்க ரெண்டு பேரும் கோபத்திலே ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுட்டு வந்த சப்தம் அது. அடுத்த முறை எங்கேயாவது போகும்போது இதே விஷயம் ரிப்ப���ஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்\nசந்தோஷப் பட்டுட்டு இருக்கும் அம்பிக்கு வசதியாக இங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு மணிக்கணக்காய் அமலில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் அம்பத்தூரை \"மாநரகாட்சி\"யாக மாற்றப் போறாங்களாம், காலையில் பேப்பர் பார்த்தேன். வருமானமே இல்லை, நீங்களே தெருக்காரங்க எல்லாம் சேர்ந்து மழைத் தண்ணீரை இறைச்சுக்குங்க, ரோடில் ரப்பிஷைப் போட்டு மூடிக்குங்க என்று சொல்லும் கவுன்சிலர்கள் இருக்கும் நகராட்சியை மாநரகாட்சிக்கு எப்படித் தேர்வு செய்தாங்கனு புரியவே இல்லை. சென்னையின் வடக்கு, மேற்குப் பகுதிகள் மட்டும் ஏன் இப்படினும் புரியவே இல்லை என்ன பாவம் செய்தாங்க அந்த மக்கள் எல்லாம் என்ன பாவம் செய்தாங்க அந்த மக்கள் எல்லாம் நேற்றுத் தென்சென்னைப் பகுதிக்குப் போக நேர்ந்தது. அங்கெல்லாம் இப்படி இல்லை, பலவிதங்களிலும் முன்னேறியுள்ளது தென் சென்னை. ஒருவேளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான நபர்கள் யாராவது வடக்கு, மேற்குப் பகுதிகளில் குடியிருக்கணுமோ என்னமோ நேற்றுத் தென்சென்னைப் பகுதிக்குப் போக நேர்ந்தது. அங்கெல்லாம் இப்படி இல்லை, பலவிதங்களிலும் முன்னேறியுள்ளது தென் சென்னை. ஒருவேளை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான நபர்கள் யாராவது வடக்கு, மேற்குப் பகுதிகளில் குடியிருக்கணுமோ என்னமோ இங்கே அதிகம் வசிப்பது தொழிற்சாலைகளிலும், ரயில்வே, மத்திய அரசுப்பணிகளிலும் இருக்கும் அடிமட்ட, நடுத்தர வர்க்க மனிதர்கள் தானே இங்கே அதிகம் வசிப்பது தொழிற்சாலைகளிலும், ரயில்வே, மத்திய அரசுப்பணிகளிலும் இருக்கும் அடிமட்ட, நடுத்தர வர்க்க மனிதர்கள் தானே அதனால் தான்னு நினைக்கிறேன். சொல்லிட்டு இருந்தால் தினமும் சொல்லிட்டே தான் இருக்கும்படியா இருக்கும். நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான் அப்படினு மனசைத் தேத்திக்கணும்.\nதிரு ஜே.சி.டி. பிரபாகரன் ஒருத்தர் தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமயம் பலவிதமான ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ததோடு அல்லாமல் அடிக்கடி நடைப்பயணமும் மேற்கொண்டு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டு அறிவார். இப்போ அவர் இருக்கும் இடமே தெரியலை :(((( ஒரு வேளை \"மாநரகாட்சி\"யாக அம்பத்தூர் மாறினாலும் கூட வீட்டு வரி, சொ��்து வரி போன்ற இன்ன பிற வரிகளின் உயர்வைத் தவிர வேறு உயர்வு ஏதும் வரும்னு தோணவில்லை. இன்னிக்குக் காலையில் 9-30 க்குப் போன மின்சாரம் இப்போ 12-15க்குத் தான் வந்திருக்கிறது. ஃபோன் பண்ணினால் ஒண்ணு ஃபோனை எடுக்கிறதில்லை, அல்லது, தொலைபேசி இணைப்புத் தாற்காலிகமாய்த் துண்டிக்கப் பட்டுள்ளது என அறிவிப்பு வரும். முன்னால் சொல்லிட்டாலாவது அதுக்குத் தகுந்தாற்போல் நம்ம வேலைகளைச் செய்து கொள்ளலாம். அதுவும் அறிவிக்கிறது இல்லை :(((( ஒரு வேளை \"மாநரகாட்சி\"யாக அம்பத்தூர் மாறினாலும் கூட வீட்டு வரி, சொத்து வரி போன்ற இன்ன பிற வரிகளின் உயர்வைத் தவிர வேறு உயர்வு ஏதும் வரும்னு தோணவில்லை. இன்னிக்குக் காலையில் 9-30 க்குப் போன மின்சாரம் இப்போ 12-15க்குத் தான் வந்திருக்கிறது. ஃபோன் பண்ணினால் ஒண்ணு ஃபோனை எடுக்கிறதில்லை, அல்லது, தொலைபேசி இணைப்புத் தாற்காலிகமாய்த் துண்டிக்கப் பட்டுள்ளது என அறிவிப்பு வரும். முன்னால் சொல்லிட்டாலாவது அதுக்குத் தகுந்தாற்போல் நம்ம வேலைகளைச் செய்து கொள்ளலாம். அதுவும் அறிவிக்கிறது இல்லை எப்போ மாறும்னு புரியவே இல்லையே எப்போ மாறும்னு புரியவே இல்லையே :((((((((( ஒவ்வொரு வருஷமும் இது பத்தி நிறையவே சொல்லியாச்சு, அதனாலே நம்ம வேலையை மட்டும் தான் நாம் கவனிச்சுட்டுப் போகணும் போலிருக்கு. :((((((\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஐயப்பனைக் காண வாருங்கள் - 5\nஐயப்பனைக் காண வாருங்கள் - 4\nஐயப்பனைக் காண வாருங்கள் -3\nஐயப்பனைக் காண வாருங்கள் - 2\nஐயப்பனைக் காண வாருங்கள் - 1\nதிருக்கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த அநியாயம் எங்கேயானும் உண்டா\nவந்தேனே, வந்தேனே, வந்தேன், தேன், தேன்\nஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/08/17-militants-killed-isis-terrorists-syria-tamil-news/", "date_download": "2020-07-03T17:28:14Z", "digest": "sha1:TQRNPLVMIUWHGTLSMMH4YBCL4JS46OAV", "length": 24487, "nlines": 268, "source_domain": "sports.tamilnews.com", "title": "17 militants killed ISIS terrorists Syria Tamil news Mideast", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.\nஇதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 17 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் 6 படைவீரர்களும் அடக்கம் எனவும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் சிரியாவில் உள்ள பிரிட்டனுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nவனப் பகுதியில் 12 வயது சிறுமி காதலனுடன் உல்லாசம்; மடக்கிப் பிடித்த பொலிஸார்\nஅர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல\nவவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அவலம்; வெளியாகியுள்ளது புகைப்படங்கள்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றச் சென்ற மகன் பரிதாபமாக பலி\nமகனும் தாயும் இணைந்து செய்த செயல்; கருக்கலைப்பு நிலையம் முற்றுகை\nசெயற்கை இரசாயனங்களால் பழுக்க வைக்கும் பழங்களுக்குத் தடை\nவடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை\nமதுபானம் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது\nபட்டினி போட்டு பச்சிளம் குழந்தையை கொலை செய்த கொடூர தாய்\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுத���யில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்��ாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4244-Dukka-prashnam-formality?s=87c1fba52435d04134b5d9ca7cab027c&p=7239", "date_download": "2020-07-03T17:40:55Z", "digest": "sha1:UTMZVOAWRJMGSWB6EN4M53N325PDGP2E", "length": 8974, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "Dukka prashnam formality", "raw_content": "\n\"வேதமும் பண்பாடும்\" புத்தகத்தில் இருந்து..... Facebook posting.\nகேள்வி :இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா\nஉள்ளன. தேசாச்சாரத்தின் காரணமாக சிலவைகள் மாறலாம். ஆனால் பொதுவாக சிலவைகளை நாம் கடைப் பிடித்துத்தான் ஆக வேண்டும்\n* துக்கம் கேட்க போகும்போது நாம் நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்லக்கூடாது.\n* குளித்துவிட்டு ஈரத்துடன் கர்��ா செய்யும் கர்த்தாமீது படாமல் நாம் அங்கு இருக்க வேண்டும்.\n* சரீரம் இருக்கும்போது அங்கு செல்லுபவர்கள் உடனே திரும்ப நேரிட்டால் கர்மா துவங்குவதற்கு முன்பே கிளம்பி விடவேண்டும். இல்லையேல் சரீரம் இல்லத்திலிருந்து மயானத்திற்கு கிளம்பிய பிறகுதான் நகர வேண்டும். நடுவில் கிளம்புவது உசிதம் அல்ல.\n* தீட்டுள்ள இல்லத்தில் (10 நாட்கள்) மற்றவர்கள் எந்த உணவையும் (டிபன், காபி போன்றவை) சாப்பிடக் கூடாது.\n* 10 நாட்களுக்குள் (9வது நாள் தவிர) நாள் பார்க்காமல் எந்த நாளிலும் பொதுவாக துக்கம் விசாரிக்கலாம் என்று ஒரு அபிப்ராயம் உண்டு. ஞாயிறு விசேஷம். கணவர் இருந்தால், மனைவியை துக்கம் விசாரிக்க செல்லும்போது, செவ்வாய் வெள்ளிக் கிழமைகளை தவிர்க்க வேண்டும்.\n* குறிப்பாக இறந்த நாள் அன்றே சென்று விசாரித்து, தேவைப்\nபட்டால் அவர்களுக்கு உதவி புரிவது மிகவும் உன்னதம். அதற்காக தனக்கு தெரியும் என்று காட்டிக் கொள்ளுவதற்காக அங்கு நடைபெறும் வைதிக கார்யங்களுக்கும், மற்றவைகளுக்கும் இடையூறு ஏற்படும்படி நடந்துக் கொள்ளக்கூடாது. இங்கிதமாகவும், பக்குவமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.\n* “இதுவே அதிகம்” என்று கூறாமல் கர்மாவை வைதிகத்தில் குறைவில்லாமல் நன்கு நடத்துமாறு கர்த்தாவிற்கு எடுத்துச் சொல்லலாம்.\n« மனைவியின் சகோதரன் மரண தீட்டு | THEETU VIVARANGAL »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46972&cat=4", "date_download": "2020-07-03T17:08:50Z", "digest": "sha1:KH42AHY2HLZGAULQMDFOIYLMPW6FD63O", "length": 15339, "nlines": 81, "source_domain": "business.dinamalar.com", "title": "தங்க நகை கடன் : தேவை அதிகரிப்பது ஏன்?", "raw_content": "\n4 லட்சம் நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கியில் கடன் ... புதிய வரவான, ‘நியோ’ வங்கிகள் அளிக்கும் பலன்கள் என்ன\nவர்த்தகம் » வங்கி மற்றும் நிதி\nதங்க நகை கடன் : தேவை அதிகரிப்பது ஏன்\nவங்கிகள் மற்ற வகை கடன் வழங்குவதில் தயக்கம் காட்டினாலும், தங்க நகை கடன்களை அதிக அளவில் வழங்கத் துவங்கியிருப்பது, நிதி தேவை உள்ளவர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.\n‘லாக்டவுன்’ காரணமாக, பெரும்பாலான வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில், வங்கிகள் கடன் வழங்குவதில் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன. இதனால், தனிநபர் கடன் பெறுவதற்கான செயல்முறை மற்றும் நிபந்தனைகள் கடினமாகி இருக்கிறது. கடனை திரும்பிச் செலுத்தும் ஆற��றலை கவனமாக பரிசீலித்த பிறகே, கடன் வழங்க வங்கிகள் முன்வருகின்றன. அதே நேரத்தில், தங்க நகை மீது கடன் வழங்குவதில் வங்கிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.\nஇது, பணத்தேவை உள்ளவர்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.எளிய செயல்முறை வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்றவை அதிகரித்துள்ள நிலையில், வங்கிகள் கடன் வழங்குவதில் இயல்பாகவே தயக்கம் காட்டுகின்றன. கிரெடிட் கார்டு நிறுவனங்களும் கார்டுதாரர்களின் கடன் வரம்பை குறைத்து வருகின்றன. கடன் பெறுபவரிடம் ஈட்டுறுதி பெறுவதில் வங்கிகள் உறுதியாக உள்ளன.\nஇந்த சூழலில், தங்க நகை மீது கடன் பெறுவது எளிதாக அமைகிறது. வங்கிகளைப் பொருத்த வரை, தங்க நகை மீது கடன் அளிப்பது பாதுகாப்பாகவும் அமைகிறது. கடனுக்கான ஈட்டுறுதி யாக தங்க நகை இருப்பதால், கடன் தொடர்பான இடரும் குறைகிறது.கடன் பெறுபவர்களை பொருத்தவரை, தங்க நகை மீது கடன் பெறுவது எளிதானதாக இருக்கிறது. மற்ற வகை கடன்கள் எனில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது, நிபந்தனைகளை நிறைவேற்றுவது போன்ற செயல்முறைகளை மேற்கொண்டாக வேண்டும்.\nஅப்போதும் கூட, கடனுக்கான அனுமதி கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. ஆனால், தங்க நகை கடன் எனும் போது, உரிய அளவு நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான செயல்முறையும் எளிது.பாதுகாப்பான கடன்எனவே, குறுகிய கால அளவுக்கு கடன் தேவை உள்ளவர்கள் தங்க நகை கடனை நாடுகின்றனர்.\nதங்கத்தின் மதிப்பில், 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. வட்டியை முதலில் செலுத்துவது, அசல்-, வட்டி இரண்டையும் மாதத் தவணையாக செலுத்துவது என்று திரும்பி செலுத்துவதற்கும் பலவிதமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடனுக்கான வட்டி விகிதமும் குறைவானது. லாக் டவுன் முடிந்து வர்த்தகம் துவங்க விரும்பும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவன அதிபர்களும் தங்க நகை கடனை நாடுவதை விரும்புகின்றனர்.\nவங்கிகளும் தங்க நகை கடனை பாதுகாப்பாக கருதுவதால், இந்த அதிகரிக்கும் தேவைக்கு ஈடு கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. பல வங்கிகள் தங்க நகை கடனுக்கான விசேஷ திட்டங்களையும் அறிவித்துள்ளன. இந்நிலையில், தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவது, தங்கத்தின் மதிப்பை உயர்த்தி, தங்க நகை கடன் வாய்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.\nகடன் பெற விரும்பிகிறவர்களும் அதிக தொ��ை பெறும் சாத்தியம் உள்ளது.எனினும், தங்க நகை கடன் குறுகிய கால கடன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாக ஆறு மாதங்கள் முதல், இரண்டு ஆண்டு வரை இந்த கடன் வழங்கப்படுகிறது. அவசரத்தேவையை நிறைவேற்றிக்கொள்ள இந்த கடன் வசதி ஏற்றது. பண வரவு சரியாகும் வரை நிலைமைய சமாளிக்க அல்லது வங்கி கடன் கிடைகும் வரையான பணத்தேவைக்கு இந்த கடனை நாடலாம்.\nமேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்\nவட்டி விகிதத்தை மாற்றாத தபால்துறை ஜூன் 29,2020\nதிருப்பூர்:தபால்­துறை சேமிப்பு வட்டி விகி­தங்­கள், இந்த நிதி­யாண்­டின், இரண்­டா­வது காலாண்­டில், அதா­வது ஜூலை – ... மேலும்\nபுதிய வரவான, ‘நியோ’ வங்கிகள் அளிக்கும் பலன்கள் என்ன\nதொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், நிதித்துறையில் பின் டெக் ... மேலும்\n4 லட்சம் நிறுவனங்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கியில் கடன் ஜூன் 29,2020\nபுதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவைச் சேர்ந்த, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு, அவசரகால ... மேலும்\nரூ.1 கோடி வரை ஐ.சி.ஐ.சி.ஐ., கல்விக் கடன் ஜூன் 29,2020\nசென்னை: உல­கம் முழு­வ­தி­லும் உள்ள, அங்­கீ­கா­ரம் பெற்ற கல்வி நிறு­வ­னங்­களில் படிக்க, 1 கோடி ரூபாய் வரை கல்­விக் ... மேலும்\nசாத்தியமா, வருமான வரி நீக்கம்\nஅரசை நடத்துவதில் பெரும்பங்கு வகிப்பது, வரி வருவாய். இந்திய அரசின் வருவாயை பெருக்குவதில், இரு துறைகள் ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்க��ற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/06/blog-post_25.html", "date_download": "2020-07-03T18:04:37Z", "digest": "sha1:NTTX2M3VDEPLWICCKYT37FE35RVQ4KP3", "length": 58674, "nlines": 243, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா? யாரிடம் கேட்பது?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி தர்மம் என்ற பெயருடன் கூட்டணியாகச் சேர்ந்திருக்கிற திமுகவின் இசுடாலினிடமும் கேட்டுப் பாருங்களேன் இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி தர்மம் என்ற பெயருடன் கூட்டணியாகச் சேர்ந்திருக்கிற திமுகவின் இசுடாலினிடமும் கேட்டுப் பாருங்களேன் மம்தாவுக்கு 2019 நாடாளுமன்றத்தேர்தலில் வாங்கிய அடி, 2021 சட்டமன்றத் தேர்தலில் இன்னமும் பலமாக விழுமோ என்ற பயம், கவலையில் கடந்த 5 ஆண்டுகளில் சூப்பர் எமெர்ஜென்சி இருந்ததே என்று வாய் கூசாமல் உளறி இருக்கிறார்\n1974 இல் பீஹார் இயக்கம் என்று இந்திரா காண்டிக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய ஜனநாயகப் போராட்டத்திற்கு ஜெயப்ரகாஷ் நாராயணனை தலைமை தாங்க அழைத்துவந்த லல்லு பிரசாத் யாதவ் ஊழல் செய்ததற்காக இன்றைக்குச் சிறையில் இருக்கிறார். அவரைக் கேட்டால் மம்தா பானெர்ஜியை விட அதிக��் கூவுவார். ஆக, ஆக என்றே வாய்க்கு வாய் சொல்லி ஆரம்பிக்கிற இசுடாலின் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறார்\n2011 இல் எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட அந்த இருண்ட நாட்களைப் பற்றி எழுதிய பதிவுக்கு ஒரே ஒரு பின்னூட்டம் கேள்வியாக வந்தது.\nநேரு பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். ரஷ்ய எழுத்தாளர் எழுதிய புத்தகம் இது. நீங்க என்ன வேண்டுமானாலும் நேரு, இந்திரா காந்தியை குறை சொன்னாலும் இப்போதுள்ள காங்கிரஸ் மக்கள் ஒப்பிடும் போது இவரை குறை சொல்ல என்னால் முடியவில்லை.\n*இதுக்கு அதுவே தேவலைங்கிறது மாதிரி* இப்போதுள்ள காங்கிரஸ்காரனுக்கு நேரு எவ்வளவோ தேவலை என்று சொல்கிறீர்களா ஜோதிஜி நேருவை நேரு காலகட்டத்தோடு தான் ஒப்பிட வேண்டும்.தவிர ரஷ்ய எழுத்தாளர்கள் பார்வையைவைத்து, நேரு, இந்திரா பற்றி எந்த உண்மையையுமே அறிந்து கொள்ள முடியாது.\nஒருவகையில் காங்கிரஸ் நேரு அபிமானிதான் என்றாலும் ராமச்சந்திர குகாவின் இந்தியா: காந்திக்குப் பின் புத்தகத்தை, ஆங்கில மூலத்திலேயே படித்துப் பாருங்களேன்\nஇன்றைக்கு ஜெயலலிதாவைக் கேலி செய்கிறார்களே அன்றைக்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது, இந்திரா எதிரே உட்கார தைரியம் இருந்ததா\n2011 இல் இப்படி சொல்லியிருப்பது டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் டில்லி நிருபர் ஜாவேத் நக்வி என்று பெயர்.\nஇந்திரா காண்டி 1975 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவு,நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி,அரசியல் சாசனம் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகளை ரத்து செய்தார். அவரை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல,எதிர்ப்பவர்கள் என்று கைகாட்டப் பட்டவர்களும் சேர்ந்தே நள்ளிரவுக் கைது நடவடிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.\nவேடிக்கை என்ன என்றால், இங்கே மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் என்று ஒரு ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரசுக்கு வந்த, கொச்சையாக, ஆபாசமாக அரசியல் மேடைகளில் பேசுகிறவர். திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆபாசப் பேச்சாளர்களைச் சார்ந்தே இன்றைக்கும் இருந்து வருகிறது.(நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு என்று ஒருத்தர், இந்த மாதிரி வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கொண்ட கதையாகிப் போனாரே, நின��வுக்கு வருகிறதா திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரசுக்கு வந்த, கொச்சையாக, ஆபாசமாக அரசியல் மேடைகளில் பேசுகிறவர். திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆபாசப் பேச்சாளர்களைச் சார்ந்தே இன்றைக்கும் இருந்து வருகிறது.(நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு என்று ஒருத்தர், இந்த மாதிரி வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கொண்ட கதையாகிப் போனாரே, நினைவுக்கு வருகிறதா\nமதுரையைச் சேர்ந்த ஆர் வி சாமிநாதன் என்று ஒரு மத்திய இணை அமைச்சர் அவரிடம் எவரோ போட்டுக் கொடுத்தார்கள், ஐயா, இந்த மாதிரி ஒருத்தர் அன்னை இந்திராவை ஆபாசமாகப் பேசுகிறார்....என்று அவரிடம் எவரோ போட்டுக் கொடுத்தார்கள், ஐயா, இந்த மாதிரி ஒருத்தர் அன்னை இந்திராவை ஆபாசமாகப் பேசுகிறார்....என்று அவ்வளவுதான் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்ட மிசாவின் (Maintenance of Internal Security Act) கீழ் தீப்பொறி ஆறுமுகத்தைப் பிடித்து உள்ளே போட்டார்கள். தீப்பொறி ஆறுமுகத்தோடு கூடவே, திமுகவில் இன்னொருத்தர் பாண்டியன் என்கிற தெருச் சண்டியர் பாண்டியன் என்கிற தெருச் சண்டியர்அவரையும் மிசாவில் பிடித்துப் போட்டார்கள், வெளியே வந்ததும் அவர் \"மிசா\" பாண்டியனாகிப் போனார்\nஆக, மிசா, எஸ்மா, அது இது என்று ஏகதடபுடல்களுடன் தம்பட்டம்அடிக்கப்பட்ட சட்டங்கள் கேணத்தனமாகத்தான் பயன் படுத்தப் பட்டன.கேவலம் தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆசாமிகளால் உள்நாட்டுப் பாதுகாப்பு குலைந்துவிடும் பிடித்துப் போடு உள்ளே என்று ஒரு அரசு செயல்படுமானால்,அது ஒன்று கோழையிலும் கேடுகெட்ட கோழைத்தனம் உள்ளதாக இருக்கவேண்டும்\nஅல்லது கேணைகள், கிறுக்கு மாய்க்கான்களால் நடத்தப் படுவதாக இருக்க வேண்டும் எமெர்ஜென்சியில் இரண்டு விதமாகவும் இருந்தது என்பதுதான் வரலாறு\nநல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் நேரு குடும்பம் பல்கலைக் கழகமல்ல நேரு குடும்பம் பல்கலைக் கழகமல்ல பலவிதக் குழப்பம்\nதிமுக என்னமோ மிசாவை எதிர்த்துப் பெரிதாகக் கிளர்ச்சி நடத்தியதாகக் கதை சொல்லுவார்கள். சென்னையில் முக ஸ்டாலின், சிட்டி பாபு இருவர் மீதும்அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்தது. மற்றப்படி எமெர்ஜென்சியின் முழுவீச்சையும், வெறித் தனமான ஆ���்டத்தையும் தமிழ்நாடு முழுமையாகத்தெரிந்து கொள்கிற மாதிரி பெரிதாக இல்லை. பத்திரிகைகளின் வாய்க்குப் பெரிதாகப் பூட்டுப் போடப்பட்டது. தணிக்கை அதிகாரிகள், அரசையும் இந்திராவையும் எவராவது விமரிசிக்கத் துணிகிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதணிக்கை செய்தார்கள்.\nஅந்தத் தணிக்கையையும் தனக்கே உரித்தான துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரே பத்திரிக்கை சோ நடத்திய துக்ளக் ஒன்று தான். அடுத்து, திரு ராம்நாத் கோயங்காவின் வழிநடத்தலில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகைக் குழுமம் எமெர்ஜென்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தது. குல்தீப் நய்யார் சொல்கிறபடி,கொஞ்சம் வளைந்துகொடு என்று இந்திரா சொன்னவுடன், ஜனநாயகத்தின்நான்காவது தூண் என்று தங்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும்பத்திரிகைகள்,மண்டியிட்டுத் தவழ ஆரம்பித்த விநோதத்தை என்னவென்று சொல்வது\nநீதித்துறைக்கு மட்டும் முதுகெலும்பு இருந்ததா இந்திராவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள எந்த நீதிபதியுமே தயாராக இல்லை இந்திராவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள எந்த நீதிபதியுமே தயாராக இல்லை எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர, அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதுகிற தைரியம் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் எவருக்குமே இல்லை எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிர, அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதுகிற தைரியம் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் எவருக்குமே இல்லை அரசு அதிகாரிகள் கூழைக் கும்பிடுபோட்டு, ஜனங்களை இன்னமும் கசக்கிப் பிழிந்தார்கள். முதுகெலும்போ சுயசிந்தனையோ இல்லாத அரசியல், அதிகார வர்க்கம் இந்திராவின் துதிபாடிகளாக இருப்பது மட்டுமே பிழைக்கும் வழி என்பதைக்கண்டுகொண்டார்கள். காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் கட்சியாக மாறிக் கொண்டே வந்தது.\nஅன்றைக்கு தேவ காந்த பரூவா என்ற ஒருத்தர் மட்டுமே அறியப்பட்ட காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கானாக இருந்தார் இன்றைக்குப் பரிணாமவளர்ச்சியில் திக் விஜய்சிங், அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் என்று ஒருபெரிய பட்டாளமே உருவாகிக் குழப்பிக் கொண்டிருக்கிறது\nகேரளாவைப் பொறுத்தவரை, எமெர்ஜென்சி தருணத்தில் அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் தான் அதையும் மீறி நடந்த ஒரே ஒரு விஷயம் ராஜன் என்ற மாணவரை போலீசார் தீவீரவாதி என்று கைதுசெய்து சித்திரவதை செய்ததில��� அந்த இளைஞன் இறந்தே போனான்.அவனுடைய தந்தை, ஈச்சரவாரியர் நடத்திய தனிமனிதப் போராட்டம், எமெர்ஜென்சி நேரத்து அத்துமீறலைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது;கேரளாவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்த, இந்திரா காந்திக்கே சவால் விடக்கூடியவர் என்று சொல்லப்பட்ட கருணாகரனுக்கு மட்டுமே ஏழரை பிடித்தது.\nஎமெர்ஜென்சி கொடுமைகளை விசாரிக்க ஷா கமிஷன் என்று ஒரு விசாரணைக் கமிஷன் தங்களுடைய குற்றங்களை அம்பலப்படுத்தும்ஷா கமிஷன் அறிக்கையைக் காணாமல் போகச் செய்த மாயம்காங்கிரசுடையது தங்களுடைய குற்றங்களை அம்பலப்படுத்தும்ஷா கமிஷன் அறிக்கையைக் காணாமல் போகச் செய்த மாயம்காங்கிரசுடையது கூட்டணி தர்மத்தை ஒட்டி, திமுக தலைவர் தன் மீது குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையையும் காணாமல் போகச் செய்த மாயமும் இங்கே நடந்தது.\nஎமெர்ஜென்சியின் கடுமை ஹிந்தி பெல்டில் மட்டுமே அதிகமாக பாதித்தது என்று சொன்னால் இன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. எமெர்ஜென்சி அடக்கு முறை அதிகமாக வெளிச்சம் போடப்படாத பகுதிகளில் காங்கிரஸ் 1977 தேர்தலில் அதிக சரிவை சந்திக்கவில்லை என்பதை சேர்த்துப் பார்த்தால் நிலவரம் புரிய வரும்.\nஜாவேத் நக்வி இந்தியர்களாகிய நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்கிறார். எமெர்ஜென்சி ஆட்டங்களை நினைவு வைத்திருக்க வேண்டியவர்கள் மறந்தே போய் விட்டோம்வழிநடத்த வேண்டியவர்கள் தடம் மாறிப் போய் விட்டார்கள்\nஆக, தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்று இந்திரா காங்கிரஸ் என்று அறியப்பட்ட நாசகார பூதத்திடமே தலையைக் கொடுத்துவிட்டு, அதன் கருணைக்காகக் காத்திருக்கிறோம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல\nஜார்ஜ் ஆர்வெல் என்பவர் அனிமல் பார்ம் என்று ஒரு அரசியல் நையாண்டிக் கதையை எழுதினார். பல மிருகங்களும் கூடி வாழ்கிற ஒரு பண்ணையில்,பன்றிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றன. அதிகாரத்துக்கு வந்ததும், பன்றிகள் ஒரு பிரகடனம் செய்கின்றன. \"எல்லாப் பன்றிகளும் சமம் ஆனாலும், சில பன்றிகள் மற்றவற்றை விட அதிக சமம் ஆனாலும், சில பன்றிகள் மற்றவற்றை விட அதிக சமம்\" கம்யூனிஸ்ட் கட்சி மீது அதிருப்தியில் எழுதப்பட்ட இந்தக் கதை, கம்யூனிஸ்டுகளுக்க���ப் பொருந்தியதை விட, இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகப் பொருந்துகிறது என்பதை இந்திரா காண்டி ஆள ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இன்று வரை தொடர்கிற அவலம்.\nஜாவேத் நக்வி தன்னுடைய நக்கலை மறுபடி, அனிமல் பார்ம் நாவலில்,ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிற ஒரு வரியை வைத்தே முடிக்கிறார்.\nவெளியே இருந்து பன்றிகளிடமிருந்து மனிதனை, மனிதனிடமிருந்து பன்றிகளை,மறுபடியும் பன்றிகளிடமிருந்து மனிதன்-மனிதனிடமிருந்து பன்றிகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எது (பன்றி) எது (மனிதன்) என்று பிரித்துப் பார்க்க இயலாமலே போய் விட்டது\nஜெயப்ரகாஷ் நாராயணன் என்ற பழுத்த காந்தீயவாதி நடத்திய சம்பூர்ண கிராந்தி என்ற ஊழலுக்கெதிரான போராட்டம், இரண்டாவது விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்ததில் கவரப் பட்டு, அதில் முன்னணி வகித்ததுடிப்பான இளைஞர்களாக உருவான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ராம் விலாஸ் பாஸ்வான், நிதீஷ் குமார் இப்படி எவருமே, ஜெயப்ரகாஷ் நாராயணன் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. அது மட்டுமல்ல, ஊழலுக்கெதிரான ஜேபியின் போராட்டக் களத்தில் உருவான இவர்களே, பின்னாட்களில் பதவி சுகத்தைப் பார்த்ததும், ஊழல்வாதிகளாகவும் ஆனார்கள் என்பது கசப்பான படிப்பினை.\nஒன்று சொல்ல மறந்துபோய் விட்டேனே எமெர்ஜென்சி தருணங்களில் ஒழுங்காக ஆபீஸ் நேரத்துக்கு வந்தவர்கள் அரசு ஊழியர்கள் எமெர்ஜென்சி தருணங்களில் ஒழுங்காக ஆபீஸ் நேரத்துக்கு வந்தவர்கள் அரசு ஊழியர்கள் வேலை செய்தார்களா என்று மட்டும் கேட்காதீர்கள்\nஎமெர்ஜென்சி தருணங்களில் நெஞ்சம் நிறைய அச்சத்தோடு வேலைக்கு வந்த ஒரே பிரிவு அரசு ஊழியர்கள் தான்\nஎமெர்ஜென்சிக்கு முன்னாலும் சரி, அதற்குப் பின்னாலும் சரி,அரசு ஊழியர்கள் அப்படி பன்க்சுவலாக அலுவலகம் வந்ததும் இல்லை ஏதோ தேறினவரைக்கும் சரி என்று லஞ்சத்தை, இப்போது கறாராகக் கசக்கி வாங்குவது போல அல்லாமல் கொஞ்சம் தணிந்தே வாங்கினார்கள் என்பது எமெர்ஜென்சியின் ஒரே நல்ல அம்சம்.\nஅந்த கறுப்பு தினத்தின் முப்பத்தாறாவது நினைவு ஆண்டான இன்றைய தினத்தை மறக்க முடியுமா மறந்து இருந்து விட முடியுமா\nஎமெர்ஜென்சி, அதன் தழும்புகள், கற்றுக் கொள்ளத்தவறிய பாடங்கள் என்று தொடர்ந்து பேசுவோம்\nதொடர்புடைய பதிவு ஒன்று இங்கே\n முன்னுரையாக நடப்பு அரசியலோடு சேர்த்து எழுதப்பட்டது சமீபத்தைய வரலாறு கூடத் தெரியாமல் இருக்கிற தமிழ் சமூகத்துக்கு சமர்ப்பணம்.\nLabels: bihar movement, அரசியல், அனுபவம், எமெர்ஜென்சி, காங்கிரசும் திமுகவும், ஜூன் 25.\nஅரசியல்வாதிகள், பெரிய பதவிகளில் உள்ள அதிகாரிகள், நடிகர்கள், நடிகைகளின் வாரிசுகள் (மட்டும்) நாம் வளரும் போது நமக்கு குழந்தைகளாகத் தெரிகின்றார்கள். நம் குழந்தைகள் வளரும் போது நம் குழந்தைகளின் வாழ்க்கையையும் தீர்மானிப்பவர்களாகவும் மாறுகின்றார்கள்.\nநீங்கள் சொல்வதிலிருந்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறதே, ஜோதிஜி இப்படித் தகுதியில்லாதவர்களை ஆதர்சமாகவோ தலைவர்களாகவோ ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு காரணகாரியங்களோடு எடுத்துச் சொல்கிறோமா இப்படித் தகுதியில்லாதவர்களை ஆதர்சமாகவோ தலைவர்களாகவோ ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு காரணகாரியங்களோடு எடுத்துச் சொல்கிறோமா\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஎது பொருளோ அதைப் பேசுவோம்\nதிமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்\n அரசியல் இன்று எங்கே போகிறது\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் ...\nஅரசியல் என்பது எதிர்பாராத திருப்பங்களால் ஆனது\n சினிமாவும் அரசியலும் படுத்தும் ...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் #2 மோசடிகள்\nதிராவிடம் போய் நிற்கும் முட்டுச் சந்தும் முட்டுக்...\n2019 தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்ததாம்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமு��ப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ள���க்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பா��ை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/april-month-tamil-calendar/", "date_download": "2020-07-03T17:45:34Z", "digest": "sha1:O4HV5K2IQK4MIPKF7WI22E5BJWUDLHLJ", "length": 40004, "nlines": 678, "source_domain": "dheivegam.com", "title": "April 2019 Tamil calendar | April month Tamil calendar 2019", "raw_content": "\nவிளம்பி வருடம் – பங்குனி 18\nஆங்கில தேதி – ஏப்ரல் 1\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி : காலை 07:46 AM வரை ஏகாதசி . பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் : இரவு 11:05 PM வரை அவிட்டம் . பின்னர் சதயம்.\nவிளம்பி வருடம் – பங்குனி 19\nஆங்கில தேதி – ஏப்ரல் 2\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : காலை 09:50 AM வரை துவாதசி . பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் : சதயம் நாள் முழுவதும்.\nவிளம்பி வருடம் – பங்குனி 20\nஆங்கில தேதி – ஏப்ரல் 3\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி : முற்பகல் 11:46 AM வரை திரயோதசி . பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் : அதிகாலை 01:36 AM வரை சதயம் . பின்னர் பூரட்டாதி.\nவிளம்பி வருடம் – பங்குனி 21\nஆங்கில தேதி – ஏப்ரல் 4\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி : பகல் 01:28 PM வரை சதுர்த்தசி . பின்னர் அமாவாசை.\nநட்சத்திரம் : அதிகாலை 03:58 AM வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.\nசந்திராஷ்டமம் :பூரம் – உத்திரம்\nவிளம்பி வருடம் – பங்குனி 22\nஆங்கில தேதி – ஏப்ரல் 5\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : பிற்பகல் 02:43 PM வரை அமாவாசை . பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் : காலை 06:01 PM வரை உத்திரட்டாதி . பின்னர் ரேவதி.\nவிளம்பி வருடம் – பங்குனி 23\nஆங்கில தேதி – ஏப்ரல் 6\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:39 PM வரை பிரதமை . பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் :காலை 07:38 AM வரை ரேவதி . பின்னர் அஸ்வினி.\nசந்திராஷ்டமம் : அஸ்தம் – சித்திரை\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nவிளம்பி வரு��ம் – பங்குனி 24\nஆங்கில தேதி – ஏப்ரல் 7\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :மாலை 04:00 PM வரை துவிதியை . பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் :காலை 08:45 AM வரை அஸ்வினி . பின்னர் பரணி.\nசந்திராஷ்டமம் : சித்திரை – சுவாதி\nயோகம் : சித்த யோகம்.\nவிளம்பி வருடம் – பங்குனி 25\nஆங்கில தேதி – ஏப்ரல் 8\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:51 PM வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :காலை 09:22 AM வரை பரணி . பின்னர் கார்த்திகை.\nசந்திராஷ்டமம் : சுவாதி – விசாகம்\nயோகம் : சித்த யோகம், மரண யோகம்.\nவிளம்பி வருடம் – பங்குனி 26\nஆங்கில தேதி – ஏப்ரல் 9\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:13 PM வரை சதுர்த்தி . பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :காலை 09:32 AM வரை கார்த்திகை . பின்னர் ரோகிணி.\nசந்திராஷ்டமம் : விசாகம் – அனுஷம்\nயோகம் : சித்த யோகம், அமிர்த யோகம்.\nவிளம்பி வருடம் – பங்குனி 27\nஆங்கில தேதி – ஏப்ரல் 10\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 02:07 PM வரை பஞ்சமி . பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :காலை 09:14 AM வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம்.\nசந்திராஷ்டமம் : அனுஷம் – கேட்டை\nயோகம் : சித்த யோகம்.\nவிளம்பி வருடம் – பங்குனி 28\nஆங்கில தேதி – ஏப்ரல் 11\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :பகல் 12:36 PM வரை சஷ்டி . பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :மிருகசீரிடம் காலை 08:30 AM வரை. பின்னர் திருவாதிரை.\nசந்திராஷ்டமம் : கேட்டை – மூலம்\nயோகம் : மரண யோகம்.\nவிளம்பி வருடம் – பங்குனி 29\nஆங்கில தேதி – ஏப்ரல் 12\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :முற்பகல் 10:48 AM வரை சப்தமி . பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :காலை 07:29 AM வரை திருவாதிரை . பின்னர் புனர்பூசம்.\nசந்திராஷ்டமம் : மூலம் – பூராடம்\nயோகம் : சித்த யோகம்.\nவிளம்பி வருடம் – பங்குனி 30\nஆங்கில தேதி – ஏப்ரல் 13\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :காலை 08:42 AM வரை அஷ்டமி . பின்னர் நவமி.\nநட்சத்திரம் : காலை 06:10 AM வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.\nயோகம் : சித்த யோகம்.\nவிகாரி வருடம் – சித்திரை 1\nஆங்கில தேதி – ஏப்ரல் 14\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :காலை 06:28 AM வரை நவமி . பின்னர் தசமி.\nநட்சத்திரம் :அதிகாலை 04:30 AM வரை பூசம் . பின்னர் ஆயில்யம்.\nயோகம் : சித்த யோகம்.\nவிகாரி வருடம் – சித்திரை 2\nஆங்கில தேதி – ஏப்ரல் 15\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:36 AM வரை தசமி . பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :அதிகாலை 03:04 AM வரை ஆயில்யம் . பின்னர் மகம்.\nசந்திராஷ்டமம் :திருவோணம் – அவிட்டம்\nயோகம் : மரண யோகம்.\nவிகாரி வருடம் – சித்திரை 3\nஆங்கில தேதி – ஏப்ரல் 16\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : அதிகாலை 01:41 AM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி இரவு 11:19 PM வரை. பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :அதிகாலை 01:25 AM வரை மகம் . பின்னர் பூரம் இரவு 11:49 PM வரை. பின்னர் உத்திரம்.\nசந்திராஷ்டமம் :அவிட்டம் – சதயம்\nவிகாரி வருடம் – சித்திரை 4\nஆங்கில தேதி – ஏப்ரல் 17\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :இரவு 09:06 PM வரை திரயோதசி . பின்னர் சதுர்த்தசி.\nநட்சத்திரம் :இரவு 10:22 PM வரை உத்திரம் . பின்னர் அஸ்தம்.\nசந்திராஷ்டமம் :சதயம் – பூரட்டாதி\nவிகாரி வருடம் – சித்திரை 5\nஆங்கில தேதி – ஏப்ரல் 18\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி : இரவு 07:06 PM வரை சதுர்த்தசி . பின்னர் பௌர்ணமி.\nநட்சத்திரம் :இரவு 09:08 PM வரை அஸ்தம் . பின்னர் சித்திரை.\nசந்திராஷ்டமம் : பூரட்டாதி – உத்திரட்டாதி\nவிகாரி வரு���ம் – சித்திரை 6\nஆங்கில தேதி – ஏப்ரல் 19\nஇன்று – பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி : மாலை 05:23 PM வரை பௌர்ணமி . பின்னர் பிரதமை.\nநட்சத்திரம் : இரவு 08:11 PM வரை சித்திரை . பின்னர் சுவாதி.\nசந்திராஷ்டமம் : உத்திரட்டாதி – ரேவதி\nவிகாரி வருடம் – சித்திரை 7\nஆங்கில தேதி – ஏப்ரல் 20\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி : பிற்பகல் 03:59 PM வரை பிரதமை . பின்னர் துவிதியை.\nநட்சத்திரம் : இரவு 07:33 PM வரை சுவாதி . பின்னர் விசாகம்.\nசந்திராஷ்டமம் : ரேவதி – அஸ்வினி\nயோகம் :அமிர்த யோகம், சித்த யோகம்\nவிகாரி வருடம் – சித்திரை 8\nஆங்கில தேதி – ஏப்ரல் 21\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி : பிற்பகல் 03:00 PM வரை துவிதியை . பின்னர் திரிதியை.\nநட்சத்திரம் : இரவு 07:21 PM வரை விசாகம் . பின்னர் அனுஷம்.\nசந்திராஷ்டமம் : அஸ்வினி – பரணி\nவிகாரி வருடம் – சித்திரை 9\nஆங்கில தேதி – ஏப்ரல் 22\nஇன்று – சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள்\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி : பிற்பகல் 02:29 PM வரை திரிதியை . பின்னர் சதுர்த்தி.\nநட்சத்திரம் :இரவு 07:37 PM வரை அனுஷம் . பின்னர் கேட்டை.\nசந்திராஷ்டமம் : பரணி – கார்த்திகை\nவிகாரி வருடம் – சித்திரை 10\nஆங்கில தேதி – ஏப்ரல் 23\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி : பிற்பகல் 02:28 PM வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.\nநட்சத்திரம் :இரவு 08:22 PM வரை கேட்டை. பின்னர் மூலம்.\nசந்திராஷ்டமம் : கார்த்திகை – ரோகிணி\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nவிகாரி வருடம் – சித்திரை 11\nஆங்கில தேதி – ஏப்ரல் 24\nராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 02:57 PM வரை பஞ்சமி . பின்னர் சஷ்டி.\nநட்சத்திரம் :இரவு 09:37 PM வரை மூலம் . பின்னர் பூராடம்.\nசந்திராஷ்டமம் : ரோகிணி – மிருகசீரிடம்\nயோகம் :மரண யோகம், அமிர்த யோகம்.\nவிகாரி வருடம் – சித்திரை 12\nஆங்கில தேதி – ஏப்ரல் 25\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:56 PM வரை சஷ்டி . பின்னர் சப்தமி.\nநட்சத்திரம் :இரவு 11:21 PM வரை பூராடம் . பின்னர் உத்திராடம்.\nசந்திராஷ்டமம் : மிருகசீரிடம் – திருவாதிரை\nவிகாரி வருடம் – சித்திரை 13\nஆங்கில தேதி – ஏப்ரல் 26\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :மாலை 05:22 PM வரை சப்தமி . பின்னர் அஷ்டமி.\nநட்சத்திரம் :உத்திராடம் நாள் முழுவதும்.\nசந்திராஷ்டமம் : திருவாதிரை – புனர்பூசம்\nவிகாரி வருடம் – சித்திரை 14\nஆங்கில தேதி – ஏப்ரல் 27\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :இரவு 07:05 PM வரை அஷ்டமி . பின்னர் நவமி.\nநட்சத்திரம் : அதிகாலை 01:28 AM வரை உத்திராடம் . பின்னர் திருவோணம்.\nசந்திராஷ்டமம் : புனர்பூசம் – பூசம்\nவிகாரி வருடம் – சித்திரை 15\nஆங்கில தேதி – ஏப்ரல் 28\nராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை)\nகுளிகை : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 04.30 மணி வரை)\nஎமகண்டம் : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை)\nதிதி :இரவு 09:05 PM வரை நவமி . பின்னர் தசமி.\nநட்சத்திரம் :அதிகாலை 03:52 AM வரை திருவோணம் . பின்னர் அவிட்டம்.\nசந்திராஷ்டமம் : பூசம் – ஆயில்யம்\nவிகாரி வருடம் – சித்திரை 16\nஆங்கில தேதி – ஏப்ரல் 29\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி :இரவு 11:05 வரை தசமி . பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :காலை 06:27 AM வரை அவிட்டம். பின்னர் சதயம்.\nசந்திராஷ்டமம் : ஆயில்யம் – மகம்\nவிகாரி வருடம் – சித்திரை 17\nஆங்கில தேதி – ஏப்ரல் 30\nராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nகுளிகை : 12.00 – 1.30 PM (பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை)\nஎமகண்டம் : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nதிதி :ஏகாதசி நாள் முழுவதும்.\nநட்சத்திரம் :காலை 09:00 AM வரை சதயம் . பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் : மகம் – பூரம்\nஉங்கள் கனவ��ல் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-32-%E0%AE%86/", "date_download": "2020-07-03T16:56:30Z", "digest": "sha1:UUZFDCM45RBVFAMLHW6PZ2PEWEXKFJB5", "length": 15873, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார் | ilakkiyainfo", "raw_content": "\n2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார்\nசீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nசீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின் மகன் மாவோ யின். கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி மாவோ ஜென்ஜிங் தனது 2 வயது மகன் மாவோ யின்னை வீட்டில் இருந்து மழலையர் பள்ளிக்கு அழைத்து சென்றார்.\nசெல்லும் வழியில் மாவோ யின் தனக்கு தாகமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து, மாவோ ஜென்ஜிங் அவனை அருகில் இருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அப்போது மாவோயின் திடீரென மாயமானான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. பின்னர் அவன் குழந்தை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டது தெரியவந்தது.\nதனது ஒரே மகன் தொலைந்து விட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மாவோ யின்னின் தாய் லி ஜிங்ஷி, தான் பார்த்து வந்த வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு மகனை தேடும் பணியில் முழு வீச்சில் இறங்கினர். நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு பயணம் செய்து, தனது மகன் பற்றிய விவரங்கள் அடங்கிய 1 லட்சம் நோட்டீசுகளை வழங்கினார். ஆனாலும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.\nகடந்த 2007-ம் ஆண்டு ‘குழந்தையே வீட்டுக்கு திரும்பி வா’ என்கிற பெயரில் லி ஜிங்ஷி தன்னார்வ தொண்டு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மகனை தேடினார். இந்த அமைப்பின் மூலம் குடும்பத்தை பிரிந்த 29 சிறுவர்கள் தங்களின் குடும்பத்துடன் இணைந்தனர். ஆனால் லி ஜிங்ஷிங்குக்கு தனது மகன் கிடைக்கவில்லை.\nஆனாலும் சற்றும் சோர்வடையாத லி ஜிங்ஷி விடா முயற்சியுடன் தனது குழந்தையை தேடிவந்தார். இதனிடேயே மாவோ யின், சிச்சுவான் மாகாணத்தில் இருப்பதாக கடந்த மாதம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ��தனை தொடர்ந்த அவரை தேடி கண்டுபிடித்த போலீசார் அவருக்கு மரபணு பரிசோதனை செய்தனர். இதில் அவர் மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி தம்பதியின் மகன்தான் என்பது உறுதியானது. இதையடுத்து 32 ஆண்டுகளுக்கு பின்பு அவர் தனது பெற்றோருடன் இணைந்தார்.\n`11 ஆபத்தான நாடுகள்` – தடையை நீக்கிய அமெரிக்கா 0\nஅதிர்ச்சியை அளிக்கும் வகையில் பெங்களூரில் சமீபத்தில் காணப்பட்ட பேய்கள்\nவெள்ளைப்புலிக்கு பலிகடாவான உயிரின காப்பாளர் 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:42:58Z", "digest": "sha1:KHSG756GHIG7QQ6WTEHM3KN67JOWGXTR", "length": 16523, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "வாழ்வாதாரம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nபெருங்குடி பகுதி குடும்பத்தாருக்கு நிவாரண உதவி\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 02\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 01\nஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனில் அகர்வால் மோடிக்கு இரண்டு பக்க கடிதம்\nஅரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\nதொழிலாளர்களுக்கு பிஜேபி மோடி அரசின் உச்சபட்ச துரோகம்\nஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள்\nஅந்தமானில் சிக்கித்தவிக்கும் 280 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும்\nஇந்திய அரசு இந்த கொரோனா பேரிடரை பயன்படுத்தி மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி போராட்டம்\nவேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பங்களுக்கு மே17 இயக்கம் நிவாரண உதவி\nதமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாக பறிக்கும் சட்ட மசோதா – தோழர் திருமுருகன் காந்தி நேரலை காணொளி\n‘பறிபோகும் மாநில உரிமைகள்’ – தோழர் திருமுருகன் காந்தி நேரலை\nகொரோனா ஊரடங்கில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாக பறிக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது\n தமிழனின் வரிப்பணம் இனிக்குது, தமிழர்களுக்கு உதவி செய்ய கசக்குதா\nகொரோனா பாதித்த பகுதிகளிலிருந்து வரும் சாதாரண நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகொரானோ நோய் தடுப்பு பணியிலிருக்கும் மருத்துவர்களை அம்போவென விட்ட மோடி அரசு\n‘இடுக்கண் களை’ – தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\n கொரானா அச்சுறுத்தல் காரணமாக +1 மற்றும் +2 இறுதி���ேர்வு எழுதாத 70 ஆயிரம் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 க்கும் மேல் மறுதேர்வு நடத்துக\n முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க.\n வாடகைப் பணத்தை தளர்த்திட உத்தரவிடு\n பொது சமையலறைகளை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கிடு\n துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதி செய்\n ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வழங்கிடு\n கடன்கள், EMIகளிலிருந்து உடனடியாக விலக்கு அறிவித்திடு\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/education-minister", "date_download": "2020-07-03T17:18:40Z", "digest": "sha1:YUBXGSNR437RQ6KPANCKPS3HEM472XAP", "length": 20904, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "education minister: Latest News, Photos, Videos on education minister | tamil.asianetnews.com", "raw_content": "\nஉயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா\nஉயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்தா.. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பரபரப்பு தகவல்..\nதமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவுவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.\n15 கோடிக்கு லாலிபாப் மிட்டாய்.. பதவி இழந்த கல்வி அமைச்சர்... கைதட்டி சிரிக்கும் உலக நாடுகள்.\nகொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்தாக மூலிகை மருந்து பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்ட கல்வி அமைச்சர் அந்த மருந்தை குடிக்கும் போது கசப்புத்தன்மை தெரியாமல் இருப்பதற்காக 15கோடிக்கு \"லாலிபாப்\" மிட்டாய் வாங்க திட்டமிட்டு அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார்.இந்த சம்பவம் உலக நாடுகளில் பரபபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nதமிழக முதல்வருக்கு அடுத்து ரஜினிக்கு முக்கியத்துவம்.. மத்திய அமைச்சர் போட்ட ட்விட்.. அலறும் தமிழக அமைச்சர்கள்.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாந்த் தனது டுவிட்டரில் ஒரு டுவிட் பதிவு செய்து அதில் தமிழக முதல்வருக்கு அடுத்ததாக ரஜினியின் ட்விட்டர் ஐடியை டேக் செய்துள்ளார். ரஜினிக்கு பின்னரே தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர்களுக்கு டேக் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆலோசனையில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவநிபுணர் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nகல்வியமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன யோசனை... எப்பதான் நடக்கும்10ம் வகுப்பு தேர்வு.\nதமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டது.அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையை படி நடத்த வேண்டும்.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தமிழக கல்வித்துறை நாள் குறித்துள்ளது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் முதல் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தேர்வு நடத்துவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான காலத்தை தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.\nதனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது.. அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nதனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்பதை மீண்டும் உறுதி செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவலையும் வெளியிட்டார்.\nஃபெயிலாக்க மாட்டோம்னு ஊரெல்லாம் பேட்டி கொடுத்தீங்களே.. இதுதான் உங்க டக்கா... அமைச்சர் செங்கோட்டையனை அக்கக்காக பிரிக்கும் எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார்ஸ்..\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வினை உறுதிப்படுத்தி தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவால் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப தொழிலுக்குச் செல்லும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை பெருகும் அபாயம் உள்ளது என ஐபெட்டோ அமைப்பு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அதில்,\nபள்ளி மாணவர்களுக்கு மற்றொரு புதிய இலவசத் திட்டம்... செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nஇலவச லேப்டாப், இலவச சைக்கிள், இலவச காலணி, இலவச சீருடை வரிசையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு மற்றொரு புதிய இலவசத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\n வெளிநாட்டிற்குப் போய் என்ன செஞ்சிங்க... சீமான் ஆவேசம்..\nநடப்புக் கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை நடத்தவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய கல்விக்கொள்கையில் இருக்கிற ஒரு கூறாகும். புதிய கல்விக்கொள்கை குறித்தத் தனது நிலைப்பாட்டை இதுவரைத் தெளிவுபடுத்தாத நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை அமல்படுத்தத் துணிவதன் மூலம் புதிய கல்விக்கொள்கையினை ஏற்கத் தமிழக அரசு தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.\n திடீரென டப் கொடுத்த அமைச்சர்...\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பின்லாந்து நாட்டிற்கு டூர் அடித்துள்ளார் இது முதல்வருக்கு டப் கொடுக்கும் வகை���ில் உள்ளது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.\nஊழல் உல்லாலாவில் உயர்கல்வித் துறை: நிழல் சிக்குவதால் , செம்ம அப்செட்டில் ’உயர்ந்த’ அமைச்சர்..\nதமிழக அமைச்சர்களில் இதுவரையில் பெரியளவு சர்ச்சையில் சிக்காமல் இருந்தவர், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தான்.\nஅரசுப்பள்ளிகளை அடுத்த லெவலுக்கு மாற்றும் செங்கோட்டையன் அதிரடி மாற்றங்களால் குவியும் வாழ்த்துகள்...\nயூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/05/11/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE-14/", "date_download": "2020-07-03T16:56:17Z", "digest": "sha1:XE5DLUAAPSHK5QT25TP4KK235WL2Y23X", "length": 31025, "nlines": 218, "source_domain": "tamilmadhura.com", "title": "சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' - 14 (Final episode) - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nசுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 14 (Final episode)\nஇதயம் தழுவும் உறவே – 14\nநாட்கள் மிகவும் வண்ணமயமாக கழிந்தது யசோதாவிற்கு. பிறந்த வீட்டினைப்பற்றி எந்த கவலையும் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்னும் நிலையே அவளுக்கு நிறைய பலத்தையும், நிறைவையும் தந்தது. கணவனின் அன்பைப்பற்றி சொல்லவே வேண்டாம், அனைத்திற்கும் அவனுக்கு அவள் தான் வேண்டும். இப்பொழுதெல்லாம் அவளுக்கும் அவ்வாறே\nமுன்பு இடைவெளி விட்டதுக்கெல்லாம் சேர்த்து வைத்து இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அதோடு யசோதாவிற்கு கடைசி செமெஸ்டர் என்பதால், பிராஜெக்ட் செய்ய வேண்டியதாய் இருக்க, பாதி நாட்களுக்கு மேல் அவள் கல்லூரிக்கே செல்ல வேண்டியது இல்லை.\nவீட்டில் இருக்கும் பொழுது வித்யாவின் வார்த்தைகள் சற்று அதிகம் தான் என்றாலும், “மனோ அத்தான் கிட்ட சொல்ல வேண்டி வரும் வித்திக்கா” என அவளது வாயை அடைத்தாள். வித்யா அதற்காகவெல்லாம் முழுதாக அடங்கிப்போகும் ரகம் இல்லையென்றாலும், அவளுடைய பேச்சுக்கள் சற்று குறைந்திருந்தது. மீதி பேச்சுக்களை யசோதா இயன்றவரை புறக்கணிக்க முயற்சி செய்தாள்.\nமனோகரன் அரசாங்க தேர்வுக்கு தயாராகிறான் என்று தெரிந்து கொண்டதும், அவனோடு அவளும் இணைந்து கொண்டாள். கல்லூரி பாடங்கள் படிக்கும்போது கவியரசனிடம் கூட அத்தனை சந்தேகங்கள் கேட்க மாட்டாள். ஆனால், இந்த தேர்வுக்கு மனோகரனை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.\n“அத்தான் இந்த டாபிக் இன்னும் ஈஸியா சொல்லி கொடுங்களேன்” என ஏற்கனவே சொல்லி தந்ததிலேயே சந்தேகம் கேட்டு நிற்பாள்.\nபொறுமையாக பலமுறை சொல்லி தந்தவன் ஒரு கட்டத்தில் பொறுமை பறக்க, “என்ன யசோ எல்லாத்தையும் நானே படிச்சு சொல்லணுமா நீ மேத்ஸ் கிராஜுவேட் தானே, நீ மேத்ஸ் பாரு. நான் சயின்ஸ் பார்க்கிறேன்” என கறாராக பாகம் பிரித்தான் மனோகரன்.\n“என்ன அத்தான்…” என ஆரம்பத்தில் மறுத்தவள், “இதென்ன பிரமாதம் இந்த டாபிக் நானே பாத்து உங்களுக்கும் சொல்லறேன் பாருங்க” என்ற வீம்பாக முடிவெடுத்து சிறப்பாக செயல்படவும் தொடங்கினாள்..\nஅன்றும் அப்படித்தான் இரவு வெகுநேரம் வரை அவளுக்கு ஒதுக்கப்பட்ட தலைப்பினை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவளிடம், “இன்னும் எவ்வளவு நேரம் யசோ” என நேரம் ஆவதை உணர்ந்து கவியரசன் கேட்டான்.\n“போதும் வா தூங்கலாம். ரொம்ப நேரமாயிடுச்சு”\n“உங்களுக்கு தூக்கம் வந்தா தூங்குங்க. நான் படிச்சுட்டு வந்துடறேன்” தலை நிமிர்த்தாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.\n“இந்த வருஷமே எக்ஸாம் எழுதப் போறியா என்ன\n“அட இது கூட நல்லா இருக்கே எழுதிடவா” என்று குரலில் சிறு துள்ளலுடன் மனைவி கேட்டாள். கவியரசன் பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்தான்.\nயசோதா கேள்வியாக தலையை உயர்த்தி பார்க்கவும், அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் கணவன். ‘உண்மையிலேயே உனது தேர்விற்காகத்தான் நீ படிக்கிறாயா’ என்று அவனது கூர்ப்பார்வை அவளிடம் கேட்டது.\nஅவனது பார்வையின் வித்தியாசம் விசாரிக்கும் தொனியில் இருக்க, பேசாமல் எழுந்து நின்று கொண்டாள். “உங்க டீச்சர் வேலையை என்கிட்ட காட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே” அப்பாவியாய் கணவனை கேள்வி கேட்டாள்.\n“ஆமா ஆமா ரொம்ப பயந்த சுபாவம் தான்” என்று போலியாய் பரிதாபம் காட்டினான் கணவன்.\n“அதை நீ தான் சொல்லணும்” அப்படி விட்டு விடுபவனா அவன்.\n“இப்ப எல்லாம் வித்திக்கா அதிகம் பேசறது இல்லைங்க. மனோ அத்தான் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லி வெச்சிருக்கேன்” அவன் கோபம் எதுவாக இருக்கும் என புரிந்து ஓரளவு ஊகித்து பதில் தந்தாள்.\n“ஆனா, இன்னும் நீ மனோ கிட்ட சொல்லலையே” என தன் பிடியிலேயே நின்றான் அவன்.\n“அதான் இப்ப எல்லாம் பேச்சை குறைச்சிட்டாங்களே இனி எதுக்கு சொல்லி, வீணா பிரச்சனை இனி எதுக்கு சொல்லி, வீணா பிரச்சனை” என பரிதாபமாக யசோதா கேட்க, “ஆனா இன்னும் நிறுத்தலை” என்றான் அழுத்தமாக. அதிலேயே புரிந்து விட்டது அவன் வித்யா பேசிய எதையோ கேட்டு விட்டான் என்று.\nஎப்படி சமாளிக்க என புரியாமல் விழித்து நின்றவளிடம், நெருங்கி வந்தவன், “நீ வக்கில்லாதவளா இந்த கவியரசன் பொண்டாட்டி வக்கில்லாதவளா இந்த கவியரசன் பொண்டாட்டி வக்கில்லாதவளா” என அவளது தோள்களை பற்றி உலுக்கினான்.\nஅவள் கண்கள் நீரினை ச��ரந்திருந்தது. “அவங்க என்ன பேசினாலும் பொறுத்து போகணும்ன்னு உனக்கு என்ன அவசியம் என்கிட்ட எதையும் சொல்ல கூட மாட்டீங்கிற என்கிட்ட எதையும் சொல்ல கூட மாட்டீங்கிற நானும் பொம்பளைங்க பேச்சுக்கு நடுவுல வர வேண்டாம்ன்னு ஒதுங்கி ஒதுங்கி இருந்தா, நீயும் தடுக்க மாட்டீங்கிற. அவங்களும் நிறுத்த மாட்டீங்கறாங்க” தனது ஆதங்கத்தில் வெடித்தான்.\n“பிள்ளை பெத்துக்க வக்கில்லை. நகைங்க இல்லை. அன்னக்காவடி குடும்பம். படிக்க வைக்க துப்பில்லை… இன்னும் எவ்வளவு பேச்சு வாங்கறதா இருக்க” என மீண்டும் கவியரசன் உறுமினான்.\n“அந்த பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாதுங்க. அவங்க குணம் அப்படி, நாம பேச பேச அவங்க கோபம் அதிகம் தான் ஆகுது” என்றாள் மென்குரலில். கூடவே, அவன் கரங்களுக்கு தரும் அழுத்தத்தில் வலி தாங்கமாட்டாமல் அவள் நெளியவும், அவளது கரங்களை விடுவித்தான்.\nஅவனது விழிகள் இன்னமும் அவளையே துளைக்க, “அவங்க குணம் அப்படி. அவங்க பேச்சுக்களை நாம உதாசீனப்படுத்தறது தான் சரியான பதிலா இருக்கும். நாமளும் அவங்களை மாதிரி நடந்துக்கிட்டா நமக்கும், அவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்திட போகுது” என மென்குரலில் மீண்டும் பதில் தந்தாள்.\n“லூசா டி நீ” என்று சினந்தான் கணவன்.\n“அதையெல்லாம் கூட பொறுத்துப்பேன்டி. ஆனா, எங்க அண்ணன் எக்ஸாமுக்கு நீயும் படிக்கிற மாதிரி ஸீன் போடற பாத்தியா” என கவியரசன் இழுக்க, ‘எப்படி கண்டுபிடித்தான்” என கவியரசன் இழுக்க, ‘எப்படி கண்டுபிடித்தான்’ என யசோதா திருதிருத்தாள்.\n“அண்ணி நம்மை ரெண்டு பேரையும் அப்படி கேவலமா பேசறாங்க. நீ ஒரு வார்த்தை எதிர்த்து பேசறது இல்லை. அவங்க பேசறதுக்கு எதிர்வினை எதுவும் கிடையாது. இதுல அவங்களுக்கு நல்லது செய்யணும்ன்னு என்ன அவசியம்” என கணவன் சூடாக கேட்டான்.\nஅவள் தலை குனியவும், “மனோகரனுக்கு கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சுட்டா மட்டும் அவங்க மாறிடப் போறாங்களா இல்லை உன்னை கொண்டாடப் போறாங்களா இல்லை உன்னை கொண்டாடப் போறாங்களா\n“நான் எதையும் எதிர்பார்த்து இதை செய்யலைங்க” என்றாள் மென்குரலில்.\n“ஆனா, அவங்களுக்கு என்ன குறைன்னு யோசிச்சு, அதை சரி பண்ணறதுக்காகத்தானே இதெல்லாம் செய்யற” அவளை சரியாக கணித்து அவன் கேட்க, அவளால் அவனது நுண்ணியமான கணிப்புகளை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்ல��.\n“பாரு நீ என்னதான் தங்கமா தாங்கினாலும் அவங்க குணம் மாறாது. நீ ஏன் இத்தனை சிரமப்படற இந்த விஷயத்தை சரி செஞ்சா மறுபடியும் வேறொரு விஷயத்துல ஒப்பிட்டு பார்த்து வயிறு எரியத்தான் போறாங்க. அவங்களை எல்லாம் திருத்தவே முடியாது. தன் வாழ்க்கையை பார்க்காம அடுத்தவங்க வாழ்க்கையை பார்த்து நிம்மதியை கெடுத்துக்கறவங்களை நாம என்ன பண்ண முடியும் இந்த விஷயத்தை சரி செஞ்சா மறுபடியும் வேறொரு விஷயத்துல ஒப்பிட்டு பார்த்து வயிறு எரியத்தான் போறாங்க. அவங்களை எல்லாம் திருத்தவே முடியாது. தன் வாழ்க்கையை பார்க்காம அடுத்தவங்க வாழ்க்கையை பார்த்து நிம்மதியை கெடுத்துக்கறவங்களை நாம என்ன பண்ண முடியும்\n“இருந்துட்டு போகட்டும். அவங்க குணம் எப்படியோ இது நம்ம குணமா இருக்கட்டும். நான் அத்தானுக்கு தான் உதவி செய்யறேன். அது வித்யக்காவுக்காகவும் சேர்த்து தான். இல்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா, அவங்களுக்காக என்னை மாத்திக்க நான் தயாரா இல்லை” என்றாள் உறுதியுடன்.\n“யசோ…” என்றழைத்தவன் சிறு பெருமூச்சை வெளியிட்டு விட்டு, “சரி வா காலையில பாத்துப்பியாம்” என கையோடு அவளை அழைத்து வந்தான்.\nதன் கைவளைவில் அவளை படுக்க வைத்தவன், “எதுக்கு இவ்வளவு வீம்பு பண்ணற\n“நல்ல விஷயத்துக்கு செய்யலாம்” என்றவள், “தப்பில்லை தானே” என தன் முகம் மட்டும் உயர்த்தி அவனிடம் கேட்க,\nஅவளது நெற்றியில் இதழ் பதித்தவன், “உன் விருப்பம் போல செய்டா. ஆனா, என்கிட்டேயும் சொல்லிட்டு செய். நானும் வீணா பதற மாட்டேன்” என்றான்.\n“சரி இதென்ன உன்கிட்ட திடீர்ன்னு இத்தனை மாற்றம் உன்னை தினமும் திட்டறவங்களுக்கு போய் நல்லது செய்யணும்ன்னு நினைக்கிற உன்னை தினமும் திட்டறவங்களுக்கு போய் நல்லது செய்யணும்ன்னு நினைக்கிற” அவளின் அடாவடியை உணர்ந்தவனாய் கேட்டான்.\n“ஏன் நீங்க அப்படி நினைக்கலையா\nஅவளையே அவன் ஆழ்ந்து பார்க்கவும், “மனைவியா ஒரு நாளும் நடந்துக்காத போதும், கணவனா, மருமகனா உங்க பொறுப்பை எவ்வளவு நல்லா செஞ்சீங்க. எதையும் எதிர்பார்க்காம” என்ன முயன்றும் அவனிடம் நன்றியுணர்வு தலைதூக்காமல் இருப்பதே இல்லை.\n“சின்ன குழந்தை மாதிரி பேசாத யசோ. எப்படி இருந்தாலும் நீ தான் என் மனைவி. அதிலும் உன்னை விரும்பி மணந்தவன். உன்னை எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆனா, அண்ணி விஷ���ம் அப்படி இல்லை. அவங்க மாற மாட்டாங்க மா”\n“குரைக்கிற நாய் கடிக்காதுன்னு நினைச்சுட்டியோ\n“அச்சோ சந்தடி சாக்குல அக்காவை நாய்ன்னு சொல்லிட்டீங்களே”\n“ஹே நான் பொருத்தமான பழமொழி தானே சொன்னேன்”\n“ஏன் பொருத்தமா குறள் இருக்கே, அதை சொல்லி இருக்க வேண்டியது தானே\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nவெகு பொருத்தம் தான்” என்று சிரித்தான் கவியரசன்.\nகூடவே, “சரி சரி உன் விருப்பம் போலவே செய்வியாம். இப்போ தூங்கு. நேரம் ஆச்சு” என்று அவளது தலையை வருடி விட்டான். எப்படியும் அவளிடம் வாதிட்டு வெல்ல முடியாது அவனால். அதிலும் அவளிடம் தவறு இல்லை என்னும் நிலையில் அது சாத்தியமே இல்லை அவனுக்கு.\nஅவள் விட்டுக்கொடுக்கவே போவதில்லை என்று உணர்ந்தவன், அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட தீர்மானித்தான். வித்யா போன்றவர்களுக்கு நல்லது நினைக்கவும் தனி மனம் வேண்டும். அது தன் மனையாளிடம் இருப்பதில் அவனுக்கு கர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் கூட இருந்தது. தன்னை மட்டும் நேசியாது, தன் குடும்பத்தில் இருப்போரின் குறையையும் பொறுத்துக் கொண்டு நன்மை செய்யும் அவள் குணத்தில் அகமகிழ்ந்தான்.\nஏற்கனவே, மனைவி வந்த பிறகு, தாயின் மாற்றம் அத்தனை நிறைவென்றால், இப்பொழுது அவளுக்கு தீமை செய்யும், அவளிடம் வரைமுறைகளற்று பேசும் அண்ணியிடமும் எந்த கோபமும் காட்டாமல், நல்லது செய்கிறாள் என்று நினைக்கவே அவனுக்கு ஆச்சர்யமாகவும், நிறைவாகவும் இருந்தது.\nதீமை செய்பவருக்கும் நல்லது நினைக்கும் மனைவியால் இந்த குடும்பத்தின் நிம்மதி பெருகும் என்பதில் மனம் நிறைந்தான். இப்பொழுது இவனுக்குமே வித்யா திருந்துவதும், திருந்த மறுப்பதும் இரண்டாம் பட்சமாகவே பட்டது. அவள் என்ன விதைத்தாலும், அதை அனுபவிக்க போவது அவள் தானே தீது நினைப்பவருக்கும் நாம் நல்லதே நினைப்போம் என்னும் மனைவியின் வழியை அவனும் பின்தொடர முடிவு செய்தான்.\nஇவர்களின் நற்குணங்களால் இவர்களது இல்லறம் பலமடங்கு சிறக்கும் என்ற நம்பிக்கையோடு நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.\nPosted in சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே', தொடர்கள்Tagged இதயம் தழுவும் உறவே\nPrev யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 36\nNext யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 37\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அ���ுப்பி வைக்கவும்.\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (54)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (10)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T16:18:11Z", "digest": "sha1:SUC74UUFFZBQREUWOPHEKYHR33BT7B4W", "length": 9598, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "நிஜ மனிதர்கள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசத்தியமங்கலம் காட்டில் அமைந்துள்ள குன்றி மலைக்கிராமத்தில் மாதேவியம்மா\nவீட்டு திண்ணையில் பார்த்தோம் ஏதோ போல என நினைத்து கேட்டோம்.\nஇவர்களது நெலத்துல வௌஞ்ச அவரையை பூச்சிகள் எதுவும் தாக்காத வண்ணம்\nஇப்படி பாதுகாத்து வைத்துள்ளார்கள் .வருடக்கணக்கில் கெடாமல் இருக்குமாம்\nமாதேவியிடம்”ஒரு கிலோ அவரை என்ன விலை\nவிலை தெரியாது ஏன்னா விற்பதில்லை “இது எங்களது\nஉணவு தேவைக்கு மட்டுமே” என்றார்.\n“உங்களுக்கு வேண்ணா எடுத்துக்கொள்ளுங்க” என்றார்\n“சரி ஒரு படி தாருங்கள்” என்றேன்.\n“அளப்பது கிடையாது. ஏன்னா காசு வாங்குவதில்லை. எங்க காட்டுல பூமாதா கொடுத்ததுக்கு காசு வாங்கலாமா அய்யா…” என்றார்.\nகோரை களைக்கொல்லி, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்கை\nஒரு கோழியின் ( விவசாயின் ) கதை\nநீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி\nபக்குவமான கை கண்ட மருந்து குறிப���புகள்.\nநிலத்தின் மண் வளம் பாதுகாப்பு மேம்படுத்துவது பற்றிய கட்டுரை\nஎன்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுதல் செய்வது \nமதுரை நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு\nஉரச்செலவைக் குறைத்த ஊடுபயிர்..வாழ வைக்கும் வாழை+தட்டைப்பயறு கூட்டணி\nமெய்யாகவே நிஜ மனிதர்கள் தான்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/Missing_13.html", "date_download": "2020-07-03T17:05:29Z", "digest": "sha1:WFV6IMPBE43BRZ6YGPSQTH6EPIXDHZ75", "length": 11119, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "மருத்துவ பீட மாணவனை காணோம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மருத்துவ பீட மாணவனை காணோம்\nமருத்துவ பீட மாணவனை காணோம்\nடாம்போ January 13, 2020 மட்டக்களப்பு\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையகத்தை சேர்ந்த மருத்துவ பீட மாணவன் காணாமல்போயுள்ளார்.\nஇது தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு காணாமல்போயுள்ள மருத்துவதுபீட மாணவன்,சின்னதம்பி மோகன்ராஜ் வயது 21 அக்கரபத்தனை ஹோல்புறுக் பகுதியை சேரந்தவர் என பொலிஸ் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ,\n” கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கடந்த வருடம் 2019.01.23 திகதியே குறித்த மாணவர் சென்றுள்ளார்.\nஇரண்டாம் வருடம் கல்வி பயின்றுக்கொண்டிருந்த அவர் கடந்த 10 திகதி கோயிலுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து இரவு பத்து மணி வரை அவர் வராததன் காரணமாக அவருடைய நண்பர் ஒருவர் அம்மாணவனின் தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி – மோகன்ராஜிக்கு ��ேறு தொலைபேசி இலக்கம் ஏதும் உள்ளதா என வினவியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து சந்தேகம் கொண்ட வீட்டார் குறித்த மாணவனின் தொலைபேசிக்கு பல தடைவைகள் அழைப்பு விடுத்த போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.\nபின்னர் இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து விட்டு உறவினருடன் குறித்த மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 10 திகதி காணாமல் போன மாணவனை தேடி சென்ற தாயார் தற்போது சுகயீகமுற்ற நிலையில் மட்டகளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை தெரிவித்தார்.\nஇதே வேளை குறித்த மாணவன் தொடர்ந்து கோயிலுக்கு சென்று வருவதாகவும், மாணவனின் தொலைபேசியிலிருந்து இறுதியாக மன்னார் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அழைப்பு சென்றுள்ளதாகவும், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஎனவே மாணவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nஇது குறித்த தகவல் தெரிவந்தவர்கள் குறித்த தொலைபேசிகளுக்கு அறிவிக்குமாறு அவரது தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nசுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் - வவுனியாவில் போராட்டம்\nவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெ��ுத்துள்ளனர்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/58513-shocking-video-andhra-kapu-train-set-on-fire", "date_download": "2020-07-03T17:06:41Z", "digest": "sha1:GIL6CWS3O4RL2J2QQSL5OAQVNNCA4BBN", "length": 6322, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "ஓடும் ரயிலை மறித்து தீ வைத்து எரித்த காப்பு சமூகத்தினர்: அதிர்ச்சி வீடியோ | shocking video, Andhra Kapu quota stir takes violent turn train set on fire", "raw_content": "\nஓடும் ரயிலை மறித்து தீ வைத்து எரித்த காப்பு சமூகத்தினர்: அதிர்ச்சி வீடியோ\nஓடும் ரயிலை மறித்து தீ வைத்து எரித்த காப்பு சமூகத்தினர்: அதிர்ச்சி வீடியோ\nஓடும் ரயிலை மறித்து தீ வைத்து எரித்த காப்பு சமூகத்தினர்: அதிர்ச்சி வீடியோ\nஹைதராபாத்: இட ஒதுக்கீடு கேட்டு ஆந்திர மாநிலத்தில் போராட்டம் நடத்திவரும் காப்பு சமூகத்தினர், இரண்டு நாளுக்கு முன்பு ஓடும் ரயிலை மறித்து, கல்வீசித் தாக்கி தீ வைத்து எரித்து, அம்மாநில அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர். ரயிலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியிருக்கிறது.\nஓடும் ரயில் திடீரென்று நிறுத்தப்படுகிறது. உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். கற்களைக் கொண்டு காப்பு இனத்தவர் ரயில் பெட்டிகளைக் குறிப்பாக ஏ.சி. பெட்டிகளை தாக்கி, தீ வைக்கின்றனர். நெஞ்சை பதை பதைக்க வைக்கும் அந்த வீடியோவை கீழ் வரும் இணைப்பில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/88332-sasikala-party-files-review-petition-in-sc", "date_download": "2020-07-03T18:01:26Z", "digest": "sha1:O7HJ6YC32TOIIF6FJ6DHUWDKJOAD3FAY", "length": 6906, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..! | Sasikala party files review petition in SC", "raw_content": "\nசொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..\nசொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..\nசொத்துக் குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனுதாக்கல்..\nசொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி சசிகலா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூவரும் பெங்களூர் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் சசிகலா தரப்பினர். வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பதிவாளரின் பரிசீலனைக்கு இந்த மனு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீராய்வு மனு ஏற்கப்படுமா, நிராகரிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/102133-i-stood-by-my-husband-when-everyone-opposed-him---young-couple-about-their-successful-start-up", "date_download": "2020-07-03T18:12:49Z", "digest": "sha1:ISEYQSJ3LMA3CHOA4SBQHSYKHAJSQG26", "length": 17095, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி | \"I stood by my husband when everyone opposed him\" - Young couple about their successful start up!", "raw_content": "\n''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி\n''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி\n''நீங்க வேலையை விட்டுட்டா குடும்பம் என்னாகும்னு என் மனைவி கேட்கலை'' - சர்ப்ரைஸ் கிஃப்ட் பிஸினஸில் அசத்தும் தம்பதி\n'நீ கோரினால் வானம் ஆகாதா... தினம் தீரா���லே மேகம் தூராதா...' - இந்தப் பாடலில், ஃபிளவர் வாஷில் தொடங்கி புக் ஸ்டாண்ட் வரை தன் காதலியின் பிறந்தநாளுக்கான பரிசை ஒளித்துவைத்திருப்பார் நாயகன் சித்தார்த். காதலிக்கு சர்ப்ரைஸாக எப்படி பரிசு அளிப்பது என்பது பற்றிய டிப்ஸ்களை அந்தப் பாடலே நமக்கு அள்ளித்தரும்.\nநமக்குப் பிடித்தவர்களிடம் நம் அன்பை வெளிப்படுத்தவும் இம்ப்ரஸ் செய்யவும் சர்ப்ரைஸாக பரிசு அளிப்பதில் இருக்கும் த்ரில், வார்த்தைகளால் சிறைபிடிக்க முடியாதது. ஆனாலும், பல நாள்கள் திட்டம் போட்டு அன்புக்குரியவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயலும்போது, அது சொதப்பிடுச்சேன்னு சிலர் புலம்புவதைப் பார்க்கலாம். அதற்குத் தீர்வு சொல்கிறார், சென்னையின் வளசரவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல். புதுப்புது ஐடியாக்களில் விதவிதமான கான்செப்ட்டுகளில் பக்காவாக சர்ப்ரைஸ் கிஃப்ட் செய்து வாடிக்கையாளர்களை அசத்துகிறார்.\n“நான் கோயமுத்தூரில் மெக்கானிக்கல் இஞ்சினீயரா வேலைப் பார்த்துட்டிருந்தேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு க்ரியேட்டிவ் மைண்ட் ஜாஸ்தி. தினமும் புதுசு புதுசா யோசிச்சுட்டே இருப்பேன். காலேஜ் படிக்கிறப்போதான் புவனாவை சந்திச்சேன். ரெண்டு பேரும் காதலிச்சு திருமணம் செஞ்சுகிட்டோம். ஒருமுறை புவனாவின் பிறந்தநாள் சமயத்தில், அவங்க வீட்டில் இருக்கிற எல்லாரையும் போய் பார்த்தேன். புவனா சின்னக் குழந்தையா இருக்கும்போது பண்ணின சேட்டைகளைப் பத்தி கேட்டு ரெக்கார்டு பண்ணினேன். அதை நைட் 12 மணிக்கு புவனாவுக்குப் போட்டுக் காட்டினேன். ரொம்ப ஃபீல் ஆகிட்டாங்க. அது ஒரு உணர்வுபூர்வமான மொமண்ட்.\nகல்யாணத்துக்குப் பிறகும் என் ஃப்ரெண்ட்ஸ் மற்றும் ரிலேஷன்ஸுக்கு பார்ட் டைமாக, சர்ப்ரைஸ் கிஃப்ட் பண்ணிக் கொடுப்பேன். கோவையிலிருந்து சென்னைக்கு வந்தோம். ஒரு கட்டத்தில் எனக்கு இஞ்சினீயரிங் வேலை போர் அடிச்சுப்போச்சு. வேலைய விட்டுடலாம்னு முடிவுப் பண்ணி, புவனாகிட்டே சொன்னேன். அவங்க ரொம்ப கூலா, 'சரி இன்னிக்கு ஒருநாள் நல்லா யோசிங்க. நாளைக்கும் இதே முடிவில் இருந்தா வேலையை விட்டுடுங்க'னு சொன்னாங்க. மறுநாளும் அதே முடிவைச் சொன்னேன். அதுக்கப்பறம் பார்ட் டைமா பண்ணிட்டிருந்த வேலையை 'The 6.in' என்ற பெயரில் சர்ப்ரைஸ் ப்ளானரா அறிமுகப்படுத்தி, ஃபுல் டைமா பண்ண ஆரம்பிச்சேன்'' என��ற சக்திவேல் புன்னகையுடன் நிறுத்த, புவனா தொடர்கிறார்.\n“இஞ்சினீயரிங் வேலையில் ரெண்டுப் பேரும் கை நிறைய சம்பளத்தோடு பசங்களின் படிப்பு, மாமனார் மாமியாரைப் பார்த்துக்கும் பொறுப்புன்னு எல்லாத்தையும் கஷ்டமில்லாமல் செஞ்சுட்டிருந்தோம். அப்போ இவரு வேலைய விடப்போறேன்னு சொன்னதும் ரொம்பவே ஷாக் ஆகிடுச்சு. பொதுவாவே அவருக்கு இன்னோவேட்டிவ் திங்கிங் அதிகம். உள்ளுக்குள்ள ஒரு விருப்பத்தை வைச்சுகிட்டு குடும்பத்துக்காக எதுக்கு கஷ்டப்படணும்னு முடிவுப் பண்ணிதான், அவரோட விருப்பத்துக்கு ஓகே சொன்னேன். அதோட, அவர் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினதும், கோயம்புத்தூர்ல ரோட்டுல நின்னு சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ்களை விற்க ஆரம்பிச்சோம். பிறந்து வளர்ந்த ஊருல இப்படி ரோட்டுல நின்னு மார்க்கெட்டிங் பண்றதெல்லாம் தேவையான்னு தோணுச்சு. அப்படி தோணின எண்ணத்தையெல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு அவர் பக்கம் ஆதரவா நின்னு மோட்டிவேட் பண்ணினேன்.\nஇன்னைக்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் செஞ்சுக் கொடுத்து அசத்திட்டிருக்கார். திருப்பூரைச் சேர்ந்த பதிமூணு வயசு பையன் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அடையாறு கேன்சர் ஆஸ்பத்திரியில் ட்ரீட்மென்ட் எடுத்துட்டிருந்தான். அந்தப் பையனை மாலுக்கு கூட்டிட்டுபோய், திடீர் திடீர்னு அவன் முன்னாடி டான்ஸர்ஸை ஆடவைச்சு ஒருநாள் முழுக்க உற்சாகப்படுத்தினார். ஆபரேஷனுக்குப் பிறகு அந்தப் பையன் எந்திரிச்சு நடக்கவே மாட்டேன்னு சொன்னப்போ, அவனைத் தூக்கிட்டுப்போய் நடிகர் விஜய் சேதுபதியை மீட் பண்ண வெச்சார். அவரைப் பார்த்துட்டு திரும்ப வரும்போது, 'அண்ணா கேன்சர்லாம் வெத்துண்ணா. நான்தான் கெத்து'னு சொல்லிட்டே வந்தான். அந்தப் பையன் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இறந்துட்டான். இறந்து போறதுக்கு முதல்நாள் அவன் அம்மாக்கிட்டே விஜய் சேதுபதியை மீட் பண்ணினதைப் பத்திதான் பேசிட்டு இருந்தானாம். அந்தப் பையனின் ஆசை, இவர் மூலமா நிறைவேறுச்சுங்கிறதை நினைச்சு நெகிழ்ந்து போனேன்.\nஇந்த மாதிரி நிறையப் பேருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கார். இதை பிசினஸாக மட்டுமில்லாமல், ஏழைகளைச் சந்தோஷப்படுத்தற மாதிரியும் செய்துட்டிருக்கார். முதல்முதலில் அவருக்காக ரோட்டில் நின்னப்பவும் வருத்தப்படலை. இப்பவும் அவரோடு ஃபீல்டுக்குப் போறேன். என்னோட பங்குக்கு நிறைய பேரை சர்ப்ரைஸ் பண்றேன். கவலைகளை மறந்து சந்தோஷப்படற மனுஷங்களைப் பார்க்கிறப்போ நானும் ஹேப்பியாகிடுறேன்'' என உற்சாகமாகச் சொல்கிறார் புவனா.\n“புவனா மாதிரி ஒரு மனைவி கிடைச்சதால்தான் என் மனசுக்குப் புடிச்ச வேலையைச் செய்ய முடியுது. அன்னிக்கு 'நீ வேலைய விட்டுட்டா குடும்ப நிலைமை என்ன ஆகும்'னு அவங்க சண்டைப் போட்டிருந்தால், இன்னிக்கு இந்த அளவுக்கு நான் ஃபேமஸ் ஆகியிருக்க முடியாது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்வாங்க. எனக்குக் கிடைச்ச நல்ல காதலி, அற்புதமான மனைவியாகவும் தொடர்ந்தது என்னோட லக்கி'' எனச் சொல்லி புவனாவின் கரங்களைப் பெருமையுடன் கோத்துகொள்கிறார் சக்திவேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/06/blog-post_81.html", "date_download": "2020-07-03T17:58:13Z", "digest": "sha1:FC4RXBFRIZYPBOASMZ2TQFPS2TXHWIE2", "length": 23760, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வகுப்புவாதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்... மங்கள", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவகுப்புவாதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்... மங்கள\nமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் தனது தனது கருத்துக்களை புட்டுப்புட்டு வைத்துவருகின்றார். அவர் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ...\nவகுப்புவாதிகளால் மேற்கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை வன்மையாக்க் கண்டிக்கின்றேன். இனவாதிகளால் ஜனநாயகம் மீதான இனவெறி தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அருவருப்பான இந்தச் செயலை நான் முழுமையாகக் கண்டிக்கின்றேன். இந்த நேரத்தில், அமெரிக்க காவல்துறையின் கொடூரமான சித்திரவதைகளால் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது தொடர்பில் உலகின் பல பகுதிக���ிலும் இன்று பேசப்பட்டு வருகிறது. மேலும், இனவாதத்தை வளர்க்கும் அல்லது மனிதகுலத்தின் சகவாழ்வைப் பாராட்டாத மனித உருவங்கள் இத்தகைய ஜனநாயக மக்களின் நடவடிக்கைகளை அடக்குவதற்கு செயல்படுகின்றன.\nஅரசாங்கம் நேற்று செய்தது முன்னணி சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்த நாட்டில் ஜனநாயகம் மீதான கடுமையான தாக்குதலும் ஆகும். இது எல்லா நேரங்களிலும் இனவாதத்தை பாதுகாப்பதற்கான உறுதிப்பாடாகும். வெளிப்படையாக, இது இந்த அரசாங்கத்தின் ஒரு பண்பாகவே இருக்கின்றது.\nசமீப காலமாக சட்டத்தை தம்வயப்படுத்தும் சித்தாந்தத்தை ஒரு பிரச்சாரத் திட்டமாகப் பயன்படுத்திய ராஜபக்ஷமார், ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் சட்டத்தை கேலி செய்துள்ளனர். இந்த சட்டம் ராஜபக்ஷர்களின் நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கோவிட் 19 வைரஸின் கீழான சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை ஆராய்வதன் மூலம் மட்டுமே இதை விளக்க முடியும்.\nஒரு காலத்தில் எந்தவொரு குடும்ப உறுப்பினரையும் தங்கள் உறவினர்களின் மரணத்தைக் கூட பார்க்க அனுமதிக்காத அரசாங்கம், இன்று மீண்டும் நாட்டில் மீண்டும் வெட்க்க் கேடான செயல்களை வெளிப்படுத்தியுள்ளது. இது இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நன்கு தெரியும்.\nஇருப்பினும், இந்த அரசாங்கம் தனது குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த அனுமதிக்கக்கூடாது. இனவெறியை எதிர்ப்பதும், நியாயமான, அமைதியான போராட்டங்களை நடத்துவதும் குடிமக்களின் உரிமை என்று அரசாங்கத்திற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.\nஜனநாயக சகவாழ்வை மதிக்கும் அனைத்து குடிமக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து, நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரே அடக்குமுறை கருவியாக இருக்கும் வகுப்புவாத அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரட்ட வேண்டிய தருணத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எ��ிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகாத்தான்குடியில் அரபு எழுத்துக்களால் என்ன எழுதியிருக்கின்றார்கள் என கருணாவுக்கு விளங்கவில்லையாம்.\nதமிழ் மக்களின் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் என்ன கேட்கிறார்கள் என்றும் தனக்கு விளங்கவில்லை என...\nஅரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன. அது தொட...\nகொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி\nயாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவல...\nஇலங்கை இராணுவத்தினரை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டேன்... \nகருணா அம்மான், ஆனையிறவில் இராணுவ வீரர்களைக் கொன்றமை தொடர்பில் அண்மையில் மேடை போட்டு முழங்கியமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்த...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்குமாறு பிரதமரிடம் முறையிட்ட ஆளுநர் போதைப்பொருளை மறந்த மர்மம் என்ன\nவட மாகாண ஆளுநர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது வடகடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களு...\nநான் ஏன் அரசியலுக்கு வருகின்றேன் விளக்குகின்றார் டாக்டர் அசோகன் ஜூலியன்.\nதமிழ் தேசிய அரசியலின் புதிய முகம்கள் சில மட்டக்களப்பில் நுழைந்துள்ளது. அவர்களில் அனேகமானவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மக...\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்\nபௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (2020.06.30) காலை...\nஆகஸ்ட் 15 இன் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது விமான நிலையம்\nஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின்னர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று மக்கள் கூட்டணியின் கம்பஹா மாவட்டக் குழுவின் தலைவர் பிரசன்னா ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30896-2016-2", "date_download": "2020-07-03T16:42:11Z", "digest": "sha1:BGHF5FDCR72NQDQC4AJSBA4B6KJBSM52", "length": 62200, "nlines": 271, "source_domain": "www.keetru.com", "title": "2016 தேர்தல் என்ன சொல்கிறது?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nவியர்வையில் விளையும் நம் வெற்றி\n'மாற்றம்' என்ற முழக்கமே என்றும் மாறாதது\nஅரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்\nதந்நலமற்ற தலைமைக்குத் தவிக்கும் தமிழகம்\nமக்கள் நலக் கூட்டணியின் தோல்வி - இடதுசாரிகளின் வீழ்ச்சியா\nமாற்று அரசியல் தோற்று விட்டதா\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 24 மே 2016\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\nஒருவழியாக ஜனநாயக திருவிழா நடந்து முடிந்து விட்டது. தேர்தல் ஆணையம் கூப்பாடு போட்டு தள்ளியும் இன்னும் 75% ஓட்டுக்கு கூட வக்கில்லாமல்தான் தேர்தல் நடந்திருக்கிறது. அதற்கு காரணம் வாக்காளர் பட்டியலில் தவறுகள் (சிலருக்கு இரண்டு வாக்குகள்), அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையின்மை, வலுவற்ற நோட்டா சட்டம் என்று எத்தனையோ காரணங்கள் சொல்லலாம். சரி பதிவான வாக்குகளில் 41% மட்டும் பெற்ற ஜெயலலிதாவின் “எனது தலைமையிலான” அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது உண்மையில் தகுதி பெற்ற வாக்காளர்களில் 30%. ஆக கிட்டத்தட்ட 70% மக்களின் ஆதரவைப் பெறாத கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. இதுதான் நம் ஜனநாயகம்.\nசரி இப்போது தேர்தல் நிலவரங்களைப் பா��்ப்போம்.\nஎதிர்க்கட்சிகள் சொல்லுவதுபோல பணத்தால் மட்டுமோ அல்லது இலவசங்களுக்கு மயங்கியோ அதிமுகவுக்கு மக்கள் ஓட்டளிக்கவில்லை. ஏனெனில் என்னதான் பணம் கொடுத்தாலும், மக்கள் பணத்துக்கு உண்மையாக ஓட்டளிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. பிறகு எந்த அடிப்படையில் அதிமுக ஜெயித்தது\n20 வருட தமிழக தேர்தல்களை குறைந்தபட்சம் நோக்கியவர்களுக்கு இந்தத் தேர்தலின் முடிவில் எந்த ஒரு ஆச்சர்யமும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. ஏனென்றால் இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எந்த அலையும் இல்லை. இதற்கு முன்பு கடந்த காலத் தேர்தல்களை ஆராய்வோம்.\n1996: ஆடம்பர வளர்ப்பு மகன் திருமணம், மன்னார்குடி மாபியா அடித்த கொள்ளைகளை வெளிக்காட்டி, ரஜினி ஆதரவு அலையில் திமுக-தமாக கூட்டணி வெற்றி பெற்றது.\n2001: திமுக ஊழல்கள், மெகா கூட்டணி மூலம் ஆட்சி அமைத்தது அதிமுக. இந்தமுறை தமாக, அதிமுக பக்கம் இருந்தது.\n2006: விலைவாசி உயர்வு, அரசு ஊழியர்கள் மீது ஒடுக்குமுறை, மதமாற்ற தடைச் சட்டம், கோவிலில் பலி கொடுக்கத் தடை என எல்லா வகையிலும் அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதைப் பயன்படுத்தி திமுக வென்றது.\n2011: இந்தமுறை 2ஜி ஊழல், மின்தடை போன்ற காரணங்களால் அதிருப்தியில் இருந்த மக்கள் அதிமுகவைத் தேர்ந்தெடுத்தனர். திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கொடுக்கவில்லை.\nஇப்போது சொல்லுங்கள்... இந்த முறை அதிமுக மீது என்ன அதிருப்தி தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தமிழகத்தை கடனில் தள்ளிவிட்டார். டாஸ்மாக்கைத் திறந்து குடிமக்களை பார்த்துக் கொண்டார்(போலிஸ் பாதுகாப்போடு). அம்மா ஆடு, அம்மா மாடு, அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா உப்பு என எல்லாவற்றையும் மலிவு விலையில் கொடுத்தார். ஆக சாமானிய மக்கள் பால் விலை, பேருந்து கட்டண உயர்வுகளை மறக்கடிக்க அம்மா திட்டங்களை அறிவித்துத் தள்ளிவிட்டார்.\nஇந்த ஆட்சியில் பிரச்சினையே இல்லையா என்கிறீர்களா ஆம் இருந்தது. ஆனால் அது விளைவு தரும் வகையில் இல்லை. பிரச்சினைகளின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை. உணர விடாமல் சாராயமும், இலவசங்களும் பார்த்துக் கொண்டன.\nஆக அதிமுகவை மக்கள் தோற்கடிக்க எந்த வலுவான காரணங்களும் இல்லை. எனவே அதிமுக சொல்வதுபோல் அம்மாவின் பொன்னான ஆட்சியோ, இல்லை திமுக சொல்வதுபோல் பணப் பட்டுவாடாவோ அல்லது சமூக வலைதளங்களில் புலம்புவதுபோல் கடைசி நேர இலவசங்களோ அதிமுக வெற்றிக்குக் காரணம் இல்லை. கடந்த இருபது வருடங்களில் எந்தவித சலனமும் இல்லாமல் நடந்த தேர்தல் என்ற ஒரே காரணம் போதும் அதிமுக வெல்ல. அதுமட்டுமில்லாமல் ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளில் அதிமுக வெல்லும் என்ற செய்தி பரவியதால் ஒருபுறம் “ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டும்” நம் மக்களின் மனப்போக்கும் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது.\nஉண்மையில் திமுக தோல்விக்கு மக்கள் நலக் கூட்டணியோ, வைகோவோ, விஜயகாந்தோ காரணமல்ல. மேலே சொன்ன காரணங்களோடு அவர்கள் தோல்விக்கு அவர்களின் பொறுப்பின்மையே காரணம். திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக செயல்படவில்லை (சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்). கருணாநிதி கூட்டத்துக்கே போவதில்லை. ஸ்டாலின் எப்போதும் வெளிநடப்பு செய்வதில் குறியாக இருந்தார். மேலும் இந்த ஆட்சியில் குறைகள் இருந்தபோதும் அதை சரிவர மக்களிடம் எடுத்துச் செல்லாததே திமுகவின் தோல்விக்கு முழுமுதற் காரணம்.\n1996 தேர்தலை எடுத்துக் கொள்ளுங்கள்... வளர்ப்பு மகன் திருமணம், 66 கோடி சொத்து என்று அதிமுகவை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் சன் டிவி போன்ற ஊடகங்களுக்கு பங்குண்டு. 2001ல் ஜெயலலிதாவின் பாசிசப் போக்கினை, அரசு ஊழியர்கள் சந்தித்த அவலங்களை மக்களிடம் கொண்டு சென்றது திமுக. அறிவித்த இலவசங்களும் வெற்றிக்குக் காரணம் என்றாலும் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியை கிட்டத்தட்ட ஒரு வருடம் அம்பலப் படுத்தியதில் திமுக வென்றது.\nஆனால் இந்த முறை என்ன நடந்தது திமுகவுக்கு சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவே நேரம் போதவில்லை. ஒருபுறம் கனிமொழியைக் காப்பாற்ற போராட்டம், மறுபுறம் KD சகோதரர்களின் மீதான ஏர்செல் மேக்சீஸ் வழக்கு. ஒருபுறம் அழகிரி குடைச்சல், மறுபுறம் ஸ்டாலின் ஏகாதிபத்தியம் என திமுக கடந்த ஐந்து வருடங்களில் கதிகலங்கிப் போய் இருந்தது. திமுக முன்னெடுத்த ஒரே ஆயுதம் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு. ஆனால் அதிலும் திமுகவுக்கு சாதகத்தை விட பாதகமே அதிகமானது. ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனதில் உண்டான அனுதாபம் ஒருபுறம், 66 கோடியை ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடியோடு ஒப்பிட்டது மறுபுறம் என்று ஒரு பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்தது அதிமுக.\nமறுபுறம் ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் சுத்தமாக எடுபடவில்லை. நெட்டிசன்களுக்கு பலியானதுதான் மிச்சம். மேலும் “உங்கள் வாழ்வாதாரம் பாதித்தால் கோபப்படுங்கள்” என்று ஸ்டாலின் சொல்லும்போது மீத்தேன் திட்டத்துக்கு ஸ்டாலின் அனுமதி வழங்கிய படத்தைப் போட்டு, அவர் கோடிகளை செலவழித்து எடுத்த நமக்கு நாமே விளம்பரப்படத்தை நூறு ரூபாய்க்கு நெட் கார்டு போட்டு முடித்து வைத்தனர் நெட்டிசன்ஸ். ஸ்டாலின் முன்னின்று நடத்திய தேர்தல் மீம்ஸ் யுகத்தில் நடக்கிறது என்பதை தாமதமாகப் புரிந்துகொண்ட திமுக “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்று 18 கோடி செலவில் மீம்ஸ் போட்டாலும், அதற்கு பதில் மீம்ஸ் போட அதிமுக சளைக்கவில்லை. இப்படி இந்தத் தேர்தலில் திமுக வைத்த ஒவ்வொரு அடியும் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதையாக ஆனதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம்.\n2006இல் திமுகவின் தேர்தல் கதாநாயகன் எனப்பட்ட தேர்தல் அறிக்கையும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திமுகவின் மதுவிலக்கு கோஷத்தை மக்கள் நம்பவில்லை (அது திமுகவுக்கு சாதகமா பாதகமா என்பது வேறு விஷயம்). கல்விக்கடன் தள்ளுபடி என்று அறிவித்தாலும் மாணவர்கள் மத்தியில் இருந்த திமுக வெறுப்பு அதன் வீச்சைக் குறைத்து விட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தாலும் அது அந்த அளவுக்கு எடுபடவில்லை.\nமேலும் ஒவ்வொரு தேர்தலையும் மெகா கூட்டணியோடு சந்திக்கும் திமுக, இந்தமுறை அதிலும் சறுக்கியது. கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளை வன்னியர் வாக்குகளுக்கு பயந்து ஸ்டாலின் ஒதுக்கினார். சரி வன்னியர் வாக்குகளுக்கு பாமகவை அணுகலாம் என்று யோசித்தால் அவர்கள் தனியாக “அன்புமணியாகிய நான்” என்று ஆரம்பித்து விட்டார்கள். வேல்முருகனையும் கடைசி வரை அதிமுக “வைத்து செய்த”தில் அவரையும் பிடிக்க முடியவில்லை. வைகோவை வசப்படுத்த முடியவில்லை. கடைசியில் கார்த்திக்கை கூடப் பிடிக்க முடியாமல் கூட்டணி விஷயத்தில் சோடை போனது திமுக. மேலும் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்ததும் அதற்குப் பெரிய பின்னடைவானது. ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணம் காட்டி பிரிந்தவர்கள், “கண்கள் பனித்து இதயம் இனித்த”தை பெரும்பாலான திமுகவினரே ரசிக்கவில்லை. மேலும் தனியாக நின்றால் தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு வாங்க முடியாத காங்கிரஸுக்கு நாற்பத்தொரு இடம் கொடுத்து ஒரு பத்து தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nஇதையெல்லாம் விட முக்கியமாக விஜயகாந்துக்காக காத்திருந்ததை தோல்வியின் தொடக்கமாகக் கருதலாம். மேலே சொன்ன ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய தருணங்களை “பழம் நழுவி பாலில் விழ” காத்திருந்ததால் வீணடித்ததோடு, தேமுதிக சேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை திமுக தொண்டர்களுக்கு மனதளவில் உருவாக்கிவிட்டது. கடைசியில் “பேரம்” படியாமல் விஜயகாந்த் வெளியேறியதும் தொண்டர்கள் தோல்விக்குத் தயாராகி விட்டனர். ஆக திமுகவின் தோல்விகளுக்கு வெளியே காரணம் தேடத் தேவை இல்லை.\nஇவ்வளவையும் மீறி திமுக பெற்ற ஓட்டுகளும் வென்ற தொகுதிகளும், திமுகவின் மீதான அபிமானத்திலோ, அவர்களின் சிறப்பான செயல்பாடுகளாலோ கிடைக்கவில்லை. மாறாக அதிருஷ்டவசமாக (தமிழக மக்களுக்கு அல்ல) இயற்கையாக வந்த வெள்ளமும், அதிமுகவினர் மாய்ந்து மாய்ந்து ஒட்டிய ஸ்டிக்கர்களும் திமுகவை காப்பாற்றி கட்டுமரத்தை கரை சேர்த்தது. ஒருவகையில் இத்தனை தொகுதிகள் வென்றது திமுகவின் வெற்றியாகக் கருதினாலும், அது திமுக அதிமுகவுக்கு மாற்று இல்லை என்ற நிலையை உருவாக்கியதால், அது திமுக - அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே கருத முடியும்.\n'இந்த முறை திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை, அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் கூட்டணிக்கு வரட்டும்' என்று கார்ப்பரேட் உதவியுடன் களமிறங்கினாலும் உண்மையில் அன்புமணிக்கு முதல்வர் பதவி இலக்கல்ல. 2006 மற்றும் 2009 இல் விஜயகாந்த் செய்ததுபோல் தனியாக நின்று தனது வாக்கு வங்கியைக் காட்டி தனது பேரம் பேசும் திறனை வளர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அதில் தனியாக நின்று 5.3 சதவீத ஓட்டு வாங்கி ஓரளவு ஜெயித்தாலும் அவர் எதிர்பார்த்த 8 முதல் 10 சதவீத ஓட்டு வாங்காதது அவருக்குத் தோல்வியே. மேலும் மோடியைப் பின்பற்றி கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்கள் மூலம் செய்த பிரச்சாரம், படித்தவர்கள் குறைவாக உள்ள வட மாவட்டங்களில் வாக்கு வங்கி வைத்திருந்து பேஸ்புக் பிரசாரங்களை நம்பியது, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் கட்சியில் மூத்தவர்களை கழற்றிவிட்டது, மேலும் மேடையில் கூட தன்னை மட்டுமே முன்னிறுத்தி(மோடியைப் பின்பற்றி) பிரச்சாரங்களை செய்தது, என வன்னியர் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் செல்வாக்கை இழந்தது.\nபாமகவின் காதல் எதிர்ப்பு கோஷங்களை, ஜீன்ஸ் – கூலிங் கிளாஸ் போட்டால் பெண்களை மயக்கலாம் போன்ற ஆணாதிக்கக் கருத்துக்களை, வன்னியர் பெண்களே பெரும்பாலும் ரசிக்கவில்லை. பென்னகரத்தில் அன்புமணியின் தோல்வி எதிர்பார்த்ததுதான். என்னதான் முதல்வர் வேட்பாளராக நின்றாலும். முதல்வராக வாய்ப்பு இல்லை என்பது தெரிந்ததும், ஏற்கனவே எம்பியாக இருப்பதால், ஜெயித்தாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும் என்பதை மக்கள் உணர்ந்திருந்ததால் அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் பல இடங்களில் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தது அவர்களுக்கு வெற்றியே. ஆனால் “வன்னியர் ஓட்டு அன்னியருக்கல்ல” என்பதுபோன்ற ஜாதி கோஷங்களோ, தலித் அல்லாதோர் கூட்டமைப்பு போன்ற பிரித்தாளும் சூழ்ச்சியோ வேலை செய்யவில்லை என்பதோடு ஜாதிய சங்கங்களாலேயே பாமக தனித்துவிடப் பட்டது அவர்களின் தோல்வியே. மேலும் தேர்தலுக்கு முன்பே இரண்டு வேட்பாளர்கள் அதிமுகவுக்கு தாவிய கொடுமையும் கண்டது மாம்பழம்.\nஇந்தத் தேர்தலில் எல்லோருக்கும் முன்னால் வாக்காளர்களை அறிவித்து, களம் கண்டது சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்தத் தேர்தலை முயற்சி, பயிற்சி என்றெல்லாம் அயர்ச்சியின்றி சொன்னாலும் சீமானின் நோக்கமும் கிட்டத்தட்ட பாமகவின் நோக்கம்தான். தமிழ் இனவெறியை உறவுகளுக்கு ஊட்டி வளர்த்தாலும், அது பெரிய அளவுக்கு எடுபடவில்லை என்பதாக பொதுவான கருத்து நிலவினாலும் உண்மையில் நாம் தமிழர் வாங்கிய 1.1% ஓட்டு அவர்களுக்கு பெரிய வெற்றியே. ஏனென்றால் அவர்கள் தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு வாங்குவது பெரிய விஷயம் என்றே அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டது. ஆனால் தொகுதிக்கு இரண்டாயிரம் என்ற விகிதத்தில் அவர்கள் ஓட்டு வாங்கியிருப்பதை வெறும் இனவெறிக்கு கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. சீமானின் “விவசாயம் அரசுடைமை, ஆடு மேய்ப்பது அரசு வேலை” என்பது போன்ற அசாத்திய வாக்குறுதிகளாலும், கல்வி, மருத்துவம் இலவசம் போன்ற நியாயமான வாக்குறுதிகளாலும் கவரப்பட்டு ஆதரவளித்தவர்களே அதிகம். எனவே நாம் தமிழர் மெழுகுவர்த்தி உருகினாலும் பிரகாசமாக எரிந்திருக்கிறது என்பதே உண்மை.\nபாஜகவைப் பொருத்தவரை, இந்த தேர்தல் தோல்வியாக கருத முடியாது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தேமுதிகவுக்காக காத்திருந்து 14 சீட்டு கொடுத்து தேர்தலை சந்தித்தார்களோ, அந்த தேமுதிகவை விட அதிக ஓட்டுகள் வாங்கி இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை பாஜக தனித்து நின்று (கூட்டணிக் கட்சிகளெல்லாம் பிரபலமில்லாதவை) இத்தனை ஓட்டு வாங்கியதே அவர்களுக்கு வெற்றிதான். மதவாதிகளை மக்கள் புறக்கணித்துவிட்டதாக நடுநிலைமையாளர்கள் கருதினாலும், கோவை போன்ற கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த மாவட்டங்களில் அவர்களை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட நான்கு மடங்கு (கம்யூனிஸ்ட் 7000+ பாஜக 33000+) வாக்குகள் வாங்கி இருப்பது உண்மையில் கவலைப்பட வேண்டிய விஷயம். அதற்கு தொகுதிப் பங்கீடு, வலுவற்ற தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் நின்றது என காரணங்கள் சொன்னாலும், ஊழலற்ற ஆட்சியை தருவது போன்ற பிம்பத்தை மோடி அரசு காட்டுவதும் வளர்ச்சி கோஷங்களை முன்வைப்பதும் பல வேட்பாளர்களை கவர்கிறது என்றே கொள்ள முடியும். எவ்வாறாயினும், பாஜக வாங்கிய வோட்டுக்கள் கம்யூனிஸ்ட்கள், ஜனநாயகவாதிகளின் செயல்பாடின்மையைக் காட்டுகிறது. மேலும் தமிழ்நாட்டில் பாஜகவின் வேலையை பாஜகவை விட சிறப்பாக செய்ய ஜெயலலிதா இருப்பதால் பாஜகவின் வோட்டுகளெல்லாம் இலைக்கே போய் தாமரை கருகி விடுகிறது. ஆனால் இந்த முறை வாங்கிய 2.8% தமிழகத்தில் பாஜகவின் சுயேட்சையான செயல்பாடுகளின் தொடக்கப் புள்ளியாகத்தான் கருத முடியும்.\nமக்கள் நலக் கூட்டணி என்ற கேப்டன் அணி என்ற தேமுதிக – மநகூ – தமாக:\nதிராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. மெகா கூட்டணி, மாற்று சக்தி, கூட்டணி ஆட்சி என்ற எல்லா கோஷங்களையும் மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் மக்கள் பணத்துக்கும் இலவசங்களுக்கும் விலைபோய் விட்டதாகக் கருதினால் அதைவிட முட்டாள்தனம் வேறு இல்லை. முதலில் ஆறு கட்சிகளின் வரலாறைப் பார்ப்போம். சிபிஐ, சிபிஎம் இரண்டும் “அம்மாவை பிரதமராக்குவோம்” என்ற கோஷத்துடன் 2014 தேர்தலை ��ந்திக்க ஆர்வத்துடன் இருந்தபோதும் ஜெயலலிதாவால் கழற்றி விடப்பட்டவர்கள். ஆனாலும் 2011 வைகோபோல் மனம் தளராமல் தனியாக 22 தொகுதிகளில் நின்று தோற்றார்கள்.\nஅடுத்து விடுதலை சிறுத்தைகள் திமுகவால் வன்னியர் ஓட்டுகளைக் கவர கழற்றிவிடப்பட்டது. வைகோ திமுகவுக்கு நெருக்கமாக இருந்து தனியாக வந்தவர். அவர் சேராத கோபத்தில் மதிமுகவை திமுக உடைக்க அது பெரிய பகையானது. விஜயகாந்த் பேரம் படியாமல் வந்தவர், வாசன் “சின்ன” பிரச்சினையில் வந்தவர். ஆக முதல் கோணல் மூன்றாவது அணி அமைந்ததில்லை, அமைக்கப்பட்டது. அனைவரும் எதோ ஒரு வகையில் வெளியேற்றப்பட்டவர்கள்.\nதொடக்கத்தில் இந்த கூட்டணியின் மீது நம்பிக்கை இருந்தது, இந்த கூட்டணிக்கு தொடக்கம் செய்தது திருமாவளவன். இருப்பினும் வைகோ வந்ததும் அவரை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தனர். தலைமைப் பண்பு சிறிதுகூட அமையப்பெறாத வைகோவை ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது பெரும் தவறு என்பதை அவர் விரைவில் நிரூபித்தார். தொடக்கம் முதலே வைகோவின் நடவடிக்கைகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. உணர்ச்சிவசப்படுவது, பத்திரிக்கையாளர்களிடம் “சின்னக் கவுண்டராக” மாறுவது என்று, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு சிறிது கூட நியாயம் செய்யவில்லை. அதுபோக கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியான வைகோ வந்ததும் மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்தது என்பதே உண்மை. இருப்பினும் மக்கள் நலக்கூட்டணியின் நடவடிக்கைகள் நம்பிக்கை தரக்கூடியதாகத் தான் இருந்தது. மக்கள் நலக்கூட்டணி மீதான நம்பிக்கை வளர்ந்தாலும் ஒரு பெரிய பிரச்சினையை அது சந்தித்தது.\nமுதல்வர் வேட்பாளராக நிறுத்த தகுதி உள்ள ஆள் இல்லை என்று மக்கள் கருதவில்லை, மக்கள் நலக்கூட்டணி தலைவர்களே கருதினார்கள் என்பதுதான் அந்த பிரச்சினை. தலித் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சு எழுந்தபோது வைகோ “ஜனநாயகத்தில் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்க கூடாது” என்று சமாளித்தார் ஆனால் இதே வைகோதான் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமராக்க முதல் ஆளாக துண்டு போட்டு கூட்டணியில் சேர்ந்தவர். ஆக வைகோவின் “ஜனநாயகத்துக்குப்” பின்னால் இருந்த அரசியல் என்னதான் அப்போதிருந்த கூட்டணியில் வலுவானவராக, தமிழகம் முழுவதும் கிளைகள் கொண்ட அமைப்பாக விசிக இருந்தாலும் தலித்தை முதல்வராக ஏற்க வைகோ மட்டுமல்ல பிற கட்சியினரும் தயாராக இல்லை என்ற யதார்த்தம்தான். வறட்டுத்தனமாக தலித் முதல்வரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற வாத்தின் மூலம் அவரை ஓரம் கட்டினார்கள். அது புரிந்ததால்தான் திருமாவும் பட்டும் படாமல் பேசிவிட்டு ஒதுங்கிவிட்டார். ஆனால் இவர்கள் அனைவரும் கருணாநிதி முதல்வரானபோது அவர் சமூக பின்னணியையும், அவரை ஏற்றுக்கொண்டவர்கள் இதே தமிழக மக்கள்தான் என்பதையும் வசதியாக மறந்துவிட்டனர். சரி அவரை விடுத்தாலும் நல்லக்கண்ணு, சங்கரய்யா போன்றவர்கள் சிபிஐ தலைவர்கள் கண்ணுக்குக் கூட தெரியவில்லை. எப்படியும் முதல்வர் வேட்பாளராக நல்லக்கண்ணுவை அறிவித்தால் மக்கள் நலக்கூட்டணியின் நம்பிக்கை கூடும் என்ற வாதத்தை அவர்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.\nஇவ்வாறான நிலையில் திமுகவுடனும் பாஜகவுடனும் மாற்றி மாற்றி பேரம் பேசிய “கிங்” விஜயகாந்தை ம.ந.கூவுக்கு கொண்டு வர வைகோ “கிங் மேக்கர்” ஆக ஆனார். இங்குதான் ம.ந.கூவை மண்ணில் புதைத்த சம்பவம் நடந்தது. மாற்று அணியாக மக்கள் நினைத்த கூட்டணியை மற்றுமொரு கூட்டணியாக மாற்றிய பெருமை வைகோவுக்கே சேரும்.\nமக்கள் விஜயகாந்த் நடத்திய பேரங்களை கவனித்துக்கொண்டு இருந்தார்கள். விஜயகாந்த் வெளியே இல்லை என்று சொன்னாலும், நடந்தவை அனைத்தும் மக்கள் அறிந்தே இருந்தார்கள். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தும், அதனை சரி வர பயன்படுத்தாதது பத்திரிக்கைகளிடம் அநாகரீகமாக நடந்தது, நிதானமில்லாத மேடைப்பேச்சு என்று அனைத்து வகையிலும் விஜயகாந்த் மீது மக்கள் வெறுப்பில் இருந்தனர். எந்த விஜயகாந்தை பத்து வருடங்கள் முன்பு திமுக அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நினைத்தார்களோ அதே விஜயகாந்த் தன் பொறுப்பற்ற நடவடிக்கைகளாலும் அரசியல் பேரங்களாலும் மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழந்திருந்தார். அப்பேற்பட்ட விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து கூட்டணியில் இணைத்ததும், முதல்வர் வேட்பாளர் ஜனநாயக விரோதம் என்று கூறிய வாயால் கேப்டன்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர் என்று கூறியதும் மக்களின் மாற்று சக்தி மீதான நம்பிக்கை மண்ணைக் கவ்வியது. அதிலும் பஞ்ச பாண்டவர்கள் அணி என்று மேடையில் வைகோவும் முத்தரசனும் அடித்த கூத்துக்கள் நெட்டிசன்களின் மீம்சுக்கு விருந்தானது. த��முதிக வராத கடுப்பில் திமுக, தேமுதிகவை உடைக்க மக்கள் தேமுதிக உதயமானது. அப்போது விஜயகாந்தையும், பிரேமலதாவையும் அண்ணன் சுதீசையும் விட கோபப்பட்ட வைகோ, கருணாநிதியை ஆதித் தொழில் செய்யப் போக சொன்னார். மேலும் அவரை ஜாதி வன்மத்துடன் திட்டினார். பெரியாரின் பேரனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் வைகோவின் இந்தப் பேச்சு மாற்றத்தை விரும்பியவர்களை மேலும் எரிச்சலடைய செய்தது.\nஇந்த நிலையில்தான் அதிமுகவுடன் பேரம் படியாமலும், இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற அதிமுகவின் நிர்பந்தத்தாலும் வெளியேறிய வாசனுக்கு திமுக கதவைத் தட்ட தான் ஆசை, ஆனால் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதால் திமுகவும் கதவை சாத்தி விட்டது. எனவே வேறு வழி இல்லாமல் கேப்டன் அணியாக மாறிய ம.ந.கூவை தேடி வந்தார். அவர்களும் அரவணைத்து இருபத்தாறு சீட்டு கொடுத்து தக்க வைத்துக் கொண்டனர்.\nஇவ்வாறு தனது பொறுப்பற்ற பேச்சு, ஆளுங்கட்சியை விட்டு திமுக மீது உள்ள தனது தனிப்பட்ட வஞ்சத்தை திட்டித் தீர்த்தது, பழைய பாணி மேடைப்பேச்சு, அதைக்கேட்டு தூங்கிய தலைவர்களை படம் பிடித்து போட்ட பத்திரிக்கையாளர்களை மிரட்டியது, கருத்துக்கணிப்பு சாதகமாக வெளியிடவில்லை என்று பத்திரிக்கைகளை சாடியது என தனது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைகோ எந்தவித நியாயமும் செய்யவில்லை. போதாக்குறைக்கு கோவில்பட்டியில் நிற்பதாக அறிவித்து பின்பு பத்துபேர் செய்த போராட்டத்துக்காக சாதிக்கலவரத்தை திமுக (அதற்கும் திமுகதான் கிடைத்தது) திட்டமிட்டிருப்பதாக கூறி தேர்தலில் நிற்கப் போவதில்லை என அறிவித்தார். தோல்வி பயத்தில்தான் வைகோ நிற்கவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவி அது ம.ந.கூவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது.\nஆக திமுக குற்றம் சாட்டுவதுபோல வைகோ அதிமுகவுக்கு சாதகமாக மக்கள் நலக்கூட்டணியை நடத்தவில்லை, மாறாக மாற்றத்துக்கு கூட்டணி அமைத்த கம்யூனிஸ்ட்களையும் விசிகவையும், விஜயகாந்த் - வாசன் என கூட்டணி சேரவைத்து, மூன்றாவது அனிமேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சிதைத்து ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுகவுக்கு திருப்பிவிட்டு திமுகவை பலமான எதிர்கட்சியாக மாற்றிய பெருமை வைகோவையே சாரும். எனவே திமுகவின் “பி” டீம் தான் வைகோ என்பதுதான் இந்த தேர்தல் முடிவில் நமக��கு தெரியும் உண்மை.\nஇந்த தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் கம்யூனிஸ்ட்களே இல்லாத முதல் சட்டசபையை தமிழகம் காண்கிறது. இந்த நிலைமையில் கடந்த தேர்தலை திரும்பிப் பார்த்து தோழர்கள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம். இந்த தேர்தலில் சிபிஐ பெற்ற ஓட்டு சதவீதம் 0.8. சிபிஎம் 0.7. இரண்டும் சேர்த்தால் 1,5 வெறும் 50 தொகுதிகளில். ஆனால் நீங்கள் கிங் ஆக ஏற்றுக்கொண்ட தேமுதிக 101 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 2.4. ஐம்பது தொகுதிகளில் என்று கணக்கிட்டால் வெறும் 1.2. ஆக உங்களைவிட குறைவான வோட்டு சதவீதம் உள்ள ஒருவரை நீங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளீர்கள். இதுபோன்ற தவறுகளை சரிசெய்ய வேண்டும். தேர்தலில் தோற்றதால் கவலை இல்லை தோழர்களே இனிதான் நாம் சுதந்திரமாக செயல்பட களம் இருக்கிறது.\nதொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுங்கள். விஜயகாந்தும் வாசனும் போராட்டம் என்றாலே ஓடிவிடுவார்கள். அவர்களுக்கு தேர்தல் மட்டுமே போராட்டம். தொடர்ந்து சாதி ஒழிப்புக்காக போராடுங்கள். வைகோவும் தேவர் பெருமைகளை சொல்லியபடி போய் விடுவார். பின்பு திருமாவளவனுடன் கைகோர்த்து உண்மையான மக்கள் நலக்கூட்டணியை உருவாக்குங்கள். இந்த தேர்தல் திருமாவளவனுக்குள் இருந்த சிறந்த தலைவரை வெளிக்கொணர்ந்திருக்கிறது. அவரை நெறிப்படுத்துங்கள். இது ஜனநாயகவாதிகள் ஒன்று சேர வேண்டிய நேரம்.\nமதவெறியர்களும் இன வெறியர்களும், ஜாதி ஆதிக்க வெறியர்களும் பெற்றிருக்கும் வோட்டுக்கள் நமது கவனக் குறைவால் தவறியவை. அவர்களை முறியடிக்க இடதுசாரிகள் ஒன்றுசேர வேண்டும். அகில இந்திய அளவில் இடதுசாரி ஒற்றுமையை வலியுறுத்தி நடக்கும் இடதுசாரி கூட்டமைப்பை தமிழகத்துக்குள் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மக்களை குறை கூறுவதை நிறுத்துங்கள், மக்களுக்காக இயங்குங்கள், மக்கள் பிரச்சினைகளில் உடனிருங்கள், மக்கள் உங்களுடன் இருப்பார்கள். ஆம் தேர்தலில் தோற்றுவிட்டோம் தோழர்களே, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை... பெறுவதற்கு ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்��ுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2014/02/blog-post_15.html", "date_download": "2020-07-03T17:09:27Z", "digest": "sha1:A5RKU6V2KSJ2NNVLQWYCJVZXO4HL3WKM", "length": 6006, "nlines": 79, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெற ஹாலாசனம்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெற ஹாலாசனம்\nசுறுசுறுப்பு , ஆரோக்கியம் பெருகும்.\nஅஜீரணம் , பலவீனமான வயிற்றுத்தசைகளால் ஏற்படும் மலச் சிக்கலுக்கு நல்லது.\nமுதுகுத்தண்டு வலி, வயிற்று வலி ,நரம்புத்தளர்ச்சி நீங்கும்\nமன உடல் அமைப்பைத் தூண்டி, ஊக்கமூட்டி இலேசாகச் செய்கிறது.\nஎந்த நிலையிலும் உடல் உதறுதல் கூடாது. கழுத்து ,முதுகு பிரச்னை உள்ளவர்கள் இதை செய்யக் கூடாது\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54082/", "date_download": "2020-07-03T16:32:20Z", "digest": "sha1:WYVO5OEZWAAPT2KVYQX2NVPNKORYX7TY", "length": 6148, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "அமெரிக்க இராஜாங்க செயலர்- திலக் மாரப்பன சந்திப்பு! | Tamil Page", "raw_content": "\nஅமெரிக்க இராஜாங்க செயலர்- திலக் மாரப்பன சந்திப்பு\nபாதுகாப்புதுறை கலந்துரையாடலிற்காக அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் போம்பியோவை சந்தித்து பேசியுள்ளார்.\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTMyODEzNDM1Ng==.htm", "date_download": "2020-07-03T16:52:53Z", "digest": "sha1:YDAXJE7KHNBVZKEURBRKO45R4CTZIZAE", "length": 9714, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "Villejuif : மாபெரும் போதைமருந்து கடத்தல் முறியடிப்பு! - 16 பேர் கூண்டோடு கைது!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க வி��ும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nVillejuif : மாபெரும் போதைமருந்து கடத்தல் முறியடிப்பு - 16 பேர் கூண்டோடு கைது\nமாபெரும் போதைமருந்து கடத்தல் குழு ஒன்றை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். இச்சம்பவம் Villejuif இல் இடம்பெற்றுள்ளது.\nபரிஸ் காவல்துறை தலைமையகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அதிகூடிய போதைமருந்து விற்பனை மற்றும் பாவனையால் Villejuif நகரம் பெரும் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது. இதனால் காவல்துறை கண்காணிப்பை பலமாக அதிகரித்து, தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், தற்போது அக்கும்பல் அனைத்தையும் முழுவதுமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஅவர்கள் மொத்தம் 16 பேர் எனவும், அனைவரையும் கைது செய்துள்ளதாகவும், €100,000 ரொக்கபணம் மற்றும் ஆயுதங்களும் போதை மருந்துகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் இவர்கள் சமீபகாலமாக Val-de-Marne மாவட்டம் முழுவதும் போதைமருந்து விற்பனையில் வியாபித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்றுவருடங்களாக பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு\nபதவி ஏற்றார் ஆன் இதால்கோ..\nஅடுத்த சிலமணிநேரங்களில் புதிய பிரதமர் - எலிசே மாளிகை தகவல்\nவிசேட செய்தி : பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகல்..\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2012/08/", "date_download": "2020-07-03T17:30:55Z", "digest": "sha1:MKUK6MAFNVC5JPLFXHZ65CRMDXEOFNPF", "length": 141875, "nlines": 490, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: August 2012", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 6\nசமயபுரம் மாரியம்மன் தமிழ்நாட்டு மாரியம்மன் கோவில்களுக்கெல்லாம் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது. அதோடு இந்தக் கோயிலும் ஒரு சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும்கோயில்களில் இதுவும் ஒன்று. ஆய்வாளர்கள் சோழர் காலத்திலேயே இங்கே அவர்களின் குலதெய்வமான மாரியம்மனோ அல்லது கொற்றவைக் கோயிலோ இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். பின்னர் விஜயநகர மன்னர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் மேலும் சிறப்புப் பெற்றிருக்கலாம். கோயிலின் கொடிமரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களில் நாயக்கர் காலத்துச் சிலைகளே காணப்படுகின்றன. ஆகையால் நாயக்கர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர். இந்தக் கோயிலின் அம்மன் திருவரங்கத்திலிருந்து வந்ததால் கோயில் பன்னெடுங்காலமாக ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தின் கீழேயே இருந்திருக்கிறது. 1984--ஆ ஆண்டில் தான் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு எனத் தனி நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டது. திருமுருக கிருபாநந்த வாரியார் அவர்களால் பக்தர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டுக் கும்பாபிஷேஹம் நடத்தப் பட்டது.\nகிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் இருக்கின்றன. முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்களைக் காணலாம். அம்மன் மிகவும் உக்கிரத்துடனும் கோரைப்பற்களுடனும் இருந்ததாகவும் அம்மனின் உக்கிரத்தைத் தணிக்க என்ன செய்வது என காஞ்சி பரமாசாரியாரைக் கலந்து ஆலோசித்த கோயில் நிர்வாகத்தினர் அவரின் ஆலோசனையின் படி நுழைவாயிலின் வலப்புறம் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்ததோடு அம்மனின் மூல விக்ரஹத்தின் கோரைப் பற்களையும் அகற்றி இருக்கின்றனர். பின்னர் 1970--இல் இதற்காகக் கும்பாபிஷேஹமும் செய்திருக்கின்றனர். அம்பாளின் கருவறைய��ச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கும். அம்பாள் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு. பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மூலம் அம்பாளின் கருவறையும், கருவறை விமானமும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 72 கிலோ தங்கத்தோடு மூன்றரை கிலோ செம்பு சேர்த்து அப்போதைய மதிப்பில் ஏழு கோடி ரூபாய்க்குத் தங்கத் தகடு வேயப்பட்டுள்ளது.\nஅம்மன் சுகாசனக் கோலத்தில் வீற்றிருக்கிறாள். எட்டுத் திருக்கரங்களுடன் காணப்படும் அம்பாளின் தலைக்கு மேலே ஐந்து தலை நகம் படம் விரித்துக்கொண்டு காணப்படுகிறது. இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்க விட்டுள்ளாள். தொங்க விடப்பட்ட வலக்காலின் கீழே அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. கைகளில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஏந்திக் கொண்டு நெற்றியில் திருநீறும், குங்குமமும் அணிந்து, மூக்குத்தியும் தோடுகளும் ஜொலிக்க, 27 நக்ஷத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள்ளே அடக்கிய அம்பாள், 27 யந்திரங்களானத் திருமேனிப் பிரதிஷ்டையில் அருளாட்சி செய்கிறாள். இவளை ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகாதேவி தான் என்பார் உண்டு. மன்மதனை எரித்த சிவன் அப்போது வெளியிட்ட வெப்ப அனல் தாங்காமல் தவித்த தேவலோகத்து மக்களையும், பூவுலக மக்களையும் உமை அன்னை அந்த வெப்பத்தைத் தான் உள்வாங்கிக் கொண்டு காப்பாற்றியதாகவும், அன்னையின் அந்த சக்தி சொரூபம் சீதளா எனவும், மாரியம்மன் எனவும் அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். வசுதேவர் தேவகியின் எட்டாம் குழந்தையான கண்ணன் கோகுலம் செல்ல, கோகுலத்தில் நந்தனுக்குப் பிறந்த பெண் குழந்தை சிறைச்சாலைக்கு வருகிறது. அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற கம்சனிடம் இருந்து தப்பிய யோக மாயாவே இந்த மாரியம்மன் என்பாரும் உண்டு. ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுர நாயகி, சாம்பிராணி வாசகி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, கெளமாரி, காரண செளந்தரி, சீதளா தேவி, கண்ணபுரத்தாள், மகமாயி எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள்.\nமூலவர் விக்ரஹம் மூலிகைகளாலேயே ஆனதால் அபிஷேஹம் செய்வதில்லை. உறசவ விக்ரஹத்துக்கு மட்டுமே அபிஷேஹங்கள் நடைபெறும். கருவறையின் பின் புறம் அம்மனின் பாதங்கள் உள்ள இடத்தில் மலர் சூட்டி, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அம்பாள் தினம் இரவு உலா வருவதாகவும் கோயிலிலேயே தங்கி முன் மண்டபத்தில் உறங்குபவர் பலருக்கும் இரவில் அம்மனின் கொலுசுச் சப்தம் கேட்பதாகவும் சொல்கின்றனர். தல விருக்ஷம் வேம்பு. அயோத்தி மன்னன் தசரதன் இங்கு வந்து வழிபட்டதாகச் சொல்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு பாலாலயம் செய்யப்பட்டு மீண்டும் அம்மன் பீடத்தில் அமர்த்தப் படுகிறாள். மற்ற மாரியம்மன் கோயில் போல் இல்லாமல் இங்கே சிவாசாரியார்களாலேயே வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கே அம்மனின் ஸ்தல விருக்ஷமான வேப்பமரத்தின் கீழுள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாயும், தினம் இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நாகம் கருவறைக்குச் சென்று கொண்டிருந்ததாயும், மக்கள் நடமாட்டம் அதிகம் ஆகவே நாகம் இப்போது வெளிவருவது இல்லை என்றும் சொல்கின்றனர். நாகம் இருக்கும் இடத்தைக் கம்பிக் கதவு போட்டு மூடியுள்ளனர்.\nஇங்கு பக்தர்களுக்காக அம்பாளே விரதம் இருக்கிறாள். அம்பாளின் விரதகாலம் மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை. அப்போது தினம் சாயங்காலம் ஒருவேளை மட்டும் இளநீர்,மோர், பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதனம் செய்யப்படுகிறது. ஊர்மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பார்கள். விரத முடிவில் பூச்சொரிதல் விழா நடக்கும். பக்தர்களின் உடல் வெப்பத்தைத் தான் வாங்கிக் கொண்டு அவர்களைக் காத்து ரக்ஷிக்கும் அம்பாளுக்கு பக்தர்கள் பூமாரி பொழிந்து அவளைக் குளிர்விக்கின்றனர். தேர்த்திருவிழாவும் நடைபெறும். அப்போது திருவானைக்கா ஜம்புகேஸ்வரரும் அம்மனுக்குச் சீர் வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈசனிடமும் சீர் வரிசை பெறும் அம்மன் இவள் ஒருத்திதான் என்கின்றனர். இங்குள்ள விபரம் அறிந்த மக்கள் இனாம் சமயபுரம் சென்று ஆதி மாரியம்மனைத் தரிசித்த பின்னரே கண்ணனூர் வந்து சமயபுரம் மாரியம்மனைத் தரிசிக்கின்றனர். இது தான் முறை என்கின்றனர். சூரப்ப நாயக்கர் என்பார் அன்னையின் ஆசியைப் பெறாமல் அன்னைக்கு எனப் புதிய உற்சவ விக்ரஹம் செய்து திருவிழாவில் வீதி வலம் வர ஏற்பாடுகள் செய்ய அதற்குப் பல தடைகள் ஏற்பட்டதாகவும், சூரப்ப நாயக்கர் பின்னர் அன்னையிடம் மன்னிப்புக் கேட்டதாயும், அதன் பின்னர் அன்னை மனம் இரங்கியதாகவும் கூறுகின்றனர். இப்போதும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீ��ி உலாவின் போது சூரப்ப நாயக்கர் செய்த உற்சவ விக்ரஹம் தான் உலா வருவதாகச் சொல்கின்றனர்.\nமாரி திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்\nபாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான் பெறுவர்\nநாடித் துதிப்போரும் நற்கதியைத் தான் அடைவார்\nஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஓடி\nமூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்\nமங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு\nஎங்கும் நிறைந்த ஈச்வரிக்கு மங்களம்.\nஅப்பாதுரைக்காக இலுப்பச் சட்டி தோசை. இது இட்லி மாவிலே நல்லா இருக்கும். ஆனால் நான் இட்லிக்கு, தோசைக்குனு எல்லாம் தனியா அரைப்பதில்லை. சின்ன மொட்டைச் சட்டி. எங்க குடும்பத்திலே பரம்பரையா எல்லாருக்கும் சீர் வரிசையிலே இந்தச் சட்டி கட்டாயம் கொடுப்பாங்க. எல்லாருக்கும் இந்த தோசை ரொம்பப் பிடிக்கும். தொட்டுக்க மிளகாய்ப்பொடிதான் இதுக்கு நல்லா இருக்கும். அப்பாதுரை வாங்க, இந்தியா வந்தப்போ இங்கே வந்திருந்தா கிடைச்சிருக்கும். வராம ஏமாத்திட்டீங்க கீழே வார்த்து எடுத்த தோசைகள். மேலே பொன் முறுகலா உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரி ஓட்டை ஓட்டையா நல்லா வரும் இது.\nசீதாபதி ராமசந்த்ர கி ஜெய்\nநேத்திக்கு ஒரு பஜனைக்குப் போயிருந்தேன். பல வருடங்கள் ஆகி விட்டது. பஜனைக்குப்போயோ, அதில் கலந்து கொண்டோ. மதுரையில் இருக்கறச்சே அதான் பொழுது போக்கே. :))))) நேத்திக்கு பஜனையில் திடீர் ராதா கல்யாணமும் சிம்பிளாக நடத்தினாங்க. அப்புறமா ஒரு சில பாடல்களுக்குக் குழுத் தலைவர் பிடித்த அபிநயங்கள் எல்லாமும் கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொண்டிருக்கேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.\nauthkey=Gv1sRgCMyftITZ4aCslAE#5780782896063373714 நேரடியாக இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணிக்குங்க. பல தடவை முயன்றும் லிங்க் என்னமோ தகராறு செய்யுது. கொஞ்ச நாட்களா இந்தப் பிரச்னை இருக்கு. அதே லிங்கைப் பின்னூட்டத்தில் கொடுத்தால் வேலை செய்யுது. என்ன காரணம்னு புரியலை. டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 5\nமாயி மகமாயி மணி மந்திர சேகரியே\nஆயி உமையவளே ஆதி சிவன் தேவியரே\nமாரித்தாய் வல்லியரே மகராசி வாருமம்மா\nமாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா\nஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே\nதாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா\nதிக்கு எல்லாம் போற்றும் எக்காலத் தேவியரே\nஎக்காலத் தேவியரே திக்கு எல்லாம் நின்ற சக்தி\n���ாரண செளந்தரியே நாரணனார் தங்கையம்மா\n(மாரியம்மன் தாலாட்டிலிருந்து எடுத்த வரிகள்)\nசமயபுரம் மாரியம்மன் குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன. ஸ்ரீரங்கம் கோயிலில் வைணவி என்ற அம்மன் விக்கிரஹம் இருந்ததாகவும், அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போகவும் கோயிலில் இருந்து அந்த விக்ரஹத்தை அப்புறப்படுத்த ஜீயர் சுவாமிகள் ஆணையிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரின் ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வேண்டி ஆட்கள் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சற்று இளைப்பாறினார்கள் அதுதான் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்றும் சொல்லப் படுகிறது. விக்ரஹம் கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைக்கப்பட்டது. அங்கே தான் தற்போது மாரியம்மன் கோயில் இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். காட்டு வழியாகச் சென்ற மக்களுக்கு அம்பாள் விக்ரஹத்தைக் கண்டு ஆனந்தம் ஏற்பட்டது. அம்பாளை வழிபட ஆரம்பித்தனர். கண்ணனூர் மாரியம்மன் என்ற பெயரும் சூட்டப் பட்டது.\nஇந்தச் சமயத்தில் விஜயநகர மன்னர்கள் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தனர், கண்ணனூரில் அவர்கள் முகாம் அமைக்கப்பட்டது. அங்கே அரண்மனை மேட்டில் மாரியம்மனைக் கண்டு வழிபட்டு தாங்கள் வெற்றி பெற்றுத் தென்னாட்டில் ராஜ்யம் அமைத்தால் அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாய்ச் சபதம் செய்தனர். அதன்படியே அவர்கள் வெற்றி பெற்றுக் கோயிலும் கட்டி வழிபட்டனர். விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706--இல் அம்மனுக்குத் தனிக்கோயில் அமைக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் நானூறு, ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயிலாக பிரபலம் அடைந்துள்ளது. இது ஆதாரபூர்வமாய்ச் சொல்லப் படும் வரலாறு. ஆனால் இன்னமும் பல வரலாறுகள் சொல்லப் படுகின்றன. இது சமயபுரம் மாரியம்மன் குறித்த வரலாறு என்றாலும் இவளுக்குத் தாய் வீடும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. அங்கேயும் மாரியம்மன் தான். ஆதிமாரியம்மன் என அழைக்கின்றனர் அவளை. அந்தக் கோயில் சமயபுரத்திலிருந்து ஐந்து கிமீட்டர் தூரத்திற்குள் உள்ளது. இந்த இடம் இனாம் சமயபுரம் என்று அழைக்கப் படுகிறது.\nசோழ அரசனின் சகோதரியான இளவரசி ஒருத்தி கங்கநாட்டு மன்னனுக்கு வாழ்க்கைப் பட்டதாகவும், அவளுக்காக ��ந்தக் கண்ணனூரில் ஒரு மாளிகை சோழ மன்னன் கட்டிக் கொடுத்ததாகவும் சொல்கின்றனர். பின்னால் அந்த இடம் பாண்டியர் படையெடுப்பினால் அழிந்ததாகவும், வேம்புக்காடாக மாறியதாகவும் சொல்கின்றனர். அந்த இடம் அரண்மனை மேடு என அழைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வந்த அம்மன் விக்ரஹம் இங்கே வைக்கப்பட்டு வழிபடப்பட்டது. இஸ்லாமியப் படையெடுப்பின் போது அம்மனின் உற்சவ விக்ரஹம் மறைத்து வைக்க வேண்டி எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும் வழியில் வீரர்கள் கொள்ளிடக்கரையில் அம்மன் விக்ரஹத்தை வைத்துவிட்டு இளைப்பாறியதாகவும், பின்னர் மீண்டும் விக்ரஹத்தை எடுத்துச் செல்ல நினைத்தபோது விக்ரஹம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அந்த விக்ரஹம் சில குழந்தைகளால் கண்டெடுக்கப் பட்டு விளையாட்டுப் பொருளாக மாறிற்று எனவும், ஊர் மக்கள் அதைக் கண்டு மாரியம்மன் சிலை என்பதைக் கண்டறிந்து கோயிலிலேயே சிலையை வைக்க முடிவு செய்தனர்.\nஆனால் அங்கிருந்த ஒரு பெண் கோயிலில் வைக்க வேண்டாம் எனத் தடுத்திருக்கிறாள். பின்னர் அம்மனின் அருளை நேரடியாகப் பெற மக்கள் பூக்கட்டிப் பார்க்க அதிலும் அம்மன் சிலையை அங்கே கொண்டு வர வேண்டாம் என்றே வந்ததாம். ஆகவே ஒரு யானை மீது அம்மன் சிலையை ஏற்றி யானை எங்கே கடைசியாய் நிற்கிறதோ அங்கே கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டு யானை மீது சிலை ஏற்றப்பட்டது. யானை சிறிது தூரம் சென்றதும் படுத்துவிட்டது. அந்த இடத்திலேயே அந்த அம்மன் சிலையை வைத்து வழிபட்டனர். இவளை ஆதி மாரியம்மன் என்கின்றனர். இவள் தெற்கு நோக்கிக் கொண்டு தற்சமயம் சமயபுரத்தில் குடி கொண்டிருக்கும் மாரியம்மனைப் பார்த்த வண்ணம் காட்சி அளிப்பாள். இந்தக் கோயில் தற்போதைய சமயபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் வருடத்தில் ஒரு முறை பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அல்லது சித்திரை மாதம் முதல் ஞாயிறு அன்று இனாம் சமயபுரத்தில் உள்ள தாயைப் பார்க்கச் செல்வதாகவும், அப்போது ஊர் மக்கள் சமயபுரம் மாரியம்மனைத் தங்கள் பெண்ணாகக் கருதிச் சீர் வரிசைகள் கொடுப்பதாகவும் ஐதீகம்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் வைணவி தான் மாரியம்மன் என்றும் சொல்வதால் இந்தச் சீர் வரிசை ஒவ்வொரு வருஷமும் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்தும் செல்கிறது. ஊர் மொத்தமுமே அவரவர் வீட்டுப் பெண்களுக்கு இந்தச் சமயம் திருவிழாச் சீர் கொடுத்து மகிழ்கிறது. வெளியூரில் பெண்கள் வரமுடியாமல் இருந்தால் கூடக் குறைந்த பக்ஷத் தொகை மணியார்டர் மூலம் செலுத்துவிடுவார்களாம். இனாம் சமயபுரத்தின் ஆதி மாரியம்மன் தெற்கு நோக்கி சமயபுரம் மாரியம்மனான தன் பெண்ணைப் பார்த்த வண்ணம் இருக்கிறாள். ஆதி மாரியம்மன் நாகக்கன்னியுடன் இருப்பதால் அவளை வணங்கினால் திருமணத் தடைகள் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே இவள் இங்கு அருளாட்சி புரிய வந்து விட்டதாகச் சொல்கின்றனர்.\nசப்பாத்திக் கள்ளிச் செடிகள் சூழ்ந்த இந்தப்பிரதேசத்தில் குழந்தை வடிவில் அம்மன் கிடைத்ததாகச் சொல்கின்றனர். மாடு மேய்க்கும் இடையன் ஒருவனுக்குக் குழந்தையாக அம்மன் குரலை மட்டும் காட்டித் தான் இங்கே இருப்பதாக அடையாளம் காட்டி இருக்கிறாள். அந்தப் பகுதியைச் சுத்தம் செய்து பார்த்தால் கிடைத்த புற்றில் சக்தி தான் குடியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ஊர் மக்கள், அங்கேயே திறந்த வெளியில் முதலில் கோயில் அமைத்து வழிபட்டிருக்கின்றனர். தைப்பூசம் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டிருக்கிறது. ஒரு முறை தைப்பூசத்திருவிழாவின் போது கொள்ளிடம் ஆற்றுக்கு அம்மனை எழுந்தருளச் செய்ய ஒரு வேப்ப மரத்தடியில் அம்மனை வைத்துவிட்டு இளைப்பாறினார்கள். வழிபாடுகள் முடிந்ததும் அம்மனை மீண்டும் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து பல்லக்கில் அம்மனைத் தூக்கி வைக்க முயன்றால் அம்மனை எடுக்க முடியவில்லையாம்.\nஅப்போது ஒரு சிறுமி வடிவில் அம்மன் வந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாய்ச் சொல்லி இருக்கிறாள். பின்னர் வேறு வழியில்லாமல் அம்மனை அங்கேயே விட்டுச் செல்ல அங்கிருந்த அம்மன் தான் பின்னால் விஜயநகர மன்னர்களால் கோயில் கட்டப்பட்டு வழிபடப்பட்டது என்றும் அதுதான் இப்போதிருக்கும் சமயபுரம் மாரியம்மன் என்றும் சொல்கின்றனர். மாரியம்மன் பிறந்த இடம் இனாம் சமயபுரம் என்கின்றனர். விஜயநகர மன்னர்கள் கண்ணனூர் மாரியம்மனுக்குக் கோயில் கட்டுகையில் இனாம் சமயபுரத்தில் இருந்து ஆதிமாரியம்மன் கோயில் மண்ணை எடுத்து வந்தே கட்டியதாகவும் கூறுகின்றனர். தற்சமயம் கண்ணனூரில் இருந்தாலும் பிறந்த இடம் சமயபுரம் என்பதால் சமயபுரம் மாரியம்மன் என்ற பெயரிலேயே இவள் அழைக்கப் படுகிறாள். இனாம் சமயபுரத்து அம்மன் ஆதி மாரியம்மன் என அழைக்கப் படுகிறாள்.\nஇந்த இனாம் சமயபுரத்திற்கு இப்போது போகவில்லை. நேரம் இல்லை. ஆனால் நாலைந்து முறை போயிருக்கிறேன். அந்த நினைவுகளும் திரட்டிய தகவல்களும் தான் எழுத உதவியது. சமயபுரம் கோயில் வாசலில் படம் எடுக்கக் கூடக் காமிராவை வெளியே எடுக்க முடியலை. கூட்டம் மொய்க்கிறது. உள்ளே போனால் போதும்னு ஆயிட்டது. 25 ரூ சீட்டு எடுத்துத் தான் அம்மனைப் பார்க்க முடிந்தது. இம்முறை குங்குமம், எலுமிச்சம்பழம் பிரசாதம் பாகுபாடின்றி அனைவருக்கும் தந்து கொண்டிருந்தார்கள். வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இத்தலத்தில் வேண்டிக் கொள்வது நடக்கிறது என்பது ஓர் அதிசயமே. அதுவும் அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருப்பவர்களுக்குச் செய்து கொள்ளும் பிரார்த்தனைகள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணமாகிறது என்பதும் அதிசயமே. இதற்கு அம்மனின் அருளும், கருணையும் தான் காரணம் எனலாம். (அப்பாதுரை கவனிக்க)\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் தொடரும், பொறுங்க\nஏற்கெனவே துர்க்குணி; இப்போ கர்ப்பிணி; கேட்கணுமானு சொல்வாங்க. அது போல சும்மாவே உடம்பு சரியாயில்லைனு எழுத முடியலை; அது முடிஞ்சு இப்போக் கடுமையான மின் வெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு. சும்மாச் சொல்லக் கூடாது. காலம்பர நாலு மணிக்குச் சரியா எழுப்பிடுவாங்க. அப்புறமா அப்போ ஏதேனும் மிக்சி போட்டுடப் போறோமேனு ஜாக்கிரதையா ஆறு மணி வரைக்கும் நோ மின்சாரம். அதுக்கப்புறமா மின்சாரம் வந்துட்டுத் திரும்பப் போறதுக்குள்ளே அரையல், கரையல், துவையல்னு எல்லாத்தையும் முடிச்சுக்கணும். ஒன்பது மணி வரை இருக்கும்னு பேரு; ஆனா அவங்க இஷ்டம் எட்டரைக்கே கூட நிறுத்துவாங்க. திரும்பப் பனிரண்டு மணிக்கு வரணும்னு பேர். சில நாட்கள் ஒரேயடியா மூணு மணிக்குக் கூட வரும். சில நாட்கள் பனிரண்டுக்கு வந்துட்டு உடனே போகாமல் ஒன்றரை மணிக்கும் போகும்.\nநேத்திக்கு மத்தியானம் மூணு மணிக்குப் போன மின்சாரம் ஆறு மணிக்கு வந்துட்டுச் சரியா ஆறரைக்குப் போய் எட்டுக்கு வந்துட்டுத் திரும்ப ஒன்பதுக்குப் போய்ப் பதினொன்றுக்கு வந்துத் திரும்ப பனிரண்டுக்குப் போய் அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, கை வலிக்குது.\nமொத்தமாய் ஆறு மணி நேரம் கொடுக்கிறாங்க. கிடைக்கும் மின்சாரத்தில் லாப்டாப் சார்ஜிங், யுபிஎஸ் சார்ஜிங், இன்வெர்டர் சார்ஜிங் எல்லாமுமே கஷ்டமா இருக்கு\n இங்கே இப்படினா சென்னையிலே மின்சாரம் இருக்குனு பேரே தவிர குறைந்த அழுத்தம்னு சொல்றாங்க அங்கிருந்து வந்த மக்கள். எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் நிறையப் பேருக்கு வீணாய்ப் போயிட்டு இருக்காம். என்னவோ போங்க\nபுலம்பிட்டேன். மாரியம்மன் தான் காப்பாத்தணும்.:)))))))\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 4\nதிருவானைக்காவில் இருந்து அடுத்து நாங்கள் சென்றது உத்தமர் கோயில் என்னும் பிக்ஷாண்டார் கோயில். இது திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டபோது கரம்பனூர் என்ற புராதனப் பெயர் பெற்ற இந்த ஊர்ப் பெருமாளை அவர் \"கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே,\" என்று பாடியுள்ளார். அன்றிலிருந்து உத்தமர் கோயில் என அழைக்கப் பட்டிருக்கிறது. இங்கே ஆயிஅரம் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் கதம்பவனமாக இருந்ததாய்த் தெரிய வருகிறது. இங்கு ஸ்தல விருக்ஷம் வாழைமரம். தீர்த்தம் கதம்ப தீர்த்தம். பெருமாளே முக்கியமான சந்நிதியில் அருள் பாலித்தாலும் மும்மூர்த்திகளும் சேர்ந்து காட்சி அளிக்கும் ஓர் முக்கியக் கோயில் இது. சிவன், பிரம்மா ஆகியோருக்கும் தனித்தனியாகச் சந்நிதிகள் இருக்கின்றன. பெருமாளுக்கு வைகானச முறையில் வழிபாடுகள் நடைபெறுவதாய்த் தெரிய வருகிறது. சித்திரை மாசத்தில் பெருமாளுக்கும், வைகாசியில் ஈசனுக்கும் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.\nசிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா அகம்பாவத்தில் உமையன்னை தனக்கும் பணிவிடை செய்ய வேண்டும் என நினைக்க, அவர் ஆணவத்தை அடக்க ஈசன் ஒரு தலையைக் கிள்ளி விடுகிறார். பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பீடிக்கிறது. அதோடு பிரம்மாவின் கபாலமும் அவர் கையை விட்டு அகலவில்லை. கையில் ஒட்டிக் கொள்கிறது. அந்த பிரம்ம கபாலம் நிறைந்தால் தான் அவர் கையை விட்டு அது நீங்கும் எனவும் அதுவரையிலும் ஈசன் பிக்ஷை எடுக்க வேண்டும் எனவும் ஏற்பட அவ்வாறே பிட்சாடனராகப் பிச்சை எடுக்கிறார் ஈசன். ஒவ்வொரு ஊராகச் சுற்றியும் அவருக்குப் படைக்கப்பட��ட உணவுகள் அனைத்தையுமே அந்தக் கபாலம் எடுத்துக்கொண்டு வந்தது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் நிறையவில்லை. பல தலங்களுக்கும் சென்ற ஈசன் கடைசியில் இந்தத் தலத்திற்கு வந்து, பிச்சை எடுத்தபோது, அங்கே கோயில் கொண்டிருந்த பெருமாள் மகாலக்ஷ்மியை பிரம்ம கபாலத்தில் பிக்ஷை போடச் சொல்ல அப்படியே அவளும் பிக்ஷை இடுகிறாள். கபாலம் நிறைந்து ஈசனின் பிரச்னை தீர்கிறது. அந்தக் கோலத்தில் ஈசன் இங்கே பிக்ஷாடனராகக் காட்சி அளிக்கிறார். இது ஈசன் இங்கே கோயில் கொண்ட கதை.\nபிரம்மாவுக்குக் கோயில் இல்லை என்பதால் அவருக்கு மனக்குறை இருந்து வர, அதைத் தெரிந்து கொண்ட மஹாவிஷ்ணு பூலோகத்தில் அவரைப் பிறக்கச் செய்து இந்தத் தலத்தில் தன்னை வணங்கித் தவம் செய்யும்படி செய்து வந்தார். அவரது பக்தியைச் சோதிப்பதற்காகக் கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். கதம்ப மரமாய்க் காட்சி அளித்த விஷ்ணுவை அறிந்து கொண்ட பிரம்மா மரத்திற்கு வழிபாடுகள் செய்து வணங்கி வந்தார். அவர் பக்தியில் மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணு அங்கேயே பள்ளி கொண்டார். பிரம்மாவையும் அந்தத் தலத்திலேயே இருக்கச் செய்தார். தனியாக வழிபாடுகள் இருக்கும் எனவும் அருளிச் செய்தார். பிரம்மாவிற்குப் பிற்காலத்தில் தான் சந்நிதிகட்டப்பட்டதாய்த் தெரிய வருகிறது என்றாலும் எப்போது எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. பிரம்மாவிற்கு இடப்புறமாய் ஞான சரஸ்வதி கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, அக்ஷரமாலையுடன் காட்சி தருகிறாள். குருப் பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுவதாய்த் தெரிய வருகிறது.\nமஹாவிஷ்ணு இங்கே கிழக்கே பார்த்தவண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார். உற்சவர் கையிலே சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு, \"யாரங்கே, பிரயோகம் செய்யட்டுமா\" எனக் கேட்டுக் கொண்டு அருள் பாலிக்கிறார். விமானத்தின் பெயர் உத்யோக விமானம் என்பதாம். புதுசாகக் கேள்விப் பட்டேன். தாயார் பெயர் பூர்ணவல்லி என்பதாகும், இவளைத் தவிரவும் மஹாலக்ஷ்மி தனிச் சந்நிதியில் குடி கொண்டிருக்கிறாள். பூர்ணவல்லித் தாயார் எப்போதும், எல்லாவற்றையும் பரிபூரணமாக வைத்திருக்கும் சக்தியைத் தருபவள் என்கிறார்கள். இவள் இருக்குமிடத்தில் உணவுக்குப் பஞ்சம் இருக்காதாம். பெருமாள் சந்நிதியின் நேர் பின்னே மேற்கே பா���்த்தவண்ணம் லிங்க வடிவில் ஈசன். கோஷ்டத்தில் தான் பிக்ஷாடனராகக் காண்கிறாரே எனப் பார்த்தால் உற்சவரும் பிக்ஷாடனர் தான். இவருக்கு அருகேயே சற்றுத் தள்ளி பிரம்மா ஞானசரஸ்வதியுடன் காணப்படுகிறார். சிவகுருவான தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு குருவான வரதராஜர், குருவான குரு பிரம்மா, சக்தி குருவாக, சவுந்தர்ய பார்வதி அம்மன், ஞானகுருவாக சுப்ரமணியர், தேவகுருவான பிரகஸ்பதி, அசுரகுருவான சுக்ராசாரியார் ஆகிய ஏழு குருக்களும் இங்கே குருவிற்கு உரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குரு பெயர்ச்சியில் ஏழு பேருக்கும் தனித்தனியே விசேஷமான அபிஷேஹ ஆராதனைகள் உண்டு எனக் கேள்விப் பட்டோம். அன்னிக்குப் போறது கஷ்டமும் கூட. கூட்டம் நெரியும். :( அங்கே போய் சுவாமி தரிசனம் பண்ணிட்டு வெளியே வந்தப்போ பசி எடுக்க, அன்னபூரணியின் இடத்திலேயே சாப்பிடலாம்னு முடிவு செய்து கொண்டு போயிருந்த காலை ஆகாரத்தை அங்கேயே மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு அடுத்து சமயபுரத்துக்குக் கிளம்பினோம்.\nசமயபுரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். அதோடு அங்குள்ள அம்மனும் சோழனின் தங்கை எனச் சொல்வாரும் உண்டு. எல்லாவற்றையும் மெல்ல, மெல்லப் பார்ப்போம். மாரியம்மன் பிறந்த இடம், உஜ்ஜயினியின் மகாகாளி வந்து சேர்ந்த கதை எல்லாவற்றையும் பார்க்கலாம். ஆனால் இம்முறை அங்கெல்லாம் செல்லவில்லை. சமயபுரம் மட்டுமே.\nசுண்டைக்காய் வற்றல் ஒரு கைப்பிடி, மணத்தக்காளி வற்றல் ஒரு கைப்பிடி, வேப்பம்பூ ஒரு கைப்பிடி, அரை அங்குலம் சுக்குப் பொடி, பெருங்காயப் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டு நல்லெண்ணெயைப் பொங்க வைத்து எல்லாத்தையும் போட்டு நன்றாக வறுத்துக் கொண்டு ஒரு கைப்பிடி சூடான சாதத்தில் போட்டுச் சாப்பிட்டிருக்கேன். வயிறு சொன்னபடி கேட்கணும். :(((( கொஞ்சம் பரவாயில்லை. பார்க்கலாம். கன்னாபின்னாவென அலைச்சல், வேலை, நேரங்கெட்ட நேரச் சாப்பாடு எல்லாவற்றின் விளைவு. :((((( இன்னும் இரண்டு நாளாவது ஆகும். அது வரைக்கும் லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்\nஇன்னைக்கு சுதந்திர தினமாமே, அப்படியா சுதந்திரத்தின் பொருள் உணர்ந்திருக்கோமானு சந்தேகமா இருக்கு சுதந்திரத்தின் பொருள் உணர்ந்திரு���்கோமானு சந்தேகமா இருக்கு ஒரு அடிமைத் தனத்திலிருந்து வேறொரு விதமான அடிமைத் தனத்திற்கு ஆட்பட்டிருப்பது நம்மையும் அறியாமலேயே நிகழ்ந்து வருகிறது. இதற்கான விழிப்புணர்ச்சியை இந்த சுதந்திரதினத்திற்குப் பின்பாவது பெற வேண்டும் என பாரத மாதாவைப் பிரார்த்திக்கிறேன்.\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 3\nஈசன் இங்கே அம்பாளுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்திருக்கிறார். ஆகவே இங்கே மாணவர்கள் அதிக அளவில் தங்கள் கல்விக்காக வேண்டுதல் செய்கின்றனர். ஜம்புகேஸ்வரரைத் தரிசிக்க நவதுளைகள் உள்ள ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் வழியாகவே தரிசிக்க வேண்டும். கல்லால் ஆன இந்த ஜன்னல் வழியாகப் பார்க்கலாம். உள்ளே தற்சமயம் அனுமதிக்கின்றனர். இந்தத் துளை வழியே தரிசிப்பதன் தாத்பரியம் நம் உடலின் ஒன்பது வாசல்களையும் இது குறிப்பதாகவும் இவற்றை அடக்கினாலே நம்மால் நம்முள்ளே இருக்கும் சச்சிதானந்த ஸ்வரூபத்தைத் தரிசிக்க இயலும் என்பதே ஆகும். இந்தச் சந்நிதியில் வருடத்தில் எல்லா நாட்களும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். கடுங்கோடையான வைகாசி மாதத்திலும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். ஐப்பசிப் பெளர்ணமியில் எல்லாச் சிவன் கோயில்களிலும் நடைபெறும் அன்னாபிஷேஹம் இங்கே மட்டும் வைகாசிப் பெளர்ணமியில் நடைபெறுகிறது. ஏனெனில் ஐப்பசி மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாகக் கருவறையில் இருக்கும்.\nஇங்கே உள்ள ஒரு மதில் சுவற்றை ஈசனே சித்தராக வந்து கட்டியதாக ஐதீகம். இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் இம்மதிலை (ஐந்தாம் பிராகாரம்) கட்டிக்கொண்டிருக்கையில் நாட்டில் திடீரெனப் போர் ஏற்படப் போரை விட முடியாத நிர்ப்பந்தம் மன்னனுக்கு ஏற்பட்டது. மன்னனுக்கோப் போரை விடவும் ஈசன் திருமதிலைக் கட்டுவதிலேயே மனம் லயித்து இருந்தது. ஈசனை நாடினான் மன்னன். ஈசன் விபூதிச் சித்தராக வந்து பிராகாரம் கட்டும் வேலையை முடித்தார். சிவன் கட்டிய இந்த மதில் திருநீற்றான் திருமதில் எனவும் விபூதிப் பிராகாரம் எனவும் அழைக்கப் படுகிறது. விபூதிச்சித்தராக வந்த ஈசனுக்கு பிரம்மதீர்த்தக்கரையில் சந்நிதியும் உள்ளது.\nஇங்கே அன்னை முதலில் மிகவும் உக்கிரத்தோடு இருந்து வந்தாளாம். இங்கு வந்த ஆதிசங்கரர் அம்பாளைச் சாந்தப் படுத்த இரு தாடங்கங்களை (காதணி) உருவாக்கி அவற்றை ஸ்ரீசக்ரம் போல் செய்யச் சொல்லி அம்பாளுக்குக் காதுகளில் பூட்டிச் சாந்தப் படுத்தினார். மேலும் அம்பாள் சந்நிதிக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டையும் செய்தார். இதற்குப் பின்னர் அம்பாள் சாந்தமடைந்தாள் எனக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தில் திருக்கலியாணம் நடைபெறுவதில்லை. ஏனெனில் அம்பாள் தவம் மட்டும் இருந்து வந்ததோடு அல்லாமல் திருமணம் செய்து கொள்ளாததால் இங்கு திருக்கல்யாணம், பள்ளியறை வழிபாடு போன்றவை இல்லை. எனினும் பள்ளியறை உண்டு. இந்தப் பள்ளியறைக்கு மீனாக்ஷிதான் தன் கணவரான சொக்கநாதருடன் செல்கிறாள். இந்தக் கோயிலின் மற்ற எந்தச் சந்நிதியில் உள்ள மூர்த்திகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை.\nஇந்தக் கோயிலில் தான் வைணவரான கவி காளமேகத்துக்கு அம்பாள் கருணையால் கவி பாடும் வல்லமை கிட்டியது. வைணவர் கோயிலின் மடைப்பள்ளியில் வேலை செய்து வந்த வரதனுக்கு சிவன் கோயிலில் நாட்டியமாடிய தேவதாசியின் மேல் காதல். அவளுக்காகத் தன் வேலையை எல்லாம் விட்டு விட்டு அவளைக் காண தினம் தினம் திருவானைக்கா கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார் வரதன். ஓர் நாள் தன் வேலையை முடித்துக்கொண்டு மோகானாங்கி என்னும் அந்த நாட்டியக்காரி வரத் தாமதம் ஆகிவிட்டது. வரதர் அங்கேயே ஓர் மண்டபத்தில் படுத்துத் தூங்கிப் போனார். அதே மண்டபத்தின் இன்னொரு கோடியில் ஓர் அந்தணன் சரஸ்வதியை நோக்கித் தவம் இருந்து வந்தான். அன்றிரவு சரஸ்வதி அவன் தவத்துக்கு மனம் இரங்கி அவனைக் கண்டு அவன் முன் தோன்றி தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவன் வாயில் உமிழப் போனாள். சினம் கொண்ட அந்த அந்தணன் அதை வாங்க மறுக்க அந்தத் தாம்பூலத்தை வரதன் வாய் திறந்த வண்ணம் தூங்கிக் கொண்டிருக்கையில் அவன் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றுவிட்டாள். ஒரு சிலர் வரதன் முன் தோன்றி தேவி கேட்டதாகவும் வரதம் சம்மதத்தின் பேரிலே உமிழ்ந்ததாகவும் கூறுவர். எப்படி இருந்தாலும் தேவியின் அனுகிரஹத்தால் அன்றிலிருந்து கவி மழைபொழியத் தொடங்கிய வரதன் தான் பின்னால் கவி காளமேகம் என அழைக்கப் பட்டான்.\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்\nவெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்\nதேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்\nசிலேடைப் பாடல்���ளில் புகழ் பெற்ற காளமேகத்தின் திறமைக்கு ஒரு சான்று. இந்தக் கோயிலின் சரஸ்வதியின் கைகளில் வீணை இல்லை. காரணம் தெரியவில்லை. சனீஸ்வரர் தன் மனைவியான ஜேஷ்டா தேவியுடன் காட்சி அளிக்கிறார். ஜம்புதீர்த்தம் விசேஷமானது. கணவன், மனைவி ஒற்றுமைக்கும், மாணாக்கர்கள் படிப்புக்கும், தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் விவசாயம் நடக்கவும் இவரைப் பிரார்த்திக்கின்றனர். அம்பாளின் சக்தி அளவிட முடியாதது என்கின்றனர். பஞ்ச பூதத்தலங்களில் நீருக்குரிய இந்தத் தலத்தின் ஈசன் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார். ஜம்பு என்னும் முனிவர் இங்கே தவம் இருக்கையில் ஈசன் கொடுத்த நாவல் பழத்தைக் கொட்டையோடு விழுங்க, நிஜம்மாவே அவர் வயிற்றில் மரம் முளைத்துத் தலை வழியாக வெளிவர, அவருக்கு அதன் மூலம் முக்தி கிடைத்ததாக வரலாறு சொல்கிறது. அம்பிகை அமைத்த நீராலான லிங்கம் ஜம்பு எனப்படும் நாவல் மரத்தின் கீழ் அமைந்தது என்பதாலும், ஜம்பு முனிவர் வழிபட்டதாலும், ஈசனுக்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயில் காலை 5-30 மணியிலிருந்து பகல் ஒரு மணி வரையிலும், பின்னர் மதியம் 3-00 மணியிலிருந்து இரவு 8-30 மணி வரையிலும் தொடர்ச்சியாகத் திறந்திருக்கும்.\n கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்\nராமர் புது வீட்டில். விளக்கு வெளிச்சம் அதிகம் என்பதால் பிரதிபலிப்பு அதிகமா இருக்கு. விளக்கை அணைச்சுட்டும் எடுக்க முடியாது. அப்படி ஒரு இடம்.\nபரம்பரை பரம்பரையா வர கிருஷ்ணர். கையிலே வெண்ணெயோடு இருப்பார். தவழ்ந்த கிருஷ்ணர். இவர் எங்களிடம் 2010- ஆம் ஆண்டு தான் வந்து சேர்ந்தார். போன வருஷம் மழையிலே வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்து அதை எல்லாம் வாரிக் கொட்டிட்டு கோகுலாஷ்டமி கொண்டாடினோம். இந்த வருஷம் இங்கே வந்தாச்சு. அரங்கன் இருக்குமிடம் தேடி வந்திருக்கார் இந்தக் கிருஷ்ணர். இங்கே மழையே இல்லை.\nஅவரே தான் கொஞ்சம் முகம் கிட்டக்க இருக்கும்படி எடுத்தது. இந்த இரண்டு படங்களும் ரங்க்ஸ் கை வண்ணம். நான் தீபாராதனை காட்டிட்டு இருந்ததால் அவர் எடுத்தார்.\nபோன வருஷம் சொந்த வீட்டிலே கீழே உட்கார்ந்து எடுத்தேன். இந்த வருஷம் இங்கே உட்கார முடியாது. இடம் இல்லை. நின்ற வண்ணமே எடுத்தது. முறுக்கு, உப்புச் சீடை, பாயசம், தட்டை, வெல்லச் சீடை, வெண்ணைச் சீடை, கோளோடை, சீப்பி, வடை, பால், தயிர், வெண்ணெய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், அவல், வெல்லம் போன்றவை.\nஅதேதான், எல்லாமும் சேர்ந்து வராப்போல் எடுக்கப் பார்த்தேன். அப்படியும் தயிர்ப் பாத்திரம் வலது ஓரத்தில் மறைந்துள்ளது. யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்குங்க. இந்த வருஷம் கொஞ்சம் சீக்கிரமாவே வந்துட்டார். நாளைக்கு நிறைய வேலை இருக்கு. அதனால் இந்த வருஷம் கிருஷ்ணரைச் சீக்கிரமா வரச் சொல்லியாச்சு\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 2\nதிருக்கைலையின் இரு சிவகணங்களான புஷ்பதந்தனுக்கும் மாலியவானுக்கும் தாங்களே அதிகமான சிவபக்தியில் இருப்பதாக எண்ணம். ஒருவர் மற்றவரின் பக்தியை மறுத்தார். இருவருக்கும் இதுவே பிரச்னையானது. தினம் தினம் சண்டை. ஒருநாள் சண்டை முற்றிப் போய் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். இந்த சாபத்தின் விளைவாக மால்யவான் சிலந்தியாகவும், புஷ்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இருவருக்கும் தங்கள் சாபமும், அதன் காரணமான இப்பிறப்பிலும் அவர்கள் சிவகணங்கள் என்பது நினைவில் இருந்தது. ஆகவே பூமியிலும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது. சிவ வழிபாட்டுக்குத் திருவானைக்கா வந்த இருவரும் இங்கேயும் சண்டை போட்டுக்கொண்டனர். இங்கேயும் சிவனை வழிபடுகையில் போட்டி ஏற்பட சிலந்தியான மால்யவான் புஷ்பதந்தனாகிய யானையின் துதிக்கையில் புகுந்து தொந்திரவு கொடுத்தது. யானையாகிய புஷ்பதந்தன் முக்தியை அடையவே சிலந்தியான மால்யவான் தன் உடனிருக்கும் சிவனடியாரைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறப்பெடுத்துப் பின்னரே கைலை வந்தடையும்படி ஈசன் ஆணையிட்டார். சிலந்தியாகிய மால்யவான் தான் தன் பிறப்பை ஒரு நல்ல குடும்பத்தில் ஏற்கும்படியாகவும், இதிலேயும் தன் முற்பிறப்பு நினைவில் இருக்குமாறும் அருளும்படி ஈசனை வேண்ட அவ்விதமே ஈசன் அருளிச் செய்தார்.\nமால்யவான் சோழ நாட்டின் அரசனான சுபவேதனுக்கும், கமலாவதி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தான். இவன் பிறக்கையில் கமலாவதிக்கு வலி எடுத்துப் பிரசவத்தை எதிர்நோக்கி இருந்தாள். அந்தச் சமயம் அரண்மனை ஜோதிடர் இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் இந்தக் குழந்தை சக்கரவர்த்தியாக இருப்பதோடு சிறந்த சிவனடியாராகவும் இருப்பான் என்று சொல்ல, அது ராணியின் காதை எட்டியது. உடனே அவள் தன்னைத் தலைகீழாகக் கட்டச் சொன்னாள். வலியைப் பொறுத்துக்கொண்டு ஒரு நாழிகை நேரத்தையும் எப்படியோ கடத்தினாள். அதன் பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்தாள். வெகு நேரம் வயிற்றில் தங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் இரண்டும் செக்கச் செவேர் எனச் சிவந்து இருக்கவே, ராணி, குழந்தையைப் பார்த்து, \"என் செங்கணா\" என அழைத்து விட்டு உடனே இறந்தாள். ராணி அழைத்தபடியே குழந்தை கோச்செங்கணான் என அழைக்கப் பட்டது. இந்தக் கோசெங்கணான் தான் தான் ஏற்கெனவே வழிபட்டு வந்த ஆனைக்கா ஈசனுக்குக் கோயில் எழுப்பினான். கோயில் எழுப்புகையில் தன் முற்பிறவி நினைவில் இருந்தமையால் யானைகள் செல்ல முடியாதபடிக்கு மாடக் கோயில்களாக அமைத்தான். மாடக் கோயில்கள் என்பது யானைகள் ஏறமுடியாவண்ணம் பூமி மட்டத்துக்கும் மேல் உயரமாகப் படிக்கட்டுகள் அமைத்துக் கட்டப் பெற்றவை ஆகும். இவ்வாறு கிட்டத்தட்ட காவிரிக்கரையோரம் 78 மாடக் கோயில்களைச் செங்கணான் கட்டியதாகத் தெரிய வருகிறது. இவற்றில் பெரும்பாலான கோயில்களின் விமானம் யானை படுத்துத் தூங்குவது போலக் காணப்படும். அதற்கு கஜப்ருஷ்ட விமானம் அல்லது தூங்கானை மாடக் கோயில் என்று பெயர்.\nஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே\nகாதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்\nபோதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை\n-திருவானைக்காப் புராணம் - தலவிசேடப் படலம்.\nஇந்தக் கோயிலின் தலவரலாறு கீழ்க்கண்டபடி சொல்லப் படுகிறது. பிரம்மாவுக்கு ஒரு சமயம் தான் படைத்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் ஆசை உண்டாக அவருக்கு ஸ்த்ரீ தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்தி பெற ஈசனை நாட ஈசனும் அவருக்கு அருள வேண்டிக் கைலையிலிருந்து கிளம்புகிறார். அப்போது அம்பிகையும் உடன் செல்ல வேண்டும் என விரும்ப, பிரம்மாவிடமிருந்து அவளைக் காக்க வேண்டி ஈசன் மறுத்தார். அம்பிகையோ தான் ஈசனாகவும், ஈசன் அம்பிகையாகவும் செல்லலாம் எனக் கூறி அவ்விதமே இருவரும் செல்கின்றனர். இங்கே இதைப் படித்துவிட்டு என்னடானு யோசிக்க வேண்டாம். கணவன், மனைவி இருவரின் மன ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குறிக்கும் வண்ணமே சிவனும், சக்தியும் வெவ்வேறு அல்ல என்பதை எடுத்துச் சொல்லும் வண்ணமே இவ்வாறு குறிக்கப் படுகிறது. பின்னர் பிரம்மாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது. அம்பிகையும் ஈசனைப் போற்றி வணங்க, அது முதல் தினம் உச்சிக் காலத்தில் அம்பாளுக்கு வழிபாட��கள் நடத்தும் அர்ச்சகர், அம்பாளின் புடவையையும், கிரீடத்தையும், மாலையையும் அணிந்து கொண்டு கையில் தீர்த்தப் பாத்திரத்துடன் மேளதாளத்தோடு ஈசன் சந்நிதி சென்று வழிபாடுகள் நடத்துவார். சுவாமிக்கு அங்கே அபிஷேஹம் செய்வார். கோபூஜையும் நடத்துவார். பின்னர் அம்பாள் சந்நிதி செல்வார். இந்த வழிபாட்டை அம்பாளே நடத்துவதாக ஐதீகம். அவரையே அம்பாளாக நினைத்துக் கொண்டு அனைவரும் கால்களில் விழுந்து வணங்குவார்கள்.\nஆடி மாதம் அம்பாள் தவம் இருந்த மாதம் என்பதால் ஒவ்வொரு ஆடி வெள்ளியும் இங்கு கோலாகலமாக இருக்கும். காலை இரண்டு மணியிலிருந்து இரவு பனிரண்டு வரையிலும் கோயில் திறந்திருக்கும். அம்பாள் காலை லக்ஷ்மியாகவும், மதியம் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி கொடுப்பாள். நம் நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அகிலத்தைக் காக்கும் அகிலாண்டேஸ்வரியாக அம்பாள் விளங்குவதால் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். ஜம்புகேஸ்வரர் குறித்து நாளை பார்ப்போம்.\nசிப்பு சிப்பா வருது; நேத்திக்கு தசாவதாரம் படம் ஹிந்தி டப்பிங் பார்த்தேன். வழக்கம் போலத் தான்; பாதிப் படத்திலிருந்து. தலை, வால் எதுனு புரியலை; படம் எடுத்தவங்களுக்கே தெரியுமோனு சந்தேகம் வேறே. நல்ல தமாஷாக இருந்தது படம். ஒரு ஐம்பொன் சிலையை என்னமோ ரப்பர் பந்து மாதிரி நினைச்சு அசினும், நம்ம உலக நாயகரும் தூக்கிப் போட்டு அநாயாசமா விளையாடறாங்களே எங்க வீட்டு உருளியையோ, வெண்கலப் பானையையோ என்னாலே தூக்க முடியறதில்லை. அவங்களை விட்டுத் தூக்கி வைக்கச் சொல்லி இருக்கலாம் போல எங்க வீட்டு உருளியையோ, வெண்கலப் பானையையோ என்னாலே தூக்க முடியறதில்லை. அவங்களை விட்டுத் தூக்கி வைக்கச் சொல்லி இருக்கலாம் போல\nஅந்தச் சிலையைத் தூக்கிண்டு அசின் என்ன வேகமா ஓடறாங்க. மேலே இருந்து கீழே, கீழே இருந்து மேலே னு ஏறிக் குதிச்சு யம்ம்ம்ம்ம்மா நம்ம தமிழ்ப் படத்திலே தான் இப்படியெல்லாம் ஒரிஜினல் காட்சிகள் காணக் கிடைக்கும். லாஜிக்காவது ஒண்ணாவது\nஊரைச் சுற்றிய ஒரு நாளில்\nபோன வாரம் சனிக்கிழமையன்னிக்கு உறவினர்கள் சென்னையிலிருந்து வந்தாங்க. அதுக்கு முன்னாலே இருந்தே வீட்டில் கொஞ்சம் வேலை அதிகமாய் இருந்தது. இணையம் பக்கம் அதிகமா வர முடியலை. எழுதறதுக்கு என்னமோ நிறைய இருக்க��. சென்னையிலிருந்து வந்தவங்களை வரவேற்று அன்று ஓய்வு எடுத்துக்கொள்ள வைத்து மறுநாள் ரங்கநாதரைப் போய்ப் பார்த்துக் குசலம் விசாரித்து வரச் சொன்னோம். எங்களுக்கு வீட்டில் வேலை இருந்ததால் நாங்க போகலை. மறுநாள் எல்லாருமாய்ச் சேர்ந்து கோயில்கள் செல்லத் திட்டம் போட்டோம். உ.பி.கோயில் போகலைனு சொல்லிட்டாங்க. அதனால் சிங்கனாரைப் பார்த்துவிட்டு, நலம் விசாரித்துக் கொண்டு நேரே அகிலாண்டத்தைப் பார்க்க முடிவு செய்தோம். அதன் பின்னர் உத்தமனையும், பிக்ஷாடனரையும் பார்த்து, பிரம்மாவை என்னனு கேட்டுட்டுப் பின்னர் சமயபுரம் போகத் திட்டம். அங்கே எனக்கு ஆதி கண்ணனூர் ஆதி மாரியம்மனையும், விக்ரமாதித்தனும், பட்டியும் வேதாளத்தோடு விளையாடிய இடத்தையும், விக்கிரமாதித்தனோட உஜ்ஜையின் மகாகாளியையும் சேர்த்துப் பார்க்க ஆவல். ஆனால் நம்ம ரங்க்ஸ் அதற்குத் தடா போட்டுவிட்டார்.\nவீட்டின் சர்வாதிகாரி சொன்னப்புறம் நாம் ஒரு அப்பாவி என்ன சொல்ல முடியும் பேசாமல் கேட்டுக்கொண்டேன். வந்தவங்க கிட்டே நீ பாட்டுக்கு ஆதி மாரியம்மன், உச்சினிமாகாளினு எல்லாம் கதை விடாதேனு மிரட்டல் வேறே. வேறே வழியில்லாமல் வந்தவங்க போற வரைக்கும் வாயைத் தைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறமா எங்கே போறதுனு யோசிச்சப்போத் தான் உத்தமர் கோயில் பிரம்மா இன்னொரு இடத்திலேயும் வந்து பாருனு சொல்லுவாரேனு நினைப்பு வந்தது. ஆஹா, இப்போ மொத்தத் தமிழ்நாட்டு மகாஜனங்களும் தங்கள் தங்கள் தலைவிதியை மாத்திக்கணும்னு திருப்பிடவூர் போறாங்களேனு நினைப்பு வந்தது. சரி அங்கேயும் போய்ட்டு, பிரம்மபுரீஸ்வரரையும் பதஞ்சலியையும், வியாக்ரபாதரையும் பார்த்துட்டு அப்படியே ஐயனாரையும் அரங்கேற்றம் பண்ணின கதை என்னனு விசாரிக்கணும். ப்ளான் தயாராச்சு. மறுநாள் காலம்பர எழுந்து கிளம்பத் தயார் செய்து வண்டி வந்ததும் டிரைவரோட சின்ன மீட்டிங் போட்டதிலே அவர் திருவெள்ளறையும் சேர்த்துக்குங்கனு ஆலோசனை சொல்ல திட்டத்தில் அதுவும் அவசரம் அவசரமாய்ச் சேர்க்கப் பட்டது.\nபுதிர் ஒண்ணுக்கு விடை: சிங்கம் திரும்ப அழைத்தது ஏன்\nஎல்லாரும் கிளம்பினோம். ரம்மியமான சூழ்நிலையில் குடியிருந்த சிங்கத்தைக் கண்டு பேசிவிட்டுக் கிளம்ப மனசில்லாமல் அங்கிருந்து அகிலாண்டத்தைப் பார்க்கப் போனோம்.\nஅகிலாண்டம் (ஹிஹிஹி) சொன்னது என்ன அங்கே ஏன் படம் எடுக்கலை\nஉள்ளே நுழைகையிலேயே அலுவலக அறையில் காமிராவுக்கு 30 ரூனு போட்டிருக்க அங்கே போய் டிக்கெட் கேட்டால் உள்ளே தான் வாங்கிக்கணும்னு சொல்லிட்டார். சரினு உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போனோம். கிட்டத்தட்ட கர்பகிரஹம் வந்தாச்சு. உள்ளே நுழைய டிக்கெட் வாங்கறச்சே காமிரா டிக்கெட்டும் வாங்க நினைச்சா, அங்கே படம் எடுக்கக் கூடாதாம். வெளிப் பிரகாரத்தில் மட்டும் எடுக்கலாமாம். இதுக்கு எதுக்கு எனக்குக் காமிரானு நினைச்சுட்டு, \"வேண்டாம் போங்க\" னு நான் கோவிக்க, காமிராவையும், பணத்தையும் வாங்கி சந்தோஷமாய் உள்ளே போட்டார் ரங்க்ஸ். திரும்பிப் போறச்சேயாவது எடுக்கலாம்னா, நீ மட்டும் இங்கேயே தங்கி எடுத்துட்டு அங்கே இருக்கணும்; நாங்க எல்லாம் போறோம், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே எல்லாக் கோயிலுக்கும் போகலைனா அப்புறமா மூடிடுவாங்க; பார்க்க முடியாது.\" னு மிரட்டல் வர, ஒண்ணும் பேச முடியலை.\nகையது கொண்டு மெய்யது பொத்திக் கொண்டு பேசாமல் கிளம்பினேன். அடுத்தது உத்தமர் கோயில் என்னும் பிக்ஷாண்டவர் கோயில். அதுக்கு முன்னாடி திருவானைக்கா கதையை என்னனு பார்ப்போம். என்ன படமா இன்னொரு தரம் திருவானைக்கா போறச்சே கட்டாயமா எடுத்துட மாட்டோமா இன்னொரு தரம் திருவானைக்கா போறச்சே கட்டாயமா எடுத்துட மாட்டோமா திருவானைக்கா பத்தின செய்திகள் தொடரும்.\nஉபநயனம் என்றால் என்ன 6\nவாமன அவதாரத்தில் வாமனனாக வந்த மஹா விஷ்ணுவுக்கு உபநயனம் நடந்தபோது சூரியன் காயத்திரியை உபதேசம் செய்ததாகவும், உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமிதேவியும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இதன் பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தைத் தர கௌபீனத்தை அதிதியும்; குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையையும் அளித்ததாகச் சொல்லி இருக்கிறது. இவ்வளவு சக்தி வாய்ந்த உபநயனம் என்பது வெறும் பூணூலைப் போடும் ஒரு நிகழ்ச்சி மட்டுமில்லை என்பதைப் புரிந்து கொள்வோம். தற்காலங்களில் கெள��ீனத்துக்குப் பதிலாக வெண்பட்டு வந்துவிட்டது; அதே போல் பெற்றோரும் ஆடம்பரமாகவே ஒரு திருவிழாவைப்போலவே உபநயன சமஸ்காரத்தை நடத்துகின்றனர். யாருக்கும் இதன் அருமை தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.\nஇந்த ப்ரஹ்மோபதேசம் தான் உபநயனத்தில் மிக முக்கியமான சடங்கு ஆகும். கூடி இருக்கும் பெரியோர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டு, நவக்ரஹங்களுக்கு வழிபாடுகள் செய்து அவற்றைத் திருப்தி செய்து, ஆசாரியருக்குப் பாத பூஜை செய்து, அவரிடம், “ஸாவித்ரியை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.” என விண்ணப்பிக்க வேண்டும். வெண்பட்டால் தந்தை, குரு, மாணவன் மூவரையும் மூடிக் கொண்டு உபதேசம் நடக்கும். குரு உபதேசம் செய்ததும், பலாச தண்டம் எடுத்துக் கொண்டு மாணவனே ஆசாரியருக்கு தக்ஷிணை கொடுப்பான். பின்னர் குருவானவர் சூரிய வழிபாட்டைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார். மந்திரங்கள் மூலம் பல்வேறு விதமான உபதேசங்கள் செய்வார். பிரமசரியத்தை அநுஷ்டிக்கும் விதம் குறித்தும் சொல்லிக் கொடுப்பார். பிரமசரியம் அநுஷ்டிக்கும் மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும்; பிக்ஷை எடுத்தே உணவு உண்ண வேண்டும் என்று சொல்வார். மாணவன் “அப்படியே செய்வதாக” வாக்குக் கொடுப்பான். இதன் பின்னரே மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும். முதல் பிக்ஷை தாயார் இருந்தால் தாயாரும், பின்னர் பிக்ஷையை மறுக்காத எந்தப் பெண்மணியானாலும் பிக்ஷை இடலாம். அதன் பின்னர் தந்தை இன்னும் வேறு யாரேனும் பிக்ஷை இட்டால் வாங்கிக் கொண்டு ஆசாரியரிடம் அதைக் காட்டி அவர் அநுமதி கொடுத்த பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். இதுதான் நடைமுறை.\nஇப்போதெல்லாம் இப்படி நடைபெறுவதில்லை. பிக்ஷை என்னமோ எடுக்கிறாங்க தான். அரிசியும் போடுவார்கள் தான். ஒவ்வொரு கிண்ணம் அரிசியும் தனியாக அவரவர் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தது போய்விட்டது இப்போதெல்லாம். அதற்குப் பதிலாக உபநயனம் நடக்கும் வீட்டுக்காரர்களே குறிப்பிட்ட அளவு அரிசியை ஒரு பெரிய அடுக்கில் அல்லது அண்டாவில் வைத்துவிடுகிறார்கள். யாருக்கெல்லாம் பிக்ஷை போட ஆசையோ அவர்கள் எல்லாம் அந்த அண்டாவில் இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான். திரும்ப அதே அண்டாவில் கொட்டப்பட்டு மீண்டும் வேறு யாரானும் அதே அரிசியை பிக்ஷை போடுவார்கள். இவை சமீப காலங்களில் நடைபெறுகிற���ு. எங்கள் பக்கம் பிக்ஷை இடுகையில் கையில் மட்டைத்தேங்காயோடு வெள்ளிக்காசு ஒன்றும் வைத்துக்கொண்டு பிக்ஷை இடுவார்கள். இப்போதெல்லாம் மட்டைத்தேங்காய் வைத்துக்கொள்வது குறித்து யாருக்கும் தெரியவில்லை. காசு வைத்துக்கொள்வது என்பது ஒரே காசைத் திரும்பத் திரும்ப பிக்ஷை இடும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். :((\nஉபநயனம் முடிந்ததும் அந்த பிரமசாரி உப்பு, காரம் மிதமான அளவில் உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும் . மிகவும் ஆசாரமாக இருப்பவர்கள் உப்பு, காரத்தையே விலக்குவார்கள். குறைந்தது மூன்று நாட்களாவது பிக்ஷை எடுக்க வேண்டும். அரிசியாகவோ, அன்னமாகவோ பிக்ஷை எடுக்கலாம். சந்தியா உபாசனையை விடாமல் செய்ய வேண்டும். காலையில் தினம் சமிதா தானம் செய்ய வேண்டும். பகலில் உறங்கக் கூடாது. நான்கு நாட்கள் உபநயனத்தன்று அணிந்த அதே துணியை அணிய வேண்டும். நான்காம் நாள் ஆசாரியர் வேறு துணியை உடுத்தக் கொடுத்ததும் துணியை மாற்றலாம். நான்காம் நாள் பலாச கர்மா என்பது நடக்கும். இப்போதெல்லாம் அது யாருக்கும் தெரியாது. ஆசாரியரோடு சென்று தேவதைகளை ஆவாஹனம் செய்து பழைய பலாச தண்டத்தை விட்டு விட்டு, புதியதாக ஒன்று எடுத்துக்கொள்வார்கள். இது தான் பலாச கர்மா. இதற்கு கிழக்கு அல்லது வடக்குத் திசையில் செல்லவேண்டும் என்றும் புரச மரத்தடியில் மண்ணால் பிரணவ தேவி, ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகியோருக்குத் திட்டுகள் அமைத்து மந்திரங்களால் போற்றி ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள் என தி.வா. சொல்கிறார்.\nஇந்த உபநயனம் நடைபெறும் முன்னரே வீட்டில் இருந்த பெரியோர்களில் சுமங்கலிகளாக இறந்த பெண்மணிகளை நினைத்து சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்வதுண்டு. இதற்கு நாள் பார்க்க வேண்டும். சாதாரணமாக புதன், வெள்ளி, திங்கள் கிழமைகளில் தான் செய்வார்கள். இதை உபநயனத்துக்குக் குறிப்பிட்டிருக்கும் நாளுக்கு முன்னாலேயே செய்து விட வேண்டும். இதை அடுத்து வெங்கடாசலபதி சமாராதனையும் பல வீடுகளில் வழக்கம் உண்டு. அநேகமாய் வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பிரார்த்தனையும், சனிக்கிழமை சமாராதனையும் செய்வார்கள். இதை எல்லாம் செய்து முன்னோர்களிடமும், கடவுளிடமும் உபநயனம் நல்லபடியாக முடியப் பிரார்த்திப்பார்கள். பூணூல் இல்லாமல் செய்யும் எந்தக் கர்மாவும் பலனைத் தராது என்பதாலேயே பூணூலே போடா�� ஆண்களுக்கும் தேவைப்பட்ட நேரத்தில் சட்டைக்கு மேலேயாவது பூணூலை மாட்டிச் செய்ய வைக்கிறார்கள். இதை பிரம்ம சூத்திரம் என்றும் சொல்வதுண்டு. இதுவே மனிதனின் மனதை ஒருமைப் படுத்தி அவன் தவத்தைக் காக்கும் கவசமாகச் செயல்படுகிறது என்பது ஆன்றோர் வாக்கு.\nசரி, இப்போ காயத்ரி அல்லது சரஸ்வதி என்றால் என்னனு பார்ப்போமா\nஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம்\nபர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்\nஇதுதான் மந்திரம். எல்லா பூஜைகளிலும் முதன் முதல் சொல்லப்படுவதும் இதுவே. இதைச் சொல்லாமல் எந்த வழிபாடும் ஆரம்பிக்காது. இதில் இருந்தே இதன் முக்கியத்துவம் தெரிகிறது அல்லவா இதைக் கண்டறிந்தவர் விஸ்வாமித்திரர். இந்த காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் சொல்லி எந்த வழிபாடும் ஆரம்பிக்கும். பெண்களால் செய்யப்படும் வழிபாடுகள் உள்பட. பெண்களும் அவர்கள் செய்யும் எந்த வழிபாட்டிலும் இந்த மந்திரத்தை முதலில் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்திற்கு காயத்ரி என்ற பெயரைத் தவிர சாவித்ரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. ஏனெனில் இந்த மந்திரத்தைக் காலையில் காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்க வேண்டும் என்பார்கள். அதே போல ஜபிக்கும் முறையும் காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்துக் கொண்டு கைகளை முகத்துக்கு நேரே கூப்பியும், நண்பகலில் கிழக்குப் பார்த்து அமர்ந்து கைகளை மார்புக்கு நேரே கூப்பியும், சூரிய அஸ்தமனம் ஆகும் மாலை நேரத்தில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு நேரே கூப்பியும் இருந்த வண்ணம் ஜபிப்பார்கள்.\n24 அக்ஷரங்கள் கொண்ட இதில் \"ௐ\" என்ற பிரணவம் தவிர 3 வ்யாஹ்ருதிகள், 3 பாதங்கள் இருப்பதாய்ச் சொல்வார்கள். இதைச் சொல்லும் முறையும் இருக்கிறது. எனக்கு அவ்வளவெல்லாம் தெரியாது. ஆனால் அவசரம் அவசரமாக ஜபிக்கக் கூடாது. மனம் ஏதோ ஒன்றை நினைத்திருக்க கடனுக்கு காயத்ரியை ஜபிக்கலாகாது.\nஇதன் பொருளானது பூ உலகம், மத்ய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி ஸ்வரூபத்தைத் தியானிப்போம். அந்த சக்தியை தியானிப்பதால் நமக்கு ஞானமாகிய வெளிச்சம் கிட்டட்டும். என்பதுவே.\nஇந்த வருட காயத்ரி ஜபம் அன்று இதை வெளியிட நினைத்தேன். முடியவ��ல்லை. :( ஆனாலும் இதன் பிறகாவது அனைவரும் சொல்லும் காயத்ரி மந்திரத்தைப்பொருளுணர்ந்து அனைவரும் சொல்லி லோக க்ஷேமத்துக்குப் பிரார்த்திப்போம்.\nஅனைவரும் நலமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகளுடன் உபநயன சம்ஸ்காரம் பற்றிய பதிவு முடிவடைந்தது.\nதகவல்கள் உதவி: தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.\nகண்ணால் கண்டதும், கருத்தில் நின்றதும் காவிரி\nநம்பெருமாள் வீதி உலா வந்த தங்கப் பல்லக்கு\n பட்டாசாரியார்கள் இல்லாமல் நம்பெருமாளைப் பார்ப்பது கஷ்டம். :)))))))\nஆண்டாளம்மா தலைமேலே தான் சீர் வைச்சு எடுத்துட்டுப் போவாங்க. நேத்திக்கு ரொம்ப நேரம் ஆனதோடு நல்ல கூட்டம். உள்ளே போக முடியலை இதெல்லாம் மத்தியானம் மூணு மணிக்கு எடுத்தது.\nஅம்மா மண்டபத்தூணில் உள்ள பிள்ளையார்\nபிள்ளையார் தூணுக்கு நேரே மறுபக்கம் வாயு குமாரன், வாநர வீரன், அநுமந்தன்.\nஅண்ணன் சீர் கொண்டு வந்த மகிழ்ச்சியில் காவிரித் தாய்.\nகாவிரித்தாயே, காவிரித்தாயே, நாங்கள் விளையாட நீர் விட மறந்தாயே\nவறண்ட காவிரியில் செல்லும் மக்கள்\nபொன்ஸ் அக்கா சீப்பியின் செய்முறை கேட்டிருக்காங்க. அவங்க குட்டிப் பாப்பாவுக்குச் செய்து கொடுக்கணுமாம். சீப்பியை உப்புப்போட்டு ஒரு முறையிலும், இனிப்புச் சேர்த்து ஒரு முறையிலும் செய்யலாம். இரண்டையும் இங்கே எழுதுகிறேன். இந்த வலைப்பக்கம் பல தரப்புக்கும் போய்ச் சேருவதால் இங்கே எழுதுகிறேன். சாப்பிடலாம் வாங்க பதிவுப் பக்கம் பலருக்கும் தெரியாது. ஆகவே அங்கே எழுதிப் பயனில்லை. :)))\nஒரு கிண்ணம் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன், பிசைய நீர். பொரிக்க எண்ணெய் அல்லது நெய்.\nஅரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்காயத் தூளை நன்கு கலந்து வெண்ணெய் சேர்த்துப் பிசையவும். கொஞ்சம் கொஞ்சமாக நீரைச் சேர்க்கவும். மாவு ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் பிசைய வேண்டும். மாவைக் கையால் உருட்டும் பதத்துக்குப் பிசைய வேண்டும். பின்னர் அவற்றை நீளமான விரல்கள் போன்ற அளவுக்கு உருட்டி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அவற்றைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பல் முளைக்கும் பருவத்துக் குழந்தைகளில் இருந்து ஐந்து வயதுக் குழந்தைகள் வரை இவற்றைத��� தாராளமாக உண்ணக் கொடுக்கலாம். இவற்றின் முனையைக் குழந்தைகள் வாயில் வைத்துச் சீப்பிக் கொண்டு ருசியை அறிந்து சாப்பிடுவதால் இதற்குச் சீப்பி எனப் பெயர்.\nமாவு வகைகள் மேற்சொன்ன அளவுக்கு ஒரு கிண்ணம் வெல்லம் போட்டுப் பாகு காய்ச்சவும். பாகு உருட்டினால் தக்காளிப் பழம் போல் உருள வேண்டும் அந்தப் பதத்தில் எடுக்க வேண்டும்.\nஅரிசிமாவில் உளுந்து மாவு, வெண்ணெய் சேர்த்துக் கொண்டு தயாராக வைத்திருக்கவும். இதில் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு கெட்டிப் பட்டதும் பாகை நிறுத்திவிடவும். சற்று நேரம் நன்கு கிளறி விட்டுக் கைகளால் சீப்பி போல உருட்டிக் கொண்டு நெய் அல்லது எண்ணெயில் பொரிக்கவும். இது வெல்லச் சீடை ருசிக்கு இருக்கும். வெல்லச் சீடை மாவிலேயும் முறுக்கு மாவிலேயும் சீப்பி செய்துடுவேன். ஆகவே அப்படியும் செய்யலாம். படங்கள் இப்போது இல்லை. அடுத்த வாரம் செய்யும்போது எடுத்துப் போடறேன்.\nஆடிப் பெருக்கும் காவிரியின் சுருக்கமும்\nஇன்னிக்கு ஆடிப் பெருக்கு. காவிரியில் தண்ணீரே இல்லை. தற்காலத்து மனித மனங்களைப் போலவே காவிரியும் வறண்டு கிடக்கிறாள். காவிரி வறண்டு இருப்பதும் மனிதர்களாலே தான். இன்று நம்பெருமாள் இங்கே காவிரிக்கு வந்து தன் தங்கையான காவிரிக்குச் சீர் அளிக்கப் போகிறார். பெருமாள் வரும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேற்றில் இருந்து எல்லா வீடுகளிலும் வாழைமரங்கள் கட்டித், தோரணங்கள் தொங்க விட்டு அவரவர் வீட்டுக் கல்யாணம் போலப் பெருமாளை வரவேற்கக் காத்திருப்பது அந்த நாட்களில் (ஹிஹி, ரொம்பல்லாம் அந்தக் காலம் இல்லை) மீனாக்ஷி கல்யாணத்திற்கு சீர் வரிசை ஊர்வலம் வரச்சே வீடுகளில் இப்படி வரவேற்ற நினைவு வருது.\nஇப்படிக் கொஞ்சமானும் பழமை மாறாமல் கடைப்பிடிக்கப் படுவது கொஞ்சமானும் ஆறுதலைத் தருகிறது. ராத்திரியெல்லாம் ஊரே தூங்கவில்லை. ஒரே வேட்டுச் சத்தமும், பாட்டுச் சத்தமும் தான். ரங்கநாதர் காவிரிக்கு வந்து யானை மேலிருந்து காவிரிக்குச் சீர் கொடுக்கப் போறதைப் பார்க்கக் கூட்டமும் அதிகமாய் வந்திருக்கிறது. எவ்வளவு தூரம் போகமுடியும்னு தெரியலை. இயன்றால் படங்கள் கிடைக்கும்; கூட்டம் அதிகம் இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். பின்னர் திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்னர் வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு பின்னர் செல்வாராம். அது என்ன ஐதீகம் எனத் தெரியவில்லை. கேட்டுட்டுச் சொல்றேன். இப்போதைக்கு வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா\nஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர்\nஉரையாடுவார். இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் தெரியவில்லை.//\nபோன பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். இதைப் படித்த திரு திவா அவர்கள் இது முக்கியம் என்று சொல்லிவிட்டு இதற்கான சுட்டியையும் கொடுத்து உதவினார். முதலில் சுட்டி கிடைத்தபோது சேமித்துக்கொள்ளவில்லை. பின்னால் தேடியபோது சுட்டி கிடைக்கவில்லை. ஆகவே என்னனு தெரியலைனு எழுதிட்டேன். :((( மிகவும் மன்னிக்கவும். முன்னாலேயே அவரிடம் கேட்டிருக்கணும். தாமதமாகவாவது தெரிய வந்ததுக்கு நன்றியைச் சொல்லிவிட்டு இதைக் குறித்து எழுதியதும் அடுத்த பதிவைப் பின்னர் போடுகிறேன்.\nபூணூலே போடாத குழந்தைக்கு அப்பா, அம்மாவிடம் சொல்லி உபநயனம் செய்யச் சொல்லு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். உபநயனத்துக்குத் தயாராக இருக்கும் வடுவிடம் உபநயனத்திற்குப் பின்னர் அவன் செய்ய வேண்டிய நித்ய கர்மாநுஷ்டானங்களைக் குறித்து அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். இது தான் ஆசாரியர் முக்கியமாய்ப் பையனுடன் நடத்தும் சம்பாஷணை ஆகும். சந்தியா வந்தனம் செய்ய வேண்டியது மிக முக்கியம் என்பதாலும், ப்ரமசாரியாகப் போகும் சிறுவனுக்கு குருகுலத்தில் இருந்து வேத அத்யயனம் செய்ய வேண்டியதும் கட்டாயம் என்பதாலும், உபநயன காலத்திலேயே ஆசாரியர்கள் உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு அதற்கான தக்க பதிலையும் பெற்றுக் கொள்வார்கள். எல்லாம் வடமொழியில் இருப்பதால் இந்தக் காலத்தில் எல்லாருக்கும் இது புரியும் என்று சொல்ல முடியாது. ஆசாரியார் கேட்டதற்குத் தக்க பதிலைச் சொல்லு என்று சொல்லிக் கொடுப்பதால் அப்படியே குழந்தைகள் சொல்வார்கள். ஆனாலும் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.\n\"ப்ரும்மசார்யஸி= ப்ரும்மசாரியாக இருக்க வேண்டும்.\" என்று சொல்கிறார்.\n\"அப்படியே ஆகட்டும். நன்றாக இருப்பேன்.\" என்கிறான்.\nஆசாரியர்: தினமும் உணவு உண்ணும் முன் இத்தனை நாட்கள் நீ பாட்டுக்குச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாய். அதைப் போல் இப்போது செய்ய முடியாது. நீ பரிசேஷணம் பண்ண வேண்டும்.\" என்கிறார்.\nமாணவனும், அப்படியே செய்வதாகச் சொல்கிறான்.\nஅடுத்து ஆசாரியர் பிக்ஷை எடுத்துத் தான் உண்ண வேண்டும் என்கிறார்.\nபிக்ஷாசர்யஞ்சரா= என்றும் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவதோடு அல்லாமல் வேத அத்யயனமும் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்.\nமாணவனும் சரி, அப்படியெ பண்ணுகிறேன் என்பான்.\nபின்னர் ஆசார்யதீனோபவ என்று சொல்வார். அதாவது குருவுக்குப் பலன் தரக் கூடியவனாய் இருக்க வேண்டும். உனக்கு எந்த ஒரு குரு வேதத்தைக் கற்றுக் கொடுக்கிறாரோ அவர் சொல்வதை நீ கேட்க வேண்டும்.\"\nமாணவன் அதற்கும் அப்படியே ஆகட்டும் என்பான்\nபின்னர் தினசரி ஒரு நியமம் நீ தூங்காதே என்று சொல்லுவார்.\nஇதற்கு அர்த்தம் தூங்காமல் இருக்கக் கூடாது என்பதல்ல. தூங்குவதிலும் ஒரு ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும். என்பதுவே. இதன் அர்த்தம் பகலில் தூங்காதே என்பதுவே.\nஇப்போதெல்லாம் இதன் முழுப் பொருளும் தெரியாமல் யந்திரத்தனமாக ஆசாரியர் சொல்ல மாணவனும் அப்படியே சொல்லப் பழகிவிட்டான். உண்மையில் அர்த்தம் புரிந்து கொண்டிருந்தால் இம்மாதிரிப் பிரதிக்ஞைகள் செய்துவிட்டு அதைக் காப்பாற்றமல் இருக்கக் கூடாது அல்லவோ ஆனால் இன்று அப்படி நடப்பதில்லை. பிரமசாரியாய் இருப்பதில்லை. பிக்ஷை எடுத்து உண்பதில்லை. பகலில் தூங்காமல் இருப்பதில்லை. ஆனால் க்ருஹஸ்தனான பின்னராவது அநுஷ்டிக்க வேண்டியதை அநுசரிக்கலாம் எனப் பரமாசாரியார் கூறுகிறார்.\nதகவல் உதவிக்கு நன்றி: திரு திவாஜி.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 6\nசீதாபதி ராமசந்த்ர கி ஜெய்\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 5\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் தொடரும், பொறுங்க\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 4\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 3\nஊரைச் சுற்றிய ஒரு நாளில் 2\nஊரைச் சுற்றிய ஒரு நாளில்\nஉபநயனம் என்றால் என்ன 6\nகண்ணால் கண்டதும், கருத்தில் நின்றதும் காவிரி\nஆடிப் பெருக்கும் காவிரியின் சுருக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=3838", "date_download": "2020-07-03T16:08:14Z", "digest": "sha1:7Y5OJBR3AAIYL26JZLWCLICIH4ZBG43C", "length": 7423, "nlines": 93, "source_domain": "www.ilankai.com", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாப��� ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nதூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம்\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு சாகாமம் வீதியில் அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு முன்னால் உள்ள புளியம்பத்தை கிராமத்தில் வீடொன்றின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கங்காதரன் கோகுலன் (23வயது) என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஉயிரிழந்த இளைஞனின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதாகவும், தகப்பன்யிரிழந்துவிட்டதாகவும் உயிரிழந்தவர் அவரது சகோதரனுடன் வசித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசம்பவ தினத்துக்கு முதல் நாள் திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் பாட்டியின் வீட்டில் இருவரும் சாப்பிட்டுவிட்டு கோகுலன் வீட்டின் அறையில் தூங்கியதாகவும் இளைய சகோதரன் மண்டபத்தில் தூங்கியதாகவும் மறுநாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியளவில் கோகுலனின் நண்பர் ஒருவர் வந்து அவரைக் கேட்ட போது அண்ணனிடம் செல்வதற்காக அறைக்கு சென்ற போது நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டதாகவும் அதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் இளைய சகோதரன் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்ற மரணவிசாரணை அதிகாரி விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசற்று முன்னர் கேகாலையில் நடந்த விபரீதம்\nகள்ளக்காதலால் கன்னித்தன்மையை இழந்த சிறுமிகள்\nசம்மாந்துறையில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை…\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72217/Sachin-Tendulkar-founded-difficult-to-lead-team-says-Madan-Lal.html", "date_download": "2020-07-03T17:52:30Z", "digest": "sha1:W2NH6TPHZDOHAG4FT52A27TRQ2PAB57N", "length": 7928, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஒரு அணியை வழி நடத்த சச்சின் சிரமப்பட்டார்\"- மதன் லால் ! | Sachin Tendulkar founded difficult to lead team says Madan Lal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n\"ஒரு அணியை வழி நடத்த சச்சின் சிரமப்பட்டார்\"- மதன் லால் \nஇந்திய அணியை வழி நடத்த சச்சின் டெண்டுல்கர் சிரமப்பட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.\n\"ஸ்போர்ட்ஸ்கீடா\" இணையதளத்துக்கு பேட்டியளித்த மதன் லால், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் \"சச்சின் டெண்டுல்கர் சிறந்த கேப்டன் இல்லை என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தன்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டார்\".\nமேலும் தொடர்ந்த மதன் லால் \"அதனால் ஒரு அணியை அவரால் சரியாக வழி நடத்த முடியாமல் போனது. ஒரு கேப்டனாக இருந்தால், தான் மட்டுமே சிறப்பாக விளையாடினால் போதாது, மீதமுள்ள 10 பேரையும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும்\" என்றார்.\n1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்ற மதன் லால் இந்தியாவுக்காக 39 டெஸ்ட் போட்டிகளிலும் 67 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். பின்பு 1996 - 1997 ஆம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“என்னால் மட்டும் முடிந்திருந்தால்....” சுஷாந்த்தின் சகோதரி எழுதிய உருக்கமான கடிதம்\nநாளை முதல் முழு முடக்கம்: குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்��ாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என்னால் மட்டும் முடிந்திருந்தால்....” சுஷாந்த்தின் சகோதரி எழுதிய உருக்கமான கடிதம்\nநாளை முதல் முழு முடக்கம்: குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2012/09/vanapayanam.html", "date_download": "2020-07-03T17:33:09Z", "digest": "sha1:JTHHK6DSZWDVR6UBH7I3L2G7CWEXVZ3Q", "length": 26342, "nlines": 220, "source_domain": "www.velavanam.com", "title": "இரவு, மழை மற்றும் வனம் -ஜெயமோகனுடன் மழைப்பயணம் ~ வேழவனம்", "raw_content": "\nஇரவு, மழை மற்றும் வனம் -ஜெயமோகனுடன் மழைப்பயணம்\nசனி, செப்டம்பர் 08, 2012 பயணம் , ஜெயமோகன்\nசிலவருடங்களுக்கு முன் தேக்கடியில் ஒரு யானைச்சவாரி செல்ல வாய்ப்புக்கிடைத்தது. நாம் வழக்கமாக ஊருக்குள் பார்க்கும் நோஞ்சான் யானைகள் போலல்லாமல் கொஞ்சம் புஷ்டியான யானை. யானைமேல் ஒரு சிறிய கைப்பிடி கம்பியுடன் கூடிய துணி மட்டுமே போடப்பட்டு அதன்மேல் அமர்ந்து மரங்களடர்ந்த காட்டு வழியில் சவாரி. யானைப் பாகன் கூடவே நடந்துவந்தாலும், தவறேதும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும், உடலும் மனமும் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருத்ததை உணர முடிந்தது. அந்த யானை அந்த பாகன் சொல்வதைக் கேட்பது போல தோன்றினாலும் அது அவன் பேச்சைக் கேட்காதது போலவும் தோன்றியது. என்னைச் சுமந்துகொண்டு நடந்துகொண்டே யானை ஒவ்வொருமுறை பிளிறியபோதும் எனது உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்தது.\nஇரவு,மழை மற்றும் வனம் ஆகியவையும் அப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது. என்னதான் நமது பாதுகாப்புகளோடும் நம்பிக்கைகளோடும் நாம் நம்மை சௌகர்யமாக உணர்ந்தாலும் அவை எந்நேரமும் தளைமீறி நம்மை அடித்துச்செல்லும் சாத்தியங்களுடனேயே உள்ளன. இதுவே நம் மனம் மழையிலும் இரவிலும் வனத்திலும் எப்போதும் எதிர்பாரா எதையோ எதிர்பார்க்கும் உச்சகட்ட விழிப்புநிலையிலோ அல்லது எதற்குமே கலங்காத கனவு நிலையிலோ இருக்கவும், அந்த எதிர்பாராத்தன்மைதரும் கவர்ச்சியே மனித மனம் இரவையும் மழையையும் அல்லது காட்டையும் தேடியோடவும் காரணம் என நினைக்கிறேன்.\nகிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட பயணம் அது. கோதாவரி நதியில் மூன்று நாட்கள் இலக்கிய கூடல் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அலுவலகத்திலும் நண்பர்களிடமும் போதுமானவரை கோதாவரிப்புராணம் பாடியாகிவிட்டது. வனவெளி நோக்கி\nபுறப்படும் அந்த நாளும் வந்தது, ஒரு அதிரடி செய்தியுடன். பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கோதாவரிப் பயணம் சாத்தியமில்லை என்பதால் பெங்களூரு பக்கத்தில் எதோ ஒரு ஊருக்கு செல்வதாகச் செய்தி. எதிர்பாராத திருப்பங்கள் தானே ஒரு நல்ல பயணத்துக்கு அறிகுறி, அதனால் அதிகம் கவலையில்லை. அதுவுமிலாமல் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஜெயமொகனுடன் பயணம் எங்கு சென்றாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. பயணத்தின் எல்லா சாத்தியங்களையும் அறிந்தவர் அவர். அவருடன் இருக்கும் எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும்.\nசென்னையிலிருந்து ஜெயமோகன் உட்பட பத்து பேர் ரயிலில் பெங்களூரு சென்றோம். ஈரோட்டிலிருந்து வந்தவர்களோடு இணைந்து அங்கிருந்து சிமோகா நோக்கிப் பயணம். வழியில் துங்கா நதியின் ஒரு கால்வாயைப் பார்த்ததும் ஒரு திடீர்க் குளியல். அங்கே உருவானது பயணத்தின் மனநிலை. அங்கே ஆரம்பித்து பயணம் முழுவதும் கூடவே வந்தது தண்ணீர். கழுத்தளவு தண்ணீரில் மூழ்கியபடி சுற்றியிருந்த மரங்களூடே பறந்த விதவிதமானப் பறவைகளைப் பார்த்தது மனத்தையும் பறக்கவைத்தது.\nஅடுத்தது சென்றது துங்கா மற்றும் பத்ரா நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை. தண்ணீருக்குள் ஒரு தெய்வம், வேண்டுதலுடன் கொஞ்சம் மக்கள். சற்று அருகில் துணிதுவைக்கும் சிலர். அந்த பின்னணியில் படித்துறையில் ஜெயமோகனின் பேச்சு. கள்ளி யட்சி கதை மற்றும் சில.\nசிமோகாவை விட ஆகும்பே செல்வது சரியாக இருக்கும் என்று அங்கு முடிவெடுக்கப்பட்டு ஆகும்பே நோக்கி பயணம் தொடந்தது. ஆகும்பே செல்லும்வழி மிக அழகானது சாலையின் இருபுறமும் நிறைந்திருந்த நீர்நிலைகள், அடர்ந்த மரங்கள் மற்றும் பறவைகள். வேனிலிருந்து பார்ப்பது போதவில்லை, இறங்கி நடக்க ஆரம்பித்தோம், இருட்டும்வரை நடந்தோம். பிறகு மீண்டும் வேன் பயணம்.\nராஜ நாகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பே பற்றி எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டிருந்தன. இரவில் வேனிலிருந்து இறங்கிய எங்களை மழை வரவேற்றது. எதிர்பார்ப்பில் ஒரு பகுதி உண்மையானது. ராஜநாகம் எதுவும் எங்களை வரவேற்றதா என்று அந்த இருட்டில் தெரிய நியாயமில்லை தான்.\nஅந்த இரவு, நண்பர்களுடன் பேசலாமே என்று அந்த அறைக்குச் சென்றேன். வெளிச்சமில்லை. முழு இருட்டு. சில குரல்கள் கேட்டன, அமைதியாக வந்து அமரும்படி. அமானுஷ்ய அனுபவங்களின் கலந்துரையாடல் அது. சற்று நேரத்தில் ஜெயமோகனும் இணைந்துகொள்ள சபை இன்னும் தீவிரமடைந்தது. அமானுஷ்ய கனவுகளுக்கான உடல்நிலை மற்றும் சூழ்நிலைக் காரணங்கள் என சற்று அறிவியல்பூர்வமாக ஆரம்பித்த அந்த உரையாடல் இலக்கியத்தில் பேய்கள், குழந்தை ஆவிகள் பற்றிய கதைகள் அதன் பின்னுள்ள மனநிலை என பலபுறமும் சுற்றியடித்தது. வாழ்கையில் வைத்துப்பார்க்க முடியாத சில உணர்சிகளை வாழ்க்கைக்கு வெளியே வைத்துப் பாக்கும் பழங்குடிமனத்தின் தொடர்ச்சியாக பேய்க்கதைகளை பார்க்கலாம் என்ற அவரின் மேற்கோள் நினைவுக்கு வந்தது. அந்த இருளில் அவர் சொன்ன அந்த மோதிரவிரல் கதை அனைவரின் இதயத்துடிப்பின் எல்லைகளை சோதித்துப்பார்த்தது.\nஅடுத்தநாள் அதிகாலை நடைக்கு ஜெயமோகன் உடன் செல்லும் குழுவை தவறவிட்டுவிட்டேன். எந்நேரமும் பெய்யும் மழையால் வீடுகளின் ஓடுகளில் கூட புல்செடிகள் வளர்ந்துள்ள அந்த ஊரில் தனியாக கொஞ்சம் நேரம் தெருக்களில் அலைவதும் நல்ல அனுபவம். பிறகு சிறிதுநேரம் நண்பர்களுடன் அரட்டை.\nகாலையில் அருவிப் பயணம். எங்களைத் தவிர வேறு யாரும் அப்போது அங்கு வந்ததாகத் தெரியவில்லை. அடர்ந்த காட்டுவழியே சில கிலோமீட்டர்கள் நடை. தரையெங்கும் இலைகள் சருகுகள் அதில் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். சற்றுநேரம் அட்டைகளை நினைத்துக்கொண்டே தரையை பார்த்தே நடந்தபின் நிமிர்ந்து பார்த்ததில் அந்தக் காட்டின் பிரமாண்டம் அதிரவைத்தது. கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தினூடே உருவாகிவந்த காட்டுப்பாதையில் அருவியை நோக்கி அந்த நடைப்பயணம்.\n\"சத்தமில்லாமல் நடங்க.. அதிர்வு உணர்ந்து ராஜநாகம் வரலாம் என நண்பர்கள் பீதியூட்டியபடியே வந்தனர். என்ன நடக்குமோ எனற அந்த பயம் தான் பயணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. ஒரு முகட்டிலிருந்து வீழும் அருவியில் அது வீழ்வதற்கு சற்றுமுன் ஒரு குளியல். கூட்டம் ஏதுமில்லாமல் குளிக்க முடிந்ததற்காக எங்கள் நல்ல நேர���்துக்கும், தண்ணீருக்குள் அட்டைகளை அனுமதிக்காத இயற்கைக்கும் நன்றி சொல்லிக்கொண்டே ஒரு குளியலை அனுபவித்தோம். கைகெட்டும் தூரத்தில் அருவியாக வீழவிருக்கும் நீரில் குளிப்பது ஒரு அனுபவம்.\nஅன்று இரவு நடையும் ஜெ. யின் பேச்சைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வழக்கமான நடைதான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அந்த இரவில் பெய்த நல்ல மழை. நான் உட்பட பலபேர் ரெயின்கோட் எல்லாம் ஏதும் அணியவில்லை. கடும் மழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே நடை.\nநடை சற்று நேரத்தில் ஒரு காட்டு வழிக்குள் திரும்பியது. எந்த வெளிச்சமும் அங்கில்லை, அங்கு அதிகம் இருந்தது ராஜநாகம் மற்றும் யானைகள் பற்றியும் இருந்த பயம். அந்த இரவில் முகத்திலிருக்கும் பயம் யாருக்கும் தெரியாதென்றாலும் இன்னும் தைரியமாக காட்டிக்கொள்ள நகைச்சுவை உரத்த சிரிப்பு என நடை அந்த காட்டுவழியில் தொடர்ந்தது. நேயர் விருப்பமாக யட்சிகதைகள் கேட்கப் பட்டது. ஜெயமோகனும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக சில யட்சிக்கதைகளைத் தந்தார். எட்டாவது கை கதை கேட்டு எங்களை நாங்களே ஒரு முறை எண்ணிப்பார்த்துக்கொண்டோம், வந்த தலைகள் எல்லாம் இருக்கிறதா, எதாவது குறைகிறதா அல்லது எதாவது புதிய தலைகள் சேர்ந்துகொண்டதா என்று. இரவு, மழை மற்றும் காடு என எல்லாமுமே உச்சத்திலிருந்த உச்ச தருணம் அது.\nஞாயிறு காலை நடையிலும் மழை எங்களுடன் இணைந்துகொண்டது. மொழி, இலக்கியம், தத்துவம், கலை என பல தளங்களைத் தொட்ட உரையாடல் அது.\nபெங்களூரு திரும்பும் வழியில் பேலூர் கோட்டை. இதுபோன்ற ஒரு சிற்பக்கலையை முதன்முறையாகப் பார்க்கிறேன். அங்கிருந்த அவ்வளவு நேரமும் ஒரு கனவு போல்த்தான் இருந்தது. யாரோ எப்போதோ உருவாகிய அந்தக் கனவு இப்போது நமக்கேயான கனவாகத் தோன்றும் அதிசயத்தை உணர முடிந்தது. ஒவ்வொரு சிலைக்கும் ஜெயமோகன் தரும் விளக்கங்களுடன் அந்தக் கனவு இன்னும் விரிவடைந்தது. இந்தப்பயணத்தின் முக்கிய பங்காளியான மழை அங்கும் கூடவே வந்து அந்த சூழ்நிலைக்கு இன்னொரு பரிணாமம் தந்தது.\nகிட்டத்தட்ட திட்டமிட்டபடி எதுவுமே நடக்காத பயணம் இது. மழையையும் இரவையும் துணையாகக்கொண்ட இந்த பயணம் அப்படித்தானே இருக்கமுடியும். மழையும் இரவும் காடும் யாருக்கு கட்டுப்படுகின்றன\nஜெயமோகன் தளத்தில் - மழைக்கோதை\nஇதை மின்னஞ��சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇரவு, மழை மற்றும் வனம் -ஜெயமோகனுடன் மழைப்பயணம்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/09/blog-post_25.html", "date_download": "2020-07-03T17:18:46Z", "digest": "sha1:T3LNXDIAZ6DNHOB6RR3TMDI5JTGHABLE", "length": 49305, "nlines": 251, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: வாடிக்கை மறந்ததும் ஏனோ?-- போடா ஜாட்டான்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nபதிவுலகம் என்றாலே ஒரே அக்கப்போர் தான் என்று ஒரேயடியாக நிராகரித்துவிடவும் முடியாதபடி, அவ்வப்போது சில அக்கப்போர்கள் (என்ன லேபில் தான் கொஞ்சம் வித்தியாசமாக வைத்திருப்பார்கள்) மிகவும் சுவாரசியமாகவே இருப்பதை மறுக்க முடியாது) மிகவும் சுவாரசியமாகவே இருப்பதை மறுக்க முடியாது அப்பப்ப ரத்தத்தைச் சுண்ட வைக்கும் அக்கபோர்களாகவும் இருந்து கொண்டே, சுண்டியிழுக்கும் அக்கப்போர்கள்\nவலைபதியறதே அக்கப்போர்தானே, இதுல என்ன புதுசு கண்ணா புதுசுன்னு ரீல் ஓட்டப்போறேன்னு கேக்கறீங்களா\nஇன்னைக்கு டோண்டு ராகவன் சார் பதிவில் ஒரு சுவாரசியமான விஷயத்தைத் தொட்டுப் பேசியிருக்கிறார். வாடிக்கையாளர் குறைகளும், வாடிக்கையா���ர் சேவையும் பத்தினது.சுருக்கமா, பிரச்சினை இது தான்.\nகுட்நைட் கொசுவத்திச் சுருள் வாங்கியிருக்கார். சுருளைப் பிரித்து, தகர ஸ்டாண்டுல வைக்கப் போற நேரம், அதற்கான ஓட்டை சரியில்லைங்கிறதால, காயில் அத்தனையும் உடைஞ்சு போச்சு. காயில் தயாரிக்கற விதம், டிசைன் தப்புன்றதால, ஒரு நல்ல ப்ராடக்ட் வாங்கியும் பிரயோஜனமில்லாமபோச்சுன்னு உடனே வாடிக்கையாளர் சேவைக்கு மின்னஞ்சல் தட்டிவிட்டாராம். என்னிக்கு போன இருபத்து மூணாம் தேதி அன்னைக்கு.\nஎன்ன நடந்ததுன்னு அவர் சொல்றதைக் கேட்போமா\n//மேலே குறிப்பிட்டுள்ள அந்த மின்னஞ்சலில் எனது முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் தந்திருந்தேன். அடுத்த நாளே, அதாவது நேற்று (24.09.2009) எனக்கு மும்பையிலிருந்து காலை 11 மணிக்கு போன் வந்தது. கஸ்டமர் கேர் அதிகாரி ஒருவர்தான் ஃபோன் செய்தார். ஃபோனிலும் அவரிடம் நான் நடந்ததைக் கூற, அவர் அந்த batch-ன் சரியான எண் அட்டைப் பெட்டியின் மூடியின் உட்புறம் இருக்கும், அதைத் தரவியலுமா எனக் கேட்க, தனியாக எடுத்து வைத்திருந்த அப்பெட்டியின் உள்மூடியிலிருந்து அந்த எண்ணையும் பார்த்துக் கூறினேன்.\nஅவர் என்ன சொன்னார் என்றால், அப்படியே அந்த பொருத்தும் ஓட்டை உடைந்தாலும் அதே ஸ்டேண்டில் வேறு விதமாக பொருத்தலாம் என்றும், ஸ்டேண்டில் அதற்கான ஓட்டை இருக்கிறது என்றும் கூற, உடனே முயற்சித்துப் பார்த்து விட்டு அந்த ஓட்டை போதுமான அளவுக்கு இல்லை எனக் கண்டறிந்து அவரிடம் கூறினேன். அதையும் பார்ப்பதாக உறுதி கூறினார். காயிலில் இன்னும் சில இடங்களில் ஓட்டை வைக்கும் சாத்தியக் கூறையும் விவாதித்தோம் கடைசியாக எனது முகவரிக்கு இரண்டு பேக்கெட்டுகள் இலவசமாக அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.\nஇம்மாதிரி புகார் செய்யும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவற்றை இங்கு பார்ப்போம்.//\nபதிவு ஒழுங்கா எழுதறோமோ இல்லையோ, பின்னூட்டம் போடலேன்னா எப்படி அதுவும் எங்க வால்பையன் களத்துல இறங்கி ஆடும்போது, குறைந்த பட்சம் ஆதரவா உரக்கக் கூவிக்கிற கடமையைச் செய்யலேன்னா, என்ன ஆகறது அதுவும் எங்க வால்பையன் களத்துல இறங்கி ஆடும்போது, குறைந்த பட்சம் ஆதரவா உரக்கக் கூவிக்கிற கடமையைச் செய்யலேன்னா, என்ன ஆகறது (அக்கப்போர்) கடமை எப்படி நிறைவேறினதுங்கறத்தைக் கொஞ்சம் பாக்கலாமா\nஒரு கம்ப்ளையண்ட் மெயில���க்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா\n//Blogger வால்பையன் said..ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா\nபுகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது.\n/ஒரு கம்ப்ளையண்ட் மெயிலுக்கு ரெண்டு பாக்கெட் குட்நைட் காயிலா\nஅமெரிக்க பாணி வாடிக்கையாளர் சேவையைக் காப்பியடிப்பதில், இப்படி சில நல்ல விஷயங்களும் நடப்பது உண்டு வால்ஸ்\nபுண்பட்ட வாடிக்கையாளரை இப்படி சலுகைகளுடன் தடவிக் கொடுத்துப் புண்ணை ஆற்றுகிறார்களாம்\nஇது நிறையத் தனியார் நிறுவனங்களில் நடைமுறையில் இருப்பது தான்\n முக்கியமான ஒண்ணு சொல்லவே இல்லையே ரெண்டு பாக்கெட் காயில் பிரீன்னதும் ரெண்டுபங்கு கொசுத்தொல்லையும் வந்திருக்கணுமே:-))\n//புகார் தெரிவித்ததற்கு எனக்கு கூட ஒரு பெரிய பாக்கெட் பிரிட்டானியா பிஸ்கெட் வந்தது. //\n”காண்டம்”(condom) உடைந்து போனதற்கு கம்ப்ளையண்ட் கொடுத்தால் அதற்கு என்ன தருவார்கள்\nஅப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா, இது அமெரிக்காவுல இருந்து கூட இறக்குமதி ஆனதில்லே நம்மூரில இத சூப்பராப் பண்ணிட்டிருக்காங்க\nரோடு சரியில்ல, தண்ணி வரல, விலை கூடிப்போச்சு, பஸ் சரியில்ல, கூடக் காசு கேக்கறான், ரேஷன் கார்ட் தரலை, ரேஷன்ல அலையவுடறான், இப்படி ஏகப்பட்ட கம்ப்ளைண்டோட, மவனே தேர்தல் வரட்டும், பாத்துக்கறோம்னு கறுவிக்கிட்டிருக்கும் வாக்காளப் பெரு மக்கள், தேர்தல் நேரம் வந்தவுடனேயே அள்ளிவிடற இலவசங்கள், வாக்குறுதிகள் இதெல்லாம் பாத்து அப்படியே மயங்கி மறுபடியும் எவன்கிட்ட ஏமாந்தமோ அதே அரசியல் வியாதிக்கே ஓட்டுக் குத்தறதில்லை\nரெண்டு காயில் ப்ரீ கொடுத்த கம்பனி தயாரிப்புத் தான இன்னமும் வாங்கறீங்க டோண்டு சார்\nஒரு பொருளை விற்பனை செய்வதில், சேவை அளிப்பதில், எதோ ஒரு விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு மனக்குறை ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான் சந்தையில் போட்டி நிறைய இருக்கும் தருணங்களில், அரசுப்போக்குவரத்துக் கழகங்கள் போல, 'நீ என்ன வேணுமானாலும் நெனைச்சுக்கோ, நான் அதுக்கெல்லாம் அசர மாட்டேன்' என்றோ, நக்கீரனார் மாதிரி 'உமது பாட்டில் பிழை இருக்கிறது' என்று சொல்லும் போது \"போடா ஜாட்டான்\" என்றோ ஓரம் கட்டிவிட்டுப்போய் விட முடியாது.\nதிருவிளையாடல் தருமி மாதிரி, \"எவ்வளவு பிழை இருக்கிறதோ, அதற்கு��் தகுந்தாற்போல் பரிசைக் குறைத்துக் கொடுங்கள்\" என்றும் கெஞ்ச முடியாது\nஇரண்டு நிலைக்கும் நடுவில் ஒரு நிலை எடுக்கிறார்கள். உங்கள் புகாரைக் காது கொடுத்துக் கேட்கிறார்களாம்\n\"நீங்கள் எவ்வளவு முக்கியமான வாடிக்கையாளர் உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்\" இப்படிச் சொல்லும் போதே, குறை கண்ட நக்கீரன், குளிர்ந்து போய் அகம் மகிழ, \"இந்தக் குறையை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக, ஒரு சின்ன அடையாள பரிசு\" என்று 'அல்வா' கொடுக்கும் போது நக்கீரனாவது நெற்றிக் கண்ணாவது\nகுறை சொன்ன நக்கீரனும், பிழையோடு வந்த தருமியும் இருவருமே ஜெயிக்கும் தருணம் அது\nகிண்டலுக்காக இப்படிச் சொன்னாலும், வாடிக்கையாளர் மனதில் ஏற்படும் அதிருப்தியை உடனடியாகச் சமாளிக்கத் தவறும் எந்த ஒரு நிறுவனமும் இன்றைய போட்டிக் களத்தில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை\nசேத் கோடின் நான் விரும்பிப்படிக்கும் வலைப்பதிவர்களில் ஒருவர். சந்தைப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஒரு விஷயமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் சொல்கிறார்.\nஇங்கே நிறைய நிறுவனங்களில், காந்தியின் வாடிக்கையாளரைப் பற்றிய வார்த்தைகளை சட்டம்போட்டு மாட்டி வைத்திருப்பார்கள். \"வாடிக்கையாளர் தான் இங்கே மிகவும் முக்கியமான நபர்\nவாடிக்கையாளரோடு உரசல் ஏற்படும் தருணங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். அப்படிப்பட்ட தருணங்களில், வாடிக்கையாளர் சொல்வது உண்மையா, தவறா என்பது முக்கியமில்லை. அவர் சொல்வது சரி அல்லது தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை. இங்கே வாடிக்கையாளர் என்ற இடத்தில், சக மனிதர்கள், வலைப்பதிவர்கள், குடும்பம், நட்பு, உறவு, இப்படி எதைவேண்டுமானாலும் நிரப்பிப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉரசல்கள் நேரிடும்போது, எதிராளி என்னதான் சொல்ல வருகிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேட்கும் ஒரு நல்ல விஷயம்\nமுடிந்தால், \" ஏதோ ஒரு காரணத்தினால் உங்களை கோபமும், வருத்தமும் அடையச் செய்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்கிறேன். உங்களுடைய வார்த்தைகளை, நீங்கள் என்னோடு இருப்பதை மதிக்கிறேன். உங்களுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்கிறேன்.\" என்று நட்புக்கலந்த வார்த்தைகள் வருமேயானால்........\nஒரு சின்ன விஷயம் கூட, மாற்றி யோசிப்பதில் தான், எத்தனை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது\nவாழ்க்கைப்பயணத்தில், இந்த ஒரு சின்ன விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கு, நான் கொடுத்திருக்கும் விலை மிக அதிகம் என்பதை இப்போது திரும்பிப் பார்க்கும் போது புரிகிறது.\nLabels: பதிவர் வட்டம், பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும்\nஇதே மாதிரி சரவணா ஸ்டோர்சில் செய்து பாருங்கள். பின்னால் இழுத்துக்கொண்டு போய் கும்மிவிடுவார்கள். இரத்தக்களரியாகத்தான் வீடு திரும்பவேண்டும்.\nநக்கீரன்களுடைய நெற்றிக்கண்ணை எப்படிச் சமாளிப்பது, நக்கீரனாக எப்போதுமே ஜெயித்துக் கொண்டிருக்க முடியாது என்பது தான் இந்தப்பதிவின் ஒன்லைன் தீம்.\nரத்தக்களறி, ரத்தப்பொரியல் எல்லாம் எனக்குப் பிடிக்காது என்பதால், இதில் கை தேர்ந்த நிறுவனங்களைத் தவிர்க்கிற, புறக்கணிக்கிற சுதந்திரம் என்னிடம் தான் இருக்கிறது\nரத்தக்களறி, ரத்தச் சகதிஎல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது ரங்கநாதன் தெருகடை தீ விபத்து மாதிரி, மறக்க வைக்க முடிகிற சமாசாரம் இல்லை இது.\nவிளம்பரங்களில் மயங்கி, இதுக்கு அது ஃப்ரீ, அதுக்கு இது ஃப்ரீ என்று இலவசங்கள், அப்புறம் தள்ளுபடிகளில் மயங்காமல் இருந்து பாருங்களேன்\nசெல்போன் கஸ்டமர் கேரில் பேசினால் செம ஜாலியாக இருக்கும்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nபோதும் இங்கு மாந்தர் - வாழும் பொய்ம்மை வாழ்க்கையெ...\n உ போ ஒ இல்லை\nநான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\nஅ முதல் அஃகு வரை\nமின்தமிழாக வரும் மோகனத் தமிழ்\n சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே, வந்ததேன் நண்ப���ே\nஅப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா\nஎங்களுக்கும் கவுஜ எழுதத் தெரியுமில்லே .....\nபொழுதுபோக்கு நாத்திகம் -ஒரு கேள்வியும் பதிலும்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அர���ியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மி���ங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/06/blog-post_6099.html", "date_download": "2020-07-03T17:29:00Z", "digest": "sha1:FGOXUK73BO3VYSZ4EWPJXYZKIEKOKYLW", "length": 46261, "nlines": 199, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: ஆறு--நான்கு! நான்காம் தேதி, ஆறாம் மாதம்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n நான்காம் தேதி, ஆறாம் மாதம்\n நான்காம் தேதி, ஆறாம் மாதம்\nநேற்றோடு இருபத்தோரு வருடங்கள் ஆகிவிட்டன.\n1978 முதல் டெங் சியாவோ பிங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சந்தைப் பொருளாதாரத்திற்குச் சீனாவைத் தயார் செய்து கொண்டிருந்த தருணம். மா சேதுங் காலத்தியக் கட்டு மானங்களில் கொஞ்சம் தளர்வு இருந்தாலும், மக்களுக்கு நம்பிக்கை இல்லை. பொருளாதார சீர்திருத்தங்கள் இருக்கும் நிலையை இன்னமும் மோசமாக்கிவிடும் என்கிற அச்சம் ஒருபுறம். கோர்பசேவ் கொண்டுவந்த க்ளாஸ்நோஸ்ட் (வெளிப்படையான தன்மை, சிந்தனை, கொஞ்சம் சுதந்திரம்) பற்றித் தெரிந்து கொண்டிருந்தவர்கள், பொருளாதார சீர்திருத்தங்களை விட கொஞ்சம் ஜனங்களுடைய குரலுக்கு மதிப்புக் கொடுக்கும் சுதந்திரத்தை அதிகமாக வலியுறுத்த ஆரம்பித்திருந்த இயக்கம் வளர்ந்து கொண்டே போய்க் கொண்டிருந்தது.\n1989 ஜனவரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செக்ரெடேரி ஜெனெரல் பொறுப்பிலிருந்து வெளியேற்றப் பட்ட ஹோ யோபாங் , ஏப்ரல் பதினான்காம் தேதி மரணம் அடைந்த நிகழ்வு, பெய்ஜிங் பல்கலைக் கழக மாணவர்களை ஒன்று திரட்டும் தருணமாக ஆகிப் போனது. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை மாணவர்கள் போராட்டம், உச்ச கட்டமாக டியனான்மன் சதுக்கத்தில் ஒருலட்சம் கூடிய பெரும் கூட்டமாக ஆனது.\nஇப்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, மே பத்தொன்பதாம் தேதியே, இந்தப் போராட்டத்தை, ரத்தம் சிந்த வைத்தாவது முடிவுக்குக் கொண்டு வர டெங் சியாவோ பிங் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. சீன மக்கள் ராணுவத்தின் இருபத்தேழாம், மற்றும் முப்பத்தெட்டாம் படைப் ப��ரிவுகள் சதுக்கத்தின் நான்கு முனைகளிலும், டாங்குகளுடன் சூழ்ந்துகொண்டு முன்னேறின. ஜூன் மூன்றாம் தேதி, உடனடியாகக் கலைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இள ரத்தங்கள் பொங்கியெழுந்து மீறிய போது, சீன மக்கள் ராணுவம் தன்னுடைய சொந்த மக்களையே கொன்று குவித்த சம்பவம் அரங்கேறியது.\nஜூன் நான்காம் தேதி காலைப் பொழுதுக்குள் செஞ்சேனை தனக்கிடப் பட்ட உத்தரவைக் கனகச்சிதமாக நிறைவேற்றி முடித்து விட்டது.\nஇந்த வீடியோவைக் கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள் பத்து நிமிடம் தான் இந்த ராணுவப் படுகொலையில் இறந்தவர்கள் எண்ணிக்கையைப் பற்றி ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு எண்ணிக்கையைச் சொல்கிறது.\nஜூன் 4, பிபிசி செய்திகளில் என்ன நடந்ததென்றே எவருக்கும் புரியவில்லை\nரஷ்யர்களின் மதிப்பீட்டில் பத்தாயிரம் பேர் கொல்லப் பட்டிருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. நேடோ உளவுத்துறைத் தகவல்கள் ஏழாயிரம் என்று மதிப்பிடுகின்றன. சீனச் செஞ்சிலுவைச் சங்கம், ஜூன் நான்காம் தேதி காலை மட்டும் கொல்லப் பட்டவர்கள் எண்ணிக்கை 2600 என்று சொல்லிவிட்டு அதே வேகத்திலேயே அந்தத் தகவலை முழுவதுமாக மறுத்தும் விட்டது.\nமாணவர்களுக்கு ஆதரவாகக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழுந்த குரல்கள் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி நசுக்கப் பட்டன. போராட்டத்தில் ஆதரவாக இறங்கிய தொழிலாளர்கள் உடனடியாகத் தீர்த்துக் கட்டப் பட்டனர். மாணவர்கள் விஷயத்தில் கடுமையான தண்டனைக் காலம், அவர்கள் வாழ்வையே முடக்கி வைக்கிற மாதிரியான நடவடிக்கைகள் என்று தொடங்கின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், இந்த ஜனநாயக உரிமைகளுக்குக் கொஞ்சம் செவி சாய்க்கலாமே என்று சொன்னவர்களும் சாய்க்கப் பட்டனர்.\nசீனப் பிரதமராக இருந்த ஜாவோ ஜியாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சமட்டத் தலைமையான பொலிட்பீரோ-அதன் நிலைக் குழுவின் உறுப்பினர் கட்சிப் பொறுப்பிலிருந்து கல்தா கொடுக்கப் பட்டு, சாகிற கடைசித் தருணம் வரைகாவலில் வைக்கப் பட்டிருந்தார். இவர் ராணுவச் சட்டம் தேவை இல்லையே என்று சொன்னது, இவரே தேவையில்லை என்று காம்ரேடுகள் முடிவெடுக்கக் காரணமாகிப் போனது.\nமாசேதுங் காலத்துக் கலாசாரப் புரட்சி காலத்திலாவது, ஏதோ ஒரு விதத்தில் ஜனங்கள் தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. டெங் சியாவோ பிங் கொண்டுவந்த சீர்திர���த்தங்களுக்குப் பின்னால், கடுமையான தணிக்கை முறை சீனர்களது வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிப் போனது. பொருளாதார சீர்திருத்தங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சீனா வலிமையான வஸ்தாதாகத் தன்னைக் காட்டிக் கொள்ள, ஒவ்வொருவரையாகத் தொடையைத் தட்டி சவால், வம்புக்கு இழுத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது.\nடியனான்மன் சதுக்கத்தில் இருபத்தொரு வருடங்களுக்கு முன்னால் கிளம்பிய பொறி அணைந்துவிட்டதாகவும் தெரியவில்லை. என்ன தான் சீனா, கடுமையான கட்டுப்பாடுகள், இணையத்தைத் துண்டிப்பது, இன்னபிற அடக்குமுறைகளைக் கையாண்டு, ஒன்றுமே நடக்காத மாதிரிக் காட்டிக் கொள்ள முனைந்தாலும், எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி, இந்த அடக்குமுறைகளே, ஆளுபவர்கள் மத்தியில் உள்ளூர இருக்கும் அச்சத்தைக் காட்டுகிற மாதிரித் தான் படுகிறது.\nதோழர் வரதராஜனுக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு ஒன்று தயிர் வடை இன்னொன்று, நல்ல எண்ணங்கள் என்ற படிக் கட்டுக்களின் மீதேறியே நரகத்துக்கும் போகலாம் என்ற ஆங்கில சொலவடையை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது இதை பல பதிவுகளிலும் பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதா\nநல்லதை நினைத்து நரகத்துக்குப் போகவும், மற்றவர்களையும் பிடித்துத் தள்ளுவதிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மாற்றே இல்லை\n காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏதோ கசமுசா கசமுசா என்று முனகுவது காதில் விழுகிறது அவர்களும் அதில் சளைத்தவர்கள் இல்லையாம்\nவிடுதலையடைந்து ஒரு வருடம் கூட ஆகாத தருணம் ஹைதராபாத் நிஜாம், பிரிட்டிஷ் நரிகள் ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருந்த குளறுபடிகளை வைத்துப் பாகிஸ்தானுடன் இணைவதாக அறிவித்த போது, வைசிராயாக இருந்த மௌன்ட் பேடன் நிஜாம் மீது எந்த நடவடிக்கைக்கும் ஒப்புதல் தரவில்லை. ஒரு வழியாக, மௌன்ட் கப்பலேறிப் போன பிறகு, கவர்னர் ஜெனெரலாக இருந்த ராஜாஜி, பிரதமராக இருந்த நேரு, துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேல் மூவரும் கூடி ஒரே ஒரு விஷயத்தில் ஒன்று பட்டு நின்றார்கள்.\nஅது எதில் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால்.......\n1948 செப்டெம்பர் மாதம் 13, 14, 15 மூன்றே நாட்களில் Operation Polo என்று பெயரிடப்பட்ட போலீஸ் நடவடிக்கையில் ஹைதராபாத் நிஜாம் சரண்டர் ஹைதராபாத் நகரில் போலோ என்று குதிரை சவாரி செய்து கொண்டே விளையாடுகிற ஒரு வகைக்காக பதினே���ு விளையாட்டு மைதானங்கள் இருந்ததால் இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் போலோ என்று பெயர் வைத்தார்களாம்\nஹைதராபாத் நிஜாம் கிடைத்த இடைவெளியில், ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுத்த செல்வங்களின் பெரும்பகுதியை உறவினர்கள் மூலமாக லண்டனுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுப்பி வைத்தாயிற்று.\n1946 ஆம் ஆண்டு முதலே தெலங்கானா பகுதி மக்கள் நிஜாம் ஆட்சியின் கீழ் சொல்ல ஒண்ணாத துயரங்களை அனுபவித்து வந்தவர்கள், ஆந்திர மகா சபா என்ற அமைப்பின் கீழ் ஒன்று பட்டு, நிஜாமையும், ரஜாக்கர்கள் என்று அழைக்கப் பட்ட நிஜாமுடைய கொலைகாரக் குற்றேவல் படையையும் எதிர்த்துப் போராட ஆரம்பித்திருந்தார்கள். இந்திய ராணுவம், நிஜாமை அடக்கிய உடனேயே தங்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வந்து விடும் என்று நம்பினார்கள். ஆனால் நடந்ததே வேறு\nகொடூரமான நிஜாமுக்கு ராஜப் பிரமுகர் அந்தஸ்து, செல்வங்களை அப்படியே அனுபவித்துக் கொள்ள அனுமதி வழங்கிய சுதந்திர இந்தியாவின் காங்கிரஸ் சர்க்கார் தெலங்கானா மக்களின் போராட்டத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு போயிருந்தால் கூடப் பரவாயில்லை\nசேராத துருவங்கள் ஒன்று சேர்ந்த அதிசயமாக ராஜாஜி, நேரு, படேல் மூவரும் ஒரு விஷயத்தில் ஒன்றாக இருந்தது கம்யூனிஸ்டுகள் என்றாலே அப்படி ஒரு வெறுப்பு கம்யூனிஸ்டுகள் என்றாலே அப்படி ஒரு வெறுப்பு இந்த ஒரு விஷயத்தில் மட்டும், மற்ற எதிலுமே ஒன்று சேராத பிரகிருதிகள் மூவரும் ஒன்று சேர்ந்தார்கள். இந்திய ராணுவம் தங்களுடைய சொந்த ஜனங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டதும் நடந்தது.\nதெலங்கானா மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம், கடுமையான அடக்குமுறைக்குப் பின்னால் 1951 இல் முடிவுக்கு வந்தது.\nதெலங்கானா மக்களுக்கு மட்டும் இன்றைக்கு வரைக்கும் விடிவு வரவே இல்லை\nதெலங்கானா போராட்டம், தோழர் சுந்தரய்யா குறித்து முன்பு இதைத் தொட்டு எழுதியது இங்கே\nLabels: ஆறு-நான்கு, டியனான்மன், தெலங்கானா, நல்லதை நினைத்தே நரகத்துக்கும்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஅந்த கறுப்பு தினத்தின் முப்பத்தைந்தாவது நினைவு தின...\nசெய்திகளில் வெளிப்படுகிற அவலம் என்ன மொழி\nதுப்பில்லாத ஜனங்களுக்குக் கிடைப்பது இது தான்\nஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா....\n சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் க...\n இந்தியாவின் பிரபலமான உதை ப...\nஇந்தியத் திரு நாட்டில் மட்டும் தான் இப்படி நடக்கும...\n நான்காம் தேதி, ஆறாம் மாதம்\n படம் பார்த்துப் பதில் ...\nசூடான தமிழ்ப் பதிவுலகமும் உண்மையைத் தெரிந்து கொள்ள...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண���டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்க���். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/athisara-guru-peyarchi-2019-tamil/", "date_download": "2020-07-03T16:08:40Z", "digest": "sha1:U423ST5ESREOWAIB4IRSYQBI4Q3IJKSQ", "length": 21819, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிடம் : குரு பகவான் அதிசார பெயர்ச்சி பலன்கள் 2019", "raw_content": "\nHome ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் ஜோதிடம் : குரு பகவான் அதிசார பெயர்ச்சி பலன்கள் 2019\nஜோதிடம் : குரு பகவான் அதிசார பெயர்ச்சி பலன்கள் 2019\nமனிதர்கள் அனைவருக்கும் நற்பலன்களை அதிகம் தரும் முழுமையான சுப கிரகமாக குரு பகவான் இருக்கிறார். அப்படியான குரு பகவான் கோச்சார ரீதியாக மார்ச் மாதம் 29 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வரை தற்போது தான் இருக்கின்ற விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு அதிசார பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமேஷ ராசியினருக்கு 9 ஆம் வீடான தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசார பெயர்ச்சியாவதால் கடன்கள் அனைத்தும் கட்டி முடிகின்ற நிலை உண்டாகும். திருமண முயற்சியால் அனைத்தும் வெற்றி பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். ஆன்மீக ��யணங்களை மேற்கொள்வீர்கள். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் உண்டாகும்.\nரிஷப ராசியினருக்கு 8 ஆம் வீடான தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசார பெயர்ச்சியாவதால் உஷ்ணம் சம்பந்தமான நோய்களால் அவதியுறும் நிலை உருவாகும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கணவன் – மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்பட்ட பிறகே அது வெற்றியடையும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே சிறந்த வெற்றிகளை பெற முடியும்.\nமிதுன ராசியினருக்கு 7 ஆம் வீடான தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள், பணியிட மாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளின் சிறந்த செயல்பாடுகளால் லாபங்கள் பெருகும். பெரிய மனிதர்களுடனான தொடர்புகள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்லும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.\nகடக ராசியினருக்கு 6 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமதத்திற்கு பிறகே வெற்றி உண்டாகும். கடன்கள் ஏற்பட்டாலும் அதை கூடிய விரைவில் கட்டி முடிகின்ற யோகம் உண்டாகும்.\nசிம்மம் ராசியினருக்கு 5 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் உங்கள் தொழில், வியாபாரங்களில் இருந்த கடுமையான போட்டி நிலை நீங்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். வர வேண்டிய கடன் தொகைகள் அனைத்தும் வந்து சேரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள், நகைகள் வாங்கும் அமைப்பு ஏற்படும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் கல்வி, கலைகளில் சாதனைகள் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும்.\nகன்னி ராசியினருக்கு 4 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் எதிலும் ஏற்ற இறக்கமான பலன்களே இருக்கும். பணம் சம்பந்தமான விவகாரங்களில் பிறருடன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உடல்நலத்தில் கவனம் கொள்வது நல்லது. தொலைதூர பயணங்களால் ஆதாயம் உண்டாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் அமைவதில் சற்று தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் பெரிய லாபங்கள் கிடைக்கவில்லையென்றாலும் நஷ்டம் உண்டாகாது.\nதுலாம் ராசியினருக்கு 3 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் எடுக்கின்ற முயற்சிகளில் விடாமல் போராடி வெற்றி பெறுவீர்கள். திடீர் தனவரவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே ஒற்றுமை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் உடல் நலம் சற்று பாதிக்கப்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். உத்தியோகிஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும்.\nவிருச்சிகம் ராசியினருக்கு 2 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் வெற்றி பெரும். உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய கடன் தொகைகள் அனைத்தும் வந்து சேரும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனங்களை இயக்கும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். வேலையில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.\nதனுசு ராசி அதன் ராசியிலேயே குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் பிறருடன் எந்த ஒரு விடயத்திலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துகள் சம்பந்தமான விவகாரங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களின் நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்ப தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்து விட முடியும். பண��் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nமகரம் ராசியினருக்கு 12 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் உடல் மனநலம் சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபங்கள் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாறுதல்கள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கடின முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே கல்வியில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழும் அமைப்பு ஏற்படும்.\nகும்பம் ராசியினருக்கு 11 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் வீட்டில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். வேலைபளு குறையும். பண முதலீடு தொடர்பான விடயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றியடைந்து மிகுந்த லாபங்களை கொடுக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள்.\nமீனம் ராசியினருக்கு 10 ஆம் வீடாகிய தனுசு ராசிக்கு குரு பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாவதால் தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் எப்படியாவது அடைத்து விடுவீர்கள்.\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் அதிசார குரு பெயர்ச்சி. யோகம் பெற போகும் லக்னக்காரர்கள் யார்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 கும்பம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/193977", "date_download": "2020-07-03T17:34:03Z", "digest": "sha1:MNUELBQFV5KB6VJ5CTZWDPOPOSJR3VWT", "length": 7633, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மல���ய் தன்மான காங்கிரஸ்: 2026-க்குள் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 மலாய் தன்மான காங்கிரஸ்: 2026-க்குள் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும்\nமலாய் தன்மான காங்கிரஸ்: 2026-க்குள் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும்\nஷா அலாம்: நேற்று ஷா அலாமில் நடைபெற்ற மலாய் தன்மான காங்கிரஸ் கூட்டத்தில் எழுப்பப்பட்ட தீர்மானங்களில் ஆறு வருட காலப்பகுதியில் படிப்படியாக தேசிய வகை பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என்பதும் அடங்கியது.\nசுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (யுபிஎஸ்ஐ) பிரதிநிதி நூருல் பாடின் அகிலா ராகிம், சீன மற்றும் தமிழ் பள்ளிகளை அகற்றுவதன் மூலமாக நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமைக்கு இது முக்கியமானதாக அமையும் என்று வலியுறுத்தினார்.\nவருகிற 2026-ஆம் ஆண்டளவில் தேசிய வகை பள்ளிகள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.\nஅதே நேரத்தில், நாட்டின் பல்வேறு இனங்களை ஒன்றிணைக்க தேசிய பள்ளிகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“தேசிய பள்ளிகள் ஆதரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் தேசிய வகை பள்ளிகள் மக்களை ஒன்றிணைக்க முடியாது. ஆறு ஆண்டுகளில் இப்பள்ளிகள் அகற்றப்பட வேண்டும், ஏனென்றால், ஒற்றுமைக்கு இது ஒரு முக்கியமான செயலாகும்” என்று அவர் தனது உரையில் கூறியிருந்தார்.\nPrevious articleதமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nமுத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்\nதமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான “நேர்படப் பேசு” – “நவீனத் தொழில் நுட்பத் தளத்தில் தமிழின் வளர்ச்சியைக் குறிக்கிறது” – முத்து நெடுமாறன்\nமலேசிய சிகரம் இயக்கத்தின் ஏற்பாட்டில் நேர்படப்பேசு – மாபெரும் இறுதிச் சுற்று; தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுக்களம்\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzE5NzI2NjExNg==.htm", "date_download": "2020-07-03T16:53:24Z", "digest": "sha1:FGY2RHC57JWY4JYDFNX3I2FZ2WOCJ6PQ", "length": 12308, "nlines": 140, "source_domain": "www.paristamil.com", "title": "நீல நிற வானம் உயரே செல்லும் போது கருப்பாக தெரிவது ஏன்..?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநீல நிற வானம் உயரே செல்லும் போது கருப்பாக தெரிவது ஏன்..\nநாம் வாழும் பூமியில் இருந்து பகலில் வானத்தை பார்த்தால் நீல நிறமாகவே தெரிகிறது. ஆனால் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட விண்கலங்கள் விண்ணிற்கு சென்ற காட்சிகளை நாம் பார்த்தால் வளிமண்டலம் கருமை நிறமாக இருப்பதை கவனிக்க முடியும். இதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.\nஒளி எப்போதுமே நேராக தான் பயணிக்கும். ஏதேனும் பொருளின் மீது பட்டால் மட்டுமே பிரதிபலிக்கும். சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கற்றைகள், பூமியை நோக்கி வரும் போது ஒளிசிதறல் ஏற்படுகிறது.\nசூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பூமியை நோக்கி வரும் போது, வானில் இருக்கும் தூசு மற்றும் துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் பூமியில் இருந்து பார்க்கும் போது வானம் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது.\nஅண்டவெளி முழுவதுமே கருமை நிறமாக தான் உள்ளது. பூமியை சுற்றி இருக்கும் வானம் மட்டும் நீல நிறத்தில் இருக்கும் போது, அதை தாண்டி உள்ள வளிமண்டலம் மட்டும் கருமையாக காட்சி அளிக்கிறது. ஏனென்றால் பூமிக்கு உயரே குறிப்பிட்ட தொலைவிற்கு பிறகுள்ள வளிமண்டலத்தில் ஒளியை சிதறடிக்கும் காற்று மற்றும் தூசு துகள்கள் இல்லை என்பதே இதற்கு காரணம். பூமியில் இருந்து உயர செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறைவதால் ஒளி சிதறலும் குறைகிறது. இதன் காரணமாக வளிமண்டலம் பார்ப்பதற்கு கருப்பாக தெரியும்.\nஅண்டவெளியில் காற்றோ, தூசு பொருட்களோ இல்லை என்பதால் சூரிய ஒளி சிதறல் அடைவதில்லை. எனவே வளிமண்டலம் இல்லாத நிலவில் இரவு, பகல் என எல்லாம் ஒன்றே. நிலவில் எந்த நேரம் பார்த்தாலும் வானம் கருமையாக தான் காட்சி அளிக்கும்.\nஅதே போல மற்றொரு கருத்தையும் அறிவியலாளர்கள் முன் வைக்கிறார்கள். நமது பிரபஞ்சம் தோன்றி சுமார் 15 பில்லியன் ஆண்டுகள் தான் ஆகியிருக்கும் என கருதப்படுகிறது. மேலும் நமது பிரபஞ்சத்தில் பெரும்பாலான பகுதிகள் வெற்றிடமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் கூட அண்டவெளி கருமை நிறத்தை பிரதிபலிக்கலாம் என சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\nஇத்தாலியில் 76ரூபாய்க்கு விற்பனையாகும் வீடுகள்\nமெதுவாகச் சாலையைக் கடந்த முள்ளெலிக்கு உதவிய காகம்\nகவலை அளிக்கும் தகவல்களுக்கு இடையே, மனநலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாட�� செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/42431316/notice/106609", "date_download": "2020-07-03T17:29:10Z", "digest": "sha1:AZ7ZHBJGOGIPOMJGVEITHTDUBYTZ5NE5", "length": 11408, "nlines": 170, "source_domain": "www.ripbook.com", "title": "Arumugam Nallammah - Obituary - RIPBook", "raw_content": "\nமாதகல்(பிறந்த இடம்) Stouffville - Canada\nஆறுமுகம் நல்லம்மா 1936 - 2020 மாதகல் இலங்கை\nபிறந்த இடம் : மாதகல்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நல்லம்மா அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nசிவராசா(நெதர்லாந்து), நேசமலர்(இலங்கை), உலகேந்திரராசா(கனடா), இராஜ சுலோசனா(கனடா), காலஞ்சென்ற மகேந்திரராசா, உதயகுமாரி(இலங்கை), செல்வராசா(கனடா), மனோரதி(கனடா), ஆனந்தராசா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான நடராசா, செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nதங்கராசா, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற பரராசசிங்கம், திருச்செல்வம், மாலதி, சுலோசனா, நிர்மலாதேவி, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nஅருண்யா, மசோதன், கீர்ரன், குமுதினி, பிரபாகரன், சனேஸ்குமார், பிரியதர்சினி, கீர்த், கீர்திகா, கஜன், சசிகரன், சசிவதனா, பார்தீபன், கெளசிகா, தமிழினி, சதீஸ்குமார், கோகுலன், டனுஜன், ஆர்ஷன், ரிவித்தா, ரிஷானா, மதுஷா, கரிஷன், கனீகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...\nஎமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திக்கின்றோம்.\nநல்லம்மா சின்னம்மாவின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவரிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம். சந்திரன் குடும்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23687&page=2&str=10", "date_download": "2020-07-03T17:11:37Z", "digest": "sha1:THDIOME6DF43SDCAX3UXXRFQG7YGYQWO", "length": 8181, "nlines": 135, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுப்பு\nகூர்கான்: அரியானா மாநிலம் கூர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு கொண்டு வராத காரணத்தினால் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்த டாக்டர் மற்றும் நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nஅரியானா மாநிலம் கூர்கானை சேர்ந்தவர் அருண் கேவாட். இவரது மனைவி முன்னிகேவாட்(25). கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக கூர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவரும்,உறவினரும் அழைத்து வந்தனர். பொது சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவரை, அங்கிருந்த டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு கூறினர். அவர்கள் அங்கு சென்ற போது, ஆதார் அட்டை கையில் இல்லாத காரணத்தினால், உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், பிரசவ வார்டு அமைந்துள்ள வளாகத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது.\nஇது குறித்து அருண் கேவட் கூறுகையில், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றோம். டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு கூறினர். அங்கு சென்ற போது ஊழியர்கள் ஆதார் அட்டையை கேட்டனர். கையில் அட்டை இல்லாத காரணத்தினால், ஆதார் எண்ணை வழங்கினேன். அட்டையை பிறகு கொண்டு வருவதாக கூறினேன். ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவரும், நர்சும் அட்டை கொண்டு வந்தால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் எனக்கூறினர். இதனால், எனது மனைவியை பார்த்து கொள்ளுமாறு உறவினர்களிடம் கூறிவிட்டு ஆதார் அட்டையை எடுக்க சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்.\nராம் சிங் என்ற உறவினர் கூறுகையில், முன்னியுடன் பிரசவ பிரிவு அறைக்கு சென்ற போது,எங்களை அங்கு அனுமதிக்கவில்லை. வெளியில் அனுப்பிவிட்டனர். அப்போது அதிக வலி ஏற்பட்டதால் வளாகத்திலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது கூட ஊழியர்கள் ஒருவர் கூட உதவி செய்யவில்லை. அங்கு நடந்ததை அங்கிருந்தவர்கள் படம் பிடித்த போதுகூட யாரும் உதவி செய்யவில்லை. குழந்தை பிறந்த பிறகு வளாகம் முழுவதும் ரத்தம் இருந்ததால், ஊழியர்கள் உதவிக்கு வந்ததாக கூறினார்.\nஇது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தலைமை மருத்துவர் சம்பவம் குறித்து விசாரணை���்கு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பாக டாக்டர் மற்றும் நர்சை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50741", "date_download": "2020-07-03T16:51:39Z", "digest": "sha1:7ZFV5LRG7VLK627Y46WGOK7NK3B7MTHI", "length": 4486, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "அடுத்த 2 நாட்களில் மழைக்கு வாய்ப்பு | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅடுத்த 2 நாட்களில் மழைக்கு வாய்ப்பு\nTOP-1 சென்னை தமிழ்நாடு முக்கிய செய்தி\nMay 12, 2019 MS TEAMLeave a Comment on அடுத்த 2 நாட்களில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை, மே 12:வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக\nசென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் வாட்டிவதைத்து வருகிறது.\nகுறிப்பாக நேற்று ஒரேநாளில் 10 இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவானது. அதே போன்று இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அனல்காற்று வீசுவதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: –\nதமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் வளிமண்டலத்தில் வெப்பச்சலனம் நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nநாளை மறுநாள் நடிகர் சங்க அவசர செயற்குழு\nசிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபர் கைது\nதமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி மனுக்கள் ஏற்பு\nதன்வந்திரி பீடத்தில் திருவோண ஹோமம்\nநடிகர் அதர்வா மீது கமிஷனரிடம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=63053", "date_download": "2020-07-03T17:03:05Z", "digest": "sha1:SIY6UJXR5EXT4GVC2UIBCCDJ3KN3LDMN", "length": 7037, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "ரூ.1000 கோடி செலவில் நீதித்துறை மேம்பாடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nரூ.1000 கோடி செலவில் நீதித்துறை மேம்பாடு\nசென்னை, ஆக.19: நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.\nஇதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ரமாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். எம்.எம்.சுந்தரேஷ், ஜி.கே.இளந்திரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் முதல்வர் பேசியதாவது:- மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஆகும். இதன் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னையில் 126 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன.\nநீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\n2011-12 முதல் 2018-19ஆம் ஆண்டுகள் வரை 456 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19ஆம் ஆண்டில் இந்தஅரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 2018-19ஆம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.\n2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்திற்காக 1 ஆயிரத்து 265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போது இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018-19ஆம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன.\nகிணற்றுக்குள் வேன் கவிழ்ந்து 8பேர் பலி\nரூ.1.50 கோடி செலவில் உள் கதிர்வீச்சு சிகிச்சை\nரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினிகாந்த் தியானம்\nதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு\nதுணிவுடன் புகார் செய்ய வேண்டும்: ரெயில்வே டிஐஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60608041", "date_download": "2020-07-03T16:03:42Z", "digest": "sha1:DZR43NOUGXQNNAX4MLLZQXJ2DZVPQHCM", "length": 51864, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "அட்லாண்டிக்குக்கு அப்பால் | திண்ணை", "raw_content": "\nசில நல்ல விஷயங்களும் தமிழில் நடந்து விடுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழரால் அல்ல. தமிழ்ச் சூழல் அப்படியெல்லாம் ஒன்றும் அவர்களை உருப்பட விட்டுவிடாது. தமிழ் நாட்டுச் சூழலின் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்களால். அல்லது புலன் பெயர்ந்த ஈழத் தமிழர்களால். மலேசியாவிலிருந்தோ, கனடாவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிலிருந்தோ. இணையம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகை ஒரு குடைக்கீழ் ஒன்றுபடுத்தியிருப்பது சமீபத்தில் நடந்துள்ள நல்ல விஷயங்களில் ஒன்று. இணையம் என்ற ஒன்று இல்லையெனில், அதிலேயே தன் குரலைப் பதிவு செய்து வரும் பி.கே சிவகுமார் என்ன செய்திருப்பார் அவர் குரலை தமிழ் நாட்டு ஊடகங்கள் மூலம் கேட்டிருக்க முடியுமா அவர் குரலை தமிழ் நாட்டு ஊடகங்கள் மூலம் கேட்டிருக்க முடியுமா இங்கிருக்கும் குழுக்கள் ஒன்றில் அவர் தன்னை இணைத்துக் கொண்டிருப்பாரா, எந்த குழுவும் அவரை ஏற்றிருக்குமா இங்கிருக்கும் குழுக்கள் ஒன்றில் அவர் தன்னை இணைத்துக் கொண்டிருப்பாரா, எந்த குழுவும் அவரை ஏற்றிருக்குமா சந்தேகம் தான். அனேகமாக அவர் தம் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாக பந்தாடப்பட்டிருப்பார். தன் வீட்டு அலமாரிப்புத்தகங்களுடனேயே அவர் உலகம் வேலியிடப்பட்டிருக்கும்.\nஇணையத்தில் பதிவான அவரது கட்டுரைகள் அட்லாண்டிக்குக்கு அப்பால் என்று தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகமாக வந்த பிறகு தான் பி.கே. சிவகுமாருடன் எனக்கு பரிச்ச��ாகிறது. இணையத்தில் படித்ததில்லை. என்னுடைய சிரமங்களும் படிந்துவிட்ட பழக்கங்களும் எனக்கு. பழங்காலத்து மன அமைப்பு. இப்போது இத்தொகுப்பு பரிச்சயப்படுத்தும் சிவகுமார் என்னையும் அவரையும் பிரிக்கும் ஒரு தலைமுறைக்கும் மேலான இடைவெளியையும் மீறி ஒரு இதமான சினேகபூர்வமான மனிதராக அருகில் உணர வைக்கிறது. தமிழ்ச் சூழல் அவரைக் கெடுத்து விட வில்லை. அமெரிக்கா அவரை ஆளுமையை தமிழரல்லாது வேறெதாவதாகவும் ஆக்கிவிடவில்லை.\nதொகுப்பில் உள்ள 45 சிறிதும் பெரிதுமான 45 கட்டுரைகள், இலக்கியம், அரசியல், அமெரிக்க வாழ்க்கை, கவிதை, விவாதங்கள், தமக்குப் பிடித்த கவிஞர்கள், என்று பல விஷயங்கள் பற்றி பேசுகின்றன. இப்படி எது பற்றிப் பேசினாலும், சிவகுமாரை மிக அருகில் அடக்கம் என்ற பாவனையில்லா அடக்கத்தோடும் தோழமையோடும் சம்பாஷிக்கும் ஒருவராகக் உணரலாம்.\nஅவரது தாத்தா நீதிக்கட்சிக்காரர். திராவிட இயக்க அபிமானி. ஆனந்த போதினி பஞ்சாங்கம் வருடா வருடம் மறக்காமல் வாங்குபவர். அவரிடம் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதிய கம்பராமாயனம் முழுதும் அவர் வாசித்த குறிப்புகளுடன் இருந்தது. தந்தையார் தீவிர காங்கிரஸ்காரர். அமெரிக்காவிலிருக்கும் பேரன் கேட்க இரண்டே பாகங்கள் தான் அப்பாவால் அனுப்பப்படுகிறது. “எல்லாவற்றையும் அனுப்பிவிட்டல் தாத்தா ஞாபகத்தில் இங்கு என்ன இருக்கும்” என்று சொல்கிறார் அப்பா. பேரன் அமெரிக்காவில் இருந்து கொண்டு சிவ வாக்கியர் பாடல்களிலும் கம்பனிலும் ஆழ்கிறார். சிவ வாக்கியரின் நாஸ்திகத்திற்கும் பகுத்தறிவுப் பகலவர்களின் நாஸ்திகத்திற்கும் இடையே உள்ள குணவேற்றுமை சிவகுமாருக்குத் தெரிகிறது. திராவிடக் கட்சிகளின் பொய்மைகளை அமெரிக்காவிலிருக்கும் பேரன் உணரமுடிகிறது. தனித் தமிழின் போலித்தனமும், சங்கராச்சாரியாரின் கைது பற்றி கருணாநிதியின் சாமர்த்தியமான வார்த்தை ஜாலங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தெரிகிறது. தமிழக இடது சாரிகள் வெளிப்படுத்தும் அரசியலின் இரட்டை நாடகங்கள், ஜெயலலிதாவை எதிர்க்கும் தேர்தல் பிரசாரத்தில் வீரப்பனின் கருணாநிதி ஆதரவுப் பேச்சைப் பயன்படுத்திய சன் டிவி, இப்படி இங்கு நடக்கும் எல்லா மாய்மாலங்களையும் மாய்மாலங்களாகவே அவரால் பார்க்க முடிகிறது.\nஉமா மகேஸ்வரியின் கவிதை அவரை ஈர்த்த���ள்ளது. தன் ரசனையை அவர் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். படிமமும், உருவகமும், அனுபவத்திலிருந்து பிறப்பது எங்கு, யோசித்து அடுக்கி ஒட்டவைத்திருப்பது எங்கு என சிவகுமாருக்குத் தெரிகிறது. தமிழ் நாட்டுக் குழுச் சார்புகள், அரசியல் சார்புகள் அவரது வாசிப்பைப் பாதிக்கவில்லை. அவரது ரசனை அவரதே. இது பெரிய விஷயம்.\nஜெயகாந்தனிடம் சிவகுமார் கொண்டுள்ள உணர்வை பக்தி என்று தான் சொல்ல வேண்டும். அரவிந்தன் எழுதிய விமர்சனம் சிவகுமாரை நிறைய கோபப்படுத்தியிருக்கிறது. அரவிந்தன் ஜெயகாந்தனைத் தேர்ந்தெடுத்ததும், எழுதியதும், தன்னிச்சையாக அல்லவே, தூண்டப்பட்டதல்லவா, என்ற சந்தேகம் சிவகுமாருக்கு. ஜெயகாந்தனிடமும் இரைச்சலும் உண்டு, நிசப்தங்களும் உண்டு என்பதும், பல கால கட்டங்களில், பல முறை ஜெயகாந்தன் அசாத்திய துணிவையும், தன் கருத்து சுதந்திரத்தையும் உரத்த குரலில் வெளிக்காட்டியிருக்கிறார், என்பதும் உண்மை. அதே சமயம் கருத்துக்களையே அனுபவங்களாகவும், பாத்திரங்களாகவும், அவர் எழுத்தில் கான்பதும் உண்மை. சிவகுமாருக்கு, ஜெயகாந்தன் ஒரு நிர்மல, நிர்குண பிரும்மம். மிகுந்த சினேக பாவத்தோடு நம் அருகே குரல் எழுப்பாது உரையாடிக்கொண்டிருக்கும் சிவகுமார் மூக்கு சிவந்து உதடு துடிப்பது, ஜெயகாந்தன், நேசகுமார் இருவர் பற்றித்தான்.\nநேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளை சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. “உண்மை 7-ம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல் மொராக்கோவிலிருந்து ·பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது. இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் கா·பிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜெஹாத் தான் என்றால் என்ன செய்வது. இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் கா·பிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜெஹாத் தான் என்றால் என்ன செய்வது இந்த கா·பிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது இந்த கா·பிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தே���கன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது ஸ¥ன்னிகளுக்கு ஷியாக்களும் கா·பிர், அஹ்மதியாக்களும் கா·பிர், முஜாஹித்துகளும் கா·பிர், என்றால் என்ன செய்வது ஸ¥ன்னிகளுக்கு ஷியாக்களும் கா·பிர், அஹ்மதியாக்களும் கா·பிர், முஜாஹித்துகளும் கா·பிர், என்றால் என்ன செய்வது இவர்கள் எல்லோருக்கும் ஸ¥·பிகள் கா·பிர் என்றால் என்ன செய்வது இவர்கள் எல்லோருக்கும் ஸ¥·பிகள் கா·பிர் என்றால் என்ன செய்வது அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான் அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான் ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸாகேப்’, ‘”ஜனாபேவாலி, ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார் தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸ¥·பி பாட்டுக்கள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். “தமா தம் மஸ்த் கலந்தர்” அவர் பாடும்போது பரவசத்தில் மயிர் சிலிர்த்துப் போகிறது. ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக் கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்லில்லாஹ், முகம்மது ரஸ¤ல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸாகேப்’, ‘”ஜனாபேவாலி, ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார் தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸ¥·பி பாட்டுக்கள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். “தமா தம் மஸ்த் கலந்தர்” அவர் பாடும்போது பரவசத்தில் மயிர் சிலிர்த்துப் போகிறது. ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக் கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்லில்லாஹ், முகம்மது ரஸ¤ல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது பாரதி “அல்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தேமாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத்தலைவரை, அரசியல் தலைவரை, என்னென்பது பாரதி “அ��்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தேமாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத்தலைவரை, அரசியல் தலைவரை, என்னென்பது “முதலில் நீ ஒரு முஸல்மான். மற்ற அடையாளங்கள் எல்லாம் அதற்குப் பின்னர் தான்” என்று ·பட்வா முல்லாக்களிடமிருந்து பிறந்தால் என் நண்பன், முஸ்லீமானவன் என்ன செய்வான் “முதலில் நீ ஒரு முஸல்மான். மற்ற அடையாளங்கள் எல்லாம் அதற்குப் பின்னர் தான்” என்று ·பட்வா முல்லாக்களிடமிருந்து பிறந்தால் என் நண்பன், முஸ்லீமானவன் என்ன செய்வான் ஸெக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (cul-de-sac).\nஆனால் சிவகுமார் கோபம் கொள்ளும் இந்த இடங்களில் எல்லாம், வகுப்பு வாத்தியாரிடம் “அவன் மட்டும் என்னைச் சீண்டலாமா சார் ” என்று மூக்கு விடைக்க புகார் செய்யும் இரண்டாம் வகுப்புப் பையனாகத்தான் தோன்றுகிறார். மறுபடியும் ஒரு ஆனால்: “தமிழில் விமர்சனத்துறை வளரவே இல்லை என்று சொல்லலாம் ” என்று ஒரு கட்டுரையை ஆரம்பிக்கிறார் சிவகுமார். அப்படி ஒரு பார்வை மிக உயர்ந்த தளத்தில் இருந்து பார்த்தல் சாத்தியமே. அந்த உயர்ந்த தளம் நமக்கு எல்லாம் ஒரு லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் நாம் விரும்புவேன். ஆனால், அந்த சிகரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் எல்லாம் தூரதிருஷ்டிக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும், ஊறும் எறும்புகளாகவாவது தென்படுவார்களோ ” என்று மூக்கு விடைக்க புகார் செய்யும் இரண்டாம் வகுப்புப் பையனாகத்தான் தோன்றுகிறார். மறுபடியும் ஒரு ஆனால்: “தமிழில் விமர்சனத்துறை வளரவே இல்லை என்று சொல்லலாம் ” என்று ஒரு கட்டுரையை ஆரம்பிக்கிறார் சிவகுமார். அப்படி ஒரு பார்வை மிக உயர்ந்த தளத்தில் இருந்து பார்த்தல் சாத்தியமே. அந்த உயர்ந்த தளம் நமக்கு எல்லாம் ஒரு லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் நாம் விரும்புவேன். ஆனால், அந்த சிகரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் எல்லாம் தூரதிருஷ்டிக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும், ஊறும் எறும்புகளாகவாவது தென்படுவார்களோ அப்படியிருக்க, சிவகுமார் சொல்வது போல “அவர்கள் விமர்சனத்தைக் கலையாக வளர்க்க முயன்றவர்களா���த்” தோன்றுவார்களோ அப்படியிருக்க, சிவகுமார் சொல்வது போல “அவர்கள் விமர்சனத்தைக் கலையாக வளர்க்க முயன்றவர்களாகத்” தோன்றுவார்களோ. ரகுநாதன் கட்சி சேவகம் செய்து கெட்டவர் என்றால், கைலாசபதி கலை, இலக்கிய உணர்வு கிஞ்சித்தும் இல்லாத, தானும் புரிந்து கொள்ளாத கொள்கை வாய்ப்பாடுகள் மட்டுமே படித்த பணக்கார வீட்டில் பிறந்த வெற்றுப் பண்டிதர். சிவத்தம்பியோ, கைலாசபதி இருந்த வரை அவர் அடி ஒற்றி ஒத்து ஊதிய, இப்போது அதை நியாயப்படுத்தும் பண்டிதர். கலை, இலக்கியத்துக்கும் இவர்களுக்கும் என்ன உறவு. ரகுநாதன் கட்சி சேவகம் செய்து கெட்டவர் என்றால், கைலாசபதி கலை, இலக்கிய உணர்வு கிஞ்சித்தும் இல்லாத, தானும் புரிந்து கொள்ளாத கொள்கை வாய்ப்பாடுகள் மட்டுமே படித்த பணக்கார வீட்டில் பிறந்த வெற்றுப் பண்டிதர். சிவத்தம்பியோ, கைலாசபதி இருந்த வரை அவர் அடி ஒற்றி ஒத்து ஊதிய, இப்போது அதை நியாயப்படுத்தும் பண்டிதர். கலை, இலக்கியத்துக்கும் இவர்களுக்கும் என்ன உறவு கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலை பற்றியும், திராவிட இயக்கங்களின் அடுக்குத் தொடர் வார்த்தை ஜாலங்கள் பற்றியும் நியூஜெர்ஸியிலிருந்து உணரக்கூடிய சிவகுமாருக்கு இவர்களின் போலித்தனம் உணரமுடியவில்லையா\nஇம்மாதிரிதான் வல்லிக்கண்ணனின் ‘உற்சாகப்படுத்தும்’ விமரிசனம் பற்றியும். சர்வ ஜீவ தயை பாவிப்பவர் வல்லிக்கண்ணன். ஆண்டவன் படைப்பில், ஈ, கொசு, கரப்பான், பல்லி, கள்ள,¢ கத்தாழை எல்லாமே ஜீவன்கள் தான் அவை ரக்ஷ¢க்கப்படவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவரது பாராட்டுக் கார்டு இல்லாமலேயே அவை உயிர் வாழும் தான். ஆனால் வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் தெரியாத ரக்ஷகரை என்ன என்று சொல்வது எனது நண்பர் சொன்னார்: “என் கவிதைத் தொகுப்பை வல்லிக்கண்ணனுக்கும் கொடுக்கலை, தி.க.சி.க்கும் கொடுக்கலை. எதுக்குங்க எனது நண்பர் சொன்னார்: “என் கவிதைத் தொகுப்பை வல்லிக்கண்ணனுக்கும் கொடுக்கலை, தி.க.சி.க்கும் கொடுக்கலை. எதுக்குங்க ரெண்டு கார்டு உடனே வந்துடும் பாராட்டி”. சிவகுமார் ஆனந்த போதினி பஞ்சாங்கம் பற்றிக் குறிப்பிட்டார். ஆனந்த போதினி, பாம்புப்படம் போட்ட பஞ்சாங்கங்கள் எல்லாம் complimentary copies அனுப்புவதில்லை. இல்லையெனில் அவற்றிற்கும் வல்லிக்கண்ணன் தன் உற்காகப்படுத்தும் கார்டுகளை வருடா வருடம��� அனுப்பியிருப்பார்.\nசிவகுமார் தன் அமெரிக்க வாழ்க்கைக் காட்சிகளும் சில தந்துள்ளார். தான் எப்படி கால்பந்து கோச் ஆனார், தன் அலுவலகக் காண்டீன் செ·ப், ஜமாய்க்காவில் வந்தவர் எல்லோருடனும் காட்டும் அக்கறையும் அன்னியோன்னியமும், தன் குழந்தையின் பிடிவாதத்தில் அவர் புரிந்து கொண்டது எல்லாவற்றையும் படிக்கும் போது, தமிழ் சமூகத்தையும், அரசியலையும், இலக்கியத்தையும் பற்றிப் பேசும் அதே சிவகுமார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஎல்லாம் சொன்னபிறகு, நான் முதலில் சொன்னேனே, ஒரு உண்மையும், சினேக பாவமும் கொண்ட நண்பருடன் உரையாடுவது போன்ற மன நிறைவு சிவகுமாரின் புத்தகத்தில் கிடைக்கிறது என்று. அதில் மாற்றமில்லை. இடையிடையே நாம் சொல்ல மாட்டோமா, “இல்லீங்க நீங்க தெரியாம பேசறீங்க. வெளியூரிலேர்ந்துகிட்டு உள்ளூர் நிலவரம் தெரியாம இருக்கீங்க” என்று அப்படித்தான் அவர் எழுத்து சில இடங்களில் இருக்கிறது.\nதன்னை தலைக்குப் பின்னால் ஒரு சுழலும் ஓளிவட்டம் கொண்டவரான ஒரு நினைப்பு சிவகுமாருக்கு இல்லை. தன்னையே கேலி செய்து கொள்ளும் இயல்பினர். தயக்கமில்லாமல், திட்டமிடாமல், பலாபலன் கருதாது மனதில் நினைப்பதைச் சொல்லிவிடுகிறார். இந்த குணம் எதுவும் அவரைத் தமிழ் புண்ணிய பூமியில் வாழும் தமிழ் எழுத்தாளராக அடையாளம் காட்ட மறுக்கிறது.\nநான் நினைத்துப் பார்க்கிறேன். இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால், சிவகுமாரை நம் ஊடகங்கள் அறிய விட்டிருக்குமா\nஅட்லாண்டிக்குக்கு அப்பால்: (பி.கே.சிவகுமார்) கட்டுரைத் தொகுப்பு: எனி இண்டியன் பதிப்பகம், 102, 57, P.M.G. காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17 விலை ரூ 120.\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32\nகோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை\nஅம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்\nகண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )\nகடித இலக்கியம் – 16\nஇஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்\n2006 தேர்தல் / சில குறிப்புகள்\nஉள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்\nதோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு\nதமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி\nபெண் போனால் . . .\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)\nகீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..\nநேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7\nகடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..\nஎண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்\nபெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்\nPrevious:பாகிஸ்தானின் அவமானச்சின்னம் – 1971\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32\nகோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை\nஅம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்\nகண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )\nகடித இலக்கியம் – 16\nஇஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்\n2006 தேர்தல் / சில குறிப்புகள்\nஉள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்\nதோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு\nதமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி\nபெண் போனால் . . .\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)\nகீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..\nநேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7\nகடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..\nஎண்ணச் சி���றல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்\nபெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nவடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/04/6.html", "date_download": "2020-07-03T18:01:54Z", "digest": "sha1:CTMFLALUW2UXIHH7NXH6HZOVTRO66IDY", "length": 23918, "nlines": 316, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? ---6", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nமேற்கண்ட சுட்டியில் கடைசியாக எழுதினதைப் படிக்கலாம். இனி தொடர்ச்சி\nஅக்கம்பக்கம் எல்லாம் கசமுசவென்ற பேச்சு. அடுத்தடுத்து இரு குழந்தைகள், அதுவும் ஆரோக்கியமாகவே இருந்த குழந்தைகள் இறந்திருக்கின்றன. யார் காரணம் அவங்களுக்குள் ஏதோ சண்டையாமே அதனால் ஒருவர் மேல் இன்னொருவர் கொண்டிருக்கும் ஆத்திரத்தைக் குழந்தைகளிடம் காட்டியதில் இப்படி ஆயிடுச்சோ இல்லைனா அந்த வீட்டில் ஏதோ காத்து, கருப்பு நடமாட்டம் இருக்குமோ இல்லைனா அந்த வீட்டில் ஏதோ காத்து, கருப்பு நடமாட்டம் இருக்குமோ நம்ம குழந்தைகளை அங்கே அனுப்பக் கூடாது. துக்கம் விசாரிக்க வந்தவங்க அவங்களுக்குள்ளே பேசிக் கொண்டது இருவருக்குமே புரிந்தது. ஆனால் இது தற்செயல் தான் என எப்படிச் சொல்வது நம்ம குழந்தைகளை அங்கே அனுப்பக் கூடாது. துக்கம் விசாரிக்க வந்தவங்க அவங்களுக்குள்ளே பேசிக் கொண்டது இருவருக்குமே புரிந்தது. ஆனால் இது தற்செயல் தான் என எப்படிச் சொல்வது பாலு தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான். இவன் ஏதோ மாத்திரையை மாத்திச் சாப்பிட்டிருக்கான். கிட்ட இருந்து கொடுக்காதது என் தப்பு. சாந்த��� நினைத்துக் கொண்டாள். அவளுக்கும் மனம் சமாதானம் ஆகலை என்றாலும் மற்றக் குழந்தைகள் இருக்கே. அதுவும் புதிதாய் ஒரு பெண் குழந்தை வேறே. சின்னக் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகலை. அம்மாக்காரி வேறே விட்டுட்டுப் போயிட்டா பாலு தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான். இவன் ஏதோ மாத்திரையை மாத்திச் சாப்பிட்டிருக்கான். கிட்ட இருந்து கொடுக்காதது என் தப்பு. சாந்தி நினைத்துக் கொண்டாள். அவளுக்கும் மனம் சமாதானம் ஆகலை என்றாலும் மற்றக் குழந்தைகள் இருக்கே. அதுவும் புதிதாய் ஒரு பெண் குழந்தை வேறே. சின்னக் குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகலை. அம்மாக்காரி வேறே விட்டுட்டுப் போயிட்டா\nரவிக்கோ நெஞ்சு கொதித்தது. எங்கிருந்த வந்த ஒரு பிசாசுக் குழந்தைக்காக என் குழந்தைகள் ஒவ்வொன்றாக பலி ஆகின்றன. இந்த சாந்தி ஏன் புரிந்து கொள்ளவே இல்லை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது ரவிக்குத் தலையே சுற்றியது. அதற்குள்ளாக ஒருத்தர் வீட்டிலே மந்திர ஜபம் செய்தால் கெட்ட ஆவிகளோ, துர் தேவதைகள் நடமாட்டமோ இருந்தால் சரியாகும் என்று சொன்னார். அவர் நம்ம நல்லதுக்குத் தான் சொல்கிறார் என ரவிக்குப் புரிந்தது. ஆனால் அந்தக் கெட்ட ஆவி, துர்தேவதை எல்லாமும் இப்போப் புதுசா வந்திருக்கும் ஷோபா தானே ரவிக்குத் தலையே சுற்றியது. அதற்குள்ளாக ஒருத்தர் வீட்டிலே மந்திர ஜபம் செய்தால் கெட்ட ஆவிகளோ, துர் தேவதைகள் நடமாட்டமோ இருந்தால் சரியாகும் என்று சொன்னார். அவர் நம்ம நல்லதுக்குத் தான் சொல்கிறார் என ரவிக்குப் புரிந்தது. ஆனால் அந்தக் கெட்ட ஆவி, துர்தேவதை எல்லாமும் இப்போப் புதுசா வந்திருக்கும் ஷோபா தானே சாந்தி மட்டும் அவளை அநாதை விடுதியில் சேர்க்கட்டும். இந்த இரு குழந்தைகளையாவது ஒழுங்காக வளர்க்கலாம். இவங்களுக்காவது ஆபத்து வராமல் இருக்கணும். ரவிக்கு அப்போது இருந்த மனநிலையில் அவன் அந்த நண்பர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான். சாந்தியிடமும் கலந்து ஆலோசித்துக் கொண்டு வீட்டில் மந்திர ஜபம் செய்ய ஏற்பாடுகள் ஆயிற்று.\nவந்திருந்தவர் மஹாப் பெரிய மந்திர சித்தி உள்ள பெரியவர் என அனைவருமே ஒருமனதாகச் சொன்னார்கள். அவர் ஜபம் முடித்ததும் ரவி அவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லிப் பேசினான். வீட்டில் நடந்த விஷயங்களை வ��வரித்தான். புதிதாக வந்த குழந்தையைப் பற்றியும், அதன் பார்வையையும், அந்தக் குழந்தையால் தான் இந்த விபத்துக்கள் என்றும் தன் கடைசிக் குழந்தையைத் தொட்டிலில் இருந்து அந்தக் குழந்தைதான் தள்ளி விட்டிருக்க வேண்டும் என்றும், பெரிய பையனை மாத்திரையை மாற்றி எடுக்க வைத்ததும் அந்தப் பெண்ணின் அந்தப் பார்வையால் தான் எனவும் எடுத்துச் சொன்னான். பெரியவர் அனைத்தையும் சிரித்த வண்ணம் கேட்டார். குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றார். ரவிக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. சாந்தியிடம் பெரியவர் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைச் சொல்லிக் குழந்தையை எடுத்துவரச் சொன்னான். அவள் அசந்து தூங்குவதாகவும், தன்னால் இப்போது குழந்தையைத் தொந்திரவு செய்ய முடியாது என்றும் சாந்தி சொல்ல, ரவி கோபமாக அவளை முறைத்துவிட்டு, தானே பெரியவரைத் தொட்டிலருகே அழைத்துச் சென்றான். குழந்தை நன்கு தூங்கிக் கொண்டிருந்தது.\nதான் தூக்கினால் அந்தக் குழந்தைக்குப் பிடிக்காது எனச் சொல்லியவண்ணம் ரவி அதைத் தூக்கப் போனான். குழந்தை தொட்டதும் கண் திறந்து பார்த்து மோகனமாய்ச் சிரித்தது. அதன் கண்கள் சாதாரணமாகவே இருந்தன. ரவி எப்போதும் பார்க்கும் சிவந்த கல்லைப் போன்ற மணிகளையோ, கோபத்தின் கொடூரமோ கண்களில் சிறிதும் தெரியவில்லை. அதற்குள்ளாக சாந்தி அங்கே வந்து, பாருங்க, இந்தக் குழந்தையைப் பாருங்க, என் கண்ணின் மணியைப் பாருங்க. இந்தக் குழந்தை வந்ததில் இருந்து நான் மாறிடுவேன்னு ரவிக்கு உள்ளூரப் பொறாமை. அதனால் இப்படி எல்லாம் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்கிறார்.\" என்று சொல்லிய வண்ணம் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டாள். சற்று நேரம் பெரியவருடன் ரவி நின்று பார்த்தும் குழந்தையிடம் எவ்வித மாறுதலும் இல்லை. ரவி குழந்தையை அதன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தான். சாந்தியும் குழந்தையை அவன் பக்கம் திருப்பினாள். ஒரு கணத்துக்கும் குறைவான நேரம் அந்தக் குழந்தை ரவியைப் பார்த்தபோது அவன் நெஞ்சில் என்னிடமா மோதுகிறாய் என அந்தக் குழந்தை கேட்பது போல் தெரிந்தது. பெரியவரைப் பிடித்து உலுக்கினான். \"பாருங்கள், இப்போது, அது என்னைப் பார்க்கும் பார்வையைப் பாருங்கள்.\" என்று உலுக்கினவனுக்கு அதிர்ச்சி. குழந்தை அவனையும் பார்த்து மோகனச் சிரிப்புச் சிரி���்தது. தன்னைத் தூக்கிக் கொள்ளச் சொல்லிக் கை, கால்களை உதைத்துக் கொண்டு சிரித்தது. செல்லமாய்ச் சிணுங்கியது.\n அவை கண்களா இல்லை பளிங்குக் கற்களா ஒரு நேரம் உணர்ச்சி மிகுந்த பார்வை, இன்னொரு நேரம் ஆணையிடும் பார்வை, இன்னொரு நேரம் கொடூரப் பார்வை, இன்னொரு நேரம் குழந்தைப் பார்வை. இப்படி எல்லாம் வித்தியாசமாகப் பார்க்கிறதே ஒரு நேரம் உணர்ச்சி மிகுந்த பார்வை, இன்னொரு நேரம் ஆணையிடும் பார்வை, இன்னொரு நேரம் கொடூரப் பார்வை, இன்னொரு நேரம் குழந்தைப் பார்வை. இப்படி எல்லாம் வித்தியாசமாகப் பார்க்கிறதே ரவிக்கு எப்படியானும் அந்தக் குழந்தையை யாரிடமாவது கொடுத்தால் போதும். இருக்கும் ஒரு மகனையும், ஒரு மகளையுமாவது கவனமாகக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் தலை தூக்கியது. சாந்தியைப் பார்த்துச் சொல்லத் தொடங்குகையில் குழந்தை களுக்கெனச் சிரிக்க அதை அருவருப்புடன் பார்த்தான். அப்போது அது அவனைப் பார்த்த பார்வை. அவன் என்ன நினைக்கிறான் என்பதை அந்தக் குழந்தை புரிந்து கொண்டு விட்டது. அது புரிந்து கொண்டிருக்கிறது என்பதை ரவியும் புரிந்து கொண்டான். இருவருக்கும் மட்டுமே தெரிந்த இந்த விஷயத்தை சாந்தியிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என ரவி துடித்தான்.\nஆனால் சாந்தியோ அவனைக் கோபத்தோடு பார்த்தாள். ஒரு பச்சைக் குழந்தையை இப்படிக் குற்றம் சொல்கிறாரே. நம் குழந்தைகள் இறந்துவிட்டனதான். இல்லை எனவில்லை. அதற்காக அந்தப் பழியை இந்தக் குழந்தையின் தலை மீதா போடுவது சாந்தி கோபத்துடன் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள். ரவி செயலற்று நின்றான். பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு இந்த மந்திர ஜபத்தின் மூலம் நல்லதே நடக்கப் பிரார்த்திக்க்றேன் எனப் பொதுவாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.\nரவிக்கு அந்தக் குழந்தையின் பார்வையே அவனைச் சுற்றிச் சுற்றி வருவது போல் இருந்தது. எவ்வளவு அர்த்தங்கள் அந்தப் பார்வையிலே இரு குழந்தைகளையும் எப்படிக் காப்பாற்றுவது இரு குழந்தைகளையும் எப்படிக் காப்பாற்றுவது ரவி தலையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தான்.\nவல்லிசிம்ஹன் 18 April, 2014\nஇது எப்போதிலிருந்து...நீங்களும் நீலன் கதை எழுதறீங்களா.பயங்கரமாக இருக்கிறதே.\nதிண்டுக்கல் தனபாலன் 18 April, 2014\n\" என்று நாங்களும் தலையைப் பிய்த்துக் கொண்டு....\nநீ��்க வேறே வல்லி, இது ஏற்கெனவே எழுதி நீங்க படிச்சுப் பின்னூட்டமும் போட்டது தான். கொஞ்சம் விவரிச்சு எழுதறேன். :))))\nவாங்க டிடி, ஆமா இல்ல\nவாங்க ஜிஎம்பி சார், நன்றி.\nதிக் திக் உணர்வுடன் தொடர்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 20 April, 2014\nஅடுத்தது என்ன நடக்கப்போகிறதோ என்ற எண்ணங்களோடு.... தொடர்கிறேன்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க\nதாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10\nஇந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nமூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமர...\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே\n அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க\n ஜலியாவாலா பாக் படப்பதிவு --2\n நெஞ்சு பொறுக்குதில்லையே, ஜலியாவாலா பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=1310&p=e", "date_download": "2020-07-03T16:09:37Z", "digest": "sha1:27RPTYM3CCQR4Q4B2CZVOVLOK3PNJEOM", "length": 2629, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "அஸ்பாரகஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nஅஸ்பாரகஸின் விளைச்சல் வசந்த காலம் வருவதைக் குறிப்பதாகக் கூறினாலும் இப்போது இது வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய நல்ல காய்கறி ஆகும். மாயாபஜார்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/music_instruments/index.html", "date_download": "2020-07-03T17:24:18Z", "digest": "sha1:Z2WTDG6SW2PVZJFHIBUKVKPSL7HQWTHD", "length": 15676, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamil Music Instruments - இசைக் கருவிகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஜூலை 03, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்க���ை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » தமிழ் இசைக் கருவிகள்\nதமிழ் இசைக் கருவிகள் (Music Instruments)\nஇசைக்கருவிகள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை உருவாக்குகின்ற அடிப்படையிலமைந்த கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. துளைகளினூடாக அல்லது அதிர்வு மூலம் ஒலியுண்டாக்கும் ஒரு பொருள்மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் இசை உருவாவதை அடிப்படையாகக் கொண்ட வாத்தியங்கள் காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன. தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் ஆகும்.\nமயூர யாழ் கோட்டு வாத்தியம் மயூர ருத்ர வீணை பன்னிரு நரம்பு யாழ்\nமயூர ருத்ர வீணை மயூர யாழ் நரம்பு யாழ் கோவை யாழ்\nதம்புரா ஏக்தார் பன்னிரு நரம்பு யாழ் தந்திரி யாழ்\nஸ்வரபத் சித்தார் துந்தினா பிடில்\nவில் யாழ் மூங்கில் வயலின் பிரதர்சன வீணை தில்ரூபா (வில் யாழ்)\nகோட்டு வாத்தியம் மீர்ராஜ் தம்புரா வில் யாழ் மெட்கு யாழ்\nசீறி யாழ் ஜமிடிகா சுரமண்டலி யாழ் கோல் யாழ்\nசுருதிப்பெட்டி பாரி நாயினம் பித்தளை நாயினம் பவுன் நாயினம்\nஒத்து திமிரி நாயினம் முகவீணை (ஷெனாய்) எக்காளம் (தாரை)\nதாரை கொம்பு மகுடி சங்கு\nஇரட்டை பாரி நாயினம் சுருதிப் பெட்டி புல்லாங்குழல் வகைகள் முகர்சிங்\nதவுல் வீர முரசு (டமாரம்) தம்பட்டம் தபேலா\nதுடி உடுக்கை கிடுகிட்டி பம்பை\nதக்குஸ்தாயி மிருதங்கம் உருமி நகரா தப்பு\nமண் தப்பு சிப்ளாக்கட்டை சுரபலகை நாயின தாளம்\nகுழி தாளம் அறிவிப்பு மணி கால் சதங்கை சந்திர வளைவு\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/today-telangana-2-train-accident/", "date_download": "2020-07-03T16:17:14Z", "digest": "sha1:ROJIFH4VERXM6ZMP4TNWL267OI2CLDCM", "length": 10672, "nlines": 161, "source_domain": "in4net.com", "title": "தெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nகொரோனா மண்டலமாக மாறுகிறதா தமிழகம்… இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 4343பேர்…\nஆடு மேய்ப்பவருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட 48 ஆடுகள்\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்திற்குள் வர வேண்டாம்\nபேஸ்புக் பாஸ்வேர்டு திருட்டால் 25 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்\nஇனி டவுண்லோட் செய்யும் போது எச்சரிக்கை அவசியம்\nஇன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் C-MASK தயார்\nபேஸ்புக்கின் அவதார்ஸ் எனும் புதிய அம்சம் அறிமுகம்\nகே.எஃப்.சி இந்தியா லெக் பீஸ் பக்கெட்டை அறிமுகப்படுத்துகிறது\nபிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி அறிமுகம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nதெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்\nதெலங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதின. ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.\nதெலங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் இன்று காலை 11.45 மணியளவில் ஒரு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்து நின்று கொண்டிருந்தது. ரயில் நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டும், ஏறிக் கொண்டும் இருந்தனர். அப்போது உள்ளுர் ரயிலான மின்சார ரயில் ஒன்று நடைமேடைக்கு வேகமாக வந்து, நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதியது.\nரயில் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் இரண்டு ரயில்களும் ஒன்றோடன்று வேகமாக மோதிக் கொண்டன. இதில் இரண்டு ரயில்களின் 8 பெட்டிகள் நொறுங்கின. ரயில் மோதியதை அடுத்து பயணிகள் அனைவரும் அலறினர். இதையடுத்து ரயில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர்.\nமுதல்கட்ட தகவலின் படி 30 பேருக்கு பலத்த காயடைந்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது. மேலும் ரயில் பெட்டி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சிக்னல் கோளாறு க��ரணமாக விபத்து நடந்ததாக தெரிய வருகிறது.\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nதமிழக பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் நியமனம்\nமின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nதமிழக பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக பிக்பாஸ் புகழ் காயத்ரி…\nமின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nஐஐடி சென்னை உலகிலேயே முதன் முறையாக ஆன்லைன் பி.எஸ்சி. பட்டம்\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/67/may17/about-may17-movement/", "date_download": "2020-07-03T17:06:10Z", "digest": "sha1:MHBY46PMBEGDY26QLEJXGINV5ZGYASNE", "length": 16955, "nlines": 125, "source_domain": "may17iyakkam.com", "title": "அறிமுகம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு.\nதமிழீழத் தமிழர்களின் விடுதலை உரிமையின் நியாயத்தினை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும், சர்வதேசத்தினால் மறுக்கபடும் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் சனநாயகபூர்வமான செயல்பாடுகளிலும், அறிவுச்சமூகச் சூழலிலும் செயல்படும் அமைப்பு. தமிழினப்படுகொலையின் பின்னால் இயங்கிய ஆற்றல்கள், நோக்கங்கள், நிறுவனங்கள், அரசுகள், தனி நபர்கள் என ஒட்டுமொத்த புரிதலை தமிழ்ச் சமூகத்திற்கும் பிற சமூகத்தில் ஏற்படுத்துவதும் இதனூடாக தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வினை கட்டி எழுப்புவதும் இதன் முதன்மைப் பணி. ஒரு இனப்படுகொலை என்பது விபத்தைப்போல நிகழவில்லை அது திட்டமிட்டே நிகழ்ந்திருக்கிறது. இது தமிழினத்திற்கு வர இருக்கும் ஆபத்துகளையும் அறிவிக்கவே செய்கிறது. இதை உணர்ந்து அதற்கான எதிர்வினைகளை அரசியல்-சமூக-பண்பாட்டுத்தளத்தில் ஏற்படுத்துவது மே பதினேழு இயக்கம் முதன்மை செயல்பாடாக அமைகிறது. இதனூடாக தமிழர்களிட்த்தில் ஒற்றுமையையும், ஒருமித்த அரசியல் செயல்பாட்டினையும் மே பதினேழு இயக்கம் ஏற்படுத்தும். தியாகி, மாவீரன். முத்துக்குமாரின் ஈகையினால் அரசியல் செயல்பாட்டுக்கு வந்த நாங்கள் மாற்று அரசியலை தமிழர்களிட்த்தே ஏற்படுத்துவோம். அதனூடாக தமிழின எதிர்ப்பு ஆற்றல்களை முறியடிப்போம். உலகமயமாக்கலையும் , ஏகாதிபத்திய நோக்கங்களையும் முறியடிக்க களம் காணுவோம். இதன் முதற்படியாக சாதி மறுத்தச் சமூகத்தினையும் சாதி ஒழித்தச் சமூகமாகவும் தமிழினத்தினை உருவாக்கும் வேலையினையும் மே பதினேழு இயக்கம் செய்யும். தமிழீழ விடுதலைக்கான அரசியல் அவசியத்தினை ஏற்படுத்துவது முதன்மை கோரிக்கையாக அமைந்தாலும் சர்வதேச தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்களுக்காகவும் போராடும் அமைப்பு மே பதினேழு இயக்கம். இது தமிழக தமிழர்களின் உதவியோடும், செயல்பாட்டு பங்களிப்போடும் இயங்குகிறது. நேர்மையான முற்போக்கு அரசியல் சிந்தனையுடைய தோழர்களை தமிழினத்திற்கு பணியாற்ற தோழமையுடனும், உரிமையுடனும் முத்துக்குமாரின் நண்பர்களாய் அழைக்கிறோம். கைகோர்த்து களம் காணுவோம். நாம் வெல்வோம்.\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உ��ிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கம் – 25-சூன்-2020\n உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு\nபறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும் – இணையவழி கருத்தரங்கம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் கா���ைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1140_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-03T18:25:07Z", "digest": "sha1:D7D3VNFRWNDSK3HHNPKV5Z7VCXNTJ7VJ", "length": 11228, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "1140 கிரீமியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறுகோள் பட்டை · (middle)\n7001277500000000000♠27.75±1.1 km (அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள்:13)[3]\n1140 கிரீமியா (1140 Crimea) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 30 டிசம்பர் 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/money/save-with-single-income-1977.html", "date_download": "2020-07-03T16:59:08Z", "digest": "sha1:UQXJ5Y373LQCPMTLPZC7ETDN7MK6AB4L", "length": 16832, "nlines": 174, "source_domain": "www.femina.in", "title": "ஒற்றை வருமானத்திலும் சமாளிக்கலாம் - Save with single income | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகி���து ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகுடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டும் சம்பாதிக்கும் நிலையில் உங்கள் மாத பட்ஜெட்டை எப்படி திறம்பட நிர்வகிப்பது என நீத்தி ஜெய்சந்தர் விவரிக்கிறார்\nகவனமாக பட்ஜெட் போடுவது மற்றும் நிதி விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம் என்றாலும் கூட ஒற்றை வருமானம் கொண்ட குடும்பங்களும் நிதியை கையாளவதில் திறம்பட செயல்படுவது சாத்தியமே. இதோ சில வழிகள்.\nஒரே ஒரு பெரிய விதி தான் இருக்கிறது.-முதலீடாக அமையாத பொருட்கள் மீது அளவுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டாம். வெளியே சாப்பிடுவது மற்றும் விலை உயர்ந்த கேட்ஜெட்களை வாங்குவது இதில் அடங்கும். குழந்தைகள் வளரும் போது அவர்களின் ஆடைகள் சீக்கிரமே சிறியதாகிவிடும். எனவே விலை உயர்ந்தவற்றை வாங்க வேண்டாம். தள்ளுபடியில் கிடைப்பவை மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் கொடுப்பவற்றை பயன்படுத்தலாம். பிறந்தநாள் கொண்டாட்டங்களை திட்டமிட்டு பட்ஜெட் கொண்டாட்டமாக அமைத்துக்கொள்ளுங்கள். இதற்காக முன்கூட்டியே சேமிக்கவும். இதன் மூலம் கடைசி நேரத்தில் அல்லாடாமல் இருக்கலாம்.\nசராசரியாக ஆடைகள் மற்றும் காலணிகளுக்கான செலவு மாத செலவில் 5 சதவீதமாக அமைகின்றன. நல்ல பிராண்ட் ஆடை ரூ. 3,000 ஆக இருந்தால் அதே போன்ற ஆடையை ஆன்லைனில் அல்லது ஏற்றுமதி உபரி மையத்தில் வாங்கி 66 சதவீதம் சேமிக்கலாம்.\nஎஞ்சிய பணத்தை முக்கிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.\nஷாபிங் செல்வதற்கு முன் சமையலறையில் இருப்பவற்றை ஒரு பார்வை பார்த்துக்கொள்ளுங்கள். எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும் என்பதால், தேவைக்கு அதிக பொருட்களை வாங்க வேண்டாம். ஆன்லைனில், உள்ளூர் சந்தையில் அல்லது சூப்பர் மார்க்கெட்டில் என எங்கே தள்ளுபடி சலுகையில் பொருட்கள் கி���ைக்கின்றன என்று பாருங்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது டெலிவரி கட்டணம் இருந்தால் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை ஆர்டர் செய்யவும். விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் போது அவர்கள் விருப்பங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாதவை அல்லது விருப்பம் இல்லாதவற்றை தூக்கி வீசும் நிலை இருக்காது.\nசராசரியாக நடுத்தர ரெஸ்டாரண்டில் நான்கு பேருக்கான சாப்பாடு `1,200க்கு மேல் இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்கள் வாரம் ஒரு முறை வெளியே சாப்பிடுகின்றனர். இதனால் மாத செலவு `5,000 ஆகலாம். அதே நேரத்தில் வீட்டில் தயாரிக்கும் நல்ல சாப்பாடு, வெளியே ஆகும் செலவில் நான்கில் ஒரு பங்காக `250 ஆக மட்டுமே இருக்கும்.\nமிச்சமாகும் பணத்தை மாத செலவிற்கு வைத்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது விலையை ஒப்பிட்டு பார்க்க உதவுகிறது.\nநிதி விஷயங்களை நிர்வகிக்க மற்றும் தினசரி செலவுகளை டிராக் செய்ய உதவுகிறது.\nஉங்கள் லைட்பல்புகளை மாற்றுவதில் இருந்து துவங்குங்கள். மின்சக்தி ஆற்றல் மிக்க எல்.இ.டி பல்புகளை பயன்படுத்தலாம். ஏசி பயன்படுத்துவதாக இருந்தால் அதை சரி பார்த்து, ஃபில்டர்களை மாற்றலாம். சோஃபா அழுக்காக இருந்தால் மேலுறையை மட்டும் மாற்றவும். பழைய கேட்ஜெட்களை தூக்கி வீச வேண்டாம். ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சிக்கவும். கார் பூலிங் சேவை அல்லது பொது போக்குவரத்தை நாடவும். ஸ்மார்ட் ஃபோன் கட்டணங்களிலும் மிச்சமாக்கலாம்.\nஎல்.இ.டி விளக்குகள் 50 சதவீத மின்சக்தியை மிச்சமாக்கி 10-&25 ஆண்டுகள் வரை செயல்படும். எல்.இ.டி விளக்குகள் வெளிச்ச பயன்பாட்டை குறைத்து மின்கட்டணத்தில் 30 சதவீதத்தை மிச்சமாக்குகிறது. எனவே மாத மின்கட்டணம் ரூ. 2,500 என்றால், இதன் மூலம் ரூ.750 சேமிக்கலாம்.\nமிச்சமாகும் பணத்தை மாத போக்குவரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமிகச்சிறந்த வழிகாட்டு செயலியான ஐபிக்ஸிட், கார்கள், லாரிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பலவகை சாதனங்களுக்கான பழுது பார்க்கும் வழிகாட்டுதல் குறிப்புகளை வழங்குகிறது. சாதனங்களை பழுது பார்ப்பது, பிரச்சனையை புரிந்து கொள்வது மற்றும் உதிரிபாகங்களை மாற்றுவது என வழிகாட்டுகிறது.\nஅடுத்த கட்டுரை : இல்லத்தரசி உங்களிடம் கோபம�� கொள்ளாமல் இருக்க சில டிப்ஸ்\nஉணவகத்தில் சாப்பிடும் முன் கவனம் தேவை\nஹனிமூனுக்குபிறகும் காதலை காக்க 5வழிகள்\nதீபாவளி கொண்டாடுவதற்காக புராணக்கதை கூறும் கருத்து என்ன\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2008/05/blog-post.html?showComment=1211348460000", "date_download": "2020-07-03T15:52:55Z", "digest": "sha1:4QBXQCVORUJRLKECF2JNUDAWH2EVP7TD", "length": 76060, "nlines": 1057, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்", "raw_content": "செவ்வாய், மே 13, 2008\nஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்\nபோனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும் மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும் (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )\nஅங்கன இருந்து 15 மைலுங்க.. பாலக்கோடு\nபக்கந்தான்.. அங்க இருந்து 5 மைலு... மாரண்டஹள்ளி...\nவடக்கால 3 மைலு நடந்தா.. ஏழுகுண்டூர்\nஎங்க பாட்டனுக்கு முப்பாட்டனுல இருந்து நாங்க வரைக்கும் இங்கதான் பசங்களுக்கு முடியிறக்கி காது குத்தறது. முனியப்பன் சாமி சிலையெல்லாம் இந்த தலைமுறை வைச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் நடுகல் தான் சாமி. மலையின் அடிவாரத்துல இருந்து மேலவரைக்கும் ஏழு குண்டுப்பாறைகள் இருப்பதால் ஏழுகுண்டு முனியப்பன் :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்கறதில்லை :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்கறதில்லை ) ஈரல் ரத்த வருவலும் தலைக்கறி சோறும் சாமிக்கு படையலு. ஆட்டு பிரியாணி, கோழி வருவலு, ஜவ்வரிசி பாயாசம்.. இதான் விருந்து\nஎங்கூட்டு விசேசத்தை லைட்டா உங்ககிட்ட பீத்திக்கறதுக்காக எடுத்த படங்களில் சில இங்கே..\nஆதி தமிழன் ஆண்டவனான்... ��ீதி தமிழன் அடிமைகளானான்...\nவிருந்துக்கு வருகை புரிந்த வாழையிலைக...\n எங்க முனியப்பனுக்கு ஒரு பில்ட்டப்பு படம்\nரா. பார்த்திபனின் அடுத்த 'படம்'\nமொட்டைக்கு முன்னான பூவிழியின் போஸு...\n தொடைக்கறி கடிக்கயில ஆட்டோட வலியெல்லாம் மறந்துரும்\nமுனியப்பனின் ஆதிகால பூசாரி ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு மாதப்பன் ஸ்வாமிகள் (பின்ன எங்கூரு சாமியாருன்னா மட்டும் ஒரு கெத்து வேணாமா\nகதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபாரதிநாதனின் மொட்டைக்கு முன்னான மருண்ட பார்வை\nஇன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை\nகாட்டுப்பயக.. வர்றானுக... ஈரல்கறியும் தலைக்கறிசோறும் படையல் வைக்கறானுவ... ஆனா பல்லு வெளக்க ஒரு கோபால் பல்பொடி வெக்கமாட்றானுவ...\nஓஹோ.. காதுகுத்தயில இப்பிடித்தேன் அழனுமா\nகுத்தும் காது குழந்தைப்பயலுதுன்னாலும் வலி என்னவோ தாய்மாமனுக்கும் சேத்துத்தான்..\n மாரண்டஹள்ளி பாய் பிரியாணி விருந்துதான்...\nமாமன் மச்சானுங்க எல்லாம் வந்து பிரியாணிய பட்டைய கெளப்புங்க... அப்படியே அஞ்சோ பத்தோ மொய்யெழுதாமயா போயிருவீக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\nகதை சொல்லுவதுப் போல் அதன் தொடர்ச்சியும் அருமை.\nநடுவிலே உள்குத்து வேற..(ஆதி தமிழன்.... ) :)))\nபன்னி குத்துவோம் என்பது என்ன என்று தெரியவில்லை. புதசெவி\nஇலவசக்கொத்தனார் புதன், மே 14, 2008 4:34:00 முற்பகல்\nஅஞ்சு பத்து எல்லாம் செய்யலாம்தான். இப்ப நம்ம வசதிக்கு ஒண்ணே ஒண்ணு\nஇராம்/Raam புதன், மே 14, 2008 4:36:00 முற்பகல்\nகதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபையன் தலைமுடியையும், உங்க அழகான,ஸ்டைலான தலையும் நினைச்சு பார்த்தா சிப்பு சிப்பா வருது... :)\nஎல்லா போட்டோஸ்'ம் சூப்பரு.... வாத்தி'கிறதை நிருபீச்சிட்டிங்க... :)\nமுத்துலெட்சுமி/muthuletchumi புதன், மே 14, 2008 4:40:00 முற்பகல்\nஇப்படித்தான் அழுவனுமா... தாய்மாமாவுக்கும் சேர்த்து வலி கமெண்ட் சேந்து படத்துக்கு அழகு..\nபெயரில்லா புதன், மே 14, 2008 4:45:00 முற்��கல்\nமுரளிகண்ணன் புதன், மே 14, 2008 5:04:00 முற்பகல்\nஇளவஞ்சி போட்டோ மற்றும் கமென்ட் அசத்தல். நேர்ல வந்த மாதிரியே இருந்தது.\nபடமெல்லாம் அருமை.. ஆமாம் நான் சுத்த சைவமாச்சே எனக்கென்ன விருந்து சரியா சொன்னாத்தான் மொய்பத்தி யோசிக்க முடியும்\nஆயில்யன் புதன், மே 14, 2008 6:11:00 முற்பகல்\n//கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபின்னூட்டம் போட்டதுக்கு பிரியாணி உண்டா\nஆயில்யன் புதன், மே 14, 2008 6:14:00 முற்பகல்\n//முனியப்பனின் ஆதிகால பூசாரி ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு மாதப்பன் ஸ்வாமிகள் (பின்ன எங்கூரு சாமியாருன்னா மட்டும் ஒரு கெத்து வேணாமா\n//இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை\nகதிரெழிலன் - பய பலவருசம் இதே அளவு முடியோட இருக்கட்டும்.. :)\nஇன்னும் அதே கேமிரா தானா.. இல்ல 'ஃப்ரபொசனல்' வாங்கிட்டிங்களா ச்சும்மா அதிருது போட்டா எல்லாம்.\nபடமும் பத்தியும் கலக்கல் அண்ணாச்சி\n//இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை\nகண்ணோரப் பார்வை தெரியும் அண்ணாச்சி ஆனா காதோரப் பார்வை, அதிலும் காதோரக் கம்மல் பார்வை ஆனா காதோரப் பார்வை, அதிலும் காதோரக் கம்மல் பார்வை - awesome shot\nதருமி புதன், மே 14, 2008 7:10:00 முற்பகல்\nநல்லாவே விருந்து படைச்சிட்டீங்க ...\nபெயரில்லா புதன், மே 14, 2008 8:04:00 முற்பகல்\nநாகு (Nagu) புதன், மே 14, 2008 8:11:00 முற்பகல்\nஅருமையான படங்கள். ரத்தத் தெளிப்பைத் தவிர்த்திருக்கலாமோ\nபையன் முடி நீண்டு வளர்ந்து நெடுநாள் வாழ வாழ்த்துக்கள்...\nசெம கலக்கல், அதுவும் தாய்மாமன் ரியாக்ஷனும், சாமியாரின் பகிங்கர பார்வையும்.\nமீ.அருட்செல்வம், மாநில செயலாளர். புதன், மே 14, 2008 9:02:00 முற்பகல்\nசந்தனத்துக்கு நடுவுல சகதி மாதிரி இருக்கு.\nஉள்குத்தெல்லாம் இல்லைங்க. அங்க நட்டு வைச்சிருக்கற சாமிக்கல்லுக எல்லாம் எங்க பாட்டன் முப்பாட்டனுங்கதான்.\nஅந்த காலத்துல பன்னிய குத்தித்தான் கொல்லுவாங்க. கெடா மாதிரி தலைய வெட்டி முடியாது. அந்த சொலவடை இன்னும் இருக்கு. வேணாம். ரொம்ப சொல்லப்போக அப்பறம் அபாகலிப்டோ மாதிரி ஆகிறப்போகுது\n// ிப்பு சிப்பா வருது... :)// ஏன்யா வராது உமக்கு உங்க 'தல'ய விடவா என் தலை மோசம் உங்க 'தல'ய விடவா என் தலை மோசம்\n ஆசாரியே நல்ல மெல்லீசான ஊசி வைச்சிருப்பாரு.. பேப்பருல ���ட்டை போடறாப்புல லைட்டா ஒரு குத்து அவ்வளவுதான். புள்ளைங்க பாதி சும்மா பீதிலயே அழுதுங்க.\nஅப்ப உங்களுக்கு பாயாசமும் ரசஞ்சோரும் மட்டுந்தான் :) இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை :) இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை நீங்க பாட்டுக்கு மொய் வைங்க :)\n// பின்னூட்டம் போட்டதுக்கு பிரியாணி உண்டா\n அரசியல் கட்சிக்கு கூட்டம் சேர்க்ககதையாட்டம் இருக்கு உமக்கு இல்லாததா\nUKல இருந்து வர்றப்ப ஒரு Nikon D80 புடிச்சுக்கிட்டு வந்தேன். அதுல காட்டற படந்தான் இதெல்லாம் :)\nஉங்களுக்கு நான் ‘தல' யா இந்த மதுர நக்கலு இருக்கே இந்த மதுர நக்கலு இருக்கே\nரத்ததெளிப்பு காட்சியை இன்டைரக்டா சொல்லற முயற்சிதான் :) ஊக்கங்களுக்கு நன்றி.\n சாமியாருக்கு வயசு 90 இருக்கும் :)\nசந்தனமும் சகதியும் பார்க்கறவங்க பார்வையிலும் பழக்க வழக்கத்திலும் இருக்கு. கிராமத்து காதுகுத்துன்னா இதெல்லாம் நடந்தது/நடக்குங்கற பதிவு இது. இதுல அதைமட்டும் மறைச்சு உங்க பார்வைல பதிவை சந்தனமா மாத்தி நான் என்னத்த நடந்த சேதிய சொல்லப்போறேன்\nகப்பி | Kappi புதன், மே 14, 2008 9:39:00 முற்பகல்\nசரண் புதன், மே 14, 2008 9:59:00 முற்பகல்\nபடங்களும், கமெண்ட்டுகளும் மிக அருமை. கலக்கலாக பண்ணியிருக்கறீங்க. ஊருக்குப் போய்ட்டு வந்த மாதிரியே இருந்தது.\nமங்கை புதன், மே 14, 2008 10:18:00 முற்பகல்\nகதிரெழிலன் S/O இளவஞ்சி பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்..\n//இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nபெரியவர்க்கு இந்த வயசிலேயே நல்ல புரிதல்..:-)))\nபாரதி தம்பி புதன், மே 14, 2008 10:43:00 முற்பகல்\nபிரமாதம் நண்பா.. பக்கம், பக்கமா எழுதித்தீர்க்குற விஷயத்தை அழகா, விஷுவலா சொல்லிட்டீங்க. எல்லா படங்களுமே துல்லியமா, இயல்பா இருக்கும். அய்யனார் சிலையோட கை, கமுக்கட்டு, கழுத்து, தலை, தொடைன்னு ஒரு இடம் விடாம, பயலுக ஏறி உட்காந்திருக்குற படம், பல அரசியல் சங்கதிகளைப் பேசுது. நான் அந்த படத்தை களவாண்டு வச்சிருக்கேன்.\nசிறில் அலெக்ஸ் புதன், மே 14, 2008 10:47:00 முற்பகல்\nஒரு படம் பாத்த ஃபீலிங்கு. சூப்பர்.\nஓவ்வொரு படமும் ஒரு கத சொல்லுது.. அசத்தல்..\n//ஒரு படம் பாத்த ஃபீலிங்கு. சூப்பர்.//\nபெயரில்லா புதன், மே 14, 2008 11:41:00 பிற்பகல்\nஅதுவும் ��ாதோர லோலாக்கு படம் அட்டகாசம்.\nகோவை சிபி வியாழன், மே 15, 2008 12:15:00 முற்பகல்\nபடங்கள் அருமை.கெடாவெட்டுக்கு போன மாதிரி இருக்கு.\nD80 சூப்பருங்க... நல்லா வந்திருக்கு.\nTBCD வியாழன், மே 15, 2008 2:01:00 முற்பகல்\nஉண்மையயை மறைமுகமா சொல்லுறது தானே உள்குத்து...மாத்திட்டாங்களா...\nஅப்போகாலிப்டோ, 10000 பிசி எல்லாம் விரட்டி விரட்டி இப்போ டிவிடில பாக்குறாங்க. நீங்க ஏதோ பழம் பெருமையயை சொல்லாம தவிர்க்குறீங்க :)))\nஇது அறிவு பதுக்கல்... கண்டங்கள்... :))))))))))))\nஉள்குத்தெல்லாம் இல்லைங்க. அங்க நட்டு வைச்சிருக்கற சாமிக்கல்லுக எல்லாம் எங்க பாட்டன் முப்பாட்டனுங்கதான்.\nஅந்த காலத்துல பன்னிய குத்தித்தான் கொல்லுவாங்க. கெடா மாதிரி தலைய வெட்டி முடியாது. அந்த சொலவடை இன்னும் இருக்கு. வேணாம். ரொம்ப சொல்லப்போக அப்பறம் அபாகலிப்டோ மாதிரி ஆகிறப்போகுது\nபெயரில்லா வியாழன், மே 15, 2008 3:19:00 முற்பகல்\n\\\\குத்தும் காது குழந்தைப்பயலுதுன்னாலும் வலி என்னவோ தாய்மாமனுக்கும் சேத்துத்தான்..\\\\\nகொஞ்ச வருஷம் முன்னாடி ஆப்பிரிக்கால ஒரு குழந்தைக்கு தடுப்ப்பூசி போடும் போது அதன் தாய் இதே மாதிரிதான் உணர்ச்சியைக்காட்டுவாங்க. அந்த புகைப்படம் அந்த வருஷத்துல சிறந்த புகைப்படங்களுல் ஒண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்துது. நீங்க எடுத்துருக்க இந்த போட்டொ அதை ஞாபகப்படுத்து.அருமையான புகைப்படங்கள்.\n// பெரியவர்க்கு இந்த வயசிலேயே நல்ல புரிதல்..:-))) // ஹிஹி...\n// அந்த படத்தை களவாண்டு வச்சிருக்கேன். // ஒமக்கு இல்லாததா பிரதர்\n// நீங்க எடுத்துருக்க இந்த போட்டொ அதை ஞாபகப்படுத்து.// போட்டாகிராபி பழகறதே இப்படி பல இன்ஸ்பிரேஷன்ஸ் வைச்சுத்தான்\n// இது அறிவு பதுக்கல // நல்லாச்சொன்னீங்க இருந்தா பதுக்க மாட்டமா\n//பாரதிநாதனின் மொட்டைக்கு முன்னான மருண்ட பார்வை\nநளன் திங்கள், மே 19, 2008 6:47:00 முற்பகல்\nஅப்டியே எங்க‌ கிராம‌த்துக்கு போனாப்ல‌ ஒரு பீலிங் :)\nபெயரில்லா திங்கள், மே 19, 2008 10:00:00 முற்பகல்\nஅருமையான பதிவு...ரசனையான மனிதர்...மண் மணம் மாறாத மனிதர்கள்....ரசனையான படைப்பு..\nசர்வேசன், செல்வன், முகி, சின்னா,\nஉங்கள் வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nபெயரில்லா செவ்வாய், மே 20, 2008 5:25:00 முற்பகல்\nD80ல போட்டோ புடிச்சு நச்சு நச்சுனு போட்டிருக்கீங்க.\nஉங்களை வம்புக்கிழுக்கர மாதிரி ஒரு பதிவு\nகோபிநாத் புதன், மே 21, 2008 3:52:00 முற்பகல்\nபடங்கள் எல்லாம் சூப்பரு ;))\n\\\\கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nகோபிநாத் புதன், மே 21, 2008 3:54:00 முற்பகல்\nபையன் தலைமுடியையும், உங்க அழகான,ஸ்டைலான தலையும் நினைச்சு பார்த்தா சிப்பு சிப்பா வருது... :)\nஎல்லா போட்டோஸ்'ம் சூப்பரு.... வாத்தி'கிறதை நிருபீச்சிட்டிங்க... :)\\\\\nஇதுக்கு ஒரு ரிப்பிட்டே போட்டு என்னோட மொய்யை முடிச்சிக்கிறேன் ;;)\nஉங்க பதிவுல போட்ட பின்னூட்டம்....\n// என்ன ஒரே தப்புன்னா, இதை, விளையாட்டுக்காக கொல்றது, கொஞ்சம் சைக்கோத்தனம்.//\nஇது கரெக்கிட்டாத்தேன் சொல்லியிருக்கீங்க :)\n// ஒரு பாவப்பட்ட ஆட்டை ஃபோட்டோவெல்லாம் எடுத்து, அதுக்கப்பால அதை மர்டர் பண்ணி, மட்டன் பிரியாணி செஞ்சு, //\nஇதயே நாங்க எப்படி எழுதுவமுன்னா,\n”முனியப்பனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை, பூசையெல்லாம் செஞ்சு, சாமிக்கு படையலாக்கி, கடைசியா சொந்தபந்தத்துக்கு விருந்தோம்புனோம்...”\nஇந்தமாதிரி விசயத்துல எல்லாம் அவங்கவங்க பார்வைதான். அந்த பார்வைகள் அவங்கவங்க சமூக வளப்பும் பழக்கவழக்கங்களும் கொண்டு வர்றதுதான். இதுல சரிதப்புன்னெல்லாம் பேசிக்கினு இருந்தா முடியற காரியமா\nஆட்டை சந்தோசமாத்தான் நேர்ந்துக்க்கிட்டோம். மாமன்மச்சானுங்க கூடிக்குழாவி சந்தோசமாத்தாம் பிரியாணி சாப்புட்டோம். அது பற்றிய என்பார்வையிலான பதிவு இது. இதுவே நான் ”சூப்பரு பிரியாணி”ன்னும் சொல்லிட்டு கூடவே , ச்சும்மா ”மிருகவதை சபைநாகரீக”முன்னுட்டு “அய்யோ பாவம் ஆடு\nஎழுதியிருந்தன்னா அதான் இரட்டைவேட ஆபாசமா இருந்திருக்கும்\nஒரு புகைப்படம் ஒரு செய்தியை மக்களுக்குச சொல்கிறது. அது எந்த விதமான எதிர்வினைகளை பார்க்கிறவர் மனதில் உருவாக்குகிறது என்பது அவரவர் கண்ணோடமில்லையா :) ஒரு புகைப்படக்காரனாக நடந்த நிகழ்ச்சியின் பதிவு இது. ஒரு வாசகனாக எனக்கு கெடா வெட்டு சொந்தத்துக்கு பிரியாணி போட்டது மகிழ்வளிக்கும் நிகழ்வு. உங்களுக்கு அது மிருகவதை :) ஒரு புகைப்படக்காரனாக நடந்த நிகழ்ச்சியின் பதிவு இது. ஒரு வாசகனாக எனக்கு கெடா வெட்டு சொந்தத்துக்கு பிரியாணி போட்டது மகிழ்வளிக்கும் நிகழ்வு. உங்களுக்கு அது மிருகவதை அம்புட்ட���த்தேன் மேட்டரு\nநாமக்கல் சிபி புதன், மே 21, 2008 4:23:00 முற்பகல்\nகாட்சிகளை நிகழ்வுகளை எழுத்துக்கள் இன்றியே கண்முன்னே கொண்டுவரும் நல்ல புகைப்படங்கள்\nகடைசி படம் பசியை கூட்டிருச்சி\nசிபி மாமா 11 ரூவா\n- யெஸ்.பாலபாரதி புதன், மே 21, 2008 5:31:00 முற்பகல்\n'தல' சில படங்கள் களவாடப்பட்டு விட்டன.. மறுபதிப்பின் போது நிச்சயம் பெயர் பொறிக்கப்படும் மறுபதிப்பின் போது நிச்சயம் பெயர் பொறிக்கப்படும்\nஆனாலும்.. பிரியாணி போட்டுற மேட்டரை சொல்லாம வுட்டுட்டீரேயா..\n// கடைசி படம் பசியை கூட்டிருச்சி // போன வாரம் உம்ம வீட்டு சாப்பாட்டை விட்டுட்டன்யா // போன வாரம் உம்ம வீட்டு சாப்பாட்டை விட்டுட்டன்யா\nகளவாவது ஒன்னாவது. யாம் பெற்ற இன்பம்... :)\n// பிரியாணி போட்டுற மேட்டரை சொல்லாம வுட்டுட்டீரேயா..\n பட்டிக்காட்டுக்கு யாருவருவாகன்னு விட்டுட்டேன். இருந்தாலும் தப்புத்தான்... மாப்பு\nபெயரில்லா செவ்வாய், ஜூன் 10, 2008 3:43:00 முற்பகல்\nஅருமையான புகைப்படங்கள், ஒரு ஆழகான ஆவணப்படம் போல இருந்தது பதிவு.\n\\\\கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா\nஇந்தப் படம் அருமை என்றால் \"முனியப்பன்& நண்பர்கள்\" ஒரு அரசியலாகவும் தெரிகிறது.\nவன்முறை, பாவம், இரத்தம் ......\nமனிசனை வெளியில நிறுத்தி கைல படாம குங்குமத்தை உதறிட்டு போவதைப் பார்க்கும் போது இதுல ஒன்னுமே இல்ல...\nமறுபடியும் படங்களைப் பார்த்தேன். முனியப்பன் & பிரண்ட்ஸ் படத்தில் பசங்க முகத்தில் தெரிவதை விட முனியப்பன் முகத்தில் சந்தோசம் தெரிவது அழகு\n//இந்தப் படம் அருமை என்றால் \"முனியப்பன்& நண்பர்கள்\" ஒரு அரசியலாகவும் தெரிகிறது.//\nநான் என் அரைகுறை அறிவில் பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாலும் இந்த படம் தரும் புரிதல்போல அமைந்திருக்காது என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது :)\nபெயரில்லா புதன், ஆகஸ்ட் 20, 2008 9:15:00 முற்பகல்\n உங்கள் கைவண்ணத்தில் அற்புதமாக இருக்கிறது படங்கள்...\nஇளவஞ்சி, உங்கள் கேமிரா என்ன \n// இளவஞ்சி, உங்கள் கேமிரா என்ன \nகாமெரா Nikon D80. ஊக்கங்களுக்கு நன்றி :) வெளில எடுத்து மாசமாகுது.. இந்த வாரம் எங்கனயாவது கெளம்பிற வேண்டியதுதான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப��பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் \nஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமழையின் இசை நாட்டியம் | Musical dance of rain\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஹாமீம் முஸ்தபா அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD\nஎன்னென்ன புது அனுபவங்கள் பாருங்க, இந்தக் கொரோனா காலத்துலே (மினித்தொடர் பாகம் 2 )\nAstrology: Quiz: புதிர்: ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் \nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nNANNA PRAKARA ( KANNADAM) -2019 - சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் )\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஉலகத் தமிழ் வலைக் காட்சிகளில் முதன் முறையாக…\nதங்கள் பரிசுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nபிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nராஜநாயஹம் பற்றி வாசுகி பாஸ்கர்\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுற��� மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொற���்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/16/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-07-03T18:11:15Z", "digest": "sha1:TYQAI2E2QN3HPUTJZVXM74VMI72WJSYL", "length": 14441, "nlines": 95, "source_domain": "www.newsfirst.lk", "title": "நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி\nColombo (News 1st) நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி\nபுனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை விடுத்துள்ளனர்.\nஒரு மாத காலம் நோன்பு நோற்று, தியாகத்தையும் சமாதானத்தையும் முதன்மைப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத்திருநாள் மூலம் உன்னதமான செய்தியினை உலகிற்கு எடுத்துரைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய சூழ்நிலையில், பெரும் இக்கட்டான நிலைமையை சந்தித்துள்ள தற்கால உலக சமூகங்களுக்கு இடையில் நல்லொழுக்கத்தையும் நேசக்கரத்தையும் நீட்டி, நேர்மையாக நடந்துகொள்வதிலேயே சமாதானம் மற்றும நல்லிணக்கம் ஆகியவற்றை ஏறபடுத்தும் இதமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதையே ரமழான் நோன்பு கற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nவேதம் என்ற எல்லையை கடந்து, உன்னதமான மனிதத்துவத்துடன் உறவாடும் நேர்மையான நோக்கைக் கொண்ட இலங்கையர்க்கும் உலகவாழ் இஸ்லாமியர்க்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சி��ிசேன தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nதம்மிடம் குடிகொண்டிருக்கும் பேராசை, ஆசை போன்ற தீய குணங்களைக் கட்டுப்படுத்தி மனிதாபிமானம், தாராள மனப்பான்மையை வளர்ப்பதற்கு ரமழான் நோன்புக் காலத்தில் கிடைக்கும் உந்து சக்தி அளப்பரியதாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.\nஇது முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு மனித சமுதாயத்திற்கும் புதியதோர் வாழ்க்கை நோக்கினை எடுத்தியம்பும் பெறுமதி மிக்க சமயக் கிரியை ஒன்றாகும் எனவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஆன்மீக, சமூகம் சார்ந்த பெறுமதிகள் உலகிற்கு ஒளியூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்னிறுத்தி சகோதர முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசுய தியாகம் மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் என்பவற்றின் மகத்துவம் தொடர்பில் புனித ரமழான் மாதம் நினைவூட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு இன மற்றும் சமய ரீதியான பின்னணிகளைக்கொண்ட மக்கள் மகிழச்சியுடன் ஐக்கியப்படுவதற்கு இப்புனித மாதத்தில் வாய்ப்புக் கிட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்புனித நாளினைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற விடயங்களை மறக்காமல் இருப்பதற்கும் உறுதி பூண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nதமது எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றிருக்கும் மக்கள் தமது எதிர்பார்ப்புகளையும் மகிழ்ச்சியையும் அடைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிட் ட வேண்டும் என பிரார்த்திப்பதாக இரா. சம்பந்தன் வாழ்த்துச் செய்தியினூடாக தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவரும் தமது திருநாளை மகிழ்வுடன் கொண்டாடவும், ஏனைய மதத்தை சார்ந்த சகோதர சகோதரிகளுடன் நட்புரிமையுடன் பழகவும் இந்த ஈகைத் திருநாள் சிறப்பு நிகழ்வுகள் வழிசமைக���க வேண்டும் என பிரார்த்திப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nபள்ளிவாசல்களில் தக்பீர் முழங்க வேண்டும்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nமகா சிவராத்திரி தினம்: ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து\nபிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி\nதேசிய இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி அழைப்பு\nவெசாக் பெளர்ணமி தினம்: ஜனாதிபதி, பிரதமரின் வாழ்த்துச் செய்தி\nபள்ளிவாசல்களில் தக்பீர் முழங்க வேண்டும்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nமகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி\nபிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் வாழ்த்துச் செய்தி\nதேசிய இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்\nவெசாக் பூரணை தினம்: ஜனாதிபதி, பிரதமரின் வாழ்த்து\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pakistani-comedy-movie-titled-as-abhinandan-come-on/", "date_download": "2020-07-03T17:05:02Z", "digest": "sha1:SSDIMIBGF646C2EASLR7Q7GJLRCYJCLA", "length": 11928, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "'Abhinandan Come On' என காமெடிப் படம் எடுக்கும் பாகிஸ்தான்....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “த���லா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘Abhinandan Come On’ என காமெடிப் படம் எடுக்கும் பாகிஸ்தான்….\nபுல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் நகரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாமில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின.\nஇந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு விவேக் ஓபராய் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளில் படமாக்கி வருகிறார் . இதற்கு ‘பாலகோட் – தி ட்ரூ ஸ்டோரி’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அபிநந்தனை மையமாக வைத்து காமெடிப் படம் ஒன்றைத் தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.\nஇதனை பாகிஸ்தானின் மூத்த திரைக்கதை ஆசிரியரான கலில் அர் ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘Abhinandan Come On’ என்று பெயரிடத் திட்டமிட்டுள்ளதாக தககவல்கள் வெளிவந்துள்ளது.\nபெரியார் தொண்டராக “பசங்க” சிவக்குமார் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம் சத்யராஜ் பாலிவுட் தயாரிப்பாளருக்கும், கன்னட இயக்குனருக்கும் என் மதிப்பு தெரிந்திருக்கிறது : ஆண்ட்ரியா\nPrevious பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா…\nNext ‘நமக்கு தேவையானதை நம்ம தான் அடிச்சி வாங்கணும்’ வசனத்துடன் ‘அசுரன்’ ட்ரெய்லர்…\nCOVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா\nஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால்…\nகொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்\nசென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/97325-new-coordinated-court-will-open-in-tirupur", "date_download": "2020-07-03T17:58:54Z", "digest": "sha1:M3K6K224Q7MEPOXDZIO6S6BCSZPD2SFF", "length": 9445, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் - அடிக்கல் நாட்டு விழா | New coordinated court will open in tirupur", "raw_content": "\nதிருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் - அடிக்கல் நாட்டு விழா\nதிருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் - அடிக்கல் நாட்டு விழா\nதிருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் - அடிக்கல் நாட்டு விழா\nதிருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான பூமிபூஜையை உயர் நீதிமன்ற நீதியரசர் இந்திரா பானர்ஜி இன்று துவங்கி வைத்தார்.\nதிருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்காக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்அலுவலக பெருந்திட்ட வளாக பகுதியில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதில், 33.74 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்பட இருக்கிறது.\nபுதிதாக கட்டப்பட உள்ள நீதிமன்ற வளாகத்தின் தரைதளத்தில் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1,2,3,4 மற்றும் இரண்டாவது, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவையும்,\nமுதல் தளத்தில் நான்காவது, ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், பயிற்சியர் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 5, 6 ஆகியவை அமைக்கப்பட இருக்கிறது.\nஇரண்���ாம் தளத்தில் 8 நீதிமன்ற அரங்குகள், நீதிபதியறை, சுருக்கெழுத்தர் அறை, பதிவறை, சேமிப்பு அறை, நீதிமன்ற அலுவலகங்கள், தலைமை எழுத்தர், சிரசுதாரர், காவலர் அமரும் இடங்கள், ஓய்வு அறை, வழக்குரைஞர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறானாளிகள் உள்பட ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் அமைக்கப்பட இருக்கின்றன.\nமூன்றாவது தளத்தில் நீதிமன்ற நூலகம், ஆய்வுக் கூடம் மற்றும் இருபாலருக்கான கழிப்பறைகள் கட்டப்பட இருக்கின்றன.\nமேலும் மக்கள் நீதிமன்றம், நீதிபதிகளுக்கான குளிர்சாதன வசதி அறைகள், மாற்றுத் தீர்வு மைய கட்டடம், செயலாளர் அறை, மாவட்ட சட்டப் பணிக்குழு அலுவலகம், மாவட்ட சட்ட பணிக்குழு தலைவர் அறை, காத்திருப்பு ஓய்வு அறை, தியான அறை,\nஅலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை ஆகியவைகளும் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தில் அமைய இருக்கின்றன.\nமேலும் 8 மின்தூக்கிகள், கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வசதி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சூரிய மின்சக்தி வசதி, நவீன தொலைத் தொடர்பு வசதிகள்,பொது தகவல் வசதி போன்றவையும் இந்த நீதிமன்ற வளாகத்தில் வரவிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/34887-", "date_download": "2020-07-03T18:04:12Z", "digest": "sha1:76K3BMRWZMTGTPV76KZVSV6CAKCDQ47J", "length": 6835, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை! | Jayalalithaa Again to the Chief Minister Vijayabaskar bizarre ritual!", "raw_content": "\nஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை\nஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை\nஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை\nபுதுக்கோட்டை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் 207 படிகளில் பூஜை செய்து பிரார்த்தனை செய்துள்ளார்.\nபூஜை செய்வதில் அ.தி.மு.க.வினரை மிஞ்ச ஆளே இல்லை என்கிற அளவிற்கு போய் விட்டது. மண்டியிட்டு பிரார்த்தனை, மடியேந்தி பிரார்த்தனை என்பன தொடங்கி, இப்போது 207 படிகளில் பூஜை செய்து பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அனைத்து அமைச்சர்களும் வெவ்வேறு பிரார்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத��துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர் இன்று (15ஆம தேதி) காலை விராலிமலை முருகன் கோவிலில் இருக்கும் 207 படிகளிலும் சிறப்பு பூஜை, செய்து தேங்காய் உடைத்து, முருகன் கோவிலுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார்.\nஜெயலலிதா இன்னும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என அரசிதழில் வெளியிட்டு அரசின் நடவடிக்கை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் பூஜைகளும் நடந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/17202--2", "date_download": "2020-07-03T17:35:48Z", "digest": "sha1:LBC2RDK2SCEAU3K4CVF6YGHYQ6HPB7YG", "length": 7421, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 April 2012 - குட் நைட்! | Good night", "raw_content": "\n''வாரம் ஒரு நாள் மெளன விரதம்\nதீ விபத்தும் முதல் உதவியும்\nஆதரவு தந்த அத்தனை நல்ல இதயங்களுக்கும் அன்பும் நன்றியும்\nசர்க்கரையைச் சமாளிக்க இன்சுலின் பம்ப்\nநினைவு இழப்பு நோயாளிகளில் நீங்களும் ஒருவரா\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nகான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா\nஇளநீரில் இருக்கிறது இதய ரகசியம்\nவிரல் சூப்புவதை விடுவது எப்படி\nபால் முதல் பட்டை வரை... அத்தி மரம்... அத்தனையும் வரம்\n''சுவையை வைத்தே சொல்லலாம் நோயை\nவேர் உண்டு வினை இல்லை\nஆல் இன் ஆல் ஆலிவ் ஆயில்\nகுட் நைட் இளம் ஜோடிகளுக்கு\nஇளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41\nபெண்ணுக்கு தெரியாத பெண்ணுறுப்பு ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/53092-", "date_download": "2020-07-03T18:16:32Z", "digest": "sha1:MHPLBYPXFTQ5Y3JO4VMVHEYECXRMBJSG", "length": 7101, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "உ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது! | Man stoned to Death for Eating Beef in UP", "raw_content": "\nஉ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது\nஉ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது\nஉ.பி.யில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை: 6 பேர் கைது\nஉத்தரபிரதேசத்தில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇந்தியாவில் பசுவை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். பாஜக ஆளும் சில மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் அமலில் இருக்கிறது.\nஅண்மையில், மாட்டு இறைச்சி விற்பனைக்க��� மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் மேலும் பல மாநிலங்களிலும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதனிடையே, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மொஹாமத் அக்லாக் என்பவர் வீட்டில், மாட்டு இறைச்சியை சேமித்து வைத்து சாப்பிட்டதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் குற்றம்சாட்டியிருந்தனர்.\nஇந்நிலையில் வீட்டில் இருந்த மொஹமத் அக்லாக்கை வெளியில் இழுத்து வந்த கும்பல் ஒன்று, அவரை கடுமையாக அடித்து உதைத்தது. இதில் பலத்த காயம் அடைந்த மொஹமத் பலியானார். மேலும், அவரது மகனும் இந்த கும்பலால் தாக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், மொஹமத் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zodiacservices.org/familygod/", "date_download": "2020-07-03T15:50:44Z", "digest": "sha1:MIIMI324YP62TBEN43QZVN26JJLRIBRC", "length": 7512, "nlines": 178, "source_domain": "zodiacservices.org", "title": "FamilyGod | ZodiacServices", "raw_content": "\nFamily God / குல தெய்வம்\nஉங்கள் குல தெய்வம் எது என்று தெரிய வில்லையா அல்லது இரண்டு மூன்று தெய்வங்களில் எது குல தெய்வம் என்று தெரிய வேண்டுமா அல்லது இரண்டு மூன்று தெய்வங்களில் எது குல தெய்வம் என்று தெரிய வேண்டுமா சிலருக்கு அவர்கள் முன்னோர்களே சிட்தி அடைந்து குல தெய்வமாக இருந்து காப்பார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெய்வ உபாசனை (கணபதி, முருகன், பெருமாள், காளி …) என்று வழிபட்டுதான் அந்த நிலையை அடைந்து இருப்பார்கள். எனவே மூல காரணமாக ஒரு தெய்வம் வீட்டு குல தெய்வமாகவும் அல்லது பரம்பரை / வம்ச குல தெய்வமாகவும் இருந்து அருள் செய்வார். குல தெய்வம் தெரியாதவர்கள் சில நேரங்களில் மிகவும் சிரம படுவதையும் தெய்வ குற்றம் ஆகி விடுமோ என்று பயந்து கொள்வதும் வேண்டாம். ஹனுமான் சுவாமி அருள் மூலம் இந்த குல தெய்வத்தை தெரிந்து கொள்ள மற்றும் வழிபாடு செய்ய உடனே தொடர்பு கொள்ளவும். நரசிம்மர் அருள்\nநாம் செய்யும் சிறிய பூஜையில் அல்லது நினைத்தாலே, சந்தோஷப்பட்டு அருள் செய்ய வல்லது.\nநமக்கு பக்கபலமாக இருந்து காக்கும்.\nகெட்ட சக்திகள் நம்மிடம் நெருங்காமல் இருக்க பாதுகாப்பு அளிக்கும்.\nநம்மையும் நம் குடும்பத்தையும் எப்போதும் கைவிடாது.\nநமக்கு வரும் சில ஆபத்துகளை முன் கூட்டியே கனவிலோ அல்லது நினைவிலோ அறிவித்து விடும்.\nகு��தெய்வ குற்றம் என்பது, நாம் அருள் பெறாமல் இருப்பதுதான். எனவே அதை பெற வழி செய்யும்.\nஉலகில் எங்கு இருந்தாலும் வழிபடலாம்.\nமற்ற வழிபாடுகள் செய்யும்போது பன்மடங்கு நன்மைகளை அதிகமாக்கும்.\nகேட்ட கிரகச்சாரங்கள் பாதிக்காமல் தடுக்கும்.\nஆன்மிக முன்னேற்றம் கிடைக்க செய்யும்.\nவேலை வாய்ப்பு, தொழில் விருத்தி அடையும்.\nமேலும் பல நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே குலதெய்வம் தெரிந்து கொண்டு அதில் பயன் பெறவேண்டும் என்று பிராத்திக்கிறேன். ஹனுமான் சுவாமி அருள் மூலம் இந்த குல தெய்வத்தை தெரிந்து கொள்ள மற்றும் வழிபாடு செய்ய உடனே தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14478/2019/10/sooriyanfm-gossip.html", "date_download": "2020-07-03T17:20:11Z", "digest": "sha1:QEO7P6IRMROOCM2CW4VE4U4PHMFZ43LD", "length": 13711, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லை - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லை\nஇந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவ மருத்துவமனையில் இறந்த 64 குழந்தைகள், 10% கொமிஷனுக்காக படுகொலை செய்யப்பட்டனர் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.\nஇதனை டொக்டர் கபீல் கான் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஉத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையில்,''ஓக்சிஜன்'' குறைபாட்டால், 64 குழந்தைகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் மரணமாகி இருந்தார்கள்.\nகுறித்த 64 குழந்தைகளும் மர்ம காய்ச்சலால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து குழந்தைகள் பிரிவு வைத்தியர் கபீல் கான் என்பவர், கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nகுறித்த குழந்தைகளின் இறப்பு தொடர்பில் அந்த வைத்தியர் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\n''ஓக்சிஜன் சப்ளை' செய்யும் நிறுவனத்திற்கு, நிலுவையில் இருந்த தொகை, வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, முதல்வர் அலுவலகம் வரை, அந்நிறுவனம் முறைப்பாடு செய்திருந்தது.\nஆனால் அவர்களிடம் 10 சதவீத கொமிஷனை எதிர்பார்த்து, அந்த தொகையை, அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பலியாகவில்லை. அவர்கள், அதிகாரிகளின் பேராசையால் படுகொலை ச��ய்யப்பட்டனர். என்று அவர் கூறினார்.\nஇந்தநிலையில், குறித்த மருத்துவர் வெளியிட்ட இந்த தகவல் பெரும் அதிர்வலையை தற்போது ஏற்படுத்தி வருகின்றது.\nமீண்டும் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் வனிதா விஜயகுமார்.\nபெண்களே உடற் பயிற்சி செய்வதை அவசியமாக்கிக் கொள்ளுங்கள்.\nபாகிஸ்தானிலும் கொரோனா வேகம் காட்டுகிறது - ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா....\nவிடைபெற்றது இலங்கையின் ஊடக ஆளுமை...\nஇலங்கையில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் (18.06.2020) #Coronavirus #Srilanka\nஉங்கள் குழந்தை தவழ ஆரம்பிக்கிறதா - பெற்றோர்களே கவனம்.\nவிண்வெளியில் புதிய மர்மப்பொருள் கண்டுபிடிப்பு\nபோலீசில் பரபரப்பு புகார்.... சர்ச்சைக்குள்ளாகும் வனிதாவின் திருமணம்#VanithaPeterpaulWedding\nமர்ம முட்டை குறித்து பல வருடங்களுக்கு பிறகு விடை கண்டறியப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nமுகாமையாளரின் தற்கொலையால் அதிர்ச்சியான ஐஸ்வர்யா ராய்.\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் ந��ிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20516", "date_download": "2020-07-03T15:47:39Z", "digest": "sha1:7F2ELGVZCU2YRLSV7CVGXH3J42HEO2WG", "length": 9391, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழ்த்தலாம் வாங்க... :-) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅஸ்வினியின் கணவருக்கு இன்று பிறந்தநாள். அவர் ஐம்பலம் பெற்று வாழ வாழ்த்தலாம் வாங்க\nஇன்றுபோல் என்றும் இனிய வாழ்வு பெற வாழ்த்துக்கள்\nஅண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்காள்,\nஹலோ அதான் இன்னிக்கு டின்னருக்கு வெளில கிளம்பியாச்சா ம்ம்ம் எஞ்சாய் பன்னுங்க :))\nஅஸு அண்ணனிடம் என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் நல்லா எண்ஜாய் பன்னுங்கப்பா\nவாழ்த்துகள் அண்ணாக்கு எப்போதும் இதே சந்தோஷம் இருக்க வாழ்த்துகள்\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nஅண்ணாகிட்ட என் வாழ்த்தையும் சேர்த்து தெரிவிச்சுடுங்க.....\nஅப்பறம் அவருக்கு என்ன கிபிட் வாங்கி கொடுத்தீங்க..... எங்களுக்கு எல்லாம் எங்க ஸ்வீட்....\nஅஸ்வினியின் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமஞ்சுளா அரசு பிறந்த நாள் \nலாவண்யாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - 6\nமீனாள் அக்காவின் மகளுக்கு முதல் பிறந்தநாள்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=2949", "date_download": "2020-07-03T15:57:39Z", "digest": "sha1:VYTINAGY3KCQDW6KPTFF5KUILDFKOYZJ", "length": 9633, "nlines": 95, "source_domain": "www.ilankai.com", "title": "யாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nயாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று\nதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி அதி­வேக ரயில் முன்­பாக பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­மை­யினை தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்ட வடி­வங்­களில் ஒன்­றாக கருத வேண்டும் என்று நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.\nஅர­சியல் கைதி­களின் போராட்டம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்படும் நிலையில் திடீ­ரென இடம்பெற்ற குறித்த மாண­வனின் தற்­கொலைச் சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை தொடர்பில் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், கடந்த வெள்ளிக்­கி­ழமை கொக்­குவில் இந்­து­கல்­லூ­ரியில் பயின்று வந்த 18 வயது நிரம்­பிய ராஜேஸ்­வரன் செந்­தூரன் என்ற மாணவன் அதி­வேக ரயில் முன்­பாக பாய்ந்து கவ­லைக்­கி­ட­மான நிலையில் தற்­கொலை செய்து கொண்­டி­ருந்தார்.\nஇத­னை­ய­டுத்து குறித்த சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் தற்­கொலை செய்­து­கொண்ட மாண­வனின் சட­லத்தின் அருகில் இருந்து கண்­டெ­டுக்­கப்­பட்ட கடி­தத்தில் அவர் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யுறுத்­தியே தற்­கொலை செய்­து ­கொண்­டுள்ளார் என அறிய முடிந்­தது. அதன் வாயி­லாக இதன் பின்­ன­ணியில் அர­சியல் கார­ணியே உள்­ளது என்­ப­தையும் தெளி­வாக அறிய முடிந்­தது.\nஇந்­நி­லையில் மாண­வனை எவரும் ரயில் முன்­பாக தள்­ளி­யி­ருக்­கலாம் என்ற கோணத்தில் சந்­தே­கங்­களும் எழுந்­துள்­ளன.அதேபோல் பொலிஸார் முன்­னெ­டுத்து வரு­கின்ற விசா­ர­ணை­களில் ஒருவர் மாணவன் தானாக வந்து ரயில் முன்­பாக பாய்ந்து தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார் என்றும் அதனை தான் நேரில் கண்­ட­தா­கவும் சாட்­சியம் அ���ித்­துள்ளார்.\nஇந்­நி­லையில் குறித்த மாண­வனின் கடிதத்தில் தமிழ் ஈழ விடு­த­லையை கொடு ஒளி­யூட்டு, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லா­வது தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­யுங்கள் என்ற கோரிக்­கை­க­ளுமே வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தமை இங்கு குறிப்­பிட்டு கூற­தக்க விடயம்.\nஅதனால் இந்த கடிதத்தின் கோணத்தில் இந்த சம்­ப­வத்தை நோக்­கினால் இது தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கான போராட்­டங்­களில் ஒன்று என்ற கோணத்­தி­லேயே பார்க்­கப்­பட வேண்டும். அதனால் இது தமிழர் உரி­மைக்­கான போராட்டம் என்றே கரு­தப்­பட வேண்டும் என்­பதே நவ சம­ச­மாஜ கட்­சியின் நிலைப்­பாடு என்றார்.\nஇரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஊழல்வாதிகள் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சி\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=3678", "date_download": "2020-07-03T15:38:58Z", "digest": "sha1:BVIGBGI4R7CGWVQYONUDVUMBJYQGBVRT", "length": 7722, "nlines": 90, "source_domain": "www.ilankai.com", "title": "இரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி….. – இலங்கை", "raw_content": "\n8-வது இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச\nஇலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர்.\n13-வது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச\nஇலங்கை அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரம் உடைய தலைவர் ஆவார்.\nஇரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி…..\nஇரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரத்தைச் சேர்ந்த கௌசிகா என்னும் இரண்டு அகவைச் சிறுமியே நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவது ,ஜெயபுரத்தில் பேத்தியாரின் பராமரிப்பில் வாழும் இரண்டு அகவை சிறுமி அயல்வீட்டிற்குச் சென்ற சமயம் தோட்டத்திற்கு விசுறும் கிருமிநாசினியை அருந்தினார் எனத்தெரிவ��த்தே குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமி அருந்தினார் என்று கூறும் கிருமி நாசினியின் போத்தலும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போதிலும் சிறுமியுடன் பேத்தியார் மட்டுமே வைத்தியசாலைக்கு சமூகமளித்திருந்தார். சிறுமியின் தாயார் தொடர்பில் மாறுபட்ட தகவல்களையும் வழங்கினார்.குறித்த சம்பவங்களை ஆராய்ந்த வவைத்தியசாலையின் விடுதி வைத்தியர்கள் சிறுமி அருந்தியதாக தெரிவிக்கப்பட்ட கிருமி நாசினி தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்தினர். இவ்வாறு அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய வைத்தியசாலைத் தரப்புக்கள் சிறுமியின் எதிர்காலம் கருதி குறித்த விடயத்தினை கிளிநொச்சி பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.\nஇதேவேளை சிறுமியின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் காணப்பட்டதனால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.-\nகிளிநொச்சியில் 15 வயது சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை\nகிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்\nAbout the Author: குடாநாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/68332/", "date_download": "2020-07-03T16:21:57Z", "digest": "sha1:OZKEAL7WSW7GUBG7UXUV2MTGWTPWVYLH", "length": 6452, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "கிளிநொச்சி ஆனந்தபுரம் சிறி மீனாட்சி அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா | Tamil Page", "raw_content": "\nகிளிநொச்சி ஆனந்தபுரம் சிறி மீனாட்சி அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா\nகிளிநொச்சி ஆனந்தபுரம் சிறி மீனாட்சி அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை அம்பாள் பூப்படைந்த பூர நட்சத்திர நாளில் இடம்பெற்றது.\nசனிக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு கிளிநொச்சி கண்ணன் ஆலயத்திலிருந்து சீர் எடுத்துச்செல்லப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா சிறப்பாக மாலை நடத்தப்பட்டு விசேட பூசை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.\nஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\nயாழ் மறைமாவட்டத்தின் முதல் ஆயருக்கு சிலை\nபொது நூலகத்தின் பணிகளை பிள்���ையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_214.html", "date_download": "2020-07-03T16:35:28Z", "digest": "sha1:LWO6JVGPLMYM2T7XWELZC6YJM5QHGGK6", "length": 5556, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம்; மைத்திரிக்கு மஹிந்த அணி நிபந்தனை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம்; மைத்திரிக்கு மஹிந்த அணி நிபந்தனை\nபதிந்தவர்: தம்பியன் 23 November 2017\nபிரதமர் பதவி அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றில் ஒன்றைத் தருவதாக இணங்கினால் மாத்திரமே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியின் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதமது இந்த நிபந்தனை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விளக்கமளிப்பதற்காக கூட்டு எதிரணி, சி.பி.ரத்னாயக்க, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை நியமித்துள்ளது.\n0 Responses to பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம்; மைத்திரிக்கு மஹிந்த அணி நிபந்தனை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம்; மைத்திரிக்கு மஹிந்த அணி நிபந்தனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/get-the-blessings-of-mahalakshmi/", "date_download": "2020-07-03T17:24:53Z", "digest": "sha1:6WFULUKR44URZQHTM4HAXTDE6KMSAB42", "length": 14098, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "மஹாலக்ஷ்மி பூஜை | Mahalakshmi pooja in Tamil | Mahalakshmi pariharam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மகாலட்சுமியிடம் வேண்டிய வரத்தை பெற வெள்ளிக்கிழமை கட்டாயம் பூஜை அறையில் இதை வைக்க வேண்டும்.\nமகாலட்சுமியிடம் வேண்டிய வரத்தை பெற வெள்ளிக்கிழமை கட்டாயம் பூஜை அறையில் இதை வைக்க வேண்டும்.\nமகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய லட்சுமி தேவிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று பார்த்து பார்த்து பூஜை புனஸ்காரங்களை நம் வீட்டில் செய்து வருகின்றோம். பெரிய பெரிய தாந்திரீக மாந்திரீக மந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை என்றாலும் சின்னச்சின்ன வழிபாடுகளை செய்வதன் மூலம் மகாலட்சுமி நிரந்தரமாக நம் வீட்டில் குடியிருப்பாள் என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. எப்பவும் போல் உங்களது வீட்டை வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்துவிட்டு வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயார் செய்து கொள்ளலாம். அந்த வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்தார், இந்த சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் மகாலட்சுமி நிச்சயம் உங்களது வீட்டில் நிறைந்து இருப்பாள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.\nஉங்��ளது பூஜை அறை தரையாக இருந்தாலும் சரி. அலமாரியாக இருந்தாலும் சரி. அந்த இடத்தை ஈரத்துணியால் முதலில் தொலைத்துவிட்டு, அரிசி மாவில் சிறியதாக ஒரு கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்மேல் பித்தளை தாம்பூலத் தட்டு சிறிதளவு ஒன்றை வைத்துக் கொள்ளலாம். தட்டு இல்லாதவர்கள் சில்வர் தட்டை பயன்படுத்த வேண்டாம். வாழை இலையையோ அல்லது வெற்றிலையையோ வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக கட்டாயம் செம்பினால் ஆன சொம்பு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சொம்பின் மேல் பகுதி முழுவதும் மஞ்சள் பூசப்பட்டு மூன்று அல்லது ஐந்து என்ற என் கணக்கில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளலாம். அலங்கரிக்கப்பட்ட சொம்பில் முழுமையான அளவு தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை குங்குமம், இரண்டு ஒரு ரூபாய் நாணயம், சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய்-2 இவைகளை அந்தத் தண்ணீரில் போட்டுவிடவேண்டும். தண்ணீரின் மேல் வாசனை நிறைந்த பூக்கள் இரண்டை வைத்து விடவும்.\nஅவ்வளவுதான். ஆனால் நீங்கள் இந்த பரிகாரத்தை மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக செய்வது இன்னும் சிறப்பானது. இவ்வாறாக அலங்கரிக்கப்பட்ட சொம்பினை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்த மறு நிமிடமே அந்த இடத்திற்கு ஒரு தனி பொலிவு கிடைப்பதை உங்களால் உணர முடியும். இதோடு சேர்த்து மகாலட்சுமிக்கு உலர் திராட்சைப் பழங்கள் ஐந்தை நைவேத்தியமாகப் படைத்து தீப தூப ஆராதனை காட்டி வழிபட்டாலே போதும்.\nஇந்த பூஜையை தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வரும் போது உங்கள் மனதில் இனம் புரியாத நிம்மதி ஏற்படும். அதை உணர்ந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். மகாலட்சுமியின் ஆசியைப் பெற இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பார்த்தால் பலன் நிச்சயம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.\nஉங்களால் முடிந்தால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் லக்ஷ்மி தேவி சன்னதி இருக்கும் கோவில்களுக்கு சென்று மல்லிகைப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் லக்ஷ்மியின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற முடியும்.\nவரலட்சுமி நோன்பு அன்று விரதமிருந்து பூஜை செய்பவர்களுக்கும் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வரலட்சுமி நோன்பு அன்று விரதம் இருக்க முடியாதவர்கள் சாதாரண வெள்ளிக்கிழமைகளில் கூட மகாலட்சுமியை நினைத்து விரதமிருந்து சுமங்கலிப் பெண்களுக்கும் தாம்பூலம் கொடுத்து தங்களது விரதத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nஇந்தப் பொருளில் ஏதாவது ஒன்று உங்கள் வீட்டில் இருந்தால் கூட நிச்சயம் அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்றால் என்ன செய்வது\nமஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம் மகாலட்சுமி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் இதோ\nஇந்த வெள்ளிக்கிழமை, உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருளையும் வைத்து பூஜை செய்யுங்கள் அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/concentration/", "date_download": "2020-07-03T17:23:45Z", "digest": "sha1:U2SYV4BJJUNZX7H74TXYLFCAH25FAGOB", "length": 85783, "nlines": 3644, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "concentration – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சை���ாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்���ுக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-03T18:10:55Z", "digest": "sha1:LRJHQ53T234MA64JXEYJHY7H7MW6WQNU", "length": 9553, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாருதப்புரவீகவல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாருதப்புரவீகவல்லி சோழ மண்டலத்தை ஆண்ட திசையுக்கிரசிங்க மன்னனின் மகள்.\nஇளவரசி மாருதப்புரவீகவல்லி கூனல் தோற்றமுள்ள முனிவர் ஒருவரைக் கிண்டல் செய்ததினால் அவர் கொடுத்த சாபத்தால், குதிரை முகமும் குஷ்ட ரோகமும் அவளைப் பீடித்துக்கொண்டது, பல சிகிச்சைகள் செய்தும் அவளுக்கு நோய் மாறவில்லை. அவள் தரிசிக்காத கோவில்கள் இல்லை. அவளது நோய் தீராததைக் கண்டு, தவசி ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையில் உள்ள கீரிமலை என்ற திவ்விய தீர்த்தத்தில் நீராடச் சென்றாள். அவளுக்குத் துணையாகச் செவிலித்தாய், பணிப்பெணகள் போர்வீரர்களும்; சென்றார்கள். அவர்கள் தங்கியிருந்த இடம் “குமாரத்தி பள்ளம்” எனவும், அவள் குளித்த கிணறு இருந்த இடம் வல்லிக் கிணற்றடி என இடப்பெயர்களுடையன. இவ்விடங்கள் மாவிட்டபுரத்து அருகே காணப்படுகின்றன.\nமாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் பிறர், பார்வைக்கு நீங்கினாலும் அவளது சொந்த பார்வையிலிருந்தும் நினைவில் இருந்தும் நீங்கப் பெறவில்லை. அதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது முருகன் வழிபாட்டுக்கு முதல் பிள்ளையாருக்கு வழிபாடு செய்யாததே எனத் தெரியவந்தது. தான் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஏழு இடங்களில் பிள்ளையாருக்கு கோவில் அமைத்து மாருதப்புரவீகவல்லி வழிபட்டாள். கொல்லங்கலட்டி, வரத்தலம், ஆலங்கொல்லை, கும்பிழாவளை, பெருமாக்கடவை. ஆலங்குழாய், கல்வளை என்பனவே அப்பிள்ளையார் தலங்கலாகும். பிள்ளையாருக்குக் கோவில் அமைத்து வழிபட்ட பின் இளவரசியின் குதிரைமுகம் அவளது பார்வைக்கு முற்றாக நீங்கியது என்கிறது மரபு வழி வந்த கதை.\nகி.பி 9-ஆம் நூற்றாணடில் வாழ்ந்த உக்கிரசிங்கன் என்ற மன்னன் குதிரைமுகம் நீங்கி அழகியத் தோற்றத்தோடு இருந்த மாருதப்புரவீகவல்லி பற்றி அறிந்தான். அவளை சந்தித்து அவள் மேல் காதல் கொண்டான். தான் உக்கிரசிங்கனை மணம் முடிக்க வேண்டுமாகில் முருகன் கோவில் ஒன்றினைக் கட்ட சம்மதிக்க வேண்டும் என்றாள். அவளது வேண்டுகோளின்படி மன்னனும் சம்மதம் தெரிவித்தான். மாவிட்டபுரம் முதலாகத் தென் திசைகளில் ஐந்து முருகன் கோவில்களை ஸ்தாபித்தாள். மாருதப்புரவீரகவல்லி முருகன் விக்கிரகத்தை தென்னிந்தியாவில் இருந்து தன் தந்தை மூலம் வரவழைத்தாள். காங்கேயன் (முருகன்) விக்கிரகம் இந்தியாவில் இருந்து வந்திறங்கிய துறைமுகம் காங்கேசன்துறை எனப்படுகின்றது. அத் துறைமுகம் மாவிட்டபுரத்துக்கு வடக்கே இரு மைல் தூரத்தில் உள்ள ஊராகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2017, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-03T17:41:15Z", "digest": "sha1:NXFV5GSUBTWSYGQJ5V35HELQJT5INTGC", "length": 7307, "nlines": 127, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎனில் கூத்தாடுபவன்--படம்:ஆந்திர கூச்சிப்பூடிக் கூத்து {நடனம்}\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nபுறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--आषाढक--ஆஷாட4(க1)--மூலச்சொல்-பொருள் 4 & 5 க்கு\n(எ. கா.) மணிப்பை யரவி னாடி (பாரத. அருச்சுனன்றவ. 113).\n(எ. கா.) பொன்னி னாடியிற் பொருந்துபு நிற்போர் (மணி. 19, 90).\nநுண்பொருட்களை தெளிவுற காண உதவும் கண்ணாடித் துண்டு\n(எ. கா.) விதிமா ணாடியின் வட்டங் குயின்று (மணி. 8, 47)..\nதமிழ்நாட்காட்டி ஆண்டில் நான்காவது மாதம் (பெரும்பாலும், ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரையான காலம்).\nபகலில் 12 நாழி கைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் (விதான. குணா. 73.)\nஆடிமாதம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம், ஆடிக்காற்று\nகூத்தாடி, காற்றாடி கண்ணாடி, குவியாடி, குழியாடி\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/nanjil-sambath-video-viral-and-spread-by-ammk-pyl2g3", "date_download": "2020-07-03T17:56:29Z", "digest": "sha1:UDPMQYIULOCIUUHPBRMP5NAKYOOXV765", "length": 11553, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிராந்தி பாட்டிலை திருகி கிளாசில் ஊத்தும் அந்த பெண் யார்? இணையத்தை சூடாக்கிய உல்லாச வீடியோ பற்றி அமமுகவினர் வெளியிட்ட ரகசியம்", "raw_content": "\nபிராந்தி பாட்டிலை திருகி கிளாசில் ஊத்தும் அந்த பெண் யார் இணையத்தை சூடாக்கிய உல்லாச வீடியோ பற்றி அமமுகவினர் வெளியிட்ட ரகசியம்\nசொகுசு விடுதி அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சியை வைத்து அந்த வீடியோவில் இருப்பது பிரபல பெண் நிர்வாகி என வைரலாக்கி வருகின்றனர்.\nசொகுசு விடுதி அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சியை வைத்து அந்த வீடியோவில் இருப்பது பிரபல பெண் நிர்வாகி என வைரலாக்கி வருகின்றனர்.\nசொகுசு விடுதி அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருது���தாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்று கூறி உள்ள அவர், மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம், அந்த வீடியோ இருப்பது நான் இல்லை என்று நீங்கள் மறுக்கலாமே ஏன் மறுக்க வில்லை இங்கே யாரும் உத்தமர் கிடையாது. ஆனால், அதே நேரத்தில் உங்களை அந்த இடத்தில் வைத்து பார்க்க முடிய வில்லை சினிமா மோகம் ஆளை மாற்றி விட்டதா அண்ணா கட்சிகள் மாறலாம். ஆனால் கொள்கைகள் மாறாது என்பதற்கு உதாரணம் நீங்கள். சிலர் நீங்கள் இயக்கம் மாறியதை வைத்து தவறாக பேசுகின்றனர். ஆனால் கொள்கையில் இருந்து உங்கள் இதயம் மாறாது என்பது அவர்களுக்கு புரியவில்லை. நீங்கள் கொள்கை பேசுவதை குறைக்காமல் நடப்பதால் தான் அந்த பாவிகள் குரைக்கின்றனர் என அவரது டீவீட்டுக்கு விமர்சனங்கள் பதிவிட்டுள்ளார்.\nநாஞ்சி சம்பத்தின் இந்த கில்மா வீடியோவை அமமுக தீவிர பக்தர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, அடுக்கடுக்கான வசனம் எழுதியுள்ளார்.\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங் அக்காவா நடித்த நடிகையா இது கவர்ச்சி குயினாக மாறி அட்ராசிட்டி...\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா ரகுல்ப்ரீத் சிங்\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜ���ன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/25-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/page/95/?sortby=title&sortdirection=asc", "date_download": "2020-07-03T17:47:44Z", "digest": "sha1:ZPC5QSWTGBZFWZVMRR6MNAORW276C3XH", "length": 8313, "nlines": 278, "source_domain": "yarl.com", "title": "நலமோடு நாம் வாழ - Page 95 - கருத்துக்களம்", "raw_content": "\nநலமோடு நாம் வாழ Latest Topics\nஉடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்\nநலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nபிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.\nஎனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.\nவேகமாக சாப்பிடுவதால் தொப்பை விழுகிறது\nவேகமாக பரவி வரும் ”மெர்ஸ்” என்னும் உயிர் கொல்லி நோய்\nவேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன\n புகைப்பிடித்தலை பழக நினைப்பவர்களும் அதை மறக்க நினைப்பவர்களும் உலகத்தில் ஏராளம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், September 11, 2010\n - ஒரு மூலிகையே என்கிறார்கள்\nவை-பை ( wi-fi) கதிர்களினால் மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்\nஅதன் தேவை எந்தளவுக்கு மனிதனுக்கு அவசியம்\nவைட்டமின் மருந்துகள் உடலுக்கு நல்லதா \nவைட்டமின் மாத்திரைகளின் தீமைகள் - ஓர் ஆரோக்கிய எச்சரிக்கை\nவைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாதத���ம்\nவைத்திய ஆலோசனை 1 2 3\nஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் அதிகமாவதாக புதிய ஆய்வு\nஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange\nஸ்மார்ட் போனால் கெடும் தூக்கம்\nஸ்வைன்ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா\nஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14456/2019/10/sooriyan-gossip.html", "date_download": "2020-07-03T17:06:36Z", "digest": "sha1:GM7O37OT6LUGSJBYWYSYF7YOCARGJH3G", "length": 15087, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உயிரைப் பறித்தது அதீத அழகு - தங்கையை குத்திக் கிழித்த அக்கா - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉயிரைப் பறித்தது அதீத அழகு - தங்கையை குத்திக் கிழித்த அக்கா\nஅகிம்சையும் பொறுமையும் மரித்துப்போன இந்த உலகில் கொலை என்பது மலிந்துபோன ஒரு விஷயமாக மாறிவிட்டது எனலாம். தினமும் குறைந்தது ஒரு கொலைச் சம்பவம் பற்றிய செய்தியையாவது நாம் கடந்து கொண்டே இருக்கின்றோம் என்பதே வேதனை மிகுந்த உண்மை.\nசொத்துக்காக கொலை, குடும்பக் கௌரவக் கொலை, பழிக்குப்பழி வாங்கக் கொலை என நீண்டு செல்லும் இந்த கொலைக் காரணங்களில் புதிதாக சேர்ந்திருக்கின்றது அதிக அழகின் காரணமாக மனதில் ஏற்பட்ட பொறாமையினால் மேற்கொள்ளப்பட்ட அரக்கத்தனமான கொடூரக் கொலை. இந்த கொடூரக் கொலையை செய்திருப்பது ஒரு பெண் என்பது கூடுதல் அதிர்ச்சி.\nரஸ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த எலிசவெட்டா துப்ரோவினா மற்றும் அவரது தங்கையான 17 வயதுடைய ஸ்டெபானியா ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள். அனாதைகளாக இந்த இருவரும் காப்பகம் ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில், இருவருமே சிறந்த மொடல் அழகிகளாக விளங்கினர். அதீத பாசத்துடன் கூடிய இணை பிரியாத அன்புடையவர்களாக குறித்த சகோதரிகள் இருவரும் வாழ்ந்திருந்தாலும், தங்கை ஸ்டெபானியா தன்னை விட அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக, எலிசவெட்டாவின் மனதில் பொறாமை கலந்த ஒரு எண்ணம் இருந்தது.\nசகோதரி எலிசாவிட்டாவின் இந்த பொறாமை எண்ணம் தங்கைக்கு தெரிந்திராமையால் ஸ்டெபானியா எப்போதும் போலவே அக்காவிடம் பாசம் காட்டினார். ஆனால், தாய்க்கு நிகராக இருந்து தான் பாசம் காட்டி வளர்த்த தங்கையை கொடூரமாக கொலை செய்யும் எண்ணத்தை, மனதிலிருந்த பொறாமை என்னும் அரக்க குணம் வளர்த்துவிட்டிருந்தது. பெறாமை அவரது கண்ணை மறைத்தது.\nஇந்தநிலையில், ஒருநாள் ஸ்டெபானியா தனது காதலர் வீட்டுக்கு செல்வதாக சகோதரி எலிசாவெட்டாவிடம் கூறியபோது, தானும் கூடவே வருவதாக தெரிவித்து தங்கை ஸ்டெபானியாவின் காதலரான அலெக்சி பதேவ் வீட்டுக்கு சென்றார். இருவரும் அலெக்சி பதேவ் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில், ஏதோ ஒரு வேலை நிமித்தமாக அலெக்ஸி பதேவ் வெளியே போயிருந்த நிலையில் தங்கை மீதான இந்த கொலைக் கொடூரம் நிகழ்ந்தேறியது.\n'மின்மினி'க்காக காத்திருக்கும் இயக்குனர் சங்கர் - காரணம் என்ன....\n'வாத்தி கம்மிங்...' பாடலுக்கான காணொளி வெளியானது - குவியும் LIKES.\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம்.\nரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது இயக்குனரின் மறைவு - சச்சி காலமானார்\nதந்தையும் மகனும் இணைந்து திரைகாணும் \"சீயான் 60\".\nதற்கொலை எண்ணம் தவறானது - நடிகை அமலா போல்.\nபெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விடயங்கள்- ஆண்களே உஷார்.\nஉதவி செய்து உள்ளம் மகிழ்ந்த கொமெடி நடிகர் சூரி.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோங்கா நடனமாடிய நாய்கள் பார்த்து வியந்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு\nகொரோனா வைரஸால் தொடரும் மரணங்கள்.\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/news/the-indian-economy-is-ranked-5th-globally-in-2018/c77058-w2931-cid298723-su6194.htm", "date_download": "2020-07-03T17:45:58Z", "digest": "sha1:M6IBGGZS7MIKIMRPUZ74CKKQK7NVETVH", "length": 2808, "nlines": 15, "source_domain": "newstm.in", "title": "2018ல் உலகளவில் 5வது இடம் பிடிக்கும் இந்திய பொருளாதாரம்", "raw_content": "\n2018ல் உலகளவில் 5வது இடம் பிடிக்கும் இந்திய பொருளாதாரம்\n2018ல் உலகளவில் 5வது இடம் பிடிக்கும் இந்திய பொருளாதாரம்\nபிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆராய்ச்சி மையம் (CEBR) நடத்திய ஆய்வின் படி, அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தை முந்தி சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 5வது இடம் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த மையத்தின் துணை தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் கூறுகையில், '' 2016ம் ஆண்டு ஏற்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி சரிவை சந்தித்ததாலும், தற்காலிக பின்னடைவை கடந்து இந்திய பொருளாதாரம் டாலர் மதிப்பின் அடிப்படையில் 2018ம் ஆண்டில் பிரிட்டன், பிரான்ஸ் பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரம் முந்தும். இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் 5வது இடம் பிடிக்கும்'' என்றார். மேலும், 2032 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவை, சீனா முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக CEBR கணித்துள்ளத���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=312007", "date_download": "2020-07-03T16:20:37Z", "digest": "sha1:GGHXISYLVBKGIK7L4JUWZ4CGZVO2FCPU", "length": 3823, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "ஆத்மாவின் அலைகள் - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 12 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{நூல்| நூலக எண் = 66587 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nவெளியீட்டாளர் தமிழ்ச்சங்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2001 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2009/05/", "date_download": "2020-07-03T16:50:58Z", "digest": "sha1:EJA43NPBI6BRYDSUKJRQYZEPGVGVVKHN", "length": 140299, "nlines": 491, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: May 2009", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nவிருந்தாவனம் சொர்க்கபூமியாக மாறி விட்டிருந்தது. ராதைக்குப் பர்சானா வாழ்க்கையை விடக் கானா பங்கு பெறும் இந்த விருந்தாவன வாழ்க்கையை நினைக்க நினைக்கத் தேனாய் இனித்தது. கானாவுடன் ஆன தன் நட்பு மேன்மேலும் இறுகுவதை நினைந்து அவள் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. இன்னொருவனுடம் திருமணத்திற்கு நிச்சயிக்கப் பட்டவள் என்ற எண்ணமே அவளிடம் இப்போது இல்லை. ஏன், கண்ணனுக்கே அது நினைவில் இல்லை என்றே சொல்லலாம்.\nஐயனுடன் ஆன திருமண வாழ்க்கையைப் பற்றிய கனவே அவளிடம் இப்போது இல்லை. ஐயனை மறந்தே விட்டாள் என்றே சொல்லலாம். பர்சானாவில் ஒரு வானம்பாடியை��் போல் பறந்து திரிந்து கொண்டிருந்த ராதை, இங்கே விருந்தாவனத்திலும் அதே மாதிரியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டாள். ஆனால் பர்சானாவில் அவள் தாய்வழிப்பாட்டி ராதையைத் தன் கண்ணின் கருமணியை விட அருமையாகப் பாதுகாத்து அன்போடு வளர்த்தாள். இங்கே அவளின் மாற்றாந்தாய்மார்களிடம் சாதாரண அன்பே கிட்டாதபோது, அவள் கண்ணின் கருமணியாவாது எங்கனம் மாற்றாந்தாய்மார் ராதையின் தந்தையிடம் ராதையின் போக்கைப் பற்றிச் சொல்லிக் கண்டிக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் ராதையின் தந்தையோ இந்த விஷயம் தூசி மாத்திரம் எனக் கருதினார். ஏனெனில் கோபியர் அனைவருமே கண்ணனிடம் பித்துக் கொண்டு அலைந்தனர். அதே சமயம் வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு குடும்பவாழ்க்கையையும் ஒழுங்காகவும், அழகாகவும் நடத்தி வந்தனர்.\nஆகையால் இது கண்ணனின் உருவ அமைப்பும், அவன் பழகும் விதமும் அனைவரையும் கவரும் வண்ணம் இருப்பதைக் கவனித்திருந்த ராதையின் தந்தை ஐயனோடு ராதையின் திருமணம் முடிந்துவிட்டால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் கண்ணனோ பெரிய பையனாய் வளர்ந்து கொண்டிருந்தான். இப்போது காட்டிற்கு ஆநிரைகளை அழைத்துச் சென்று மேய்த்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தான். யசோதைக்கோ தன் மகன் சென்று வரும் அழகைக் காணவே, அதைப் பற்றிப் பெருமை அடிக்கவே நேரம் போதவில்லை.\nஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2\nஇது இவ்வாறிருக்க, கண்ணனின் லீலைகளின் தாக்கம் விருந்தாவனத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஒரு சமயம் பசுக்களின் கூட்டத்தில் இருந்த ஒரு பசு திடீரென ஏதோ பிசாசு பிடித்தது போல் நடந்து கொண்டு அனைவரையும் முட்டித் தள்ள ஆரம்பித்தது. கோபியர் அதனருகே செல்லக் கூடமுடியவில்லை. கோபர்கள் யாராலும் அதைப் பிடித்து அடக்கிக் கட்டிப் போடமுடியவில்லை. கண்ணன் தன் சகாக்களோடு விளையாடும் இடத்திற்கு ஒருநாள் வந்த அந்தப் பசுவைக் கண்ட மற்றப் பையன்கள் பயந்து, அலறி, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். கண்ணனையும் ஓடிவரச் சொல்லிக் கத்தினார்கள். நம் கண்ணனா கேட்பவன் அந்தப் பசுவுக்கு எதிரேயே நின்று கொண்டு அதைத் தன்னிடம் ஓடிவரும்படியாக அழைத்தான் கண்ணன். மேலும் ஆஹா, ஓஹோ என சப்தங்கள் செய்து அந்தப் பசுவை மிரட்டிய���ோடு அல்லாமல் அது கோபம் கொள்ளும்படியும் செய்தான். பசு கோபத்தோடு கண்ணனை முட்டித் தள்ள தருணம் பார்த்திருந்தது.\nகண்ணனோ எவ்வாறோ அதன் கவனத்தைத் திருப்பி விட்டுப் பின்னால் மெல்லச் சென்று அதன் கழுத்திலிருந்து தொங்கிய கயிற்றை எடுத்து அருகே இருந்த மரத்தோடு சேர்த்துக் கட்ட., தனக்குப் பின்னால் ஏதோ சதி நடப்பதை உணர்ந்த பசு கோபத்தோடு திரும்பிக் கண்ணன் மேல் பாய, கண்ணன் சரியான நேரத்தில் சட்டென விலக, வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்ட பசுவின் மண்டை உடைந்தது. பசு இறந்தது. இது என்னமோ புத்தி சாதுரியத்தோடும், யோசனையோடும் கண்ணன் செய்தான் எனினும் மற்ற கோப, கோபியர் இதை ஓர் மாபெரும் அதிசயமாகவும் கண்ணன் தங்களைக் காக்கவந்த கடவுள் எனவும் கருதி அவனைப் போற்றிப் புகழ்ந்த வண்ணம் இருந்தனர். இம்மாதிரியான செயல்களும் அவற்றில் கண்ணன் ஈடுபட்டு வெற்றி அடைந்து வருவதும் மெல்ல மெல்ல மதுராவுக்குச் சென்று அங்கிருந்து கம்சன் காதுக்கும் போய்ச் சேர்ந்தது. கண்ணனோ எனில் தான் ஏதோ அதிசயம் நிகழ்த்தியதான அறிகுறி துளிக்கூட இல்லாமல் சாதாரணமாய்த் தானுண்டு தன் வேலை உண்டு என இருந்தான். நாட்கள் சென்றன.\nகண்ணன் வளர்ந்து மெல்ல மெல்ல வாலிபப் பருவத்துக்கு வந்து கொண்டிருந்தான். பலராமனோ ஒரு மல்லன் போல் உருண்டு திரண்ட தோள்களோடு மிக மிக வலிமையோடு வளர்ந்திருந்தான். கண்ணன் சிறுவனாய் இருந்த காலத்திலேயே அவனோடு சேர்த்து வளர்க்கவேண்டி கண்ணனின் சிற்றப்பன் ஆன தேவபாகன், தன்னுடைய மூன்றாவது குமாரன் ஆன உத்தவனை கோகுலத்துக்கு அனுப்பி வைத்திருந்தான். கண்ணனோடு கூடவே அவனும் விருந்தாவனத்திற்கும் வந்திருந்தான். இவர்களோடு ஸ்ரீதாமா என்னும் சிறுவனும் கண்ணனோடு பாலியத் தோழனாக இருந்தான். நால்வரும் சேர்ந்து கொண்டு ஒருநாள் காட்டை நோக்கிச் செல்லும்போது, யாராலும் அடக்க முடியாத காளை ஹஸ்தினைக் கண்ணன் அடக்குகின்றேன் என்று பந்தயம் வைத்திருப்பது பற்றிப் பேச்சு வருகின்றது.\nபலராமன் நாளைக்குக் கடைசிநாள் எனவும், கண்ணனால் அந்தக் காளையை அடக்கவே முடியாது என்றும் இந்தப் பந்தயத்திலிருந்து விலகும்படியும் சொல்லுகின்றான். கண்ணனோ கேட்கவில்லை. நாளை வரை நேரம் இருக்கே. நாளை மாலைக்குள் காளையை அடக்கிக் காட்டுகின்றேன் என்று சொல்ல, உத்தவனோ தான் விளையாட்ட��க்குச் சொன்னதாகவும், இந்தக் கடுமையான பந்தயம் வேண்டாம் என்றும் சொல்ல, ஸ்ரீதாமா அதை ஆமோதிக்கின்றான். நந்தனுக்குத் தெரிந்தால் நந்தனும் இதை ஆதரிக்க மாட்டார் என்றும், அதிலும் நந்தனின் உயிரான கண்ணன் காளையை அடக்கப் போகும் விஷயம் தெரிய வந்தால் நந்தன் உயிரையே விட்டு விடுவான் என்றும் சொல்லுகின்றான்.\nபடங்கள் உதவி: கூகிளார். நன்றி.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nஇதையே இன்னொரு விதமாயும் சொல்லுவதுண்டு. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய ஆடைகளைக் களைந்து விட்டு கண்ணனைப் பரிபூரணச் சரணாகதி அடைந்தால், அவன் தன்னிடம் உள்ள ஞானமாகிய ஆடையைக் கொடுத்து நம்மை உய்விப்பான் எனவும் சொல்லுவதுண்டு. எந்த அர்த்தத்தில் இருந்தாலும் இது ஒரு மிக அரிதான, தத்துவார்த்தமான பொருளை உள்ளடக்கியது. ராதையும், கிருஷ்ணனும் கூடி இருந்து களிப்பது என்பதே நம்மிடம் உள்ள ஜீவசக்தியானது பரமாத்மாவின் ஆத்ம சக்தியோடு இணைவதையே குறிக்கும். கண்ணனின் ஜீவசக்தி ராதை. கண்ணனின் ஜீவசக்தி அவன் படைத்த நாம் எல்லாருமே ஆவோம். நம்மைப் படைத்துக் காத்து, உய்விக்கும் வழியும் இவ்விதம் காட்டுகின்றான் கண்ணன். அவனையே பரிபூரணமாய் சரணாகதி அடைவதன் மூலம் நாம் பேரின்பத்தைப் பெறமுடியும். (கூடியவரையிலும் வார்த்தைகளை எளிமையானதாய்ப் புரிந்து கொள்ளும்படி சொல்ல முயன்றிருக்கிறேன். தத்துவார்த்தமான விளக்கம் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது.)\nஅதே சமயம் கண்ணன் நம்மிடம் மட்டும் தனியான அன்பு வைத்திருக்கின்றான் எனச் செருக்கும் கொள்ளலாகாது. அப்போது கடவுள் நம்மிடமிருந்து மறைந்துவிடுவான். இங்கே கடவுள் மறைவான் என்பது நம்மிடம் உள்ள நற்குணங்கள் மறைவதையே குறிக்கும். என்றாலும் அன்றாட வாழ்க்கை நெறிக்கு ஏற்ப இதைப் பார்த்தோமானால் ஒவ்வொரு கோபரும், ஒவ்வொரு கோபியும் கண்ணன் தன்னிடம் மட்டுமே தனியான அன்பு காட்டுவதாய்ச் செருக்கடைந்தனர். இதை நாராயண பட்டத்திரி\n“நிலீய தேஸெள மயி மய்யமாயம்\nநிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோ பூ:”\nஎன்று சொல்லுகின்றார். ஸ்லோகத்தின் அர்த்தம், என் லக்ஷ்மீகாந்தனாகிய கண்ணன், என் அருமைக் காதலன், என்னிடம் மாத்திரம் தனிப்பட்ட அன்பு பூண்டிருக்கின்றான்.” என எண்ணிச் செருக்குற்றிருந்தனர். கண்ணன் அவர்களிடமிருந்து மறைந்துவிட்டான். அப்போது ராத�� மட்டும் செருக்கடையாமல் இருந்ததால் அவளை மட்டும் தனியே அழைத்துச் சென்றுவிட்டான். இங்கே ராதை பூரண ஞானம் பெற்றவர்களைக் குறிப்பாள். சாதாரண மனிதர்களாகிய நாம் இறை அருளையும், இறைவனையும் பூரணமாய்ப் புரிந்து கொண்டுவிட்டதாய்ச் செருக்குக் கொள்கின்றோம் அல்லவா அதே ஞானியரும், யோகியரும் அவ்விதம் செருக்கடைவதில்லை. அவர்களுக்குப் பரிபூரணப் பேரானந்தம் கிட்டியும், அதை வெளிக்காட்டுவதில்லை. ஆகவே இறைவன் அவர்களோடு எப்போது இருக்கின்றான்.\nதயா ஸஹ ஸ்வைரவிஹார காரீ:”\nபட்டத்திரி சொல்கின்றார். “முராரியே, ராதை மட்டும் கர்வம் கொள்ளாதிருக்கத் தாங்கள் ராதையை அழைத்துக் கொண்டு தனியே சென்று ராஸக்ரீடையை நடத்தினீர்கள் அல்லவோ\nபின்னர் கோபியர் கண்ணனைக் காணாமல் விசனமுற்றனர். இதோ கண்ணன், இதோ அவன் புல்லாங்குழலின் இனிய கீதம் என ஒருத்தி சொல்ல, மற்றொருத்தி, இல்லை, இல்லை, இதோ என்னோடு கண்ணன் விளையாடுகின்றானே எனச் சொல்ல மற்றும் சிலர் கண்ணன் எங்களை விட்டு விட்டு விளையாடப் போய்விட்டானோ என அழுது அரற்றினார்கள். எந்நேரமும் கண்ணன் நினைவிலேயே இருந்த அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்ணனைக் கண்டு இதோ என்னெதிரில் இருக்கின்றானே என மயங்கினர். அப்போது தனியே அழைத்துச் சென்ற ராதைக்குக் கண்ணன் தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாய் அஹங்காரம் மேலிடக் கண்ணன் முற்றிலும் மறைந்தான். ராதை அழ ஆரம்பித்தாள். ராதையின் அழுகுரல் கேட்ட கோபியர் ஓடோடி வந்து பார்க்க கண்ணன் ராதையிடமும் இல்லைஎனக் கண்டு அனைவருமே தேட ஆரம்பித்தனர்.\nஇங்கே கர்வம் கொண்ட ராதை, கடவுளைக் கண்டு ஆனந்தித்த ஞானியருக்கும், யோகியருக்கும் பரிபூரண ஆனந்தத்தை உணர்ந்து அனுபவித்த பின்னரும் ஒரு சிலருக்கு அதனால் ஏற்படும் கர்வத்தைக் குறிக்கும். இறைவனின் கருணையால் தங்களுக்குக் கிட்டிய பேரானந்தத்தை எண்ணி கர்வம் மேலிடுவதைக் குறிக்கின்றது. தங்கள் யோகத்தாலும், ஞானத்தாலும் அன்றோ இத்தகைய பெரும்பேறு என எண்ணத் தோன்றியதைக் குறிக்கும்.\nஅனைவரும் கண்ணனைத் தேடி அலைந்தனர். காட்டில் நாற்புறமும் இருட்டுச் சூழ்ந்து கொண்டது. ஆனால் கண்ணன் இல்லை. யமுனைக்கரையில் அலையாய் அலைந்தனர். பிரலாபித்தனர். கண்ணனின் அருங்குணங்களைப் போற்றிப் பாடினார்கள். புகழ்ந்து பாடி இத்தகையதொரு அருமையான செல்���ம் நம்மிடையே இருந்தும் நாம் நமது அறியாமையால் தொலைத்தோமே என எண்ணிக் கலங்கினார்கள். இது கஷ்டம் வரும்போது மட்டும் நாம் இறைவனைத் தேடி, அவனின் பெருங்கருணையை யாசிக்கும் சாமானியரின் குணத்தை இங்கே சுட்டும். என்றாலும் அப்படி இருந்தாலும் இறைவன் கருணை புரியவே செய்கின்றான். வருத்தத்தாலும், துக்கத்தாலும் மனம் கலங்கி இறைவனின் பேராற்றலை எண்ணிக் கண்ணீர் விட்ட வண்ணம் இருந்த கோபியர் மனம் மகிழும் வண்ணம் கண்ணன் அவர்கள் எதிரில் தோன்றினான். ஆஹா, மீண்டும் கண்ணனைச் சந்திப்போமா அவன் அருட்பெருங்கருணை நமக்குக் கிட்டுமா என எண்ணிக் கலங்கித் தவித்த கோபியருக்குக் கண்ணன் மீண்டும் தரிசனம் கொடுத்ததும் திகைத்துத் திணறித் திக்கு முக்காடிப் போனார்கள். இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டான். நாம் வாழ்க்கைப் பெருங்கடலில் மூழ்கிவிட்டோம் என எண்ணிக் கலங்கும் நமக்கு எங்கிருந்தோ ஒரு உதவிக் கரம் நீண்டு, அந்தக் கரத்தின் உதவியால் நாம் மீண்டு வருவதை இது குறிக்கும். இறைவனின் பெருங்கருணையைக் கண்ட கோபியர் பேரானந்தம் அடைந்து என்ன செய்வது என அறியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.\nகதிவிதா க்ருபா கேபி ஸர்வதோ\nயபிஹிதோ பவாந் வல்லவீ ஜநை:”\nஇறைவனின் கருணை என்பது இயல்பானது. இயற்கையானது. சற்றும் வித்தியாசமில்லாமல் எல்லாரிடமும் பொங்கிப் பிரவாஹிக்கும் வல்லமை கொண்டது. எனினும் இங்கே கோபியர் சொல்லுவது என்னவென்றால் தயை என்பது பலவிதமாய் இருந்தாலும், இயற்கையாய் தயை புரியும் சிலரைப் போல், அல்லாமல், அண்டியவர்களிடம் மட்டும் கருணை புரிபவர்களைப் போலும் அல்லாமல், கண்ணா, நீ எங்களிடம் இரக்கம் இல்லாமல் இருந்துவிட்டாயே என உரிமையோடு கோவிக்கின்றனர். என்றாலும் கண்ணன் அவர்கள் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு , “ஏ, கோபியர்களே, உங்களைப் போல் பிரியமானவர்கள் எனக்கு வேறு யாரும் இல்லை. உங்கள் தவறை நீங்கள் உணரவேண்டும் என்றே நான் சற்று நேரம் மறைந்து இருந்தேன். நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். இனி என்பால் உங்கள் பிரேமையும், உங்கள் பால் என் பிரேமையும் பல்மடங்குப் பெருகும். கவலை வேண்டாம். உங்களைக் கைவிடவே மாட்டேன்.” என உறுதி அளிக்கின்றான்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nஇந்த ராஸக்ரீடையைப் பற்றி பாகவதம் என்ன சொல்லுகின்றது என்பதை நாராயணீயம் ஸ்லோகங்கள் மூலம் பார்ப்போமா கண்ணனின் வேணுகானத்தில் இருந்து கிளம்பிய மனதை மயக்கும் இன்னிசையால் கோபியர் கவரப்பட்டனராம்.\nத்வத்வேணுநாத முபகர்ண்ய விபோ த்ருண்ய:\nதத்தாருஸம் கமபி சித்த விமோஹமாபு:\nகண்ணனின் குழலில் இருந்து கிளம்பிய இன்னிசையின் ஸ்வரங்களால் உலகு அனைத்துமே மயங்கியது. ஏதோ சொப்பன லோகத்தில் சஞ்சரிப்பது போல் உணர்ந்தனர் அனைவருமே. இளம் மங்கையரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் அனைவரும் விவரித்து உரைக்க முடியாத ஒரு பேரின்பத்தைப் பெற்றதாய் உணர்ந்தனர். அனைவரும் வனத்திற்கு வந்து கண்ணன் காத்திருக்கும் இடத்தில் கூடினார்கள்.\nசந்த்ரகரஸ்யந்த லஸத்ஸுந்தர யமுநாதடாந்த வீதீக்ஷு\nகோபி ஜனோத்தரீயை ராபாதித ஸம்ஸ்தரே ந்யஷீதஸ் த்வம்\nயமுனை நதிக்கரையே நிலவொளியால் அழகு மிகுந்து ஒரு சொர்க்கபூமியாகக் காணப் பட்டது.\nகோபிகைகள் தங்கள் மேலாடைகளை விரிப்பாய் விரித்து அமரத் தாங்களும் அமர்ந்தீர்கள். இங்கே கோபிகளின் ஆடைகளைக் கண்ணன் களைகின்றானே என்ற ஒரு கேள்வி எழுகின்றது. ஆடை துறத்தல் என்பதின் உள் நோக்கம் இங்கே அனைத்தும் துறத்தல் என்று ஆகும். பொதுவாய் ஆடை இல்லாமல் யாரும் அவர்களைப் பார்க்க விரும்ப மாட்டார்கள் அல்லவா ஆடை ஒரு கெளரவம், அந்தஸ்து தருகின்றது. ஆடை அகங்காரத்தையும் சேர்த்தே தருகின்றது. அத்தகையதொரு ஆடையானது இறைவனிடம் நம்மைச் சேரவிடாமல் நம் புத்தியை, மனதை மூடுகின்றது, மூடிக் கொள்கின்றது. அதன் வெளிப்புற அலங்காரங்களையும், இனிமையான பேச்சுக்களையும் கேட்டு மயங்கும் நாம் இறைவனிடம் சேருவதில்லை. நம் அகங்காரமே நாம் என எண்ணிக் கொண்டு அதிலேயே மூழ்கிப் போகின்றோம். ஆடை அனைத்தையும் துறத்தல் என்பது இங்கே வெட்கத்தை விட்டு இறைவனைச் சரணாகதி அடைவதைக் குறிக்கும் ஒன்று. ஆண்கள் இரு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டாலும் பெண்கள் பொதுவாக அப்படி வணங்குவதில்லை. ஆனால் ஆடை ஒரு கெளரவம், அந்தஸ்து தருகின்றது. ஆடை அகங்காரத்தையும் சேர்த்தே தருகின்றது. அத்தகையதொரு ஆடையானது இறைவனிடம் நம்மைச் சேரவிடாமல் நம் புத்தியை, மனதை மூடுகின்றது, மூடிக் கொள்கின்றது. அதன் வெளிப்புற அலங்காரங்களையும், இனிமையான பேச்சுக்களையும் கேட்டு மயங்கும் நாம் இறைவனிடம் சேருவதில்லை. நம் அகங்காரமே நாம் என எண்ணிக் கொண்டு அதிலேயே மூ��்கிப் போகின்றோம். ஆடை அனைத்தையும் துறத்தல் என்பது இங்கே வெட்கத்தை விட்டு இறைவனைச் சரணாகதி அடைவதைக் குறிக்கும் ஒன்று. ஆண்கள் இரு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டாலும் பெண்கள் பொதுவாக அப்படி வணங்குவதில்லை. ஆனால் இங்கேயோ ஆடைகளைத் துறந்து நிர்வாணமாய் நிற்கும் கோபியர் ஆடையை வேண்டிக் கண்ணனிடம் தங்கள் கைகளை மேலே தூக்கிக்கொண்டு வணங்கி வேண்டுகின்றனர். இங்கே கோபியர் நாம் அனைவருமே. கோபர்கள், கோபியர் அனைவருமே இங்கே கோபியராய் உருவகம் செய்யப் பட்டுள்ளனர். கண்ணனின் அரசாட்சியில் கண்ணன் ஒருவனே ஆண்மகன். மற்றவர் அனைவரும் பெண்களே. இதையே மீராபாயும் தன்னைப் பெண் என்பதால் பார்க்க மறுக்கும் ஹரிதாஸரிடம் கூறுகின்றாள்.\nஆகவே நம் புத்தியை மயக்கும் அகங்காரம் என்னும் ஆடையைத் துறந்து கண்ணனைச் சரணம் என அடைந்தோமானால் அவன் நம்மைக் காத்து அருளுவான். மோட்சம் கொடுப்பான் என்பதே இதன் தாத்பரியம். மேலும் இதில் பின்னால் வரும் ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடாகவும் நாராயண பட்டத்திரி சொல்லுகின்றார். கெளரவ சபையில் அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்ட திரெளபதிக்கு ஆடைகளை அளிக்க வேண்டும் அல்லவா அதற்கு முன்னேற்பாடாகக் கண்ணன் இங்கே தன் அடியாரான கோபியரின் ஆடைகளைக் களைந்தான் என்றும் சொல்லுகின்றார். ஆகவே இதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படிக்கவேண்டும் அனைவரும் என வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.\nநான் கடவுளைக் கண்டேன், ஒரு குழந்தை வடிவிலே\nநம்ம வாழ்க்கையில் அதுவும் உப்புச் சப்பற்ற வாழ்க்கையில் ஒரு குழந்தை நுழைந்தால் ஏற்படும் அதிசயங்களை என்னவெனச் சொல்லுவது அன்றாட வேலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு மட்டுமில்லை. அதை அந்தக் குழந்தையின் வசதிக்கு ஏற்றாற்போல் நாமே மாத்திக்கிறோம். அதைப் பெரிசா எடுத்துக்கறதில்லை. அது சிரிச்சால் நாமும் சிரிக்கிறோம். அது அழுதால் அன்றாட வேலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு மட்டுமில்லை. அதை அந்தக் குழந்தையின் வசதிக்கு ஏற்றாற்போல் நாமே மாத்திக்கிறோம். அதைப் பெரிசா எடுத்துக்கறதில்லை. அது சிரிச்சால் நாமும் சிரிக்கிறோம். அது அழுதால் நம் மனமும் அழுகின்றது. நம்ம வேலையைச் செய்ய அது அனுமதி கேட்டுட்டே செய்யறோம். அதில் நமக்கு எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் நம் சுயத்தை இழக்க மன���்பூர்வமாய்ச் சம்மதிக்கின்றோம். இதே எல்லார் கிட்டேயும் இப்படியா இருக்கோம்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஎன் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\" என்ற பாரதியின் வரிகளின் அர்த்தம் பாரதி எப்படி அனுபவிச்சிருப்பார்னு சொல்லுகின்றது. குழந்தையே ஓர் அற்புதம். அதுவும் பெண் குழந்தையின் அற்புதங்களைச் சொல்லி மாளாது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு அழகு.திடீர்னு சின்னக் குழந்தையாய் நடந்துக்கும், ஒரு சிநேகிதி போலப் பழகும், ஒரு சமயம் அதனிடம் தன்னை மீறி வெளிப்படும் தாய்மை உணர்வு. நீங்க பேசாமல் உட்கார்ந்திருந்தால் வந்து உங்களைச் சமாதானம் செய்து விளையாட வைப்பதும், நீங்க தும்மினால், \"Bless You \" என்று சொல்லுவதும், எல்லாத்திலேயும் மேலே நம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதும். அப்பா\" என்ற பாரதியின் வரிகளின் அர்த்தம் பாரதி எப்படி அனுபவிச்சிருப்பார்னு சொல்லுகின்றது. குழந்தையே ஓர் அற்புதம். அதுவும் பெண் குழந்தையின் அற்புதங்களைச் சொல்லி மாளாது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு அழகு.திடீர்னு சின்னக் குழந்தையாய் நடந்துக்கும், ஒரு சிநேகிதி போலப் பழகும், ஒரு சமயம் அதனிடம் தன்னை மீறி வெளிப்படும் தாய்மை உணர்வு. நீங்க பேசாமல் உட்கார்ந்திருந்தால் வந்து உங்களைச் சமாதானம் செய்து விளையாட வைப்பதும், நீங்க தும்மினால், \"Bless You \" என்று சொல்லுவதும், எல்லாத்திலேயும் மேலே நம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதும். அப்பா அதிலே ஏற்படும் ஆனந்தமே தனிதான். பெற்ற குழந்தைகள் பெயர் சொன்னால் கோபம் வருமே. ஆனால் இப்போ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது.\nகடும்புயலுக்குப் பின்னர் வெளிக்கிளம்பும் சூரியனைப் பார்த்தால் ஏற்படும் சந்தோஷ உணர்வை விட அதிகமாய் அந்தக் குழந்தை நம்மைப் பார்த்துச் சிரிக்கும் போது ஏற்படுகின்றது. வீட்டில் உள்ள சாமான்கள் எல்லாம் கண்டபடி வாரி இறைத்திருப்பதும் ஓர் அழகு. நாம் பலகாலம், சின்ன வயசிலே இருந்து ரொம்பப் பத்திரமாய் பொக்கிஷம் போல் வைச்சிருக்கும் டயரியை அது எடுத்துக் கிழிச்சால் கோபம் வரதில்லை. ஆனால் நமக்கு அது முக்கியம்னு யாரு சொல்லிக் கொடுத்திருப்பாங்க தெரியலை. திரும்பக் கொடுத்துட்டு, \"I am sorry, I didn't mean to\" என்று சொல்லும்போது கண் தளும்புகிறது.\n\"குழலினிது, யாழினிது\" என்று சொன்ன வள்ளுவனும் இதைக் காட்டிலும் பெரிசாய் அனுபவம் பெற்றே சொல்லி இருப்பான். எத்தனை இனிமையான சங்கீதமாய் இருந்தாலும் இதுக்குப் பின்னர் தான். இந்தக் குரல் நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்கின்றது. துன்பத்தில் இருந்து ஆனந்தத்துக்கு அழைத்துச் செல்கின்றது. உங்கள் உடல் துன்பம், மனக் கஷ்டம் என்பதையே மறக்கச் செய்கின்றது. எல்லாத்துக்கும் மேலே வாழ்க்கையை உயிர்ப்புடனும் வைக்கின்றது. உடல், உள்ளம் இரண்டும் புதிய ஜீவசக்தியால் நிரம்பி உள்ளது. குழந்தையின் முகத்திலே கோடித் துன்பம் போகும் என என் அம்மா சொல்லுவா. அது எத்தனை உண்மை இப்போ நாங்க எல்லாருமே பேசறது மழலை தான். திரவமான ஆகாரங்கள் எதாய் இருந்தாலும், அது இப்போ எங்களுக்கு, \"கமகம்\" தான். பால், காஃபி, டீ, குடிக்கும் தண்ணீர் எல்லாமும். அதே போல் சாப்பிடும் திடப் பொருள் எல்லாம், \"மம்மம்\" தான். தோசை, இட்டிலி, சப்பாத்தி, சாதம், பொங்கல் எல்லாமுமே. வேறே பேரே கிடையாது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு. அப்புறமும் நாங்க இரண்டு பேர் மட்டுமே கொஞ்ச நாட்கள் இதைச் சொல்லிட்டு இருப்போம். :(((((((( என்றாலும் மறக்காது.\nபுது உடல் வாங்கி வந்தேன்\"\nஎன்பது இங்கே சரியாய் இருக்குமோ ஆனால் எல்லாத்திலேயும் ஒண்ணே ஒண்ணுதான் நம்மாலே முடியலை. அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தர ஆசைதான். உலகத்தின் உச்சியில் இருக்கிறாப்போல் இருக்கு. யானை கேட்டாலும் வாங்கிக் கொடுத்துடலாம். ஆனால் அந்த யானையைப் பானைக்குள் அடைனு சொல்றது தான் முடியலை ஆனால் எல்லாத்திலேயும் ஒண்ணே ஒண்ணுதான் நம்மாலே முடியலை. அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தர ஆசைதான். உலகத்தின் உச்சியில் இருக்கிறாப்போல் இருக்கு. யானை கேட்டாலும் வாங்கிக் கொடுத்துடலாம். ஆனால் அந்த யானையைப் பானைக்குள் அடைனு சொல்றது தான் முடியலை :)))))))))))) கிருஷ்ணதேவராயரும், தெனாலி ராமனும் பட்ட கஷ்டம் எப்படி இருக்கும்னு புரியுது. உங்களுக்கு யாருக்கானும் தெரிஞ்சால் சொல்லுங்க. :)))))))))))))\nஎனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றி. கண்ணன் வருவான் தொடர் இன்னும் இரு நாட்களில் தொடர எண்ணம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே. இவ்வளவு நீண்ட நாட்கள் எழுத முடியாமல் போனதில்லை. :( எனினும் இதுவும் ஒரு அனுபவம், இதுவும் கடந்து போகும். மீண்டும் அனைவருக்கும் நன்றி.\nஒவ்வொரு மூச்சும் இறைவன் கொடுத்த வரம் தான். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இதை ஒவ்வொரு கணமும் உணர்கின்றேன். இந்த மாதிரி அட்டாக் வரும் ஒவ்வொரு முறையும் அதுவா, நானா என்றே இருக்கிறது. ஆனாலும் இறைவன் அருளால் சமாளித்துக் கொண்டு வருகிறேன். என்றாலும் இம்முறை ரொம்பக் கஷ்டமாய் இருக்கு. வெயில் காரணம்னு நினைக்கிறேன். இது வரையிலும் எழுதி வைத்தவைகளை ஷெட்யூல் பண்ணி வச்சுப் போட்டாச்சு. இனிமேல் எழுதணும். அதுக்கு இப்போ தெம்பு இல்லை. வழக்கமான வேலைகள் எல்லாமே மாறிப்போயிருக்கு. மறுபடி தினசரி நடைமுறைக்கு வர எத்தனை நாளாகுமோ தெரியாது. தாங்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுக்கும் இறைவனுக்கும் நன்றி. தொலைபேசியில், தனி மடலில், பின்னூட்டங்களில் என நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்\n இருக்குனு அம்பி சொல்றார். பங்களூர் புகையிலே இங்கே எனக்கு இன்னும் வீசிங் ஜாஸ்தியாகுது. எல்லாரும் பார்த்து எஞ்சாய் பண்ணுங்கப்பா திவா தெரியலைனு சொல்றார். எக்ஸ்ப்ளோரரிலே நல்லாவே தெரியுது. பிரவுசர் நெருப்பு நரியும், லினக்ஸ் இயங்குதளமும் இருந்தால் தெரியாதோனு நினைக்கிறேன். ஆகவே உஜாலாவுக்கு மாறிட்டுப் பார்த்துத் தாராளமா உங்க பின்னூட்டம், முன்னூட்டம், பாராட்டு, வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். கொஞ்சம் உடம்பு சரியானாப்போல ஒரு எண்ணம். நன்றி, வல்லி சிம்ஹனுக்கு\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்.\nராதை விருந்தாவனம் சென்று சரியாக ஒரு வருஷம் ஆன பின்னர் பருவகாலம் மாறி வசந்தம் வந்தது. ராதையின் வாழ்க்கையிலும் வசந்தத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. கோகுலத்தில் இருந்து நந்தனின் ஆட்கள் வந்து, நந்தன் தன் மொத்த யாதவக் குடியிருப்பையே விருந்தாவனத்துக்கு மாற்றப் போவதாயும், அங்கே ஓநாய்களின் தொந்திரவு அதிகமாய் இருப்பதாயும் தெரிவித்தனர். ஆஹா, ராதைக்கு விருந்தாவனமே அழகாய்த் தோற்றமளித்தது. கடைசியில் எது நடக்குமா என நினைத்தாளோ அது நடந்தேவிட்டது. கானா வருகின்றான் இங்கே, தாற்காலிகமாய் இல்லை, நிரந்தரமாய்த் தங்க. அவன் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டான். ராதையின் கண்கள் முன்னே கானாவின் குறும்பு விழிகள் நடனமாடின. விருந்தாவனத்தின் மொத்த மக்களும் சந்தோஷம் அடைந்தனர். அனைவரும் வரப் போகும் கோகுலத்து மக்களுக்காகத் தங்க இடம் ஏற்படுத்த வேண்டி, செடி, கொடிகளை வ��ட்டியும், மரங்களை அப்புறப் படுத்தியும், குடியிருப்புகள் ஏற்படுத்த ஆரம்பித்தனர். விருந்தாவனத்துப் பெண்களோ அனைவரையும் வரவேற்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர். ராதையோ ஆனந்தமிகுதியோடு, தனக்குத் தெரிந்த அனைத்துச் சிறுமிகளிடமும் , சிறுவர்களிடமும், கோகுலத்தைப் பற்றியும், முக்கியமாய் அவள் அருமை நண்பன் கானா பற்றியும் கூற ஆரம்பித்தாள். கண்ணன் பூதனையை எவ்வாறு வெற்றி கொண்டான் என்பது பற்றியும் திரிணாவிரதன் பற்றியும், இரு மருதமரங்களை எப்படிச் சாய்த்தான் என்பது பற்றியும் பேசிப் பேசி அலுக்கவில்லை ராதைக்கு.\nகடைசியில் அந்த நாள் இனிய நாள் வந்தேவிட்டது. குழந்தையைப் போல் குதூகலித்துக் கொண்டிருந்த ராதை தன் தந்தை விருஷபானுவுடன் கோகுலத்து மக்கள் அனைவரையும் வரவேற்கச் சென்றாள். முதலில் கோகுலத்துச் சிறுவர்களையும், சிறுமிகளையும், ஒரு தலைவனைப் போல் அழைத்து வருவது யார் ஆஹா, கானா, கானா கானாவே தான். இப்போது அவனைப் பார்த்தால் எவ்வளவு பொறுப்புள்ள தலைவனாய்த் தெரிகின்றான். கையில் சின்னத் தடியை வைத்துக் கொண்டு, இடுப்பில் புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டு, பொன்னிற நூலால் வேலைப்பாடு செய்யப் பட்ட துணியைத் தலைப்பாகையாய்க் கட்டிக் கொண்டு, அதில் மயில் இறகுகளைச் சொருகிக் கொண்டு, அந்தக் குழந்தைகளை அவன் வழிநடத்திய விதமும், அவன் சொல்லுக்கு மறுசொல் சொல்லாமல் அனைவரும் கீழ்ப்படிந்த விதமும். ராதைக்குப் பெருமையில் நெஞ்சம் பொங்கியது. மாடு, கன்றுகள், கோகுலத்துப் பெண்கள், அவர்கள் தலையில் சுமந்துவந்த பானைகள், பாத்திரங்கள், ஆண்கள் சுமந்து வந்த ஆயுதங்கள், வில், அம்புகள் என அனைத்தும் இருந்தாலும் ராதையின் மனமும், கண்களும் , உடலும் ஒன்றிசைந்து ஒரே ஒருவரைத் தான் பார்த்தன. மற்ற எவரும் அவள் மூளையில் பதிந்து மனதில் எட்டவில்லை. அவள் மனதில் அத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த அன்பானது நதியில் கையால் தோண்டியதும் கிளம்பும் நீர் ஊற்றுப் போல் பொங்கிக் கிளம்பியது. அதன் பிரவாஹத்தை அடக்க அவளால் முடியவில்லை. தன்னை மறந்தாள், தன் நிலை கெட்டாள். ஓடோடிச் சென்று, “கானா, என் அருமைக் கானா, கானா, “ என்று அழைத்தவண்ணமே கண்ணனை அப்படியே தூக்கினாள் ராதை. கண்ணனுக்கும் சந்தோஷம் தான். ராதையைத் தட்டிக் கொடுத்தான். கோகுலத்து மற்றப் பிள்ளைகளும் அவ���்களின் சந்தோஷத்தில் பங்கு கொண்டனர்.\nஅன்று யசோதையும், ரோகிணியும், விருஷபானுவின் வீட்டிலேயே படுத்துக் கொண்டனர். அவர்களுடன் கண்ணனும், பலராமனும் படுத்து உறங்கினர். அடுத்த அறையில் தன் மாற்றாந்தாய்களுடன் படுத்துக் கொண்ட ராதைக்குத் தூக்கமே வரவில்லை. பொழுது எப்போது விடியும் எனக் காத்திருந்தாள். விடிந்ததும் யசோதையும், ரோகிணியும் மாடுகளையும் கன்றுகளையும் காணச் சென்றனர். அவர்களோடு பலராமனும் சென்றுவிட்டான். ராதை கண்ணன் உறங்குமிடம் சென்று அவனை மெதுவாய் எழுப்பினாள். கண்ணன் ராதையைக் கண்டு சந்தோஷமடைந்தாலும் பலராமன் அவனை விட்டுச் சென்றது குறித்து வருந்தினான். சுதாமாவுடனும், உத்தவனுடனும் தான் யமுனைக்குச் சென்று குளிக்க உத்தேசித்திருந்ததாயும், அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனரே எனவும் கண்ணன் வருந்த ராதையின் முகம் சுண்டிப் போனது. உடனேயே கண்ணன் உணர்ந்தான், ராதையின் மனம் புண்பட்டதை. அவளைச் சமாதானம் செய்ய வேண்டி, “எனக்கு இந்த யமுனையில் எங்கே இருந்து குளிப்பது எனப் புரியவில்லை” என்று சொல்ல, ராதை மீண்டு வந்த உற்சாகத்துடன், தனக்குத் தெரிந்த ஒரு இடத்தைக் காட்டினாள். கோகுலத்துப் பெண்களைப் போல் இல்லாமல் ராதை சற்றே மாறுபட்டு இருப்பதையும் கண்ணன் உணர்ந்தான். ராதை பர்சானாவில் கிராமத்தின் கண்மணியாக வளர்ந்திருந்தாள். அவள் சொல்லே அங்கே வேதவாக்கு. அனைவரும் அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டே நடந்தனர். மெல்ல மெல்ல இங்கே விருந்தாவனத்திலேயும் அதே மாதிரி அனைவரும் ராதையின் ஆளுகைக்கு உட்பட ஆரம்பித்தனர்.\nயமுனைக்கரையில் அனைத்து நண்பர்களோடும் நீந்தியும், முழுகியும், நீர் விளையாட்டு விளையாடியும் குளித்து மகிழ்ந்த கண்ணன் அவ்வப்போது தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதங்களும் இசைப்பான்.\nகிருஷ்ணனையும், பலராமனையும் பிரிக்க முடியவில்லை. இருவரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளுவதும், காணவே ஓர் அற்புதமான அழகாய் இருந்தது. நீல நிறக் கிருஷ்ணன் பலராமனின் உடல் நிறக் கலரான மஞ்சள் பீதாம்பரத்தாலும், பலராமனோ கிருஷ்ணனின் உடல் நிறமான நீல நிறப் பீதாம்பரத்தாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். கிருஷ்ணனே அனைவருக்கும் தலைமை வகித்தான் எனினும், பலராமனையே அவன் முன்னிறுத்தி வந்தான். அவர்களின் விளையாட்டில் முதலில் ப��ண்கள் ஒரு பார்வையாளர்களாகவே இருப்பார்கள். பின்னர் மெல்ல மெல்ல அனைவரும் பங்கெடுக்க ஆரம்பிப்பார்கள். கிருஷ்ணனின் புல்லாங்குழலின் கீதம் கேட்டதுமே எங்கிருந்தோ அனைவரும் வந்து கண்ணனைச் சூழ்ந்து கொள்வார்கள்.\nராதை எப்போதும் தான் கண்ணன் அருகேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவாள். நடுநாயகமாய் ராதையும், கிருஷ்ணனும் இருக்க மற்றவர் சுற்றி நின்று கை கோர்த்து ஆட, பாடலும், இசையுமாய்ப் பொழுது இனிமையாய்க் கழியும். கண்ணனின் புல்லாங்குழலோ ஒரு சமயம் கோபியரின் ஆட்டத்திற்கு ஏற்ப வேகமாயும், சில சமயம் கொஞ்சம் மெதுவாயும் மாறி மாறி இசைக்கும். அந்தத் தாளத்திற்கு ஏற்ப அனைவரும் நடனம் ஆட, நந்தனும், யசோதையும் அதைக் கண்டு மகிழ்ந்து ஆனந்தமாய்ச் சிரிக்க நாட்கள் சென்றன.\nகண்ணன் இப்போது முன்னை மாதிரி வெண்ணெய் திருடவில்லை என்றாலும் அக்கம்பக்கத்து கோபிகளைக் காண அவன் சென்றால் கோபியர்கள் அவனுக்கு தாராளமாய் வெண்ணெயைக் கொடுத்து உபசரித்தனர். அவனுடைய சிறுவயதுக் குறும்புகளைச் சொல்லி நினைவு கூர்ந்தனர்.\nபதினைந்து நாட்களாய் சமாளிச்சுப் பார்த்தாச்சு. இன்னிக்கு ரொம்ப முடியலை. மருத்துவர் கிட்டே காட்டிட்டுத் தான் இருக்கேன். என்றாலும் ரொம்பவே மூச்சுவிட முடியாமல் கஷ்டமாய் இருக்கு. கொஞ்ச நாட்கள் கழிச்சு கண்ணன் வந்து கதை சொல்லுவான்.\nவிபத்தில் அடிபட்டு வலக் கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் திரு மோகன்ராஜ் அவர்கள் சீக்கிரம் குணமடையப் பிரார்த்திக்கிறேன். எல்லாத்தையும் விட அவர் ரொம்ப மனவேதனைப் படுவது குழந்தையைத் தூக்க முடியலையே என்றே. சீக்கிரம் உடல் நலமடைந்து குழந்தையோடு சந்தோஷமாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nஇப்போது கண்ணன் கோகுலத்தில் இருந்து விருந்தாவனம் சென்று ராதையைப் பார்க்கப் போகின்றான். ராசலீலைகள் நடக்கப் போகின்றன. ஆனால் அதுக்கு முன்னாலே நாம ஒரு எட்டுப் போய் ராதையைப் பார்த்துடுவோமா கண்ணன் தான் மாடு, கன்றுகளை ஓட்டிக் கொண்டும், தன் சிநேகிதர்களோடும், குடும்பத்து மக்களோடும் நடந்து வருகின்றான். நமக்கு என்ன கண்ணன் தான் மாடு, கன்றுகளை ஓட்டிக் கொண்டும், தன் சிநேகிதர்களோடும், குடும்பத்து மக்களோடும் நடந்து வருகின்றான். நமக்கு என்ன மனத்தால் ஓடிப் போய்ப் பார்க���கவேண்டியது தானே மனத்தால் ஓடிப் போய்ப் பார்க்கவேண்டியது தானே இதோ கண்ணனை கோகுலத்தில் விட்டுச் செல்லும் ராதை. கண்ணனின் புல்லாங்குழலின் இனிமையான கீதம் அவளைத் தொடர்ந்து வருகின்றது. மாட்டு வண்டியில் அண்ணனோடு விருந்தாவனம் நோக்கி அவள் உடல் தான் சென்று கொண்டிருக்கின்றது. மனமோ கோகுலத்திலேயே கண்ணனுடன் தங்கிவிட்டது. தன் உடலில் இருந்து ஏதோ ஒன்று பிரிந்து சென்றுவிட்டது போல அவளுக்கும் தான் ஏதோ சூன்யமாகிவிட்டாற்போன்ற உணர்வு. இந்த உணர்வை என்னவென்று சொல்லுவது கோகுலத்திலேயே கண்ணனுடன் தங்கிவிட்டது. தன் உடலில் இருந்து ஏதோ ஒன்று பிரிந்து சென்றுவிட்டது போல அவளுக்கும் தான் ஏதோ சூன்யமாகிவிட்டாற்போன்ற உணர்வு. இந்த உணர்வை என்னவென்று சொல்லுவது அவளுக்குப் புரியவில்லை. எத்தனை அருமையான பிள்ளை அவளுக்குப் புரியவில்லை. எத்தனை அருமையான பிள்ளை அற்புதமான நட்பு மாடுகள் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்தன. வண்டியில் அமர்ந்து கொண்டு மாடுகளின் கழுத்துச் சதங்கைகளின் ஒலியைக் கேட்டவண்ணம் ராதை அமர்ந்திருந்தாள் தன் சகோதரனுடன். வண்டி முன்னோக்கிச் செல்லும் அதே வேளையில் ராதையின் மனம் பின்னோக்கிச் சென்றது.\nராதை தன் ஆறாம் வயதில் தாயை இழந்தாள். அவள் தந்தைக்கு வேறு மனைவியர் உண்டு. ஆகவே அவர் ராதையின் தாய்வழிப்பாட்டியிடம் ராதையை விட்டுவிட்டு பர்சானாவில் இருந்து விருந்தாவனம் சென்றார். ராதை பர்சானாவில் தன் பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்தாள். அந்தக் கிராமத்துக்கே ஒரு ரத்தினம் போல் திகழ்ந்தாள். ராதையை விரும்பாதவர் யாருமே இல்லை. ஆனால் அவள் சகோதரர்களுக்கோ விருந்தாவனம் ஒரு சொர்க்கமாய்த் திகழ்ந்து வந்தது. ராதையின் தந்தை விருஷபானு ராதையை அந்தக் கால வழக்கப்படி ஐயன் என்னும் தன் நண்பரின் மகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாய் நிச்சயம் செய்து கொடுத்திருந்தான். ஐயன் கம்சனின் படை வீரன்.\nகம்சன் இப்போது அஸ்வமேத யாகக் குதிரையோடு போயிருப்பதால் ஐயனும் உடன் சென்றிருக்கின்றான். ஐயனுக்கு இந்த விருந்தாவனமோ, கோகுலமோ அல்லது மாடு, கன்றுகளோ, காடுகளோ பிடிக்காது. நகரவாசி அவன். நகரத்தில் இருக்கவே ஆசைப் பட்டான். ராதைக்குத் திருமணம் நிச்சயம் செய்த பின்னரும் அவளைத் தாய்வழிப் பாட்டி வீட்டில் வைத்திருக்க விரும்பாத விருஷபானு தன��� பிள்ளைகளில் ஒருத்தனை அனுப்பி ராதையை விருந்தாவனத்துக்கு அழைத்து வரச் செய்தான். அப்போது ராதையின் பாட்டி, அவள் அம்மா ராதை சிறுபெண்ணாக இருந்தபோது கோகுலத்து கோபநாத் மஹாதேவருக்கு ராதைக்காக நேர்ந்து கொண்டதாகவும், தற்சமயம் அவள் தாயும் இல்லாதபடியால் அந்தப் பிரார்த்தனையை ராதையே செய்யவேண்டும் என்று சொன்னாள். ஆகவே ராதையின் சகோதரன் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டியே அவளை கோகுலத்துக்கு அழைத்து வந்தான். வந்த இடத்தில் இது என்ன அதிசயமா ஒவ்வொரு ஜென்மத்திலும் இந்தக் கண்ணனைத் தான் கண்டது போலும், இதே வார்த்தைகளை அவனுடன் பேசிக் கொண்டிருந்தது போலவும் ராதைக்குத் தோன்றியது. கண்ணை மூடினால் கண்ணன் உரல் மேல் அமர்ந்திருக்கும் கோலம், கண்ணைத் திறந்தாலோ அவன் புல்லாங்குழலின் இனிய கீதம் கேட்கின்றது. இதோ அவன் கண்களின் குறும்புத் தனம் அவன் கண்களின் குறும்புத் தனம் குறும்பு சொட்டும் கண்களோடு, பரிகாசம் செய்யும் கண்ணன். கண்ணா, கண்ணா குறும்பு சொட்டும் கண்களோடு, பரிகாசம் செய்யும் கண்ணன். கண்ணா, கண்ணா ராதை தனக்குள்ளே மெதுவாய்ச் சொல்லிக் கொண்டாள். “கானா, என் கானா ராதை தனக்குள்ளே மெதுவாய்ச் சொல்லிக் கொண்டாள். “கானா, என் கானா” இன்னமும் அவன் இசைத்த புல்லாங்குழலின் இனிய கீதம் காதுகளில் எதிரொலிக்கின்றதே.\nமன்றினின்று வருகுவதோ - எந்தன்\nஅலையொலித்திடும் தெய்வ - யமுனை\nயாற்றினின்றும் ஒலிப்பதுவோ - அன்றி\nஎழுவதோ இஃதின்ன முதைப் போல்\nவண்டிகள் அசைந்து அசைந்து செல்வது, ராதைக்குக் கண்ணன் புல்லாங்குழலோடு அசைந்து அசைந்து ஆடுவது போல் தோன்றியது. மாடுகளின் மணிகள் அசையும் ஒலி கண்ணனின் குரல் ஒலிபோல் கேட்டது அவளுக்கு. மெல்ல மெல்ல விருந்தாவனம் வந்து சேர்ந்தார்கள் அவர்கள். விருந்தாவனம் உண்மையாகவே ஒரு வனம் தான். இன்னமும் மனிதர்கள் நடமாட்டம் படாத அற்புத இடம். முதன் முதல் ராதையின் குடும்பமே அங்கே வசிக்கத் தொடங்கி இருந்தது போலும். மண்ணின் வளமும், மரங்களின் நிழலும், கொடிகள் மரங்களைத் தழுவிப் படர்ந்திருந்த விதமும், ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் பூக்கள் சொரிந்து பூக்கோலம் போட்டிருக்கும் அழகும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ராதையின் தாபம் அதிகம் ஆயிற்று. பூமித் தாய் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்து தன் சந்தோஷத்தை இவ்விதம் வெளிக்காட்டி இருப்பதாய் ராதைக்குத் தோன்றியது. ஆஹா, கானா மட்டும் இப்போது இங்கே இருந்தால்\nபூமியும் வானமும் தங்கள் பூரண செளந்தரியத்தைப் பெற்று விளங்கின. மனதிற்கு இசைந்த மணாளனோடு திருமணத்திற்குத் தயாராய் அலங்கரித்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணைப் போல் பூமி விளங்கிற்று. அதைக் கண்ட யமுனை கூட சந்தோஷத்துடன் ஆர்ப்பரிப்பது போல் தோன்றியது ராதைக்கு. அவ்வளவு வேகம் அங்கே யமுனையிடம். யமுனை மிக மிக வேகமாயும், சந்தோஷமாயும் அங்கே ஓடிக் கொண்டிருந்தாள். அவள் கரைகளின் இருபக்கமும் நெருங்கி வளர்ந்திருந்த அடர்ந்த பெரிய மரங்களும், அவற்றின் நிழலில் படுத்து அசை போடும் மாடுகளும், இளம்பெண்கள் மரங்களில் கட்டித் தொங்க விட்டிருந்த சிற்றூஞ்சல்களும் அந்த இடத்தையே சொர்க்கபுரியாகச் செய்து கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்ற ராதை தன் மாற்றாந்தாய்களின் மூலம் ஐயன் கம்சனுடன் சென்றிருப்பதையும் திருமணம் ஐயன் திரும்பியதும் நடக்கும் எனவும் தெரிந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு இவற்றில் எல்லாம் மனம் போகவே இல்லை. ஐயனுக்கு அவள் மனதில் இடமே இல்லை. அவள் உலகமே வேறு. அங்கே அவள் “கானா” ஒருவனுக்குத் தான் இடம். வேறு யாருக்கும் இல்லை. கானா, கானா, நீ விருந்தாவனம் வருவேன் என்று எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாய் அல்லவா வருவாயா கானா, உன்னை ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும், இரவும், பகலும், எதிர்பார்க்கிறேனடா. ராதையின் மனதில் கானா வந்துவிடுவான் என்ற நிச்சயம், நம்பிக்கை. காத்திருந்தாள் கானாவுக்காக.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nதேவகியோ அக்ரூரரைக் கேட்டுத் தன் அருமை மகனின் லீலைகளை அறிந்து கொள்ள ஆரம்பித்தாள். அக்ரூரரும், அவளிடம், “தேவகி கிருஷ்ணன் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணமே வளர்ந்து வருகின்றான். உடல் ஆரோக்கியமாயும், சுறுசுறுப்பாயும், அதே சமயம் மிகுந்த புத்திசாலியாகவும் ஒரு தரம் கேட்டால் புரிந்து கொள்பவனாயும் இருக்கின்றான். அவன் ஏதோ தந்திரம் செய்வதைப் போல் தெரியும், ஆனால் அந்தத் தந்திரங்கள் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. கேள் தேவகி, சரியாக ஒரு மாதம் முன்னால் தான் நான் சொன்னேனே, ஓநாய்களின் தொந்திரவு ஆரம்பித்தது. உடனேயே ��ந்தன் எனக்குத் தகவல் அனுப்பினான். நாங்கள் ஒன்று கூடி முடிவெடுத்தோம் அனைவரும் கோகுலத்தைக் காலி செய்து கொண்டு விருந்தாவனம் செல்ல வேண்டும் என. “\n“ஆஹா, என் கிருஷ்ணன், அவனுக்கு ஒன்றும் ஏற்படவில்லையே அவன் என்ன செய்தான் அப்போது அவன் என்ன செய்தான் அப்போது\n“ஆஹா, உன் மகன் அல்லவோ அவன் தேவகி அவனைப் போல் புத்திசாலி யார் அவனைப் போல் புத்திசாலி யார் அவனே தலைமை தாங்கி கோகுலத்துச் சிறுவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து விருந்தாவனத்துக்குக் கூட்டிச் சென்றான். அதே சமயம் தனக்கு மூத்தவன் ஆன பலராமனையும் ஒதுக்கவில்லை. எந்தக் காரியம் செய்தாலும் அருகில் பலராமன் இருக்குமாறு பார்த்துக் கொள்வான். “\nநீங்கள் பார்த்தீர்களா அண்ணா என் மகனை விருந்தாவனம் செல்லும்போது அவன் சந்தோஷமாய்ச் சென்றானா\n“தேவகி, விருந்தாவனம் போகும் வழியில் மதுரா அருகே உள்ள வெட்ட வெளியில் அவர்கள் தங்க நேர்ந்தது. அப்போது நான் சென்று பார்த்தேன். அவன் தான் தலைமை தாங்குகின்றான் அனைவருக்கும் என்றாலும், அவன் பலராமனையே முன்னிறுத்தி விடுகின்றான். வண்டியில் உட்கார்ந்து ஒரு சிறுவன் போல் அவன் செல்லவில்லை. கையில் ஒரு தடியைப் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாத்த வண்ணம் நடந்தே அவன் சென்ற கோலம் இருக்கிறதே\nஅண்ணா, அண்ணா, அவன் எப்படி இருக்கின்றான் நல்ல உயரமாய் இருக்கின்றானா மூக்கு யார் மாதிரி இருக்கின்றது சிரிக்கும்போது எப்படி இருக்கின்றான் அல்லது ஒரு இடையனைப் போலவா\n“ஓஓஓ தேவகி, ஏது, ஏது, உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா உன் மகன் அனைவராலும் வியக்கத் தக்க பிரகாசம் பொருந்திய நிறத்தோடும், அழகான முகத்தோடும், உயரமாகவும், அதற்கேற்ற பருமனோடும் இருக்கின்றான். உடலில் தேவையான அளவே சதை இருக்கின்றது. கையில் ஒரு கைத்தடியை வைத்துக் கொண்டு தலையில் பொன்னிறத் துணியில் ஆன முண்டாசு கட்டிக் கொண்டு, அதில் மயிலிறகைச் சூடிக் கொண்டு, அவனின் அழகிய சிறு மூக்கில் குத்தப் பட்டிருக்கும் மூக்குத்தியானது லேசாக ஊஞ்சல் ஆடுவது போல் ஆடிக் கொண்டு, ஆஹா, இப்போது அவன் இடையன் போலத் தான் இருக்கின்றான். ஆனால் அவனை யாரும் அப்படிச் சொல்ல முடியாது. நந்தன் அவனைப் பார்த்துப் பார்த்துப் பூரித்து மகிழ்ந்து போகின்றான். யசோதையின் நிலையைச் சொல்லவே வேண்டா��்.”\nம்ம்ம்ம்ம்” பெருமூச்சு எழுந்தது தேவகிக்கு. “பலராமன்” அடுத்து அவள் கேள்வி. “ஓஓஓ அவன் நல்ல உயரம், கட்டுமஸ்தான உடல், பார்க்கவும் நன்றாயிருக்கின்றான். சகோதரர் இருவருக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கு எவ்வளவு பாசம் தெரியுமா தேவகி ஆனால் கிருஷ்ணன் தான் அனைவரின் கண்ணின் கருமணி போல் விளங்குகின்றான். என்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பலராமனை அவன் முன்னிறுத்தும் அழகு இருக்கின்றதே. அவன் அதை வெளிக்காட்டும் விதத்தில் யாருக்குமே கிருஷ்ணன் தான் கண்ணின் மணி என்ற எண்ணம் தோன்றாவண்ணம் மிக அழகாயும், நேர்த்தியாயும் பலராமனுக்கு மரியாதை செய்வான். ஆனால் அனைவருமே உணர்ந்துள்ளனர், பலராமனும் கூட, அனைவருக்கும் கிருஷ்ணன் தான் உயிர், ஆன்மா, ஜீவன் என. ஆனால் உன் மகன் கிருஷ்ணன் இருக்கின்றானே, தான் பெறும் இந்த அன்பைப் பலமடங்கு அதிகமாய்க் கோகுலத்து மக்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றான். அது அவன் ஒருவனாலேயே முடியும்.”\nதேவகியின் நெஞ்சம் விம்மித் தணிந்தது. “கடவுளே, கடவுளே, நான் எப்போது என் மகனைப் பார்ப்பேனோ அவன் என்னை “அம்மா” என அழைக்கும் நாள் என்றோ” என ஒரு கணம் புலம்பினாள். பின்னர் மீண்டும் அக்ரூரரைப் பார்த்து யாதவர்கள் அனைவருக்கும் விருந்தாவனத்தில் இடம் இருக்கின்றதா, வசதியாய் உள்ளனரா என விசாரித்தாள். அக்ரூரரும் காட்டைக் கொஞ்சம் அழித்துவிட்டு வீடுகள் கட்டிக் கொள்கின்றனர் என்றும் விருஷ்ணிகள் உதவி செய்வதாயும் சொன்னார். அப்போது வசுதேவர், கம்சனைப் பற்றிக் கேட்க, அக்ரூரர் சொல்லுகின்றார்: கம்சனின் மாமனார் ஆன ஜராசந்தன் அஸ்வமேத யாகம் செய்யப் போவதாயும், யாகக் குதிரையை ஓட்டிக் கொண்டு கம்சன் கலிங்கம் சென்றிருக்கின்றான் எனவும் சொல்லுகின்றார்.\nம்ம்ம்ம்., நாமும் மதுரா செல்லும் நாள் நெருங்குகின்றது என்ற வசுதேவர் அதன் பின்னர் குந்தியுடன் ஹஸ்தினாபுரம் செல்லுகின்றார். அங்கே பீஷ்மரின் ஏற்பாடுகளால் பாண்டுவின் மகன்கள் அரசிளங்குமரர்களுக்கு உரிய மரியாதையுடன் வரவேற்கப் பட்டனர். பீஷ்மர் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டு பாண்டுவை நினைத்துக் கண்ணீர் விட்டுக் குழந்தைகளை ஆசீர்வதித்தார். திருதராஷ்டிரனும், குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கண்ணீர் விட்டான். அவனுடைய குருட்டுக் கண்களில் இருந்து வந��த கண்ணீரைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப் பட்டனர். ஆனால் திருதராஷ்டிரன் மனதுக்குள்ளே தன் அருமைத் தம்பியான பாண்டுவிடம் கொஞ்சம் பாசம் இருந்தது. அதை நினைத்தே அவன் அழுதான். சத்தியவதி, தன் பேரப் பிள்ளைகளைப் பார்த்து மகிழ்ந்ததோடு அல்லாமல், ராஜா ஷாந்தனுவுக்கு வம்சம் குலையாமல் இருக்கத் தான் கொடுத்த சத்தியம் காப்பாற்றப் படும் என்றும் நிச்சயம் அடைந்தாள். அவள் மனதில் நிம்மதி பரவியது. குந்திக்கு நிம்மதி போயிற்று.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nஅவ்வளவில் அந்தச் சந்திப்பு முடிந்து குந்தி தன் ஓய்விடத்திற்குக் குழந்தைகளுடன் செல்ல வசுதேவரும், தேவகியும் வியாசருடன் தனித்து விடப்பட்டனர். வியாசர் அவர்களிடம் அக்ரூரர் வந்து வியாசரைச் சந்தித்ததாகச் சொல்லுகின்றார். இன்னமும் வசுதேவரைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருப்பதாயும் சொல்கின்றார். உடனே அக்ரூரருக்குச் சொல்லி அனுப்ப அவரும் வந்து வியாசரை நமஸ்கரிக்கின்றார். வசுதேவரைக் கட்டி அணைத்து நலம் விசாரித்து தேவகியையும் நலம் விசாரிக்கின்றார்.\nபின்னர் அக்ரூரர் கம்சன் எவ்வாறு ஒவ்வொருமுறையும் கிருஷ்ணனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்றான் என்பதையும் எப்படியோ ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் தப்புவதையும் சொல்லி விவரிக்கின்றார். மேலும் கிருஷ்ணன் இப்போது நன்கு வளர்ந்து பெரிய பையனாகி இருப்பதையும் அனைவரும் அவன் ஒரு சொல்லுக்குக் கட்டுப் படுவதையும் எவ்வாறு அவனிடம் அனைவரும் அன்போடு இருக்கின்றனர் என்பதையும் விவரிக்கின்றார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் அடங்கலாய்க் கண்ணனுக்காக உயிர்த்தியாகமே செய்யவும் தயாராக இருப்பதாய்க் கூறுகின்றார். ஆனால் தாம் இங்கே வருவதற்கு முன்னர் கோகுலத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்ததாயும் கம்சனின் ஆணையால் அப்படி நடந்திருக்குமெனத் தாம் சந்தேகிப்பதாயும் கூறினார். வசுதேவர் என்ன நடந்தது என்று அக்ரூரரைக் கேட்க, அக்ரூரர் கோகுலம் பூராவும் ஓநாய்களால் நிரம்பி வழிகின்றது எனவும், ஓநாய்களின் தாக்குதலினால் கோகுலத்து மக்கள் செய்வதறியாது தவிப்பதாயும் கூறுகின்றார். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாய் வந்து சிறு குழந்தைகளைப் பிடித்து விழுங்கிவிடுவதாயும், நந்தனும், யசோதையும் கண்ணனுக்கு அம்மாதிரி ஏதும் நேரிட்டு விடு���ோ என்ற கலக்கத்தில் இருப்பதாகவும், கோகுலத்தை விட்டு விருந்தாவனத்துக்கு மொத்த யாதவர்களையும் மாற்றிவிட எண்ணி இருப்பதாயும் கூறுகின்றார்.\nதேவகியின் குரல் தழுதழுத்தது.” என் கிருஷ்ணன், என் கிருஷ்ணன் அவன் பத்திரமாய் இருப்பானா” என்று கேவுகின்றாள். வியாசர் தன் அன்பு ததும்பும் விழிகளை அவள் பால் திருப்பினார். மிகவும் ஆதுரத்துடனும், அவளைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், வியாசர் சொல்லுகின்றார்.”தேவகி, உன் தாய் மனம் துடிக்கின்றது. எனக்குப் புரிகின்றது அம்மா. உன் குழந்தைக்கு யார் பாதுகாப்பு என நினைத்து நீ கலங்குகின்றாய். அது தேவையற்ற கலக்கம் தேவகி, நாம் அனைவருமே, ஏன் இந்த உலகே அவனுடைய பாதுகாப்பில் தான் இருக்கின்றது, இயங்குகின்றது, இதைப் புரிந்து கொள்.” என்று சொல்லுகின்றார். அக்ரூரரிடம் திரும்பி, “அக்ரூரா, தேவகிக்குக் கிருஷ்ணனைப் பற்றிய எல்லா விபரங்களையும் ஒன்று விடாமல் சொல்லு. அவள் ஆவலைப் பூர்த்தி செய்.” என்று சொல்லுகின்றார். அப்போது வசுதேவர் குறுக்கிட்டு, “குருதேவா, எல்லாம் சரி. ஆனால் கிருஷ்ணனின் படிப்பு” என்று கேவுகின்றாள். வியாசர் தன் அன்பு ததும்பும் விழிகளை அவள் பால் திருப்பினார். மிகவும் ஆதுரத்துடனும், அவளைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், வியாசர் சொல்லுகின்றார்.”தேவகி, உன் தாய் மனம் துடிக்கின்றது. எனக்குப் புரிகின்றது அம்மா. உன் குழந்தைக்கு யார் பாதுகாப்பு என நினைத்து நீ கலங்குகின்றாய். அது தேவையற்ற கலக்கம் தேவகி, நாம் அனைவருமே, ஏன் இந்த உலகே அவனுடைய பாதுகாப்பில் தான் இருக்கின்றது, இயங்குகின்றது, இதைப் புரிந்து கொள்.” என்று சொல்லுகின்றார். அக்ரூரரிடம் திரும்பி, “அக்ரூரா, தேவகிக்குக் கிருஷ்ணனைப் பற்றிய எல்லா விபரங்களையும் ஒன்று விடாமல் சொல்லு. அவள் ஆவலைப் பூர்த்தி செய்.” என்று சொல்லுகின்றார். அப்போது வசுதேவர் குறுக்கிட்டு, “குருதேவா, எல்லாம் சரி. ஆனால் கிருஷ்ணனின் படிப்பு அது என்னாவது அவன் ஒரு இடையனாகவே அல்லவோ வளருவான் எவ்வாறு அவனைப் படிப்பிப்பது” என்று மிகக் கவலையுடன் கேட்கின்றார்.\nவியாசர் சொல்கின்றார்:”வசுதேவா, என் சீடன் ஆன சாந்தீபனியை இதற்காகக் தயார் செய்து கொள்ளச் சொல்லி இருக்கின்றேன். அவனுக்குப் பழங்கால நடைமுறைகளில் இருந்து ஆயுதப் பிரயோகம் வரையும், த��்கால அரசு நடைமுறைகளில் இருந்து தற்போது உள்ள போர்க்கலை வரையும் நன்றாக அறிந்து வைத்துள்ளான். கோகுலத்து மக்கள் அனைவரும் பிருந்தாவனம் போய்ச் சேர்ந்த உடனேயே அக்ரூரன் சாந்தீபனிக்கு அங்கே ஒரு ஆசிரமம் கட்டிக் கொள்ள ஏற்பாடுகள் செய்து தருவான். கிருஷ்ணனின் படிப்பை சாந்தீபனி கவனித்துக் கொள்ளுவான்.” என்று சொல்லுகின்றார். பின்னர் தன் மதிய கால அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டி வியாசர் எழுந்து கொள்ள அவரின் மெலிந்த அதே சமயம் நேரான உடலையும், கண்களின் தீக்ஷண்யத்தையும் பார்த்த வண்ணம் வசுதேவர் நினைக்கின்றார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் வைத்திருக்கின்றார் குருதேவர். அவரவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லுவதோடு அல்லாமல் அனைவரோடும் மனதுக்கு நெருங்கியவராயும் இருக்கின்றார். இவருடைய இந்தக் குணத்தை என்ன என்று சொல்லுவது என வியந்தார். அனைவரின் நலத்தை மட்டுமே விரும்பும் இவர் நம் குடும்பத்துக்கு மூத்தவராயும், குருவாயும் வாய்த்திருப்பது நாம் செய்த அதிர்ஷ்டமே என எண்ணினார் வசுதேவர்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகுழந்தைகள் ஐவரும் வியாசரை விழுந்து வணங்கினார்கள். குழந்தைகள் பாரம்பரியத்தை மீறாதபடிக்கும், பெரியோரை மதிக்கும் வண்ணமும் வளர்க்கப் படுகின்றனர் என்பதை வியாசர் உணர்ந்து கொண்டு பெருமை கொண்டார். அவர்களை தம் அருகே அழைத்தார். அனைவரிலும் இளையவன் ஆன சஹாதேவனை மடியில் இருத்திக் கொண்டார். பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டார். அவன் வயதுக்கு மீறிய உயரத்துடனும், உடல் அமைப்புடனும் இருப்பதைக் கண்டு ஆனந்தித்தார். தன் முன்னே அனைவரையும் அமரச் சொல்லக் குந்தியும், வசுதேவரும், தேவகியும் ஒரு பக்கமும், ரிஷிகள் வியாசருக்கு எதிரேயும் அமர்ந்தனர். தன் சீடர்களைப் பார்த்து, அன்றைய பாடத்தை அதோடு முடித்துக் கொண்டதாகவும், மறுநாள் சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டு விருந்தாளிகள் தங்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சொல்லி அனுப்பினார். பின்னர் குந்தியைப் பார்த்து, “மகளே, ப்ரீத்தா, உன் துக்கத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.நீ அனுப்பிய உன்னுடைய மெய்க்காப்பாளன் வந்து எனக்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். மாத்ரியை ஸ்த்ரீ ரத்தினம் என்றே சொல்லவேண்டும். அம்மா, உன்னைச் சொல்லவில்லை என நினைக்காதே. நீ மன ��றுதி கொண்டவள். உன்னால் இந்தக் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆகவே நீயும் தகுதி வாய்ந்தவளே. அதிலும் மாத்ரியின் குழந்தைகளையும் நீ சற்றும் வேறுபாடு காட்டாமல் வளர்த்து வருகின்றாய். இந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கு வரும்\nகுந்தியும், “ஆம் ஐயா, மாத்ரி மிக மிகச் சிறியவள். அவள் இருக்கும்போதே இந்தக் குழந்தைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆகையால் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. “ என்றாள். வியாசரும் “ஆம், அம்மா உன் மனப்பான்மையும், குழந்தைகளை அவர்கள் யார் குழந்தைகளாய் இருந்தாலும் அவர்களை வளர்ப்பதிலும், அவர்களைக் கண்டு ஆனந்திப்பதிலும் சிறு வயதில் இருந்தே உன் ஈடுபாடு என்னை அதிசயிக்க வைக்கின்றது. உன்னை மாதிரிப் பெண்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்.” என்றார். உடனேயே நம் பீமன் பொறுக்க முடியாதவனாய், தன் உரத்த குரலில், “தாத்தா அவர்களே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அம்மாவுக்கு நகுலையும், சஹாதேவனையும் தான் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொல்லவே சுற்றி இருந்த அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்கினர். இந்த வெகுளித்தனமான பீமனின் பேச்சால் மனம் கவரப் பட்ட வியாசர் அன்போடு பீமனை நோக்கி, “ குழந்தாய், உனக்கும் உன் சகோதரர்களைப் பிடிக்கும் அல்லவா அம்மாவுக்கு நகுலையும், சஹாதேவனையும் தான் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொல்லவே சுற்றி இருந்த அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்கினர். இந்த வெகுளித்தனமான பீமனின் பேச்சால் மனம் கவரப் பட்ட வியாசர் அன்போடு பீமனை நோக்கி, “ குழந்தாய், உனக்கும் உன் சகோதரர்களைப் பிடிக்கும் அல்லவா அவங்க ரொம்பச் சின்னவங்க இல்லையா அவங்க ரொம்பச் சின்னவங்க இல்லையா நீ பெரிய பையன் ஆகிவிட்டாயே நீ பெரிய பையன் ஆகிவிட்டாயே அதோடு அப்பா பீமா, நீ எவ்வளவு பலவானாய் இருக்கிறாய் அதோடு அப்பா பீமா, நீ எவ்வளவு பலவானாய் இருக்கிறாய் இனிமேல் நீ உன் குட்டித் தம்பிகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா இனிமேல் நீ உன் குட்டித் தம்பிகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா” என்று சொல்ல, பீமன் மிகுந்த கர்வத்தோடும், பெருமையோடும், “ஆஹா, நான் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுவேனே இவங்களை, “ என்றவன், கொஞ்சம் சிரிப்போடும், யோசனையோடும் மேலும் சொன்னான்:” ஆனால் நாங்க விளையாடும்போது அவங்களை நான் தூக்கிப் போட்டு விளைய���டுவேன்.” பீமன் சிரிக்க சுற்றி இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. யுதிஷ்டிரனோ, பெரியவன் என்ற பொறுப்போடும், நிதானத்தோடும், “குருவே, பீமனுக்குப் பெரியவர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று இன்னும் பழக்கம் ஆகவில்லை. பேசத் தெரியாமல் பேசிவிட்டான். பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கின்றோம்.” என்றான். அர்ஜுனனும், வியாசரைப் பார்த்துத் தன் கண்களால் அதை ஆமோதிக்கக் குந்தியோ தன் பிள்ளைகளின் ஒற்றுமையால் மனம் நிறைந்து போய்க் கண்ணால் பொங்கிப் பிரவாஹித்தாள்.\nஅவ்வளவில் வியாசர், சற்றே திரும்பி வசுதேவரைப் பார்த்து, “நான் தனியே உன்னோடும் தேவகியோடும் பேச வேண்டியது நிறைய உள்ளன. அதற்கு முன்னால் வசுதேவா, ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிவாயா” என்று கேட்டார். வசுதேவர் தெரியாது என்று சொல்ல, வியாசர் சொல்கின்றார்:” காந்தார நாட்டு இளவரசன் சகுனி என்னைக் காண இன்று காலை இங்கே வந்தான். நீ வருவதற்குச் சற்று முன்னர் தான் அவன் கிளம்பினான்.”\nவசுதேவர்:”ஆம் குருவே, அவனும் நாங்களும் ஒரே மரத்தடியில் தான் கூடாரங்கள் அமைத்து நேற்று இரவு தங்கி இருந்தோம்.”\nவியாசர்:”ம்ம்ம்ம்ம் வசுதேவா, சகுனி காந்தாரியின் சார்பில் சொல்லுவதாய் ஒரு செய்தியை எனக்குக் கொடுத்திருக்கின்றான். காந்தாரியே அதைச் சொன்னாளா அல்லது ஷகுனியின் சேர்க்கையா என்று எனக்குப் புரியவில்லை. செய்தியின் சாராம்சம் இதுதான். பாண்டுவின் பிள்ளைகள் ஹஸ்தினாபுரம் வந்து வசிப்பதைக் காந்தாரி விரும்பவில்லை. அவள் பிள்ளைகளுக்குச் சமமாய்ப் பாண்டுவின் பிள்ளைகளும் ஹஸ்தினாபுரம் வருவது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். தகுதி அற்ற குழந்தைகளோடு அவள் பிள்ளைகளும் சமமாய்ப் பழகினால் பின்னால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்படும் என்று அவள் பயப்படுகின்றாளாம். ஆகவே பாண்டுவின் புத்திரர்களை நான் என்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டுமாம்.\"\nவியாசர் புன்னகையோடு இத்தனையும் சொல்ல குந்தி தான் நினைத்தது சரியாய்ப் போயிற்றே என்று கலங்கினாள். அவள் மனக்கலக்கம் அவள் கண்களில் தெரிய மீண்டும் கண்கள் மழையாக வர்ஷித்தது.\n“குருதேவா, குருதேவா, என் குழந்தைகளின் கதி என்ன” என்று புலம்பினாள் குந்தி.(படம் பீஷ்மர் சபதம் போடும் க���்டத்தைக் குறிக்கிறது.) “அவர்களுக்கு நன்மையைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.” வியாசர் உறுதியுடன் கூறினார். மேலும் அவர் சொன்னார்:”குந்தி,கலங்காதே, நான் ஏற்கெனவே என் அன்பு அன்னை சத்தியவதிக்குத் தகவல் அனுப்பிவிட்டேன். வணக்கத்திற்குரிய பீஷ்மனுக்கும் சொல்லி இருக்கின்றேன். பாண்டுவின் புத்திரர்களை நானே ஹஸ்தினாபுரம் அழைத்து வரப் போவதாகவும், இளவரசர்களுக்கு உரிய மரியாதையுடன் அவர்களுக்கு வரவேற்புத் தரவேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டேன்.”\nவசுதேவர்:” சகுனி என்ன செய்வானோ குருதேவா\nவியாசர்: “தன் அன்பு சகோதரியின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப்போகும் சாக்கில் அவனும் ஹஸ்தினாபுரத்தில் தங்கிவிடுவான்.\nபீஷ்மனைப் பற்றிக் கவலை வேண்டாம். தர்மத்தின் வடிவே அவன் தான். அவனிடம் எந்தவிதமான வித்தியாசமான போக்கையும் காண முடியாது. காந்தாரியின் புதல்வர்களையும் சரி, பாண்டுவின் புத்திரர்களையும் சரி ஒழுங்கான முறையிலும், சமமான அன்புடனும் வளர்க்க பீஷ்மன் ஒருவனே சிறந்தவன். அவன் பார்த்துக் கொள்வான் எல்லாவற்றையும், வசுதேவா, நீ என்னுடன் ஹஸ்தினாபுரம் வரையிலும் வரவேண்டும்.”\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகுந்தியின் மூன்று மகன்களை விடச் சிறியவர்களாய் இருந்த மாத்ரியின் இரு மகன்களும் அவர்கள் வயதைக் காட்டிலும் அதிக புத்திசாலிகளாய் இருந்ததையும் தேவகி கண்டாள். ஐவரும் மிக மிக ஒற்றுமையாய் இருந்ததையும் பார்த்தால் ஆச்சரியமாகவும் இருந்தது. வெவ்வேறு தாயின் மக்கள் என்றே சொல்லமுடியவில்லை. அவர்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் போட்டுக் கொள்ளாமலும், குந்தியை எந்தவிதத்திலும் தொந்திரவு கொடுக்காமலும் இருப்பதையும் கண்டாள் தேவகி. அனைவரும் கொஞ்சம் நடந்து, கொஞ்சம் வண்டியில் எனப் பயணம் கிளம்பினார்கள். குருக்ஷேத்திரம் செல்லும் வழியில் ரிஷிகேசம் வந்தனர் அனைவரும். வழியில் எல்லாம் குந்திக்குக் காந்தாரியின் வரவேற்பை நினைத்துக் கவலை மூண்டது. ரிஷிகேசத்தில் வசுதேவரை எதிர்கொண்டு வந்த வீரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். குந்தியின் பரிவாரங்களும், வசுதேவரின் பரிவாரங்களும் இரவுக்காக ஒரு பெரிய ஆலமரத்தினடியில் தங்க ஏற்பாடுகள் செய்தனர். அங்கே ஏற்கெனவேயே வேறொரு அரசிளங்குமரனின் பரிவாரங்களும் தங்கி இருப்பது தெரியவந்தது. வசுதேவர் வந்திருப்பது யார் என மெல்ல விசாரித்துத் தெரிந்து கொண்டார். வந்திருப்பது காந்தார நாட்டு இளவரசன் சகுனியாம். காந்தாரியின் சகோதரனாம். என்னவோ இனம் புரியாத கலக்கம் வசுதேவரிடமும். குந்தியிடம் விஷயத்தைச் சொன்னார்.\nதனக்கு சகுனி வந்திருப்பது நல்லதுக்கு எனத் தோன்றவில்லை எனவும், மனதில் ஏதோ இனம் புரியாத வேதனை மூள்வதாயும் சொன்னார். குந்தியும் மனம் சஞ்சலம் அடைந்தாள். பாண்டு அவளிடம் இந்த சகுனியைப் பற்றி எப்போதுமே நல்ல அபிப்பிராயமாய்ச் சொல்லவே இல்லை என்றும், சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்றே சொல்லிக் கொண்டிருப்பார் எனவும் சொன்னாள். வசுதேவர் குந்தியிடம்:”இந்த சகுனியால் உனக்கு ஹஸ்தினாபுரத்தில் தொந்திரவு ஏதும் உண்டானால்” என்று கவலையுடன் கேட்க, அப்படி நேர்ந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை எனக் குந்தி சொல்கின்றாள். மேலும் சொன்னாள்: “காந்தாரிக்கு என்னிடம் பொறாமை அதிகமாய் இருக்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன். என்ன காரணம் என்றே புரியவில்லை. அவளுக்கு நூறு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். என்றாலும் என்னுடைய இந்த ஐந்து குழந்தைகளைக் கண்டு அவள் பொறாமை கொண்டுள்ளாள். தம்பி, வசுதேவா, அந்த மஹாதேவரே என்னையும், குழந்தைகளையும் காக்கவேண்டும். கடவுள்களுக்கெல்லாம் கடவுள் ஆனவரும், முனிவருக்கெல்லாம் முனிவராகவும், யோகிகளுக்கெல்லாம் யோகியாகவும் இருக்கும் அந்த முக்கண்ணனே என் குழந்தைகளுக்குக் காப்பு.” என்று குந்தி சொல்கின்றாள்.\nமறுநாள் சகுனியின் ஆட்களும், சகுனியும் விரைவில் கிளம்ப சற்று தாமதித்தே வசுதேவரின் பரிவாரங்களும், குந்தியின் பரிவாரங்களும் கிளம்புகின்றன. குருக்ஷேத்திரம் நண்பகலில் மெல்ல மெல்லத் தெரியலாயிற்று. தூரத்தில் ஒரு பெரிய குடி இருப்பு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் சரஸ்வதி நதிக்கரையின் ஐந்து ஏரிகளின் நடுவே தெரிந்தது. அவற்றிலிருந்து எழும் ஹோமப் புகையைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தாள் தேவகி. இத்தனை நூறு குடிசைகளும், ஆசிரமங்களையும் ஒருசேரக் கண்டதிலும், அவற்றிலிருந்து எழுந்த வேத கோஷங்களும், தெய்வங்களை வாழ்த்திப் பாடும் ஒலிகளும், மேலெழுந்த வெண்புகையும் சேர்ந்து இந்த பூவுலகை ஒரு அதிசயமாக மாற்ற யத்தனித்துக் கொண்டிருந்தது. ஏரிக்கரைகளில் அமர்ந்திரு��்த ரிஷிகளும், அவர்களின் சிஷ்யர்களும், நடு வானில் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய ஒளியும் சேர்ந்து அந்த இடத்தைப் புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ரிஷி பத்தினிகள் தங்கள் கணவரின் சீடர்களுக்குச் சாப்பாடு தயார் செய்து கொண்டும், தயார் செய்தவர்கள் அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறிக் கொண்டும், இன்னும் சிலர் தங்கள் சொந்தக் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டும், அவர்களுக்கும் தங்கள் கணவர்களுக்கும் அமுது ஊட்டிக் கொண்டும் அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தனர்.\nஅத்தகையதொரு சூழ்நிலையில் சென்ற வசுதேவரும், குந்தியும் தங்கள் பரிவாரங்களைப் பின்னே விட்டுவிட்டு, வேத வியாசரின் ஆசிரமம் எங்கே எனக் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தில் நடுநாயகமாய் இருந்த வியாசரின் குடிலுக்கு வந்து சேர்ந்தனர். ஒரு பெரிய வித்வத் சபையே அங்கே நடந்து கொண்டிருந்தது என்பதற்கு அடையாளமாய் வியாசர் நடுவிலே அமர்ந்திருக்க சுற்றிலும் பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் அமர்ந்து தங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் பெற்றார்கள். சொன்னார்கள், சொல்ல வைத்துக் கொண்டிருந்தார்கள். வசுதேவரும், தேவகியும், குந்தியோடு அங்கே போய்ச் சேர்ந்ததும் வியாசர் உடனே இவர்களைக் கவனித்துவிட்டார். அவர்களைத் தம் அருகே அழைத்துவரச் சொல்ல, அவர்களை வரவேற்ற ரிஷி, முனிவர்களோடு அவர்கள் மூவரும் வியாசரிடம் போய்ப் பணிந்து வணங்கி நின்றனர்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nநான் கடவுளைக் கண்டேன், ஒரு குழந்தை வடிவிலே\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/blog-post_7012.html", "date_download": "2020-07-03T16:30:47Z", "digest": "sha1:FDFM66Q3OUIFZLNB3WUNZLYEHMKLIYHW", "length": 16416, "nlines": 225, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சானியாவும், எலிசபத் டைலரும்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசெய்தி.... பழம்பெரு���் நடிகை , எலிசபத் டைலர் அடுத்த திருமணத்துக்கு தயாராகிறார்... இது இவரது ஒன்பதாவது திருமணம் ஆகும்...\nசெய்தி...... சானியா , ஏகனவே திருமணம ஆன ஒருவரை, மணந்து கொள்ள முடிவு செய்திருப்பது, சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துயுள்ளது.... இஸ்லாம் மதத்தில் , பல தார வழக்கம் என்பது இயல்புதான் என்று பரவலான கருத்து இருந்தாலும், இந்து மதத்தை சேர்த்த ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட திருமனகளை செய்து கொள்வது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.....\nஎதிர் பாலரை ரசிப்பது என்பது இயல்பான ஒன்று.... எல்லை மீறாமலும், அடுத்தவரை கஷ்டபடுத்தாமலும் , எதிர்பாளர் ரசிப்பது மனித இயல்பு, மனித உரிமை...\nஅதே போல , திருமண உறவு பிடிக்காவிட்டால், அல்லது காதல் சரி படாது என தோன்றினால், அதை முறித்து கொவதுதான், அறிவு பூர்வமான செய்கை.. சட்ட சிக்கல் இல்லாவிட்டால், யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டால், பல தார மணம் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்..அவரது உரிமை....\nஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்த உரிமைகள எல்லாவற்றையும், ஆண்கள் மட்டுமே எடுத்து கொள்வதுதான் நடக்கிறது....\nபலரை சைட் அடிப்பதை ஒரு ஆண் பெருமையாக சொல்லிகொள்ளலாம்... தன சகோதரியோ, மனைவியோ அப்படி சொல்லி கொள்வதை அனுமதிப்பான, என்பது சற்று சங்கடமான கேள்வி\nஒரு பெண் பலரை மணந்து கொண்டு, ஒரு ஆண் போல பெருமையாக , தமிழ்நாட்டில் வாழ முடியுமா\nபெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்\nநண்ணேன் பரத்த நின் மார்பு...\nநேத்து நானும் , என் மனிவியும் வெளியே போனோம்.... ஊர்ல எல்லா பொண்ணுங்களும் என்னை சைட் அடிச்சாங்க...... அதுனால என் மனைவுக்கு என் மேல செல்ல கோபம் ..என் கூட பேச மாட்டேனுட்டா ... அப்புறம் , சினிமாவுக்கு கூட்டிகிட்டு பொய் சமாதான படுத்தினேன்... என்று பெருமையாக தன் அழகை , கவர்ச்சியை ஒரு ஆண் கூறிகொள்வது போல இந்த குறள் அமைந்துள்ளது....\nதன் மனைவி , சாதரணமாக மற்றவருடன் பேசுவதை கூட அனுமதிக்காத, இன்றைய ஆண் வர்க்கம், இதே போல தன் மனைவி பெருமை அடித்து கொண்டால் , என்ன செய்யும் என்று தெரியவில்லை....\nமேலே சொன்ன குரலை தொடன்ர்தந்து வரும், மற்ற குறள்களும் அன்றைய ஆணாதிக்க மனப்பான்மையை படம் பிடித்து காட்டுகிறது..செல்ல சிணுங்கலுடன் சமாதானம் ஆகும் மனைவி, பலரை சைட் அடிப்பதை பெருமையாக நினைக்கும் ஆண் என குறள் பட்டையை கிளப்புகிறது....\nஆனால், உலகம் மாறி க��ாண்டு இருக்கிறது.... பெண்களும் பொருளாதார சுதந்திரம் அடைந்து வருகின்றனர்.....\nஇன்னும் பத்து ஆண்டுகள் கழித்து, வெளி நாடு பாணியில், விளையாட்டு வீராங்கனை , ஏழாவது திருமணம் என செய்தி வரலாம்...\nயாரை நினச்சுடி தும்முற என கணவன் செல்லமாக சண்டை போடும் நிலை வரலாம் ( இப்போது போல சீரியாசாக கேட்க முடியாது)\nஅனோனி நபர் கேட்கிறார் \" ஒரு பெண் பலரை மணப்பதுதான் , பெண் உரிமையா \"\nஅப்படி சொல்லவில்லலை நண்பரே.... ஒருவரை மணந்து , அவருக்கு உண்மையாக வாழ்வதுதான் நல்லது... ஆனால், ஆண்களாகிய நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம்.. பெண்களுக்கு மட்டும் தான் , அடக்கம் என்று ஏமாற்றி வருகிறோம் அல்லவா ..அதுதான் தவறு....\nசெல்ல நாய்க்குட்டி மனசு April 10, 2010 at 9:54 PM\nசெல்ல சிணுங்கலுடன் சமாதானம் ஆகும் மனைவி, பலரை சைட் அடிப்பதை பெருமையாக நினைக்கும் ஆண் என குறள் பட்டையை கிளப்புகிறது....//\nஇன்னொரு விஷயம் பாருங்க, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண் கவனிக்கும் அளவு பெண் சைட் அடித்திருக்கிறாள்\nஇது போன்ற நுணுக்கமான பார்வை , நம் இல்க்கியங்களில் இருக்கு..... அதை கவனிக்கும் பார்வை சிலருக்கே இருக்கு\nநீங்க கவனிச்சு இருக்கீங்க... சூப்பர் ...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/14851-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-03T15:44:21Z", "digest": "sha1:2GWRMR2TG3WXASLAPQ5AAW4POE2JRGJ3", "length": 33988, "nlines": 373, "source_domain": "www.topelearn.com", "title": "சுவையான பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி?", "raw_content": "\nசுவையான பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி\nபொதுவாக பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று தான் சமையலுக்கு பயன்படுத்துவோம்.\nஆனால் பூசணிக்காயை கொண்டு சூப்பராக சப்பாத்தி செய்யலாம் தெரியுமா. காலை, இரவு வேளையில் இந்த சப்பாத்தி செய்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nசரி பூசணிக்காய் சப்பாத்தி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.\n• துருவிய சிவப்பு பூசணிக்காய் - 2 கப்\n• கோதுமை மாவு - 3 கப்\n• எண்ணெய் - தேவையான அளவு\n• உப்பு - தேவையான அளவு\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்கவும்.\nபின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.\n1/2 மணிநேரம் ஊற வைத்த பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக உருட்டி, தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.\nசுவையான பூசணிக்காய் சப்பாத்தி ரெடி.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானத\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய\nயூடியூப் வீடியோ பிளேயரில் பச்சை நிறம் தோன்றுவதை சரிசெய்வது எப்படி\nஇன்று யூடியூப் தளத்தின் ஊடாகவே அதிகமானவர்கள் வீடிய\nபேஸ்புக்கில் User ID இலக்கத்தினை தெரிந்துகொள்வது எப்படி\nபேஸ்புக்கில் அப்பிளிக்கேஷன் தொடர்பாகவோ அல்லது ஹேம்\nBookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது Import செய்வது எப்ப\nசில முக்கியமான இணையத்தளங்களை அல்லது அடிக்கடி பயன்ப\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி\nகுரோம் உலாவியில் இணையப் பக்கங்களை பார்வையிவதற்கு ஒ\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nஇணையத்தள முகவரிகளை சமூகவலைத்தளங்கள் உட்பட பல்வேறு\nZoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி\nதற்போது உலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வீடியோ க\nஉருவாக்கப்பட்ட TikTok கணக்கினை நீக்குவது எப்படி\nஇன்று உலக அளவில் ஏராளமானவர்கள் டிக்டாக் பிரியர்களா\nஇணைய இணைப்பு இல்லாதபோது Google Drive, Docs மற்றும் Sheets என்பவற்றினை பயன்படுத்த\nகூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பு வசதியான Googl\nவிண்டோஸ் கணினிகளில் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி\nஉலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பி\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு சட்னி செய்வது எப்படி\nதினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான\nவீட்டிலேயே சாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது மிகவும் எளிமை. இந்த கேக\nசுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி\nஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு\nமுட்டை சாலட் சாண்ட்விச் செய்வது எப்படி\nமுட்டை சாலட் சாண்ட்விச் நல்ல ஆரோக்கியமான மற்றும் எ\nசுவையான அசத்தல் ஜவ்வரிசி வடை செய்வது எப்படி\nவிடுமுறை நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்\nவீட்டிலேயே பரோட்டா கொத்து செய்வது எப்படி\nவீட்டிலேயே எளிய முறையில் செய்ய கூடிய பரோட்டா கொத்த\nஇணையத்தில் வைரலாகி வரும் டல்கோனா காபி செய்வது எப்படி\nஇன்று இணைத்தில் வைரலாகி “டல்கோனா காபி சேலஞ்ச்” என்\nசுவையான கோதுமை பாயாசம் செய்வது எப்படி\nகொரானா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கும், பல ந\nமுககவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் எப்படி\nரூபாய் நோட்டுகள், முககவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி-மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி\nநோய் எதிர்ப்பு அதிகப்படுத்தும் சூப்பரான இஞ்சி- மஞ்\nபேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி\nஇவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் செய்வது எப்படி\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவு\nஉங்களுக்கு பிடித்தமான ஜிலேபி செய்வது எப்படி\nகொண்டாட்டத் தினங்களில் பெரும்பாலும் இடம்பெறுவது லட\nசத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்\nசுவையான பச்சைப் பட்டாணி மசாலா தயாரிப்பது எப்படி..\nதேவையானவை:• வெங்காயம் - 1• தக்காளி - 1• பச்சை மிளக\nஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி\nஉலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச\nசுவையான தொதல் செய்வது எப்படி\nஇலங்கையில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் தொதல் என்\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nமஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:மஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கட்டுஅர\nஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி\nஆப்பிள் நிற��வனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்ல\nபயற்றம் உருண்டை செய்வது எப்படி\nபண்டிகை நாட்கள் என்றாலே போதும் வித வித உணவுகள், பல\nகோதுமை ரவை இட்லி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:கோதுமை ரவா – 1 கப்.தயிர் – 1 1/2\nநாவுக்கு சுவையான வெள்ளைப்பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி\nபூண்டு அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nபுதியவர்களிடம் பேசுங்கள்ரயில் பயணங்களில், பொது இடங\nதேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பத\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nவெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nநாம் எப்பொழுதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nமாணவர்கள் 100/100 புள்ளிகள் பெறுவது எப்படி\nதேர்வு சமயத்தில் கஷ்டபட்டு படிக்கிறோம். ஆனால் முடி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு\nபொறாமை என்ற தீய குணத்தை அழிப்பது எப்படி\nமற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர\nஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்தால்... சரி செய்வது எப்படி\nமனித எண்ணிக்கையை விட அதிகமாக தொலைபேசி எண்ணிக்கை அத\nபூமியில் உயிர் உருவானது எப்படி உண்மை புதிர்கான விடை இங்கே\nபூமியில் உயிர் உருவானது எப்படி\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆ\nகற்களின் தரம் அறிவது எப்படி\nஅகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இ\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எ��்படி\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nவீட்டிலேயே செர்லாக் பவுடர் செய்வது எப்படி\nகுழந்தை பிறந்து 5 மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுக்\nநீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி\nநீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெர\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nசமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குற\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்\nபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களை மட்டும் Offline செய்வது எப்படி\nமுதலில் தேவையில்லாத நபரின் பெயர் மீது கிளிக் செய்ய\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து,\nசுவையான கஞ்சி காச்சுவது எப்படி\nதேவையான பொருட்கள்:1.அரிசி (மத்திய கிழக்கு நாடுகளில\nவடை கறி செய்வது எப்படி\nதேவையானவை : பருப்பு வடை – 10 கருவா பட்டை கருவ\nபட்டாணி சிக்கன் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்;• சிக்கன் (கொத்துக்கறி) – 250 கி\nகணனியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் அதிக\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி\nஇணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்த\nசிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம்\nபுலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி\nஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக\nமாணவர்களை பரீட்சைக்குத் தயார் செய்தல் என்பது மாணவர\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nGoogle Chrome இட்கு Password கொடுப்பது எப்படி\nநீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவு\nUSB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safel\nWindows 7 ஐ USB மூலம் install செய்வது எப்படி \nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை CD யிலிருந்து நிறுவும் போத\nNotepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி\nஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nஇணையத்தில் இலகு���ாக தமிழில் எழுதுவது எப்படி\nகணிணி வந்தவுடன் அதில் எப்படி தமிழில் எழுதுவது என்\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஉங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால\nமற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி\nஇணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல\n27 /10 /1989 இந்த தேதிக்கு உங்களால் சரியான கிழமைய\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅலுவலகத்தில், வீட்டில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அ\nகூகுள் பிளஸ் புகைப்படங்​களில் தமிழில் எழுதுவது எப்படி\nபேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்\nதீப்பற்றிக் கொண்டால் உடனடியாக என்ன செய்வது \nபல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்\nஉங்கள் Dongle களை செலவில்லாமல் Unlock செய்வது எப்படி \nஉங்கள் Dongle களை Unlock செய்ய முடியாது திண்டாடுகி\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள் 42 seconds ago\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன் 5 minutes ago\nவியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு\nஅழகான கண் இமைகள் வேண்டுமா இதோ சூப்பர் டிப்ஸ் 8 minutes ago\nசிக்கன் 65க்கு எப்படி சிக்கன் 65 என பெயர் வந்தது தெரியுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/12/blog-post_31.html", "date_download": "2020-07-03T17:04:54Z", "digest": "sha1:CFWFJEJNX4DNCL7DEOPOYOV2W4IYFQDB", "length": 60179, "nlines": 143, "source_domain": "www.ujiladevi.in", "title": "கள்ளி செடியும் கன்னிமார் தெய்வமும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை ��ளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகள்ளி செடியும் கன்னிமார் தெய்வமும்\nஇந்து மத வரலாற்று தொடர் 51\nஇன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறையை இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்துவரும் சமூதாயம் எப்படி அறிந்து கொள்ளும் அவர்களுக்கென்று நாம் வைத்து போகும் தகவல்கள் ஒருபக்கம் இருந்தாலும் அதையும் தாண்டிய சில பெளதிகமான ஆதாரங்களை வைத்தே உறுதியான தகவல்களை வைத்தே அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும். இன்றைய நவீன விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே வருவதனால் நாளைய மக்கள் நம்மை பற்றி அறிந்து கொள்வதற்கு வெகுவான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படாது என்று துணிந்து நம்பலாம். ஆனால் நம் காலத்திற்கு முற்பட்ட கால மக்களின் வாழ்க்கை நிலையை முற்றிலுமாக அறிந்து கொள்ள நமக்கு போதிய ஆதாரங்களும் வசதிகளும் இல்லை என்று துணிந்து சொல்லலாம்.\nசரித்திர காலம் என்று அழைக்கபடுகின்ற ஐயாயிரம் ஆண்டுகளின் வரலாற்றை நாம் ஓரளவு தெரிந்து கொள்ள அன்றைய மக்கள் ஏற்படுத்திய அரண்மனைகள் சமூதாய கட்டிடங்கள் கல்லறைகள் கூட பயன்படுகிறது. இவைகளை தாண்டிய சற்று தெளிந்த கால அறிவை ஆலயங்கள் நமக்கு நிறையவே தருகின்றன. ஒரு ஆலய அமைப்பை வைத்து அக்கால மக்களின் அறிவு கூர்மையை செயல்பாட்டு திறமையை மிக நன்றாகவே நாம் தெரிந்து கொள்கிறோம். வானளவு உயர்ந்து நிற்கின்ற கோபுரங்களை பார்த்து அவைகள் கட்டபட்டிருக்கும் விதங்களை அறிந்து வியப்படைவதோடு மட்டுமல்லாது நம்மை விட நமது முன்னோர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்ததற்கான அறிகுறிகளையும் காண்கிறோம்.\nமிக தொனமை வாய்ந்ததான சிந்து சமவெளி நாகரீகத்தில் கூட தகவல்களை தருவதில் பட்டயங்கள் முத்திரைகள் சிற்பங்கள் போன்றவைகளை விட கட்டிடங்களும் நீர் நிலைகளுமே அதிகமான உதிவி புரிகிறது. மனிதன் நாடோடிகளாக வேட்டையாடுபவர்களாக இருந்த காலத்தில் தங்களுக்கென்று நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்தி கொள்ளவில்லை. ஓரிடத்தில் நிலையாக இருந்து வேளாண்மை உள்ளிட்ட தொழில்களை கற்று அதன் மூலம் தனது வாழ்க்கை தரத்தை சிறிதளவு மேம்படுத்தி கொண்ட பிறகே மனிதன் முறைப்படியான வாழும் இடங்களை ஆரம்பித்தான்.\nஇப்படி தனக்கென்று ஒரு இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்த மனிதன் தனது வழிபாட்டுக்காக நிலையான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்திருப்பான் என்று கனவிலும் நினைக்க முடியாது. தனது பயணம் நடைபெறும் இடத்தில் அது எந்தவையான இடமாக இருந்தாலும் பருவகால சூழலை அனுசரித்தே தனது வழிபாட்டு முறையை அமைத்து கொண்டு அதற்கிசைய வாழ்ந்திருப்பான் இதனால் அவனுக்கு வழிபாடு செய்வதற்காக நிரந்தரமான இடம் தேவைபட்டிருக்காது. தனக்கென்று ஒரு வீடு மனை என்று அமைத்து கொண்ட பிறகு கூட ஆதிகால மனிதன் தனிவொரு வழிபாட்டு கூடத்தை அமைத்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.\nமனிதனின் தொன்மையான குறிப்புகள் என்று கருதபடுகின்ற வேதங்கள் நான்கிலும் கூட ஊர் பொது மையத்தில் வழிபாடுகள் நடந்ததாக கூறபட்டிருக்கிறதே தவிர சம்பிரதாய முறைப்படி ஒரு இடத்தில் வழிபாடு நடந்ததாக தெரியவில்லை அதாவது வேதகால மக்கள் தங்களுக்கென்று ஆலயங்களை அமைத்து கொள்ளவில்லை. ஆலயங்கள் அமைப்பதில் கூட அவர்கள் அக்கறைகொள்ள வில்லை. அப்போதைய வழிபாட்டு முறையில் புகழ்பெற்று விளங்கிய மிகபெரிய யாகங்கள் துவங்கி சிறியதான ஹோமங்கள் வரை ஊர் மைதானத்தில் அல்லது வயல்வெளியில் நடந்ததாகவே தெரிகிறது.\nவேதகாலத்திற்கு பிறகு வருகின்ற இதிகாச காலங்களிலும் புராண காலங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஞானிகளையும் முனிவர்களையும் தரிசனம் செய்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர ஆலயங்கள் அமைத்தார்கள் அதற்கென்று தனிதிருவிழாக்கள் கொண்டாடினார்கள் என்பதை காணமுடியவில்லை. இதிகாசங்களில் கூட அழகான அரண்மனைகள் வீடுகள் பூங்காக்கள் நீர்நிலைகள் என்பவைகள் மன்னர்களாலும் மக்களாலும் உருவாக்கப்பட்ட தகவல் இருக்கிறதே தவிர ஆலயங்களை எழுப்பியதாக எந்த செய்தியும் பதிவு செய்யப்படவில்லை.\nஇதிகாச காலத்திலும் அதற்கு பிறகு வந்த சரித்திர காலத்திலும் சிறந்த வள்ளலாக கருதபடுபவன் மகாபாரத கர்ணன் இவன் செய்யாத தான தர்மங்கள் இல்லை ஏற்படுத்தாத தர்மசாலைகள் இல்லை. இவனை பார்த்தே பல மன்னர்களும் வணிகர்களும் தானம் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆபத்தான நேரத்தில் ஒரு சிறிய வெல்ல துண்டை பரிசளித்தவனை கூட தர்ம பிரபு கர்ணனை போல இருக்கிறான் என்றே வறியவர்கள் வாழ்த்துவதிலிருந்து கர்ணனின் கொடை தன்மை என்னவென்று நமக்கு தெரியும். அத்தகைய சிறந்த வள்ளலான கர்ணன் கூட தனது வாழ்நாளில் எங்காவத�� ஒரு மூலையில் ஒரு கோவிலை கட்டினான் என்ற குறிப்பை கானமுடிய வில்லை.\nஇன்றுவரையிலும் உதாரான அரசாங்கமாக திகழ்வது ராமனின் அரசாட்சி காலமாகும். இந்த நாட்களில் நாடு முழுவதும் தர்மங்கள் மட்டுமே நிகழ்ந்ததாக சொல்லபடுகிறது. ராமன் மிகசிறந்த அவதார புருஷன் மட்டுமல்ல தன்னிகர் இல்லாத மன்னனாகவும் இருந்தான். தன்னைவிட தகுதியில் தாழ்ந்த அரக்கனையும் வேடுவனையும் வானரர்களையும் பறவைகளையும் கூட தனது உறவினராக ஏற்றுகொண்ட மாண்பு ராமனிடமே இருந்தது. அந்த ராமன் கூட தனது வாழ்நாளில் எந்த கோவிலையும் அமைத்ததாக தெரியவில்லை. அதற்காக ராமனையும் கர்ணனையும் நாத்திகர்கள் என்று சொல்லிவிட முடியுமா\nவரலாற்று கால மன்னர்களை விட தற்காலத்து வணிகர்களை விட ஆலயங்கள் எழுப்புவதற்கான அனைத்து வசதிகளும் இதிகாச காலத்து அவதார புருஷர்களுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் அவர்கள் அப்படி செய்யாதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும். அக்காலத்து மக்களுக்கும் மன்னர்களுக்கும் தெய்வீகமான சிந்தனைகளை உருவாக்க வேண்டுமானால் அதற்கென்று தனிசின்னங்கள் தேவைப்படவில்லை காணும் பொருட்கள் ஒவ்வொன்றுமே இறைவனாகவும் இறைவனின் அம்சமாகவும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் அவர்கள் மனதிற்கு எந்த இடம் உகந்த இடமாக தெரிந்ததோ அந்த இடத்தில் சர்வ சுகந்திரமாக இறை வணக்கத்தை செய்தார்கள். இது மட்டுமல்ல இறை வணக்கம் என்பது மனதிற்கும் இறைவனுக்கும் நடை பெறுகின்ற ஆலிங்கணமே தவிர பகட்டுக்காக நடக்கும் பகல்வேட கூத்துக்கள் அல்ல என்பதை தெளிவாக அறிந்து வைத்திருந்ததனால் ஆலயங்கள் அவர்களுக்கு தேவைப்படவில்லை.\nஇடி, மின்னல், மழையை பார்த்து அஞ்சி நடுங்கிய ஆதிகால மனிதன் இயற்கைய வழிபடுவதில் மட்டுமே குறியாக இருந்ததனால் அவனுக்கு புறக்கருவிகளாக எந்த சாதனமும் தேவைப்படவில்லை மரணத்தை பற்றிய அச்சம் விலக விலகவே இறைவனின் அருள் கடாச்சியம் அச்சம் தரக்கூடியது அல்ல அரவணைத்து செல்ல கூடியது எனவே அவரை மகிழ்விப்பதற்காக வழிபாடு நடத்துவோம் என்று துவங்கியது தான் இன்றைய மதமென்று சிலர் வாதிடுகிறார்கள். இவர்களின் கூற்றில் ஐம்பது சதவிகிதம் சரியானது என்றும் மீதம் உள்ளவகைகளை முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது.\nகாரணம் பயத்தின் காரணமாக இந்திய மதங்கள் தோன்றியி��ுந்தால் அவற்றில் இறைவன் கொடுக்கும் கடுமையான தண்டனைகளை பற்றி அதிகமான வெளிப்பாடுகள் இருக்கும். இறைவன் வருகையை பற்றிய கொடூர அறிவிப்புகள் நிறைந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் இந்திய மதங்களில் இல்லை. வைதீக நெறியான சனாதன தர்மமும் சரி அதிலிருந்து தோன்றியதாக இருந்தாலும் கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வைதீக மார்க்கத்திற்கு சற்று மாறுபட்டதாக இருக்கின்ற ஜைனம், பெளத்தம், சீக்கியம் ஆகிய மதங்களும் சரி இறைவனை அன்பானாவனாக கருணையாளனாக அரவனைப்பவனாக வர்ணனை செய்கிறதே தவிர நீதி சொல்கின்ற ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து தண்டனைகள் கொடுப்பவனாக காட்டவே இல்லை.\nஇயற்கையை பார்த்த அச்சத்தினால் இயற்கையின் மூலமாக இருக்கும் இறைவனின் பெயரிலும் அச்சமே ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இயற்கையை பார்த்தோ இறைவனை பார்த்தோ பாரத புத்திரன் பயபட்டதாக சொல்ல முடியாது. காரணம் மழைவருவது எப்படி இடி இடிப்பது எப்படி என்பவைகளை நம்மை போலவே அவர்களும் விஞ்ஞான மனோபாவத்தில் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் வேத, புராண, இதிகாச நூல்களில் நிறையவே கிடைக்கிறது.\nஇயற்கையை பார்த்த அச்சத்தினால் அவைகளை வணங்க இந்தியன் துணியவில்லை என்றால் பின் எதற்காக இயற்கை சக்திகளை அவன் வழிபட்டான் என்ற கேள்வி நியாயமாக தோன்றும். இதற்கான பதில்கள் வேதங்களில் மிக அழகாக கூறபட்டிருக்கிறது. கடவுள் ஒருவராக இருந்தாலும் உலகத்தில் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் அதிகாரிகளாக கடவுளின் பல்வேறு அம்சங்கள் செயல்படுவதாக நம்பினான். அதாவது அதிகாரம் பொருந்திய ஒரே மனிதர் ஜனாதிபதி மட்டுமே என்றாலும் அவரின் அதிகாரத்தின் வெளிப்பாடாக பிரதம மந்திரி துவங்கி ஊர் தலையாரி வரை இருப்பது போல இறைவனது அருள் சக்தியின் அதிகார பரவலாக வெவ்வேறு தேவதைகள் இருப்பதை சொல்லலாம். உணவு வழங்கும் பூமியின் இயக்கத்திற்கு ஒரு தெய்வம், உயிர்வாழும் காற்றை தருவது ஒருதெய்வம், அக்கினியாக நிற்பது ஒருதெய்வம், மழையாக கொட்டுவதும் ஒருதெய்வம் என்று வகைபடுத்தி வணங்கினார்கள். அந்த வணக்கம் பக்தியின் நன்றியின் வெளிபாடே தவிர அச்சத்தின் அடையாளம் அல்ல.\nமழை தெய்வம் என்றால் அந்த மழையால் உருவாகும் அனைத்துமே தெய்வ அம்சம் பொருந்தியதாகும் அதனால் தான் ஆதிகால மக்களுக்கு ��ாணுகின்ற பொருள் ஒவ்வொன்றுமே கடவுள் தன்மையை வெளிபடுத்துவதாக இருந்ததனால் இறைவனுக்கு என்று தனியாக அடையாளபடுத்தி காட்டவேண்டிய கோவில்கள் தேவை இல்லாமல் இருந்தது. காலம் செல்ல செல்ல மனித மனதில் எண்ணங்களும் ஆசைகளும் விருத்தி அடைய அவனது உணர்வுகளின் கூர்மை சிறிது தேய்த்து போக ஆரம்பித்த போதே நிலையான வழிபாட்டு கூடங்களை அமைக்க ஆரம்பித்தான். அதன் வளர்ச்சியே இன்றைய ஆலயங்கள்.\nஆரம்பத்தில் இயற்கையை வழிபட்ட மனிதன் அவனது கண்களுக்கும் கருத்துக்களுக்கும் அதிகபடியான தெய்வீக அதிர்வுகளை கொடுத்த மலைகள், மரங்கள் போன்றவற்றை பக்தி சிரத்தையோடு வணங்கினான். அப்படி அவன் வழிபாடு நடத்தியதன் தொடர்ச்சியாகவே இன்றைய மரங்களின் வழிபாடு வழி வழியாக நடந்து வருகிறது. சிவன், திருமால், சக்தி போன்ற தெய்வங்களை வழிபடுவதில் ஒரு மனிதன் எவ்வளவு அக்கறையோடும் ஈடுபாட்டோடும் இருக்கிறானோ அதே அக்கறையை மரங்களை வழிபடுவதிலும் செலுத்துகிறான்.\nமரங்களை வழிபடும் மனிதர்கள் இன்று கூட இருக்கிறார்களா அது இந்துமத வழிபாட்டு பிரிவுகளில் முக்கியமானதாக இன்றுவரை நீடிக்கிறதா அது இந்துமத வழிபாட்டு பிரிவுகளில் முக்கியமானதாக இன்றுவரை நீடிக்கிறதா என்று சிலருக்கு தோன்றும். அவர்கள் ஆற அமர உட்கார்ந்து சிந்தித்து பார்த்தால் மரங்களை வழிபடும். தன்மையானது எந்த அளவு நமது வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது என்பதை புரிந்து கொள்வார்கள். அதற்காக நூலகங்களுக்கு சென்று பெரிய பெரிய ஆய்வு நூல்களை எடுத்து மண்டையை குடைந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் வாழுகின்ற பகுதியையே சற்று உன்னிப்பாக கவனித்தால் போதும் மர வழிபாட்டின் முக்கியத்துவம் தெரிந்துவிடும்.\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி வட்டத்தில் தோட்டபாடி என்ற ஒரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தின் அருகிலேயே பூண்டி, நைனார் பாளையம் போன்ற கிராமங்களும் உள்ளன. இந்த மூன்று கிராம மக்களும் ஒருங்கிணைந்து கன்னிமார் தேவதைகளுக்கு வழிபாடு நடத்துவார்கள். இதன் வழிபாட்டு முறை மிகவும் சிக்கலானது மூன்று கிராமங்களும் ஒன்று கூடி செய்தால் மட்டுமே செய்ய கூடியது என்பதனால் வருடா வருடம் நடப்பதில்லை சில நேரங்களில் பத்து இருபது வருடங்கள் சென்று கூட நடைபெறும்.\nகன்னிமார் தேவதைகளை வழிபடுகின்ற இடம் தொட்ட பாடி கிராமத்தின் கிழக்கு பகுதியல் அமைந்துள்ளது. இந்த பகுதி தமிழக வனத்துறைக்கு சொந்தமான பகுதி. அதிஷ்டவசமாக இன்றைய காலத்தில் கூட பல மரங்கள் அங்கு இருக்கின்றன. அந்த வனத்திற்குள் தான் வழிபாடும் நடக்கும். தேவதைகளுக்கு பூஜைகள் செய்கின்ற பகுதியில் சிலைகளோ திரிசூலம் வேல் போன்ற சின்னங்களோ கிடையாது. ஒரு பெரிய கள்ளி செடி மட்டுமே இருக்கிறது. அதற்கு பக்கத்தில் பெரிய கல் ஒன்று கிடக்கிறது. அந்த கல்லை வேறொரு கல்லால் அடித்தால் கணீர் என்ற வெண்கல மணியின் ஓசை வரும். அதனால் அந்த கல்லை. கிராம மக்கள் கிணீர்கல் என்றே அழைக்கிறார்கள்.\nகள்ளி செடியும் கல்லும் இருக்கின்ற இந்த பகுதிக்கு விறகு பொறுக்குவதற்கு கூட பெண்கள் செல்ல மாட்டார்கள் பூஜை நடைபெறுகின்ற காலத்தில் கூட பெண்களுக்கு அங்கே அனுமதி இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு வழிபட படுவது கன்னிமார் என்ற பெண் தேவதை வழிபடும் தெய்வமே பெண்ணாக இருக்கும் போது வழிபடுவதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை அந்த அளவு கன்னிமார் தெய்வம் துஷ்டதெய்வமாக அந்த பகுதியில் கருதபடுகிறாள். காட்டின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் உயரமான அந்த கள்ளி செடி தெளிவாக தெரியும். தூரத்திலிருந்து பார்த்து பெண்கள் கன்னத்தில் போட்டு வணங்கி கொள்ள வேண்டியது தான். பெண் தெய்வத்தை பெண்கள் வணக்குவதை தடை செய்வது நியாயமா முறையா என்ற ஆராய்ச்சிக்கு இப்போது நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. மரத்தை இறைவனின் அம்சமாக வழிபடுகிற தன்மை இன்றும் இருக்கிறது என்பதை சுட்டி காட்டவே இதை இங்கே தெரிவித்தேன்.\nமரங்களை வழிபடுவது நமது தமிழ்நாடு முழுக்க இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வேப்பமரத்திற்கு பாவாடை கட்டி வழிபடுவதும் ஓங்கி வளர்ந்த ஒற்றை பனைமரத்தில் முனிஸ்வரனை வழிபடுவதும் நாம் அறியாதது அல்ல. அதை விட்டு விட்டு அரசமரத்தடி விநாயகர் வன்னிமர சிவன் துளசிமாட கிருஷ்ணன் போன்ற வழிபாடுகளை ஆழ்ந்து நோக்குவோம் என்றால் மர வழிபாட்டின் தெளிவு நமக்கு பிறக்கும். இதுவரை ஆதிகால வழிபாட்டு முறையின் ஒரு பகுதியான மர வழிபாட்டின் சிறு கூரை மட்டுமே பார்த்தோம். இனி அதன் ஆழமான விபரங்களை பார்ப்போம்.\nஇந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்\nகண்ணிர்க்கு தெரிந்தே தவறு செயும் மனிதர்களை கடவுளாக நினைக்கும் ப��து கள்ளிசெடி ஏன் கடவுள் ஆககூடது \nஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nகள்ளி மரத்திற் தங்கிய காடேறி..\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/468330/amp?ref=entity&keyword=Microsoft", "date_download": "2020-07-03T17:51:39Z", "digest": "sha1:PHRGZGPDTGBGY6HISR453J26FZLPLTWF", "length": 16179, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Microsoft-R, Kalam SAT rattled with satellites PSLV-C44 rocket | மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C44 ராக்கெட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C44 ராக்கெட்\nஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ பயன்பாட்டிற்காக 690 கிலோ எடைகொண்ட மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள் இன்று இரவு 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் மூலம் வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க ‘ஹைசிஸ்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் செயற்கைக்கோளுடன் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமான நிலைநிறுத்தப்பட்டன.\nஇந்நிலையில் மைக்ரோசாட்-ஆர் மற்றும் 34 கிராம் எடையில் கலாம்சாட் என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டுடன் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க மைக்ரோசாட் - ஆர் இமேஜிங் செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.இதனுடன் தமிழக மாணவர்கள் உருவாக்கியுள்ள கலாம்சாட் என்ற குறைந்த எடை உடைய செயற்கைகோளையும் சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., - சி 44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nபி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்ட 4 நிலைகளை கொண்டது. முதல் நிலையில் 139 டன் திட எரிபொருள் கொண்ட மிகப்பெரிய ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 2-வது நிலையில் 42 டன் திரவ எரிபொருள் கொண்ட ‘விகாஸ்’ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3-வது நிலையில் 7.65 டன் திட எரிபொருள் கொண்ட ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. கடைசி நிலையில் திரவ எரிபொருளில் இயங்கும் 2 ராக்கெட் மோட்டார்களின் தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளன. இந்த திரவ எரிபொருள்களின் மொத்த எடை 2.5 டன் ஆகும்.\nசெயற்கை கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் வகையிலான பி.எஸ்.எல்.வி.-டி.எல். என்ற புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை பரிசோதிக்கும் வகையில், மாணவர்கள் தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி.-டி.எல். தொழில்நுட்ப உதவியுடன் 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதுவரை ராக்கெட்டுகளின் 4-வது நிலையில் செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கான 28 மணி நேர கவுண்ட் டவுன் நேற்றிரவு 7.37 மணிக்குத் தொடங்கியது. 4 நிலைகளை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 274.12 கி.மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பம் மூலமாக இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில், இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் 53 இந்திய செயற்கை கோள்களும் மற்றும் 269 வெளிநாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ள முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் இது 46வது ராக்கெட் ஆகும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசீன பொருட்களுக்கு மறைமுகமாக தடை விதித்து வரும் இந்தியா: இந்நிலை நீடித்தால் ஜவுளித் துறை மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தகவல்..\nஅரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன்...ஆனால் சீனா'என்ற பெயரை குறிப்பிட ஏன் இந்தத் தயக்கம்: ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கேள்வி..\nகொரோனா அச்சுறுத்தல்... மருத்துவ படிப்புக்கான NEET தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..\nஅறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஓங்கும் குரல்கள்.. திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி..\nதொடரும் விலங்குகள் பாதுகாப்பின்மை...தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 14 யானைகள் உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..\nகுட்டி சென்னையாக மாறிவரும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள்... ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா; பிற மாவட்டங்களை சேர்ந்த 2247 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவி��ருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்'மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\n× RELATED தனியார் பள்ளிகளின் கட்டணங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/modi", "date_download": "2020-07-03T18:10:42Z", "digest": "sha1:5JW677FGNMDZXJBFSWMXTJSOJKLIAG4R", "length": 17619, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "modi: Latest News, Photos, Videos on modi | tamil.asianetnews.com", "raw_content": "\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளார்.\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nசீனா பெயரை உச்சரிக்க தயங்கும் பிரதமர் மோடி..\nலடாக் கல்வான் பள்ளத்தாக்கில் பாதிக்கப்பட்ட வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி எங்கேயும் சீனா என்ற வார்த்தையை உதிர்க்கவே இல்லை.அதன் தயக்கம் ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\nஎல்லை விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டது எனவும், இது வளர்ச்சிக்கான காலம் எனவும் பிரதமர் மோடி சீனாவை விமர்சித்த நிலையில், சீனா அதற்கு உடனடி பதில் அளித்துள்ளது.\n#UnmaskingChina:காட்டுமிராண்டி சீனாவுக்கு மோடி சொன்ன அட்வைஸ்...\nஎல்லை விரிவாக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவும், இது பரிணாம வளர்ச்சிக்கான நேரம் எனவும் இந்திய பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.\n#Unmaskingchina சீன எல்லையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி..\nலடாக்கில் இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி திருக்குறள் ஒன்றை சு��்டிக்காட்டிப்பேசியது தமிழர்களின் வீரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.\n#UnmaskingChina:உங்கள் வீரத்தை கண்டு எதிரிகள் நடுங்குகிறார்கள்.. ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி வீரவுரை..\nஇந்திய ஆயுதப்படைகள் உலகிலுள்ள அனைத்துப் படைகளையும் விட சக்தி வாய்ந்தவை மற்றும் மிகச் சிறந்தவை என்பதை மீண்டும் நமது ராணுவம் நிரூபித்துள்ளது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\n#UnmaskingChina: இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது.. சீனாக்காரனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொன்ன மோடி.\nபிரதமர் மோடி இந்திய-சீன எல்லைப் பகுதியான லே பகுதியில் ஆய்வு நடத்தியிருப்பது சீனாவுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்த தரப்பும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.\n... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...\nலடாக்கில் இந்தியா - சீன படைகள் இடையே மோதல் நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படை தளபதி பிபின் ராவத்துடன் ஆய்வு நடத்திய புகைப்படங்கள் இதோ...\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\nஇந்தியா-சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லை பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லே பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\nபிரதமர் மோடிக்கு வைகோ எழுதிய கடிதம்.. நெருக்கடி நேரத்தில் அரசியல் அதிரடி\nசிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் புதிய கடன் பெறுவதற்கான வரையறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇக்கட்டான நேரத்திலும் மக்களை சுரண்டுறீங்களே... மோடி அரசுக்கு எதிராக ஜவாஹிருல்லா ஆவேசம்..\nகச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்தி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது மத்திய அரசு. தமிழக அரசும் தனது பங்கிற்கு பெட்ரோல் மீதான மதிப்புக் கூ���்டு வரியை 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது.\nநவம்பர் மாதம் வரை ஊரடங்கு.. மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி..\nமத்திய அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅலிபாபாவுக்கு அஞ்சும் பலவீனமான பிரதமர் மோடி... கலங்கடிக்கும் கரூர் ஜோதிமணி..\nஇப்படியொரு பலவீனமான பிரதமரின்கீழ் இந்ததேசம் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும் என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-chennai-vs-delhi-head-to-head-s4/?team_id=58&ref=match-page", "date_download": "2020-07-03T17:47:58Z", "digest": "sha1:BKXDBFNMXFXZRDHM4326G3QJZ4R7LFXI", "length": 6130, "nlines": 184, "source_domain": "tamil.mykhel.com", "title": "CSK vs DD Head to Head in IPL: Records, Stats, Results - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2020\nமுகப்பு » கிரிக்கெட் » ஐபிஎல் » ஐபிஎல் இரு அணிகள் இடையே - சாதனைகள் » CSK vs DD இரு அணிகள் இடையே\nசென்னை vs டெல்லி இரு அணிகள் இடையே - சாதனைகள் & புள்ளிவிவரம்\nசென்னை Vs டெல்லி in 2019\nசென்னை Vs டெல்லி - அனைத்து ஐபிஎல் சீசன்கள்\nசென்னை 0 0 0 0\nடெல்லி 0 0 0 0\nபஞ்சாப் 0 0 0 0\nகொல்கத்தா 0 0 0 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:59:21Z", "digest": "sha1:7BTFXMRJZVB3PEN4BO5MDB55UWPRIC6F", "length": 7088, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிரெடெரிக் ஹன்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபிரெடெரிக் ஹன்ட் (Frederick Hunt , பிறப்பு: செப்டம்பர் 13 1875 , இறப்பு: மார்ச்சு 31 1967) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 59 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1897-1922 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஃபிரெடெரிக் ஹன்ட் கிரிக்கட் ஆக்கைவ் - விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 26, 2011.\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/27015947/Dhanushs-explanation-for-Visus-complaint.vpf", "date_download": "2020-07-03T16:18:30Z", "digest": "sha1:WU33EFUBMXDFXQFEZIIW64WRJKG7JW3Z", "length": 10405, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhanush's explanation for Visu's complaint || ரஜினியின் நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை : விசு புகாருக்கு தனுஷ் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்வு\nரஜினியின் நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை : விசு புகாருக்கு தனுஷ் விளக்கம் + \"||\" + Dhanush's explanation for Visu's complaint\nரஜினியின் நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை : விசு புகாருக்கு தனுஷ் விளக்கம்\nநடிகர் தனுஷ் நெற்றிக்கண் ரீமேக் பணிகளை தொடங்கவில்லை என்று மறுத்துள்ளார்.\nஎஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1981-ல் வெளியான படம் நெற்றிக்கண். இந்த படத்தின் கதையை இயக்குனர் விசு எழுத கே.பாலச்சந்தர் திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை ரீமேக் செய்து தனுஷ் நடிப்பதாக தகவல் பரவியது. இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார்.\nநெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நெற்றிக்கண் ரீமேக் பணிகளை தொடங்கவில்லை என்று மறுத்துள்ளார்.\n“நடிகர் தனுஷ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நெற்றிக்கண் படத்தை நான் ரீமேக் செய்ய இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது இல்லை. நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த படம் என்று கேட்டார்.\nஅதற்கு நெற்றிக்கண் என்று பதில் அளித்தேன். அந்த படத்தின் உரிமையை நான் யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதல் கட்ட பணிகளை தொடங்கியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார். கீர்த்தி சுரேஷின் தாய் மேனகாவும் என்னை தொடர்பு கொண்டு நெற்றிக்கண் ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேசை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றார்”.\nஇவ்வாறு விசு கூறியுள்ளார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; ���லி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில், விக்ரம்\n2. கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்\n3. பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\n4. “சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை” ரகுல்பிரீத்சிங் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2008/07/", "date_download": "2020-07-03T15:45:54Z", "digest": "sha1:DW7MDGXY7BOJMKO2TNF72EAWTOLDOJSR", "length": 57993, "nlines": 663, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஜூலை 2008", "raw_content": "திங்கள், ஜூலை 07, 2008\n கலிஞரு, சன்னு, ராஜு, கேடிவின்னு எப்ப எந்த சேனலை திருப்புனாலும் ஆடறாய்ங்க ஆடறாய்ங்க... ஆடிக்கினேக்கீறாங்க... லிட்டில் ஜீப்பரு கண்ணீரு விட்டப்பக்கூட இத்தெல்லாம் ஒரு ட்ரெண்டு.. கொஞ்ச நாளைக்குள்ள காணாமப்பூடும்னு மன்சத் தேத்திக்கினுதான் இருந்தேன். ஆனா நாளாக நாளாக யாரும் அடங்கறமாதிரி தெரியலை ஜிகினா ட்ரெஸ்ஸு, மாறுவேசம், அன்ராயர் லுங்கி, இலைதலைன்னு ஒன்னுவிடாம ஆடையலங்கோலம் செஞ்சுக்கிட்டு வராத ஆட்டத்தை ஆடியே காட்டுவேன்னு கெட்ட அலப்பரை ஜிகினா ட்ரெஸ்ஸு, மாறுவேசம், அன்ராயர் லுங்கி, இலைதலைன்னு ஒன்னுவிடாம ஆடையலங்கோலம் செஞ்சுக்கிட்டு வராத ஆட்டத்தை ஆடியே காட்டுவேன்னு கெட்ட அலப்பரை சின்னத்திரை பெரபலங்க எல்லாம் காசுக்கு காசாச்சு ஒடம்பும் எளைச்சாச்சுங்கற கணக்கா ஆடற குத்தாட்டாம் அவிங்களுக்கு நல்லதுதான். ஆனா அதைச்சுத்தி தோத்தா அழுகை, கெளிச்சா அலம்பல்னு ரியாலிட்டி ஷோன்னு எப்பப்பாரு அடிக்கற கூத்தைப் பார்த்தா தமிழனுங்க அத்தனைப்பேரு வீட்டுலயும் நாலு விஜய், மூனு ரம்பாக்களை உருவாக்காம விடமாட்டானுவ போல சின்னத்திரை பெரபலங்க எல்லாம் காசு���்கு காசாச்சு ஒடம்பும் எளைச்சாச்சுங்கற கணக்கா ஆடற குத்தாட்டாம் அவிங்களுக்கு நல்லதுதான். ஆனா அதைச்சுத்தி தோத்தா அழுகை, கெளிச்சா அலம்பல்னு ரியாலிட்டி ஷோன்னு எப்பப்பாரு அடிக்கற கூத்தைப் பார்த்தா தமிழனுங்க அத்தனைப்பேரு வீட்டுலயும் நாலு விஜய், மூனு ரம்பாக்களை உருவாக்காம விடமாட்டானுவ போல நாமெல்லாம் வீட்டுல திங்கறது, தூங்கறது, பேசறது, சமைக்கறதுன்னு எல்லாத்தையும் டான்சுலயே செய்யறதுன்னு ஆகற வரைக்கும் இது ஓயாது போல நாமெல்லாம் வீட்டுல திங்கறது, தூங்கறது, பேசறது, சமைக்கறதுன்னு எல்லாத்தையும் டான்சுலயே செய்யறதுன்னு ஆகற வரைக்கும் இது ஓயாது போல தமிழருங்களே நெலமை அந்த அளவுக்கு ஆயிடுச்சுன்னாலும் பார்த்துங்கப்பு... ”ஆய்” போறாப்பயாவது டான்சுக்கு கொஞ்சம் ரெஸ்ட்டு குடுங்க... இல்லைன்னா...\nசமீபத்தில் ( அது என்ன சமீபத்தில்.. இந்த வார்த்தைய கேட்டாவே எரிச்சலா இருக்கு இந்த வார்த்தைய கேட்டாவே எரிச்சலா இருக்கு இதுக்கு முந்தைய எரிச்சல் வார்த்தை “இடையறாது...” ) பெசண்ட்நகர் பக்கத்துல பஸ்ஸுக்காக நிக்கறப்பதான் அவங்களை கவனிச்சேன். பெர்ர்ரீய நெத்தியும் 42 சைசு பேண்ட்டு தொப்பைக்கு கீழுமாக அவரும், கருப்பு பூப்போட்ட டாப்ஸ்சும் பத்தாத தொளபொல ஜீன்ஸ்சு 4 டன்லப் லாரிடயர்களை இடுப்பில் அமிழ்த்திய பாடுமாக அந்த அம்மிணியும். அந்த ஆம்பளைக்கு 45 இருக்கும். அந்த பொம்பளையாளுக்கு எப்படியும் 38. கடைகளை ஒட்டிய பார்க்கிங்லயே ஒரே லவ்ஸ்சும் கொஜ்சல்ஸ்சுமாக இருந்தாய்ங்க. என்னடா இது இப்படி ஒரு அல்பைக்காதலா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு (அப்பறம் தமிழ்நாட்டுல எங்க இந்த வயசு ”தம்பதி”ங்க பப்ளிக்ல கொஞ்சறாய்ங்க இதுக்கு முந்தைய எரிச்சல் வார்த்தை “இடையறாது...” ) பெசண்ட்நகர் பக்கத்துல பஸ்ஸுக்காக நிக்கறப்பதான் அவங்களை கவனிச்சேன். பெர்ர்ரீய நெத்தியும் 42 சைசு பேண்ட்டு தொப்பைக்கு கீழுமாக அவரும், கருப்பு பூப்போட்ட டாப்ஸ்சும் பத்தாத தொளபொல ஜீன்ஸ்சு 4 டன்லப் லாரிடயர்களை இடுப்பில் அமிழ்த்திய பாடுமாக அந்த அம்மிணியும். அந்த ஆம்பளைக்கு 45 இருக்கும். அந்த பொம்பளையாளுக்கு எப்படியும் 38. கடைகளை ஒட்டிய பார்க்கிங்லயே ஒரே லவ்ஸ்சும் கொஜ்சல்ஸ்சுமாக இருந்தாய்ங்க. என்னடா இது இப்படி ஒரு அல்பைக்காதலா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு (அப்பறம் தமிழ்���ாட்டுல எங்க இந்த வயசு ”தம்பதி”ங்க பப்ளிக்ல கொஞ்சறாய்ங்க ) வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல அந்த அம்மணி கைனடிக்கையும் அந்த ஆளு பைக்கையிம் எடுத்துக்கிட்டு கெளம்புனாய்ங்க. ரோட்டோரமே சிக்னல். அந்த ஆளு அம்மணி பின்னாடி நின்னுக்கிட்டு அந்த செத்துப்போன ஹீரோஹோண்டாவை டர்ர்ர் டர்ர்ர்னு முறுக்கி படம் காட்டிக்கிட்டு இருந்தாரு. சிக்னல் விழுந்ததும் வண்டிங்க நகர, நம்ப ஆளுக்கு இளமை திமிர ஸ்பீடாக அம்மணீ வண்டிய க்ளோஸ் கட்டடிச்சு ஓவர் டேக்குனாரு ) வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல அந்த அம்மணி கைனடிக்கையும் அந்த ஆளு பைக்கையிம் எடுத்துக்கிட்டு கெளம்புனாய்ங்க. ரோட்டோரமே சிக்னல். அந்த ஆளு அம்மணி பின்னாடி நின்னுக்கிட்டு அந்த செத்துப்போன ஹீரோஹோண்டாவை டர்ர்ர் டர்ர்ர்னு முறுக்கி படம் காட்டிக்கிட்டு இருந்தாரு. சிக்னல் விழுந்ததும் வண்டிங்க நகர, நம்ப ஆளுக்கு இளமை திமிர ஸ்பீடாக அம்மணீ வண்டிய க்ளோஸ் கட்டடிச்சு ஓவர் டேக்குனாரு அம்புட்டுத்தேன். பேலன்ஸ் தவறி திருகி விழ வண்டி அவரு மேலயே எக்குத்தப்பாக எகிறி விழ அம்மணீ வண்டிய அங்கனயே நிறுத்தி அய்யோன்னு கத்திக்கிட்டு முகத்தைப் பொத்திக்கிட்டு உறைஞ்சிருச்சு.. நான் என்னையும் அறியாம ”..க்காளி விழுடா அப்படி அம்புட்டுத்தேன். பேலன்ஸ் தவறி திருகி விழ வண்டி அவரு மேலயே எக்குத்தப்பாக எகிறி விழ அம்மணீ வண்டிய அங்கனயே நிறுத்தி அய்யோன்னு கத்திக்கிட்டு முகத்தைப் பொத்திக்கிட்டு உறைஞ்சிருச்சு.. நான் என்னையும் அறியாம ”..க்காளி விழுடா அப்படி\n ரெண்டுபேரும் தத்தம் வண்டிகளை பொறுக்கிக்கொண்டு தள்ளிக்கிட்டே பக்கத்து ஜீஸ்கடைக்குபோய் தண்ணி வாங்கி கை சிராய்ப்பையெல்லாம் கழுவி, ஐஸ் கட்டி வாங்கி ரத்த விளாருல எல்லாம் தடவிக்கிட்டே கண்ணுல தண்ணியோட “வலிக்குதா.. வலிக்குதா..”ன்னு மீண்டும் கொஞ்சல்ஸ்...\nகீழ்காணும் படங்களில் இருப்பது நயன்தாரா தான் என உறுதிபட எப்படிக் கண்டறிவது எப்படி வேணாலும் எதை வேணாலும் எந்த ஆங்கிள்ல வேண்டுமாலும் உத்து உதறிப்பார்த்துக்கங்க.. ஆனா, 100% உறுதியா இது நயன்தாரா தான்னு நான் எப்படி சொல்லறன்னா.... மாட்டேன்.. கடைசியாத்தான் சொல்லுவேன் எப்படி வேணாலும் எதை வேணாலும் எந்த ஆங்கிள்ல வேண்டுமாலும் உத்து உதறிப்பார்த்துக்கங்க.. ஆனா, 100% உற��தியா இது நயன்தாரா தான்னு நான் எப்படி சொல்லறன்னா.... மாட்டேன்.. கடைசியாத்தான் சொல்லுவேன் இல்லைன்னா உருப்படியான மேட்டரு ஓவருன்னு இதோட பதிவை மூடிருவீங்க இல்லைன்னா உருப்படியான மேட்டரு ஓவருன்னு இதோட பதிவை மூடிருவீங்க\nபகுட்டுக்கும் தலைக்கும் நாலு விரற்கடைதான் டிஸ்டண்சு... முன்னதுல காலைல வழிச்சா சாயந்தரம் சொரசொரங்குது. பின்னதுல போனாபோனதுதான் ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கனும்யா இல்லைன்னா மனுசப்பயலுகளுக்கு ஏது இப்படியெல்லாம் மண்டைய டிசைன் செய்யற புத்தின்னேன் ஆனா சொல்லவந்த மேட்டரு அதில்லை\nஇப்பத்தான் சிலநாட்களாக அது கண்ணில் படுகிறது அதுவும் எப்பொழுது மூணுநாளை ஒருமுறை சரவம் செய்யறப்ப மட்டும் என்னதா வலது பகுட்டுல கீழாக. மொதல்ல பார்க்கறப்பவே பகீருன்னது. ம்ம்ம் என்ன செய்ய ”தலை”யில் கூட இன்னும் ஒரு நரைமுடி இல்லை. ஆனால் அதற்குள் தாடியிலான்னு க்யாராகி வருத்தப்படலாமா ”தலை”யில் கூட இன்னும் ஒரு நரைமுடி இல்லை. ஆனால் அதற்குள் தாடியிலான்னு க்யாராகி வருத்தப்படலாமா இல்லை நாம ரஜினி மாதிரி ஆவப்போறோம்னு சந்தோஷமா விட்டுடலாமா இல்லை நாம ரஜினி மாதிரி ஆவப்போறோம்னு சந்தோஷமா விட்டுடலாமா ன்னு சில நாளாக கொழப்பம். சரி கழுத தொலைஞ்சு போகுது.. விட்டுரலாம். இருந்தாலும் அந்த ஒத்தை நரைமுடி... ஹிம் :(\nஒரு வாரமாக இரா. முருகனின் அரசூர் வம்சம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது, நான் வீட்டுக்கும் ஆபீசுக்கும் ஊடால ஓடிக்கிட்டு இருக்கறப்ப எல்லாம் படிச்சுக்கிட்டிருக்கறது. ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு மாயச்சுழலுக்குள் இழுத்துப்போகும் ஒரு கதையைப் படித்து... இதுக்கு முன்னாடி ஏழாங்கிளாசுல கடைசிப்பக்கங்கள் கிழிஞ்சுபோன ஒரு ராஜகுமாரி கதை. முக்காவாசிக்கதையில அந்த ராஜகுமாரிய ஒரு கிளியா மாத்தி மந்திரவாதி ஏழுகடல் ஏழு மலைதாண்டி ஒரு ஆலமரத்து பொந்துல மறைச்சு வைச்சிருவாப்புல. வெட்டுக்கிளிகளுடன் நட்பு வைச்சுக்கிட்டு ஒரு குளிகைய சாப்புட்டுட்டு வெட்டுக்கிளி சைசுக்கு மாறிய ராஜகுமாரன் அதுக மேலயே ஏறி ஒரு படையா கடலைத்தாண்டி கெளம்புவாப்புல.. கடைசிப்பக்கம் கிழிஞ்சு போனதால இன்னைக்கு வரைக்கு அந்தாளு அந்த கெட்ட மந்திரவாதிக்கு ஆப்படிச்சு இளவரசிய மீட்டுவந்தாரான்னு தெரியாம மண்டையக் கொடையுது. அடடா.. மேட்டரு எங்கயோ போகுது..\nஒருவாரமா ச���லதெல்லாம் பூடகமா நடக்குது. ஹிக்கின்பாதம்ஸ்சுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு போகலாமா வேணாமானுட்டு கொழம்பி அப்பறம் மனசுக்குள்ள போகவேணான்னு ஒரு குரல் சொல்ல வேணாம்னு விட்டுட்டேன். பொறவு திடீருன்னு ஒரு பிகரைப்பார்த்து அதுபின்னாடியே போலான்னு கெளம்பறப்ப செருப்பு வாரு பணால் எப்பவும் பாஸ்வேர்டு மாத்தினதுக்கு அப்பறம் அதை ஒரு டெக்ஸ்ட் பைல்ல தொடர்ச்சியா போட்டு வைப்பேன். முந்தாநேத்து மாத்திட்டு பைலைத்திறந்தா நான் மாத்தின பாஸ்வேர்ட்டு முன்னாடியே அதுல இருக்கு எப்பவும் பாஸ்வேர்டு மாத்தினதுக்கு அப்பறம் அதை ஒரு டெக்ஸ்ட் பைல்ல தொடர்ச்சியா போட்டு வைப்பேன். முந்தாநேத்து மாத்திட்டு பைலைத்திறந்தா நான் மாத்தின பாஸ்வேர்ட்டு முன்னாடியே அதுல இருக்கு போனவாரம் சேவ் செய்த தேதியோட போனவாரம் சேவ் செய்த தேதியோட ஆபீசுல என் சீட்டு ஒரு பெரீய்ய்ய கண்ணாடி ஜன்னலுக்கு ஒட்டி. ரெண்டு நாளைக்கு முன்னாடி அதுவழியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கறப்ப ஒரு கருகரு காக்கா ரெக்கைகளை அடிச்சுக்கிட்டு கத்துச்சு.. அது எங்காதுல ”ஆப்பு வருது.. ஆப்பு வருது...” ன்னே விழுந்தது. என்னடா இது கெரகசாரம்னு வந்து மெயிலை பார்த்தா, எங்க தலைக்கும் தலை என்பேரை எங்கனயோ புடிச்சு ஒரு மேட்டரை வைச்சு எனக்கு ஒரு பெர்ர்ரீய்யா ஆப்பா அடிச்சிருந்தாரு... சமாளிச்சிறாலாம்னாலும் வலி தாங்கனும் ஆபீசுல என் சீட்டு ஒரு பெரீய்ய்ய கண்ணாடி ஜன்னலுக்கு ஒட்டி. ரெண்டு நாளைக்கு முன்னாடி அதுவழியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கறப்ப ஒரு கருகரு காக்கா ரெக்கைகளை அடிச்சுக்கிட்டு கத்துச்சு.. அது எங்காதுல ”ஆப்பு வருது.. ஆப்பு வருது...” ன்னே விழுந்தது. என்னடா இது கெரகசாரம்னு வந்து மெயிலை பார்த்தா, எங்க தலைக்கும் தலை என்பேரை எங்கனயோ புடிச்சு ஒரு மேட்டரை வைச்சு எனக்கு ஒரு பெர்ர்ரீய்யா ஆப்பா அடிச்சிருந்தாரு... சமாளிச்சிறாலாம்னாலும் வலி தாங்கனும் அந்த காக்காத் தாத்தாவை மறுபடியும் பார்த்தா ஒரு கல்லாவது விட்டெரியனும்\nஇப்படியே போனா கதை கந்தலாயிரும் போல. அதனால சீக்கிரமா அரசூர் வம்சத்தை முடிச்சுட்டு அதுல இருந்து தப்பிக்க “நான் ஏன் இந்து அல்ல” அப்படிங்கற புத்தகத்தை எடுக்கனும்\nசமீபத்திய நண்பர்களுடனான வாட்டர் ஸ்போர்ட்ஸ்சில் வழக்கம் போல ஆனைக்கு அர்ரம்னா குத���ரைக்கு குர்ரம்ங்கற கணக்கா “கலந்து” உரையாடியபோது ( ”LKGக்கு எதுக்குடா 25,000 பீசு - அப்படின்னா உனக்கெடுக்குடா 20 லச்சம் சம்பளம் - அப்படின்னா உனக்கெடுக்குடா 20 லச்சம் சம்பளம்”... “ஒரு கமல் படம் பார்த்த திருப்தியே இல்ல மாமு...- கமல் படம் இப்படித்தான் இருக்கனும்னு போனது உன் தப்பா”... “ஒரு கமல் படம் பார்த்த திருப்தியே இல்ல மாமு...- கமல் படம் இப்படித்தான் இருக்கனும்னு போனது உன் தப்பா அவரு தப்பா” ”கள்ளச்சாரய சாவுக்கு அந்த முட்டாப்யக தான் பொறுப்பு - அப்படின்னா இப்ப நீ அடிக்கற டாஸ்மாக்குல செத்தாலும் நீதான் பொறுப்பா - அப்படின்னா இப்ப நீ அடிக்கற டாஸ்மாக்குல செத்தாலும் நீதான் பொறுப்பா\nபேச்சு இதே ரேஞ்சுல போக நண்பரு காண்டாகி கேட்டாரு..\n“எல்லாத்துக்கும் ஒரு எதிர் அபிப்பிராயம் இருக்க வேணுங்கறதுதான்.. அதுக்காக அதையெல்லாம் எப்பப்பாரு சொல்லிக்கிட்டே இருக்கனுங்கன்னு அவசியமில்ல..”\n“ஒன்னைப்பத்தி உனக்கு ஒரு கருத்து இருந்தா எனக்கு இன்னொரு எதிரான கருத்து இருக்கறது தப்பில்லையே அப்படியாப்பட்ட கருத்தை சொல்லாம உனக்கு ஆமாஞ்சாமி போட நான் என்ன சத்தியராஜ் வார்த்தையா அப்படியாப்பட்ட கருத்தை சொல்லாம உனக்கு ஆமாஞ்சாமி போட நான் என்ன சத்தியராஜ் வார்த்தையா” - இது நான்..\nஅவரு சொன்னாரு.. ”கருத்து உனக்கு இருக்கலாம்டா... நாங்க மனசுல இருக்கற இருக்கத்தை எல்லாம் தளர்த்திட்டு தண்ணில பேசறோம்.. நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு இன்னும் உன்னோட மனசுக்குண்டாட எச்சரிக்கைகளை இறுக்கிக்கிட்டு வாதம் செய்யற... இங்க முக்கியம் நான் மனசு விட்டு பேசறதைக் கேக்கறதுக்கு ஒருத்தண்டா.. அவ்வளவுதான்... எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும் உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்\nஒரு செகண்டுக்கு அப்பறம் ”ம்”ன்னு தலைய அசைச்சேன்.\n ) காலேஜு பழய கூட்டாளி ஒருத்தனோட சேர்ந்துக்கிட்டு அந்தக்காலத்து ஆட்டம் பாட்டங்களை எல்லாம் சிலாகிச்சு நாஸ்டால்ஜியாங்கற பதமே நாறிப்போகற அளவுக்கு பொங்கல் கீறல் விழுந்த ரெக்கார்டு கணக்கா இதுக்கு முன்னாடியும் 1000 தடவை பேசித்தீர்த்த அதே கதைகளை பொங்கலாக பொங்கிக்கொண்டு கெக்கேபிக்கேவென சபையறியாது (அ) சபையின் பயமறியாது பெனாத்திக்கொண்டு இருந்தபோது இப்பத்திக்கு காலேஜ் படிக்கற அவனோட சித்திப்பையன் வந்துசேர்ந்தான். ஒடம்பெல்லாம் கல்லூரிக்கால முறுக்கும் மொகமெல்லாம் பாடித்திரிந்த பறவைகளின் பரவசமும் கலந்து இருந்த நான் ஒரு தெனாசவெட்டாய் அவங்கிட்ட “காலேஜ் படிக்கறயா கீறல் விழுந்த ரெக்கார்டு கணக்கா இதுக்கு முன்னாடியும் 1000 தடவை பேசித்தீர்த்த அதே கதைகளை பொங்கலாக பொங்கிக்கொண்டு கெக்கேபிக்கேவென சபையறியாது (அ) சபையின் பயமறியாது பெனாத்திக்கொண்டு இருந்தபோது இப்பத்திக்கு காலேஜ் படிக்கற அவனோட சித்திப்பையன் வந்துசேர்ந்தான். ஒடம்பெல்லாம் கல்லூரிக்கால முறுக்கும் மொகமெல்லாம் பாடித்திரிந்த பறவைகளின் பரவசமும் கலந்து இருந்த நான் ஒரு தெனாசவெட்டாய் அவங்கிட்ட “காலேஜ் படிக்கறயா எப்படி போகுது”ன்னு தெரியாத்தனமா கேட்டுவைச்சேன். அந்தப்படுபாவி என் ஈகோவுக்கே வைச்சாம்பாருங்க ஒரு வேட்டு இதைத்தான் நம் முன்னோர்கள் அந்தக்காலத்துலயே “வாயைக்குடுத்து எதையோ புண்ணாக்கிக்கறது”ன்னும் தற்கால வரவணையார் சொசெசூ ன்னும் சொல்லியிருக்காக இதைத்தான் நம் முன்னோர்கள் அந்தக்காலத்துலயே “வாயைக்குடுத்து எதையோ புண்ணாக்கிக்கறது”ன்னும் தற்கால வரவணையார் சொசெசூ ன்னும் சொல்லியிருக்காக “நல்லாப் போகுது அங்க்கிள் ஆனா அந்த மூனாவது வார்த்தை கொடுத்த அதிர்ச்சில அவன் அதுக்கப்பறம் அஞ்சுநிமிசமா சொன்னது எதுவும் காதுல விழவேல்ல ம்ம்ம்.. யோசிச்சா நான் கடைசிவருசம் படிச்சப்ப இந்தப்பய மூனாங்கிளாசு படிச்சுக்கிட்டு இருந்திருக்கறான். ஆனா இப்போ பனைமரத்துக்கு அரையடி இருந்துக்கிட்டு என்னப்பார்த்து அந்த வார்த்தை.. ம்ம்ம்.. தாங்கவே முடியலை ம்ம்ம்.. யோசிச்சா நான் கடைசிவருசம் படிச்சப்ப இந்தப்பய மூனாங்கிளாசு படிச்சுக்கிட்டு இருந்திருக்கறான். ஆனா இப்போ பனைமரத்துக்கு அரையடி இருந்துக்கிட்டு என்னப்பார்த்து அந்த வார்த்தை.. ம்ம்ம்.. தாங்கவே முடியலை அதுக்கப்பறமும் அங்க ஒக்கார்ந்து பழங்கதைய தொடர்ந்திருந்தா எங்களுக்கு இன்னைவரைக்குமே இன்னும் சூடுசொரணை வரலைன்னு கண்டறிய வாய்பிருந்ததால் அப்படியே ஜாகையை தெருமுக்கு டீக்கடைக்கு மாத்திக்கினோம்\nநயன் தாராவை எப்படி கண்டுபுடிக்கனும்னா... இப்படி.. இந்த.. மூக்குக்கும் வாய்க்கும் இடையில் சரியா நடுசெண்டர்ல இருக்கற அந்த ச���ச்ச்சின்ன மச்சத்தை வைச்சுத்தான்\nஎன்னன்னே தெரியலங்க... என் பிளாகரு ஃப்ரொபைல்ல இப்பவெல்லாம் என் வயசு 35ன்னு காட்டுது\nபி.கு: என்னத்த எழுதின்னு மொடைபுடிச்சி இருக்க என்னை மாதிரி சோம்பேறி ஆளுக்கெல்லாம் உதவற மாதிரி “விடுபட்டவை”ன்னு பிட்டு பிட்டா எழுதற ஒரு நல்ல கொசுவத்தி பார்மேட்டு புடிச்சுக் குடுத்த பாலாபாய்க்கு நன்றி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nமழையின் இசை நாட்டியம் | Musical dance of rain\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஹாமீம் முஸ்தபா அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவேலன்:-பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றிட -PDF TO WORD\nஎன்னென்ன புது அனுபவங்கள் பாருங்க, இந்தக் கொரோனா காலத்துலே (மினித்தொடர் பாகம் 2 )\nAstrology: Quiz: புதிர்: ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் \nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nNANNA PRAKARA ( KANNADAM) -2019 - சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் )\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஉலகத் தமிழ் வலைக் காட்சிகளில் முதன் முறையாக…\nதங்கள் பரிசுத்த இரகசியங்களையிட்டுப் பொறுப்பாயிருப்பார்களாக\nபிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nமெக்ஸிகோ - (இளங்கோவின் நாவல்)\nராஜநாயஹம் பற்றி வாசுகி பாஸ்கர்\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nவில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச��சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/03/17-3.html", "date_download": "2020-07-03T16:26:31Z", "digest": "sha1:LZ2LO2GOWNBMB2DYUWCKFC55F2RVL77Z", "length": 6756, "nlines": 55, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் ஹேரோயின். 17 வயது மாணவர்கள் 3 பேர் கைது!! - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » srilanka » யாழில் ஹேரோயின். 17 வயது மாணவர்கள் 3 பேர் கைது\nயாழில் ஹேரோயின். 17 வயது மாணவர்கள் 3 பேர் கைது\n17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து மாணவர்கள் மூவரும் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்டை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.\nஅதனடிப்படையில் அங்கு இரகசிய சுற்றுக்காவலில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, சுமார் 100 மில்லிக்கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அதனை நுகரத் தயாராகிய போதே கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்\nசந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர்.\n“சந்தேகநபர்கள் மூவரும் மாணவர்கள். அவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு\nபெறுபேற்றுக்காக்க் காத்தி���ுக்கின்றனர்” அவர்களின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.\nவழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nஹேரோயின் போதைப்பொருளின் விளைவுகள் மற்றும் தகவல்கள்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nயாழ் மக்களுக்கு சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்\nபுதன்கிழமை யாழ் வருகின்றார் சஜித்.\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nவன்னியூர் சஜீதாவின் உண்மை முகம். படுக்க அவங்க தான் முடிவு பண்ணுவாங்களாம்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nகர்ப்பிணி மனைவியை கொன்ற நபருக்கு கணவரால் நிகழ்ந்த விபரீதம்…\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nயாழில் திட்டமிடப்பட்டு பரப்பப்படுகிறதா கொரோனா\nஉங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-07-03T16:58:41Z", "digest": "sha1:T2LF2XTASQEUNG3BOA5URDRYRHOOVSPA", "length": 10142, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுபல சேனா | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பொதுபல சேனா\nநீரா­வி­யடி இந்து - பௌத்த முரண்­பா­டு­களின் பின்­ன­ணி குறித்து ஞானசார தேரர் கூறும் புதிய கருத்து \nமுல்­லைத்­தீவு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்தில் இந்து – பௌத்த சமூ­கத்­துக்கு இடையில் ஏற்­பட்ட முரண்­பா­டுகளி...\nசஹ்­ரா­னுக்கு பொது­பல சேனா ஆயுதம் கொடுத்­த­தாக புல­னாய்வு பிரி­வுக்குத் தவ­றான தகவல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது - டிலந்த சாட்சி\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை நடத்த சஹ்­ரா­னுக்கு வெடி­ப்பொ­ருட்­களை நான் வழங்­ கி­ய­தாக சர்­வ­தேச தகவல் ஒன்று எமது புல­னா...\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொலிஸார் தமது பொறுப்புக்களை முறையாக பின்பற்றாமையின் காரணமாகவே அங்கு இஸ்லாமிய அடிப்படைவ...\nநாட்டை சீர்குலைப்பதற்கான ஞானசாரரின் அழைப்பே 7ஆம் திகதி ஆர்ப்பாட்டம்: அப்துல்லாஹ் மஹ்ரூப்\nபொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை சீர்குலைப்பதற்கும் பாரிய ஆர்ப்பாட்டத்திற்...\nஜனாதிபதி இனவாதியாகவே கருதப்படுவார் - செல்வம் அடைக்கலநாதன்\nசுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்க சார்...\nசட்டத்தை பார்க்காது ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் : ராவண பலய\nஞானசார தேரரை அரசாங்கம் விரைவில்விடுதலை செய்ய வேண்டுமென ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஞானசார தேரர் பிணையில் விடுதலை\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல ஹோமாகம நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nஞான­சார தேர­ருக்கு நீதி­மன்றம் அனு­மதி\nபொதுபல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு ஜப்பான் செல்ல கொழும்பு மேல­திக நீதிவான்\nபொதுபல சேனா அமைதியான போக்கையே தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடா விட்டால் பிரச்சினைகள் மேலோங்...\n“அஸ்கிரிய மகா சங்கத்தின் கருத்தானது கண்டிக்கத்தக்கது” : தம்பர அமில தேரர்\nஞானசார தேரரை நியாயப்படுத்தும் வகையில் அஸ்கிரிய மகா சங்கத்தின் சங்க சபை வெளியிட்டுள்ள கருத்தானது கண்டிக்கத்தக்கது. இனவாத...\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அ��ுள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Nellie", "date_download": "2020-07-03T16:46:37Z", "digest": "sha1:GWZ4HWUJS253GAFPOQW7VNMVUW5UYQN7", "length": 3491, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Nellie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - ஸ்வீடிஷ் பெயர்கள் 2010 டாப் 200 - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1888 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1887 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1884 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - மேலும் 1901 இல் Top1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Nellie\nஇது உங்கள் பெயர் Nellie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/engae-endru-povathu-song-lyrics/", "date_download": "2020-07-03T17:59:25Z", "digest": "sha1:ZQNUXMSF2ZGL5YQ6RCFCFDOQPPYE5GIN", "length": 6766, "nlines": 167, "source_domain": "catchlyrics.com", "title": "Engae Endru Povathu Song Lyrics - Thaanaa Serndha Koottam", "raw_content": "\nபேய் இது ராத்திரி பகலாய்\nஒர் உயிருக்கு இங்கே விலை\nஎன்ன வெறும் கண்ணீர் சிந்தி\nபயன் என்ன தினம் நானும்\nகருகி போகும் நிலை என்ன\nஒரு தாயம் வீசியே ஏணி\nஏறனும் எதிரி அடி வாங்கி\nஇது தேடி சேர்த்த கூட்டம்\nதீமை மட்டும் ஓங்கி நிற்கும்\nவேளை காற்றும் கூட காசை\nஎன்ன நாமும் செய்ய கூடும��\nதேடி சேர்த்த கூட்டம் இல்லை\nஇது தேடி சேர்த்த கூட்டம்\nஎங்கே என்று போவது பாடல் வரிகள்\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9789384149062_/", "date_download": "2020-07-03T17:41:47Z", "digest": "sha1:SHQ2VCV6WAJTRROL2VK2TP6Z5GN2JH4N", "length": 6041, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "சங்க காலம் – Dial for Books", "raw_content": "\nHome / வரலாறு / சங்க காலம்\nஇனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்-படுத்திக்கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்-படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்த-போதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளன. அவற்றிலும் அதீதப் புகழ் பாடும் பதிவுகளே அதிகம். இந்தப் புத்தகம் நடுநிலையுடன் சங்க காலத்தை ஆராய்ந்து தமிழர்களின் வாழ்க்கை முறையை மிகையின்றிப் பதிவு செய்கிறது.மன்னர்கள், புலவர்கள், கலைஞர்கள் ஆகியோரைப் பற்றி மட்டுமின்றி சாமானியர்களின் வாழ்க்கைமுறை, அவர்களுடைய உறவுகள், பண்டிகைகள், கலாசாரம், தொழில்கள், மத நம்பிக்கைகள் என்று ஒரு வண்ணமயமான சித்திரத்தையும் இந்தப் புத்தகம் வழங்குகிறது. சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா தமிழ்மொழி தோன்றியது எப்போது கடவுள் நம்பிக்கை எப்படித் தோன்றியிருக்கும் தமிழர்கள் காதலை வரவேற்றவர்களா சங்க காலத் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்தனரா என்பன உள்ளிட்ட பல கேள்விகளையும் எதிர்கொண்டு விவாதிக்கிறது.போர், அமைதி, காதல், கலை, அறம், பொருள், வணிகம் என்று சங்க காலத்தைத் தீர்மானித்த அனைத்து அம்சங்களையும் குறித்த எளிமையான வரலாற்றை சுவைபட அறிமுகப்படுத்தியுள்ளார் முனைவர் ப. சரவணன். இவருடைய முந்தைய நூல், இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்.\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/394401.html", "date_download": "2020-07-03T17:43:46Z", "digest": "sha1:45C5LYPYE2SNROOQ35XRNYESQNR7HUBQ", "length": 8963, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "குமரேச சதகம் - நல்லினஞ் சேர்தல் – பாடல் 43 - கட்டுரை", "raw_content": "\nகுமரேச சதகம் - நல்லினஞ் சேர்தல் – பாடல் 43\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல\nதங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்\nபந்தம்மிகு பாலுடன்வ ளாவியத ணீரெலாம்\nபடிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப்\nஅந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்\nஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்\nமந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி\nமயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு\n- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்\nமுற்காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினாலே கடலைக்கடைந்த திருமாலின் மருமகனே உண்மை யறிவான முருகனே மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே\nசந்தனமரத்தைச் சார்ந்து நிற்கின்ற பல மரங்களும் சந்தன மணமே தரும்; பொன்மயமான மாமேருவைச் சார்ந்த காக்கையும் பொன்நிறச் சாயல் கொடுக்கும்;\nபாலுடன் பொருந்துகின்ற தண்ணீரைக் கலந்தால் அந்த நீர் முழுதும் பால் போலவே தெரியும்; படிகமணியிற் கோத்த நூலும் படிகம் போலவே நிறம் தரும்;\nஅழகுமிக்க பச்சைக்கல்லை அணிந்தால் அதனைச் சார்ந்ததும் பசுமையாகவே இருக்கும்; ஆக்கமுடைய பெரியோர்களை நட்புக்கொண்டால் அவர்களுடைய குணம் வரும் என்பர் (அறிஞர்).\nஉலகப்பொருள்கள் சார்ந்ததன் வண்ணமாகவே இருத்தல் இயல்பு.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-20, 8:35 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-dhoni-will-be-the-match-winner-at-world-cup-2019-014562.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-03T17:36:59Z", "digest": "sha1:6ND32HSGMRC34P6E7AM5X3KXNUKHCGFV", "length": 20808, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "விராட் கோலி, பும்ரா புராணத்தை நிறுத்துங்க.. தோனியால மட்டும் தான் அதை செய்ய முடியும்!! | World cup 2019 : Dhoni will be the match winner at World Cup 2019 - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» விராட் கோலி, பும்ரா புராணத்தை நிறுத்துங்க.. தோனியால மட்டும் தான் அதை செய்ய முடியும்\nவிராட் கோலி, பும்ரா புராணத்தை நிறுத்துங்க.. தோனியால மட்டும் தான் அதை செய்ய முடியும்\nமும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி செல்லும், கோப்பை வெல்லும் என பல நாடுகளை சேர்ந்த ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் கூறி வருகின்றனர்.\nஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் பும்ராதான் இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள் என பலரும் கோலி - பும்ரா புராணம் பாடி வருகின்றனர். ஆனால், உண்மை என்ன\nஇரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nதற்போதுள்ள சூழ்நிலைப்படி, இந்தியா உலகக்கோப்பை வென்றால் அதற்கு அனுபவம் கொண்ட மூத்த வீரர் தோனிதான் முக்கிய காரணமாக இருப்பார். விராட் கோலி, பும்ராவை காட்டிலும், தோனியால் மட்டும் தான் மீண்டும் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க முடியும். எப்படி தெரியுமா\nஇது எப்படி என புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் இவர்களின் செயல்பாடுகளை நாம் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட முறையில் விராட் கோலி, பும்ரா, தோனி மூவருமே சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இவர்களில் யார் தனியாளாக வெற்றி தேடிக் கொடுத்தது என்பதை பார்த்தாலே பாதி விஷயம் புரிந்து விடும்.\nவிராட் கோலி போட்டிக்குப் போட்டி நன்றாக ஆடியும் பெங்களூர் அணியால் தொடர் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. அதே போல, பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசினாலும், அவருடன் மலிங்கா, ராகுல் சாஹர், ஹர்திக் பண்டியா போன்ற திறன் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருந்தனர். அவர் தனி ஆவர்த்தனம் செய்யவில்லை.\nஐபிஎல் தொடரில் தங்கள் அணிகளுக்கு ஒரீரு போட்டிகளில் கோலியும், பும்ராவும் தனியாக தங்கள் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். ஆனால், மறுபுறம் தோனி ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங், விக்கெட் கீப்பிங் அல்லது கேப்டன்சி என ஏதோ ஒரு வகையில் தனியாளாக ஆதிக்கம் செலுத்தி வந்தார்.\nதோனி இல்லாத போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுத்தமாக பலவீனமான அணியாக காட்சி அளித்தது. இந்திய அணி நிலைமை அப்படி இல்லை என்றாலும், தோனி களத்தில் நின்றா���், கேப்டன் கோலி, சுழற் பந்துவீச்சாளர்கள், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் ஒருவித நம்பிக்கை பெறுவார்கள். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.\nஉலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த, வெற்றிகளை குவிக்க, கோப்பையை கைப்பற்ற ஒவ்வொரு போட்டியில் ஒவ்வொரு வீரர் காரணமாக இருந்தாலும், எல்லா போட்டிகளிலும் தோனிதான் அணியைக் கட்டி, ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.\nதோனி வெறும் ஒருங்கிணைப்பாளர் மட்டுமல்ல. தோனி போன்ற ஒரு விக்கெட் கீப்பர் தற்போது எந்த அணியிலும் இல்லை. இது உலகக்கோப்பையில் இந்திய அணியை எப்போதும் ஒருபடி மேலேயே வைத்திருக்கும்.\nதோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது, எதிரணி பேட்ஸ்மேன்கள் அரை நொடி கூட தங்கள் கால்களை கிரீஸில் இருந்து தூக்காமல் இருக்க தனி பயிற்சி செய்ய வேண்டும் அல்லது கிரீஸை விட்டு முன்னேறி அதிரடியாக ஆடாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால், ஸ்டம்பிங் தான்\nஅதே போல தோனி பேட்டிங்கில் செம பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும், அதற்கு முன்பும் சிறப்பாகவே பேட்டிங் செய்தார். பல போட்டிகளில் நாட்-அவுட்டாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிராட் கோலி, பும்ரா, ரோஹித் சர்மா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் உலகக்கோப்பை போட்டிகளின் வெற்றியில் முக்கிய நபராக பங்கேற்பார்கள். ஆனால், தோனி ஒவ்வொரு முறையும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பார்.\nசில சமயம், தோனியின் பங்கேற்பு ஸ்கோர்போர்டில் தெரியும். சில முறை, மறைமுகமாக மற்ற வீரர்களின் வெற்றிக்கு பின்னால் இருப்பார். எப்படி பார்த்தாலும், தோனியை வெறும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்று மட்டுமே நாம் கருத முடியாது. அவருக்கு எப்படி வெற்றிகளை பெற வேண்டும் என்பது தெரியும்.\nதோனி ரூமுக்கு அந்த வீரர் தான் அடிக்கடி போவார்.. அவர்கிட்டயே கேளுங்க - இஷாந்த் சர்மா\n புது கெட்டப்.. அந்த ஹேர்கட், தாடி.. செம வைரல் ஆன “தல” போட்டோ\nநான் ஒழுங்கா ஆடி இருந்தா தினேஷ் கார்த்திக், தோனிக்கெல்லாம் சான்ஸே கிடைச்சிருக்காது\nஅந்த விஷயத்தில் கொஞ்சம் கூட பொறுமையே கிடையாது.. இந்திய அணி செய்த தவறு.. புட்டு புட்டு வைத்த வீரர்\nஒரு வருஷம் ஆச்சு.. இன்னும் ஆள் கிடைக்கலை.. தோனி இல்லாமல் தவிக்கும் டீம்.. உண்மை நி���ை இதுதான்\nகேப்டன் ஆன புதிதில் என்ன செய்தார் தெரியுமா தோனி பற்றி அந்த முன்னாள் வீரர் ஓபன் டாக்\nஅந்த ஜாம்பவான் தான் இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர்.. கவாஸ்கர் அதிரடி.. அப்ப யுவராஜ், தோனி\n ஜூலை 2இல் இருந்து புதிய அவதாரம்.. அதிரடியில் இறங்கிய தல தோனி\nகோலியை காப்பாற்றி விட்டு.. சைலன்ட்டாக கேப்டன் பதவியை துறந்த தோனி.. வெளிவராத ரகசியம்\nஎல்லோருக்கும் அழைப்பு.. ஆனா அந்த சீனியருக்கு மட்டும் கல்தா.. பிசிசிஐ அதிரடி முடிவு.. கசிந்த தகவல்\n இப்ப என்ன சொல்றீங்க.. ஆஸி.வை ஊருக்கு அனுப்பி வைத்த யுவி.. தரமான சம்பவம்\nகேப்டன்சியே வேண்டாம்.. ஆளை விடுங்க.. அவரை கைகாட்டி விட்டு.. விலகி ஓடிய சச்சின்.. காரணம் இதுதான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\n3 hrs ago 40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்\n4 hrs ago அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\n5 hrs ago ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nFinance ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/01/29/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/?shared=email&msg=fail", "date_download": "2020-07-03T17:47:03Z", "digest": "sha1:TCKYA4IZNNB5YH6C7STJVYDYIAZ2SBWT", "length": 7869, "nlines": 159, "source_domain": "tamilmadhura.com", "title": "தையல் சுடிதார் தைப்பது எப்படி - 13 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nதையல் சுடிதார் தைப்பது எப்படி – 13\nPrev பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்\nNext சுடிதார் பாண்ட் தைப்பது எப்படி – 14\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (54)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (10)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_738.html", "date_download": "2020-07-03T16:28:36Z", "digest": "sha1:HADB56547W3T6VVY734MSD4BIWEB6FNK", "length": 5255, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நிந்தவூர்: வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் மீட்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS நிந்தவூர்: வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் மீட்பு\nநிந்தவூர்: வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் மீட்பு\nசம்மாந்துறை சம்பவத்தையடுத்து நிந்தவூர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார், அங்கு வீடொன்றிலிருந்து த���்கொலை அங்கி மற்றும் அதில் பொருத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களையும் மீட்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட வீட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் குடியிருந்ததாகவும் நேற்றோடு தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், பல இடங்களில் மேலும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்த.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/malayala-manthireeka-rakasiyam.htm", "date_download": "2020-07-03T16:17:38Z", "digest": "sha1:KG2PNJZOXPMDHEMNFAQA47DSND2BIFWO", "length": 5293, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "மலையாள மாந்திரீக இரகசியம் - சரவணகணேஷ், Buy tamil book Malayala Manthireeka Rakasiyam online, சரவணகணேஷ் Books, ஆன்மிகம்", "raw_content": "\nஆன்மீகப் பெரியோர்கள் (வாழ்க்கை வரலாறு)\nஶ்ரீ நாராயணீயம் தமிழ் முலம்\nஸ்ரீமத் பகவத் கீதை - நர்மதா\nதிருவாசகம்( 2 ஒலி & ஒளி குறுந்தகடுகளுடன்)\nதேவார மூவர் வாழ்வும் வாக்கும்\nசிவபெருமான் 1008 போற்றி வழிபாடு\nஓங்கி உயர ஆசை (பரமன் பச்சைமுத்து)\nஸ்ரீ ராமகிரிச் சித்தர் ரசாயன சாஸ்திரம்\nகண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் மூன்றாம் தொகுதி\nபம்மல் முதல் கேமல் வரை\nசர்க்கரை நோய் சந்தேகங்களும் தீர்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30815", "date_download": "2020-07-03T16:25:29Z", "digest": "sha1:XFFVWTLREPI32643IUDKEKRNZNR6QT4G", "length": 6207, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "throid | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n// இருக்கலாம். எனக்கு இருந்துது.\n//enna seithal. hairproblem kuraium.// உங்களுக்கு தைராய்ட் இருக்கு என்று எப்படித் தெரியும் டெஸ்ட் பண்ணச் சொன்ன டாக்டரே ப்ரிஸ்க்ரிப்ஷனும் கொடுப்பாங்க. டாப்லட் ஒழுங்கா போட்டுக்கங்க. மாஜிக் போல 3 நாள்ல நிலமை மாறணும் என்று எதிர்பார்க்காதீங்க. கொஞ்ச நாள் ஆகும். ஆனால் டாப்லட் எடுக்க ஒரு முறை இருக்கு. சரியான விதமாக தினமும் எடுத்துவாருங்கள்.\nஇரும்பு சத்து எனக்கு சுத்தமா இல்ல நான் என்ன செய்தால் sathu varum\nபுளி பாவிப்பது உடலுக்கு கூடாதா\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16036", "date_download": "2020-07-03T16:08:09Z", "digest": "sha1:5PM2NPES6GCT3PXSAVICPOC6I3CMMGWD", "length": 6185, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Idhazhiyal - இதழியல் » Buy tamil book Idhazhiyal online", "raw_content": "\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nநாட்டுப் புற இயல் ஆய்வு காதலும் வாழ்வும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் இதழியல், சு.சக்திவேல் அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு.சக்திவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாட்டுப் புற இயல் ஆய்வு\nநாட்டுப்புற இயல் ஆய்வு - Naattuppura Iyal Aaivu\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal\nஎல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay\nஅறிய வேண்டிய நீதிகளும் தவிர்க்க வேண்டிய தீய குணங்களும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதொல்காப்பியத் தமிழர் - Tholkaappiya Thamizhar\nதமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு\nதேசப்பற்றும் மொழிப்போராட்டமும் - Dhesappatrum Mozhipporaatamum\nகாதலும் வாழ்வும் - Kaadhalum Vaazhvum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69768/Pudukkottai--Dispute-over-cropping-palm-tree-and-man-killed.html", "date_download": "2020-07-03T17:59:08Z", "digest": "sha1:6RGZEEHZB3UDG3J44KSABUWYVNKUDUEE", "length": 9092, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுக்கோட்டை : நுங்கு வெட்டுவதில் தகராறு : ஒருவர் கொலை | Pudukkottai: Dispute over cropping palm tree and man killed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுதுக்கோட்டை : நுங்கு வெட்டுவதில் தகராறு : ஒருவர் கொலை\nபுதுக்கோட்டை அருகே நுங்கு வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேங்கடகுளம் அடுத்துள்ள வளச்சேரிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வேங்கிடகுளத்தை சேர்ந்த ஜெகதீசன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர், இது எங்கள் இடத்திலுள்ள பனைமரம், இதில் நுங்கு வெட்டக் கூடாது என்று தடுத்துள்ளனர்.\nஇதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆக மாறியது . இதில் ஐந்து பேரும் சேர்ந்து பாண்டியனை தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாண்டியன் மயங்கி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து பாண்டியனின் உறவினர்கள் அவரை மீட்டு வெண்ணாவல் குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அப்போது, பாண்டியனை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென்று பாண்டியனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nகுற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார் பாண்டியன் கொலைக்கு கா���ணமான ஜெகதீசன் என்பவரை கைது செய்தனர் . மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nபெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய புகார்.. காசியை 3 நாட்கள் விசாரிக்க அனுமதி\nபோதைக்காக டானிக்; மாத்திரை: ராமநாதபுரத்தில் போதைக் கிடங்காக செயல்பட்ட மெடிக்கல்\nRelated Tags : palm tree, pudukottai, man killed, புதுக்கோட்டை, நுங்கு, தகராறு, ஒருவர் கொலை, ஒருவர் கைது,\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய புகார்.. காசியை 3 நாட்கள் விசாரிக்க அனுமதி\nபோதைக்காக டானிக்; மாத்திரை: ராமநாதபுரத்தில் போதைக் கிடங்காக செயல்பட்ட மெடிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-21/", "date_download": "2020-07-03T16:04:43Z", "digest": "sha1:XJEJTJQIV3LULU2W2PSLSNJACLCQ4P4O", "length": 16961, "nlines": 227, "source_domain": "bible.catholicgallery.org", "title": "இணைச் சட்டம் அதிகாரம் - 21 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible இணைச் சட்டம் அதிகாரம் - 21 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil இணைச் சட்டம் அதிகாரம் - 21 - திருவிவிலியம்\nஇணைச் சட்டம் அதிகாரம் – 21 – திருவிவிலியம்\n1 நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால்,\n2 தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்கள���க.\n3 கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர்.\n4 பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர்.\n5 அப்பொழுது, தனக்கு ஊழியம் செய்யவும், ஆண்டவர் பெயரால் ஆசி வழங்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியின் புதல்வர்களாகிய குருக்கள் முன்வர வேண்டும். ஏனெனில், அவர்களது வாக்கின்படியே எல்லா வழக்குகளும் எல்லாத் தடியடிகளும் தீர்க்கப்படவேண்டும்.\n6 அப்போது கொலையுண்டவனுக்கு மிக அருகில் உள்ள நகர்த் தலைவர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கில் கழுத்து முறிக்கப்பட்ட கிடாரியின் மீது அவர்கள் கைகளைக் கழுவி,\n7 உரத்துச் சொல்ல வேண்டியது; “எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தியதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.\n8 ஆண்டவரே, நீர் மீட்ட உம் மக்களாகிய இஸ்ரயேலை மன்னித்தருளும். குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தினபழியை உம்மக்கள் இஸ்ரயேல்மேல் சுமத்தாதேயும். இரத்தப் பழியிலிருந்து அவர்களை விடுவித்தருளும்.”\n9 இவ்வாறு குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தின பழியை உன்னிடமிருந்து நீக்கி விடுவாய். ஏனெனில் ஆண்டவரின் முன்னிலையில் நேரியதைச் செய்துள்ளாய்.\n10 உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய்.\n11 அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,\n12 அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.\n13 அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்; அவள் உனக்கு மனைவியாவாள்.\n14 அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.\n15 இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின்,\n16 அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது.\n17 வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி. தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும்.\n18 ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால்,\n19 தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர்.\n20 “எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்; எங்கள் சொல் கேட்பதில்லை; பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்” என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.\n21 உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்; அவனும் செத்தொழிவான். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று. அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர்.\n22 சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு,\n23 ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஎண்ணிக்கை யோசுவா நீதித் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/456000/amp?ref=entity&keyword=Rooftop", "date_download": "2020-07-03T15:49:46Z", "digest": "sha1:P2ODER24XF4EKK2ZG6A4277SHAYNOOMO", "length": 9366, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Voters who voted in school without a roof in Kashmir | காஷ்மீரில் நடந்த அவலம் கூரை இல்லாத பள்ளியில் வாக்களித்த வாக்காளர்கள் : அதிகாரிகள் மீது நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஷ்மீரில் நடந்த அவலம் கூரை இல்லாத பள்ளியில் வாக்களித்த வாக்காளர்கள் : அதிகாரிகள் மீது நடவடிக்கை\nஜம்மு: காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ளது கவாஸ் ஊராட்சி ஒன்றியம். இங்குள்ள கெரிகோடசர்வால் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி நேற்று முன்தினம் நடந்த காஷ்மீர் 7வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் வாக்குச்சாவடியாக ஒதுக்கப்பட்டிருந்தது. மேற்கூரை இல்லாமல் இடிந்த நிலையில் காணப்படும் இந்த பள்ளியை வாக்குச்சாவடியாக ஒதுக்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அடிப்படை வசதி எதுவும் இல்லாத மேற்கூரை இல்லாத இந்த பள்ளியில் வாக்குப்பதிவு நடத்த அனுமதித்தது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு நடத்தாத கிராம ஊழியர் மற்றும் கிராம ரோஜ்கார் சகாயக் ஆகிய 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர��. இதை வாக்குச்சாவடியாக அனுமதித்த கவாஸ் பகுதி வட்டார வளர்ச்சி அதிகாரியின் சம்பளத்தை நிறுத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 6,364 பேருக்கு தொற்று உறுதி\nகொரோனா அச்சுறுத்தல்... மருத்துவ படிப்புக்கான NEET தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..\nபிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மனிதவள மேம்பாட்டு அமைச்சர்\nடெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம்\nமராட்டியத்தில் மக்கள் நெருக்கும் அதிகமான நகரம்...மும்பை தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை தகவல்..\nலடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\n× RELATED டிக் டாக் செயலிக்கு தடைவிதிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/reunion", "date_download": "2020-07-03T17:58:17Z", "digest": "sha1:77LDXKQNXX2ZYKD75MFJUYRMJ4TG6CV7", "length": 4812, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "reunion - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமறுசந்திப்பு; மறுகூடல்; மீண்டும் ஒன்று கூடுதல்; மறுபடியும் ஒன்று சேர்தல்\nIt was a tearful reunion between the long-lost boy and his parents (அது நீண்டநாளாகக் காணாமல் போயிருந்த பையனுக்கும் அவனுடைய பெற்றோர்களுக்குமிடையே கண்ணீர் மல்கிய மறுசந்திப்பு)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்���ுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/womens-t20-world-cup-tamil/indian-womens-team-captain-harmanpreet-kaur-celebrates-her-birthday-today/", "date_download": "2020-07-03T16:30:29Z", "digest": "sha1:UXVHTU56AQYMQAF5VLGKAE2N6IB2TMGN", "length": 16907, "nlines": 161, "source_domain": "tamil.thebridge.in", "title": "உலகக் கோப்பை அறிமுக முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை: ஹர்மன்பிரீத் கவுர் பர்த் டே ஸ்பெஷல்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2020\nHome அண்மை செய்திகள் உலகக் கோப்பை அறிமுகம் முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை: ஹர்மன்பிரீத் கவுர் பர்த்...\nஅண்மை செய்திகள்கிரிக்கெட்மகளிர் டி20 உலகக்கோப்பை\nஉலகக் கோப்பை அறிமுகம் முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை: ஹர்மன்பிரீத் கவுர் பர்த் டே ஸ்பெஷல்\nமகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.\nமகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமேலும் இன்று இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஹர்மன்பிரீத் குறித்த டாப் 10 விஷயங்களை பார்ப்போம்.\nஹர்மன்பிரீத் கவுர் தனது ஒருநாள் மற்றும் டி20 அறிமுக ஆட்டங்களை ஐசிசி உலகக் கோப்பையில் தான் விளையாடினார்.\n2012ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மித்தாலி ராஜ் காயம் காரணமாக பங்கேற்காததால், முதல் முறையாக கேப்டன் பதவியை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர். அந்தப் போட்டியில் இந்திய அணியை வெற்றிப் பெற செய்து கோப்பையை பெற்றார் ஹர்மன்பிரீத் கவுர்.\n2014ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது பந்துவீச்சில் அசத்திய ஹர்மன்பிரீத் கவுர் மொத்தமாக 9 விக்கெட்களை வீழ்த்தினார். அந்தப் போட்டியை இந்தியா வெல்ல ஹர்மன்பிரீத் பந்துவீச்சு மிகவும் முக்கியமானதாக இருந்தது.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஷ் மகளிர் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியாவிலிருந்து பிக்பாஷ் தொடருக்கு ஒப்பந்���ம் செய்யப்பட்ட முதல் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.\nஅதேபோல 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் டி20 லீக் தொடருக்கு சர்ரே அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இங்கிலாந்து டி20 தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய வீராங்கனையும் இவர்தான்.\n6. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் இவர் 171 ரன்கள் விளாசினார். உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.\n7. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.\n8. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் முதல் இந்திய மகளிர் கேப்டன் இவர்தான்.\n9. தனது பிறந்தநாள் அன்று ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்படும் முதல் கிரிக்கெட் வீராங்கனை இவர் தான்.\n10. 2009ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி முதல் தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடி வரும் ஹர்மன்பிரீத் கவுர், தனது 10 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நேற்றுடன் நிறைவு செய்துள்ளார்.\nஇத்தனை சாதனைகளை புரிந்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தனது பிறந்தநாள் அன்று இந்திய அணிக்கு முதல் டி20 உலகக் கோப்பையை பெற்று தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு நாம் அனைவரும் நமது வாழ்த்துகளை தெரிவிப்போம்.\nகொரோனா வைரஸ்: பி.வி.சிந்து 10லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதேபோல இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று...\nடோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் தள்ளி வைப்பு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும்...\nஉலக போருக்கு பின்னர் கொரோனாவால் மீண்டும் ஒலிம்பிக்ஸ் திட்ட���ிட்ட ஆண்டில் நடைபெறாதா\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும்...\nஐ எஸ் எல் 2019-20 இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையின் எப் சி அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ஏ டி கே\nஇந்தியன் சூப்பர் லீக்கின் 6ஆவது சீசனின் இறுதியாட்டம் கோவாவிலுள்ள ஃபட்டோர்டா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஐ எஸ் எல் இரண்டு முறை கோப்பைகளை வென்ற இரண்டு அணிகளான சென்னையின் எப் சி மற்றும்...\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: தமிழக வீரர் சரத் கமல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இந்தத் தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஜீத் சந்திரா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இறுதிப்...\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜீத் சந்திரா சாம்பியன்\nஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஜீத் சந்திரா...\nகொரோனா வைரஸ்: பி.வி.சிந்து 10லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-03T16:21:03Z", "digest": "sha1:KECJAKZYF3B7LI4PW2H6XE6UL4QAZM3P", "length": 7060, "nlines": 108, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அமிதாப் பச்சன்சொத்துக்களை தனது குழந்தைகளுக்கு இடையில் எவ்வாறு பிரிப்பார் என்பதை பகிர்ந்து கொண்டார் | theIndusParent Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சன்சொத்துக்களை தனது குழந்தைகளுக்கு இடையில் எவ்வாறு பிரிப்பார் என்பதை பகிர்ந்து கொண்டார்\nஅமிதாப் பச்சன்சொத்துக்களை தனது குழந்தைகளுக்கு இடையில் எவ்வாறு பிரிப்பார் என்பதை பகிர்ந்து கொண்டார்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2011/04/", "date_download": "2020-07-03T15:47:36Z", "digest": "sha1:IFPVVKTIZNK2STJLCWH65IRJIO3ZJLVE", "length": 9324, "nlines": 129, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: ஏப்ரல் 2011", "raw_content": "\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nஉனக்கு என்ன புடிக்கிதோ... அத பண்ணு...\nஇப்ப மணி காலைல பத்து...\nஇன்னும் எவ்வளவு நேரம் தூங்கபோற இழுத்து போத்திகிட்டு... (2)\nபோதும் தூங்கினது... எழு... போதும் தூங்கினது...\nஎவ்வளவு நாள் தான் காலைல இவ்ளோ மணி வரைக்கும் தூங்கறது..\nகக்கா, குருவிலாம் எழுந்துன்னு சுத்துது...\n ஏன் அத திரும்ப repeat பண்ண\nராத்திரி பன்னண்டு மணிக்கு ஏன் வந்த\nஅன்னிக்கே என்ன சொன்ன, ராத்திரி சீகரம் வரேன்னு சொன்ன...\nஇப்ப தூங்க late ஏன் பண்ண\nTempo கடைக்கு போனும்; எனக்கு இட்லி, தோசை வேணும்,\nLateடா போனா... நீயும் அப்றோம் நானும்,\nவெருமதான் திரும்பனும், உனக்கே நல்ல தெரியும்..\nபத்தரை மணி ஆனா போரும், அங்க எல்லாம் காலியாகி போகும்,\nசீக்கரம் எழு இப்போ... இல்ல பட்னிதான் நீயும், நானும்.\n[சரி போ... உனக்கு என்ன புடிக்கிதோ... அத பண்ணு...]\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஏப்ரல் 22, 2011 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 ஏப்ரல், 2011\nபேருந்தில்; ஜன்னல் ஓரத்த்தில் உள்ள வெயில் போல,\nஒரு திருப்பம் நிச்சயம் ஏற்படும், அது\n'நிழல்' என்னும் இன்பத்தை ஏற்படுத்தும்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஏப்ரல் 01, 2011 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஉனக்கு என்ன புடிக்கிதோ... அத பண்ணு...\nகூடாரத்தில் புகுந்த ஒட்டகம் நாம்\nமூன்று மாதங்களுக்கு முன் நாம் நினைத்தே பார்த்திராத சம்பவங்கள் இந்த உலகத்தில் இப்போது நடந்துக்கொண்டிருக்குறது. இது ஏன் ஆரம்பித்தது, எப்படி ...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு\nபரீட்சை நேரத்தின் முடிவில் நமக்கு தெரிந்த கேள்வியை கவனித்து, அரக்க பறக்க பதில் எழுதுவது போல, சென்ற வாரம் சட்டென்று கட்டுரையை முடிக்க வேண்டி...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஎனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ\nஎவ்வளவு வருத்தமாக இருக்கு உன்னை இப்படிப் பார்க்க பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்கள் விஜய், அஜித் என்று பிடித்த ஹீரோக்கள் பெயரை சொன்ன...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2020 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/21", "date_download": "2020-07-03T16:58:36Z", "digest": "sha1:5BTBXT5WR65MTIRKTZIMOXS5HPLFYEKG", "length": 7350, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கட்கரி பேச்சுக்கு முதல்வர் ஏன் கேள்வி கேட்கவில்லை?: ஸ்டாலின்", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nகட்கரி பேச்சுக்கு முதல்வர் ஏன் கேள்வி கேட்கவில்லை\nநிதின் கட்கரி எட்டு வழிச் சாலை அமைத்தே தீருவோம் என்று கூறும்போது முதல்வர் ஏன் கேள்வி கேட்கவில்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் எட்டு வழிச் சாலை வழக்கில் தீர்ப்பு வந்தபோது, அதிமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாது என்கிற உத்தரவாதத்தை வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா அது முடியவில்லை எனில் அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து பாமக விலக���மா அது முடியவில்லை எனில் அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து பாமக விலகுமா\nஇதற்கிடையில், தி இந்து ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘எட்டு வழிச் சாலை திட்டம் பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை’ என்று கூறியிருந்தார்.\nமுதல்வரின் பேச்சை வரவேற்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த விஷயத்தில் பாமகவின் வெற்றியையும், திமுகவின் தோல்வியையும் ஒப்புக்கொண்டு அரசியலை விட்டு திமுக தலைவர் விலகுவாரா என்று ஸ்டாலின் சவாலுக்குப் பதிலடி கொடுத்திருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 14) சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டமிட்டபடி எட்டு வழிச் சாலையை அமைத்தே தீருவோம் என்று உறுதியாகக் கூறினார். முதல்வரும், எட்டு வழிச் சாலையை எதிர்த்த பாமக தலைவரும் மேடையிலிருந்தபோது கட்கரி இவ்வாறு பேசியது குறித்து ஸ்டாலின் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக ஸ்டாலின் 39ஆவது கூட்டமாக நேற்று ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது எட்டு வழிச் சாலை தொடர்பாகப் பேசிய ஸ்டாலின், ”இத்திட்டத்தை 10,000 கோடி ரூபாயில் நிறைவேற்றப் போவதாக முதல்வர் தீவிரமாக இருந்தார். விவசாயிகள் நிலங்கள் கைப்பற்றப்பட்டன.\nமாநிலத்தின் வளர்ச்சிக்குச் சாலைகள் அமைக்கப்படுவது அவசியம் என்றாலும், விவசாயிகள் பாதிக்கப்படாத நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உட்பட அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தின. எட்டு வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் எட்டு வழிச் சாலையை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமையா\nஆனால், கட்கரி எட்டு வழிச் சாலையை நிறைவேற்றியே தீருவோம் என்று கூறுகிறார். அப்போது அந்த மேடையில் எடப்பாடியும், பெரியய்யா ராமதாஸும் இருக்கின்றனர். இவர்களை வைத்துக்கொண்டே பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம். இதை மறுத்து ஏன் இருவரும் கேள்வி எழு���்பவில்லை. அப்படியானால் ரூ.10,000 கோடி திட்டத்துக்கு 4,000 கோடி ரூபாய் கமிஷன் வாங்கியிருக்கிறார் முதல்வர் என்பதுதான் உண்மை. அனைவரும் கூட்டுவைத்துள்ளனர். இது ஒரு வியாபாரக் கூட்டணி” என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/23/87/emmy_awards_game_of_thrones_cherlobyl_bags_award", "date_download": "2020-07-03T17:45:18Z", "digest": "sha1:SH5JPLEJMXXMLK5ENRGZ2G35GBJ3EHKP", "length": 7211, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:எம்மி விருதுகள்: கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் வெற்றி!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nஎம்மி விருதுகள்: கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் வெற்றி\nஎச்.பி.ஓவின் பிரபல கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் ஆகிய தொடர்கள் 71 ஆவது எம்மி விருதுகள் விழாவில் வெற்றி பெற்றன.\nநேற்று இரவு (செப்டம்பர் 22) லாஸ் ஏஞ்சல்ஸில் 71 ஆவது எம்மி விருதுகள் விழா நடைபெற்றது. எம்மி விருதுகளை தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமி வழங்கி வருகின்றது. எம்மி விருது தொலைக்காட்சி தொடருக்கான ஆஸ்கராக கருதப்படுகிறது. எச்.பி.ஓவின் பிரபல கேம் ஆஃப் திரோன்ஸ், செர்னோபில் ஆகிய தொடர்கள் முக்கிய விருதுகளை கைப்பற்றியுள்ளது. இவ்விரு தொடர்களும் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களாகும்.\nஇவ்விருது விழாவில், ‘கேம் ஆஃப் திரோன்ஸ்’ சிறந்த நாடகத் தொடருக்கான விருதை வென்றது. டைரியன் லானிஸ்டராக நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான இந்தாண்டின் எம்மி விருதை நடிகர் பீட்டர் டிங்க்லேஜ் வென்றார். கேம் ஆஃப் திரோன்ஸில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும், அனைவரது மனதையும் கவர்ந்த நடிகராக முதல் சீசனிலிருந்து(மொத்தம் 8) வலம் வருபவர் இவர். எந்த சூழ்நிலையிலும் தன்னை விட்டுக் கொடுக்காத, நன்மை தீமை எனும் வரையறைக்குள் அடைபட்டுகொள்ளாத கதாபாத்திரம் டைரியன். சாதுர்யமும், சமயோசித சிந்தனையும் கொண்ட டைரியன் தன் கடந்த கால வலிகளை வைத்து அரசியல் முடிவுகளை எடுப்பதை எதிர்க்கும் கதாபாத்திரம் ஆகும்.\nகேம் ஆஃப் திரோன்ஸ் 32 பரிந்துரைகளுடன் இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஃப்ளீபேக்(Fleabag) எனும் நகைச்சுவைத் தொடர், சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான எழுத்து மற்றும் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும்(நகைச்சுவைப் ��ிரிவில்) வென்றது. ஃபோப் வாலர் பிரிட்ஜ் என்பவர் தான் இந்த தொடரை எழுதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். இந்த தொடர் சிறந்த நகைச்சுவைத் தொடர் பிரிவிலும் வென்றது.\nசெர்னோபில் அணு உலை பாதிப்பு பற்றிய முக்கியமான ஆவணமாகக் கருதப்படும் செர்னோபில் எனும் டாக்குமெண்ட்ரி-டிராமா மூன்று விருதுகளைப் பெற்றது. இத்தொடரை எழுதிய கிரேக் மஸின் மிகச்சிறந்த எழுத்துக்கான பிரிவில் விருதை வென்றார். மேலும், செர்னோபில் சிறந்த லிமிடெட் தொடருக்கான எம்மியையும், அதே பிரிவில் சிறந்த இயக்கத்துக்கான (இயக்குநர் ஜோஹன் ரென்க்) விருதும் பெற்றது.\nவென் தே சீ அஸ்(When they see us) எனும் நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த ஜேரல் ஜெரோமி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அமெரிக்கா செண்ட்ரல் பார்க்கில் ஒரு பெண்ணுக்கு நடந்த மிருகத்தனமான தாக்குதல் மற்றும் வன்புணர்வு சம்பவத்தில், குற்றம் நடந்த பகுதியில் வசித்த ஐந்து பதின்வயது கருப்பு-அமெரிக்கர்கள் தண்டனைக்குள்ளாகிறார்கள். பொதுப்பார்வையினால் எப்படி தவறு செய்யாதவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை கூறும் இத்தொடர், ஒரு உண்மைக் கதையாகும். அமெரிக்காவின் நிறவெறியை தோலுரித்துக் காட்டிய இச்சம்பவம், அதன் பின்னர் அந்நாட்டுச் சட்டங்களில் மாற்றம் ஏற்படும் அளவிற்கு தாக்கத்தை உண்டாக்கியது.\nதிங்கள், 23 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/fisherpaykel-rf522wdrux4-bottom-mount-freezer-double-door-refrigerator-534-ltrs-stainless-steel-price-pdFYda.html", "date_download": "2020-07-03T16:35:16Z", "digest": "sha1:YTBGDDQAGBACZQTYEOS57XAP5W6UCEFE", "length": 13947, "nlines": 227, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலைIndiaஇல் பட்டியல்\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சமீபத்திய விலை Jul 03, 2020அன்று பெற்று வந்தது\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்அமேசான் கிடைக்கிறது.\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,90,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. Fisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 522 Liter\nகுளிர்சாதன பெட்டி வகை Double Door\nஎஸ்ட்டேரியர் பினிஷ் Stainless Steel\nகாயில் பொருள் Copper (Cu)\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்பு��ைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nFisher&Paykel ரஃ௫௨௨வ்ட்ரஸ்௪ போட்டோம் மவுண்ட் பிரேஸிர் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் 534 ல்டர்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=70348", "date_download": "2020-07-03T17:45:27Z", "digest": "sha1:WRSALXSEOABZVZ6UKKVZTV3QIECMCL3F", "length": 5176, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "கஞ்சா விற்பனை செய்த 4 மாணவர்கள் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகஞ்சா விற்பனை செய்த 4 மாணவர்கள் கைது\nசென்னை, நவ,4: காரில் வந்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நொளம்பூரில் சப் இன்ஸ்பெக்டர் லூர்துமேரி தலைமையில் நேற்று போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது யூனியன் சாலையில் நாகாத்தம்மன் கோயில் அருகே ஒரு கார் நின்று கொண்டிருந்ததை கவனித்தனர். அருகில் சென்று பார்த்த போது காரில் 4 இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.\nஇதையடுத்து காரில் சோதனை நடத்தியதில் 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக காரில் இருந்த அப்துல் ரசாக் (வயது 20) கைது செய்யப்பட்டார். இவர¢மதுரவாயலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.டெக் 4-வது ஆண்டு படித்து வருகிறார். மேலும் முகமது சித்திக் (வயது 19) என்பவரும் கைதானார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2-வது ஆண்டு வருகிறார். 3-வதாக கைதான சதீஷ்குமார் (வயது 24). பெரிய மேட்டை சேர்ந்தவர்.\nஇவர் மதுரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இ.இ.இ படித்து வருகிறார். 4-வதாக கைதான அன்சாரி மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4 பேரும் அவ்வப்போது காரில் கஞ்சாவுடன் வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கார் பறிமுதல் செய்யப்பட்டது. பொறியியல் படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற சட்ட செயலில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nவிசாரணை அறிக்கை வெளியிட முடியாது\nகாவிரித் தாய்க்கு மஹா தீப ஆரத்தி விழா\nமெட்ரோ ஆபீசில் ரூ.28 லட்சம் கையாடல்\nசிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது\nலோன் வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/09/", "date_download": "2020-07-03T17:25:13Z", "digest": "sha1:7G6MG2PXKK3K2XSSBLW5NOWIP6YGH6W3", "length": 230191, "nlines": 625, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: September 2008", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஅழகு தெய்வங்கள்- நவராத்திரி நாயகியர் - 1\nநவராத்திரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பெண்களுக்கு மட்டுமான பண்டிகை என்றும் சொல்லலாம் என்றாலும், ஆண்களின் பங்கில்லாமல் இது நிறைவேறாது. பெண் தெய்வம் ஆகிய சக்திக்காகவும், அவள் தன் சக்தியால் அசுரத் தனங்களை ஒழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்ட பண்டிகை இது. தேவியரின் சக்தியை மூன்று வகையாய்ப்பிரிக்கின்றோம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூவகைப்படும் சக்திகளின் ஆதிசக்தி ஸ்ரீலலிதை ஆவாள். சக்தி உபாசகர்களால் பெரிதும் கொண்டாடப் படும் இந்த நவராத்திரி , அவரவர் வீட்டு வழக்கங்களின்படியே கொண்டாடப் படுகின்றது. என்றாலும் அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமாய் நினைத்துச் சிறப்பித்து, அந்த, அந்தப் பருவத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாக வழிபட்டு அதற்கு உகந்த நைவேத்தியங்கள் செய்து, அலங்காரங்கள் செய்து வழிபடுவது பலராலும் பின்பற்றப் படுகின்றது.\nஅசுர சக்தி மேலோங்க, மேலோங்க மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. ஆகவே பயம் போக்கும் துர்கைக்காக முதல் மூன்று நாட்களும், பயம் நீங்கி செல்வம் அடைய லக்ஷ்மியை நினைந்து அடுத்த மூன்று நாட்களும், அறிவையும், ஞானத்தையும் பெறக் கடைசி மூன்று நாட்களையும், முறையே துர்கா, லட்சுமி, சரஸ்வதி வடிவில் வைத்துப் பூஜிக்கின்றோம். இந்த நவராத்திரி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த முறைப்படி ஒவ்வொரு வகையாய்க் கொண்டாடப் படுகின்றது. அண்டை மாநிலம் ஆன கேரளாவில் கடைசி 2 நாட்கள் சரஸ்வதி பூஜையும், அதை அடுத்த விஜயதசமியும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விமரிசையாகக் கொலு வைத்து, பிறரை அழைத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், பரிசுப் பொருட்கள், சுண்டல் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு நாளுக்கும் உகந்த நைவேத்தியமும் பண்ணுவதுண்டு.\nஒரே சக்தியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாய்த் திகழ்கின்றது. சத்வ குணம் காக்கும் விஷ்ணுவாகவும், ரஜோ குணம் படைக்கும் பிரம்மாவாகவும், தமோ குணம் அழிக்கும் ருத்ரனாகவும் காட்சி தருகின்றது. சகலருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கும் ஸ்ரீமகாலட்சுமியும் இவளே, அனைவருக்கும் கல்வியையும், ஞானத்தையும் தரும் சரஸ்வதி என்பவளும் இவளே அச்சப்படுவோருக்கு “நான் இருக்கிறேன்” எனச் சொல்லி பயத்தைப் போக்கி வீரத்தை உண்டு பண்ணுபவளும் இவளே. அனைத்துக்கும் மேலான பரப்பிரும்மமும் இவளே.\nஇன்றைய நைவேத்தியம் புட்டு. சாதாரணமா வெள்ளிக்கிழமைக்குச் செய்வாங்க. ஆனால் நான் செவ்வாய்க்கிழமையும், நவராத்திரி முதல்நாளுமான இன்னிக்கே செய்துட்டேன். ஏனெனில் வெள்ளிக்கிழமை எல்லாருமே புட்டு செய்வதால் நம்ம புட்டு போணி ஆகாதே அதான். இது இட்டிலிப் பானையில் வேக வைக்கும் புட்டு இல்லை. அரிசியை ஊற வைத்து சிவப்பாய் வறுத்து, மாவாக்கி, அந்த மாவில் வெந்நீர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து உதிர், உதிராகக் கலந்து ஊற வைத்ததும், 3 மணி நேரம் கழித்து வெல்லம் பாகு உருண்டை உருட்டும் பதத்தில் எடுத்துக் கொண்டு அதில் கலக்கவேண்டும். இது சீக்கிரம் கெட்டுப் போகாது. படம் திராச சார் உபயம், போன நவராத்திரிக்கு அவர் போட்டது. :))))))))\nநேற்றுத் திங்கள் அன்றில் இருந்து பொதிகைத் தொலைக்காட்சியில் மாலை 6-30 மணிக்கு வேளுக்குடியின் கீதை உபதேசம் வரும் நேரத்தில் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக \"பராசக்தியின் பத்து பரிணாமங்கள்\" என்ற தலைப்பிலே நிகழ்ச்சித் தொடர் ஆரம்பித்து உள்ளார்கள். கட்டாயமாய்த் தொலைக்காட்சி அந்த நேரம் பார்க்கும் வாய்ப்புடையவர்கள் தவற விடவேண்டாம். அன்னையின் தசமஹா சக்தியைக் குறிப்பிடும் விதமாய் அமைந்த முத்துசாமி தீட்சிதரின் நவாவர்ணப் பாடல்களும், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியும் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது. பாடல் பாடுபவர் கெளசல்ய��� சிவகுமார், தோழிகள். விளக்கமும் கெளசல்யாவே கொடுக்கின்றார். மிக அருமையான விளக்கங்கள். நேற்றுக் காலி என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் அருமை. காலி என்பதே நாம் காளி என்று சொல்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வடமொழியில் \"ள\" எழுத்துக் கிடையாது. நாம் தான் காளி என மாற்றிக் கொண்டுள்ளோம். தட்சிண காலி என்பதற்கு தென்புறம் என்ற திசையை மட்டும் குறிக்கும் அர்த்தம் இல்லை என்பதையும் நேர்மையான, திறமையான காலத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவளே காலி என்பதையும் முக்காலத்தையும் அவள் கட்டுப்படுத்தும் விதத்தையும், முத்தொழிலும் புரிகின்றவளே அவள் என்பதையும் நன்கு எடுத்துச் சொன்னார்.\nசாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு\nஹிஹிஹி, திவாவோட பதிவிலே இருந்து சுட்டுட்டு வந்தது தான் இன்னிக்குத் தலைப்பு. இப்போ என்னோட மனசு எப்படி இருக்குன்னா என்னத்தைச் சொல்றது கொஞ்சம் ஆறுதல், கொலு வைச்சு முடிச்சாச்சு கொஞ்சம் ஆறுதல், கொலு வைச்சு முடிச்சாச்சு மூன்று நாளா வேலை செய்ய வேண்டி இருந்தது, கொலு வைக்க. போன வருஷம் தான் படி புதிசா வாங்கினோம். போன வருஷம் அதனால் கடையிலே இருந்தே ஆள் வந்து படிகளைக் கோர்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் அதுக்கே அவருக்கு 3 மணி நேரம் ஆச்சு. அப்புறமா அதை ரொம்ப சுலபமா நம்ம வீட்டு எஞ்சினியர் (ஹிஹிஹி, எல்லாம் ம.பா. தான், நேரத்துக்கு ஒரு பெயர் வரும்) அதை புத்தக ஷெல்பாக மாற்றவும் அதில் இடமில்லாத அளவுக்குப் புத்தகங்கள் வழிய ஆரம்பித்ததும், இதை ஏன் வாங்கினோம் என்று அவர் நொந்து நூலாகிப் போனதும் தனிக்கதை. புத்தகங்களை வைத்ததும், என்னுடைய துணிமணிகள் வாரி இறையறதைப் பார்த்துட்டு அதை எடுத்து இரண்டு தட்டு ஒழிச்சு வச்சுக்கோ, புத்தகங்களைக் குறைனு சொல்லிட்டார். 144 தடை உத்தரவைக் கூட மீறலாம். இதை மீற முடியாது. ஆனால் புத்தகங்களை எங்கே குறைக்கிறது மூன்று நாளா வேலை செய்ய வேண்டி இருந்தது, கொலு வைக்க. போன வருஷம் தான் படி புதிசா வாங்கினோம். போன வருஷம் அதனால் கடையிலே இருந்தே ஆள் வந்து படிகளைக் கோர்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ஆனால் அதுக்கே அவருக்கு 3 மணி நேரம் ஆச்சு. அப்புறமா அதை ரொம்ப சுலபமா நம்ம வீட்டு எஞ்சினியர் (ஹிஹிஹி, எல்லாம் ம.பா. தான், நேரத்துக்கு ஒரு பெயர் வரும்) அதை புத்தக ஷெல்பாக ம���ற்றவும் அதில் இடமில்லாத அளவுக்குப் புத்தகங்கள் வழிய ஆரம்பித்ததும், இதை ஏன் வாங்கினோம் என்று அவர் நொந்து நூலாகிப் போனதும் தனிக்கதை. புத்தகங்களை வைத்ததும், என்னுடைய துணிமணிகள் வாரி இறையறதைப் பார்த்துட்டு அதை எடுத்து இரண்டு தட்டு ஒழிச்சு வச்சுக்கோ, புத்தகங்களைக் குறைனு சொல்லிட்டார். 144 தடை உத்தரவைக் கூட மீறலாம். இதை மீற முடியாது. ஆனால் புத்தகங்களை எங்கே குறைக்கிறது அது என்னோட எடை மாதிரி அது என்னோட எடை மாதிரி குறையாமல் நிறைவாகவே இருக்கும் ஒரு வஸ்து.\nபுத்தகங்களை வேண்டியது, வேண்டாதது பார்த்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே தள்ளி விட்டு முக்கியமானதை மட்டும் வச்சுக்கலாம்னா அதுவே 3 அலமாரிக்கும் மேலே வந்தது. இத்தனைக்கும் ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் வாங்கறதே இல்லை. இதிலே போகிற இடத்திலே கொடுக்கிற புத்தகங்கள், வாங்கற புத்தகங்கள், தமிழ், ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருத அகராதிகள் என்று எல்லாம் குண்டு, குண்டாக இடத்தை அடைக்கத் துணிகளை ஒரு மாதிரி அடைச்சுத் தான் வைக்க வேண்டி இருந்தது. என்ன ஒரு புடவையை எடுத்தால் மொத்தமும் கீழே விழும். திரும்ப அடைக்கணும். அதுக்கு ஒரு நிமிஷம் தானே பிடிக்கும். ஆகவே அந்த அலமாரி பக்கமே வரதுக்கு வெறுத்துப் போய் அவர் விலகிக் கொள்ள நம்ம ராஜ்யம் தான் அங்கே ஒரு வருஷமாய். இப்போ கொலுவுக்கு அந்த அலமாரி வேண்டும்னு சொல்லவும் முந்தாநாள் சனிக்கிழமையிலே இருந்து ஆரம்பிச்சு ஒருவழியா நேத்திக்குத் தான் ஒழிச்சு முடிச்சேன். இந்த அழகிலே இ.கொ. cryptics போட உங்களை விட்டால் வேறே ஆளே இல்லைனு மெயில் அனுப்பிட்டு இருக்கார். எதைனு பார்க்கிறது. அதிலே ஒரு கண், இதிலே ஒரு கண்ணுனு முடிச்சுட்டுப் பார்த்தால் இ.கொ. அதுக்குள்ளே பப்ளிஷ் பண்ணிட்டார். மார்க் பரிட்சை பேப்பரிலே இருக்காமே, அங்கே போய்ப் பார்க்க பயமா இருக்கு. போகலை.\nஇந்த அழகிலே நேத்திக்குப் பெண்ணோட பிறந்த நாள். அவங்களைக் கூப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லவே மறந்து போயாச்சு. நேத்திக்குப் பாவம் அவங்களே கூப்பிட்டபோதும் முதல்லே நினைப்பு வரலை. அப்புறம் தான் நினைப்பு வந்தது. ஒருமாதிரி, ஒருமாதிரிதான், சமாளிச்சாச்சு. அப்புறம் க்ரீட்டிங்ஸ் அனுப்பலாம்னு இணையம் பக்கம் வந்தால் டாடா இண்டிகாம் இணையம் வராது உனக்கு இப்போனு முன் ஜாக்கிரதையாக தொலைபேசித் தெரிவிக்க ஒருவழியாக் காலம்பர வந்திருக்கானு பார்த்துட்டு belated greetings அனுப்பி வச்சேன். நல்லவேளையா இதைப் படிக்கிற அளவுக்குப் பெண்ணுக்குத் தமிழ் தெரியாது. இருந்தாலும் இந்த வருஷ கொலு ரொம்பவே ஆட்டி வச்சிருக்கு. எப்போவும் படி கட்ட இவ்வளவு சிரமம் பட்டதே இல்லை. இந்தப் படிகள் கட்ட ஒரு டீம் வொர்க் தேவைப்படுது. என்றாலும் எங்க டீம் மானேஜரின் சாமர்த்தியத்தினால் நாங்க இரண்டு பேருமாய்க் கட்டி பொம்மையும் வச்சாச்சு. நாளையில் இருந்து கொலு ஆரம்பம். தினமும் சுண்டலும் உண்டு. பதிவும் உண்டு. எல்லாரும் வந்து இருந்து கொலுபார்த்துட்டுச் சுண்டல் (பாடறவங்களுக்கு மட்டும்) வாங்கிட்டுப் போங்க.\nஅப்புறமா கொஞ்ச நாளைக்கு நவராத்திரி முடியறவரைக்கும் திருநாங்கூர் பதிவுகளை நிறுத்தி வச்சுக்கறேன். சுண்டல் வேணும்னா எல்லாரும் பேசாமல் நவராத்திரிப் பதிவுக்கு வந்துட்டுப் போங்க நவராத்திரி என்னமோ நாளைக்குத் தான் ஆரம்பம். ஆனால் கொலு வச்சுட்டு நைவேத்தியம் பண்ணாமல் எப்படி அதனாலே இன்னிக்கு மைதா, ரவை, கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணைய், ஏலக்காய் சேர்த்த பொரித்த பிஸ்கட்டுகள். சீக்கிரமாய் வந்ததாலே அம்பிக்கு, (ஹையா ஜாலி நவராத்திரி என்னமோ நாளைக்குத் தான் ஆரம்பம். ஆனால் கொலு வச்சுட்டு நைவேத்தியம் பண்ணாமல் எப்படி அதனாலே இன்னிக்கு மைதா, ரவை, கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணைய், ஏலக்காய் சேர்த்த பொரித்த பிஸ்கட்டுகள். சீக்கிரமாய் வந்ததாலே அம்பிக்கு, (ஹையா ஜாலி, ரொம்பவே சந்தோஷமா இருக்கே, ரொம்பவே சந்தோஷமா இருக்கே) கவிநயாவுக்கு (பாவம்) கிடையாது. மத்தவங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்கலாம்.\nதிருமணத் தம்பதிகளை வழிப்பறி செய்தவன் யார்\nதென் தமிழ்நாட்டிலே பாண்டியநாட்டுத் தலங்களிலே, சிவனுக்கென நவ கைலாயங்களும், விஷ்ணுவுக்கென நவ திருப்பதிகளும், தாமிரபரணிக் கரையோரமாய் அமைந்துள்ளது. இவை அனைத்தையுமே சென்ற வருடம் சென்று பார்த்துவிட்டு வந்தோம், திருநெல்வேலியிலே தங்கிக் கொண்டு. முதலில் நாங்கள் போனது நவ திருப்பதிகள் தான். எல்லாமே தாமிரபரணிக் கரை தான். எல்லாத் திருப்பதிகளுமே திருக்குறுங்குடித் தொழிலதிபர் ஆன டி.வி.எஸ். சுந்தரம் அவர்களின் குடும்பத்தினரால் பரம்பரையாக நிர்வாகம் செய்யப் படுவதால் மிக மேன்மையான நிர்வாகமும், சுத்தமான கோயில்களுமாய் நன்றாகவே இருக்கின்றன. என்றாலும் இவற்றைப் பற்றி இன்னமும் எழுதவில்லை, அதற்குக் காரணம் தாமிரபரணியின் வரலாறு சரியாகத் தெரியாத காரணத்தாலேயே. இப்போக் கொஞ்சம் தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். கூடிய சீக்கிரம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை இருக்கின்றது. அதற்கு முன்னோடியாக இப்போது எழுதப் போவது திருநாங்கூர் திவ்யதேசங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம். மொத்தம் பதினோரு திவ்யதேசங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாய் நான் பார்க்க நினைத்தது திருவாலி, திருநகரி திவ்ய தேசங்களே. திருமங்கை ஆழ்வாரின் சரித்திரத்தோடு தொடர்புடைய தலங்களில் இது முக்கியமானது.\nசோழவளநாடு. அங்கே ஒரு சிற்றூர் திருக்குறையலூர் என்ற பெயரில். ஊரில் தான் குறை என வருதே தவிர, முற்றிலும் குறையற்ற அந்த ஊரில் ஆலிநாடர் என்ற ஆண் மகன் ஒருவர் சோழநாட்டின் படையில் இருந்தார். அவரின் மனைவி பெயர் வல்லித் திரு ஆகும். இருவருக்கும் பிள்ளைக்கலி தீர்க்கத் தோன்றினான் ஒரு பிள்ளை. இந்தப் பிள்ளை வளர்ந்து பெரிய மனிதன் ஆகி அந்த ஈசனையே ஆட்டி வைக்கப் போகின்றான் என அறியாத பெற்றோர் அவனுக்கு நீலன் எனப் பெயரிட்டனர். மகன் வளர்ந்தா. ஒரு குறையுமின்றி அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்தான், முக்கியமாய்ப் போர்க்கலை. மொழியறிவும், நூலறிவும் மிகுந்திருந்த அந்தப் பிள்ளைக்கு இயல்பாகவே கவி பாடும் திறனும் சேர்ந்து கொண்டது. சோழநாட்டு மன்னன் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவனைச் சும்மா விடலாமா என எண்ணிக் கொண்டு அவனைத் தன் படைத்தலைவனாகவும் ஆக்கிக் கொண்டான்.\nமன்னன் சேவையிலும் குறையேதும் வைக்கவில்லை, குறையலூர்ப் பிள்ளை. மிகத் திறத்துடனேயும், வீரத்துடனேயும் இருந்து வந்தான். பகைவரை எளிதில் வென்ற அவனுக்கு மன்னன் \"பரகாலன்\" என்ற பட்டப் பெயரையும் அளித்துச் சிறப்பித்ததோடு அல்லாமல், அவன் பிறந்த அந்த நிலப் பகுதிக்குத்திருவாலிநாடு என்ற பெயரோடு அந்த நீலனையே சிற்றரசனாக்கி மகிழ்ந்தான். சிற்றரசன் ஆன நீலனும் மன்னன் சேவையில் மனமகிழ்ந்திருந்த நேரம். எல்லாமும் நன்றாக எத்தனை நாட்கள் இருக்கும் மாறுதல் ஒன்றைத் தவிர மாறுதலுக்கு உட்பட்டவையே அனைத்தும் அல்லவா\nமேலும் நீலன் \"நாற்கவிப்பெருமாள்\" என்பவரை வாதத்திலும் வென்று அவனுடைய நாற்கவி என்ற பட்டத்தையும் தனக்குரியதாக்கிக் கொண்ட��� விட்டானே இனி என்ன பாக்கி திருமணம் தான் பாக்கி. நீலனுக்கும் திருமண ஆசை வந்துவிட்டது. ஆனால் அவனுக்கு நிகரான பெண்ணரசி எங்கே பிறந்துள்ளாளோ சாதாரணப் பெண்ணை அவன் மணக்க முடியுமா சாதாரணப் பெண்ணை அவன் மணக்க முடியுமா தெய்வீக மங்கை ஆன சுமங்கலை என்பவள் ரிஷி ஒருவரைக் கேலி பேசியதால் கிடைத்த சாபத்தால் பூலோகப் பெண்ணாக வாழ வந்தாள். அவள் தாயின் கருவிலே தோன்றாமல் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு அல்லித் தடாகத்தில் குழந்தையாய்த் தோன்றி இருந்தாள்.\nஅவளை மருத்துவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்தார். அல்லி மலரில் தோன்றிய அல்லியை விட மென்மையான மங்கைக்குக் குமுத வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார் மருத்துவர். குமுதவல்லியை ஒருநாள் பார்த்தான் திருவெள்ளக் குளம் வந்த நீலன். குமுதவல்லி தேவலோகப் பெண்ணாய் இருந்த போது வைகுந்தவாசனின் வைகுந்தத்தில் அவனருகில் சாமரம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தமையால் இப்போதும் அவளுக்குத் திருமாலின் மேல் அளவு கடந்த பற்று இயல்பாகவே இருந்து வந்தது.\nகுமுதவல்லியைக் கண்டதும் அவள் மீது கரைகாணாக் காதல் கொண்ட திருமங்கை மன்னனோ மணந்தால் குமுதவல்லி, இல்லையே திருமணம் வேண்டாம் எனச் சொல்ல, குமுதவல்லியின் வளர்ப்புத் தந்தையிடம் பெண் கேட்டுச் சென்றனர். குமுதவல்லியோ, தான் தீவிர வைணவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், பன்னிரு திருமண் தரித்து, வைணவ இலச்சினையும் பெற்று, வந்தால் திருமணம் செய்து கொள்வதாய் நிபந்தனை விதிக்க, நீலனும் அதற்குக் கட்டுப்பட்டு திருநரையூர் நம்பியிடம் வைணவ இலச்சினைகள் பெற்று, பன்னிரு திருமண்ணும் தரித்து வைணவக் கோலத்தில் வர, குமுதவல்லியோ, தான் மேற்கொண்டிருக்கும் நோன்பு முடிய ஓராண்டு ஆகும் எனவும், அதுவரை தினமும் ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கும்படியும் நீலனிடம் சொல்ல நீலன் குமுதவல்லியின் மீதுள்ள மிதமிஞ்சிய ஆசையில் அதற்கும் கட்டுப் படுகின்றான். விருந்துகள் ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் நீலனின் அரண்மனையில் ஆயிரம் வைணவர்களுக்கு விருந்து.\n2 நாட்கள் முன்னர் சொந்த வேலையாகச் சிதம்பரம் சென்றிருந்தோம். என்னோட சிதம்பர ரகசியம் தொடரைப் படிச்ச தீட்சிதர் ஒருத்தர் எனக்குத் தனி மடல் அனுப்பி இருந்தார், சிதம்பரம் வந்தால் சந்திக்கச் சொல்லி. நானும் ���வர் நம்ம நண்பருக்குத் தெரிஞ்ச தீட்சிதராக இருக்கும்னு நினைச்சு அவர் கிட்டேயும் அதைப் பத்திச் சொல்லி இருந்தேன். ஆனால் அங்கே போனதும் தான் தெரிஞ்சது, தொல்காப்பியரின் நண்பர் ஆன இந்த தீட்சிதர் கிட்டே இணைய இணைப்பே கிடையாது, இனிமேல் தான் வாங்கப் போறார்னு. எனக்கு மெயில் கொடுத்த தீட்சிதர் யாருனு புரியாமலேயே, திரும்பவும் வந்து சேர்ந்தாச்சு. வந்து அவருக்கு ஒரு மெயில் போட்டேன். இன்னும் பதில் வரலை. ஆனால் நான் அங்கே பார்த்ததும், பேசினதும் நம்ம தொல்காப்பியருக்குத் தெரிஞ்சவர் தான். ஆகவே அவர் பெயரைச் சொன்னதுமே புரிந்தும் கொண்டார். மேலும் நம்ம தொல்காப்பியர் சும்மா இருக்காமல், பழைய ஆபிச்சிலே இருக்கும்போது ஈ ஓட்டிக் கொண்டிருந்த போதிலே நம்ம சிதம்பர ரகசியம் தொடரைப் பிரிண்ட் அவுட் எடுத்து சிதம்பரம் பூராவும் பிட் நோட்டிஸ் மாதிரி விநியோகித்திருக்கின்றார். ஆகவே நம்ம பெயரையும், புகழையும் அங்கே பிரபலம் அடையச் செய்த தொண்டர்களில் முதன்மை ஸ்தானத்தையும் அடைந்து இருக்கின்றார்.\nஆகவே அங்கே போனதும், தொல்காப்பியரின் நண்பர்கள் எனத் தெரிந்ததும், ராஜ உபசாரம். இத்தனைக்கும் நாங்க இன்னும் இந்தத் தொல்காப்பியரைப் பார்த்ததே இல்லை. அதுவும் அவருக்குத் தெரியும். அந்தக் கால ராஜாக்களுக்கு நடக்கும் உபசாரத்தைச் சொன்னேன். தெரிஞ்சால் சாப்பிடாமலாவது போயிருக்கலாம். எங்க கட்டளை தீட்சிதர் வீட்டிலே நாங்க போனப்போ மாப்பிள்ளைக்கு விருந்து என்று தடபுடலாய்ச் சமைத்திருக்க அங்கே சாப்பிட்டதே ஜீரணம் ஆகலை. ராத்திரிக்கு வேறே கையிலே கொடுத்திருந்தாங்க. காபி மட்டும் சாப்பிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். என்னோட பதிவுகளிலே அவர் படிச்ச வரைக்கும் அலசிப் பிழிந்து, காயப் போட்டுட்டு, இப்போ எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தையும், நம்ம கேஆரெஸ் என்னைக் கசக்கிப் பிழிய நினைப்பதையும், நான் கழுவின மீனில் நழுவுகிற மீனாய் நழுவுவதையும் எடுத்துச் சொன்னேன். நானும் என் பங்குக்கு ப்ரிண்ட் அவுட் எல்லாம் கரண்ட் இருக்கிற நேரமாய்ப் பார்த்து எடுக்க முயன்றால், ஆற்காட்டாரின் சதியினால் பாதி கூட முடியலை. ப்ரிண்டர் இன்னும் வெயிட்டிங்குனு அலறிட்டு இருக்கு.\nமற்ற விஷயங்களைப் பேசிட்டுக் கிளம்ப ஆயத்தம் ஆகும்போது என் கணவர் திடீர்னு இன்னிக்கு ஸ்ர��முஷ்ணம் போகலாம்னு இருந்தோம். உடம்பு முடியலை, அதனால் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கப் போறோம்னு சொல்லவே, அந்த தீட்சிதர் கொஞ்ச நேரம் யோசித்தார். ஸ்ரீமுஷ்ணம் இங்கே இருந்து 30 கி.மீ.க்கு மேலே இருக்கு, விருத்தாசலம் போகும் பாதையில் இருக்கு. இங்கே இருந்து பஸ்ஸில் போனால் திரும்ப ராத்திரி பத்து ஆகலாம். என்று சொன்னார். ஆகவே பயணத்தைக் கைவிடும் திட்டத்துடன் இருக்கும்போது திடீர்னு மொபைலில் யாருக்கோ தொலைபேசினார். பின்னர் வண்டியை எங்கேயே எடுத்துக் கொண்டு போனார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்பாசடர் கார் வந்தது. ஸ்ரீமுஷ்ணம் அழைத்துப் போவார் டிரைவர், வந்தாச்சு என்று அறிவிக்கின்றார். அப்போதே மணி மாலை ஆறு ஆகி விட்டது. ஆகவே வண்டியில் போனால் ஒழிய சீக்கிரம் திரும்ப முடியாது என்று புரிந்து கொண்டு நாங்களும் கிளம்பினோம்.\nஅருமையான வண்டி, டிரைவருக்குச் சொந்த வண்டி.அருமையான டிரைவர். ரொம்பவே பெரும்போக்கான தன்மை. மிக மிக உயர்ந்த மனிதர், உருவத்தில் மட்டுமில்லாமல் உள்ளத்திலும். சாலை தான் சில இடங்களில் வழக்கமான நடைமுறையில் இருந்தது. மற்றபடி பெரும்பாலும் தேசீய நெடுஞ்சாலையாக இருந்ததால் வண்டியும் சீக்கிரமாய்ப் போனது. தரிசனமும் நல்லபடி ஆகித் திரும்பவும் 8-30க்குச் சிதம்பரம் வந்து சேர்ந்துவிட்டோம். ஏற்கெனவே தொல்காப்பியரின் நண்பரான தீட்சிதர் சொன்னபடிக்கு அவரைக் கோயிலில் சந்தித்தோம். டிரைவருக்குப் பணம் கொடுக்கவில்லை என்பதால் அவர் மூலம் செட்டில் பண்ணலாம் என்று போனால் வாங்கவே மறுத்துவிட்டார், அந்த தீட்சிதர். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. தொல்காப்பியருக்காக நான் இது கூடவா செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். கடைசியில் தோற்றது நாங்கள் தான்.\nஇனி சிதம்பரம் பற்றிய மற்ற தகவல்கள் வழக்கம்போல் சிதம்பர ரகசியம் பதிவுகளிலும், அங்கே போனப்போ பார்த்த கோயில்கள் பற்றிய தகவல்களும் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். இந்த தீட்சிதரும் சில புத்தகக் குறிப்புகளும்,ஒரு புத்தகமும், மற்ற தகவல்களும் கொடுத்தார். மேலும் காலையில் இரண்டாம் கால பூஜையின் போது அங்கே தேவாரம் இசைத்த ஓதுவாரிடமும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். அவர்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். மற்ற வழிபாட்டுக்கு வந்த சாதாரண மக்களிடமும் கொஞ்சம், ��ொஞ்சம் பேசினேன். தேவாரப் பாடசாலையில் வழக்கம்போல் தேவாரம் கற்றுக் கொடுக்கப் படுவதையும் முதல்நாள் மாலை சென்றபோதும் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதில் ஒரு சில தீட்சிதர் பையன்களும் இருக்கின்றனர். விசாரித்ததற்கு நன்கு பாட வரும் இளைஞர்கள் சிறிய வயதில் இருந்தே கற்றுக் கொள்வதாய்த் தெரிவித்தனர். மேலும் தீட்சிதர்களிலும் பலருக்கு தேவாரம் பாட நன்கு தெரியும் என்பதையும் நேரில் கண்டிருக்கின்றேன். ஆகவே வரும் தலைமுறைக்கும் அதைச் சொல்லிக் கொடுக்க அவர்கள் நினைப்பதில் தவறில்லை.\nLabels: அபி அப்பாவுக்கு சமர்ப்பணம்\nவல்லி எழுதிய பாட்டி கதைகளைப் படிச்சதில் இருந்து எனக்கும் எங்க பாட்டி நினைவு வந்துடுச்சு. எங்க பாட்டினா எங்க அம்மாவோட அம்மா தான். அப்பாவோட அம்மாவை நாங்க யாருமே பார்த்ததில்லை. அப்பா பிறந்து 12-ம் வயதிலேயே அம்மாவை இழந்துட்டார். அப்பாவின் அதீதக் கோபத்துக்கு அதுவும் ஒரு காரணமோனு நாங்க பேசிப்போம். அது இருக்கட்டும், இங்கே அது வரலை. பாட்டி பத்தி இல்லை சொல்லணும். எங்க அம்மாவோட அம்மாவுக்கு 5 வயசிலே கல்யாணம்னு சொல்லுவாங்க. தாத்தாவுக்கு அப்போ பதினேழு வயசாம். வாயிலே விரலைப் போட்டுக் கொண்டு பையன் கழுத்தில் மாலை போட மறுத்த பெண் குழந்தையை, ஏதோ பட்சணம் கொடுத்து மாலை போட வச்சிருக்காங்க. அப்புறமாய்க் கல்யாணம் நடந்து ஊர்வலம் எல்லாம் அந்தக் கால வழக்கப் படி நடந்திருக்கு. பாட்டியின் கல்யாணத்திலே தான் அந்தப் பக்கங்களில், பாட்டியின் ஊர் பரமக்குடி. தாத்தாவுக்குப் பக்கத்திலே தென்னவராயன் புதுக்கோட்டை. அந்தக் கால ராமநாதபுரத்துக்காரங்களுக்கு இந்தப் புதுக்கோட்டை எதுனு புரியும்.\nபாட்டி கல்யாணத்திலே தான் அவங்க தாத்தா ராஜம் ஐயர் அவர்கள் முதன் முதல் காபி கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார் என்று அப்போ ஊரெல்லாம் பேச்சாய் இருக்கும்னு சொல்லுவாங்க. கல்யாணம் முடிஞ்சு பிறந்த வீட்டிலே கொஞ்ச நாட்கள் இருந்த பெண்ணைப் புக்ககம் பழகணும்கிறதுக்காக அப்போ அப்போ புக்ககம் அனுப்பும் வழக்கம் உண்டாம். தாத்தா கல்யாணம் முடிஞ்சு சட்டப்படிப்புப் படிக்க சென்னை போய்விட்டார். பாட்டியின் மாமனார் பக்கத்து ஊரில் இருந்து வந்து தன் மருமகளுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்ல ஆய���்தம் செய்வாராம். பாட்டி வர மாட்டேன் என அழ, ஆரம்பிக்கப் பின் அழுது களைத்துப் போய் வாயில் விரல் போட்டுக் கொண்டு தூங்கிப் போக, தூங்கும் மருமகளைத் தாத்தாவின் அப்பா தூக்கிக் கொண்டு போவாராம். இப்படியே புக்ககம் பழக்கம் ஆன பாட்டி ஒருவழியாய் அங்கேயே தங்க வந்ததும், தன் மனைவி படிக்காமல் இருக்கக் கூடாது எனத் தாத்தாவே படிக்க ஆள் போட்டு படிப்பு சொல்லிக் கொடுத்திருக்கார்.\nசிறு குழந்தையாக வந்த பாட்டி பின்னர் நிர்வாகத்திறமையில் இந்தக் கால நிதி மந்திரிகள் எல்லாம் யோசனை கேட்கும் அளவுக்குப் பிரமாதமான நிர்வாகம். தன் ஐந்து பெண்களையும், (என் அம்மா உள்பட) நாலு பிள்ளைகளையும் வளர்த்ததும் சரி, அவங்களுக்குத் தன்னோட திறமையில் .001% ஆவது இருக்கணும்னு வேண்டியது சொல்லிக் கொடுத்ததிலும் ஆகட்டும், பாட்டிக்கு நிகர் பாட்டியே தான். கடைசிவரையில் தன் மாமியாரைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டு போஷித்ததிலும், திருமணம் ஆகாத தேசபக்தர் ஆன தன்னுடைய ஒரே கொழுந்தனாரை வைத்து சம்ரட்சணை பண்ணியதில் ஆகட்டும், அந்தத் திறமை யாருக்கும் வராது என்றே சொல்லலாம்.\nநாங்க அப்போ மொத்தம் பெண் வயிற்றுப் பேத்திகள் ஆறுபேர். எங்களை விட 4 வயதே அதிகம் ஆன கடைசிச் சித்தி. எங்க பெரிய மாமாவின் பெண். ஆக மொத்தம் எட்டுப் பேர் சிறு பெண்களே இருப்போம். இதைத் தவிர, என் அண்ணாக்கள் இருவர், சித்தி பையன்கள் இருவர், என் தம்பி, பெரியம்மாவின் பையன்கள்2 பேர். என்று ஒரு மழலைப் பட்டாளமே இருக்கும் வீட்டில். அனைவருக்கும் காலம்பர பாட்டி கையால் பிசைந்த பழைய சாதமே காலை உணவு. முதல் நாள் மீந்த குழம்பில், ரசத்தின் அடி வண்டலையும் கொட்டிச் சுடவைத்திருக்கும். போதாதுக்கு மாவடு ஜாடி நிறைய இருக்கும். அழகர்கோயில் மாவடு. கிளி மூக்கு மாவடு என்றால் ரொம்பவே பிரசித்தி. இப்போ மாவடுவே கிடைக்கறதில்லை இதிலே கிளி மூக்கிற்கு அதுவும் அழகர் கோயில் வடுவுக்கு எங்கே போறது\nதோசையே கிடைக்கிறதில்ல இப்போ அழகர் கோயிலிலே போகட்டும். பழையதுக்கு மறுபடியும் வருவோம். ஒரு பெரிய கல்சட்டி நிறையப் பழைய சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் வட்டமாகச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு, கீழே சிறிய தாமரை இலை அல்லது, புரச இலை, அல்லது வாழைச் சருகு போன்றவற்றில் ஊறுகாயை வைத்து விட்டு, கையை நீட்டச் சொல்��ி எல்லார் கையிலும் பாட்டி ஒவ்வொரு கவளமாய் வைப்பார். போட்டி வேறே போடுவோம். கட்டை விரலால் அந்த சாதத்தில் குழி செய்து கொள்ளணும், குழம்பு வேண்டும்கிறவங்க. அந்தக் குழிக்குள் குழம்பு ஊற்றுவாங்க. அப்பாடா போகட்டும். பழையதுக்கு மறுபடியும் வருவோம். ஒரு பெரிய கல்சட்டி நிறையப் பழைய சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் வட்டமாகச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு, கீழே சிறிய தாமரை இலை அல்லது, புரச இலை, அல்லது வாழைச் சருகு போன்றவற்றில் ஊறுகாயை வைத்து விட்டு, கையை நீட்டச் சொல்லி எல்லார் கையிலும் பாட்டி ஒவ்வொரு கவளமாய் வைப்பார். போட்டி வேறே போடுவோம். கட்டை விரலால் அந்த சாதத்தில் குழி செய்து கொள்ளணும், குழம்பு வேண்டும்கிறவங்க. அந்தக் குழிக்குள் குழம்பு ஊற்றுவாங்க. அப்பாடா எவ்வளவு பெரிய கவளம் அந்தக் குழி நிறையக் குழம்பு போததுக்கு மாவடு வேறே. இத்தனையும் சாப்பிடும்போதே முதல்நாள் எங்களுக்குள் வந்த சண்டைக்கு அங்கே தீர்ப்புச் சொல்லப் படும். அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பிரித்துக் கொடுக்கப் படும். மத்தியான சாப்பாட்டுக்குப் பின்னர் நாங்க செய்யவேண்டிய வேலைகள் பற்றிச் சொல்லப் படும். தவிர, அநேகக் கதைகளும் சொல்லப் படும். பாட்டியின் குடும்பக் கதை, தாத்தாவின் குடும்பக் கதை போன்ற உண்மைச் சம்பவங்கள் தவிர, ராமாயணம், மகாபாரதம் போன்ற நாங்க படிச்ச, கேட்ட விஷயங்களில் உள்ளவையும் பேசுவோம்.\nசாப்பிடும்போது எங்களுக்குள் வரும் போட்டியைச் சமாளிக்கப் பாட்டிப் பல யுக்திகளைக் கையாளுவார். சீக்கிரம், சீக்கிரம் அவசரமாய்ச் சாப்பிட்டால் ஜீரணமும் ஆகாது இல்லையா, ஆகவே அதுக்குப் பாட்டி செய்யும் தந்திரம், கடைசிக் கட்டி மாம்பழம் தான். பிசைந்த சாதத்தில் முடியும்போது வழித்து அடியில் உள்ள எல்லாவற்றையும் சேர்த்தால் வெண்ணெய் போல் வரும் அந்தக் கடைசி உருண்டையைப் பாட்டிக் கட்டி மாம்பழம் என்று சொல்லி யார் நிதானமாய்ச் சாப்பிடுவார்களோ அவங்களுக்கே என அறிவிப்பார். ஒவ்வொருத்தரும் அதுக்கும் போட்டி போடுவோம். அந்தக் கடைசிக் கட்டி மாம்பழத்தையும் எப்படியோ பகிர்ந்தும் கொடுத்துவிடுவார். யாருக்கும் ஏமாற்றம் இருக்காது.\nசந்தேக நிவர்த்திக்கும் பாட்டி, தாத்தாவை விட்டால் வேறு ஆள் எங்களுக்கு இல்லை. அந்தக் கால விவேக போ���ினியில் இருந்து, ராஜமையர் எழுதிய முதல் நாவலில் இருந்து, பாரதியின் இந்தியா, சுதேசமித்திரன், மணிக்கொடி, சுதந்திரச் சங்கு (அந்நாட்களில் இந்தப் பத்திரிகைக்கு ஆங்கிலேய அரசு தடை போட்டிருக்கின்றது. அதன் மதுரை விநியோகஸ்தராகத் தாத்தாவின் தம்பி சங்கு நாராயணன் என்ற பெயரில் இருந்து வந்திருக்கின்றார். சிறையும் சென்றிருக்கின்றார்.) என்று மட்டும் இல்லாமல், வை.மு. கோதை நாயகி அம்மாள், ஆர், கமலாம்பாள், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் புத்தகங்கள் வரையில் ஒரு பெரிய பொக்கிஷமே இருந்தது. பாட்டி அத்தனையையும் எங்களோடு போட்டி போட்டுக் கொண்டு படிப்பார். பாரதியின் சந்திரிகையின் கதை என்றால் பாட்டிக்கு ரொம்பவே பிடிக்கும். தாத்தா வீட்டிலேயே பல நாட்கள் வளர்ந்து வந்தபோது அதைப் படிக்க முடியாத அளவுக்குச் சிறு வயதாய் இருந்தது. பின்னர் அப்பா தம்பி பிறந்த பின்னர் மதுரையிலேயே நிரந்தரமாய்க் குடிவந்ததும், கழுதை அக்ரஹாரம் வாசம் தொடங்கியதும் லீவுக்குத் தான் தாத்தா வீடு என்றானது.\nஎன்றாலும் செல்லும் அந்த இரண்டு மாசத்தில் எவ்வளவு படிக்க முடியுமே அத்தனையும் படித்து விடுவேன். ஆனாலும் அந்தக் கட்டி மாம்பழம் என்பது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரியவங்க ஆனதும் மறைந்தே போனது மட்டும் நிஜம். இப்போ நினைச்சாலும் வராது. கட்டி மாம்பழம்னு சொன்னாலும் யாருக்கும் புரியாது. அதுதான் உண்மை\nஇ.கொ.வுக்கு வலை உலகமே புதிர்களைப் போடுகின்றது, நீங்க என்ன செய்யறீங்கனு கேள்வி. நிலைமை அப்படி இருக்கு. உட்காரணும் ஒரு மணி நேரமாவது. மின்சாரமே இருக்கிறதில்லை. டாகுமெண்டில் சேமித்தேன். ஆனால் உட்கார்ந்து எழுத நேரம் இருந்தால் தானே யோசிக்கவேறே யோசிக்கணும். மொக்கையா இப்படி எழுதிட்டுப் போக யோசிக்கவேறே யோசிக்கணும். மொக்கையா இப்படி எழுதிட்டுப் போக\nLabels: மொக்கையா இல்லையா தெரியலை\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nஇந்தப் படத்தைப் பற்றி எழுதிச் சேர்த்திருந்தேன், அது என்னமோ பப்ளிஷ் கொடுக்கும்போது வரலை, திரும்பவும் எழுதறேன். எங்க வீட்டிலே பிள்ளையார் சதுர்த்தி அன்று பூஜை செய்த பிள்ளையார் இவர். கோபி அன்று வந்தபோது எடுத்தார் இந்தப் படத்தை. அவர் எடுத்த படங்களில் இது எனக்கு ரொம்பப் பிடிச்சது. பக்கத்தில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் பரிசாய்க் கிடைத்தது. பிள்ளையாருக்குக் குடை வைக்கும் வழக்கம் சென்னை வந்துதான் எனக்குத் தெரியும், மதுரையில் அந்தப் பழக்கம் நான் இருந்தவரையில் இல்லை, இப்போ வைக்கிறாங்களா தெரியலை\nஅத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி\nஅக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே.\nஅந்த‌ குற‌ம‌க‌ளான‌ வ‌ள்ளியுட‌ன் இணைய‌ முடிய‌வில்லையே என்ற‌ ஏக்க‌த்தோடு, துய‌ர‌த்தோடு இருக்கும் சுப்ர‌ஹ்ம‌ண்ய‌னான‌வ‌ர் நுழைந்த‌ அந்த‌ தினை வ‌ன‌த்திலே\nயானையாகி, வ‌ள்ளியை ப‌ய‌முறுத்தி அக்க‌ணமே முருக‌னோடு திரும‌ண‌ம் முடித்த‌ பெருமாளே\nவ‌ள்ளி, நில‌த்திற்கு ச‌ற்று கீழே வ‌ள்ளிக்கொடியில் இருந்த‌வ‌ள். அதாவ‌து நில‌த்திற்குரிய‌ ஆதார‌மான‌ மூலாதார‌த்திற்கு கீழே குல‌ம் என‌ப்ப‌டும் இட‌த்தில் கொடி போல் சுற்றிக் கொண்டிருக்க‌க்கூடிய‌ வ‌ள்ளி எனும் குண்ட‌லினி. அவ‌ள் த‌ன் தெய்வ‌த‌ன்மையை இழ‌ந்து குற‌வ‌ப் பெண்ணாய் வாழ்கிறாள். அதாவ‌து குண்ட‌லினி அன்னை இறைவ‌னிட‌ம் ந‌ம்மை சேர்க்கும் வேலையை செய்யாம‌ல் உல‌க‌ செய‌ல்க‌ளை நாம் செய்ய‌ உத‌விக் கொண்டிருக்கிறாள். இதையே குறப்பெண் என்னும் குறியீட்டால் சிவ‌யோக‌ம் சொல்கிற‌து.\nச‌ஹ‌ஸ்ரார‌த்தில் இருக்கும் இறைவ‌னோ அவ‌ளுட‌ன் கூட‌ ஏங்குகிறார். வ‌ள்ளி வ‌ள‌ருகிறாள். அதாவ‌து ஆறு ஆதார‌ங்க‌ளை தாண்டி புருவ‌ ம‌த்திக்கு வ‌ருகிறாள். ஒவ்வொரு ஆதார‌த்திலும் ஒவ்வொரு தாம‌ரையிலும் ஒவ்வொரு குழ‌ந்தையாக‌ இருக்கும் முருக‌ன், புருவ‌ம‌த்தியிலே ஆறு ஆதார‌ வ‌டிவ‌த்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஆறுமுக‌னாய் விள‌ங்குகிறான். அங்கே அவ‌ன் பேரெழிலுட‌ன் இருப்ப‌த‌னால், முருக‌ன் என்ற‌ பெய‌ர் பெறுகிறான்.புருவ‌ம‌த்தியிலே நினைப்பு நிற்க‌ பெற்ற‌வ‌ர்க‌ள் அந்த‌ பேரெழிலால் ஈர்க்க‌ப்ப‌ட்டு அத‌ன் பின் உல‌க‌ ஈர்ப்புக‌ளால் பாதிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. அதுவ‌ரை ஒரு வ‌ரைக்குள் இருந்த‌ தெய்வீக‌ ச‌க்தி முழுமையாவ‌தால், அங்கே அது சுப்ர‌ஹ்ம‌ணிய‌ன் என்ற‌ பெய‌ர் பெற்ற‌து. ப்ர‌ஹ்ம‌ என்றால் அள‌விற்குட்ப‌டாத‌, எண்ண‌ முடியாத‌, அறிந்துக்கொள்ள‌ முடியாத‌ என்று பொருள் விரியும். சுப்ர‌ஹ்ம‌ண்ய‌ என்றால் இன்னும் அழுத்தி சொல்வ‌து அவ்வ‌ள‌வுதான். ந‌ல்ல‌வ‌ன் என்றாலே ந‌ல்ல‌வ‌ன் என்றுதான் பொருள். ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன் என்ப‌து போல‌.\nஅந்த‌ வ‌ள்ளியாகிய‌ குண்ட‌லினி புருவ‌ம‌த்தி வ‌ரை வ‌ந்துவிட்டு அத‌ன் மேல் ஏனோ ந‌க‌ராம‌ல் நின்றுவிடுகிறாள். அவ‌ள் இன‌த்தை சேர்ந்த‌ வேட‌னாய் வ‌ந்து அவ‌ள் ம‌ய‌ங்க‌வில்லை. அவ‌னோடு சேர‌வில்லை. இத‌ன் பொருள். இறைவ‌ன் இத்த‌கைய‌வ‌ன் என்னும் எண்ண‌த்தோடு புருவம‌த்தி வ‌ரை வ‌ரும் ஆன்மா, க‌ண்ணெதிரே இறை இருந்தும் அறியாம‌ல் திகைத்து நிற்கும். மிட்டாய் க‌டையில் இனிப்பை தொட‌ முடியாம‌ல் க‌ண்ணாடியை த‌ட‌வும் குழ‌ந்தையை போல‌.\nஅடுத்து கிழ‌வ‌னாய் வ‌ருகிறார். அத‌ன் பொருள் மிக‌ ப‌ழைய‌வ‌ன் என்ப‌தாகும். ஆதிப‌ர‌ம்பொருள் என்று த‌ன்னை காட்டியும் குண்ட‌லினி மேலே ந‌க‌ராது. அந்த‌ இட‌த்தில் சாத‌னைக‌ள் செல்லாது. ப‌யிற்சிக‌ள் ஏதும் இல்லை. அவ்விட‌மே அருளுக்காய் காத்திருக்கும் இட‌ம். தேனும் தினைமாவும் முருக‌ன் ஏற்ப‌து என்ப‌து முன்பு சொன்ன‌தே தான். தினைமாவு என்ப‌து மூலாதார‌த்தை சுட்டும் பூமித்த‌த்துவ‌ம். தேன் என்ப‌து அமுத‌ம்.\nபுருவ‌ம‌த்தியில் வாயுவையும், அமுத‌த்தையும் இறைவ‌ன் வ‌லிந்து ஏற்கிறான்.\nஇறைவ‌னும், இறைவியும் கூட‌ முடியாம‌ல் த‌விக்கும் அவ்விட‌த்தில் திடீரென ஓர் அருட்ச‌த்தி குண்ட‌லினியை வெகுவேக‌மாக‌ த‌ள்ளி க‌ண்ணிமைக்கும் நேர‌த்திற்குள் ச‌ஹ‌ஸ்ரார‌த்தில் சேர்த்துவிடும். அந்த‌ ப‌ல‌த்தோடு கூடிய‌ ச‌க்திக்கு இப‌ம் என்று பெய‌ர். யானை என்று பொருள்.\nஅச்சிறுமுருக‌ன் என்ப‌த‌ற்கு என்ன‌ பொருள் என்றால்,ஆதிப‌ர‌ம்பொருளாக‌ காட்சிய‌ளித்த‌து எவ்வித‌ குண‌ தோஷ‌முமில்லாம‌ல் சிறுவ‌னை போல் இருப்ப‌தால்\nஆக‌ மூலாதார‌த்தில் வ‌ழி விடுப‌வ‌ராக‌வும், ந‌டுவே சும‌ப்ப‌வ‌ராக‌வும், புருவ‌ம‌த்தியில் பர‌ஞ்சோதியாக‌வும், அத‌ன்பின்னும் இணைப்பிற்கு கார‌ண‌ராக‌வும் இருப்ப‌து பிள்ளையார் என்னும் அனைவ‌ருடைய‌ செல்ல‌ப்பிள்ளை என்ப‌து சிவ‌யோகிக‌ள் கூற்று\nஅனைவ‌ர‌து திருவ‌டிக‌ளையும் ப‌ணிந்து, விடைப்பெற்றுக் கொள்கிறேன்\nராமாயணப் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும்\nராமாயணப் பதிவுகளுக்குத் தனி மெயிலிலும், பதிவுகளிலும் பின்னூட்டங்கள் தொடருகின்றன. ராமாயணத்தில் தேசீய ஒருமைப் பாடு என்பது பற்றிய பதிவில் அம்பி \"காவிரிநதி\" பற்றிய என்னோட கருத்தை வன்மையாகக் கிண்டல் செய்திருக்கின்றார். ஆனால் நான் அந்த மாதிரியான ஒரு நிகழ்வு இருந்ததாய்ப் படிச்சுட்டே எழுதினேன். எதிலே என்று தேடியும் கிடைக்கவில்லை, என்பது வருந்தக் கூடியதாய் இருக்கு. அதே கருத்துக்கு முகவை மைந்தன் தானும் படிச்சிருப்பதாயும் குமுதம் தீராநதியிலோ என்று சந்தேகப் படுவதாயும் எழுதி உள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ரமேஷ் சதாசிவம் அக்னி பரிட்சையில் தன் சந்தேகம் பற்றிக் கேட்டிருக்கின்றார். அதைத் தனியாகத் தான் எழுதவேண்டும். கூடியவரையில் விளக்கம் கொடுக்க முயல்கின்றேன். ஏனெனில் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம். விஞ்ஞான பூர்வமாய், அறிவியல் பூர்வமாய் சிந்தித்தால் அது நடக்காத ஒன்று. உணர்வு பூர்வமாய் சிந்திக்க வேண்டும்.\nகுமரன் சூர்ப்பநகையின் பையன் கொல்லப் பட்டது பற்றிக் கேட்டிருக்கின்றார். அது பற்றிய ஒரு சிறிய குறிப்பாய்த் தான் நான் படித்த மொழிபெயர்ப்பில் காணக் கிடைத்தது. மூலம் சம்ஸ்கிருதத்தில் கொஞ்ச நாட்கள் இணையத்தில் கிடைக்கவில்லை. நான் எழுதியதோ வால்மீகி அடிப்படை. ஆகையால் மற்ற ராமாயணங்களில் இது பற்றித் தேடவில்லை, என்றாலும் அருணகிரிநாதரின் திருப்புகழில் இது பற்றிய குறிப்பு வருகின்றது. தேடிப் பார்த்துப் போடுகின்றேன். அப்புறம் ரத்னேஷ் eve teasing பற்றிக் குறிப்பிடுகின்றார், பிறன் மனை நோக்காத பேராண்மை என்பது பற்றிய என்னுடைய கட்டுரைக்கு. அவர் சொல்லும் முதல் eve teasing கூனியை ராமர் கேலி செய்தார் என்பதே. அது வால்மீகியில் இல்லை என்பதை என்னால் நூற்றுக்கு நூறு உறுதியாய்ச் சொல்ல முடியும். கம்பராமாயணத்தில் மட்டுமே அந்த நிகழ்ச்சி வருகின்றது. கம்பர் குறிப்பிடுகின்றார் இது பற்றி ஏற்கெனவே ராமனுக்கும், கூனிக்கும் முன் பகை இருந்து வந்ததாயும், அதனால் கூனி பழி வாங்கினாள் என்றும். அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சி வால்மீகியில் இல்லை.\nஅடுத்து அவர் சொல்லுவது சூர்ப்பநகையை ராமரும், லட்சுமணனும் கேலி செய்வது. அது வால்மீகியே குறிப்பிடுகின்றார். ஒரு சாதாரண மனிதனாகவே கடைசி வரையில் தன்னைக் காட்டிக் கொண்ட ராமன் ஒரு வயது சென்ற பெண், அதிலும் திருமணம் ஆகி ஒரு பையனையும் பெற்று விதவை ஆனவள், தன்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டதும், அவளைச் சீண்டிப் பார்த்தது உண்மையே. அதை வால்மீகி மறைக்கவே இல்லை. ஆனால் இதை eve teasing என்ற கோணத���தில் எடுத்துக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் அறிந்த வரை அதன் அர்த்தம் வேறே என்று தோன்றுகின்றது. மற்றவற்றுக்கும் கூடியவரையில் பதில் எழுதுகின்றேன். இவை தற்சமயம் மனதில் தோன்றியது உடனே எழுதி விட்டேன். இணையம் சரியாக வருவதில்லை, மின்சார வெட்டினால். மின்சாரம் இருக்கும்போது எழுதி வச்சுக்கவும் முடியலை, நேரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகின்றேன். அதுவரையில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டு விடுங்கள். தெரிந்த வரையில், முடிந்தவற்றுக்கு பதில் கொடுக்க முயலுகின்றேன். நன்றி. படித்தவர்கள் அனைவருக்கும், இனி படிப்பவர்களுக்கும்.\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nமுத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே\nமூன்று தமிழுக்குரிய இலக்கணங்களை, முதலில் இருக்க கூடிய மலையில் முதலில் எழுதிய முதன்மையானவனே\nஇயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ். இவை முறையே அகார, உகார, மகாரங்களை குறிக்கும். ம் என்பது இசையாகவும், உ என்பது வாயினால் அசைக்கப்பட்டு எழும்புவதால் நாடகம் என்றும், அ என்பது இயல்பாக எழுவதால் இயல் என்றும் சொல்லப்படுகிறது. முற்படுகிரி என்பது உடலை கடந்து சிரசுக்கு மேலே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் மனோவெளியில் முதலில் எண்ணமாக எழுவதால், அது முற்படு கிரி என்பர். அண்ணாந்து பார்த்தால்தான் அது மலை. அப்படி மேல் நோக்கி பார்ப்பதில் மிக உயர்வில் இருப்பது த்வாதசாந்த பெருவெளி. அங்கு இந்த அகார, உகார, மகாரமாகிய பிரணவம் எழுகிறது. அதை அங்கு பதித்தவராக இவர் இருக்கிறார். அவர் பாதையின் தொடக்கத்திலும் முதல்வனாக இருக்கிறார்; அனைத்திற்கும் காரணமான முதல்வனாகவும் இருக்கிறார்.\nமுப்புரமெரிசெய்த அச்சிவனுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா\nமுப்புர‌த்தை எரித்த‌ அந்த‌ சிவ‌னுடைய‌ இர‌த‌த்தின் அச்சாணியை உடைத்தெறிந்த‌ அதிதீர‌னே\nமுப்புர‌ம் என்ப‌து ந‌ம்மை பிணைத்திருக்கும் மூன்று முடிச்சுக‌ள். ஆண‌வ‌ம், க‌ன்ம‌ம், மாயை என்ப‌ன‌வையே இவை. இவை முறையே ருத்ர‌ க்ர‌ந்தி, விஷ்ணு க்ர‌ந்தி, பிர‌ம்ம‌ க்ர‌ந்தி என‌ப்ப‌டும். தொப்புளுக்கும் , ஜ‌ன‌ன‌ குறிக்கும் இடையே பின்புற‌த்தில் முதுகெலும்பின் உள்ளே சுழுமுனையில் இருப்ப‌து பிர‌ம்ம‌ க்ர‌ந்தி. இது அறும்போது மாயை அழிகிற‌து. மாயை என‌ப��ப‌டுவ‌து பாலின‌ ஈர்ப்பும், உட‌லை காத்து ஆன்மாவை போற்றாது விட கார‌ண‌மாகும் ப‌ண‌ ஆசையுமேமாம். அதே போல் இதய‌த்திற்கும் தொண்டை குழியிற்கும் இடையே பின்புற‌த்தில் முதுகெலும்பின் உள்ளே சுழுமுனையில் இருப்ப‌து விஷ்ணுக்ர‌ந்தி. அது அறும்போது ம‌ன‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அனைத்து உண‌ர்வுக‌ளின் தொந்த‌ர‌விலிருந்தும் விடுப‌டுகிறோம். இத‌னால் கன்ம‌ம் எனும் வினை அரிப்பிலிருந்து விடுத‌லை கிடைக்கிற‌து. புருவ‌ம‌த்திக்கும் உச்சிக்கும் இடையே இருப்ப‌து ருத்ர‌ க்ர‌ந்தி. அது அறும்போது ஆண‌வ‌மும் ஒழிகிற‌து. அதாவ‌து நான் ம‌னித‌ன், ஜீவ‌ன் எனும் க‌ட்டிலிருந்து விடுத‌லை கிடைக்கிற‌து. ந‌ம்முடைய‌ சுய‌ நிலை தெரிகிற‌து.\nஇப்படிப்பட்ட முப்புர‌த்தை எரிக்கும் ப‌ர‌ம‌சிவ‌னுடைய‌ இர‌த‌மான‌து எதுவெனில் சுழுமுனையில் பிர‌வேசிக்கும் பிராண‌வாயுவே அந்த‌ வாயுவே மேலே ஏறும் போது கனலோடு சேர்ந்து மூன்று முடிச்சுகளாகிய முப்புரத்தை எரிக்கிற‌து.மூலாதார‌த்தில் அவ‌ரது அருளை பெறாத‌வ‌ர்க்கு வாயு அபான‌னாக‌ குத‌த்தின் வ‌ழியே வெளியே வ‌ந்து விடுகிற‌து. இதுவே இர‌த‌த்தின் அச்சை பொடி செய்த‌ செய‌ல். விநாய‌க‌ர் வ‌ழி விடும் போது நினைத்தாலும் வாயு குத‌த்தின் வ‌ழியே வெளியே வ‌ராது சுழுமுனையின் உள்ளே பிர‌வேசிக்கும்.\nஅப்ப‌ணி செஞ்ச‌டை யாதி புராத‌ன‌ன்\nமுப்புர‌ஞ் செற்ற‌ன‌ன் நென்ப‌ர்க‌ள் மூட‌ர்க‌ள்\nஅப்புர‌ மெய்த‌மை யார‌றிவாரே.... (திரும‌ந்திர‌ம்)\nசென்ற வருஷம் இந்த நாட்களில் ஹூஸ்டனில் தான் இருந்தோம். அப்போவும் சரியா நாங்க கிளம்பப் போகும் தேதிக்கு ஒரு வாரம் முன்னால் செப்டம்பர் 22 தேதி போல் ஹரிகேன் வரும் என்ற எச்சரிக்கை தினமும் தொலைக்காட்சியில் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பொதுவாய் புயல், காற்று, மழை எல்லாமும் நமக்கு எல்லாருக்குமே பழக்கம்தான். அதுவும் கடற்கரை ஓரத்தில் இருப்பவர்களுக்கு மிகப் பழக்கம் ஆகியிருக்கும். என் நினைவில் உள்ளவரையில் சென்னையில் ஒரு முறை புயலடித்தபோது, மின்சார வண்டியில், வந்து கொண்டிருக்க நேரிட்டபோது, ரெயிலை நிறுத்திவிட்டனர். ஒரு இரவு முழுதும் ரெயிலிலேயே இருக்கும்படி நேரிட்டது. அது தொலை தூரப் பயணிகள் வண்டியும் அல்ல. தினசரி யூனிட் வண்டி. காற்றின் வேகத்தில் ரெயில் பெட்டியே ஆடியது நன்றாய்த் தெரிந்���து. கீழைக் கடல்களிலேயே வேகம் அதிகமாய் உள்ள புயலும், அதைத் தொடர்ந்த பெருமழையும் வழக்கம்தான் என்றாலும் யு.எஸ்ஸின் கடலோர தென் மாநில நகரம் ஆன ஹூஸ்டனில் புயல் அடிக்கப் போகின்றது என்ற செய்தியில் இரண்டுவித அச்சம் ஏற்பட்டது.\nஅங்கே புயல் என்றால் நம்ம ஊரில் வர மாதிரி இல்லை. ஊரே காலி பண்ணும்படி இருக்கும். காற்றின் வேகமும் அதிகம். மின்சாரமும் கிடையாது. முன்னராகவே மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். குறைந்த பட்சமாய் 4,5 நாளைக்காவது சமைத்து வைத்துக் கொள்ளவேண்டும், அங்கேயே இருக்கும் பட்சத்தில். காபி, டீ, பால் போன்ற சூடான பானங்களோ, உணவைச் சுட வைத்துச் சாப்பிடுவதோ முடியாது. மின்சாரம் இல்லை என்றால் அடுப்பே இல்லையே யு.எஸ்ஸில் மிகச் சில இடங்களில் தான் எரிவாயு அடுப்புக்கள் உள்ளன. அட்லாண்டா அம்மாதிரியான ஒரு நகரம். மற்ற இடங்களிலும் எங்கேயே தேடிப் பார்த்தால் ஒரு சில குடியிருப்புகளில் கிடைக்கலாம். மற்றபடி எல்லாவற்றுக்கும் மின்சாரம் தான். தண்ணீரும் கிடைக்காது. ஊரெல்லாம் தண்ணீரில் மிதக்கும்போது குடிக்க நல்ல தண்ணீர் தேவையானதைப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அடுப்பு மூட்ட முடியாது. மண்ணெண்ணை கிடைக்காது. கிடைத்தாலும் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் மூட்ட முடியாது. காற்றின் வேகத்தில் வீடுகள் தாக்குப் பிடிப்பதே அதிசயம்.\nஒரு சில இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் பிய்த்துக் கொண்டு வருவதுண்டு. ஆனால் சென்ற வருஷம் நாங்கள் இருந்தபோது இந்த ஹரிகேன் எங்களை ஏமாற்றி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் வந்திருந்தால் ஊருக்குத் திரும்பி இருக்க முடியுமா சந்தேகமே. விமானம் புறப்பட்டிருக்க முடியாது. அந்த வகையில் சரிதான் என்றாலும், இந்த வருஷம் செப்டம்பரில் ஐக் ஹரிகேன் வந்தே விட்டது.\nஹூஸ்டனில் எங்கே பார்த்தாலும் தண்ணீர். பக்கத்தில் உள்ள கால்வெஸ்டன் அநேகமாய்க் காலி செய்து விட்டார்கள். சென்ற வருஷம் தொழிலாளர் தினத்துக்கு முதல் நாள் தான் அங்கே போய் பீச், கடல் என்று எல்லாவற்றையும் சிறியதொரு கப்பலில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்தோம். அந்த ஊர் இப்போது பார்க்கும் கோலத்தில் இல்லை. ஹூஸ்டனில் உள்ள எங்கள் பையருக்கு நேற்றுத் தொலைபேசி அழைப்புக் கொடுத்த போது அழைப்பே போகவில்லை. தொலைபேசிக்கு என இருந்த டவர் விழுந்துவிட���டதாம். தண்ணீர் இவ்வளவு உயரத்திலும், வேகத்திலும் வந்திருக்கின்றது. இப்படி வந்தால் டவர் விழாமல் என்ன செய்ய முடியும் :((((ஆகவே செல்லில் சார்ஜ் இருந்தால் பேச முடியுமே என நினைத்துத் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தோம். அவர் காரில் தண்ணீர் புகுந்து விட்டது என்று அதை சுத்தம் செய்து வேறு இடத்தில் கொண்டுவிடப் போயிருந்தார். செல்லைக் கண்டுபிடித்தவர் புண்ணியவான்.\nசெல் பழக்கமே இல்லாமல் இருந்த எங்களுக்கு இப்போது அவசரத்திற்கு அது தான் கை கொடுக்கின்றது என்று சொல்லலாம். செல்லில் தண்ணீர் புகுந்துவிடும் என்று வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருந்ததால், செய்தியைப் பதிவு செய்து வைத்தோம். பின்னர் இரவு வெகு நேரம் கழித்துத் தொடர்பு கொண்டு பேசினார். அவங்க அபார்ட்மெண்டில் தண்ணீர் வந்தது தவிர வேறு தொந்தரவு இல்லை என்றாலும் பக்கத்து ப்ளாகில் உள்ள கட்டிடத்தில் ஜன்னல்கள் விழுந்து, அதுவும் வீட்டுக்குள் விழுந்திருக்கும் போலிருக்கு. ஒரே அமர்க்களமாம். இவங்க நல்லவேளையாக ஜன்னல் இல்லாத இடமாகப் பார்த்துப் படுக்கிறாங்களாம். அப்புறம் தான் நிம்மதியாய் இருந்தது. மெம்பிஸில் இருக்கும் பெண் வீட்டிற்குச் சென்றிருக்கலாம். ஆனால் போய்ச் சேரவே இந்த நேரம் 2 நாள் பிடிக்கும். அவ்வளவு ட்ராபிக் ஜாம் ஆகின்றதாம். மேலும் அலுவலகங்கள் எல்லாம் வியாழனில் இருந்து தான் விடுமுறையும் அறிவித்திருக்கின்றனர். விடுமுறை இல்லாமல் போக முடியாதே இந்தியா இல்லையே அது என்றாலும் மெம்பிஸில் உள்ள எங்கள் பெண் தம்பியைத் தொடர்பு கொண்டு அவ்வப்போது எங்களுக்கு நேர்முக வர்ணனை செய்து வருவதால் கொஞ்சம் அச்சமின்றி இருக்க முடிகின்றது. இயற்கைச் சீற்றம் ஒரே சீற்றமாய் இருக்கிறதே, எதனால் இப்படி என்றாலும் மெம்பிஸில் உள்ள எங்கள் பெண் தம்பியைத் தொடர்பு கொண்டு அவ்வப்போது எங்களுக்கு நேர்முக வர்ணனை செய்து வருவதால் கொஞ்சம் அச்சமின்றி இருக்க முடிகின்றது. இயற்கைச் சீற்றம் ஒரே சீற்றமாய் இருக்கிறதே, எதனால் இப்படி இதைத் தடுக்கவே முடியவில்லை அல்லவா\nஇப்போ ஹூஸ்டனில் curfew அறிவிப்புச் செய்திருக்கின்றனர். ஒன்றரை மில்லியன் மக்களுக்கு மேல் மாட்டிக் கொண்டு தவிப்பதாயும் சொல்கின்றனர். எங்க பையரும் அதில் ஒருவர். :(((((((( இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். அவர்கள் துன்பம் தீரப் பிரார்த்திப்போம்.\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nசிவ‌யோக‌த்தில் வாயுவானது ம‌ல‌த்துவார‌த்திற்கு ச‌ற்று உள்ளே சேர்ந்து பின் சுழுமுனையில் பிர‌வேசிக்கும். அப்ப‌டி வாயு குவிவ‌தை அவ‌ர‌து பெருத்த‌ வ‌யிறாக‌ சொல்கிறார்க‌ள். பின் அவ்வாயு குண்ட‌லினியுட‌ன் சேர்ந்து பிர‌வேசிக்கும் போது ம‌த்த‌ள‌ம் போன்ற‌ ச‌ப்த‌ம் செவியில் கேட்கும். தூல‌த்திலும் முதுகெலும்பில் சிறித‌ள‌வில் கேட்கும்\nஅப்ப‌டி அங்கு சேர்ந்து, அங்குள்ள‌ குண்ட‌லினி என‌ப்ப‌டும் விடுவிக்கும் ச‌க்தி எழுப்ப‌ப்ப‌ட்ட‌வுட‌ன், அக்க‌ண‌மே அங்கு விநாய‌க‌ர் தென்ப‌டுகிறார். என‌வே அவ‌ர் புத‌ல்வ‌ராகிறார். வாலை எனும் குண்ட‌லினி அத‌ன் பின் க‌ண‌வ‌னை த‌விர‌வேறு யாரையும் விரும்பாத‌ த‌ன்மையை அடைகிற‌து. சாதகனுக்கு முழுக்க முழுக்க நன்மையையே செய்ய திருவுளம் கொள்கிறது. அத‌னால் அவ‌ளுக்கு அங்கே உத்த‌மி என்று பெய‌ர்.\nம‌ட்ட‌விழ் ம‌ல‌ர் கொடு ப‌ணிவேனே\nதேன் வ‌ழியும் ம‌ல‌ரை கொண்டு ப‌ணிந்திடுவேன்.\nம‌ல‌ர் என்ப‌து வாச‌னையோடு கூடிய‌து. மூல‌தார‌த்திலிருந்து கிள‌ம்பும் வாயுவை ம‌ல‌ராக‌ கூறுகின்ற‌ன‌ர். மூலாதார‌ம் வாச‌னை தொழில் ந‌டைப்பெற‌ கார‌ண‌மான‌ இட‌ம். அத‌ன் வ‌ழியாக‌ வ‌ந்த‌ வாயு ம‌ல‌ராக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. வாயு இல்லாவிடில் ம‌ல‌ரின் வாசனையை அறிவ‌து எப்ப‌டி\nஅப்ப‌டி புருவ‌ ம‌த்தி வரும்போது வ‌ழியும் அமுத‌த்தை தேனாக‌ சொல்கின்ற‌ன‌ர். அந்த‌ அமுத‌ம் தேனின் சுவையை போல‌ இருப்ப‌தாலும் அந்த‌ குறியீடு பொருந்துகிற‌து.\nவாயுவையும், அத‌னால் ஏற்ப‌டும் ப‌ல‌னான‌ அமுத‌தாரையும் அங்கே வீற்றிருக்கும் இறைவனுக்கே அர்ப‌ணிக்கிறார். அத‌னால் என்ன‌ ஆகிற‌து என்றால், ஆண‌வ‌ம் மிக‌வும் குறைந்து இய‌ல்பான‌ ப‌ணிவு ஏற்ப‌டுகிற‌து.\nபுருவ‌ம‌த்தியில் ஆண‌வ‌ ம‌ல‌ம் அழிய‌ ஆர‌ம்பிக்கிற‌து. இந்த‌ இட‌த்தில் ஆண‌வ‌த்திற்கு கார‌ண‌மான‌ ருத்ர‌ க்ர‌ந்தி என‌ப்ப‌டும் ஆண‌வ‌ முடிச்சு ப‌ல‌கீன‌ப்ப‌ட்டு ஒழிய‌ ஆர‌ம்பிக்கிற‌து. இங்கே பெறும் ப‌ல‌ன்க‌ளை நாம் அனுப‌விக்காம‌ல் அவ‌ருக்கே அர்ப்ப‌ணிக்கும் த‌ன்மையால் அது கைகூடுகிற‌து.\nமஹாபலிச் சக்கரவர்த்தி வேள்விகள் செய்ய ஆரம்பித்தான். அவன் வேள்வியில் வரும் அத்தனை பேருக்கும் தான, தருமங்கள் கொடுத்து வந்தான். அப்போது அவன் ஏற்கெனவே தேவர்களால் வெல்ல முடியாமல் இருக்கின்றான். தேவலோகத்தையும் ஆண்டு வருகின்றான். இவன் மேலே மேலே வேள்விகள் செய்து வந்தால் அவன் சக்தி இன்னும் அதிகம் ஆகிவிடுமே என நினைத்த தேவர்கள், இறைவனை வேண்ட, அவரும் ஏற்கெனவே தாம் காச்யபரின் மனைவி வயிற்றில் பிறந்திருப்பதாய்த் தெரிவித்திருந்தார். அந்தப் பிள்ளைக்குத் தக்க சமயம் வந்ததும் உபநயனம் செய்விக்கின்றார் காச்யபர். பிரம்மச்சாரியான அந்தப் பிள்ளை பிட்சை எடுக்கப் போகும் சமயம் மஹாபலியின் வேள்வியில் செய்யப் படும் தானங்கள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வருகின்றான் அந்தப் பிள்ளை.\nகையிலே தாழங்குடை, காலிலே பாதரட்சைகள். திருவோட்டை ஏந்திக் கொண்டு, உலகுக்கே அன்னம் அளிப்பவன், உலகுக்கே பிட்சை போடுபவன், மஹாபலியிடம் வந்து பிச்சை கேட்கின்றான். \"பவதி பிட்சாம் தேஹி\" என அடடா, இப்போ தானே தான, தருமங்கள் முடிந்தது இந்தப் பிள்ளை இப்போ வந்து கேட்கின்றதே இந்தப் பிள்ளை இப்போ வந்து கேட்கின்றதே பதறினான் மஹாபலி, சின்னஞ்சிறு பிள்ளை ஏதேனும் கொடுத்தே ஆகவேண்டுமே பதறினான் மஹாபலி, சின்னஞ்சிறு பிள்ளை ஏதேனும் கொடுத்தே ஆகவேண்டுமே \"அப்பா, நீ யார் தானங்கள் அனைத்தும் கொடுத்து முடிந்துவிட்டதே\" என்று மஹாபலி கேட்க, மாயக் கள்வன், சிரித்துக் கொண்டே, \"மஹாபலிச் சக்கரவர்த்தியே, நான் காச்யபரின் மகன். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். என் காலால் அளந்த மூவடி மண்ணே போதும். அதைக் கொடுங்கள்.\" என்று சொல்ல, மஹாபலியும் அவ்வண்ணமே தந்தேன் எனத் தன் கையில் உள்ள கமண்டலத்தில் நீர் வார்த்துத் தானம் செய்ய எத்தனிக்கின்றான்.\nஅசுர குருவான சுக்ராசாரியார் பார்க்கின்றார். அவருக்குப் புரிகின்றது உலகாள்பவனே, வாமன வடிவத்தில் வந்திருக்கின்றான், என்றும், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது என்றும். உடனேயே குலகுருவான அவர் மஹாபலியிடம் சொல்கின்றார், தானத்துக்கு ஒத்துக் கொள்ளாதே இது அந்த மஹாவிஷ்ணுவின் தந்திரம், வந்திருப்பது கூட அவன் தான் என்று சந்தேகிக்கின்றேன். என்று சொல்கின்றார். மஹாபலியோ ஆஹா, அந்த சாட்சாத் மஹாவிஷ்ணுவே வந்தான் என்றால் நான் அதை மறுப்பதும் முறையாமோ இது அந்த மஹாவிஷ்ணுவின் தந்திரம், வந்திருப்பது கூட அவன் தான் என்று சந்தேகிக்கின்றேன். என்று சொல்கின்றார். மஹாபலியோ ஆஹா, அந்த சாட்சாத் மஹாவிஷ்ணுவே வந்தான் என்றால் நான் அதை மறுப்பதும் முறையாமோ தானம் கொடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டு, தன் கைக் கமண்டலத்தின் நீரால் அர்க்யம் அளித்துத் தானம் கொடுக்க முயல, சுக்ராசாரியார் ஒரு வண்டு உருவில் கமண்டலத்தின் வாயை அடைக்க, அவர் தந்திரம் புரிந்த வாமனன், வண்டை ஒரு சிறு தர்ப்பைப் புல்லால் குத்தித் தள்ள, தானம் வழங்கப் படுகின்றது. சிறுவன் அளக்க ஆரம்பிக்கின்றான். ஆனால் தானம் கொடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டு, தன் கைக் கமண்டலத்தின் நீரால் அர்க்யம் அளித்துத் தானம் கொடுக்க முயல, சுக்ராசாரியார் ஒரு வண்டு உருவில் கமண்டலத்தின் வாயை அடைக்க, அவர் தந்திரம் புரிந்த வாமனன், வண்டை ஒரு சிறு தர்ப்பைப் புல்லால் குத்தித் தள்ள, தானம் வழங்கப் படுகின்றது. சிறுவன் அளக்க ஆரம்பிக்கின்றான். ஆனால் இது என்ன\nஓங்கி உலகளக்க ஆரம்பிக்கின்றான் திரி விக்கிரமன். ஆயிற்று ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்தாயிற்று. மூன்றடிக்கு இன்னொரு அடி குறையுதே மஹாபலி, இது என்ன மூன்றாவது அடியை எங்கே வைப்பேன் என்று கேட்க, மஹாபலியோ, \"தந்தேன் ஸ்வாமி என்று கேட்க, மஹாபலியோ, \"தந்தேன் ஸ்வாமி\" என இரு கையையும் கூப்பிக் கொண்டு பணிவோடு, அவன் தாள் பணிய, அவன் தலையில் மூன்றாவது அடியை வைத்து ஒரு அழுத்து அழுத்திப் பாதாளத்துக்கு மஹாபலியை அனுப்புவதோடு அல்லாமல், அவன் பக்தியை மெச்சி அவனுக்கு முக்தியையும் கொடுக்கின்றார், உலகாள வந்த பரந்தாமன். அப்போது பரந்தாமனிடம் தான் நாட்டு மக்களிடம் பெரும் அன்பு வைத்திருப்பதால் வருடம் ஓர் முறை பாதாளத்தில் இருந்து நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு, மகிழ சந்தர்ப்பம் கொடுக்குமாறு மகாபலி வேண்ட பரந்தாமனும் அப்படியே அருளுகின்றான். மேலும் பரந்தாமனின் திரு நட்சத்திரமும் திருவோணமே ஆகும். \"திரு\" என்ற அடைமொழியோடு கூடிய இரு நட்சத்திரங்களில் ஒன்று ஆடவல்லானின் திருநட்சத்திரம் ஆன \"திரு\" ஆதிரை என்றால், பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானின் திரு நட்சத்திரம் \"திரு\" ஓணம் ஆகும். அந்த நாள் இந்த நாள், இனிய நாள்\" என இரு கையையும் கூப்பிக் கொண்டு பணிவோடு, அவன் தாள் பணிய, அவன் தலையில் மூன்றாவது அடியை வைத்து ஒரு அழுத்து அழுத்திப் பாதாளத்த��க்கு மஹாபலியை அனுப்புவதோடு அல்லாமல், அவன் பக்தியை மெச்சி அவனுக்கு முக்தியையும் கொடுக்கின்றார், உலகாள வந்த பரந்தாமன். அப்போது பரந்தாமனிடம் தான் நாட்டு மக்களிடம் பெரும் அன்பு வைத்திருப்பதால் வருடம் ஓர் முறை பாதாளத்தில் இருந்து நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு, மகிழ சந்தர்ப்பம் கொடுக்குமாறு மகாபலி வேண்ட பரந்தாமனும் அப்படியே அருளுகின்றான். மேலும் பரந்தாமனின் திரு நட்சத்திரமும் திருவோணமே ஆகும். \"திரு\" என்ற அடைமொழியோடு கூடிய இரு நட்சத்திரங்களில் ஒன்று ஆடவல்லானின் திருநட்சத்திரம் ஆன \"திரு\" ஆதிரை என்றால், பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானின் திரு நட்சத்திரம் \"திரு\" ஓணம் ஆகும். அந்த நாள் இந்த நாள், இனிய நாள் ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்.\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nஅத்த‌கு இறைவ‌னின் திருவ‌டியை விரும்பி\nதிருவ‌டியை ஏன் விரும்ப‌ வேண்டும் உட‌லில் பாத‌ம் த‌ன்னிச்சையாக‌ செய‌ல்ப‌டாத ப‌குதி. கை பேசும்போது தானாக‌ சைகை புரியும்; தலை ஆடும்; ஆனால் பாத‌ங்க‌ள் பெரும்பாலும் தன்னிச்சையாக‌ செயல்ப‌டாது. பேர‌றிவான‌ பர‌ம்பொருளின் திருவ‌டி போல‌ த‌ன் விருப்பு ஏதுமின்றி அத‌ன் விருப்ப‌ப்ப‌டி ந‌ட‌ப்ப‌தையே திருவ‌டி சேர்த‌ல் என்ப‌ர். அவ‌ரே அடியார். ம‌ன‌தை ஒடுக்கி, மூலாதார‌த்தில் வீற்றிருக்கும் ப‌ர‌ம்பொருளின் திருவிருப்ப‌த்திற்கு த‌ன்னை த‌ர‌ விரும்புப‌வ‌னே சாத‌க‌ன்.\nக‌ற்றிடும் அடிய‌வ‌ர் புத்தியில் உறைப‌வ‌\nபேர‌றிவோடு இயைந்து அத‌ன் வ‌ழிக்காட்டுத‌லில் ந‌ட‌ப்ப‌வ‌ரே க‌ற்றிடும் அடிய‌வ‌ர். மூலாதார‌த்திலுள்ள‌ க‌ரிமுக‌னின் திருவ‌டியை விரும்பி அதை பெற்று அதில் இணைந்த‌ அடியார்க‌ள் அவ‌ரிட‌மிருந்து இடைய‌றாத‌ வ‌ழிக்காட்டுத‌லைப் பெறுகின்ற‌ன‌ர். அவ்வாறு வ‌ழிக்காட்டுத‌ல் கிடைக்க‌ப்ப‌டும் இட‌ம் ஆஜ்ஞை; புருவ‌ ம‌த்தி. அந்த‌ இட‌மே புத்தியின் இட‌ம். ஆஜ்ஞை என்றால் க‌ட்ட‌ளை என்று பொருள். அங்கிருந்து பிழையில்லாத‌ வ‌ழிக்காட்டுத‌ல் அடியாருக்கு கிடைக்கிற‌து. ஆக‌வே புத்தியில் உறைப‌வ‌னாக‌ அவ‌ர் சொல்ல‌ப்ப‌டுகிறார். அங்கு ஐந்து க‌ர‌த்தோடு கூடிய‌ விண்மீனை போன்று ஒளியோடு இருப்ப‌தால் அவ‌ருக்கு ஐந்து க‌ர‌த்த‌ன் என்று சிவ‌யோகிக‌ள் சொல்கின்ற‌ன‌ர். அந்த‌ ஐந்து க���ர‌த்தோடு கூடிய‌ விண்மீனில் ஒரு க‌ர‌ம் ச‌ற்று நீண்டு வால் ந‌ட்ச‌த்திர‌ம் போல் இருப்ப‌தால் தூம‌கேது என்றும் சொல்வ‌துண்டு.\nக‌ற்ப‌க‌ம் என‌ வினை க‌டிதேகும்\nஅந்த‌ நிலையில் வேண்டிய‌ எல்லாம் கிடைக்கும்; இத‌னையே\nஎல்லாம் செயல்கூடும் என்னாணை அம்ப‌ல‌த்தே\nஅந்த‌ இட‌ம் க‌ற்ப‌க‌ ம‌ர‌மாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து; சிந்தாம‌ணி என்றும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ இட‌த்தில் அனைத்து வினைப்ப‌ல‌ன்க‌ளும் ஒழிந்து போகின்ற‌ன‌. அந்த‌ புருவ‌ம‌த்தி இட‌த்திற்கு காசி என்றும் பெய‌ர். என‌வே தான் காசியில் முங்கினால் பாவ‌ம் தீரும் என்று கூற‌ப்ப‌டுவ‌தாக‌ சிவ‌யோகிக‌ள் கூறுவ‌ர். வார‌ணா என‌ப்ப‌டும் நாடியும், அஸி எனும் ந‌டும் நாடியும் அங்கே கூடுவ‌தால் அது வார‌ணாஸீ என‌ப்ப‌டுகிற‌து. அங்கே நிற்கும் நிலையை பெற்ற‌வ‌ன் அங்கே நிற்கையில் உட‌லை விடும்போது மீண்டும் வ‌ருவ‌தில்லை.\nம‌த்த‌மும் ம‌திய‌மும் வைத்திடும் அர‌ன் ம‌க‌ன்\nம‌த்த‌ம் என்றால் ஊம‌த்த‌ம்பூ; ம‌தி என்றால் நில‌வு. அர‌ன் சூடும் நில‌வோ பிறை நில‌வு.\nஆஞ்ஞையில் புருவ‌த்திற்கு ச‌ற்று மேலே பிறை நில‌வு போல‌ ஒளியும், அத‌ற்கு மேலே க‌ருநீல‌ நிற‌ ஒளியும் சாத‌க‌ர் காண்பார். அக்க‌ருநீல‌ஒளி ந‌டுவே விண்மீனை ஒத்த‌ வ‌டிவ‌த்தோடு, ஒளியோடு இறைவ‌ன் காண‌ப்ப‌டுவ‌தால் ம‌த்த‌மும் ம‌திய‌மும் வைத்த‌ அர‌ன்ம‌க‌னாய் அவ‌ர் குறியீட்டால் உண‌ர்த்த‌ப்ப‌டுவ‌தாக் சிவ‌யோக‌ம் சொல்கிற‌து.\nஹ‌ என்ப‌த‌ன் பொருள் ஆகாய‌ம்; ர‌ என்றால் அக்னி. ஹ‌ர‌ என்றால் ஆகாய‌மும் வாயுவும் சேர்ந்த‌து. வெளியின் நடுவே தோன்றும் ஓளியால் அறிய‌ப்ப‌டுப‌வ‌ரால் ஹ‌ர‌ன் ம‌க‌ன் என்னும் குறியீடு இங்கே\nம‌ல் யுத்த‌ம் செய்ப‌வ‌ருக்கு இருக்க‌க்கூடிய‌ திர‌ண்ட‌ தோள்.\nபுருவ‌ ம‌த்தியிற்கும் உள்ளே இருக்க‌க்கூடிய‌ அந்த‌ பேருண‌ர்வு பொருள்தான், இடம்தான் மொத்த‌ பிர‌ப‌ஞ்ச‌மும் தோன்றி, பிர‌திப‌லிக்க‌க்கூடிய‌ இட‌ம். இருக்கும் அனைத்தையும் தாங்க‌ கூடிய‌ ப‌ர‌ம்பொருள் அங்கே இருக்கிறார். ஆனால் அவ‌ரிட‌ம் இதனால் சிறித‌ள‌வு மாற்ற‌மும் இல்லை. அத‌னால் அனைத்தையும் தாங்கும் தோள் என்னும் குறியீடு சொல்ல‌ப்ப‌டுகிற‌து.\nயானையிற்கு மூன்று வித‌ ம‌த‌நீர் ஒழுகும் என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து.\nதும்பிக்கையிலிருந்து ஒழுகுவ‌து; க‌ன்ன‌த்தின் இரு ப‌க்க‌ங்க‌ளிலும் ஒழுகுவ‌து; ஆண்குறியில் ஒழுகுவ‌து.\nபுருவ‌ம‌த்தியில் அதேபோல் இடை, பிங்க‌லை, சுழுமுனை என்னும் மூன்றிலிருந்தும் அங்கு பாய்கிற‌து. இடையில் பாய்வ‌து சோம‌பான‌ம் என்றும், பிங்க‌லையில் பாய்வ‌து சுராபான‌ம் என்றும், சுழுமுனையில் பாய்வ‌து அம்ருத‌ம் என்றும் சொல்ல‌ப்ப‌டும். இத‌னால் அள‌விலா ஆன‌ந்த‌த்தில் என்றும் இறைத்த‌ன்மை அங்கு இருப்ப‌தால் அதை ம‌த‌மாக குறியீட்டில் சொல்கின்ற‌ன‌ர். அங்கு ந‌ன்மை தீமை க‌ட்டிலிருந்து ஒருவ‌ன் விடுபடுவ‌தால் அதை ம‌த‌ம் என்று கூறுகின்ற‌ன‌ர்.\nஇந்த வருஷம் பாரதியார் நினைவுநாளுக்குத் தயார் ஆகும் முன்னரே, அவரின் பேத்தி திருமதி விஜயபாரதியின் கணவர் இறந்த செய்தி கிடைத்தது. இது இருவருக்கும் சேர்த்து அஞ்சலி. திருமதி விஜயபாரதியை நேரடியாகத் தெரியாது. கேள்விஞானம் மட்டுமே, எனினும் ஒருவரின் துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல அதுவே போதும் அல்லவா கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் போதாது. காலம் தான் மனப்புண்ணை ஆற்றி, அவர் தன் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கும் ஆற்றலை அவருக்கு இறைவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.\nபாரதியாரின் சிட்டுக் குருவி கட்டுரையில் இருந்து சிலவரிகள்:\n\"இந்தக் குருவி என்ன சொல்லுகிறது \"விடு\", \"விடு\", \"விடு\", என்று கத்துகிறது. இது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது.\n\"விடு விடு விடு: தொழிலை விடாதே, உண்மையை விடாதே, கூட்டை விடாதே, பேட்டை விடாதே, குஞ்சை விடாதே,\nஉள்ளக் கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பங்களை விடு.\nசொல்லுவதற்கு இந்த வழி எளியதாய் இருக்கின்றது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னர் இதை வழக்கப் படுத்துதல் அருமையிலும் அருமை\n\"தேடிச் சோறு நிதந்தின்று - பல\nசின்னஞ்ச்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிகு உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nஇந்தப் பாட்டுத் தான் என்னை எப்போது உயிர்ப்போடு வைத்திருக்கின்றது என்றால் அதில் சந்தேகம் இல்லை. பலருக்கும் பிடித்த பாட்டும் கூட. ஆனாலும் ���னம் பரிதவிப்பில் தவிக்கும்போது இந்தப் பாட்டே நினைவில் வரும். பாரதி இதை எழுதிய சூழ்நிலையும் அப்படித் தானோ என்று தோன்றும். காலத்தை வென்ற கவிஞன் என்பது மிகையில்லை. இன்னும் வரப் போகும் பல தலைமுறைகளும் பயனடையும் வகையில் குறுகிய வாழ்நாட்களுக்குள் இவற்றைப் படைத்த கவிஞனைப் போற்றி வணங்குகின்றேன்.\nLabels: பாரதியார் நினைவு நாள்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nமுந்திய‌ ம‌ட‌லில் சொல்ல‌ப்ப‌ட்ட‌து ரிக் வேதம் என்று குறியீடாக சொல்லிக் கொள்வர்.\nயோக‌த்தில் நுண்ணுட‌லிலேயே (சூக்ஷூம‌ம்) செய்ய‌ப்ப‌டும் மூன்றாவ‌து நிலை ப‌யிற்சி. சுழுமுனையில் உள்ளிருக்கும் சித்ரா, வ‌ஜ்ரா என‌ப்ப்டும் நாடிக‌ளை ப‌யிற்சி செய்ப‌வ‌ன் நேர‌டியாக‌ அறிகிறான். அவ‌ற்றையும் தாண்டி முக்கிய‌மாக‌ இருக்கும் பிர‌ம்ம‌ நாடியை காண்கிறான். தான் உட‌ல் அல்ல‌. பிராணனால் ஆன‌வ‌ன் என்று ஆணித்த‌ர‌மாக‌ உண‌ர்கிறான். எல்லாம் அடிப்ப‌டையில் ஒளியினால் ஆன‌வை என்று தெளிவாக‌ அறிந்துக்கொள்கிறான். அப்ப‌டி ஒளி மிக்க‌வ‌னாக‌ த‌ன்னை இவ‌ன் உண‌ர்வ‌தால் இவ‌னுக்கு தைஜ‌ஸ‌ன் என்று பெய‌ர். அதே போல‌ முத‌ன் நிலை ப‌யிற்சியாள‌ருக்கு வைசுவாந‌ர‌ன் என்று பெய‌ர். இர‌ண்டாம் நிலை ப‌யிற்சியாள‌ர் த‌ன்னை வைசுவாந‌ர‌ன் என்றும் உண‌ர‌ மாட்டார்; தைஜ‌ஸ‌ன் என்றும் அறிந்திருக்க‌ மாட்டார். Transition period.\nஇங்கு குரு சீட‌னுக்கு பிர‌ம்ம‌நாடியில் பிர‌வேசிக்கும் வ‌ல்ல‌மையையும், அதில் செய்ய‌ வேண்டிய‌வற்றை செய்யும் வ‌ல்ல‌மையையும் அளிப்ப‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து. சீட‌னிட‌ம் ஞான‌க்க‌ன‌ல் எழும்புகிற‌து. முப்புர‌த்தையும் தீ சுட‌ தொட‌ங்குகிற‌து. இப்ப‌டி அன‌லெழும்பி ஒடுக்க‌ வேண்டிய‌து ஒடுக்க‌ப்ப‌டுவ‌தால் இந்த‌ ப‌யிற்சியின் ப‌ல‌ன் பொரியாக‌ குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ ப‌ல‌ன் இறைவ‌னுக்கு அளிக்க‌ப்ப‌டுகிற‌து. இத‌னால் கிட்ட‌த்த‌ட்ட‌ அச்ச‌ம் நீங்கிவிடுகிற‌து. பாவ‌ங்க‌ளின் ப‌ல‌ன் அழிந்துப்போகிற‌து. என‌வே இதைதான் நெற்பொரி உண்ப‌தால் பாவ‌ம் அழிகிற‌து என்று குறியீடாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தாக‌ சிவ‌யோகிக‌ள் கூறுகின்ற‌ன‌ர்.\nஇந்த‌ பயிற்சியை அத‌ர்வ‌ண‌ வேத‌ம் என்று ச‌ங்கேத‌மாக‌ சொல்லிக் கொள்வ‌ர்.\nபிர‌ம்ம‌நாடியில் பிர‌வேசித்து, ஆதார‌ங்க‌ளை தாண்டி, த‌ன்னுடைய‌ உண்மை நிலையில் சாத‌க‌ன் நிற்கிறான். இத‌ன் பிற‌கு இவ‌னை சாத‌க‌ன் என்று சொல்ல‌ முடியாது. குரு என்றே சொல்ல‌ வேண்டும். இறைவ‌ன் நினைப்ப‌தை இவ‌ன் செய்வ‌தால், இறைவ‌னின் திருவ‌டியில் ஐக்கிய‌மான‌வ‌ன் என்று கூற‌ப்ப‌டுகிறான். இந்நிலையில் இவ‌ன் பெறும் பேறை இறைவ‌னுக்கு அளிப்ப‌தை அப்ப‌மாக‌ கூறுகின்ற‌ன‌ர். இதை மோத‌க‌ம் எனும் கொழுக்க‌ட்டையாக‌வும் கூறுவ‌ர். ஜீவ‌ன் ந‌ன்றாக‌ ப‌க்குவ‌ப்ப‌ட்டு ச‌மைத்து அளிக்கும் ப‌ண்ட‌மாக‌ அது இருப்ப‌தால் இறைவ‌ன் அதை மிக‌வும் விருப்ப‌ப்ப‌ட்டு ஏற்றுக்கொள்கிறார். மோத‌க‌ப்ப்ரிய‌ன் என்று அவ‌ரை அழைப்ப‌தும் அத‌னால்தான். வெளியே வெள்ளை மாவால் இருந்தாலும், உள்ளே இனிப்பான‌ பூர‌ண‌ம் இருப்ப‌தை போல‌, பார்ப்ப‌த‌ற்கு சாதார‌ண‌ ம‌னித‌ன் போல‌ காண‌ப்ப‌டும் அவ‌ன் உள்ளே பூர‌ண‌த்துட‌ன் விள‌ங்குகிறான். என‌வே அவ‌னே இறைவ‌னால் முழுமையாக‌ ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டுகிறான். இங்கு சாத‌க‌ன் த‌ன்னை அனைத்தையும் க‌ட‌ந்த‌வ‌னாக‌ அறிகிறான். துரிய‌ன் என்று கூற‌ப்ப‌டுகிறான். இந்த‌ நிலை பயிற்சிக்கு கிருஷ்ண‌ ய‌ஜுர்வேத‌த்தை குறியீடாக‌ சொல்லுவ‌ர்.\nஇப்ப‌டி நான்கு வித‌மாக‌ அன்ப‌னால் அளிக்க‌ப்ப‌டுவ‌தை முழுமையாக் இறைவ‌ன் ஏற்ப‌தால் சாத‌க‌ன் இறைவ‌னோடு இறைவ‌னாக‌ க‌ல‌க்கிறான்.\nத‌ன‌க்கு ஒன்று தேவையில்லாதாதாக் இருப்பினும் த‌ன் அடிய‌வ‌ருக்காக‌ ப‌ல‌னை பெற்றுக்கொள்வ‌தில் பெருவிருப்ப‌த்தை ஏற்ப‌டுத்திக் கொள்வ‌தால், உண‌வை விரும்ப‌க்கூடிய‌ வேழ‌மாக‌ அவ‌ர் சொல்ல‌ப்ப‌டுகிறார்.\nஎத‌னையும் வேண்டாத‌ ப‌ர‌ம்பொருள் ந‌ம்பொருட்டு ப‌ல‌னை நாடும் த‌ன்மையை பெறுவ‌தால் க‌ரியின் த‌லையை பெற்ற‌தாக‌ சொல்கின்ற‌ன‌ர். முழுமுத‌ற் பொருள் அத‌னால் மிக‌வும் கீழே மூலாதார‌த்தில் வ‌ந்து குடிக்கொண்ட‌து. மூலாதார‌த்தில் இறைவ‌னின் நிலையை யானையாக‌ க‌ண்ட‌ சிவ‌யோகிக‌ள் க‌ரிமுக‌ன் என்ற‌ன‌ர். யானை மாத்திர‌மே மூக்கால் நில‌த்தை சுவாசிக்க‌ கூடிய‌து. மூலாதார‌ம் வாச‌னைக்குரிய‌ செய‌லுக்கு கார‌ண‌மான‌ நாடிக‌ளும், வினையும் கொண்ட‌ இட‌ம். மூலாதார‌ம் பிருத்வி என‌ப்படும் பூமியின் த‌ன்மையை கொண்ட‌து. என‌வே மூக்கும், பூமியும் இணைவ‌தால் அங்கு விநாய‌க‌ர் என‌ப்ப‌டும் க‌ரிமுக‌ன் தெய்வ‌மாக‌ சிவ‌யோகிக‌ளால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.\nகொஞ்ச நா���்களாய் எதுவும் எழுத முடியவில்லை. கட்டாய ஓய்வாகிவிட்டது. அதனாலும், வேறு காரணங்களாலும், காழியூராரின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதாலும் நான் பதிவிட வில்லை. அவரின் பதிவுகள் முடிந்ததும், வழக்கம்போல் என்னோட அறுவை தொடரும். அதுவரையிலும் கொண்டாடுங்கள்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nஅருணகிரிநாதர் எழுதிய \"கைத்தல் நிறைகனி...\" பாடல், சிவராஜயோகத்தை சார்ந்தது.\nகைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி\nகற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ\nமத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்\nமத்தள வயிறனை உத்தமி புதல்வனை\nமுத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்\nமுப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்\nஅத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்\nஅக்குற மகளுட னச்சிறு முருகனை\nஅக‌ வ‌ழிபாட்டிலும் இது சித்த‌ர் முறையிலான‌ சிவ‌ராஜ‌ யோக‌த்தை சேர்ந்த‌து. இதை அறிந்த‌வ‌ர் மிக‌வும் குறைவு. எங்காவ‌து ஒன்றிர‌ண்டு பேர் உண்மையில் இதை அறிந்த‌வ‌ராக இருப்ப‌ர்.\nமேலெழுந்த‌வாரியாக‌ இதில் உள்ள‌ யோக‌ விள‌க்க‌த்தை சொல்ல‌ ஆசைப்ப‌ட்டேன். த‌குதி இல்லையானாலும் ஆசையின் உந்துத‌லாலும், இங்கிருக்கும் அன்ப‌ர்க‌ளுட‌ன் ஏதாவ‌து அள‌வ‌ளாவ‌ விருப்ப‌ம் கொண்ட‌தாலும் எழுதுகிறேன். சிவ‌யோக‌மெனில் என்ன‌ என்ப‌து குறித்து ஒரு மேலெழுந்த‌வாரியான‌ ஒரு idea கிடைக்கும் என்று ந‌ம்புகிறேன். ம‌ற்ற‌படி வேறு உப‌யோக‌ம் ஒன்றும் இருக்காது. (வ‌ழ‌க்க‌ம் போல‌வே).\nஇது ஒரு சாராரின் வழி. (One school of thought). கண்டிப்பாக அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்று தெரிந்துக் கொண்டால் தவறேதுமில்லை அல்லவா\nகைத்த‌ல நிறைக‌னி, அப்ப‌மோடு அவ‌ல் பொரி க‌ப்பிய‌ க‌ரிமுக‌\nநான்குவித‌மான உண‌வுக‌ள் இங்கே குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ன‌.\nஅப்ப‌டியே உண்ணும் க‌னி; இடித்து உண்ணும் அவ‌ல்; பொரித்து உண்ணும் பொரி; ச‌மைத்து உண்ணும் அப்ப‌ம் என‌ நான்கு வித‌ம். ஔவையாரும் பால், தேன், பாகு, பருப்பு என‌ இதே போல் நான்கு வித‌மாக‌ கூறுயிருக்கிறார் பாருங்க‌ள்.\nசிவ‌யோக‌த்தில் நான்கு வித‌மாக‌ எல்லாம் வ‌ல்ல‌ ப‌ர‌சிவ‌னுக்கு நைவேத்திய‌ம் ப‌டைக்க‌ப்ப‌டுகிற‌து.\nயோக‌த்தில் ச‌ரியை = க‌னி\nயோக‌த்தில் கிரியை = அவ‌ல்\nயோக‌த்தில் யோக‌ம் = பொரி\nயோக‌த்தில் ஞான‌ம் ‍= அப்பம்\nயோக‌த்தில் தூல‌ உட‌லில் செய்ய‌படும் முத‌ல் நிலை ப‌யிற்சி ப‌க்குவ‌ம் ஏதுமின்றி அப்ப‌டியே செய்ய‌ப்ப‌டுகிற‌து. இதில் உட‌லும் நாடிக‌ளும் சுத்த‌மாகின்ற‌ன். உள்ளிருக்கும் ப‌ர‌ம‌னுக்கு ப‌ல‌ன் அப்ப‌டியே அளிக்க‌ப்ப‌டுகிற‌து. ஸ்தூல பஞ்சாக்ஷரி என்ப‌து இங்கே ம‌ந்திர‌மாகிற‌து. ஒவ்வொரு எழுத்தையும் எப்ப‌டி ஸ்தாபிப்ப‌து எனும் வல்லமை முழுமை பெற்ற‌வ‌ரால் தரப்படுகிறது. மூச்சை வாசியாக்குவ‌தும், சுழுமுனை அறிவும், அதன் திற‌ப்பும், மனதை ஓரளவு க‌ட்டுப்பாட்டிற்குள் கொண்டு வ‌ருத‌லும் பெரிய‌வ‌ர்க‌ளின் திருவுள‌த்தால் ப‌யிற்சியாள‌ர் உட‌னே பெறுகின்ற‌ன‌ர். அத‌னால் தான் இப்ப‌யிற்சி சாத்திய‌மாகிற‌து. இதையே தீக்ஷை எனும் சொல்லால் குறிப்பிடுகின்ற‌ன‌ர்.இந்த முதல் நிலை பயிற்சியை சாம வேதம் என்று குறியீடாக சொல்வர். இதில் காண்பான், காணப்படும் பொருள், காண்பது மூன்றும் அறியப்படுகிறது.\nஇந்த‌ ப‌யிற்சியின் விளைவால் ஏற்படும் பலன் க‌னியை ஒக்கும். அதை உள்ளிருக்கும் ப‌ர‌ம‌னுக்கு அர்ப்பணிப்ப‌தே க‌னியை புசித்த‌ல் என்ப‌தாகும். கைத்த‌லம் என்ப‌து உள்ள‌ங்கை. அது அப‌ய‌த்தை குறிப்ப‌து. இந்த‌ முத‌ல் ப‌யிற்சியின் மூல‌மாக‌ கிடைக்கும் ப‌ல‌னை சாத‌க‌ன் அர்ப்ப‌ணிக்கும்போது பய‌ம் குறைய‌ ஆர‌ம்பிக்கிற‌து. விதை, தோல் என எதையும் விடாமல் யானை விழுங்குவதை போன்று நாம் அர்ப்பணித்ததை இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.\nயோக‌த்தில் சூக்கும (சூக்ஷும‌) உட‌லில் செய்யும் இர‌ண்டாம் நிலை ப‌யிற்சி சிறிது ப‌க்குவ‌ம் பெற்ற‌ பிற‌கு கிடைக்கிற‌து. அரிசி இடிக்க‌ப்ப‌டு அவ‌லாவ‌தை போன்று.\n\"ஆடிப் பொற் சுண்ண‌ம் இடித்து நாமே\" என்று மாணிக்க‌வாச‌க‌ர் திருவாச‌க‌த்தில் குறிப்பிடும் நிலையாக‌ இதை சிவ‌யோகிக‌ள் குறிப்பிடுவ‌ர்.சூக்ஷும‌ ப‌ஞ்சாக்ஷ‌ரி இங்கே ம‌ந்திர‌மாகிற‌து. பிராண‌வாயு சுழுமுனையில் பிர‌வேசிக்க‌ ஆர‌ம்பித்த‌வுட‌ன் சாத‌க‌ன் இந்த‌ இர‌ண்டாவ‌து தீக்ஷையை பெறுகிறார் என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து. ஆதார‌ங்க‌ளும், வ‌ழியும் குருவின் வ‌ல்ல‌மையால் சாத‌க‌ன் நேர‌டியாக‌ அறிகிறான். அந்த‌ ஆதார‌ங்க‌ளிலும், வ‌ழியிலும் வாயுவை கொண்டு செய்ய‌க் கூடிய‌தை செய்யும் திற‌னை குருவால் பெறுகிறான் என்று கூற‌ப்ப‌டுகிற‌து. அப்ப‌டி செய்து அத‌னால் விளையும் ப‌ல‌னை இறைவ‌னுக்கு அர்ப்ப‌ணிக்கிறான். இதில் அவ‌னால் அளிக்க‌ப்ப‌டும் ப‌ல‌னில் க‌னியில் இருப்ப‌து போல விதையோ, ஓடோ, தோலோ இல்லை. என‌வே இதில் இறைவ‌னுக்கு அளிப்ப‌து இன்னும் உய‌ர்வான‌தாக‌ இருக்கிற‌து. அப்ப‌டி அளிக்க‌ப்ப‌டும் சாத‌க‌னுக்கு அச்ச‌ம் பெரும‌ள‌வில் நீங்க‌ தொட‌ங்குகிற‌து. இருவ‌கை செல்வ‌மும் கிட்ட‌ ஆர‌ம்பிக்கிற‌து. இதைதான் குசேல‌ர் அவ‌ல் த‌ந்த‌ க‌தையாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து என்று இவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர்.\nகணபதி ராயன் தொடருகின்றான் \"கைத்தல நிறைகனியுடன்\"\nமுதலில் ஒரு சிறு அறிமுகம்: இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து வரப் போகும் கட்டுரை நான் எழுதியது இல்லை. நம்பிக்கைக் குழுமத்தின் உறுப்பினரும் எங்கள் நண்பருமான திரு காழியூரார் எழுதியது இது. யோகக் கலையில் பயிற்சிகள் பல செய்து வரும் அவர் \"நம்பிக்கை\" குழுமத்தில் வந்து எழுதுவது மிக மிக அதிசயம். அப்படி அவர் வந்து எழுதும் நாள் \"நம்பிக்கை\"க் குழுமத்தின் நன்னாளாகக் கருதப் படும். மிக மிக அரிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். அது சில சமயம் ஒரு நாளாக இருக்கும், சில சமயம் வாரம், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சில சமயம் ஒரு மாதம் கூடக் கிடைக்கும். இம்முறை விநாயக சதுர்த்தி அன்று வந்து அவர் இட்ட பதிவினை அவரின் அனுமதியுடன் இங்கே மீண்டும் பதிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்.இந்தப் பதிவு இதுவரை இம்முறையில் யாரும் எழுதாத ஒன்று மட்டுமில்லை. எழுதியதும் திரு காழியூரார் என்னும் சித்தர். அருணகிரிநாதரின் திருப்புகழின் முதல் பாட்டான, \"கைத்தல நிறைகனி\"யின் உள்ளார்ந்த விளக்கங்களை இங்கே காணலாம்.\nஎனதன்பு நண்பர்களுக்கு என் பணிவான வணக்கம்\nமுன்பு விநாயக சதுர்த்தியின் போது நம்பியாண்டார் நம்பியின் நிகழ்ச்சியின் வழியாக எனக்கு புரிந்ததை எழுதியிருந்தேன். குழந்தை போல் மனம் கொண்டவருக்கு இறைவன் எளிதில் வந்துவிடுவான் என்பது அந்த நிகழ்ச்சியில் எனக்கு புரிந்தது. உடல் சார்ந்த எண்ணம் கொண்டவருக்காக அவர் ஸ்தூல வடிவத்திலும் வருகிறார் என்பது நம்பியாண்டார் நம்பிக்கு நடந்த நிகழ்ச்சி.\nஇன்னொன்று சித்தர்கள் முறையில் நடக்கும் அகவழிப்பாடு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், அகவழிப்பாட்டில் யோக‌சித்தர்கள் கடைப்பிடிக்கும் முறை. அருணகிரிநாதர் தான் சிவராஜயோகி என்பதை அவரது பாடல்களில் அவரே தெரிவித்திருப்பார்.\n...மகளி தோத இன்பின்மு யங்குதல்\nஒழியுமாறு தெளிந் துளம் அன்பொடு சிவயோகத்\nதுருகு ஞானப ரம்பர தந்திர‌\nஅறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி.... (அளக பாரம:திருசெந்தூர்)\nசரணகம லாலயத்தை அரைநிமிட நேரமட்டில்\nதவமுறைதி யானம் வைக்க அறியாத ... (சுவாமிமலை)\n...தகைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீகொடுத்து\nதவிபுரிய வேணுநெய்த்த வடிவேலா... (சரணகமலாலயத்தை:திருசெந்தூர்)\n...துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல\nமதனில்விளை யாநின்ற அற்புதசு போத சுக... (சுருதிமுடி: பழநி)\n\"மூலங்கிள ரோருரு வாய் நடு...\" என்ற பழநியில் பாடிய பாடலில் முழுக்க முழுக்க தான் சிவராஜயோகி என்பதை தெரிவித்திருப்பார்.\nசிவராஜயோகமென்பது வெறும் ப்ராணாயாமம் சார்ந்தது அல்ல; வெறும் வாசி யோகமும் அல்ல. அதனால்தான் க‌ந்த‌ர‌ல‌ங்கார‌த்தில்\n\"துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்\nதருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்\nகுருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன\nகருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே\"\nஅருணகிரிநாதர் எழுதிய \"கைத்தல் நிறைகனி...\" பாடல், சிவராஜயோகத்தை சார்ந்தது.\nதினமும் காலையில் 6-30ல் இருந்து 6-45 வரையிலும், அதே போல் மாலையிலும் அதே நேரத்தில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் கீதைப் பேருரை கேட்பது வழக்கம். பேருரையின் பிரவாகம் மட்டுமின்றி அவர் அழைத்துச் செல்லும் திவ்யதேசங்களின் சரித்திரத்தையும், தல புராணத்தையும் அவர் சொல்லும் அழகும், நேர்த்தியும் மனதைக் கவரும். கூடவே அதற்கான ஒளிபரப்புப் படங்களும் மிக மிக அழகான ஒளி அமைப்பு, ஒலி அமைப்பு, தேவையான இடங்களில் தேவையான இடங்களைச் சுட்டும் வண்ணம் காட்டும் இயக்கம் என்று பொதிகையிலேயே தரத்தில் குறிப்பிடும்படியான முதல் நிகழ்ச்சியாக ஒரு (இரண்டு)வருஷத்துக்கும் மேலாக வருகின்றது. இன்று காலையில் வேளுக்குடி அவர்கள் அழைத்துச் சென்ற இடம் திருச்சித்திர கூடம். அனைவராலும் தில்லை என்றும் ஸ்ரீவைணவர்களால் திருச்சித்திரகூடம் என்றும் அழைக்கப் படும் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி.\nஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த கண்வரிஷியின் வேண்டுகோளையும், புண்டரீகனின் வேண்டுகோளையும், அதற்கிணங்கி பகவான் இங்கே வந்தார் என்பதும் தவிர, ஸ்ரீமுஷ��ணத்தில் வராஹ அவதாரம் கொண்டு அசுரனைக் கொன்றதையும், அப்போது தில்லி, கில்லி என்ற இரு அரக்கிகளின் வதத்துக்குத் தில்லை வந்ததையும் குறிப்பிட்டார். கோவிந்தராஜனின் கிடந்த திருக்கோலத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர் கீழ்க்கண்ட பாடல்களால் கோவிந்த ராஜன் துதிக்கப் பட்டதையும் குறிப்பிட்டார்.\n\"தில்லையில் வந்து போக சயனம் கொண்ட மூர்த்திதான் திருராமனோ\nதொல்லையே த்ந்து மண்ணையே உண்டு கட்டுண்ட பிள்ளை கண்ணனோ\nஇல்லையே யோகம் இல்லையே யாகம் திருவடியே கொள்ளுர் பத்தரோ\nசொல்லையே தந்து உள்ளத்தில் கொண்டு பணிந்த கோவிந்தராஜனோ\"\nஅந்த சன்னிதியில் இருக்கும் இரு உற்சவ மூர்த்திகளையும், அந்தத் திருமேனிகளின் இருந்த, நின்ற திருக்கோலத்தையும் விவரித்த அவர் மேற்கொண்டு சொன்னதே மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nகடுங்கால் நுகர்ந்து நெடுங்கலம், ஐந்து\nதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா\nதிருமார்பனைச் சிந்தையுள் வைத்து என்பீர்\nவாயோதும் வேதம் மல்கின்ற தொல்சீர்\nமறையாளர் நாளும் முறையால் வளர்த்த\nதீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்குத் தில்லை\nதிருமங்கை மன்னனின் இந்த பாடலையும் குறிப்பிட்டுவிட்டு, இந்த கோவிந்தராஜர் தான் திருப்பதியில் ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டது என்ற தகவலை மிக லேசாகத் தொட்டுச் சென்றார். திருவேங்கடத்தான் அங்கே ஆட்சி புரிந்த மன்னனுக்கு அருள் புரியும் முன்னர் தன் அண்ணாவான கோவிந்த ராஜனைக் கேட்கவேண்டும் என்று சொன்னதாயும், கூறிய அவர், இந்த மாபெரும் விஷயத்தைக் கோடிகாட்டியது வியப்பில் ஆழ்த்தியது. உண்மையில் நடுநிலைமை என்றால் என்ன என்பதும், மத சார்பின்மை என்றால் என்ன என்பதும் நன்றாகப் புரிய ஆரம்பித்தது. எந்த ஒரு தகவலையும் அதன் தன்மையும் மாறாமல் மனதிலும் படும் வண்ணம் எவ்வாறு கொடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் என்றே சொல்லவேண்டும். ஆற்றோட்டம் போன்ற சொற்பொழிவால் மட்டுமில்லை, இந்தப் பெரிய மனதாலும் திகைக்க வைத்தார் வேளுக்குடி அவர்கள்.\nகுஜராத்தி மொழியில் \"வைஷ்ணவ ஜனதோ\" என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்று உள்ளது. காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லப் படும் அதை எழுதியது நரசிமேதா அவர்கள். அந்தப் பாடலில் உண்மையான வைஷ்ணவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான லட்சணங்கள் சொல்லப் பட்டிருக்கும். எ���க்கு அந்தப் பாடல் தான் நினைவில் வந்தது. பல வருஷங்களுக்கு முன்னர் பள்ளியில் படிக்கும்போது() சரியாய் நினைவில்லை, கல்கியில் இந்தப் பாடலுக்கு கனு தேசாய் ஓவியங்களுடன் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொருத்தரை உதாரணம் காட்டி வெளிவந்த கட்டுரைகள் நினைவில் லேசாக இருக்கு. ஆனால் அந்தப் பாடல் மொத்தத்துக்கும் வேளுக்குடி அவர்கள் வாழும் உதாரணம்\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- 7\nஅம்பி சுக்லபட்ச சதுர்த்திக்கும், சங்கட சதுர்த்தி விரதம் இருக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்திக்கும் உள்ள முக்கியத்துவம் பற்றிக் கேட்டிருந்தார். பொதுவாய் சுக்கில பட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான். அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல் துன்பமும் வளரும் என்பதாலேயே அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சொல்லப் படுகின்றது. அதே பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள் அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே அன்று விரதம் பூர்த்தி செய்யவேண்டும் என்பதும் எழுதப் படாத விதி. ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான். துன்பமும் அது போல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும், விரதம் இருக்க வேண்டிய விதியும் அப்படி இருப்பதே காரணம். சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள். சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ அதே போல் துன்பமும் தேயவேண்டும் என்பதாலேயே இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவதுண்டு. ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாய்க் கொண்டாடப் படுகின்றது.\nஇதன் பின்னர் வரும் சங்கட சதுர்த்தியில் இருந்தோ, அல்லது இந்த ஆவணிமாத விநாயக சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, மறு வருஷம் ஆடி மாதம் வரும் மகா சங்கடசதுர்த்தியில் இருந்து, பதினைந்தாம் நாள் வரும் ஆவணிமாத சுக்லபட்ச சதுர்த்தியில் (விநாயக சதுர்த்தி அன்று) விரதம் பூர்த்தி ஆகும். இது மாதிரியும் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும். இது கஷ்டம் என்று நினைப்பவர்கள் மகாசங்கட சதுர்த்தியில் விரதம் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் கழித்து வரும் விநாயக சது��்த்தியிலும் முடித்துக் கொள்ளலாம். விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே. உடல்நலக் கேடு உள்ளவர்களால் தொடர்ந்து விரதம் இருக்க முடியாது என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்களையும் விநாயகரோ அல்லது வேறு கடவுளர்களோ ஒன்றும் சொல்லப் போவதில்லை. உடல்பலமும், மனபலமும் உள்ளவர்கள் மேற்கண்ட முறைகளில் விரதம் இருக்கலாம்.\nஇப்போ இந்த விநாயக சதுர்த்தி ஒரு சமூகப் பண்டிகையாக மாறியது எப்போ என்றால் 1893 லோகமான்ய திலகரால் ஆரம்பிக்கப் பட்டது. அன்று வரையிலும் வீடுகளில் மட்டுமே வணங்கப் பட்டு வீட்டின் கிணற்று நீரிலோ, அக்கம்பக்கம் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கப் பட்ட விநாயகரை, சமுதாய ஒற்றுமைக்காகவும், அனைத்து விழாக்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து ஜாதி, இன வேறுபாடு இல்லாமல் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்டது. மேலும் திலகரின் காலத்தில், ஆங்கிலேயரால் கையாளப் பட்ட பிரித்தாளும் கலை மெல்ல, மெல்ல வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. இது அனைத்தையும் முறியடிக்கவும், பக்தி மார்க்கத்தின் மூலம் மக்களை எழுச்சி பெறச் செய்து சுதந்திர வேள்வியில் பங்கு பெறச் செய்யவுமே இது அவரால் ஏற்படுத்தப் பட்டது. மிக மிகப் பெரிய விநாயகரின் சிலைகளை நிறுவி, மகாராஷ்டிரத்தின் புனே நகரில் முதன் முதல் ஆரம்பிக்கப் பட்ட இந்த சதுர்த்தித் திருவிழா, மெல்ல, மகாராஷ்டிரத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவி, மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோயில்களிலும் பிரசித்தி பெற்று, இன்று மகாராஷ்டிரத் தலை நகர் ஆன மும்பையின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. எனினும், நம் தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினரே வீதியில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்திவிட்டு, அந்த விநாயகரை அன்றே நீர்நிலைகளில் கரைத்து வந்தனர்.\nஊடகங்களின் விளைவுகளாலும், மக்கள் அங்குமிங்கும் இடம் பெயர்ந்த காரணத்தாலும் இன்று விநாயக சதுர்த்தி நம் தமிழ்நாட்டிலும் பெருமளவில் சமூக விழாவாய்க் கொண்டாடப் படுகின்றது. மகாராஷ்டிரத்தில் 10 தினங்கள் நடைபெறும் இந்த விழா இங்கே 5,7, 9 நாட்களில் ஒவ்வொரு குழுவினர் ஒவ்வொரு நாள் என்று அரசு அறிவிப்புக்கு ஏற்ப விழாவை முடிக்கின்றனர். இந்த விநாயகர் பரவலாய் நம் நாடுமுழுதுமே வணங்கப்படும் ஒரு தெய்வமாய் இருந்து வருகின்றார். எவ்வளவு சிறிய கிராமமாய் இருந்தாலும் கிராமத்தின் நுழைவாயிலிலோ, அல்லது கிராமத்தின் குளக்கரை அல்லது ஆற்றங்கரையிலோ ஏதேனும் ஒரு மரத்தடியில் விநாயகர் உட்கார்ந்திருப்பார். இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளில் விநாயகருக்கெனத் தனிக் கோயில்கள் உள்ளன. அவற்றில் நேபாளத்திலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், யு.எஸ்ஸிலும் குறிப்பிடத் தக்க வகையில் அமைந்துள்ளன. இத்துடன் விநாயகர் விஸர்ஜனம் பெறுகின்றார். விநாயகர் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. அஷ்ட விநாயகர் பற்றியும் எழுத ஆவல். எனினும் இப்போது இதை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 6.\nஒரு முறை தேவேந்திரன் பூவுலகிற்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த மனிதர்களுக்கே உரிய பசியும், தாகமும் அவனுக்கும் ஏற்பட்டு விட்டது. பொதுவாகத் தேவர்கள் அமுதம் உண்டவர்கள் என்பதால் நம்மைப் போல் பசி, தாகம் அவர்களுக்குக் கிடையாது என்று சொல்லுவதுண்டு அல்லவா மிக்கக் களைப்புடன் உணவைத் தேடி அலைந்த அவன் கண்களில் பட்டது ஒரு அழகிய ஆசிரமம். அருகே சென்று பார்த்தால் அது கபில முனிவரின் ஆசிரமம். சென்று முனிவரைப் பணிந்த தேவேந்திரனைப் பார்த்த முனிவர் தன் விருந்தோம்பலைக் கைவிடாமல் அவனைக் கனியும், பாலும் கொடுத்து உபசரித்தார்.\n\"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\n முனிவரின் உபசரிப்பினால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஏதேனும் பொருளைக் கொடுக்க எண்ணி, மிகவும் யோசித்துக் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி என்னும் அபூர்வ மணியைக் கபில முனிவருக்குப் பரிசாக அளித்தான்.\nகேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி கிடைத்தும் பெரிதும் கர்வமோ, அதை வீணாகவோ உபயோகிக்காமல் முனிவரும் தனக்கு மட்டுமே அதைச் சொந்தம் ஆக்கிக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் வகையிலேயே அதைப் பயன்படுத்தி வந்தார். ஒரு நாள், காட்டுக்கு ஒரு அரச பரிவாரம் வந்தது, வேட்டைக்கு. அந்தப் பரிவாரத்தின் அரசன் கணன் என்பவர். அவர் வேட்டையாடி வரும் வழியில் கபில முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். மன்னனாக இருந்தாலும் தவமுனிவர்களையோ, ரிஷிகளையோ கண்டால் வணங்குவது மரபல்லவா அதன்படி ஆசிரமத்திற்குள் சென்று முனிவரைப் பணிந்தான் கணன் என்னும் மன்னன். ம���்னனை வரவேற்ற முனிவர், அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும், சிந்தாமணியின் உதவியால் அற்புதமான விருந்து அளித்தார். விருந்துண்ட மன்னன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் முனிவரின் மேல் பொறாமை கொண்டான்.\n காட்டில் தவம் செய்யும் ரிஷியிடம் போய் இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இருப்பதா என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி\" என எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என நினைத்துச் சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான். முனிவர் சொன்னார்:\"மன்னா, இது எனக்குப் பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப் பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் தவறு\" என எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என நினைத்துச் சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான். முனிவர் சொன்னார்:\"மன்னா, இது எனக்குப் பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப் பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் தவறு என்னால் கொடுக்க முடியாது\" என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கபில முனிவர். உடனேயே மன்னன் பெரிதாக நகைத்துவிட்டு முனிவரிடம் இருந்து பலவந்தமாய்ச் சிந்தாமணியைப் பறித்துக் கொண்டு போனான். ஆசிரமம் ஒளி இழந்தது. முனிவரின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது. அடுத்தது என்ன\nஅப்போது ஒரு அசரீரி எழுந்து, \"முனிவரே, கணனிடம் இருந்து சிந்தாமணியைத் திரும்பப் பெறும் வல்லமை படைத்தவர் கணங்களுக்கெல்லாம் அதிபதியான \"கணபதி\" ஒருவரே அவரைப் பூஜித்து வேண்டுகோள் விடுத்தால் உமது துயரம் நீங்கும்.\" என்று சொன்னது, அந்தக் குரல். உடனேயே கபில முனிவர் கணபதியைப் பல்வேறு துதிகளால் துதித்து, கணபதி ஹோமம், யாகங்கள் போன்றவை செய்து பூஜித்தார். மிகவும் மன ஒருமையுடன் கணபதியை வணங்கி வழிபட்டார். அவர் முன் தோன்றிய கணபதி, தாமே நேரில் சென்று கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்று வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கணனோடு கணபதியே நேரில் சென்று போரிட்டார். கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்ற கணபதி, அதைக் க���ில முனிவரிடம் திருப்பித் தர, முனிவரோ அதை முழு மனதோடு கணபதிக்கே பரிசளித்தார். \"விநாயகரே, இந்த உயர்ந்த மணி இருக்க வேண்டிய இடம் உம்மிடமே. நீர் அதை எப்போதும் தரித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்.\" என்று சொல்லி அதைக் கணபதிக்கே அளித்து விட்டார். முனிவர் விலை உயர்ந்த பொருளைக் கணபதிக்குக் கொடுத்தாலும், அதைக் கணபதி என்றும் அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு பணிவான வேண்டுகோளாகவே வைத்தார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.\nவிநாயகர் அன்று முதல் \"சிந்தாமணி விநாயகர்\" எனவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்.\nநாளை விஸர்ஜனம்-விநாயகர் நீரில் கரைக்கப் படுவார்.\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் -சங்கடஹர சதுர்த்தி வந்த கதை\nபிள்ளையார் குளிக்கத் தயாராய்க் காத்துட்டு இருக்கார். கீழே பாருங்க, சாப்பாடு அவருக்குக் கொடுக்கிறாங்க, எல்லாருக்கும் உண்டு, அம்பியைத் தவிர :P இன்னிக்கு விஜய் தொலைக்காட்சியிலே பால கணேஷ் குழந்தைகளுக்கான கார்ட்டுன் படம் போட்டாங்க. ஹிஹிஹி, நானும் குழந்தை தானே, பார்த்துட்டு இருந்தேன் :P இன்னிக்கு விஜய் தொலைக்காட்சியிலே பால கணேஷ் குழந்தைகளுக்கான கார்ட்டுன் படம் போட்டாங்க. ஹிஹிஹி, நானும் குழந்தை தானே, பார்த்துட்டு இருந்தேன் நல்லாவே எடுத்திருக்காங்க, என்றாலும் இசை திரைப்பட இசையாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ நல்லாவே எடுத்திருக்காங்க, என்றாலும் இசை திரைப்பட இசையாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ ஆனால் பிள்ளையார், ராக்-அன் -ரோல் ஆடுகின்றார், ஆங்கில இசைக்குக் கணங்களோடு ஆடுகின்றார், ஸ்கேட்டிங் செய்கின்றார், ஐஸ் ஸ்கேட்டிங் செய்கின்றார், சர்ஃபிங் செய்கின்றார். இப்படி மிக நாகரீகமாகவே குழந்தைகளின் மனதைக் கவருகின்றார். உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு விசிலும் அடிக்கின்றார் மூஷிகனைப் பார்த்து, கொழுக்கட்டை திருடும்போதும், நந்தியை ஜெயிக்கும்போதும், கணங்களை ஜெயிக்கும்போதும். சிவனின் உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கணங்களோடு ஆடுவது, நம்ம வீட்டில் குழந்தை அப்பாவோட பேனா, பென்சில், மொபைல் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாடும் நினைப்பே வருது. நந்தி மேல் சவாரி செய்யும் கணநாயகனைக் கொழுக்கட்டை பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது பார்த்தால் குழந்தைகளின் மனதை நாம் மாற்றச் செய்யும் ஓர் முயற்���ியாகவே மனதில் பதிகின்றது. ஜெரி மாதிரியான பாத்திரப் படைப்பு மூஷிகனுக்கு. அதனால் நல்லாவே நடிக்குது அந்தக் கார்ட்டூன் பாத்திரமும் ஆனால் பிள்ளையார், ராக்-அன் -ரோல் ஆடுகின்றார், ஆங்கில இசைக்குக் கணங்களோடு ஆடுகின்றார், ஸ்கேட்டிங் செய்கின்றார், ஐஸ் ஸ்கேட்டிங் செய்கின்றார், சர்ஃபிங் செய்கின்றார். இப்படி மிக நாகரீகமாகவே குழந்தைகளின் மனதைக் கவருகின்றார். உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு விசிலும் அடிக்கின்றார் மூஷிகனைப் பார்த்து, கொழுக்கட்டை திருடும்போதும், நந்தியை ஜெயிக்கும்போதும், கணங்களை ஜெயிக்கும்போதும். சிவனின் உடுக்கையைத் தூக்கிக் கொண்டு கணங்களோடு ஆடுவது, நம்ம வீட்டில் குழந்தை அப்பாவோட பேனா, பென்சில், மொபைல் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாடும் நினைப்பே வருது. நந்தி மேல் சவாரி செய்யும் கணநாயகனைக் கொழுக்கட்டை பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது பார்த்தால் குழந்தைகளின் மனதை நாம் மாற்றச் செய்யும் ஓர் முயற்சியாகவே மனதில் பதிகின்றது. ஜெரி மாதிரியான பாத்திரப் படைப்பு மூஷிகனுக்கு. அதனால் நல்லாவே நடிக்குது அந்தக் கார்ட்டூன் பாத்திரமும் :))))))))))))) கொட்டம் அடிக்கிறார் பிள்ளையார். மறுபடி வந்தாலும் பார்க்கலாம், என்னைப் பொறுத்தவரை\nவிநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.\nஅப்போது விநாயகர் சந்திரனிடம், \"இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்\" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சத��ர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.\nஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் \"விப்ரதன்\" என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய \"முத்கலர்\" என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான். \"ப்ருகண்டி\" என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன்.\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 4\nஇப்போது சங்கடஹர சதுர்த்தியில் முக்கியமான அங்காரக சதுர்த்தி வந்த விதம் பற்றிப் பார்ப்போமாஅங்காரகன் என்றால் செவ்வாய். செவ்வாய் கிரகம் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். பூமிக்கு மிக அருகே இருக்கும் கிரகம் அது என்பதோடு அல்லாமல் சிவந்த நிறத்துடனும் காணப்படும். நம் கண்களால் செவ்வாயைப் பார்க்க முடியும். அந்தச் செவ்வாய் என்னும் அங்காரகன் ஈசன் ஆன பரமேஸ்வரனின் புத்திரன் என்று சொல்லுவார்கள். இன்னும் சிலர் ஸ்கந்தன் என்னும் கார்த்திகேயனின் அம்சமே அங்காரகன் என்றும் சொல்லுவார்கள். அங்காரகன் வழிபாட்டில் ஸ்கந்தன் என்னும் முருகன் மட்டுமல்லாமல் விநாயகருக்கும் சிறப்பான இடம் உண்டு.\nவசிஷ்டரின் பரம்பரையில் வந்த பாரத்வாஜ முனிவருக்கும், தேவ மங்கை ஒருத்திக்கும் பிறந்த குழந்தை அங்காரகன். குழந்தை பிறந்ததுமே தேவமங்கை தேவலோகம் திரும்பிச் செல்ல, முனிவரோ தன் தவத்தை விட்டு விட்டு இல்லறத்தில் மூழ்கியதை நினைத்து நொந்துகொண்டு குழந்தையை அப்படியே விட்டு விட்டு தன் தவத்தைத் தொடர நர்மாதைக்கரைக்குச் செல்லுகின்றார். குழந்தையின் மேல் பாசம் கொண்ட பூமித்தாய் அந்தக் குழந்தையைச் சொந்தக் குழந்தை போல் வளர்த்து வர, குழந்தை வளர்ந்து வந்தது. செந்நிறம் உள்ள அந்தக் குழந்தையை அங்காரகன் என்று அழைத்து வந்தாள்.\nகுழந்தை வளர்ந்து ஏழு வயதில் ஒரு நாள் தன் தாயான பூமித்தாயிடம் தன் தந்தை பற்றிக் கேட்கின்றான் அங்காரகன். தந்தை பாரத்வாஜ ரிஷி என்று தெரிந்ததுமே அவரைக் காண ஆவலாய் இருக்க, அவனை அழைத்துக் கொண்டு பாரத்வாஜ ரிஷியின் ஆசிரமம் சென்ற பூமா தேவி குழந்தையை அவருடையது என்பதைத் தெளிவு படுத்தி விட்டு அவரிடம் ஒப்படைக்கின்றாள். பாரத்வாஜரும் ஏற்றுக் கொண்டு முறைப்படி செய்யவேண்டிய உபநயனம் போன்ற சடங்குகளைச் செய்துவிட்டுப் பிள்ளைக்கு வேதங்களும் கற்றுக் கொடுக்க அங்காரகன் நான்கு வேதங்களிலும் தேர்ந்தவன் ஆகின்றான். பின்னர் தன் நிலை இன்னும் உயரவேண்டும் என்று விரும்பிய அங்காரகன் தந்தையின் ஆசிகளோடு காட்டிற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பிக்கின்றான்.\nவிக்னங்களைத் தீர்க்கும் விக்ன விநாயகனை வேண்டி அவன் செய்த தவத்தால் மனம் மகிழ்ந்து விநாயகர் காட்சி அளிக்கின்றார், அது ஒரு மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று. அன்று தாமதமாய் சந்திரன் வரும் சந்திர உதய காலத்தில் அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுக்க, அவன் வேண்டுகோள் என்னவெனக் கேட்கின்றார் விநாயகர். அங்காரகனும் தான் தேவலோகம் சென்று தேவர்களோடு சேர்ந்து இருந்து அமிர்தம் அருந்தி அமரன் ஆக ஆசைப் படுவதாய்ச் சொல்லுகின்றான்\nமேலும் உங்கள் சர்வ மங்கள சொரூபத்தைத் தரிசித்த என்னை இன்று முதல் உங்கள் பெயராலேயே மங்களன் என அழைக்கவும் வேண்டுகின்றேன். நான் உங்களை வழிபட்டுத் தரிசித்த இந்தச் சதுர்த்தி நன்னாளில் உலகத்து மக்கள் அனைவரும் வழிபட்டுத் தங்கள் துன்பங்கள் நீங்கப் பிரர்த்தித்தால் அவர்களின் இன்னல்களை நீக்கி அருள வேண்டும். மேலும் மங்களங்களை உண்டாக்கும் உங்கள் அருளால் என்னையும் அனைவரும் வழிபடும் கிரகமாய் ஆக்கவேண்டும். என்று அங்காரகன் கேட்க விநாயகரும் அவ்வாறே அருளுகின்றார். விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்த இடத்திலேயே அவரின் விக்ரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து “மங்கள விநாயகர்” என்று பெயரிட்டு வழிபட்டான் அங்காரகன். பின்னர் விநாயகர் அருளால் தேவலோகம் சென்றடைந்து அமிர்தமும் அருந்தி அமரன் ஆனான். கூடவே நவகிரகங்களில் முக்கியமான கிரகமாகவும் ஆனான். அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய்க் கிழமை. அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுத்த அந்தச் செவ்வாய்க் கிழமையில் தேய்பிறைச் சதுர்த்தி வந்தால் அதை “அங்காரக சதுர்த்தி” என்று சொல்லுவதுண்டு. அன்று விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் தீரும்.\n அனைவருக்கும் வாழ்த்துகள். வேழமுகத்தோன் அருளால் அனைவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்\nகெளண்டின்ய ரிஷியின் ஆசிரமம்.தன் மனைவியான ஆசிரியையுடன் அங்கே இல்லறத்தை நல்லறமாக ஆக்கிக் கொண்டிருந்தார் முனிவர். தூய தவ வாழ்க்கையை இல்லறத்துடன் கூடி அனுசரிப்பது எவ்வாறு என்பதற்கு ஒரு உதாரணமாய்த் திகழ்ந்தார் கெளண்டின்யர். ஆதி முதல்வனும், வேழமுகத்தோனும் ஆன விநாயகன் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய் கெளண்டின்யர் தினமும் அறுகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தார். ரிஷிபத்தினியான ஆசிரியைக்குத் தான் ரிஷிபத்தினியாக இருந்தாலும் இவ்வுலகின் சுக,போக செளக்கியங்களையும் அனுபவிக்க முடியாமல் கணவர் தடை செய்கின்றார் என்ற ஒரு எண்ணமும் இருந்து வந்தது. முனிவரும் இதை நன்கு அறிவார்.\nஒருநாள் ஆசிரியை விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த மலர்கள் எத்தனையோ இருக்க அறுகம்புல்லை மட்டும் வைத்து அர்ச்சிப்பது ஏன் எனத் தன் கணவனை வினவினாள். கெளண்டியரும் பொறுமையாக அவளுக்கு அனலாசுரனை விழுங்கிய விநாயகர் பற்றியும், விநாயகர் வயிற்றில் அனலாசுரனைப் போட்டுக் கொண்டதால் வெப்பம் தாங்க முடியாமல் அக்னி உட்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பதறித் துடித்ததையும், அப்போது விநாயகரே, பிரம்மாவின் மூலம் தனக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை, அபிஷேகம் செய்யச் சொன்னதையும், மூவுலகிலும் இருந்து வந்த ரிஷி, முனிவர்கள் அனைவரும் 21 அறுகம்புல்லால் விநாயகரை அர்ச்சித்ததையும் கூறுகின்றார். விநாயகரும் அதில் மகிழ்ந்து எனக்குப் பிடித்தமானது அறுகும், வன்னியுமே என்று சொல்லி மறைந்தாராம். இதைக் கூறினார் மனைவியிடம் கெளண்டியர். மனைவியோ, “எல்லாம் சரி, இந்த அறுகம்புல்லை வைத்துக் கொண்டு என்ன செய்வதுஎந்தப் பொருள் வாங்குவதானாலும் பணம் வேண்டுமேஎந்தப் பொருள் வாங்குவதானாலும் பணம் வேண்டுமே அறுகம்புல்லால் ஆவது என்ன” என்று ஏளனமாய்க் கேட்கின்றாள். அவளைக் கண்டு நகைத்த கெளண்டியர், “பெண்ணே, இந்தா, இந்த ஒரு அறுகம்புல் போதும். என் தவவலிமையால் உன்னை இந்திரலோகத்துக்கு அனுப்புகின்றேன். தேவேந்திரனிடம் சென்று இந்த அறுகம்புல்லின் எடைக்கு எடை செல்வம் பெற்று வருவாய்\nஅவளும் ஒத்துக் கொள்ள அறுகம்புல்லை அவளிடம் அளித்து, தன் தவ வலிமையால் அவளை இந்திரலோகம் அனுப்புகின்றார் கெளண்டின்யர். இந்திரனிடம் அந்த அறுகம்புல்லைக் காட்டி அதற்கு ஈடான செல்வத்தைக் கொடுக்குமாறு ஆசிரியை கேட்டாள். இந்திரனும் அந்த அறுகை தராசின் ஒரு தட்டிலே வைத்து, மறு தட்டிலே பொன்னை வைக்கின்றான். தன்னிடம் உள்ள அனைத்தையும் வைக்கின்றான். ஆனாலும் தட்டு உயரவில்லை. திகைத்த தேவேந்திரன் தன்னையே வைக்கின்றான். ஆசிரியை கூட கெளண்டியரின் ஆசிரமத்திற்கு வருகின்றான் அவளுக்கு அடிமையாக. ஆசிரியையும் புரிந்து கொள்ளுகின்றாள். பக்தியோடும், பூரண ஈடுபாட்டோடும் கொடுக்கும் ஒரு அறுகம்புல் எத்தகைய பெருஞ்செல்வத்துக்கும் ஈடாகாது என.\nமனம் சலனம் அடையாமல் ஒரே நிலையில் இருந்து ஒருமைப்பாடு உண்டாக விநாயக வழிபாடே சிறந்தது. அதனாலேயே அந்தக் காலங்களில் மந்த புத்தியுள்ள மாணாக்கர்களைத் தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போடச் செய்வார்கள். இதன் மூலம் மூளை சுறுசுறுப்பு அடையும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்ப ஒரே வழி தோர்பி கரணம் தான். நெற்றியில் குட்டிக் கொள்ளுவதால் பிந்துவின் உள்ளே மறைந்திருக்கும் அமிர்த கலசம் எழும்பி உடல் முழுதும் பரவும். மன அமைதி ஏற்பட்டு மனம் ஒருமைப் படும். இதை ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் என்றால் இன்று விஞ்ஞான பூர்வமாயும் இது நிரூபிக்கப் பட்டுள்ளது என்பதற்குஇ.கொ.வின் இந்தப் பதிவே சான்று.\nவிநாயகர் தோற்றத்தின் தத்துவமே தீமையைத் தடுப்பது ஆகும். விக்கின விநாயகன் என்பதன் அர்த்தமே அதுதான். நன்மை செய்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமலும், தீமை செய்பவர்களைத் தடுப்பதுமே விநாயகரின் தோற்றத்தின் தத்துவம். மனதில் உள்ள மாபெரும் அசுரன் ஆன தீயகுணம் நீங்கி, நல்ல குணம் பெருக விநாயக வழிபாடு உதவி செய்யும். இதைத் தான் அசுரர்களை வெல்வதற்காக விநாயகரை வழிபட்டுச் சென்றனர் தேவர்கள் என்று சொல்லுகின்றார்கள். நாம் நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தாலும் பல சமயம் தீய எண்ணமே மேலோங்குகின்றது அல்லவா அந்த அசுர குணம் மேலோங்காமல் இருக்கவே விநாயக வழிபாடு அவசியம் ஆகின்றது. விநாயகர் திருக்கைலையின் சித்திரமண்டபத்தில் உள்ள ஏழுகோடி மந்திரங்களுக்கு நடுவில் உள்ள, “சமஷ்டிப் பிரணவம்” வ்யஷ்டிப் ப்ரணவம்” ஆகிய இரு ப்ரணவங்களின் சேர்க்கை என்று புராணங்கள் சில கூறுகின்றதாய்த் தெரியவருகின்றது.\nவிநாயகருக்கு ஒற்றைக் கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், உள்ளன. விநாயகரை வழிபடுவோர் ஏழு பிறவிகளும் நீங்கி, எட்டுத் திசைகலும் புகழ ஒன்பது மணிகளும் பெற்று சம்”பத்து”டன் வாழ்வார்கள். “தத்துவ மசி” என்ற வாக்கியத்தின் வடிவே விநாயக சொரூபம். பிரணவ சொரூபம் ஆன விநாயகரின் காது, அகன்ற தலை, வளைந்த துதிக்கை ஆகியவை “ஓம்” என்ற சொல்லின் வடிவத்தைக் காட்டுகின்றது. திருவடிகள் ஞானசக்தியும், இச்சாசக்தியும். பேழை போன்ற பெரிய வயிற்றில் அனைத்து உலகும் அடங்கும். கரங்கள் ஐந்தொழில்களைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், மோதகக் கரம் காத்தலையும், அங்குசக் கரம் அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கரம் மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருள்வதையும் சுட்டுகின்றது. மூன்று கண்களாய் சூரியன், சந்திரன், அக்னியை உருவகம் செய்கின்றனர். விநாயகரின் நாடி பிரம்ம ரூபம், முகம் விஷ்ணு ரூபம், கண் சூரிய ரூபம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சிவ ரூபம் ஆகும்.\nவிநாயகரை வணங்க மறந்த பிரம்மன் படைத்த சிருஷ்டிகள் அனைத்தும் சரியான உருவம் பெறாமல், இஷ்டத்துக்கு பேய், பிசாசுகள் போல் அலைய ஆரம்பிக்க தன் தவறை உணர்ந்த பிரம்மா விநாயரை வணங்கிப் பின்னர் சிருஷ்டி சக்தியைப் பிரயோகம் செய்ய ஆரம்பிக்கின்றார். அப்போது தேவர்கள் அமிர்தத்தால் ஆன மோதகம் ஒன்றை ஈசனிடம் கொடுக்க, விநாயரையும், முருகனையும் பார்த்து ஈசன் யார் முதலில் உலகைச் சுற்றிப் புண்ணியம் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கே இந்த மோதகம் என்று சொல்ல முருகன் மயிலேறி புண்ணிய நதிகளில் நீராடி, மலை, காடுகளில் உள்ள ஈசனின் சான்னித்தியத்தை அறிந்து வரப் புறப்படுகின்றார். விநாயகரோ தாய், தந்தையரை வணங்குவதே புண்ணியம், அதைவிடப் புண்ணியம் ஏதுமில்லை என்று சொல்லி அவர்களை வழிபட, ஈசன் மோதகத்தை விநாயகருக்கு அளிக்க அதுவே இன்று வரையிலும் விநாயகர் கையில் காட்சி அளிக்கின்றது. பிள்ளையாரப்பா, அம்பிக்கு இந்த மோதகத்தைக் கொடுத்துடாதே பத்திரம் இந்தக் கதை சற்றே மாறி மாம்பழக் கதையாகத் திரைப்படங்கள் மூலம் அறிகின்றோம். உண்மையில் இந்தக் கதையின் தாத்பரியம் மறைக்கப் பட்டு ஒரு மாம்பழத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்ட கடவுள்களாய்ச் சித்திரிக்கப் பட்டதிலே அது தான் உண்மை என்று நம்பும் அளவுக்கு இருக்கின்றோம். யாராக இருந்தாலும் முதலில் தாய், தந்தையருக்கே மரியாதை செய்யவேண்டும், தாய், தந்தையரைப் போற்ற வேண்டும், அவர்களைக் கடவுளுக்கு நிகராய் வணங்க வேண்டும் என்பதே இதன் உண்மையான தத்துவம். ஆனால் இன்று இது திரைப்படங்களின் தாக்கத்தால் பக்தர்களிடையே பிரிவை உண்டாக்கிப் பெரும் சண்டைக்கும் வழி வகுத்திருக்கின்றது. இது ஒரு துர்ப்பாக்கியமே.\nதாய், தந்தையருக்குப் பணிவிடை செய்து, அந்த சாட்சாத் மகாவிஷ்ணுவையே அரைச்செங்கல்லைத் தூக்கிப் போட்டு இதன் மேல் நில் என்று சொன்ன புண்டரீகன் கதை எல்லாருக்கும் தெரியும் தானே நம் தர்ம சாஸ்திரமும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தானே சொல்லுகின்றது. இந்தக் கதையின் உள் அர்த்தமே இது தான். மறக்காதீங்க. யாரும், யாரோடயும், எப்போவும், எதுக்காகவும் சண்டை போட்டுக்கலை, நாமளும் போட்டுக்க வேண்டாம்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅழகு தெய்வங்கள்- நவராத்திரி நாயகியர் - 1\nசாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு\nதிருமணத் தம்பதிகளை வழிப்பறி செய்தவன் யார்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nராமாயணப் பதிவுகளும், அ��ன் பின்னூட்டங்களும்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதிராயன் தொடருகின்றான், கைத்தல நிறைகனியுடன்\nகணபதி ராயன் தொடருகின்றான் \"கைத்தல நிறைகனியுடன்\"\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- 7\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 6.\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் -சங்கடஹர ச...\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம் - 4\nகணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/tairaumalaai-kataraparapapaila-kaavaiyamaana-karaumapaulaikala-vaiiravanakaka-naala", "date_download": "2020-07-03T15:49:31Z", "digest": "sha1:2YLYRTMU3ZP7VEQ3COD4SJSW3SJRL63F", "length": 5923, "nlines": 44, "source_domain": "thamilone.com", "title": "திருமலை கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nதிருமலை கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\nவியாழன் அக்டோபர் 17, 2019\n17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 24ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும்.\nதமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மான மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் ஈகம் செய்த மாவீரர்கள்\nதிங்கள் ஜூன் 15, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது...\nகடற்கரும்புலிகள் லெப்.கேணல் கதிர்,மேஜர் வள்ளுவன்,மேஜர் நிமால்,மேஜர் மணியரசன் மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு ஜூன் 14, 2020\n14.06.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் விடுதலைப் புலிகளின் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிப்பின் போது.....\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் ஈகம் செய்த மாவீரர்கள்\nசனி ஜூன் 13, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் ��ாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது....\nலெப்.கேணல் இசைவாணன்,லெப்.கேணல் வாசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவெள்ளி ஜூன் 12, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/09/ichternacht.html", "date_download": "2020-07-03T16:50:42Z", "digest": "sha1:C2P6M42XY3N6E3KFBTMO56NVQEAUQ5ES", "length": 20095, "nlines": 300, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: டichternacht ( வெளிச்சஇரவு)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 26 செப்டம்பர், 2010\nஇந்த அற்புதமான இருளில் இயற்கையை வெல்ல ஒரு கோலாகலக் கண்காட்சி. நிலா தன் இருக்கையில் இருந்தபடி மனிதன் அற்புத வண்ணங்களைக் கண்காணித்துக் கொண்டது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகக் கூட்டத்திடையே வெட்கித்து மறையும் அந்த நிலாவின் போக்கைக் கண்டேன். சிரிப்பாய் இருந்தது. ஆம் அன்றுதான் 25.09.10 சோலிங்கன் நகரில் வெளிச்சஇரவு ( Lichternacht) தோமஸ்அல்வா எடிசன் கண்டுபிடித்த மின் விளக்குகளை வெல்லும் வண்ணம், பகல் போல் தற்போதைய புதிய கண்டுபிடிப்புக்களின் வண்ணவிளக்குகளின் அற்புதம். வருடாவருடம் இந்நிகழ்வுக்கு என் சங்கமம் எப்போதும் இருக்கும். இரவில் வெளிச்சம் காண யார்தான் விரும்பார் ஆனால், அந்த வெளிச்சத்தையும் கோலாகலமாக்கும் சோலிங்கன் நகரபிதாவின் ஒத்துழைப்பும் உதவிநல்��ும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு குதூகல இரவாகத் தானே தோன்றச் செய்யும். கண் பார்க்கும் இடமெல்லாம் வெளிச்சம். கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள். இத்தனைக்கும் மேல் புற்றீசல் போல் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் இந்த சோலிங்கனுக்குள் நிறைந்தார்களோ ஆனால், அந்த வெளிச்சத்தையும் கோலாகலமாக்கும் சோலிங்கன் நகரபிதாவின் ஒத்துழைப்பும் உதவிநல்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு குதூகல இரவாகத் தானே தோன்றச் செய்யும். கண் பார்க்கும் இடமெல்லாம் வெளிச்சம். கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள். இத்தனைக்கும் மேல் புற்றீசல் போல் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் இந்த சோலிங்கனுக்குள் நிறைந்தார்களோ ஆச்சரியம். ஆனால், உண்மை. வாழப்பிறந்தவர்கள் ஐரோப்பியர்கள் என்று அடிக்கடி நான் சிந்திப்பேன். வாய்விட்டுச் சிரிப்பார்கள். வாழ்க்கையைக் கவலை மறந்து அநுபவிப்பார்கள். குடியும் குதூகலமுமாய் சேர வேண்டிய நேரத்திற்குச் சேர்வார்கள். உடலால் உழைக்க வேண்டிய நேரத்திற்கு உழைப்பார்கள். குளிரென்று ஒதுங்குவதும் இல்லை மழையென்று குடை எடுப்பதுவும் இல்லை. வெயிலென்று நிழல் தேடுவதுவும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்ததைச் செய்துவிடுவார்கள். இதனால்த் தானோ என்னவோ இவர்களை வெள்ளைக்காரர் என்கிறோம்.\nநிகழ்ச்சிப் படிவத்திலே என்னைக் கவர்ந்த இத்தாலி நாட்டவர்களுடைய தொழில்நுட்பம் நிறைந்த நடன, நாடக வடிவம் மனதைக் கொள்ளை கொண்டது. கல்வியிலே டாக்டர், இஞ்சினியர் படிப்புத் தான் சிறந்தது என எம்மில் பலர் கருதுவார்கள். இந்த கலைநுணுக்கம் நிறைந்த இத் தொழில்முறையை எந்த டொக்டர் படைப்பாளியாலும் பண்ணமுடியாது. அதற்கென்று திறமையுள்ளவர்களால் மட்டுமே முடியும். இந்தத் திறமையையும் மனிதன் தன் உழைப்பை மானசீகமாக அர்ப்பணிக்கும் போது மட்டுமே பெறமுடியும். கலைஞர்கள் வாழவேண்டும். அவர்கள் கற்பனைத் திறன் ஓங்கவேண்டும், அதிசய படைப்புக்கள் உருவாக வேண்டும். அதை இரசிப்போர் தொகை அதிகரிக்க வேண்டும். நான் பெற்ற இன்பத்தை என் வாசகர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.\nநேரம் செப்டம்பர் 26, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nkowsy 30 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:20\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஅன்புடன் மலிக்கா 30 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:31\nவந்து உங்கள் திறமைகளையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு எங்களின் திறமைக்கு தூண்டுகோலாய் இருங்கள்.\nஅனுபவத்தைத் தந்ததால் எமக்கும் நிகழ்வை அறியக் கூடியதாக இருந்தது. நன்றி.\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n▼ செப்டம்பர் 2010 (11)\n16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிர...\nபெற்றோரே என்றும் என் தெய்வங்கள்\nஇவ்வலைப்பூவின் ���திவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54278/", "date_download": "2020-07-03T15:48:16Z", "digest": "sha1:7DABZABTKTRZMGMR6UPESLXGU6PD3PGS", "length": 14428, "nlines": 131, "source_domain": "www.pagetamil.com", "title": "காத்தான்குடிக்கு தனி கல்வி வலயம்: ஹிஸ்புல்லா கிழக்கு ஆளுனரா?… காத்தான்குடி ஆளுனரா?; வியாழேந்திரன் விளாசல்! | Tamil Page", "raw_content": "\nகாத்தான்குடிக்கு தனி கல்வி வலயம்: ஹிஸ்புல்லா கிழக்கு ஆளுனரா… காத்தான்குடி ஆளுனரா\nமட்டக்களப்பில் புவியியல் தொடர்பில்லாமல் காத்தான்குடிக்காக மட்டும் தனி கல்வி வலயம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெறும் 22 பாடசாலைகள் மட்டும்தான் உள்ளன. இன்னும் 8 பாடசாலைகளை புதிதாக உருவாக்கி, இந்த கல்வி வலயத்தை உருவாக்கவுள்ளார்கள். தமிழ் பிரதேசங்களில் அதிக பாடசாலை, பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ள கல்வி வலயங்களை பிரிக்காமல், முஸ்லிம்களிற்கு மட்டும் ஏன் தனி கல்வி வலயம் பிரிக்க வேண்டும்\nஹிஸ்புல்லா கிழக்கு ஆளுனரா அல்லது காத்தான்குடி ஆளுனரா\nஇவ்வாறு சூடாக கேள்வியெழுப்பியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, ச.வியாழேந்திரன்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்கள் உண்டு. இதில் நான்கு கல்வி வலயங்கள் தமிழ் மாணவர்களை உள்ளடக்கியது. ஐந்தாவது கல்வி வலயம் மட்டக்களப்பு மத்தி வலயம். இது முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கிய வலயம். கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, எங்கும் இல்லாதவாறு புவியியல் தொடர்பே இல்லாமல் முஸ்லிம் மாணவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட தனிக்கல்வி வலயமாகும். எம்மைப் பார்த்து இனவாதிகள் எனச் சுட்டிக்காட்டும் முஸ்லிம் அ���சியல்வாதிகளின் இனவாத செயற்பாடே இது. ஏனென்றால் முன்பு கல்குடா, மட்டக்களப்பு கல்வி வலயங்களுடன் இணைந்திருந்த முஸ்லிம் பாடசாலைகளை தமிழர்கள் பாடசாலைகளிலிருந்து பிரியுங்கள் என்று நாம் கூறவில்லை. முதன் முதல் பிரித்தது முஸ்லிம் அரசியல் வாதிகளே.\nதற்போது ஆளுநர் நடத்தும் ஆசிரியர் இடமாற்றமும் இது போன்றுதான். பாதிக்கப்பட்ட தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் கோரவில்லை. ஆனால் இடமாற்றம் கோரியது முதலில் முஸ்லிம் ஆசிரியர்களே.\nபுவியியல் தொடர்பில்லாமல் கல்வி வலயத்தை உருவாக்கியது மாத்திரமல்ல, தற்போது காத்தான்குடிக்கு மாத்திரம் ஒரு தனிக்கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஆளுநர் இறங்கியுள்ளார். ஏற்கனவே காத்தான்குடியிலுள்ள 22 பாடசாலைகளுடன், இன்னும் எட்டு பாடசாலைகளை புதிதாக உருவாக்கி மொத்தம் 30 பாடசாலைகளுடன் இவ்வலயம் உருவாக்கப்படவுள்ளது.\n1. கலாநிதி ஹிஸ்புல்லா வித்தியாலயம்\n3. மஹ்மூத் லெப்பே ஆலிம் வித்தியாலயம்\n4. சேர் ராசீக் பாரீட் வித்தியாலயம்\n5. காத்தான்குடி மீறாபள்ளி வித்தியாலயம்\n6. ஜவாத் ஆலிம் வித்தியாலயம்\n7. பூநொச்சிமுனை அஸ்மா வித்தியாலயம்\n8. மனாறுல் ஹீதா புதிய வித்தியாலயம்.\nதனது ஆளுநர் பதவியை வைத்து தன் பகுதியை மையப்படுத்தி புதுக் கல்வி வலயத்தை உருவாக்குவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதற்கு முன்பு ஆளுநர் முழு மாகாணத்திற்குமானவர் என்ற அடிப்படையில் எமது வேண்டுகோள் இவைதான்\n01. தற்போது 22பாடசாலைகளையும், சுமார் 7.5 சதுர கிலோமீற்றரும் கொண்ட காத்தான்குடிக்கு தனிக் கல்வி வலயம் என்றால் 83 பாடசாலைளையும், சுமார் 1600க்கும் மேற்பட்ட சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்ட கல்குடா கல்வி வலயத்தினை எத்தனையாகப் பிரித்து தனிக்கல்வி வலயங்கள் உருவாக்குவது\n02. மட்டக்களப்பு கல்வி வலயம் 65 தமிழ் பாடசாலைகளையும், சுமார் 300 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்டுள்ளது. இவ்வலயத்தில் மூன்று கல்வி வலயங்களை உருவாக்க வேண்டுமல்லவா\n03. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 67 பாடசாலைகளையும், சுமார் 477சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்டது. இங்கு மூன்று கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் அல்லவா\n04. பட்டிருப்பு கல்வி வலயம் 69 பாடசாலைளையும், சுமார் 225க்கும் மேற்பட்ட சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பையும் கொண்டது. இங்கு மூன்று கல்வி வலயங்களை உருவாக்க வேண்டுமல்லவா\nஆளுநர் என்பவர் காத்தான்குடிக்கு மட்டும் உரித்தானவர் அல்ல. முழு கிழக்கு மாகாணத்திற்கும் உரியவர். ஆகவே அவர் ஒரே நடைமுறையையே எல்லா இடங்களிலும் பின்பற்ற வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை பார்த்தும் நாம் கண்மூடி, வாய்பொத்திக் கொண்டு இருக்க முடியாது எனக் கூறினார்.\nசட்டவிரோத மின்வேலியில் சிக்கி இருவர் பலி: மட்டக்களப்பில் துயரம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nஎம் சி சி உடன்படிக்கை இலங்கைக்கு பொருத்தமானது; கையொப்பம் இடலாம்: சிறி ஜீனரத்ன தேரர்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69524/", "date_download": "2020-07-03T16:11:31Z", "digest": "sha1:7EJS5G4SGPZVPNJYLSAEFDM6BVEKD27B", "length": 22389, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "கம்பெரலியாவால் மடக்கப்பட்ட எம்வர்கள்: எதைப்பற்றியும் வாய் திறக்கிறார்கள் இல்லை: விக்னேஸ்வரன்! | Tamil Page", "raw_content": "\nகம்பெரலியாவால் மடக்கப்பட்ட எம்வர்கள்: எதைப்பற்றியும் வாய் திறக்கிறார்கள் இல்லை: விக்னேஸ்வரன்\nஇன்று ஆட்சியில் உள்ளவர்கள் எமது உரிமைகள் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. சலுகைகளைத் தரத் தாம் ஆயத்தம் என்றே தம்மைக் காட்டி வருகின்றார்கள். எம்மவர்களும் காலத்திற்குக் காலம் புதிய வாக்குறுதிகளுடன் அரசியல் பயணத்தில் தொடர்கின்றார்களே தவிர மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருக்கின்றார்களா என்பது வலுவான சந்தேகத்தைத் தருகின்றது.\nஅராலி மேற்கு முத்தமிழ் கூட்டு��வு கடல் தொழிலாளர் கூட்டுற சங்கத்தின் 30வது வருட நினைவு விழாவில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.\nஎமது உரிமைகளை வலிந்து முன்மொழிவதற்கும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமது தமிழ் அரசியல்த் தலைமைகளுக்குக் கிட்டிய போதும் அவற்றை எல்லாம் தமது அதிமேதாவித் தனத்தால் தூக்கியெறிந்து நிபந்தனைகள் எதுவுமற்ற ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கி அரசாங்கத்தின் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இதனை எம்மவர்கள் அரசாங்கத்தவர்களுக்கு சுட்டிக்காட்டத் தமது தவறுக்குப் பதிலீடாக, எம்மவரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் கம்பெரலிய திட்டத்தின் கீழ் நிதிகளை வழங்கி வீதிகள் புனரமைப்பதற்கும் மற்றும் சிறு சிறு அபிவிருத்தி வேலைகளுக்கு நிதியை பயன்படுத்துவதற்கும் வழி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எம்மவரும் அவற்றை சலுகை அரசியலின் பெறுபேறுகள் என்று நினைத்து மகிழ்ந்துள்ளார்கள்.\nஇவையெல்லாம் இந்த அரசின் பெருந் தன்மையால் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எனக் கூறப்படுகின்றது. எமது மக்களின் மேம்பாட்டிற்காக எம் மக்களிடமிருந்து பெற்ற வரிப் பணத்தில் ஒரு தொகையைப் பிரித்து வழங்கி விட்டு எம் மக்களுக்கு ஒருவரும் செய்யாத மிகப் பெரிய சேவையைத் தாம் வழங்கி விட்டதாக மார்தட்டுகின்றார்கள் அரசாங்கத்தினரும் அவர்களின் அடிவருடிகளும். இவைகள் எல்லாம் எமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரித்துக்கள். 30 ஆண்டு யுத்தத்தின் பயனாக ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்ய காலந் தாழ்த்தி எமக்குத் தரப்பட்டு வரப்படும் உதவிகளே இவை.\nநாம் வட மாகாண சபையில் பதவியில் இருந்த போது எமது அவசர தேவைகளை ஈடுசெய்ய பன்னிரெண்டாயிரம் மில்லியன் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்ட போது இரண்டாயிரம் மில்லியனுக்குக் குறைந்த நிதியைத் தந்தார்கள். அவற்றை நாம் ஒரு சதம் மிச்சம் வைக்காமல் மக்கள் நன்மைக்குப் பாவித்தோம். எமக்குத் தரப்பட்ட நிதியின் பத்து மடங்கு நிதியை மத்திய அரசாங்க அமைச்சர்கள் தம் வசம் எம் சார்பில் வைத்திருந்து தாம் எமக்கு உதவி செய்து வருவதாகக் காட்ட முனைந்தார்கள்.\nஆனால் அவர்கள் கொடுத்த பணத்தை மாவட்ட ��ெயலாளர்கள் முற்றாகச் செலவு செய்ய முடியாமல் மத்திக்குத் திருப்பி அனுப்பினார்கள். அதை வைத்து வடமாகாணத்தவர் பணத்தைத் திருப்பி அனுப்பி விட்டனர் என்று கூறி எமது மாகாண சபையே அதற்குப் பொறுப்பு என்று கூறி அரசியல் இலாபம் பெற்றார்கள். இன்றும் நாங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பியது எதற்காக என்று பத்திரிகைகள் பல எங்களிடம் கேள்விகள் கேட்கின்றனர். நாங்கள் எமது ஐந்து வருடகால பதவி இருப்பின் போது ஒரு தம்பிடி காசைக் கூட மத்திக்குத் திருப்பி அனுப்பவில்லை. எமது நிதி நிர்வாகம் அகில இலங்கையிலும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட திணைக்களங்களுக்குள் முதலிடம் பெற்றது.\nஇவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மக்கள் நாளாந்தம் படுகின்ற துன்பங்கள், அவர்களின் துயர வலிகள், தமது உறவுகளை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள், காலாதி காலமாக வசித்து வந்த தமது நிலங்களில் சிறு கொட்டில்களையாவது அமைத்துக் கொண்டு அவற்றில் சில காலம் வாழக் கிடைக்குமா என்ற ஏக்கம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் எந்த ஒரு அரசியல் பிரதிநிதியும் சிந்தித்ததாக எமக்குத் தெரியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதன் மூலம் எமது மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய முடியாது என்ற நிலையிலேயே தனி வழி போக நான் எத்தனித்தேன்.\nசிலர் கேட்கலாம் மக்களின் தேவைகளுக்காக அவர்களின் துயர் துடைப்பதற்காக அரசியற் பிரவேசம் அவசியந் தானா என்று. அவர்களுக்கு நான் கூறக் கூடிய பதில் எமது அரசியற் பிரவேசம் என்பது சுயநலத்திற்காக அல்ல. ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாமல் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினம் என்பதை உணர்ந்துள்ளோம். எமது மக்களின் தேவைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களின் ஏக்கங்களையும் எமது அரசிற்கும் சர்வதேச அரசியற் பிரதிநிதிகளுக்கும் பல்வேறுபட்ட நாடுகளுக்கும் எடுத்துக் கூறுவதற்கும் அவர்களை இந்த விடயங்களில் தலையிட்டு தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு கோருவதற்கும் மக்களின் அங்கீகாரம் அவசியமாகின்றது. அரசியல் அதிகாரம் பெற்றால்த்தான் மக்களின் அங்கீகாரமும் கிடைக்கின்றது.\n2013ல் என்னை அமோக வெற்றியுற செய்ததின் பலனே எனக்கு அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை வைத்தே நாம் சர்வத��சத்திற்கு உண்மை நிலையை இடித்துக் கூறக் கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதனாலேயே ஐ.நா மனித உரிமைகள் சபையில் தீர்மானங்களை நிறைவேற்றாமல் ஏமாற்று வழிமுறைகளை அரசு முன்னெடுத்த போது ஐ.நா மனித உரிமைகள் சபை சற்று விழித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. எம்மைக் காண வந்த இளவரசர் உசேன் போன்றோருக்கு நாம் எழுத்து மூலம் கொடுத்த தரவுகள் தான் ஐ.நா மனித உரிமைகள் சபையின் செய்திகளில் பிரதிபலித்தன. அது மட்டுமல்லாமல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையையும் உலகம் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் நாம் செய்தோம்.\nஅரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் உரித்தான சொத்து அல்ல. அரசியலில் யார் வேண்டுமானாலும் நீதியின்பால், நேர்வழி நின்று, மக்கள் சேவை செய்ய முன்வரலாம். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இறுதி வரை மனதில் வைத்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்களே இன்று அரசியலுக்குத் தேவைப்படுகின்றார்கள். பணம், பொருள் என எதுவித எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் சேவைக்காக முழுமையாகத் தங்களை அர்ப்பணிக்கக் கூடிய இளைஞர் யுவதிகளை விரைந்து வந்து எம் எல்லோருடனும் சேருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.\nஇளைஞர் யுவதிகள் அரசியல் ஞானம் நிரம்பப் பெற்றவர்கள். கொள்கை வழியில் உறுதியாக நின்று தமது கோரிக்கைகளைப் பலமாக அரசுக்கு எடுத்துக் கூறக் கூடியவர்கள். இள இரத்தம் புதிய புதிய சிந்தனைகளையும் அதற்கான செயல் வடிவங்களையும் எடுத்துத் தரவல்லன. அவர்களை களத்தில் இறக்கி விட்டு அவர்கள் ஏதேனும் காரணத்தினால் தடம் மாறுகின்ற போது அவர்களை மீண்டும் சரியான தடத்தில் நிறுத்தி வைத்து பயணத்தைத் தொடர்கின்ற செயற்பாட்டை முதியவர்களாகிய என்னைப்போன்றவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தான் நான் எதிர்பார்க்கின்றேன்.\nமது கொள்கையுடன் ஒத்து செயற்படக் கூடியவர்கள் மற்றும் தங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உங்கள் மத்தியில் உள்ளவர்கள் அரசியற் களத்தில் எம்முடன் இணைந்துகொண்டு எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு நிரந்தர ஒத்துழைப்புக்கள் வழங்க முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அரசியற் பயணத்தை நாம் தொடர்ந்து ஒன்று சேர்ந்து முன்னெடுக்க உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழ��ப்பையும் அன்பையும் வேண்டி நின்று எனது உரையை இந்தளவில் நிறைவு செய்கின்றேன்.\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_280.html", "date_download": "2020-07-03T17:18:35Z", "digest": "sha1:Z5XJNLRJG2SZTL2A5UBL3FWBWS6YDQH2", "length": 11276, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கலாநிதி அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகலாநிதி அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு\nபதிந்தவர்: தம்பியன் 28 July 2017\nதமிழகத்தின் இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை திறந்துவைத்தார்.\nஇந்த மணிமண்டப பணிகளுக்கு கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 9 மாதங்களாக பீகார், உத்தரபிரதேசம், கர்நாடகம், கோவா உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த 450 தொழிலாளர்கள் இரவு- பகலாக பணிசெய்து மணிமண்டபத்தை உருவாக்கினர். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் இந்த சாதனையை செய்து முடித்து அப்துல்கலாமின் 2வது ஆண்டு நினைவு தினத்தன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.\nமணிமண்டபத்தில் பதிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற கற்கள் இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. சிவப்பு நிற கற்கள் ஆக்ராவில் இருந்தும், தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் கிருஷ்ணகிரியில் இருந்தும் கொண்டுவரப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன. இந்த கற்களின் மீது தினசரி 3 ஆயிரம் பேர் நடந்தாலும் தேயாத வகையிலும், சேதமடையாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உப்புக்காற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள பெயிண்டு கட்டிடம் முழுவதும் பூசப்பட்டு உள்ளது.\nநினைவு மண்டபத்தின் முன்பக்க நுழைவு வாயில் கதவு மலேசிய தேக்கு மரத்தால் உயர்ந்து நிற்கிறது. காரைக்குடி செட்டிநாட்டு தச்சர்கள் இந்த பிரமாண்ட கதவை உருவாக்கி உள்ளனர். கதவுகள் ஒவ்வொன்றும் தலா 250 கிலோ வீதம் 500 கிலோ எடை கொண்டதாகும். மணிமண்டபத்தின் உள்பகுதியில் ஜனாதிபதி மாளிகையின் தோற்றம் ஓவியமாக தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. மண்டபத்தின் 4 மூலைகளிலும் 4 வகையான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்பதால், குழந்தைகளுடன் விளையாடுவதுபோன்று முதல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.\n2வது சிலை அறிவியல் சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகள் விண்வெளியில் உள்ள கிரகங்களை பார்வையிடுவது போல அமைக்கப்பட்டுள்ளது. 3-வது சிலை குழந்தைகள் அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகம் படிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், 4வது சிலை குழந்தைகள் ஒருவரையொருவர் கை தூக்கிவிட்டு உதவி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇதுதவிர அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் பகவத்கீதை புத்தகமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மண்டபத்தின் சுவர்களில் அமெரிக்க பாராளுமன்றத்தில் அப்துல்கலாம் பேசுவது, வீணை வாசிப்பது, குடியரசு தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவது, குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் காட்சி. குடியரசுத் தலைவராக பதவி ஏற்க குதிரை ���ூட்டிய சாரட் வண்டியில் வருவது, உலக தலைவர்களுடன் பேசுவது போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.\nஇது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அப்துல்கலாம் சமாதி முன்பாக வட்டவடிவத்தில் பிரார்த்தனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சமாதியில் இருந்து கண்ணாடியில் அவரது உருவத்தை பார்க்கும் வகையில் கலாமின் 6 அடி உயர முழு உருவ வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் நினைவிடம் அருகில் 63 அடி உயரத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம் வைக்கப்பட்டு உள்ளது. மணிமண்டபத்தின் அருகே அறிவுசார் மையம், கலையரங்கம், கோளரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் கண்ட பசுமைத் திட்டத்தின் கீழ் வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.\n0 Responses to கலாநிதி அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கலாநிதி அப்துல் கலாம் மணிமண்டபம் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/01/blog-post_04.html", "date_download": "2020-07-03T17:07:10Z", "digest": "sha1:5KCEFZ5B2XBFNNZOICVGRMBP3Z7W2DGJ", "length": 17438, "nlines": 213, "source_domain": "www.velavanam.com", "title": "நாஞ்சில் நாடன் விழா - எனது பார்வை ~ வேழவனம்", "raw_content": "\nநாஞ்சில் நாடன் விழா - எனது பார்வை\nசெவ்வாய், ஜனவரி 04, 2011 நாஞ்சில் நாடன் , நிகழ்ச்சி , ஜெயமோகன்\nவாசகனுடன் எழுத்தாளன் நடத்தும் உரையாடலே அவன் படைப்பு. எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மனதில் அவர்களின் குரலைக் கேட்கமுடியும். அப்படிப்பட்டவர்களின் குரல்களை நான் நேரடியாக கேட்ட அனுபவம் இன்று.\nஜெயமோகனின் \"விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்\" மூலம் நடந்த, சாகித்ய அக்காடமி விருதுபெற்றுள்ள நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா.\nஇது நான் கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. மிகவும் இயல்பான, நட்பான சூழலில் கலகலப்பான விழாவாக அமைந்தது.\nநான் கதவைத்திறந்து உள்ளே செல்லும்போது எஸ்ரா உட்பட பலர் பேசி முடித்திருந்தனர். பாலு மகேந்திரா பேசிக்கொண்டிருந்தார்.\nஅரங்கு நிரம்பியிருந்தது. பலர் நின்றுகொண்டிருந்தனர். இருந்தும் எனக்கொரு நல்ல இருக்கை கிடைத்தது. இலக்கியத்தில் உனக்கும் ஒரு இடம் இருக்குடா\" என்று என்னக்குள் சொல்லிக்கொண்டு பாலு மகேந்திராவை கவனிக்க ஆரம்பித்தேன்.\nமிக இயல்பான பேச்சு அவருடையது. விருதின்மூலமாக கிடைத்த மகிழ்ச்சியை நாஞ்சில் நாடனும் அவரின் வாசகர்களும் பகிர்ந்துகொள்ளும் தருணம் என்று விழாவை வரையறுத்தார்.\nஞாநியின் பேச்சில் வழக்கம் போல் சற்று அனல் பறந்தது. சாகித்ய அகாடமி பற்றி பல செய்திகளைச் சொல்லி இந்த விஷயத்திலும் அவருக்கு அரசுமீது உள்ள விமர்சனத்தை முன்வைத்தார். அவர் சொல்லியதில் என்னைக் கவர்ந்த கருத்து அரசு விருது பற்றியது.\nஅரசின் மீது அதன் நடுநிலைத்தன்மை மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தபோதிலும் அரசும் அது தரும் அங்கீகரங்களும் நியாமானதாக இருக்கவேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பையும் அதற்க்கான நமது போராட்டங்களையும் எப்போதும் கைவிடக்கூடாது என்று கூறினார். உண்மைதான், நடக்கும் தவறுகளை பார்த்து அவநம்பிக்கை அடையாமல் விட, நம்பிக்கையோடு போராடித்தான் பல நன்மைகள் விளைந்துள்ளன.\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு மிகவும் கலகலப்பானது. நம் பண்பாட்டு வேர்களை இழந்து தமிழ் சமூகம் செல்வதைப் பற்றிய தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nபினாயக் சென்னுக்கு கிடைத்துள்ள தண்டனைபற்றிய தனது எதிர்ப்பையும் பலத்த கரகோஷத்தினிடையே பதிவு செய்தார். என்னைபொருத்தவரை அந்தக் தண்டனை அவரது தீவிரவாத ஆதரவுக்காக நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். இதில் கண்டிக்க என்ன இருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இதைப் பற்றி மேலும் செய்தி அறியவேண்டும் என முடிவுசெய்துகொண்டேன்.\nகணீர்க் குரலுக்கும் கலகப்பான பேச்சுக்கும் சொந்தக்காரர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். நிறைய சிரிக்க வைத்தார். எழுத்தாளர்களை சட்டசபையில் பேச அழைக்கவேண்டும் என்ற அவர் கருத்துக்கு அரங்கு முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. உண்மையில் அது மிக சிறந்த கருத்தாக எனக்குத் தோன்றுகிறது. ஆள்பவர்கள் கண்டிப்பாக எழுத்தாளர்களின் குரலைக் கேட்கவேண்டும்.\nஜெயமோகனின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துவந்தாலும், இன்று தான் அவரின் பேச்சை முன்தான் முறையாகக் கேட்டேன். எதிர்பார்த்ததை விட மென்மையான குரல். அவரது பேச்சின் உள்ளடக்கமும் அப்படியே, மென்மையாகத் தெரிந்தாலும் பல விஷயங்களை உள்ளடக்கிப் பேசினார்.\n\"இடியட் என்ற நாவலில், மிஷ்கின் என்ற பாத்திரம்\" என்று பேசியவர், \"இடியட்... மிஷ்கின்.. இந்த வார்த்தைகளைப் வைத்து நீங்கள் எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று கலகலப்பை ஆரம்பித்தார். ரசிக்கும்படி இருந்தது அவரது பேச்சு. மேடையில் இருந்தவர்களை அவர் பெயரை வைத்து விளித்து ஆரம்பித்தது நன்றாக இருந்தது. திராவிட மேடைகளில் நாம் வழக்கமாக கேட்கும் \"அவர்களே... அவர்களே\" பட்டம் இல்லாமல் பேசியது நன்றாக இருந்தது.\nநாஞ்சில் பேச்சு மிகவும் கலகப்பாக இருந்தது. தற்புகழ்ச்சியும் இல்லாமல், அதே சமயம் மிக முக்கியமாக வெற்று பணிவும் இல்லாமல் வெகு இயல்பாக இந்த விருது பற்றி பேசினார்.\nஇயக்குனர் மணிரத்னமும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவரையும் பேச வைத்திருக்கலாம்.\nஇங்கு பேசிய அனைவருமே இன்னும் பல விஷயங்கள் சுவையாகப் பேசக்கூடியவர்கள். நேரம் இல்லாமையால் மிக சுருக்கமாகப் பேசினார்கள் என்பது உண்மை. தொகுத்து வழங்கியவரும் மிக இயல்பாக கலகலப்புடன் வழங்கினார்.\nஇது எனக்கு ஒரு நல்ல அனுபவம் மற்றும் அறிமுகம். இரு புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டும்..\nஇந்தக் கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினால், இதுபோன்ற கூட்டங்களும், கருத்தரங்குகளும் தொடர்ந்து நடந்தால் நல்லது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபுத்தகத் திருவிழா - ஒரு யோசனை\nநாஞ்சில் நாடன் விழா - எனது பார்வை\nஎன்ன கொடுமை இது \"உலக நாயகன் சார்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு குத்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/category/videos/morning-news/", "date_download": "2020-07-03T15:50:09Z", "digest": "sha1:UUHKLBXUQX7BDLOSTKMLWMB7OHEDYFAU", "length": 2721, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் | Athavan News", "raw_content": "\nஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு\nரணிலின் இல்லத்தில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளியேறினர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nகருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகிறது\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nகாலைச் செய்திகள் ( 20-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 19-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 18-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 16-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 15-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 14-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 13-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 12-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 11-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 10-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 09-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 08-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 07-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 06-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 05-03-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-judges-5/", "date_download": "2020-07-03T16:51:32Z", "digest": "sha1:WTN62L6RQKRML6NWAXWXXLBMXDPCMCEX", "length": 18058, "nlines": 235, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதித் தலைவர்கள் அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible நீதித் தலைவர்கள் அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – ���ொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதித் தலைவர்கள் அதிகாரம் - 5 - திருவிவிலியம்\nநீதித் தலைவர்கள் அதிகாரம் – 5 – திருவிவிலியம்\n1 அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்;\n2 “இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை தாங்கிச் செல்ல மக்களும் தங்களை மனமுவந்து அளிக்கின்றனர். ஆண்டவரைப் போற்றுங்கள்.\n நான் ஆண்டவருக்குப் பண் இசைப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் புகழ்பாடுவேன்.\n4 ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து வெளிவந்தபோது, நீர் ஏதொமின் வயல்வெளியைக் கடந்தபோது, நிலம் நடுங்கியது, வானம் பொழிந்தது, கார்மேகம் நீரைச் சொரிந்தது.\n5 ஆண்டவரின் முன்னிலையில் மலைகள் நடுங்கின. சீனாய் மலையே நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்முன் நடுங்கினாய்.\n6 அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன. பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர்.\n நீ எழும்பும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன.\n8 வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதும், வாயில்களில் போர் வந்துற்றது. இஸ்ரயேலின் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடம் கேடயமோ ஈட்டியோ இருந்தது\n9 என் இதயம் இஸ்ரயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கிறது. மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அளித்தவர்கள் இவர்களே\n10 பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்போரே\n11 நீர்நிலைகளின் அருகிலிருந்து எழும் பாடகர்குரல் அங்கே ஆண்டவரின் வெற்றியைப் பாடுகின்றது. இஸ்ரயேல் ஊரக வாழ்வின் பொலிவை முழங்குகின்றது. அப்பொழுது, ஆண்டவரின் மக்கள் நகர வாயில்களுக்கு இறங்கிச் சென்றார்கள்.\n உன் கைதிகளை இழுத்துச் சென்றிடு\n13 அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்பீடு நடைபோட்டனர். வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவரின் மக்கள் என்னிடம் இறங்கி வந்தனர்.\n14 எப்ராயிமிலிருந்து அதன் மக்கள் அமலேக்கிற்குப் போயினர். பென்யமின் உன் பின்னால் உன் மக்களும் மாக்கிரிலிருந்து தலைவர்களும் செபுலோனிலிருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.\n15 இசக்காரின் இளவரசர்கள் தெபோராவுடன் சென்றனர். இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்; அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு விரைந்தனர். ரூயஅp;பனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே\n16 மந்தைகளில் இரைச்சலைக் கேட்கவோ தொழுவங்களிடையே நீ நின்று விட்டாய் ரூயஅp;பனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே\n17 கிலயாது யோர்தானுக்கு அப்பால் தங்கியது. தாண் நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய் நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய் ஆசேர் கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன் துறைமுகத்தில் குடியிருந்தான்.\n18 செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே\n19 மன்னர்கள் வந்து போரிட்டனர். கானானிய மன்னர்கள் தானாக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர். கொள்ளைப்பொருளாக வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை.\n20 வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன\n21 கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றது. பெருக்கெடுத்து வரும் ஆறே கீசோன் ஆறு. என் உயிரே வலிமையுடன் பீடு நடை போடு\n22 குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச் செய்தன. குதிரைகள் பாய்ந்து ஓடின; வேகமாக விரைந்து ஓடின.\n23 மேரோசைச் சபியுங்கள் என்கிறார் ஆண்டவரின் தூதர். அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள். ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை. வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.\n24 கேனியனான கெபேரின் மனைவி யாவேல் நீ பெண்களுள் பேறு பெற்றவள் நீ பெண்களுள் பேறு பெற்றவள் கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்\n25 அவன் கேட்டதோ தண்ணீர் இவள் கொடுத்ததோ பால் அவள் உயர்தரக் கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள்.\n26 அவள் தன் கையைக் கூடாரமுளையில் வைத்தாள். அவள் வலக்கை தொழிலாளர் சுத்தியலைப் பிடித்தது. சீசராவின் தலையில் அடித்தாள்; சிதைத்தாள்; அவன் நெற்றிப்பொட்டினை நொறுக்கினான்; துளைத்தான்.\n27 அவன் சரிந்தான்; விழுந்தான்; அவள் காலடியில் உயிரற்றுக் கிடந்தான்; அவள் காலடியில் அவன் சரிந்தான்; விழுந்தான்; அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான்.\n28 சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்; “அவன் தேர்வர ஏன் இந்தத் தாமதம் அவன் தேர்க்குதிரைகளின் குளம் பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை\n29 அவளுடைய அறிவார்ந்த பணிப்பெண்கள் அவளுக்கு விடை கூறுகின்றனர்; அவளது கேள்விக்கு அவளே விடை கூ���ுகின்றாள்;\n30 அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்; சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்; என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்; இரண்டு ப+ப்பின்னல் ஆடைகள்.\n31 “ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும் உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும் உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும்” பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோசுவா ரூத்து 1 சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/06/05/periyava-golden-quotes-1069/", "date_download": "2020-07-03T16:28:35Z", "digest": "sha1:POK22IJASTZBBIJXL5PTE2GTJMXTTZZB", "length": 10928, "nlines": 90, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1069 – Sage of Kanchi", "raw_content": "\nசாஸ்த்ரக் குடுக்கைகள்தான் கோமயம் சுத்தீகரணம் பண்ணுகிறதென்று அறியாத்தனத்தின் பேரிலும் குருட்டு நம்பிக்கையின் பேரிலும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே முன்பெல்லாம் படிப்பாளிகள் எனப்படுகிறவர்கள் எண்ணி வந்தனர். ஆனால் இப்போது ஸயன்டிஃபிக்காக -– விஞ்ஞான பூர்வமாகவே -– பசுஞ்சாணத்தின் சுத்தீகரண சக்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாஸ்திக ருஷ்யாவின் விஞ்ஞானிகளே வரட்டிப் புகை மிகவும் சக்தியுள்ள disinfectant, anti-pollutant என்று பரிசோதனைகள் மூலம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஸமீபத்தில் ரொம்பவும் ஆச்சர்யமாக ஒன்று ந்யூஸ் பேப்பரிலேயே பெரிசாகப் போட்டு வந்ததைப் பார்த்தோம் -– போபாலில் நடந்த பயங்கரமான ‘காஸ் லீக்கேஜ்’ விபத்தில் ஊர் பூராவும் ஜனங்களும் மிருகங்களும் ப்ராணன் போயும், ப்ரஜ்ஞா பங்கமாயும் பலவிதமான ரோகங்களுக்கு ஆளாகியும் சாய்ந்த போதிலும் அக்னிஹோத்ரப் புகை சூழ்ந்திருந்த ஒரு க்ருஹத்தில் மட்டும் ஹானியும் ஏற்படாமல் ஸ்வஸ்தமாக இருந்தார்கள் என்று ந்யூஸ் படித்தோம்.\nஆனால் இந்த இடத்தில் கோமயத்துக்கு மட்டுமே முழு ‘க்ரெடிட்’டும் தருவது ஸரியல்ல. சாணம் ஒரு சிறந்த விஷநாசினிதான் என்றால்கூட இங்கே அந்த சாணத்தை உபயோகித்துப் பண்ணிய அக்னிஹோத்ரம் என்ற மந்த்ர பூர்வமான வைதிக கர்மாவுக்கே முக்யம். கோமயத்தின் வீர்யம் மாத்திரமில்லாமல், அதைவிட அதிகமாக மந்த்ர வீர்யமே விஷவாயுவ�� முறித்திருக்கும். ஆனாலும் மந்த்ரத்தை வெறும் ஜபமாக மாத்திரம் செய்யாமல் யஜ்ஞம் என்கிற கிரியையோடு சேர்த்து வைத்திருக்கும்போது அந்த யஜ்ஞத்தில் சாஸ்த்ரோக்தமாக உபயோகிக்கப்படும் த்ரவ்யங்கள் [திரவியங்கள்] உபகரணங்கள் ஆகியவற்றின் வீர்யசக்தியும் மந்த்ர சக்தியோடு சேர்ந்தே பூர்ண பலனை உண்டாக்குகிறது. அப்படிப் பார்த்தால் விஷவாயுவைப் போக்கியதில் கோமயத்துக்கும் நிச்சயமாக ஒரு பங்கு உண்டு என்றே ஆகும்.\nகோமயத்துக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கப்பட்ட சுத்திகரண சக்தி அதோடு நின்றுவிடாமல், அது யஜ்ஞத்தில் ப்ரயோஜனமாகிறபோது அதுவே மந்த்ர சக்தியை ரக்ஷித்துக் கொடுத்து, அந்த மந்த்ர சக்திக்கு மேலும் உரமூட்டிக் கொடுப்பதே அதன் விசேஷம்; வைதிகமான விசேஷம். யஜ்ஞத்தில் எந்த சுத்திகரண த்ரவ்யத்தை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்று இல்லாமல் இந்த ஒன்றைத்தான் சேர்க்க வேண்டும் என்றுதானே இருக்கிறது – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/orithal-thamarai-powder-uses-in-tamil/", "date_download": "2020-07-03T17:11:13Z", "digest": "sha1:C6XKUS3NAIYDDS6QTFEFSO6TVMMSCH6Y", "length": 9720, "nlines": 124, "source_domain": "nattumarunthu.com", "title": "ஓரிதழ் தாமரை | Orithal Thamarai Powder Uses In Tamil | Orithal Thamarai", "raw_content": "\nஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை\nஇதற்கும் தாமரைக்கும் எந்தவித தொடர்புமில்லை. மழைக்காலங்களில் தரிசு நிலங்களில் தன்னிச்சையாக வளரும் சிறு செடியினம். இதன் பூக்கள், செந்தாமரைப் பூவின் நிறத்தை ஒத்திருப்பதாலும், ஒவ்வொரு இதழாகக் காணப்படுவதாலும், ‘ஓரிதழ் தாமரை’ என்று பெயரானது. இதை அப்படியே வேருடன் பிடுங்கி நன்கு கழுவி அரைத்து, நெல்லிக்காயளவு காலையில் வெறும் வயிற்றில் உண்டு, சிறிது பசும்பால் குடித்துவர ஆண்மை பெருகும். வாலிப வயோதிகமும் குணமாகும். இதை உண்டுவரும் தம்பதியரில், பெண்கள் தங்கள் கணவர்களை ரத்தினமாகக் கருதி மதிப்பு கொடுப்பதால், இம்மூலிகைக்கு ‘புருசரத்தினம்’ என்ற பெயரும் உண்டு. இதன் மருத்துவகுணம் கருதி பல்வேறு ஆண்மைப் பெருக்கி லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி, யானை நெருஞ்சில் ஆகிய மூன்றையும் அரைத்துப் பசும்பாலில் கலக்கி உண்டுவரத் தீர���த வெள்ளைப்படுதல், கனவில் விந்துவெளியாதல், நாள்பட்ட சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.\nமிகுந்த நீர்வளமிக்கப் பகுதிகளில் வளரும் ஒரு சிறிய தாவரயினமாகும். இதன் இலைகள் தாமரை இலை வடிவத்தில் இருப்பதாலும், ஒவ்வொரு இலையாகக் காணப்படுவதாலும் ‘ஓரிலைத்தாமரை’ எனப்படுகிறது. ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்நிலைகளின் கரைகளில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஏராளமாகக் காணப்பட்டது. மதுராந்தகம் ஏரிக்கரையில் அதிகமாகக் காணப்பட்ட இத்தாவரம், பருவகால மாறுபாடுகளால் மிகவும் குறைந்துவிட்டது. இதன் கிழங்கு மற்றும் இலைச்சாறு கண்நோய்களைக் குணமாக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்காடுகளில் எப்போதும் தண்ணீர் கசிவுள்ள பாறைகளில் காணப்படும் ஓர் அரிய இனமாகும். கல்லின் மேல் காணப்படுவதாலும் இதன் இலை தாமரை வடிவில் காணப்படுவதாலும் ‘கல் தாமரை’ என அழைக்கப்படுகிறது. செம்புச்சத்து அதிகமாகக் காணப்படும் இத்தாவரம், கண்நோய்களைக் குணமாக்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்குத் தகுந்த சான்றாதாரங்கள் இல்லை. ஆனாலும், மூலிகை விரும்பிகளின் பேராசையால் இது வேகமாக அழிந்துவருகிறது. இதேபோல, கால்வலியைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையால், கொல்லிமலைப் பகுதியில் ‘முடவாட்டுக்கால்’ என்ற அரிய வகைத் தாவரமும், அங்குள்ள வணிகர்களால் சூப் தயாரிப்பதற்காகச் சேகரிக்கப்படுகிறது. அதனால், அத்தாவரமும் வேகமாக அழிந்து வருகிறது.\nஓரிதழ் தாமரை பவுடர் வாங்க : நாட்டுமருந்து.காம்\nசங்குப்பூ தரும் மருத்துவப் பயன்கள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:16:17Z", "digest": "sha1:546EV2V5NLBAREDFXQRKEKVH2UIJI6MP", "length": 6136, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராகுல் போஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ராகுல் போஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nராகுல் போஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூலை 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரியா சென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிதுன் சக்கரவர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகுல் போஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஸ்வரூபம் (2013 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் திரைப்பட நடிகர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலிவுட் திரைப்படங்களின் பட்டியல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஸ்வரூபம் 2 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/infrared", "date_download": "2020-07-03T17:54:55Z", "digest": "sha1:HSOLDYAU2SZCESMI7DVNJEZ4PJDLFMVQ", "length": 5138, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "infrared - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசூரியனிலிருந்தும் அகச் சிவப்புக் கதிர்கள் வெளிப்படுகின்றன. வெயில் நமது தோலில் படும்போது நமக்கு சூடு உறைக்கிறது. அதற்கு சூரியனின் ஒளியோடு சேர்ந்து வருகிற அகச் சிவப்புக் கதிர்களே காரணம். (பூமிக்குக் கிடைத்த ஒரு தோழன், தினமணி, 24 Aug 2011)\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச���சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 23:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/viladimir-pudin-warning-to-world-countries-q377bq", "date_download": "2020-07-03T17:36:55Z", "digest": "sha1:X6V4EDSG6TQIHKPRRYIAGYFVCD7K3LXK", "length": 11790, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எங்களது ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது !! உலக நாடுககைளை மிரட்டும் புதின் !! | Viladimir pudin warning to world countries", "raw_content": "\nஎங்களது ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது உலக நாடுகளை மிரட்டும் புதின் \nஉலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதிய ஆயுத சோதனையை முன்னெடுத்துள்ளது ரஷ்யா. இந்த புதிய ஆயுதத்தை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என்று புதின் சவால் விடுத்து உள்ளார்.\nஉலகின் பல வல்லரசு நாடுகள் அணு ஆயுதம் உட்பட பல புதிய ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளை மிரட்டி வருகின்றன. சில நேரங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட பல நாடுகள் ஆயுதங்களை குவித்து மிரட்டத் தொடங்கியுள்ளன. இதனால் மற்றுமொரு உலகப் போர் வந்து விடக் கூடாது என நடுநிலையாளர்கள் அஞ்சுகின்றனர்.\nஇந்நிலையில் உலகில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய முதல் நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். தாங்கள் கண்டு பிடித்துள்ள இந்த ஏவுகணையை எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.\nரஷ்யாவின் ராணுவ உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட ரஷ்ய அதிபர் புதின், உலகில் எந்த நாடும் இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்தவோ முறியடிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார். ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் நாங்கள் \"தனித்துவமான\" முன்னேற்றம் கண்டு உள்ளோம். எங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயற்சிக்கின்றன\" என்று புதின் கூறினார்.\nஉலக வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவை விட ஒருபடி மேலே சென்று புதிய ஆயுதம் ஒன்றை ரஷ்யா கைவசப்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஏவுகணையை உலகின் எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது எனவும், வானில் இருந்து வெளியேறிய எரிகல் போன்று இது இலக்கை தாக்கி அழிக்கும் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.\nஷிர்கோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது மாக் 9-ன் வேகத்தை மிஞ்சும் எனவும் மணிக்கு சுமார் 7,000 மைல்களை தாண்டும் எனவும் புதின் அறிவித்துள்ளார்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவங்கார்டு ஹைப்பர்சோனிக் மற்றும் கின்ஷ்கால் ஹைப்பர்சோனிக் ஏவுகணை குறித்து புதின் முதன் முறையாக பேசி இருந்தார். அவங்கார்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பாயும் எனவும் புதின் கூறினார். அதுமட்டுமின்றி, இலக்கை நெருங்க நெருங்க ஆயுதத்தின் போக்கு மற்றும் அதன் உயரத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.\nரஷ்யாவைப் போலவே, அமெரிக்காவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் திட்டங்களில் ஈடுபட்டு உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனா ஒரு ஹைப்பர்சோனிக் விமானத்தை பரிசோதித்ததாகக் கூறியது, அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை ஒரு ஏவுகணையை உருவாக்க லாக்ஹீட் மார்டினுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.\nவல்லரசு நாடுகளின் இந்த ஆயுத ஆதிக்கம் நடுநிலை நாடுகளை அச்சம் அடையச் செய்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2020-07-03T18:02:27Z", "digest": "sha1:SGUYPCZMZER2EILKRA5Y3AFAIPIKHQ4A", "length": 35533, "nlines": 431, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மீனாக்ஷி கல்யாணம்! இப்படியும் ஒரு கோணம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசமீபத்தில் நடந்த மீனாட்சி கல்யாணத்தைப் பற்றிக் குழுமத்தில் யாரோ போட்டிருந்ததைப் படித்த இன்னொரு நண்பர் அவர் கோணத்தில் கீழ்க்கண்ட கருத்தைச் சொல்லி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நான் முன்னர் எழுதிய மதுரை பற்றிய பதிவைக் கொடுத்துவிட்டு என் கருத்தையும் பகிர்ந்திருந்தேன். இங்கே பகிரலாமா வேண்டாமா என நினைத்தபோது பகிர்ந்தால் புரியாதவங்களும் புரிஞ்சுக்கலாமே எனத் தோன்றியதால் இங்கேயும் பகிர்ந்தேன். சில விஷயங்கள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதில் இதுவும் ஒன்று. சாதாரணப் பாமர மக்கள் (என் போன்றவர்கள்) இவற்றை ஏற்றுக் கொண்டு கடந்தாலும் பலரால் முடிவதில்லை. அவர்களில் ஓரிருவருக்காவது இதன் தத்துவம் புரிந்தால் நல்லது. நன்றி.\nஇது குழுமத்தில் சிநேகிதி ஒருவர் பகிர்ந்த கருத்து\n//தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.\nஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.\nஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.\nஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .\nஅபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.\nதேரோட்டத்தின் போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர்.\nமீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.\nசிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.\nதான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.//\nஎதையும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தில் அம்பிகை தனியாகப் பூப்பல்லக்கில் வருவது அவள் வெட்கம் இன்னமும் குறையவில்லை என்பதாலேயே என்று தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். வெட்கம் மாறாத மீனாட்சி அனைவரையும் நேர்ப்பார்வையால் பார்க்க நாணி, பக்கப்பார்வையால் பார்க்கிறாள் என்பார்கள். அதோடு எப்போதுமே சுவாமி தரிசனம் என்பது சுவாமிக்கு நேருக்கு நேர் நிற்பது அல்ல என்றொரு ஐதீகமும் உண்டு. சிலாரூபங்களின் கடைக்கண் பார்வை மட்டுமே நம் மேல் பட வேண்டும் என்றே சந்நிதியின் இருபக்கமும் அணி வகுத்து நின்று தரிசனம் செய்வது உண்டு.\nநானும் மதுரையில் பிறந்து வளர்ந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்து வந்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை எங்களுக்கு யாரும் இன்று வரை சொன்னதில்லை. இப்போது தான் முதல் முதலாகப் பார்க்கிறேன். பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள்.\nஇது ஒரு தத்துவரீதியான காட்சி அன்னைய���ம் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான் அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான் ஆனாலும் உலக க்ஷேமத்துக்காகவும் சில தவிர்க்க முடியாத காரண காரியங்களூக்காகவும் அன்னை மானுட ரூபத்தில் வந்து அருளாட்சி செய்ததாகச் சொல்கிறோம். அப்போது தான் நம்மைப் போலவே அன்னைக்கும் திருமணத் திருவிழா நடத்துகிறோம். ஆனாலும் அப்பனைப் பிரியாத அன்னை அவன் கூடவே இருப்பதாகச் சொல்வதால் அர்ச்சாவதாரங்களீலும் அன்னை உருவில் அப்பனுடன் அமர்ந்திருப்பாள்.\nமீனாக்ஷி அம்மன் கோயிலில் கூட சொக்கநாதர் சந்நிதியில் கர்பகிரஹத்தில் அன்னை அப்பனைப் பிரியாமல் மனோன்மணீ என்னும் பெயருடன் சிலாரூபத்தில் இருப்பாள். இவள் வெளீயே வர மாட்டாள். கும்பாபிஷேஹ சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் மனோன்மணீயையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்வார்கள்.\nhttp://marudhai.blogspot.in/2009/04/blog-post_7637.html பிரியாவிடை அன்னையின் கிளியும் பிரியாவிடையும் என்னும் இந்தப் பதிவில் விளக்கங்களைக் காணலாம்\nநாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். இதன் உள்ளார்ந்த தத்துவம் யோகத்துடன் சம்பந்தப்பட்டது. விபரமாக எழுதினால் பாலாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எழுத எழுத முடியாத ஒரு விஷயமும் கூட\nநம்பினோர்க்கு நாராயணன், நம்பாதோர்க்கு வில்லன் நம்பியார்.\nஇந்து மதத்தில் கதைகளுக்கு பஞ்சமா ஒருபுறம் உண்மையை சொல்லி வைக்க, மறுபுறம் அதை திறித்து சொன்னவர்களும் இருந்தார்கள். ஆதி முதல் இன்றுவரை...\nவாங்க கில்லர்ஜி, இது கதை அல்ல. உண்மையில் கோயிலில் வேலை செய்யும் முதிர்ந்த பட்டர் கூறியவை கீழே கோமதி அரசும் விளக்கம் கொடுத்திருப்பதைப் பார்க்கவும். இதை அடுத்த பதிவுக்கு வைத்திருந்தேன். :)\nகில்லர்ஜி இந்தி மதம் என்றில்லை எல்லா மதங்களிலும் கதைகள் உண்டு.\nஆமாம். எல்லா மதங்களிலும் கதைகள் உண்டு.\nமிகவும் நல்ல தகவல். நாங்கள் திருவண்ணாமலையில் இருந்த பொழுது என் மகளிடம் அவள் அலுவலகத்தில் பணி புரிபவர்கள்,\"தேரில் அண்ணாமலையாரோடு பவனி வருவது உண்ணாமுலையம்மன் கிடையாது, அண்ணாமலையாரின் சின்ன வீடு(சின்ன வீடாம்), அதனால் கோபம் கொண்ட உண்ணாமுலையம்மன் தனியாகத்தான் தேரில் பவனி வருவார்\" என்று கூற அவள் எ��்னிடம் வந்து கேட்டாள். நான் அதற்கு, \"இதற்கெல்லாம் தத்துவார்த்த விளக்கம் இருக்கும்.\" என்று கூறினேன். இன்று தெரிந்து கொண்டேன். நன்றி\nவாங்க பானுமதி, இந்தச் சர்ச்சை மின் தமிழ்க் குழுமத்தில் இன்னும் முடியலை :( எல்லோரும் தனித் தமிழர்கள் :( எல்லோரும் தனித் தமிழர்கள் தாலி கட்டிக் கொள்வதையும், திருமண சம்பிரதாயங்களையும் எதிர்ப்பவர்கள். :)\nஉங்கள் பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் ஆசிகளும். இறையருளால் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் வாழ வாழ்த்துகிறேன்.\nநெல்லைத் தமிழன் 02 May, 2018\nஆன்மீகம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் விளக்கத்திற்கும் சந்தேகத்திற்கும் இடமில்லை. அதன் தத்துவம், நன்கு ஆழ்ந்து இதில் படிப்பும் பிடிப்பும் உள்ள பெரியவர்களிடம் கேட்டால் தெரியும்.\nவாங்க நெ.த. இது யோகமும் சேர்ந்தது. ஒரு பக்கம் ச்ரீவித்யா தந்திரம் எனில் இன்னொரு பக்கம் சித்தர்களின் சிவனைக் காணும் தத்துவம். இன்னொரு பக்கம் மேலே குடியிருக்கும் \"ஸ்கந்தனை\"த் தேடும் வைபவம். ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்தது இதில் உள்ள தத்துவம். தத்துவம் என்னமோ பொதுவானது\nஸ்ரீ ராமபிரான் ஆஞ்சநேயரிடம் \"நான் உனக்கு கிடைத்தற்கரிய ஒரு மந்திரோபதேசம் செய்கிறேன். அதை உனக்கே வைத்துக்கொள். தகுதியானவர்களுக்கு மட்டுமே சொல்லலாம்\" என்றாராம். மறுநாள் காலை பார்த்தால் ஆஞ்சநேயர் பறையறைந்து ஊர் முழுவதும் அந்த மந்திரத்தைச் சொன்ன படியே வந்தாராம். கோபம் அடைந்த ராமன் அனுமனை அழைத்து, \"நான் சொன்னதென்ன நீ செய்ததென்ன\" என்று கேட்டாராம். \"சரியாகத்தான் செய்கிறேன் பிரபு\" என்றாராம் அனுமான். \"ஊர் மக்களை அழைத்துக் கேளுங்கள்.. உங்களுக்கே புரியும்\" என்றாராம். ராமனும் ஊர் மக்களை அழைத்துக் கேட்கையில் நிறைய பேர்கள் அனுமன் உளறுவதாகச் சொன்னார்களாம். இன்னும் சிலர் \"என்னவோ சொல்கிறார், எங்களுக்குப் புரியவில்லை\" என்றார்களாம். மிக மிகச் சிலர் மட்டுமே \"கிடைத்தற்கரிய மந்திரோபதேசம் கிடைக்கப் பெற்றோம்\" என்றனராம். ராமனும் தெளிந்தானாம். அது போலத்தான்...\n சுரதாவிலும் தட்டச்சிக் கொண்டு அதில் வராததை கலப்பை மூலம் கொண்டு வந்து\nஒரு காலட்சேபத்தில் கேட்ட நினைவு. மற்றபடி அதிகம் வழக்கத்தில் இல்லாதது தான். ஶ்ரீராமானுஜரைத் தான் திருக்கோஷ்டியூரில் உபத��ச மந்திரத்தைச் சொல்லக் கூடாதுனு குரு சொல்லி அவர் கோபுர உச்சியில் ஏறீ உலகறீயச் சொன்னார் என்பார்கள்.\nபிரியவிடைக்கு நீங்கள் சொன்ன விளக்கமும் நன்றாக இருக்கிறது.\nஇறைவனோடு இருக்கும் போது பிரியாவிடை, தனித்திருக்கும் போது மீனாட்சி.\nபிரியாவிடையும், மீனாட்சியும் வேறு வேறு சக்தி இல்லை இறைவனை விட்டுபிரியாத சக்தி என்பதால் பிரியாவிடை என்று அழைக்கிறோம்.\nகோயில்களில் சக்திஇறைவனோடு இணைந்து போக சக்தியாகவும், தனித்திருக்கும் போது யோகசக்தியாக இருப்பதாய் ஐதீகம்.\nமதுரையில் போகசக்தி பிரியாவிடை என்றும், யோக சக்தி மீனாட்சி என்றும் அழைக்கபடுகிறார்கள்.\nஇப்படி விளக்கம் தருவது நம் தெய்வீக பதிவர் மறைந்த இராஜராஜேஸ்வரி அவர்கள்.\nஅவர்களை ஒவ்வொரு விழா அன்றும் நினைத்து கொள்வேன், அவர்கள் பிரியாவிடை பற்றி சொன்ன நினைவு அதனால் அவர்கள் தளம் சென்று படித்தேன்.\n அடுத்த பதிவுக்கு வைத்திருந்தேன். :)\nகதைகளும் விளக்கங்களும் கற்பனைக்கேற்ப கிடைக்கும்\nஎனக்குக் கற்பனை வளமே இல்லை ஐயா\nஅப்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\nஎங்கள் பிளாகில் சினிமா பேர் ஒன்னும் தெரிலையீனு பார்த்திட்டே வரும்போது அங்கே அப்புவின் பிறந்தநாள் பற்றி பார்த்து வந்தேன் :)\nவாங்க ஏஞ்சல், வாழ்த்துகளூக்கு நன்றீ. வேலைகள் எல்லாம் முடிந்ததா இன்னும் உங்க தலைவியைக் காணலை இன்னும் உங்க தலைவியைக் காணலை\n// நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம்.//\nஅதே அதே ..அதேதான் என் கருத்தும் .\nஇந்த குதர்க்கவாதிகள் எதையாவது சொல்லி தாங்கள் தங்கள் கருத்து சிந்தனைதான் உண்மைன்னு சொல்ல துடிப்பாங்க . இதனால் என்ன அற்ப சந்தோஷமோ தெரில . ஒருவரின் நம்பிக்கையை சிறுமைப்படுத்துவது அவமதிப்பது பெரிய தவறு .\nகடவுள் நம்பிக்கை இல்லாதவங்கதான் இப்போல்லாம் ரொம்பவே ஆன்மீக ஆராய்ச்சி செய்றாங்களோன்னு தோணுது .\nஆமாம். இறை நம்பிக்கை இல்லாதோர் தான் இத்தகைய கேள்விகளை முன் வைக்கின்றனர்.\nவெங்கட் நாகராஜ் 03 May, 2018\nதுளசி: குழுமத்தில் பகிர்ந்திருப்பது போன்ற ஒன்றை இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே. உங்கள் விளக்கம் அருமை. எதுவுமே நாம் பார்ப்பதில்தான் இருக்கிறது சரியே. இறைவனும் இறைவியும் பிரியவே மாட்டார்களே. பிரிக்கவே முடியாதே. அர்த்த���ாரீஸ்வரர் ஆயிற்றே. சிவனும் சக்தியும் பிரிந்தால் உவ்வுலமே இல்லையே. அந்தத் தத்துவத்தில்தானே இவ்வுலகமே இயங்குகிறது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இறைவனுடன் இருக்கும் போது அவர் பிரியாவிடை என்றும் மற்றபடி மீனாட்சி என்றும் தான் அறிந்திருக்கிறோம்\nகீதா: //நாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். // யெஸ் யெஸ்...அதே. அப்புவுக்குப் பிறந்தநாள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் என்னடா நமக்கு எப்படித் தெரியாம போச்சு எங்க கொடுத்திருக்காங்க இங்க இல்லையேனு பார்த்தா ஏஞ்சல் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் மீண்டும் எபி போய்ப் பார்த்தா அங்கயும் இல்லை...அப்புறம் புதன் தான் நம்ம கமென்ட் எல்லாம் வரவே இல்லையே மாடரேஷன் ல இருக்கு போல நு பார்த்தா இப்பா அங்க எல்லாம் இருக்குது....\nஅப்புவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் கீதாக்கா...\nஆமாம், துளசிதரன். உண்மையில் எனக்குக் கோபமும் வருத்தமும் மேலிட்டது. அவங்க ஆசிரியர் அப்படிச் சொல்லிக் கொடுத்தாராம். எந்த ஊர்க்காரரோ தெரியலை இதிலே இன்னொருத்தர் சைவ சித்தாந்தத்தில் இம்மாதிரி வழிபாடு கிடையாதுனு சொல்லி இம்மாதிரிப் புராணங்களை அனுசரித்து விழாக் கொண்டாடுவதெல்லாம் சைவத்தில் இல்லைனு சொல்லி நிலை நாட்டுகிறார். என்ன சொல்ல இதிலே இன்னொருத்தர் சைவ சித்தாந்தத்தில் இம்மாதிரி வழிபாடு கிடையாதுனு சொல்லி இம்மாதிரிப் புராணங்களை அனுசரித்து விழாக் கொண்டாடுவதெல்லாம் சைவத்தில் இல்லைனு சொல்லி நிலை நாட்டுகிறார். என்ன சொல்ல :( நான் எதுவும் சொல்லாமல் வந்துட்டேன். ஒரு முறை சொல்லிப் பார்ப்பேன். கேட்கிறவங்க புரிஞ்சுக்கலைனா விலகி விடுவது தான் ஒரே வழி :( நான் எதுவும் சொல்லாமல் வந்துட்டேன். ஒரு முறை சொல்லிப் பார்ப்பேன். கேட்கிறவங்க புரிஞ்சுக்கலைனா விலகி விடுவது தான் ஒரே வழி விலகி வந்தாச்சு\nஅப்புவுக்கு இங்கும் வந்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றி அப்புவிடம் தெரிவித்து விட்டேன். அவளும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.\nநன்றி தி/கீதா, உங்கள் கருத்துக்கு\nவல்லிசிம்ஹன் 07 May, 2018\nவருடா வருடம் ,வரும் வாதங்கள்.\nஇறைவன் இறைவி தத்துவங்களை சீரில்லாமல் புரிந்து கொள்வதால்\nபடைத்தவனைக் கேலி செய்வதில் அப்படி என்ன சந��தோஷம் இருக்க முடியும்.\nஉங்களுக்கும் ,கோமதி அரசுவுக்கும், மறைந்த திருமதி ராஜ ராஜேஸ்வரிக்கும்\nஎதையுமே அபத்தமாகக் காண்பவர்களை, புரிந்துகொள்பவர்களை யாரும் ஏதும் செய்வதற்கில்லை. அவர்கள் பக்தர்கள் இல்லை. அபத்தர்கள் பழித்துத் திரிதலே அபத்தர்களுக்கு அழகு\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2012/02/blog-post.html?showComment=1328181805848", "date_download": "2020-07-03T17:37:28Z", "digest": "sha1:ZFK5RYICOUVYJZATIELIFOKD2RFP3ZAK", "length": 47025, "nlines": 435, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: மீலாது நபி விழா - சில கேள்விகள்", "raw_content": "\nமீலாது நபி விழா - சில கேள்விகள்\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nமீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான்.\nஒவ்வொரு வருடமும் இதுக்குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் மூதாதையரின் அறியாமைக்கால பழக்கங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியே. இருப்பினும் இதுக்குறித்து நம்மை நாமே பிரதிபலித்து கொள்ளவும், முஸ்லிமல்லாதவர்கள் இந்த விழா குறித்து அறிந்துக்கொள்ளவுமே இந்த பதிவு.\nமுதலில், இந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன்.\nமவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nநபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை.\nஇறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டு���்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள்.\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள்.\n\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.\nதூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். \"நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்\" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185\nகுர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம்.\nநபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள் ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள் ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்\nநபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா\nஇறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா\nஇஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா\nதர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா\nஇதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா\nஇதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து கொண்டு தானே இருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது\nசிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஇன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ்\nதயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.\nஇறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\nLabels: அனுபவம், சமூகம், மீலாது நபி, மூட நம்பிக்கைகள்\n''குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம்.\nநபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள் ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள் ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள் சிந்திக்க மாட்டோமா\nமீலாது விழாவை மறுக்க நீங்கள் எழுப்பிய மேற்கண்ட கேள்விகள் புதியவை . மிகசரியான கருத்து\n\"நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா\n\"இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா\nஇஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்ல வேண்டிய வரும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா\nதர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா\nசரியான நேரத்தில் தேவையான பதிவை சகோதரர் ஆசிக் ஆவர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் எங்களுராகிய கூத்தாநல்லூரில் இந்த பித்அத்தை வழிகேடு என்றே அறியாமல் 60 வருட கால முன்னோர்களின் பாரம்பரியம் என்ற பெயரில் வருடந்தோறும் பீடுநடை போட்டு வருகிறது. மார்க்கத்தின் காவலர்களாக தங்களைக் கூறிக்கொள்ளும் உலமாக்களும் இதில் உள்ளடக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனை\nநான் சவூதியில் உள்ளவன் என்பதால் இப்படித்தான் அறிந்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.\nஇங்கே எந்த காலண்டரிலும் அந்த தேதியில் ஒரு குறிப்போ...\nஅல்லது இங்கே மக்களில் மவ்ளூது ஒதுவதோ...\nஅல்லது மதினாவில் ஏதும் சிற��்பு நிகழ்ச்சியோ..\n முகமமது நபி பிறந்த சவுதி அரேபியாவில் இப்படி ஒரு விழாவை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நபியவர்களுக்கு மரியாதை செய்வதென்பது அவர் எப்படி வாழ்ந்து காட்டினாரோ அது போன்று நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதுதான். இன்று இளைஞர்களில் பலர் உணர்ந்து வருகின்றனர். பெரியவர்களிலும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை அதன தவறை விளக்கி பிரசாரம் செய்வோம்.\n\"இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக முழுமையாக்கி விட்டேன்\"(திருக்குர்ஆன் 5:3)\n---என்று அல்லாஹ் முற்றுப்புள்ளி வைத்த பின்னும் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை கமா போட்டு நுழைப்பது எதற்கு..\n\"உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா\n---என்ற அல்லாஹ்வின் கேள்விக்கு, 'நபிக்கே தெரியாத இந்த மீலாது விழா எனும் பித்அத் கொண்டாடுபவர்கள்' என்ன பதில் சொல்லப் போகிறார்கள்..\n'பித்அத்' என்றால் முஹம்மத் நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் நூதன அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும்.\nநபியவர்கள் எதை மார்க்க விஷயமென போதித்தார்களோ அவை மாத்திரமே தீன் ஆகும்.\nநபியவர்கள் பித்அத் பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியும் மிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்குப் போதித்ததை நாம் கவனிக்க வேண்டும். எந்த அளவுக்கென்றால் நபியவர்கள் ஏதாவது உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது பித்அத் பற்றிய எச்சரிக்கையை விடுத்தவண்ணம் பின்வருமாறுதான் தமது உரையைதொடங்குவார்கள் என்று இந்த ஹதீஸின் மூலம் அறியலாம்.\n'புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.. அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகின்றேன் . பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனாகும் . வழிகாட்டல்களில் சிறந்தது நபி முஹம்மத் அவர்களின் வழிகாட்டலாகும் . அனைத்திலும் மிகக் கெட்ட விடயம் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பித்அத்துகள் - இஸ்லாத்தில் இல்லாத மௌட்டீகங்களாகும் . இவை அனைத்துமே பித்அத்தாகும் .பித்அத்துகள் அனைத்துமே வழிகேடாகும் . அனைத்து வழிகேடுகளும் நரகத்தின் பக்கமே கொண்டுபோய்ச் சேர்க்கும்' என்று கூறியே ஆரம்பிப்பார்கள் (அபூதாவூத் 1060 நஸாயி 3991).\nநமது நோக்கம் நரகம் அல்ல...\nஎனவே மீலாது விழா போன்ற பித்அத் களை நிரகாரிப்போம்..\nநான் அமீரகத்தில் இருந்த போது இதற்க்காக விடுமுறை கொடுத்ததாக நினைவில்லை.ஆனால் இந்த வருடம் விடுமுறை அளித்து இருக்கிறார்கள்.மிகவும் குழம்பிப் போனேன்.இதைக் கொண்டாடுவதா அல்லது வேண்டாமா என்று...இப்போது தெளிவாகி விட்டது.மிக்க நன்றி,\nசலாம் சகோ ஆசிக் அஹமது,\n15 வருட பிரச்சாரத்திற்கு பின், நமது மக்கள் இன்னும் மீலாது விழா கொண்டாடுவது வேதனையான ஒன்று. இது இன்றும் நிலைத்து நிற்க, கூலிக்கு மாரடிக்கும்\nஹசரத் மார்கள் ஒரு முக்கிய காரணம்.\n எங்கள் மக்களுக்கு மார்கத்தை உள்ளது உள்ளபடி சொல்லும், அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாத மக்களை இமாம்களாக தருவாயாக.\nமவ்லீத் இறை தூதர் காட்டி தராத வழிமுறை.புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த வழிகேடு.அல்லாஹ் வின் உதவியால் இன்று விழிப்புனர்வு ஏற்பட்டு\nவருகிறது.அல்ஹம்துலில்லாஹ். முழுமையாக இத்தீங்கிலிருந்து நம் மக்கள் விடுபட வேண்டும் என்று வல்ல ரஹ்மானிடம் பிறார்த்திப்போம்.\nநேரத்தின் அவசியம் கருதி அழகிய பதிவு.,\nஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது சகோ\nகொண்டாடப்படாத பிறந்த நாள் நிகழ்வு\nதெற்காசிய நாடுகளில் மட்டும் கொண்டாடப்படுவதற்கு என்ன காரணம்.....\nஅறியாமையா... நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை.,\nசகோ சிராஜ் சொல்வதுப்போல சுயநலமிக்க சில மௌலவிகளின் \"நபிகளாரை கண்ணியப்படுத்தும்\" நிகழ்வாக மக்களின் முன் போலி பிரச்சாரத்தை ஏற்படுத்தியது தான் என்றால் அது மிகையாகாது\nஅல்லாஹ் அத்தகைய நிலையே இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் மாற்ற போதுமானவன்\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....\nஇறைவன் கிருபையால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\nஆம் சிஸ்டர். உங்களைபோல இஸ்லாமை தழுவிய பல புதியவர்களுக்கும் இது குறித்த குழப்பம் இருக்கலாம் என்று தான் இந்த பதிவு. என்ன செய்வது சில முஸ்லிம்கள் இப்படியான அறியாமைத்தனத்தை தான் அடுத்தவர்களுக்கு காட்டி கொண்டிருக்கின்றார்கள்.\nநம்மை இதுப்போன்ற பிதாஅத்திலிருந்து காக்க இறைவன் போதுமானவன்..\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nசுப்ஹானல்லாஹ்...உங்கள் ஊரில் மாற்றம் ஏற்பட இறைவன் போதுமானவன்..\nதங்களுடைய பின்னூட்டம் எனக்கு புரியவில்லை. ஆகையால் வெளியிடவில்லை. தாங்கள் தயவுக்கூர்ந்து எளிதான வார்த்தைகளில் விளக்குமாறு கேட்டுகொள்கின்ரேன். எனக்கு மெயில் ஆக அனுப்பினால் ரொம்ப நல்லது (aashiq.ahamed.14@gmail.com)\nபுறிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்\nஉங்கள் கவலையுடன் நானும் பங்கேடுத்துக்கொள்கிறேன். தொடர் விழிப்புணர்வு அவசியம் செய்ய வேண்டும்.\nயூதர்களின் சூழ்ச்சியே இது போன்ற மவ்லிதுகள்.\nஇணைவைப்பு வாசகங்கள் (நவுதுபில்லாஹ்..) அதிகம் நிறைந்தே மவ்லிதுகள் என்பதற்கு அதன் அர்த்தங்களே சாட்சி.\nஉண்மை அறியாத மக்களிடம் இது போன்ற மவ்லிதுகள் வழிகேடுகள் என்று தொடர் விழிப்புணர்கள் செய்து நம்மக்களை வழிகேடுகளிலிருந்து பாதுகாப்பது நம்முடைய கடமை.\nஒருவரை மதிப்பது வேறு.. இணை வைப்பது வேறு...\nஆண் பெண் வீதியில் உலா\nஇதனால் வக்து தொழுகை கலா\nபுரிந்து கொண்டோம் , அனைவருக்கும் துஆ செய்வோம்\nஇன்ஷா அல்லாஹ் நிச்சயம் செய்வோம்..\n எங்கள் மக்களுக்கு மார்கத்தை உள்ளது உள்ளபடி சொல்லும், அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாத மக்களை இமாம்களாக தருவாயாக//\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\n//நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா\nபளார் என அறை விழுந்த சத்தம்..:-))\nநல்ல பதிவுக்கு நன்றி சகோ..\n//ஒருவரை மதிப்பது வேறு.. இணை வைப்பது வேறு...//\nஇதற்கு பதிவில் தெளிவாக பதில் சொல்லிருப்பதாகவே நினைக்கின்றேன்.\nஎன்னப்பா இப்படி பொளந்து காட்டுறீங்க.. :)\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\nமிக அவசியமுள்ள பதிவு. இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்ஷா அல்லாஹ் மக்கள் நேர் வழி அடைவார்கள்.\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\n50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\nசெசன்யா - என்ன தான் பிரச்சனை\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வை���்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nபிபிசி - டாகின்ஸ் - நகைச்சுவை ட்ரீட்\nஉங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..\nமீலாது நபி விழா - சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/06/blog-post_7327.html", "date_download": "2020-07-03T17:39:57Z", "digest": "sha1:3H47WBRAJ5BO36F55MVTJNKMHX75XD7F", "length": 11909, "nlines": 67, "source_domain": "www.newsview.lk", "title": "சர்வதேச சதித்திட்டம் தொடர்பில் மஹிந்த நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க - News View", "raw_content": "\nHome அரசியல் சர்வதேச சதித்திட்டம் தொடர்பில் மஹிந்த நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க\nசர்வதேச சதித்திட்டம் தொடர்பில் மஹிந்த நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச சதித்திட்டம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். அது எவ்வகையான சதித்திட்டம் என்பதை அவர் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதமர் நாட்டுக்காக சிறப்பு அறிக்கையொன்றை வெளியிடுவதாக குறிப்பிட்டு தனது தேர்தல் பிரசாரத்தையே வெளியிட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஇதேவேளை தேர்தல் சட்டவிதிகளை மீறி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாகவும். இவர் தொடர்பில் கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோளும் விடுத்தார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளயர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியதாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். நாட்டுக்காக அவர் வெளியிட்ட அறிக்கையினூடாக அவர் தேர்தல் பிரசாரத்தையே செய்துள்ளார்.\nஇதேவேளை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பாதுகாப்பதற்கே இந்த அறிக்கையின் ஊடாக அவர் மேலும் முயற்சி செய்துள்ளார்.\nஇதன்போது சர்வதேச மட்டத்திலான சதித் திட்டம் தொடர்பிலும் அவர் தெரிவித்திருந்தார். அது எவ்வகையான சதித்திட்டம் என்பதை மஹிந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு��் தெரியப்படுத்த வேண்டும்.\nபொதுத் தேர்தல் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றார்.\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டவிதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.\nஇந்நிலையில் ஆளும் தரப்பினருக்கு ஒரு வகையிலும் எதிர் தரப்பினருக்கு இன்னொரு வகையிலும் சட்டம் செயற்பட்டால் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nகொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாகவும் தேர்தல் சட்டவிதிகள் வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அனைவரும் வரையறுக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகளிலேயே ஈடுப்பட முடியும்.\nஇதனால் ஆளும் தரப்பு உறுப்பினர்களை விட எதிர்தரப்பு உறுப்பினர்களே பெரிதும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்தரப்பினருக்கு துணைபோவதாக தெரிவித்திருக்கின்றார். ஆணைக்குழுவின் செயற்பாட்டினால் எமக்கு எந்தவித வரபிரசாதங்களும் கிடைக்கவில்லை.\nஇதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழு நடுநிலையிலான செயற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும். வைரஸ் பரவலின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்திடம் முறையான கொள்கைத்திட்டம் எதுவும் இல்லை. நாளாந்தம் ஊதியம் பெற்று வாழ்பவர்களை போலவே அரசாங்கத்தின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது.\nதேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள் குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள் - மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு\n1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் கார...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் பூரணமற்ற 40 கோப்புகளை பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்தான விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 40 கோப்புகளை சட்ட மா அதிபர் தப்புல டி ல...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3158", "date_download": "2020-07-03T16:20:25Z", "digest": "sha1:5MFT5KWTDH4IMQHKPXC4FJYXS3JR6LFD", "length": 53187, "nlines": 139, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - தீபாவளிப் பரிசு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nK.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4\n- கோமதி ஸ்ரீனிவாசன் | நவம்பர் 2002 |\nஇன்று தீபாவளி. எனக்கு நிலை கொள்ளாத தவிப்பு. அமெரிக்காவில் வாழ்க்கை தொடங்கி இது பதினெட்டாம் தீபாவளி. வருடந்தோறும் மூச்சுக் காட்டாமல் வந்து போகும் தீபாவளிக்கு இந்த வருடம் ஒரு விசேஷமுண்டு. பெண்ணுக்குத் திருமணம் நெருங்குகிறதென்றால் தாய்க்கு மகிழ்ச்சி இருக்காதா ராகேஷ், ஜானகியின் நண்பன். இன்று டின்னருக்கு வருகிறான். ''நாங்கள் இவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்ளப் போகிறோம். இது நாங்கள் உனக்குக் கொடுக்கும் தீபாவளிப் பரிசு'' இப்படிச் சொன்னால் ஜானகி ஆச்சரியப��படுவாளா, வெட்கத்தில் சிணுங்குவாளா ராகேஷ், ஜானகியின் நண்பன். இன்று டின்னருக்கு வருகிறான். ''நாங்கள் இவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்ளப் போகிறோம். இது நாங்கள் உனக்குக் கொடுக்கும் தீபாவளிப் பரிசு'' இப்படிச் சொன்னால் ஜானகி ஆச்சரியப்படுவாளா, வெட்கத்தில் சிணுங்குவாளா\nஇம்மாதிரி விசேஷ நாட்களில் மதுரையில் இருந்தால் எத்தனை கலகலப்பாக இருக்கும் வெடிச் சப்தமும், காகிதக் கூளங்களும், பட்டுப் புடவைகளும், கங்கா ஸ்நானமும், ஹாப்பி தீபாவளியும். இத்தனைக்கும் மேல் கல்யாண சமாசாரமென்றால் எத்தனை உறவினரின் உதவி. ஹம், லக்ஷ்மி எங்கிருக்கிறாளோ\n அவளைப் பார்த்து எத்தனை வருஷங் களாயிற்று நானும் லட்சுமியும் ஒன்றுவிட்ட சகோதரிகள். ஆனால் சொந்த அக்கா தங்கை கள்கூட அவ்வளவு பிரியமாக இருக்க மாட்டார்கள். எங்களுக்குள் அத்தனை நெருக்கம். என்னைவிட நாலைந்து வயது பெரியவள். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்ததால் எங்கள் வீட்டில்தான் வளர்ந்தாள். என் பெற்றோர்தான் அவளுக்கு வரன் பார்த்து முடித்து வைத்தனர். கல்யாணமாகிப் பூனாவில் குடியேறியவள் தலைப்பிரசவத்துக்குக்கூட பிறந்தகம் வரவில்லை. அவள் கணவர் ஒரு கறார் பேர்வழி என்று கேள்வி.\nபாரி கம்பெனியில் நல்லவேலையில் இருந்த என் கணவர் - சிவா என்ற சிவராமன் - கொலம்பியா யுனிவர்சிடியில் பி.எச்.டி. படிக்க வாய்ப்புக் கிடைத்ததென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா கிளம்பினார். நானும் ஒரு சில மாதங்களில் கிளம்ப வேண்டும். எனக்கும் ஜானுவுக்கும் விசா வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் திடீரென்று லட்சுமி தன் பையன் ரகுவுடன் வந்து இறங்கினாள்.\n''எனக்கு மனசு கேக்கலேடி சீதா. உன் கல்யாணத்துக்கே வரமுடியலைன்னு அழுதுண்டே இருந்தேன். நீ அமெரிக்கா போறேன்னு கேள்விப் பட்டதும் இருப்புக் கொள்ளவில்லை. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி வந்துட்டேன். இன்னும் மூணே நாளில் கிளம்பிடுவேன்'' சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர். எனக்கும் அழுகையை அடக்கிக் கொள்ள முடியவில்லை.\nஅந்த மூன்று நாட்களில் எத்தனையோ பேசினோம், அழுதோம், சிரித்தோம். முன்பின் ஒருவரை ஒருவர் பார்த்திராத குழந்தைகள் அப்படி ஒரு ஒற்றுமையாக விளையாடியது கொள்ளை அழகு. ரகு ஜானுவைவிட மூன்று வயது பெரியவன். அவள் ''அண்ணா, அண்ணா'' என்று அவனையே சுற்றிக் க��ண்டிருந்தாள். அவனும் அவளுக்கு விட்டுக் கொடுத்துப் பெரிய மனுஷன் போல் நடந்து கொண்டான்.\n''எனக்குப் பொண்தான் பொறந்திருக்குன்னு ரொம்பக் குறையோடு லெட்டர் எழுதியிருந்தியே, பாரு, ரகு உன் பிள்ளை இல்லைன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டா. அப்படி ஒட்ண்டிருக்கானே'' லட்சுமி சிரித்தாள்.\n''என்னிக்கு ஆனாலும் அவா ரெண்டு பேரும் அண்ணா தங்கை உறவுதானே. அவன் என் பிள்ளை யாகவே இருக்கட்டும்.''\n''அமெரிக்காவில் அவருக்குப் படிப்பு முடிஞ்சதும் மறுபடி இந்தியா வந்துடுடீ''\n''ஆமாம். இந்தியாவுக்குள்ளேயே இருந்துண்டு உன்னைப் பார்க்க இத்தனை வருஷமாச்சு. நான் எங்கே இருந்தா என்ன\n''அப்படியெல்லாம் சொல்லாதேடீ. எனக்குக்கூடப் பிறந்தவா கிடையாது. நீதான். நீ என் தங்கைங்கற நினைப்பே எனக்கு எவ்வளவு தன்னம்பிக்கை தரதுன்னு உனக்குத் தெரியாது''. அவள் பேசும் போது எனக்கே கண்ணில் நீர் சுரந்தது.\nஇத்தனை பேசிப் பிரிந்த நாங்கள் மறுபடி சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.\nலட்சுமி பூனா கிளம்பிச் சென்ற பத்து நாட்களுக் குள் எங்களுக்கு விசா கிடைத்து விட்டது. விமானத்தில் குழந்தை மிகவும் அவஸ்தைப்பட்டது. காதுவலியும் வயிற்றுப் பிரட்டலும் அவளை வாட்டியது. அமெரிக்கா வந்து சேர்ந்து அந்த ஆரம்ப வருஷங்கள். அப்பா, போதும். வசதியான உத்தியோக வாழ்க்கை யை அனுபவித்தபின் மாணவ வாழ்க்கை மிக்கடினமாக இருந்தது. குழந்தை ஜானு யாரிடமும் பழக மாட்டாள். இங்கிலீஸ் பேசத் தெரியாததால் அமெரிக்கக் குழந்தைகளுடன் விளையாடமாட்டாள். சிவாவின் படிப்பு முடிந்து வேலை கிடைத்தபின் எங்கள் வாழ்க்கை சீராகியது. ஜானுவும் படிப்பில் கெட்டிக்காரியானாள். எல்லோரிடமும் நன்றாகப் பழக ஆரம்பித்தாள்.\nஆறு வருஷத்திற்குப் பின் முதல்முறையாக இந்தியாவுக்குப் போனோம். லட்சுமிக்கும் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. எத்தனையோ உறவுக்காரர்கள், குழந்தைகள். ஜானுவும் அமெரிக்கக் குளிரில் வெளுத்திருந்தாள். எல்லாக் குழந்தைகளும் அவளை ஆச்சரியமாகப் பார்ப்பதும் சேர்ந்து விளையாடுவதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இத்தனை குழந்தைகள் இருந்தும் ரகு அங்கே இல்லாதது எனக்குக் குறையாகத் தெரிந்தது. ஜானுவுக்கு அந்த நினைப்பெல்லாம் இருப்பதாகத் தோன்றவில்லை.\nஅதற்குப் பிறகு மூன்றுமுறை இந���தியா வந்தோம். இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள், கூட்டல், கழித்தல், பிறப்பு, இறப்பு என்று. லட்சுமியைப் பார்க்காதததுகூட அத்தனை உறுத்தவில்லை. காலம் செல்லச் செல்ல எதுவும் பழகிவிடும் போலும். அவள் கணவருக்கு எங்கெங் கேயோ மாற்றலாம். ஒரு சமயம் கல்கத்தாவில் இருந்தார்களாம். அவர்களது சரியான விலாசம் யாரிடமும் இல்லை. இப்படித்தான் பந்தங்கள் ஒவ்வொன்றாக விட்டுப் போகுமோ\nஎங்கேயோ படித்த ஞாபகம். ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்குமென்று. அல்லது ஒரு கதவு திறந்தால் இன்னொன்று மூடிக்கொள்ளுமோ பெற்றோரிடம் பாசம், உடன் பிறப்பிடம் பாசம், உறவினரிடம் பாசம்... அது கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி கணவன், மனைவி, குழந்தைகளென்று ஆகும் போது அந்தப் பாசத்தின் பரிணாமங்களும் மாறுகின்றன. ''அம்மா, நீ எது செய்தாலும் நன்றாயிருக்கிறது'' என்ற நிலை மாறி ''அவருக்கு இது பிடிக்காதம்மா'' என்ற நிலை வருகிறதல்லவா\nகாலத்தின் மாற்றங்கள் ஜானகியிடமும் புகுந்தன. சிறு குழந்தை வயது பெண்ணானாள். பெண்களுக்கு டீன் ஏஜ்ஜில் எப்படியோ அழகு வந்துவிடுகிறது. ஜானகி ஜானுவாகி, இப்போது அவள் ஜோனி - joni நல்ல எடுப்பான தோற்றம். உயரத்தில் அப்பாவைக் கொண்டிருக்கிறாள். படிப்பில் முதல். இவளுக்கு நிறைய நண்பர்கள், பையன்கள் உட்பட. எங்கள் வீட்டில் சில விதிமுறைகள் உண்டு. ஜானு யாரிடமும் பழகலாம். ஆனால் வரம்பு மீறக் கூடாது. வெளியே எங்கே போனாலும் ராத்திரி வீட்டுக்கு வந்தாக வேண்டும். அவளது சிநேகிதர்கள் யாவரையும் நாங்கள் சந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய குடும்பங்கள் எங்களுக்குப் பரிச்சயமாக வேண்டும். இத்தனை கட்டுப்பாடு களுக்கும் அடங்கித்தான் அவளும் வளர்ந்தாள் என்றாலும் சிவாவுக்குக் கவலை வந்துவிடும்.\n''சீதா, ஜானு வரவர ரொம்ப ஆர்க்யூ பண்றா... நீ கவனிச்சியா...''\n''நாம இருக்கிற ஊர் அப்படி (Peer pressure) பியர் ப்ரெஷர். நான் அவனை லவ் பண்றேன், இவனை லவ் பண்றேன்னு வந்து சொன்னா என்ன பண்ணுவோம் பொதுவா நம்ம சொல்லுக்கு அடங்கினவளாத் தான் இருக்கா. நாமும் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கத் தான் வேணும். நாம வளந்த மாதிரி இவ வளரணும்னா நாம இந்த நாட்டுக்கே வந்திருக்கக் கூடாது'' சிவா என் பதிலில் திருப்தியடைந்தாரா என்று தெரியாது. ஆனால் மறுபடி அந்தப் பேச்சை எடுக்கவில்லை.\nஜானகி பள்ள��ப்படிப்பை முடித்தாள். பட்டப்படிப்புக்கு யுனிவர்சிடியில் சேர்ந்தாள். வீட்டிலிருந்தே காலேஜ் போனாள். அவள் வயதுப் பெண்கள் டார்மில் (DORM) தங்கிப் படித்தனர். ஜானுவுக்கு அதில் விருப்பமில்லை. அவளுக்குத் தன் தாய் தந்தையரின் பாதுகாப்பு வேண்டும்.\nஅன்று காலேஜிலிருந்து வந்தவள் புதிதாக வந்த ஒரு இந்தியனைப் பற்றிச் சொன்னாள். பெயர் ராகேஷ் கார்க். பிஎச்.டி. படிக்க இந்தியாவிலிருந்து வந்திருப்பவன். ஜானகியின் வகுப்புக்கு T.A. (Teaching assistant) அமெரிக்க யுனிவர்சிடியில் இது வழக்கம். பிஎச்.டி. மாணவர்கள் பட்டவகுப்புப் பாடம் எடுப்பார்கள்.\n''ரொம்ப ஸ்மார்ட் லுக்கிங். இண்டலிஜண்டா இருக்கான். ஆனா அவன் பேசற இங்கிலீஷ் எனக்கே கஷ்டமாயிருக்கு. அமெரிக்கன்ஸீக்கு என்ன புரியப் போறது\n''இந்தியாவில british styleல இங்கிலீஷ் பேசுவா. இன்னும் கொஞ்ச நாள் போனா இந்த ஊர் ஆக்ஸென்ட் வந்துடும்'' இது சிவா.\nஇவள் கேலியாக சிரித்தாலும், அவளுக்கு அவன்பால் ஒரு ஈர்ப்பு, மதிப்பு இருப்பது எனக்கு வெட்டவெளிச்சமாகப் புரிந்தது. அதன்பின் அவனைப்பற்றி அடிக்கடி ஏதாவது விமரிசிப்பாள். அது என் ஊகத்தை மேலும் ஊர்ஜிதப் படுத்தியது.\nசில நாட்களாக ராகேஷின் பெயர் எங்கள் வீட்டில் கேட்கவில்லை. எனக்கு ஆச்சர்யம், நானே தொடங்கினேன்.\n''என்ன ஜானு உன் இண்டியன் T.A. எப்படி யிருக்கான் அவன் இப்பல்லாம் வரதில்லையோ\n''வரான். அவனோட ஆக்ஸென்ட் ரொம்ப இம்ப்ரூவ்ட், தெரியுமோ... அவன் நல்ல டைப் போலத் தோன்றது, அம்மா.''\n''அவன் எப்படி டைப்புன்னு நான் கேக்கவே இல்லையே'' நான் சிரித்தேன். அவளும் சிரித்தாள்.\nஅதன்பின் ஒருநாள் ஜானு வீட்டுக்குள் நுழைந்து கொண்டே சொன்னாள்.\n''அம்மா. அவனுக்கு பெங்காலி தெரியுமாம். தமிழும் தெரியுமாம்.''\n''ராகேஷ¥க்கு, அதாம்மா என் T.A.\"\n''தெரியாது. அதைத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறே\n''தமிழ் தெரியுங்கறியே... அதனால ஒரு க்யூரி யாஸிடி.''\nஅதற்குள் சிவா புகுந்து கொண்டார். ''உங்கம்மா வுக்கு அவன் மதுரைப் பையனோன்னு சந்தேகம்''\n''அதெல்லாம் ஒண்ணுமில்லை. ராகேஷ்ங்கற பேர் மதுரையில வெக்கமாட்டா'' என்றேன்.\nஜானகியும் ராகேஷ¤டன் நாளாகநாளாக நெருங்கிய நண்பர்களானார்கள். பல தடவை நானும் சிவாவும் ராகேஷ¤டன் போனில் பேசியிருக்கிறோம். படித்தது, வளர்ந்ததெல்லாம் கல்கத்தாவாம். பெங்காலிப் பையன் தமிழ் பேசுகிறான். எப்படி அவன் நம் வீட்டுக்கு வரும் போது பேச்சுக் கொடுக்கலாம்.\nஅதன் பின் ஓரிரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தான். ஜானகியும் அவனும் பாட சம்பந்தமான விஷயங்களை அலசுவார்கள். சமூக பிரச்சினைகளை விவாதிப் பார்கள். இது ஒரு தூய்மையான சிநேகிதம். ஜானகி அவனைத் தன் குருவாகத்தான் மதிக்கிறாள்.\nஅவனிடம் சிகரெட், குடி போன்ற ஒரு விதக்கெட்ட பழக்கமும் இல்லை. சிவா அதுப்பற்றிப் பேசி பார்த்தார். ஆனால் அவனோ ''எனக்கு அந்த பார் எல்லாம் தெரியாது. சாம்பார் ஒண்ணுதான் தெரியும்'' என்று கண்சிமிட்டி ச் சிரித்தான். மீன் சாப்பிடாத பெங்காலியைப் பார்க்கவேண்டுமா ராகேஷ் சுத்தசைவம். படிப்பு, பாங்கு, நிதானம். இதற்கு மேல் என்ன வேண்டும். ஜானகிக்கு இவனை முடிச்சுப் போட்டால் ராகேஷ் சுத்தசைவம். படிப்பு, பாங்கு, நிதானம். இதற்கு மேல் என்ன வேண்டும். ஜானகிக்கு இவனை முடிச்சுப் போட்டால் என் மனம் வேகமாக வேலை செய்தது.\nசிவாவின் மூளையும் அதே வேகத்தில் செயல் பட்டிருக்க வேண்டும்.\n''மாரேஜ் பத்தி என்ன ஐடியா வெச்சிருக்கே'' கனிந்த பழங்களைத் தொட்டுப் பார்த்து வாங்கு வோமே. அதுபோல மிருதுவாக ஆழம் பார்த்தார்.\n''இப்போதைக்கு சமைக்கத் தெரியும். அதனால் சாப்பாட்டுக்காக ஒரு கல்யாணம் வேண்டாம். பி.எச்டி முடிக்கிற வரை அதைப் பத்தி நினைக் கறதாயில்லை.''\nபயல் உண்மையிலேயே ஆழமானவன்தான். இவனை விட்டுப் பிடிக்க வேண்டும். இவனைப் பற்றி அதிகம் தெரியத் தெரிய எங்கள் மதிப்பில் உயர்ந்து கொண்டே போனான். இதுநாள் வரை ஜானு மட்டும்தான் ராகேஷைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். இப்போது நங்களும் சேர்ந்து கொண்டோம்.\nஒருமுறை அவன் வந்திருந்தபோது, நான் ''கல்கத்தாவில் ராஜாராமன் தெரியுமா ஒய்ப் பேர் லட்சுமி'' - கேட்வில்லை. கேட்க நினைத்தேன். ராஜாராமன் எங்கே வேலை செய்கிறார், வீடு எங்கே போன்ற ஒரு தகவலும் தெரியாமல் கேள்விகேட்டால் என்ன பதில் கிடைக்கப்போகிறது ஒய்ப் பேர் லட்சுமி'' - கேட்வில்லை. கேட்க நினைத்தேன். ராஜாராமன் எங்கே வேலை செய்கிறார், வீடு எங்கே போன்ற ஒரு தகவலும் தெரியாமல் கேள்விகேட்டால் என்ன பதில் கிடைக்கப்போகிறது அவர்கள் கல்கத்தாவில்தான் இருக்கிறார்களோ அல்லது மறுபடி மாற்றலாகி வேறு ஏதாவது ஊருக்குப் போய்விட்டார்களோ. வாயில் வந்த கேள்வியைக் கனைப்பாக மாற்றித் தொண்டையை செருமினேன்.\nஅன்றிரவு என் கணவர் தான���கவே அந்தப் பேச்செடுத்தார்.\n''என்ன சீதா, என்ன யோசனை பொண்ணைப் பத்தித் தானே\n''ஆமாம். அவளுக்கும் வயசு இருபதுக்கு மேல ஆச்சு. அவளா ஒண்ணும் காட்டிக்கலை. ஆனா எனக்கென்னமோ அவ மனசுல தீவிரமா ஏதோ இருக்குன்னு தோன்றது.''\n''அவ மனசுல என்ன இருக்கோ தெரியாது. உன் மனசுல நீ ராகேஷ¥க்கு மாமியாராப் போகணும்னு எண்ணம் இருக்கு. ரைட்டா\n''ஆமாம். அதுல என்ன தப்பு\n''தப்புன்னு சொல்லை. ஆனா அவன் பெங்காலிக் காரன். ஒத்துவருமா\n''நன்னா யோசிச்சுப் பாருங்கோ. வேற ஜாதிக் காரான்னு மறுப்புச் சொல்றவா நம்மளோட பேரண்ட்ஸ்தான். அவா காலமும் முடிஞ்சாச்சு. நல்ல படிப்பும் குணமும்தான் முக்கியங்க. நாம நாடுவிட்டு நாடு வந்து எதெல்லாமோ மாத்திண்டிருக்கோம். ஒரு சின்னக் காரணத்துக்காக நல்ல மாப்பிள்ளை யைக் கை நழுவ விடலாமா\n''எனக்கு இதில் சம்மதம்தான். ஆனா அவனோட அம்மா அப்பாவுக்கும் விஷயத்தைத் தெரிவிச்சு அவா சம்மதமும் வாங்கித்தான் காரியத்தில் இறங்கணும்.''\n''தெரியும். நானே அதான் பண்றதா இருக்கேன். அவனிடம் அவன் பேரண்டஸ் அட்ரஸை நானே கேட்டு வாங்கறேன்'' என்றேன்.\n''ஜானுவை - இது பத்திக் கேட்டியா\n''அவளைக் கேக்கலை. ஆனா அதுல ஒரு பிரச்சனையும் இருக்காதுன்னு எனக்கு நம்பிக்கை யிருக்கு'' எனக்குத் தெரியாதா என் பெண்ணப் பற்றி\nசிவா தொடர்ந்தார். ''அப்பொ ஒண்ணு பண்ண லாம். இந்த வருஷம் தீபவாளியன்னிக்கு ராகேஷை டின்னருக்கு வரவழைப்போம். மெதுவாக ரெண்டுபேரிடமும் பேசி ஒரு முடிவெடுத்துடலாம். அவனுக்கு அதுக்குள்ள பி.எச்டி டிகிரி வாங்கிடுவான்.''\nஅந்த நாள் இன்று வந்தேவிட்டது. நானும் என் கணவரும் ரகசியமாகத் திட்டம் போட்டோம். இதை ஒரு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக்கிவிட எண்ணினோம். நானோ, சிவாவோ ஜானுவிடம் அதுபற்றி மூச்சுவிடவில்லை. டின்னர் முடிந்து கடைசியில் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டுமென நினைத்தோம். ஆனால் அவளிடம் அவள் எண்ணத்தையும் ஓரளவு கேட்க வேண்டும். எனக்கு ஒரே திகைப்பாக இருந்தது. நான் சொன்னபடியே ஜானு ஒரு புதுப்பட்டுப் புடவை உடுத்திக் கொண்டு வந்தாள்.\nமயில் கழுத்துக் கலரில் அவளது நிறம் இன்னும் எடுப்பாக இருந்தது. பாப் தலையை க்ளிப்புகள் போட்டு அடக்கி வைத்திருந்தாள். சிகப்பு ஸ்டிக்கர் பொட்டு அவளுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.\nட்ரிங்... வாசலில் மணி ரீங்கரித்தது. சிவா கதவைத் திறக்க ர���கேஷ் பளிரென வெள்ளை ஜிப்பாவில், கையில் ஒரு டப்பாவோடு நுழைந்தான்.\n''புஸ்தகத்தைப் பாத்து ஸ்வீட் செய்து பாத்தேன். நல்லா இருக்கான்னு பாருங்க'' என்றவாறு டப்பாவை என் கையில் கொடுத்தான். விதரணை தெரிந்த பையன்.\n§க்ஷம நலன் விசாரித்து முடிந்தது. ராகேஷ¥ம் சிவாவும் சாப்பிட உட்கார்ந்தனர். நான் ஜானுவைப் பரிமாறச் சொன்னேன். இது சிவாவுக்கும் எனக்கு மட்டுமே புரிந்த நாடகம். நாங்களே ரசிக்கும் நாடகம். ஜானுவும் ராகேஷ¥ம் தாங்களே அறியாமல் இதில் நடிக்கிறார்கள். அவன் சாப்பாட்டை நன்றாக சுவைத்து உண்டான். ஜானுவையும் ரசித்திருக்க வேண்டும்.\nஜானுவின் முகம் கோபத்தில் சிவந்ததை உணர்ந்து , \"I mean, you are very pretty,\" என்று சமாளித்தான், புத்திசாலிப் பையன். நெற்றி வரை ஏறிய ஜானுவின் கோபம் வாய்க்கு இறங்கி சிரிப்பாக வெளியேறியது.\nசற்றுநேரத்தில் நாங்கள் எல்லோருமே சாப்பிட்டுக் கை கழுவிவிட்டு லிவிங்ரூமில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். ஜானு அவ்வளவாகப் பேச்சில் கலந்து கொள்ளவில்லை.\nசிவா ஆரம்பித்தார். ''பிஎச்.டியும் முடிச்சுட்டே. இப்போ கேக்கலாமா, உன் கல்யாணத்தைப் பத்தி\nராகேஷ், ''உண்மையிலே சொல்றேனே. எனக்கு உங்க ப்ரெண்ட்ஷிப் கிடைச்சப்பறம் பாமிலியை மிஸ் பண்ணலை. கல்யாணத்தைப் பத்தி ஸீரியஸ்ஸா யோசிக்கலை. இப்பொ நடக்கிற டிவோர்ஸைப் பாத்தா கல்யாணம்னா ஒரு விதத்துல பயமாவே இருக்கு.''\nசிவா, ''சரி. ஜானகி மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா\nராகேஷ் ஜானகியைப் பார்த்தான். அவள் பட்டுக் கொள்ளவேயில்லை. வெட்கமோ அவன் குரலை உயர்த்தினான். ''ஐயோ, ஜோனி மாதிரியா அவன் குரலை உயர்த்தினான். ''ஐயோ, ஜோனி மாதிரியா you scare the hellcut of me\" மறுபடி அதே சிரிப்பு. ''No I was kidding. ஜானகி மாதிரிப் பெண் கிடைச்சாப் பரவாயில்லை''\nநான் பளிச்சென்று என் கணவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அவர் முகத்தில் நான் மட்டுமே உணரக்கூடிய ஒளி ஒன்று நொடிப்பொழுது வந்து மறைந்தது.\n''போற போக்கில நீங்களே ராகேஷ¤க்கு கல்யாணம் முடிச்சு பொண்ணோட ஊருக்கு அனுப்பிடுவேள் போலிருக்கே'' ஜானகி முதல் முறையாக எங்கள் பேச்சில் கலந்து கொண்டாள். இந்தப் பெண் என்ன இப்படி பேசுகிறாள் இது வெகுளித்தனமா, நடிப்பா முகத்தில் ஒருவிதமான உணர்வும் தெரியவில்லை. மறுபடியும் என் மனம் அசை போட்டது. இவர்கள் நல்ல ஜோடிதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டபின் வரும் உண்மையான ���ன்பு இது. நான்கு வருஷ நட்பாயிற்றே, இது ஒன்றும் கன்றுக்குட்டி காதல் இல்லை.\n''நீ எப்படிப்பா தமிழ் படிச்சே'' எத்தனையோ நாட்களாகக் கேட்க நினைத்த கேள்வி இன்று கேட்டுவிட்டேன்.\n''நாங்க தமிழ்க்காராதான். அப்பாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலிப் பக்கம். வேலை பார்த்தது நார்த்திலே.''\nஎன்ன, இவன் தமிழ்ப் பையனா\n''என்ன, கேட்டேளா, இவன் தமிழ்நாட்டுப் பையன். நம்மூர் பையன்.''\n''அன்னிக்கென்னமோ, பெங்காலீஸைப் போலக் கிடையாதுன்னு சொன்னே. இன்னிக்கு இவன் நம்மூர்ப் பையன்னு குதிக்கறியே'' இவருக்கு என்னைக் கிண்டல் செய்யாமல் நேரம் போகாது.\nஎனக்கு இனம் தெரியாத சந்தோஷம். ''உன் பெயரைப் பார்த்து அசந்து போனேன். நான் நினைக்கவேயில்லை. நீ ஸவுத் இண்டியன்னு''\n''என் ஓரிஜனல் பெயர் ராகவன். பெங்காலில் ராகேஷ்ங்கற பேர் ரொம்ப பாபுலராச்சே. நான் ஸ்டூடண்ட்விசா வாங்கும்போது அ·பிஷியலாவே ராகேஷ்னு மாத்திண்டுட்டேன். கார்க்ங்கறது கர்க கோத்ரம்.''\n''இந்தியாவில உள்ள உன் பேரண்ட்ஸ் அட்ரஸ் எழுதித் தரயா, இந்த டிசம்பரில் இந்தியா அநேகமாகப் போவோம். அவாளை மீட் பண்றோம்'' என்று சொல்லிக் கொண்டே டேபிளை சுத்தம் செய்துவிட்டு ஜானகியை சமையலறைக்குக் கூட்டிக் கொண்டு போனேன்.\n''இங்கே பாரும்மா ஜானு, இந்த ராகவனை எனக்கும் அப்பாவுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அவனையே உனக்குக் கல்யாணம் பண்ணி வெக்க எங்க ரெண்டு பேருக்கும் ஆசை.''\nஇந்த பெண்ணுக்கு எல்லாம் விளையாட்டுத்தான்.\n''நான்தான் சொன்னேனே. ஐ காண்ட் மாரி ஹிம்''\n''ஏன்னு கேக்கறேன். வேற யார்கிட்டயாவது இன்டரஸ்டா\n''அதெல்லாமில்லை. ஆனால் இவன் எனக்கு ப்ரதர் மாதிரி.''\n அவன் எப்படி ப்ரதர் ஆவான்\n''கடந்த ஆகஸ்ட் மாசம் ஒரு friendship bracelet கட்டிண்டிருந்தேனே, ஞாபகம் இருக்கா\nஇந்த நாட்டில் பள்ளிக்குழந்தைகளிடம் இது ஒரு வழக்கம். ஸ்வெட்டர் பின்னும் நூல்களைக் கையால் பின்னி ஒருவருக்கொருவர் மணிக்கட்டில் கட்டி விடுவார்கள். அவர்களுடைய நட்பின் சின்னம் அது. இப்பொழுது ஞாபகம் வருகிறது. ஜானு கையிலும் அதைப் பார்த்தேன். இதென்ன சிறுபிள்ளைத்தனம் என நினைத்துச் சிரித்ததும் ஞாபகம் வருகிறது.\n''இருக்கட்டுமே. ஒரு நல்ல நண்பனைக் கல்யாணம் பண்ணிக்ககூடாதுன்னு யார் சொன்னா\n''அவன் அதை நட்புக்காகக் கட்டிவிடவில்லை. அவன் சொன்னான், ''இதை ரக்ஷ¡பந்தனாக நினைச்சு உனக்குக் கட்டறேன்.அதே மாதிரி ஒண்ணு நீயும் எனக்குக் கட்டிவிடு. இதன் அர்த்தம் என்னன்னா நீயும் நானும் அண்ணா தங்கை மாதிரி'' கல்கத்தாவில் ராக்கிங்கறது விசேஷமாமே. நானும் அவனுக்கு ஒரு ப்ரேஸ்லெட் கட்டிவிட்டு அவனை ஒரு சகோதரனா நினைச்சேன்''\n''இதோ பாரு, நாம எல்லாருமே தமிழ் நாட்டுக் காரா. இருக்கறது அமெரிக்காவுல. அதனால அந்தக் கயிறுக்கு அர்த்தமேயில்லை.''\n''உனக்கு சின்ன வயசு. இமோஷனலாப் பேசறே.''\n''எனக்கொண்ணும் சின்ன வயசில்லை. இருபதுக்கு மேல ஆறது.''\nஇவளோடு இப்பொழுது வாதாடிப் பிரயோசன மில்லை.\n''சரி, உனக்குப் பிடிக்காததைச் செய்ய மாட்டோம். நீ அவனிடம் ஈடுபாடு காட்டினதாலதான் நானும் அப்பாவும் உனக்கு ஸர்ப்ரைஸ் கொடுக்க நினைச் சோம். ஸாரி''\nசுருக்கமாக சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.\nஏதோ அவளுக்கு சமாதானம் சொன்னேனெ ஒழிய என் உள்மனத்தில் அவளை வழிக்குக் கொண்டு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. சொல்லும் விதமாக எடுத்துச் சொன்னால் கேட்காமலா போவாள்\nலிவிங்ரூமில் வந்து சோபாவில் உட்கார்ந்தேன். எனக்கு ஆயாசமாக இருந்தது. சிவா-ராகேஷ் பேச்சில் என் மனம் லயிக்கவேயில்லை. கயிறுன்னு சொன்னதுக்கு என்னமாய்க் கோபித்துக் கொண் டாள் இத்தனை அழுத்தமாகப் பேசினாளே, அவள் மனசு மாறுமா இத்தனை அழுத்தமாகப் பேசினாளே, அவள் மனசு மாறுமா எல்லாம் வயதுக்கோளாறு. இதைவிடத் தீவிரமான கொள்கை கொண்டவர்கள் மாறினதில்லையா எல்லாம் வயதுக்கோளாறு. இதைவிடத் தீவிரமான கொள்கை கொண்டவர்கள் மாறினதில்லையா என் தலைக்குள் கடல் கொந் தளிப்பது போல் ஒரு உணர்வு.\n''என்ன ஸார். நீங்க என் அபார்ட்மெண்டுக்கு எப்போ வரப்போறீங்க நான் எத்தனையோ தடவை உங்க வீட்டுக்கு வந்தாச்சு.''\n''வரோம். இனிமேல் அடிக்கடி வரவேண்டியது தான்'' புன்சிரிப்போடு சொன்ன சிவா என் முகத்தைப் பார்த்துப் புருவத்தை லேசாகச் சுருக்கினார். ''இல்லையா சீதா''அதுவரையில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ற பிரக்ஞையே எனக்கு இல்லை இருந்தாலும் இயந்திர கதியில் ''ஆமாம், ஆமாம்'' என்றவாறு என் உள்ளக் கொந்தளிப்பை மறைத்துக் கொண்டேன்.\nஅதற்கு மேலும் அங்கே உட்கார்ந்திருப்பது தர்மசங்கடமாக இருந்தது. என் கணவரின் பார்வையைத் தவிர்த்துப் பக்கவாட்டில் திரும்பிய என் கண்களில் ராகேஷ் அட்ரஸ் எழுதி வைத்திருந்த துண்டுக்காகிதம் பட்டது. அட்ரஸை எழுதி வைக்கும் சாக்கில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். இவனது அட்ரஸ் புக்கை எடுத்தேன். இவனது அப்பா பேரென்ன ஆர்.கே.என். ராஜாராமன். கேட்டமாதிரி இல்லை ஆர்.கே.என். ராஜாராமன். கேட்டமாதிரி இல்லை அடுத்த வரியில் அதென்ன பேர் அடுத்த வரியில் அதென்ன பேர் லட்சுமி ராஜாராமன். என்ன என்னது லட்சுமி ராஜாராமன். என்ன என்னது எனக்கு ஒரு சில நிமிஷங்கள் ஒன்றுமே புரியவில்லை. தலைசுற்றுவது போலிருக்கிறது. என் அக்கா லட்சுமிதானா இது எனக்கு ஒரு சில நிமிஷங்கள் ஒன்றுமே புரியவில்லை. தலைசுற்றுவது போலிருக்கிறது. என் அக்கா லட்சுமிதானா இது மேஜையின் மேல் ராகேஷின் பர்ஸ் சற்றே திறந்து கிடக்கிறது. அதைத் திறக்கிறேன். அந்த போட்டோ, லட்சுமி ராஜராமன், இரண்டு வயதுக் குழந்தை ரகு, எனக்கு அவள் எப்பொழுதோ அனுப்பிய போட்டோ வின் காப்பி. ஒவ்வொன்றாக விளக்குப் போட்டது போல் எனக்குள்ளே ஒரு தெளிவு பிறந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. இவன் ரகுதான். ஜானுவுடன் ஓடிப்பிடித்து விளையாடிய அதே ரகுதான்.\nஜானகி ஜானுவாகி ஜோனியானது போல் ராகவன் ரகுவாகி ராகேஷாகியிருக்கிறான்.\n''பாரு, ரகு உன் பிள்ளை இல்லைன்னு சொன்னா யாரும் நம்பமாட்டா. அப்படி ஒட்டிண்டிருக்கானே'' என்ற லட்சுமியின் வார்த்தைகளும்,\n''என்னிக்கு ஆனாலும் அவா ரெண்டு பேரும் அண்ணா தங்கை உறவுதானே. அவன் என் பிள்ளையாகவே இருக்கட்டும்'' என்ற என் பதிலும் என் நினைவலையில் மிதந்து வந்தன. எவ்வளவு பெரிய தப்புப் பண்ண இருந்தேன், தெய்வமே. எனக்கு மாப்பிள்ளை கை நழுவிய வருத்தமில்லை. பிள்ளை கிடைத்த மகழ்ச்சி. தீபாவளிப் பரிசு ஜானுவுக்குக் கொடுக்க நினைத்த எனக்குத்தான் விலை மதிக்கமுடியாத பரிசு பரிசுப் பொருளென்னவோ ஒன்றுதான். ஆனால் அதன் பொருள்தான் வெவ்வேறு.\nஅவசரஅவசரமாக சமையலறையைவிட்டு வெளியே வந்தேன்.\n''சிவா இது யாருன்னு தெரியாமப் பேசிண்டிருக் கேளே. என் கஸின் லட்சுமியோட பையன். நமக்கு பிள்ளை கிடைச்சிருக்கான். ஜானு எங்கே இருக்கே இங்கே வா. இவன் உனக்கு அண்ணா டீ'' எனக்கு ஒரே படபடப்பு.\nஜானு நிதானமாக வந்தாள். ''அதான் நான் அப்பவே சொன்னேன்'' என்றது அந்த நிறை குடம்.\nகடவுள் என்னைவிட புத்திசாலிதான். இல்லை யென்றால் நாடக கர்த்தாவான என்னை கதாபாத்திர மாக்கியிருப்பானா ஜானு ரகுவின் கையில் ரக்ஷ¡பந்தன் கட்டியிருப்பாளா\nK.M. கோவிந்தசாமியின் சரித்திரம் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4706", "date_download": "2020-07-03T15:43:31Z", "digest": "sha1:W3FRFDN5HH5SHUA5AAPGTFZ6F34ARRK3", "length": 34265, "nlines": 65, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - அமெரிக்க அதிபர் தேர்தல் 2008", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nஅமெரிக்காவின் முதல் தமிழ் நாடக விழா\nஇசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2008\n- சுந்தரேஷ் | மார்ச் 2008 |\n2008 அமெரிக்க அதிபர் தேர்தல் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தாகவும், சுவாரசியம் மிக்கதாகவும் இருக்கப்போவதற்கான அறிகுறிகள் இப் போதே தெரிகின்றன. அதிக டெலிகேட்டு களை வெல்வதற்கான மாகாண அளவுத் தேர்தல் சுற்றுகள் பலவும் முடிவடைந்து விட்ட நிலையில் பல ஆச்சர்யமான திருப்பங்கள். டெமக்ரடிக் தரப்பில் பராக் ஒபாமா, ஹிலரி க்ளிண்டன் ஆகியோருக் கிடையே இன்னமும் கடும் போட்டி. ஒபாமா முன்னணியில் இருந்தாலும், பல சூப்பர் டெலிகேட்டுகள் ஹிலரி பக்கம் இருக் கிறார்கள். ரிபப்ளிகன் தரப்பில் அதிபர் வேட்பாளர் யார் என்பது அனேகமாக முடிவாகி விட்டது.\nரிபப்ளிகன் தரப்பைப் பொறுத்தவரை பிப்ரவரி 5 சூப்பர் செவ்வாய் தேர்தல்களுக்கு முன்பே யார் பக்கம் காற்று வீசுகிறது என்று தெரியத் தொடங்கிவிட்டது. நியு ஹாம்ப்ஷயர் வெற்றி, ஹக்கபீயைத் தென் கரோலினா தேர்தலில் வென்றது, ·ப்ளோரிடாவில்\nமிட் ராம்னியை வென்றது ஆகியவற்றின் மூலம் ஜான் மெக்கெய்ன் முன்னணி வேட்பாளரானார்.\nசூப்பர் செவ்வாயில் நடந்த மேற்கு வர்ஜீனியா தேர்தல் இன்று அரசியல் அரங்கில் நடைபெறும் சதுரங்க விளையாட்டு களுக்கு குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக் காட்டாக அமைந்தது. மேற்கு வர்ஜீனியா மாநி���த்தில் சதவீதப்படி அல்லாமல், முதலிடம் பெறுபவருக்கே அனைத்து டெலிகேட்டுகளும் என்ற நிலை. முதல் சுற்றில் மிட் ராம்னி முன்னணி வகிப்பதையும் ஹக்கபீ இரண்டாம் நிலையில் உள்ளதையும் கண்ட ஜான் மெக்கெய்ன் தரப்பாளர்கள் சாமர்த்தியமாக ஒரு வேலையைச் செய்தனர்- இரண்டாம் சுற்றில் ஒட்டு மொத்தமாகத் தமது ஓட்டுகளை மைக் ஹக்கபீக்கு போட்டு அவரை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் கணிசமான அளவு டெலிகேட்டுகளை மிட் ராம்னி தரப்பு இழந்ததால், ஜான் மெக்கெய்னை விஞ்சும் வாய்ப்பும் வெகு வாகக் குறைந்துபோனது.\nபல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த பிப். 5 தேர்தல்களின் முடிவில் ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராகப் போவது ஜான் மெக்கெய்ன்தான் என்பது தெளிவானது. திரைமறைவு அரசியலில் ஜான் மெக்கெய்ன் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய மிட் ராம்னி, ரிபப்ளிகன் கட்சியின் முன்னணி வேட்பாள ராக ஜான் மெக்கெய்ன் தொடர்ந்து வெற்றிகள் பெற்று முன்னேறுவது கண்டு, கட்சியின் நலனை முன்னிட்டு இந்தப் போட்டிக் களத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது ஜான் மெக் கெய்னுக்கே தனது ஆதரவையும் தெரிவித் திருக்கிறார். மிட் ராம்னியின் டெலிகேட்டுகள் ஆதரவையும் சேர்த்தால் அதிபர் வேட்பாளராக ஜான் மெக்கெய்னின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்று என்பது புலனாகும் (கீழுள்ள அட்டவணையைக் காண்க). மெக்கெய்ன் அதிபராகும் பட்சத்தில் உதவி அதிபர் பதவிக்கான பட்டியலில் மிட் ராம்னி முக்கிய இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.\nபந்தயத்தில் கடைசி நிலையில் தொடங்கி, பிரசாரத்துக்குக் கூடப் போதுமான அளவு பணம் சேர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு, ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் பலராலேயே 'கன்சர்வேட்டிவ் மதிப்புகளைக் காக்க இவர் சரியான ஆள் அல்ல' என்று விமர்சிக்கப் பட்ட நிலையில் இருந்தவர் ஜான் மெக்கெய்ன். ஆனால், படிப்படியாகக் கடுமையாகப் போராடி சில சாதுர்யமான அரசியல் தந்திர நடவடிக்கைகளால் முன்னணி நிலைக்கு வந்திருக்கும் ஜான் மெக்கெய்னின் வெற்றி அவரது அயராத தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன். வியட்நாம் போரின்போது சிறையில் பல ஆண்டுகள் அடைபட்டு வதைபட்ட காலத்தில் கைகொடுத்த அதே குணக்கூறுகள் பல ஆண்டுகளுக்குப்பின் வேறு போராட்டத்தில் அவருக்குக் கை கொடுத்திருக���கின்றன. இவர் அதிபரானால் அமெரிக்க வரலாற்றில் மிக முதிய அதிபர் (71 வயது) என்ற தகுதியைப் பெறுவார்.\nரிபப்ளிகன் தரப்பில் மொத்த டெலிகேட்டு களின் எண்ணிக்கை 2380. அதிபர் வேட்பாளராக வர 1191 டெலிகேட்டுகள் தேவை. இக்கட்டுரை எழுதும் தினத்தில் ரிபப்ளிகன் கட்சி களத்தில் உள்ள ரிபப்ளிகன் வேட்பாளர்கள் பெற்றுள்ள டெலிகேட்டுகளின் எண்ணிக்கை வருமாறு:\nவேட்பாளர்\tடெலிகேட்டுகள்\tரிபப்ளிகன் தே.க.*\tமொத்தம்\t(சூப்பர் டெலிகேட்டுகள்)\nமெக்கெய்ன்\t869\t73\t942\nமிட் ராம்னி\t251\t2\t253\nரான் பால்\t14\t0\t14\nமுடிவு செய்யாதது\t0\t26\t26\nபிப்ரவரி 5ல் நடந்த சூப்பர் செவ்வாய் தேர்தல்களில் ரிபப்ளிகன், டெமக்ரடிக் இரு தரப்பு வேட்பாளர்களும் முடிவு செய்யப்பட்டு விடுவார்கள் என்பது டெமக்ரடிக் கட்சியைப் பொறுத்தவரை பொய்த்து விட்டது. ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி பத்து ஓவர்கள் போன்று விறுவிறுப்புடன் டெமக்ரட்டுகளின் தேர்தல் களம் காணப்படுகிறது. போட்டி உண்மையில் ஹிலரி, ஒபாமா ஆகிய இருவருக்கும் இடையில்தான் என்பது பிப். 5க்கு முன்பே தெரிந்து விட்டது. இருவரில் யாருக்கும் தனது ஆதரவைத் தராமல் ஜனவரி இறுதியில் ஜான் எட்வர்ட்ஸ் தேர்தல் களத்திலிருந்து விலகிக்கொண்டு விட்டார்.\nசூப்பர் செவ்வாய் தேர்தல்களின் முடிவிலும் கிளின்டனுக்கும் ஒபாமாவுக்கும் இழுபறி நிலை நீடிக்கவே செய்தது. கிளின்டன் வென்ற சூப்பர் டெலிகேட்டுகளின் எண்ணிக்கை ஒபாமா வென்றதை விட அதிகம். மட்டுமன்றி அதிக டெலிகேட்டு களை உடைய கலிபோர்னியாவிலும் ஹிலரி வென்றிருந்தார். இந்தியர்களின் ஓட்டுகளில் 70% அதிகமான அளவு ஹிலரிக்கே போடப்பட்டது; ஸ்பானிஷ் மொழி பேசும் ஹிஸ்பானிக் ஓட்டு வங்கியும் ஹிலரிக்கே பெரும்பான்மை ஆதரவை அளித்தது. ஆனாலும், சூப்பர் செவ்வாய் தேர்தல்களின் முடிவில் ஹிலரிக்கும் ஒபாமாவுக்கும் டெலிகேட்டுகளின் எண்ணிக்கையில் குறைந்த வித்தியாசமே இருந்தது. 8 மாநிலங்களில் ஹிலரியும் 13 மாநிலங்களில் ஒபாமாவும் முன்னணி இடத்தை வென்றிருந் தனர். டெலிகேட்டுகள் எண்ணிக்கையில் முக்கியமான கலிபோர்னியா, மஸாசுசெட்ஸ், நியூயார்க், நியூஜெர்ஸி ஆகிய மாநிலங்களில் ஹிலரி வென்றார் என்றாலும் பெரும் பான்மையான மாநிலங்களில் பரவலாக ஒபாமா வென்றது அவருக்கும் ஹிலரிக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை வெகு வாகக் குறைத்தது. இ��ு பிப். 5க்குப் பின் வந்த மாநிலத் தேர்தல்களில் ஒபாமாவுக்கு மிகுந்த சாதகமாகிப்போனது. பொடோமாக் ப்ரைமரிகள் எனப்படும் வர்ஜீனியா, மேரிலாண்ட், டிஸ்ட்ரிக்ட் ஆ·ப் கொலம்பியா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல்களில் ஒபாமா அழுத்தமான வெற்றிகளைப் பெற்றார். சொல்லப்போனால், பிப். 5க்குபின் நடந்த 8 மாநிலத் தேர்தல்களிலும் வரிசையாக ஒபாமாவே வென்றுள்ளார்.\nஅவர் பிறந்த இடமான ஹவாயிலும் அவரே வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் எனத் தன்னை முன்னிறுத்தினாலும் கூட, பல மாநிலங்களில் கறுப்பின மக்களின் கணிசமான ஓட்டு சதவீதம் ஹிலரிக்கு செல்லாமல், ஒபாவுக்கே சென்றுள்ளது. முன்பு ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்த பல கறுப்பின டெலிகேட்டுகளும் இன்றைய நிலையில் தமது ஆதரவை ஒபாமாவுக்கு மாற்றிக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆக, இனவாரியான வாக்கு வங்கி இருப்பது இந்தத் தேர்தலிலும் உறுதியாகியுள்ளது. அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களில், அதிக டெலிகேட்டுகளைக் கொண்டுள்ள மாநிலங் களான ஒஹையோ (மார்ச் 4), டெக்ஸாஸ் (மார்ச் 4), பென்சில்வேனியா (ஏப்ரல் 22) ஆகியவற்றில் ஹிலரி கிளிண்டன் முன்னணி வெற்றிகளைப் பெறவில்லையென்றால், அவர் அதிபர் பதவிக்குத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் குறைவே.\nடெமக்ரடிக் தரப்பில் மொத்த டெலிகேட்டு களின் எண்ணிக்கை 4048. அதிபர் வேட்பாளராக வர 2025 டெலிகேட்டுகளைப் பெற வேண்டும். இக்கட்டுரை எழுதும் தினத்தில் டெமக்ரடிக் வேட்பாளர்கள் வென்றுள்ள டெலிகேட்டுகள் எண்ணிக்கை நிலவரம்:\nவேட்பாளர்\tடெலிகேட்டுகள்\tசூப்பர் டெலிகேட்டுகள்\tமொத்தம்\nஎட்வர்ட்ஸ்\t26\t0\t26\nமுடிவு செய்யாதது\t0\t64\t64\nஹிலரி கிளிண்டனுக்கும் ஊடகங்களுக்கும் (Media) உள்ள உறவு அவ்வளவு நன்றாக இல்லைதான். இதில் உச்சகட்டமாக எம்எஸ்என்பிசியின் டேவிட் ஷ¥ஸ்டர், கிளின்டனின் மகள் ஷெல்சி கிளின்டன் சூப்பர் டெலிகேட்டுகளிடம் தனது தாய்க்கு ஆதரவு வேண்டி போன் செய்ததை pimping என்ற இழிசொல்லால் அவமதிக்க, கிளின்டனின் எதிர்ப்பைத் தொடர்ந்து எம்எஸ்என்பிசி டேவிட்டை தற்காலிக நீக்கம் செய்தது. கிளின்டன், ஒபாமா ஆகிய இருவரை ஒப்பிடும்போது ஊடகங்கள் ஒபாமா பக்கமே சாய்ந்திருக்கின்றன.\nமுன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி என்பது எந்த அளவுக்குச் சில விஷயங்களில் அனுகூலமானதோ, அ��ே அளவுக்கு வேறு சில கோணங்களில் அவருக்குப் பிரச்சினையாகவும் ஆகி யுள்ளது. எல்லாம் தவறாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் பழையனவற்றி லிருந்து மாறுபட்ட புது மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கும் பொதுஜன மனநிலையானது, அனுபவம் இல்லாத ஒபாமாவை அதே காரணத்துக்காகவே ஆதரிக்கும் ஒரு விசித்திர நிலையை உருவாக்கி வருகிறது. ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக பராக் ஒபாமா ஆகிவருகிறார் என்ற எண்ணமும் தோன்றாமலில்லை. என்.பி.ஆர். ரேடியோ ஒபாமா, ஹிலரி ஆகிய இருவரது ஊடக உறவுகள் குறித்த அலசல் ஒன்றில் நிருபர்கள் கொண்டிருக்கும் 'ஒபாமா மயக்கம்' பற்றிக் குறிப்பிட்டது.\nடெமக்ரடிக் வேட்பாளர் தேர்வு- சூப்பர்-டெலிகேட்டுகள் கையில்\nடெமக்ரடிக் மொத்த டெலிகேட்டுகள் எண்ணிக்கையில் ஏறக்குறைய 20% ஓட்டுகள் சூப்பர் டெலிகேட்டுகளின் கையில் உள்ளன. ஜூன் 3வரை செல்லும் மாநில அளவு தேர்தல்கள் தெளிவான கணிசமான முன்னணியை ஹிலரி, ஒபாமா ஆகிய இருவருக்குமே தரவில்லையென்றாலோ அல்லது எந்த வேட்பாளரும் 1191 டெலி கேட்டுகள் பெறுவது அரிது என்ற நிலை ஏற்பட்டாலோ, அதிபர் வேட்பாளரை நிர்ணயம் செய்வது சூப்பர் டெலிகேட்டு களின் ஓட்டின் மூலம் என்றாகி விடும். இந்நிலை வந்தால் ஆகஸ்டு மாத டெமக்ரடிக் கட்சி மாநாடு வரை அதிபர் பதவி வேட்பாளர் யாரென்று தெரியாத சூழ்நிலை உருவாகலாம்.\nஇன்றைய நிலையில் ஹிலரி கிளின்ட னுக்கே பெருவாரியான சூப்பர் டெலி கேட்டுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர், என்றாலும் அதிக மாநிலங்களில் டெலி கேட்டுகளை ஒபாமா வென்றுள்ள நிலையில், பல சூப்பர் டெலிகேட்டுகள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளலாம். ஏற்கனவே சில கிளின்டன் ஆதரவு சூப்பர் டெலி கேட்டுகள் இவ்வாறு அறிவித்து இருக்கிறார் கள். ஜான் மெக்கெய்னை எதிர்கொள்ள ஒபாமாவே சரியான ஆள் என்ற கருத்து வலுப்பெற்றால், கட்சியின் ஒட்டு மொத்த அதிபர் தேர்தல் வெற்றி வாய்ப்பை முன்னிட்டு, சூப்பர் டெலிகேட்டுகள் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்குவார்கள்.\nடெமக்ரடிக் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஜனவரியிலேயே மாநிலத் தேர்தல்களை நடத்திய மிச்சிகன், ·ப்ளோரிடா ஆகிய மாநில கட்சித் தலைமைகளை தண்டிக்கும் விதமாக, அம்மாநில தேர்தல்களில் கிடைத்த டெலிகேட் ஓட்டுகளை டெமக்ரடிக் கட்சி கணக்கில் சேர்க்கவில்லை. ஹிலரியைப் பொறுத்தவரை இது மிகவும் துரதிர்ஷ்ட மானது. ஏனெனில் இரண்டு மாநிலங் களிலும் இவரே அதிக சதவீத ஓட்டுகள் வென்று முன்னணி பெற்றார். அதிபர் வேட்பாளர் யாரென்று முடிவு செய்ய முடியாத நிலையில் இம்மாநில ஓட்டுகளையும் கணக்கில் சேர்க்க ஹிலரி வாதாடுவார் என்றும், பராக் ஒபாமா அதனை எதிர்ப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்தான்.\nஎப்படியிருப்பினும், கட்சி மாநாடு நடக்கும் வரை அதிபர் வேட்பாளர் யாரென்ற நிலைநீடிப்பது டெமக்ரடிக் கட்சிக்கு நன்மை தருவதாக அமையாது. டெமக்ரடிக் கட்சி தனது அதிபர் வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் இழுபறியில் இருக்கும் நேரத்தில், ரிபப்ளிகன் கட்சி தனது பிரசாரத்தை மெக்கெய்னை முன்னிறுத்தி முன்னதாகவே முடுக்கி விட்டு விட இது வழி வகுக்கும்.\nரிபப்ளிகன் கட்சியில் ஜான் மெக்கெய்ன்; டெமக்ரட் கட்சியில் ஒபாமா அல்லது ஹிலரி கிளிண்டன் என்ற நிலை இன்று இருக்கிறது. புஷ் தலைமையில் ரிபப்ளிகன் கட்சி மக்களிடையே பல அதிருப்திகளைச் சம்பாதித்துள்ளது உண்மைதான். ப்ரைமரி களிலும் காக்கஸ்களிலும் டெமக்ரட்டுகள் தரப்பு மிகுந்த உற்சாகத்துடனும், எண்ணிக் கையில் அதிக அளவிலும் பங்கேற்று வருகிறது. ஆனால் இதுவே எளிதான வெற்றியை டெமக்ரட்டுகளுக்குப் பெற்றுத் தந்து விடும் என்று சொல்ல முடியாது. ரிபப்ளிகன் ஓட்டு வங்கி ஒரு கட்டுக் கோப்பான ஓட்டு வங்கி. 20 சதவீத எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் பெரும் பான்மை ஓட்டு ரிபப்ளிகன் கட்சிக்காரர் களுக்கே செல்லும். தீவிர இடதுசாரிகளாய் இல்லாத பல லிபரல் குழுக்களின் ஓட்டும், ஹிலரி ஆதரவாளர்கள் பலரது ஓட்டும், 'ஒபாமாவுக்கு செனட் அனுபவம் போதாது' என்பவர்களின் ஓட்டுகளும் கூட ஜான் மெக்கெய்னுக்கே விழலாம். குடியுரிமை (immigration) குறித்த அவரது இணக்கமான சில கொள்கைகளுக்காக ஹிஸ்பானிக் எனப்படும் புலம் பெயர்ந்த லத்தீன் அமெரிக்க வாக்காளர்கள் பலரது ஓட்டும் ஜான் மெக்கெய்ன் பக்கம் திரும்பலாம்.\nடெமக்ரட்டிக் வேட்பாளர்களைப் பொறுத்த வரை, சூப்பர் டெலிகேட்டுகள் என்று சொல்லப்படுகிற முக்கிய கட்சி பிரமுகர் களில் பெரும்பாலோர் ஹிலரி கிளிண்ட னையே ஆதரிக்கிறார்கள் என்றாலும் ஒபாமாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பரவ லான ஆதரவு, பாப்புலர் ஓட்டுகளை அவர் பக்கம் இழுத்துள்ளது. ஒபாமாவுக்கு கறுப்பின மக்களிடம் மட்டுமல்லாமல் பரவலான ஆதரவு - குறிப்பாக இளைய வாக்காளர்களின் ஆதரவு - கிடைத்திருக்கிறது. இளைய சமுதாயத்தின் ஓட்டு ஒபாமாவுக்கே பெரும்பாலும் போவது, அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றத்தின் பிரதிநிதியாக, அமெரிக்க மேலாண்மையை மீட்டெடுக்க வல்ல நம்பிக்கை சின்னமாக இளைய சமுதாயம் இவரைக் காண்பதைப் புலப்படுத்துகிறது.\nஅதிபராக ஒபாமா வெற்றி பெற்றாலும் கிளிண்டன் வென்றாலும் அது அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல் கல்தான். ஆனால், ரிபப்ளிகன் அல்லது டெமக்ரடிக் - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்- இன்றைய நிலையில் புதிய அதிபர் முன்னுள்ள சோதனைகள் மிகக்கடுமையானவை. அமெரிக்கப்பொருளாதாரம், அராபிய எண்ணெய்ச் சார்பு, ஈராக் படைக்குறைப்பு, இஸ்லாமிய பயங்கரவாதம், உலக நாடு களிடையே அமெரிக்காவின் நம்பகத்தன்மை என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பல சிக்கல்களை நூல் பிரித்து நுணுக்க மாகத் தீர்க்க, கூர்மையான அரசியல் வித்தகம், அனைத்து தரப்பையும் அரவ ணைத்துபோகும் பாங்கு, தேவையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்காத உறுதி என்று பல குணாம்சங்கள் கூடிய ஒரு தெளிவான தலைமை அவசியம். அமெரிக்காவிற்கு அத்தகைய தலைமை அமைவது இன்றைய நிலையில் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்குமே நன்மையை விளைவிக்கும்.\nஅமெரிக்காவின் முதல் தமிழ் நாடக விழா\nஇசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2020-07-03T17:47:36Z", "digest": "sha1:RNVLE62RGRV227SKDZ7ZVXTYDQTVDHZP", "length": 6166, "nlines": 107, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ்... இது இரகசியம்..! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரணில் – தம்மிக்க பெரேரா சந்திப்பு\nபிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவுக்கும் பிரதமர் ரணிலுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இவ்வார முற்பகுதியில் நடந்தது.\nபிரதமருக்கு பகல் விருந்து தம்மிக்கவின் வீட்டில் நடந்தது. அமைச்சர் சாகலவும் கலந்து கொண்டார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர் விவகாரம் குறித்து இங்கு பேசப்பட்டதாம்.\nபொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் தம்மிக்கவை நிறுத்துவது குறித்து இங்கு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது.\nஇந்த மேட்டர் சஜித்தின் காதுகளுக்கு சென்றதால் இப்போ தனது ரீமை உஷார்படுத்தி வருகிறார் .\nஅமைச்சர் ச��்பிக்க ரணவக்கவின் இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு விருந்துபசாரம் ஒன்று நடந்தது.\nஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்பிக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.\nதற்போதைய அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து இங்கு பேசப்பட்டதாம்\n தேர்தலை நடத்த சோதிடர் ஆலோசனை \nஉஷ் - இது ரகசியம் \nதேர்தலை நடத்த சோதிடர் ஆலோசனை \nதிடீரென ஊடகவியலாளர்களை பதவி நீக்கிய ஆதவன் \nதிடீரென ஊடகவியலாளர்களை பதவி நீக்கிய ஆதவன் \nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2010/11/encounter.html", "date_download": "2020-07-03T17:45:26Z", "digest": "sha1:DFLEKPRI7XOSBFIEZJSFH6UMO47L32UD", "length": 11573, "nlines": 213, "source_domain": "www.velavanam.com", "title": "ENCOUNTER - நேர்மையான சிந்தனை... ~ வேழவனம்", "raw_content": "\nENCOUNTER - நேர்மையான சிந்தனை...\nபுதன், நவம்பர் 10, 2010 நாட்டு நடப்பு\nகோவை encounter-க்கு அதரவகம் எதிர்ப்பாகவும் பல குரல்கள்.\nமக்கள் எப்படி ஊடகங்களினால் ஆட்டுவிக்கபடுகிறார்கள் என்பதை பார்க்ககூடிய இன்னொரு வாய்ப்பு.\nநமக்கும் உணர்சிகள் இருக்கிறது என்பதை காட்ட இது போன்ற சில விஷயங்கள் நடக்கிறது.\nEncounter-இ ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆக்ரோஷ கருத்துக்கள். ஆனால் உண்மையில் இதில் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ எதாவது இருக்கிறதா\nசெய்தி 1 : இரு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.\nநமது கருத்து: குற்றம். நாமெல்லாம் இன்னும் பொறுப்புடன் இருக்கவேண்டியதை உணர்த்தும் செய்தி.\nசெய்தி 2 : இருவர் கொலை தொடர்பாக கைது செய்யபட்டனர்.\nநமது கருத்து: கடமை. பாராட்டலாம்.\nசெய்தி 3: ஒருவர் போலீஸ் உடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.\nநமது கருத்து: விபத்து. இதில் பாராட்டவோ அல்லது கண்டிக்கவோ எதுவும் இல்லை.\nஇந்த encounter-ஐ ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இருவருக்கும் சில கேள்விகள்.\nஉங்கள் கருத்துப்படி குற்றம் நிருபிக்கபடும் வரை ஒருவர் குற்றவாளி இல்லை. எனவே நீங்கள் போலீஸ் செய்ததையும் எதுவும் சொல்ல முடியாது. அந்த என்சௌண்டேர் ஒரு திட்டமிட்ட கொலை என்று எதாவது ஒரு நீதிமன்றத்தில் நிருபிக்கபடும் வரை. (மற்றும் எல்லாம் மேல் முறையீடுகளும் முடியும் வரை)\nநீங்கள் police செய்தது திட்டமிட்ட கொலை என்று நம்புகிறீர்கள். இதன் உங்களிம் நமது சட்டத்தை பற்றியும் நீதி முறையை பற்றியும் உள்ள அவ நம்பிக்கை தெரிகிறது.\nஇது ஆதரிக்க வேண்டிய வேண்டிய விஷயம் அல்ல. மிக மிக மிக வருத்ததோடு யோசிக்க வேண்டிய விஷயம்... :(\nகொஞ்சம் உணர்ச்சியோடு யோசித்தால், நடந்தது மிகப்பெரிய மனதை உலுக்கும் குற்றம். இது போன்ற குற்றங்கள் தடுக்கபடவேண்டியவை.\nநாம் நமது வேகத்தை இந்த திசையில் செலுத்தினால், நன்மை விளையலாம். முடித்த விஷயத்துக்கு கோஷம் போட்டு அல்ல.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவா.... டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு\nENCOUNTER - நேர்மையான சிந்தனை...\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nFord vs Ferrari - ரேஸ் உலகக் கர்ணனின் கதை\nநடுரோட்டில் வைத்து முகத்தில் நச்சென்று ஒரு க��த்து. கொஞ்சம் நிதானிக்கும் ஷெல்பி பாய்ந்து தன்னைக் குத்திய கென் மைல்ஸை தள்ளிச் சாய்த்து தாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2017_03_26_archive.html", "date_download": "2020-07-03T17:31:04Z", "digest": "sha1:PA4VC4PJ3LRMMUX7NAS4Q5C3OCYCT3IB", "length": 34255, "nlines": 577, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2017-03-26 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n எடை குறைக்கும், முடி வளர்க்கும், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்..\nஉடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றவர்களுக்குத் தெரியும். அவர் பரிந்துரைத்த பத்து உணவுகளில் `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’...\nதுளசி இலை கல்லீரல் பாதிப்பை குணமாக்கும் \nகல்லீரல் மண்ணீரல் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசி இலையை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்...\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்...\nஎலும்பு உறுதிக்கு உதவும் வெள்ளரி - எள் சாலட்\nஎலும்பு உறுதிக்கு உதவும் வெள்ளரி - எள் சாலட் தேவையானவை: வெள்ளரி - 2 கப் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் சீரகம் – ½ டேபிள்ஸ்பூன் பச்சைமிளக...\nசிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... சர்க்கரைநோய்க்கு மருந்து... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு\nவா ழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத...\nஅடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி\nகு ழந்தைகளை எழுப்புவதில் இருந்து தூங்க வைப்பது வரை ஒவ்வொரு செயலும் பெற்றோருக்குச் சவாலான விஷயம். பெற்றோர்களும் குழந்தைகளாக மாறி, இணையாக...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும���, பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\n எடை குறைக்கும், முடி ...\nதுளசி இலை கல்லீரல் பாதிப்பை குணமாக்கும் \nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nஎலும்பு உறுதிக்கு உதவும் வெள்ளரி - எள் சாலட்\nசிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... சர்க்கரைநோய்க்கு ...\nஅடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களு��் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூ��ன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-07-03T18:22:45Z", "digest": "sha1:FKZIQV2TNRW5PPLQT4AUD5PPMA34L4X7", "length": 7236, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "குருநாகலில் பொலிஸ் அதிகாரி கடத்திக் கொலை; பிரதான சந்தேகநபர் கைது - Newsfirst", "raw_content": "\nகுருநாகலில் பொலிஸ் அதிகாரி கடத்திக் கொலை; பிரதான சந்தேகநபர் கைது\nகுருநாகலில் பொலிஸ் அதிகாரி கடத்திக் கொலை; பிரதான சந்தேகநபர் கைது\nகுருநாகலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடத்தி, அவர்களில் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகண்டி தெல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.\nசம்பவம் தொடர்பான ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nகுருநாகலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி\nகண்காணிப்பு நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள்\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nதலைவர் சுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் நாங்கள் செய்த தவறு: கருணா தெரிவிப்பு\nதீர்வு கிட்டியது: துறைமுக தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டது\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nதுறைமுக தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டது\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233009-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/?tab=comments", "date_download": "2020-07-03T17:41:19Z", "digest": "sha1:UNIDPINAPPE3QJWRM2SLAMB44XZPKVYS", "length": 45003, "nlines": 551, "source_domain": "yarl.com", "title": "தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு! - Page 2 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nபல்கலை மாணவர் முயற்சி வெற்றி\nஅதுசரி உந்த 2 பேர் தான் தெரிஞ்சிருக்கு.\nஉங்களுக்கு ஏன் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கம் கண்ணுல படேலை\nசிவாஜிலிங்கம் 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 9662 வாக்குகளை பெற்றதால் அவர் கண்ணில் பட்டிருக்க மாட்டார்.\nதமிழினம் தப்பி தவறியும் தமிழத்தின் ஒராளா நிக்குற சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கக்கூடாது என்று உங்கட game therory ஐ நல்லாதான் உருவாக்கி இருக்கீங்க\nசிவாஜிலிங்கம் வாக்குகளை பிரிக்க நிற்கிறார். இம்முறை சிவாஜிலிங்கம் 25,000 வாக்குகளை பெறுவாரா என மகிந்தவே கேட்டவர்.\nசிவாஜிலிங்கம் போட்டியிடுவதிலிருந்து இறுதி நேரத்தில் தன்னும் விலகினால் நல்லது.\nஆனால் அதற்கு முன்னமே சிங்கள எதிர் கருத்துகளை வெளியிட்டு சிங்கள மக்களை மகிந்த & கோ பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறார்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\n31 ஆம் திகதியும் 1 ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு நிகழும். மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் அதை செய்யாமல் கூடிக்கும்மாளமடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nநீங்கள் கூறுவது நிகழ்தகவு(Probability) எனநினைக்கிறேன் தவறெனில் மன்னிக்கவும் ,நிகழ்தகவின் தரவுகளின் அடிப்படையில் ROR (Risk of Ruin simulator) இணைது ஒன்று நிகழ்வதற்கான சாத்தியகூறுகளை ஆராய்வார்கள்.\nநிகழ்தகவை பெருமளவில் பயன்படுத்தும் தத்துவ கோட்பாடுகளில் Game Theory யும் ஒன்று.\nசிறுபான்மை மக்கள் தேர்தலை பக���ஷ்கரித்து ரணிலை தோற்கடித்தது போல் தன்னை தோற்கடிக்க வைக்கக்கூடியவர்கள் என்ற பயத்தை சஜித்துக்கு கொடுப்பதாக இருந்தால் அதற்கு தமிழ் கட்சிகள் மேற்கொள்ளும் செயல் மக்களை குழப்பியடித்து தேர்தலில் வாக்களிப்பதா வேண்டாமா என்ற நிலைக்கு இட்டு செல்லும் வகையில் இருக்கக்கூடாது.\nகூட்டமைப்பு ஏற்கனவே யாருக்கு ஆதரவு என முடிவெடுத்து விட்டு மக்களை ஏமாற்ற தான் இவற்றை செய்கிறார்கள் என ஏன் நினைக்க முடியாது\nதமிழ் தலைமைகளின் வழி நடத்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வியே எழும் சாத்தியம் இல்லை. சஜித் மட்டுமே அந்த வேட்பாளர். இந்த தலைமைகளின் வழிகாட்டல் சஜித்துக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்பது பற்றியதாகவே அமைய வேண்டும்.\nசஜித் உண்மையிலேயே இந்த மக்கள் தேர்தலை புறக்கணித்து விடுவார்களோ என்று அஞ்சும் அளவுக்கு தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு அமைய வேண்டும். மல்யுத்த வீரர்களை பார்த்து இருப்பீர்கள். சண்டைக்கு முதல் தமது உடலை தட்டி தாம் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று காட்டுவார்கள். அப்படி தமிழ் தலைமைகளும் காட்ட வேண்டும். இப்படி தான் லீ குவான் யு, மலேசிய பிரதமர் துங்கு ரஹ்மானுடன் சிங்கபூர் மக்களின் உரிமைகளுக்காக பேரம் பேசி, சிங்கபூர் சுதந்திர நாடானது.\nதேர்தலை பகிஸ்கரிப்பது பற்றி மட்டுமே அனைவரும் ஒற்றுமையாக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யும் அதே வேளை, தமது கோரிக்கைகளை சிங்கள வாக்குகளை இழக்க வைக்கும் கோரிக்கைகள் என்ற நிலையில் இருந்து முன்னேற்றி சாத்தியமான கோரிக்கைகளாக மாற்றி, பேச்சுவார்த்தைக்கு பின்னணியில் முயற்ச்சிக்க வேண்டும்.\nவெளிப்படையாகவும் உண்மையாகவும் தேர்தலை பகிஸ்கரிக்க ஆயத்தப் படுத்த வேண்டும்.\nபின்னணியில் சாத்தியமான கோரிக்கைகளை ஆயத்தப்படுத்தி பகிஸ்கரிப்பை கைவிடும் சூழ்நிலை உருவாக கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.\nஇந்த முயற்ச்சியில் கோத்தபாய வெல்லும் சாத்தியம் உள்ளதே என்று அஞ்சுவீர்கள். அந்த அச்சம் பொன்சேகாவுக்கும், மங்களவுக்கும், சஜித்துக்கும், ரணிலுக்கும் வர வேண்டும். உங்களுக்கு அஞ்சும் நிலை வந்தால் தான் அவர்களுக்கும் அஞ்சும் நிலை வரும். அப்போது தான் இறங்கி வருவார்கள். எல்லாவற்றிலும் இழப்புகளுக்கும் ஆபத்துகளுக்க���ம் சந்தர்ப்பங்கள் உள்ளன - இதை risk என்பார்கள். அதிக நன்மை வேண்டும் என்றால் அதிக ஆபத்து உள்ள முறை தான் தேவையானது. இதை the higher the risk, higher the reward என்பார்கள்.\nதமிழ் தலைமைகளின் வழி நடத்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வியே எழும் சாத்தியம் இல்லை. சஜித் மட்டுமே அந்த வேட்பாளர். இந்த தலைமைகளின் வழிகாட்டல் சஜித்துக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா என்பது பற்றியதாகவே அமைய வேண்டும்.\n“சஜித்துக்கு ஆதரவு” என்று தான் முதலில் எழுதி விட்டு பின் “யாருக்கு ஆதரவு” என மாற்றியிருந்தேன். ஏனென்றால் தேர்தலை புறக்கணிக்கும் முடிவெடுத்தால் அது கோத்தாவுக்கு ஆதரவு என அர்த்தம்.\nஇந்த முயற்ச்சியில் கோத்தபாய வெல்லும் சாத்தியம் உள்ளதே என்று அஞ்சுவீர்கள். அந்த அச்சம் பொன்சேகாவுக்கும், மங்களவுக்கும், சஜித்துக்கும், ரணிலுக்கும் வர வேண்டும்.\nநீங்கள் வேற. மங்கள பல நாட்களுக்கு முன்னமே கூறியிருந்தார் கூட்டமைப்புக்கும் தமக்கும் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக, அதை தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் போது வெளிப்படுத்துவார்கள் என. அது உண்மையாக இருந்தால் ஏற்கனவே சஜித்துக்கு ஆதரவு என அங்கு கூறிவிட்டு மக்களை ஏமாற்ற தான் இவற்றை செய்கிறார்கள் என அர்த்தமாகி விடும்.\nதேர்தலில் தாக்கமுள்ள வழிகள் மூன்று:\nதமிழினத்துக்கு எதிரான மாஸ்டர் சதித்திட்டமே இது\nதமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது தான்.\nநிகழ்தகவை பெருமளவில் பயன்படுத்தும் தத்துவ கோட்பாடுகளில் Game Theory யும் ஒன்று.\nதெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஜுட் .\nசிவாஜிலிங்கம் வாக்குகளை பிரிக்க நிற்கிறார். இம்முறை சிவாஜிலிங்கம் 25,000 வாக்குகளை பெறுவாரா என மகிந்தவே கேட்டவர்.\nஆனால் அதற்கு முன்னமே சிங்கள எதிர் கருத்துகளை வெளியிட்டு சிங்கள மக்களை மகிந்த & கோ பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறார்.\nதமிழினத்துக்கு எதிரான மாஸ்டர் சதித்திட்டமே இது\nதமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது தான்.\nசிறீலங்கா ஜனாதிபதியாக சிவாஜிலிங்கம் தெரிவானதும், தமிழீழ விடுதலை பிரகடனம் செய்வார். அவர் கொண்டோடிய மாகாணசபை செங்கோலை திருப்பி ���ொடுத்து விட்டாரா\nதமிழினத்துக்கு எதிரான மாஸ்டர் சதித்திட்டமே இது\nதமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவரும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பது தான்.\nஎன்னையா இது ஒரே வம்பாய் போச்சு.\nசிவாஜிலிங்கம் எப்போதையா தமிழ் இனத்துக்காக குரல்கொடுத்தார் \nபலரும் பல திரிகளில் பலவற்றை ஏற்கனவே எழுதி விட்டோம். அவை எதையும் நீங்கள் வாசிக்கவில்லை என நினைக்கிறேன். எனவே நாம் என்ன சொல்ல வருகிறோம் என உங்களுக்கு புரியாது.\nஇண்டைக்கு நடந்த சந்திப்புல உருப்படியான முடிவுகளை எடுக்க திணறி வருகினம் போல\nவரலாற்றின் ஒரு கடந்த பக்கம் ..................\nநல்லிணக்கம் அரசு-சம்பந்தர் ஒப்பந்தம் வரை\nவரலாற்றின் ஒரு கடந்த பக்கம் ..................\nநல்லிணக்கம் அரசு-சம்பந்தர் ஒப்பந்தம் வரை\nஉலகில் பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தீர்ப்பதற்கு மிகவும் சிக்கலான பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று.\nஅதற்கான தீர்வை இப்படி பச்சையா, நீலமா, நேரில் வலியுறுத்தினோம், இணங்கினார், தீர்த்துவிடுவார் என்ற அளவிலான இலகுவான பிரச்சினையாக பார்க்கும்வரை, இது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே இருக்கும்.\nஉலகில் பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தீர்ப்பதற்கு மிகவும் சிக்கலான பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று.\nஅதற்கான தீர்வை இப்படி பச்சையா, நீலமா, நேரில் வலியுறுத்தினோம், இணங்கினார், தீர்த்துவிடுவார் என்ற அளவிலான இலகுவான பிரச்சினையாக பார்க்கும்வரை, இது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே இருக்கும்.\nதமிழ் அரசியல் தலைகள் வாய்க்கு வந்தபடி பொய் வாக்குறுதிகளை வழங்காமல் யதார்த்தத்தை கூறினாலே தமிழர்தரப்பில் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்தமாதிரி \nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஉலகில் பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட தீர்ப்பதற்கு மிகவும் சிக்கலான பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று.\nஅதற்கான தீர்வை இப்படி பச்சையா, நீலமா, நேரில் வலியுறுத்தினோம், இணங்கினார், தீர்த்துவிடுவார் என்ற அளவிலான இலகுவான பிரச்சினையாக பார்க்கும்வரை, இது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே இருக்கும்.\nநாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் – சுமந்திரன்\nஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் எம் அறிவிப்பினால் தோற்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ���ுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “சில வேளைகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எமது அறிவிப்பினால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் அரசியல் நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நாம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.\nதென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார். எமது வாக்குகள் பொன்னானவை. தமிழர்கள் என்றில்லாமல் சிறுபான்மையின தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒருவரைத் தெரிவுசெய்தால்தான் எமது குறிக்கோளை நாம் அடையலாம்.\nதமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மைத்தான் தெரிந்துள்ளார்கள். வடக்கு, கிழக்கில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எமது கட்சியைச் சார்ந்தவர்கள் 16 பேர். மக்கள் எம்மைத் தெரிந்துள்ளார்கள். அவர்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை. நாம் எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும்” என கூறினார்.\nஎதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் மூலமான வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தற்போது கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇலங்கை அரசியல் தொடர்பாக தமிழ் மக்கள் மிகுந்த அறிவும் அனுபவமும் உடையவர்கள். தமிழ் அரசியல்வாதிகளை விட, தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான அரசியல் சிந்தனை உண்டு என்றே கூறவேண்டும்.\nஎனவே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற சரியான முடிவை, தமிழ் மக்கள் தாமாக சிந்தித்து சரியான முடிவை எடுப்பார்கள். அவ்வாறு அவர்கள் எடுக்கும் முடிவு ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் ஒரே முடிவாக அமையும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “சில வேளைகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எமது அறிவிப்பினால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் அரசியல் நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நாம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.\nசுமந்திரன் தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் ஐன்ச்டின். பெரும்பான்மை தமிழர்களுக்கு அது புரியவில்லை. நான் சிறுபான்மையினன்.\n“சில வேளைகளில் நாம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் எமது அறிவிப்பினால் தோல்வியைத் தழுவலாம்.\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க சொல்லி தான் கேட்டால் பிறகு மக்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டுவிடுவார்கள் என சுமந்திரன் கவலைப்படுகிறார்\nநீங்கள் வேற. மங்கள பல நாட்களுக்கு முன்னமே கூறியிருந்தார் கூட்டமைப்புக்கும் தமக்கும் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக, அதை தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் போது வெளிப்படுத்துவார்கள் என. அது உண்மையாக இருந்தால் ஏற்கனவே சஜித்துக்கு ஆதரவு என அங்கு கூறிவிட்டு மக்களை ஏமாற்ற தான் இவற்றை செய்கிறார்கள் என அர்த்தமாகி விடும்.\nதமிழரசுக் கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.\nதொடங்கப்பட்டது சனி at 19:07\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nநாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை\nதொடங்கப்பட்டது புதன் at 06:30\nதேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துரோகம்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nநான் உள்ள வரேக்க ஓரு நாலு,ஐந்து நல்ல ஜீவனுகள் மட்டும் தான் வரவேற்றார்கள். இப்ப தோழி என்றொருத்தர் வந்தவுடனே ஆலாய்பறந்து விழுந்து வரவேற்கிறார்கள் எல்லோரும். ஆங், வாங்கோ தோழி. நானும் தோழன் தான்.\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nசுவி... இயலுமென்றால், மொட்டுக் காளான் படத்தை போட்டு விடுங்களேன்.\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nஉடையார், கறையான் புற்றுக்குள்.... பாம்பு இருக்காது என்பது, 100 வீதம் உண்மையா உண்மை என்றால்... இன்று, ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன்.\nநாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை\nவிடுதலைப் போராட்ட முடிவில் புலிகளே “கசப்பான முடிவு” - bitter end என்றே தமது தோல்வியை குறிப்பிட்டார்கள். அந்த கசப்பான முடிவின் பின்னர் இப்போதுள்ள தலைமுறையால் இதை குறுகிய காலத்தில் நிவர்ததி செய்ய நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு மைனஸ்க்கு கீழே பல இலக்கங்களில் எமது நிலைமை மோசமாக உள்ளது. செய்யக் கூடியதெல்லாம் தமிழர்கள் தமது கல்வியையும் பொருளாதாரத்தையும் வளர்தது கொள்வதோடு புலம் பெயர் புதிய தலைமுறைக்கும் தாயகத்தில் வாழும் தலைமுறைக்கும் நெருங்கிய உறவை வளர்கக கூடிய திட்டங்களை வளர்தது முடியுமான அளவுக்கு தாயகத்தில் முதலீடுகளை செய்து தொழில் நுட்ப அறிவை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தவேண்டும். அதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழரது நிலையை நீண்ட காலத்தில் reinforce பண்ண முடியும். அத்துடன் எமது போராட்ட வரலாற்றை நேர்மையுடன் உண்மையுடனும் உள்ளதை உள்ளபடியே புதிய தலைமுறைக்கு கடத்தவேண்டும். எமது பக்கத்தில் போராளிகளின் அர்பணிப்பால் எவ்வாறு தேசம் கட்டியெழுப்பப் பட்டதென்பதையும், அதே வேளை எமது பக்க அரசியல் தவறுகளால் அது எப்படி அழிக்கப்பட்டதென்பதையும் உண்மையுடன் கூறவேண்டும். அதை விடுத்து உண்மையை மறைப்பதற்காக தனக்கு பிடிக்காதவனெயெல்லாம் தினசரி துரோகி என்று பொய்க்கதைகளை உருவாக்கி திட்டி தீர்த்து அவன்தான் அழித்தான், இவன்தான் அழித்தான் என்று வெறுப்பு அரசியலை புதிய தலைமுறைக்கும் சொல்லி கொடுப்பதால் பயனும் ஏற்படாது. இன்னும் பாதகமான விளைவைதான் ஏற்படும்.\nதேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துரோகம்\nசூரியன், போராளி என்கின்ற காரணத்தால் விரும்பியவாறு கதைக்கலாம் என்றில்லை. சுமந்திரன் தொடர்பாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் எவரும் குறை காண முடியாது. ஆனால் சுமந்திரனுக்கு வாக்களிப்பவர்கள் இனத் துரோகிகள் என்று கூறுவது மிக மிகப் பொறுப்பற்ற செயல். அதற்குள் தலைவரை வேறு இழுத்துவிடுவது மிகவும் கயமைத்தனமான செயல். அதுவும் போராளியாக இருந்துகொண்டு......😡 கண்ணைத் திறந்து பாருங்கள். (அதென்ன உங்கள் எசமான் \nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகளும் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2.html", "date_download": "2020-07-03T17:31:40Z", "digest": "sha1:VNOJ7SE6KAWKILYNKGC5CHXVA3D7G7NG", "length": 11193, "nlines": 58, "source_domain": "flickstatus.com", "title": "இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” ! - Flickstatus", "raw_content": "\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nஇறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” \nஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. “மூக்குத்தி அம்மன்” படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு.\nநடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது…\nDr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப��பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என்றார்.\nமேலும் படக்குழு பற்றி அவர் கூறியதாவது…\nஇயக்குநர் NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும் என்றார்.\nதயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் கூறியதாவது…\nஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துகொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே. RJ பாலாஜியும் அவரது குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும் தான் இதற்கு காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராக பலகாலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையை சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது அதனை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்கு பிடித்தவராக இருக்கிறார் RJ பாலாஜி. நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக்காதப்பாத்திரத்தை செய்திருக்கிறார். அவர் ஏன் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்றார்.\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். படத்தின் முதன்மை கதாபத்திரத்தில் அம்மனாக நயன் தாரா நடிக்கிறார். அவருடன் இணைந்து RJ பாலாஜி நடிக்கிறார். இவர்களுடன் மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nலாபம் படத்தின் பர்ஸ்ட் லுக்\n`சுஃபியும் சு��ாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/do-you-know-what-vijay-did-for-those-who-worked-on-the-film/c77058-w2931-cid312509-su6200.htm", "date_download": "2020-07-03T15:56:55Z", "digest": "sha1:FCYNN3IEVB5V2XNDXHV4NSP6L3I3T27O", "length": 2222, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "பிகில் படத்தில் வேலை செய்தவர்களுக்கு விஜய் என்ன செய்தார் தெரியுமா?", "raw_content": "\nபிகில் படத்தில் வேலை செய்தவர்களுக்கு விஜய் என்ன செய்தார் தெரியுமா\nபிகில் திரைப்படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் முதல் டெக்னிகல் டீம் வரை உள்ள தொழிலாளர்களுக்கு தங்க காசுகளை பரிசளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் - அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் விஜய்க்குரிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இறுதி கட்ட படப்பிடிப்பாக விஜய் இல்லாத காட்சிகளை எடுக்க படக்குழுவினர் தயாராகி வருகின்றனராம்.\nஇதற்கிடையே பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் முதல் டெக்னிகல் டீம் வரை உள்ள தொழிலாளர்களுக்கு தங்க காசுகளை பரிசளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4234:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-07-03T17:23:42Z", "digest": "sha1:KWHKXT4LAJFHLFER56EEWRLIPH5OGMPR", "length": 16581, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "மாநபி பார்வையில் மனித மதிப்பீடு", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் மாநபி பார்வையில் மனித மதிப்பீடு\nமாநபி பார்வையில் மனித மதிப்பீடு\nமாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையில் மனித மதிப்பீடு\nஒரு முறை முல்லா அழைப்பின் பேரில் விருந்தொன்றுக்குச் சென்று வந்தார். எளிமையான அவரது தோற்றத்தைக் கண்ட வாயிற்காப்போன் அவரை உள்ளே விடாமல் தடுத்தான். அலட்டிக் கொள்ளாத முல்லா வெளியே வந்து உயர்தர ஆடைகளை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் அங்கே வர, அடையாளம் தெரியாத வாயிற்காப்போன் இப்போது சல்யூட் அடித்து உள்ளே அனுமதித்தான்.\nஉள்ளே நுழைந்த முல்லா விருந்து மண்டபத்தில் அமர்கிறார். எல்லோரும் விருந்துணவை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க முல்லா மாத்திரம் வித்தியாசமாய் உணவை எடுத்து தன் உடைகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.\nவிருந்ளித்தவருக்கு முல்லாவின் இந்த செயல் எரிச்சலையூட்ட, அவரை நோக்கி, ‘என்ன அநாகரீகம்’ என்று வினவ, ‘உங்கள் விருந்து அழைப்பு என் உடைக்கானது. எனவே அது உடைக்குத்தான் ஊட்டப்பட வேண்டும். அதை நான் உண்டால் அதுதான் ‘அநாகரீகம்’ என்று சட்டென முல்லா பதில் சொல்ல விருந்தளித்தவரின் முகம் தொங்கிப் போனது.\nஇப்படி வெளித்தோற்றத்தை வைத்தே மனிதனை மதிப்பிடும் நிலை உலகில் பரவலாக உள்ளது. நுனி நாக்கில் ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவருக்கு சமூகத்தில் தனியொரு மரியாதை வழங்கப்படுகிறது. மொழி என்பது ஒருவனுடைய கரத்தை இன்னொரு மனிதன் புரிந்துகொள்வதற்கான ஒரு சாதனமே அன்றி உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கல்ல.\nஇதுபோல் ஒருவன் வகிக்கும் பதவியும் மனித மதிப்பீட்டின் அளவு கோலாக உலகில் கொள்ளப்படுகிறது. இந்த அளவுகோலையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் ‘ஒரு சமூகத்தின் தலைவன் அச் சமூகத்தின் ஊழியனே என்னும் அளவுக்குத்தான் இஸ்லாம் பதவிக்கு மதிப்பு வழங்குகிறது. பதவி இன்றிருக்கும், நாளை இருக்காது.\nமனித மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள் உடையோ, மொழியோ, பதவியோ, பிறப்போ அல்ல. அப்படியெனில் எதை வைத்து ஒருவன் இறைவனிடம் மதிப்பைப் பெறுகிறான். ‘உங்களில் நற்பண்புகள் உள்ள இறையச்சமுள்ளவரே இறைவனிடம் கண்ணித்திற்குரியவர்’ (அல்குர்ஆன் 49:13)\nஇதைத்தான், உங்கள் உருவங்களையோ செல்வங்களையோ இறைவன் பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்கள் அவற்றின் வழி வெளிப்படுகின்ற நல்லறங்கள் இவற்றையே இறைவன் பார்க்கிறான்’ என்ற நபிமொழியும் நமக்கு எடுத்துச் சொல்கிறது.\nஎதற்கும் தாயாரான ஒரு சமூகத்தைக் கட்டமைத்தவர், குடும்பப் பின்னணியில் பிரிந்து கிடந்தவர்களை அரபு தேசியக் கொடையின் கீழ் ஒன்று சேர்த்தவர், ஒரு மாபெரும் அரசினை உருவாக்கி அதன் முடிசூடா மன்னராகவும் திகழ்ந்தவர் - இப்படியான சாதனைகளையும் புரட்சிகளையும் குறிப்பிட்டு வரலாற்றாசிரியர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உலகுக்கு அறிமுகம் செய்தாலும், ���த்தனை சாதனைகளுக்கும் புரட்சிகளுக்கும் சொந்தக்காரரான அந்த அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை ‘நன்னடத்தைகளைக் கற்றுத் தந்து மனிதப் பண்பாட்டுத்தளத்தை சரிசெய்து அதை முழுமைப்படுத்த வந்த இறைத்தூதுவன்’ என்றே அறிமுகம் செய்கிறார்கள்.\no ''வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவனே மனிதருள் சிறந்தவன்.'' – (நூல்: முஸ்லிம்)\no ''ஆபாசப் பேச்சுக்கள் எதுவும் பேசாமல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவனே மனிதருள் சிறந்தவன்.'' (நூல்: புகாரி)\no ''இறைவனிடத்திலும், முதலாளியிடத்திலும் விசுவாசமாக நடப்பவனே சிறந்த தொழிலாளி.'' (நூல்: புகாரி)\no ''இல்லாளிடம் நற்பெயர் வாங்கியவனே நல்ல கணவன்.'' (நூல்: திர்மிதீ)\no ''கணவன் தன்னைப் பார்க்கும்போது மகிழ்வைத்தந்து, அவன் விருப்பத்திற்கு மாற்றமாக நடக்காமல், தன் கற்பைப் பேணிக் கொண்டவளே நல்ல மனைவி.'' (நூல்: நஸயீ)\no ''அண்டை வீட்டினரோடு சுமூக உறவு கொள்ளாமல் ஆயிரம் உபரி வணக்கங்களில் ஈடுபடுபவனைவிட அவனோடு அந்நியோன்யமாகப் பழகும் குறைந்த வணக்கம் புரிபவனே மேலானவன்.'' (நூல்: மிஷ்காத்)\no ''பகையினால் ஒருவர் முகத்தை பிறிதொருவர் பார்க்க விரும்பாத கட்டத்தில் பகையை மறந்து முகமன் கூறி முதலில் பேசத் துவங்குபவரே உங்களில் சிறந்தவர்.'' (நூல்: புகாரி)\no ''பணிவிடை என்று வருகிறபோது, மற்றவரைவிட தன்னை முற்படுத்திக் கொள்பவனே சிறந்த தலைவன்.'' (நூல்: பைஹகீ)\nபண்பாட்டுத் தளத்தில் நாம் மேலோங்கியிருக்கிறபோதுதான் நாம் இறைவனிடமும், இறைத்தூதரிடமும் நன்மதிப்பைப் பெற முடியும் என்பதற்கு சான்று பகரும் நபிமொழிகள் இவை.\nஸாஹிரா எனும் கிராமத்து நபித்தோழர் ஒருமுறை சந்தையில் விறபனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்குத் தெரியாமல் பின்புறமாக வந்து அவர் முதுகைச் சேர்த்து கட்டியணைக்க, ‘யார் அது’ என்று கேட்டு முதலில் பிடியிலிருந்து விடுபட நினைத்த அவர், பின்பு கட்டியணைத்தது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனத் தெரிய வந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சோடு தன் முதுகை இன்னும் இறுக இணைத்துக் கொண்டார்.\nஇதுதான் தருனம் என எதிர்பார்த்த ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இந்த அடிமையை விலை கொடுத்து வாங்குவோர் எவருமுண்டா’ என அவ��ை ஏலம் விட ஆரம்பிக்க அவர் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையுடன், ‘இறைத்தூதர் அவர்களே’ என அவரை ஏலம் விட ஆரம்பிக்க அவர் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையுடன், ‘இறைத்தூதர் அவர்களே நான் ஒரு உப்புக் கல்லுக்கும் பெறாதவன். என்னை யார் விலை கொடுத்து வாங்குவார் நான் ஒரு உப்புக் கல்லுக்கும் பெறாதவன். என்னை யார் விலை கொடுத்து வாங்குவார்’ என்றபோது, ‘தோழரே நீ மனிதப் பார்வையில் வேண்டுமானால் மதிப்பற்றவராகத் தோன்றலாம். ஆனால் இறைவனின் பார்வையில் உன்னைவிட மதிப்பு மிக்கவர் வேறு எவரும் இருக்க முடியாது’ என்று சொன்னார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: திர்மிதீ)\nஒரு சாதாரண கிராமவாசி, அவலட்சணமான தோற்றமுடையவர். தன்னைத்தானே தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கும் ஓர் எளியவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வளவு பெருமைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது – என நம் மனதில் ஒரு வினா எழலாம்.\nகள்ளங்கபடமில்லாத, சூது வாது தெரியாத (கிராமவாசிகளுக்கே உரித்தான) அவருடைய வெள்ளேந்தியான தூய உள்ளம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கவர்ந்திருக்கிறது. எனவேதான் அவர்களை அவ்வாறு பேச வைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28348", "date_download": "2020-07-03T17:19:03Z", "digest": "sha1:RB7CE64USS76LYPC7RMIM24HHG76JNVW", "length": 39773, "nlines": 214, "source_domain": "rightmantra.com", "title": "சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்\nநமக்கு என்ன நடக்கிறது என்பது வாழ்க்கை அல்ல. நடப்பவற்றுக்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதே வாழ்க்கை. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. விரும்பியவற்றை எல்லாம் அடையவும் முடியாது. விரும்பியபடி ஒன்று அமையும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட விரும்பாத ஒன்று அமையும் போது கற்றுக்கொள்ளும் பாடம் பல நேரங்களில் வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நாம் ஏற்கனவே சொன்னது போல, கற்றுக்கொள்ள தயார் என்றால் நாம் ஒரு புழுவிடமிருந்து கூட கற்றுக்கொள்ளமுடியும்.\nரயில்வே பெர்த்தானாலும் சர�� திடீர் பயணத்தில் கிடைக்கும் தொலைதூர பஸ் சீட்டானாலும் சரி… நீங்கள் விரும்பியவாறு ஒன்று கிடைத்தால் நிச்சயம் அதில் கிடைக்கும் மனநிறைவை அனுபவியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் இது நிச்சயமில்லையே… ஏனெனில் சில நேரங்களில் விஷயம் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கும். விரும்பாதது அமையும். ‘வேண்டாம்’ எல்லா சமயங்களிலும் மறுத்துவிடமுடியுமா\nஅப்படி உங்கள் விருப்பத்திற்கு நேர்மாறாக ஒரு சீட்டோ சக பயனாளியோ அமைந்தால் அப்போது அதை எப்படி எதிர்கொள்வீர்கள்\nஅந்த எட்டு மணி நேர பயணத்தை எப்படி கழிப்பீர்கள்\nஏனெனில், அடுத்த பயணம் உங்களுக்கு சுகமாக அமையலாம். ஆனால், இந்த எட்டு மணிநேரம் உங்களுக்கு திரும்ப கிடைக்காது.\nசேர்த்து வைத்த ஐநூறு ஆயிரம் நோட்டுக்கள் இப்படி செல்லாக்காசாகிவிட்டதே என்று பரிதவித்து அரசையும் சூழ்நிலையையும் நொந்துகொள்ளும் நாம் இறைவன் அதைவிட மதிப்புமிக்க 24 மணிநேரத்தை ஏற்றத் தாழ்வில்லாமல் நமக்கு தந்திருக்கிறான். அதை செல்லாக் காசாக்கலாமா\nபணத்தை கூட நாம் எப்படியாவது நாளை சம்பாதித்துவிடமுடியும். ஆனால் நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் இழந்த நேரத்தை அதை யாராலும் உங்களுக்கு திரும்ப தரமுடியாது.\nஎனவே சூழ்நிலைகளை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவேண்டும். ஒரு வெற்றியாளன் அதைத் தான் செய்வான். அதைப் பற்றித் தான் இந்த பதிவு.\nசில நேரங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது சென்னை கோயம்பேடு சென்று பேருந்தில் ஏறுவோம். நாம் ஏறக்கூடிய பேருந்தில் பாதிக்கும் மேல் இருக்கைகள் காலியாக இருக்கும். ஒரு நல்ல சீட்டை தேர்ந்தெடுத்து அமர்ந்தால் அந்த சீட்டில் இருக்கும் ஜன்னல் கண்ணாடி மேலே ஏற்ற முடியாத அளவு இறுகிப்போயிருக்கும். சரி… என்று மற்றொரு சீட்டில் அமர்ந்தால் அதில் சீட் கோணலாக இருக்கும். மற்றொரு சீட்டில் அமர்ந்தால் புஷ் பேக் வேலை செய்யாது. இப்படி அங்கே அமர்ந்து இங்கே அமர்ந்து கடைசியில் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து அமர்ந்துவிடுவோம். இங்கே எந்த சீட்டை தேர்ந்தெடுப்பது என்கிற சாய்ஸ் நம்மிடம் இருக்கிறது. எனவே மகிழ்ச்சியும் நம்மாலே தீர்மானிக்கப்படுகிறது.\nஆனால் எல்லா நேரமும் இப்படி அமையுமா\nமகாமகத்துக்காக பிப்ரவரி மாதம் கும்பகோணம் சென்றுவிட்டு திரும்���ும்போது பஸ்ஸில் சீட் கிடைக்கவில்லை. ஒரு பஸ்ஸில் ஒரே சீட் இருந்தது. அதுவும் பின்பக்கத்தில் கடைசி வரிசையில் நடு சீட். யாரும் விரும்பாத சீட். இருப்பினும் அன்றைய சூழ்நிலையில் அதுவே பெரிய விஷயம் என்பதால் மனம் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டது.\nபின்பக்கம் தூக்கி தூக்கி போடும் என்று சதா புலம்பும் மனம் அந்த நெருக்கடியிலும் கிடைத்த ஒரு சீட்டுக்காக சந்தோஷப்பட்டது.\nவிரும்பாத சீட் இப்போது மட்டும் எப்படி மகிழ்ச்சியை தருகிறது\nஇதே போலத் தான் ரயில் பெர்த்தும். சக பிரயாணிகள் முதுமையையோ அல்லது வேறு எதோ காரணத்தையோ காட்டி அவர்களுக்கு அலாட் செய்த அப்பர் பெர்த்தை நமது சைட் லோயருக்கு விட்டுக்கொடுக்கும்படி கேட்கும்போது அசௌகரியமாயிருக்கிறது. ஏதோ இழக்கக்கூடாததை இழந்துவிட்டது போலவும் தியாகம் செய்தது போலவும் சிலர் முகம் சிறுத்துப் போய்விடுவார்கள். அவர்களுக்கு அதன் பிறகு அந்தப் பயணம் ருசிக்காது.\nஇதுவே ஐம்பதுக்கும் மேல் வெயிட்டிங் லிஸ்ட் இருந்து, சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று கடைசி வரை தெரியாமல் ஒருவித பரிதவிப்பில் இருக்கும்போது RAC கிடைத்து ட்ரெயின் புறப்பட்ட பிறகு கிடைக்கும் மிடில் பெர்த் கூட இனிக்கிறது. “எனக்கு பெர்த் கன்பார்ம் ஆகிடுச்சு” என்று அதையே குடும்ப உறுப்பினர்களும் ஏதோ சாதனை போல செய்தி அனுப்பத் தோன்றுகிறது.\nமுதலில் கிடைக்காத மகிழ்ச்சி இப்போது மட்டும் கிடைத்தது\nஎல்லாவற்றுக்கும் காரணம் மனம் தான்.\nஎனவே மனதை எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளவும், அதில் மகிழ்ச்சியை காணவும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஎன்ன அப்படி கேட்டுவிட்டீர்கள். பல நேரங்களில் நமக்கு பரிசும் பாடமும் நாம் எதிர்பாராத விரும்பாத தகாத சூழ்நிலைகளில் இருந்து தான் வருகிறது.\nசுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், நாம் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தபோது நண்பர் ஒருவருக்கு நடந்தது இது. ஸ்க்ரீன் பிரின்டிங் ஆர்டர், காலண்டர் & டயரி ஆர்டர் என்று பலவற்றை ஆர்டர் எடுத்து செய்து விற்பனை வருகிறார். அது தொடர்பாக நாம் பணிபுரியும் அலுவலகத்துக்கு வருவார். தீபாவளி சீஸனின்போது சிவகாசிக்கே போய் கிப்ட் பாக்ஸ் பட்டாசுகள் நிறைய வாங்கி வந்து இங்கே அவருக்கு தெரிந்தவர்களுக்கு விற்பார். பல சிறிய நடுத்தர கம்பெனிகளில் தங்கள் ஊழியர்களுக்கு தர அதை வாங்குவார்கள். சென்னையை கம்பேர் செய்யும்போது விலை மிகவும் குறைவாக இருக்கும்.\nஅப்போது தீபாவளி வந்தது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே பலத்த மழை. சென்னையே வெள்ளக்காடாக இருந்தது. மழையில் பட்டாசு வெடிக்க முடியாது என்பதால் அந்த வருடம் பட்டாசு விற்பனை படு மந்தம். லட்சக்கணக்கில் முதலீடு செய்து கடை போட்டவர்களுக்கு பலத்த இழப்பு.\nநண்பரும் அதற்கு சில நாட்கள் முன்பு தான் சிவகாசி சென்று பட்டாசு ஆர்டர் செய்திருந்தார். இந்நிலையில் மழை பிடித்துக்கொள்ளவே வழக்கமாக இவரிடம் பட்டாசு கிப்ட் பாக்ஸ் வாங்கும் யாரும் இவரிடம் இந்தமுறை வாங்கவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. என்னிடம் கேட்டபோது… “எனக்கு ரெண்டு பாக்ஸ் கொடுங்க போதும்” என்றோம். “ஒரு பத்து பாக்ஸ் வாங்கிக்கோங்க சார்” என்றார். நாம் மறுத்தோம். “பத்து பாக்ஸ் வாங்கி யாருக்கு கொடுக்கிறது மழை வேற. வெளியே கூட எங்கேயும் போக முடியாது. இதுவே உங்களுக்காக வாங்கிக்கிறேன் சார்…” என்றோம்.\n“என்ன பண்றதுன்னு தெரியலே… போனவாரம் தான் சிவகாசி போய் 250 பாக்ஸுக்கு ஆர்டர் பண்ணி அட்வான்ஸ் பண்ணிட்டு வந்தேன். இப்போ மழை என்னடான்னா இப்படி பெய்யுது… வழக்கமா வாங்குறவங்க யாருமே இண்ரெஸ்ட் காட்டலை…” என்று தனது வருத்தத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n“கவலைப்படாதீங்க ஏதாவது நல்லவழி பிறக்கும்…” என்று அவருக்கு நம்பிக்கை கூறி அனுப்பிவைத்தோம்.\nஇந்த ஆண்டு வேதபாடசாலை மாணவர்களுக்கு அளித்த பட்டாசு கிப்ட் பாக்ஸ்\nதீபாவளியும் வந்தது. மழையோ விட்டபாடில்லை. தீபாவளிக்கு நான்கு நாட்கள் கழித்தும் மழை தொடர்ந்தது.\nஇந்நிலையில் சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் அவரிடம் பேச நேர்ந்தது. அப்போது மறக்காமல் கேட்டோம்… “பட்டாசெல்லாம் என்ன சார் பண்ணீங்க வித்துச்சா… மழை விடவேயில்லையே” என்று.\n“சார் உங்ககிட்டே பேசினதுக்கு அடுத்த நாள் ஒரு வேலையா திருப்பூர் போகவேண்டி இருந்தது. சீசன் டயங்குறதால பஸ்ல சீட்டே கிடைக்கலை. மறுநாள் காலையில நான் கட்டாயம் திருப்பூர்ல இருந்தாகணும். வேற வழியில்லாம கிடைச்ச பஸ்ல கிடைச்ச சீட்ல ஏறி உட்கார்ந்தேன். உட்கார்ந்தா என் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஆள் சரக்கு போட்டிருந்தார். எனக்கு குமட்டிகிட்டு வந்தது. பஸ்ல சீட் காலியிருந்தா ��ாறி உட்கார்ந்துக்கலாம். ஆனா, இந்த நேரத்துல சீட் கிடைச்சதே பெரியவிஷயம். சரி ஒரு நைட் தானே பல்கலைக் கடிச்சிக்குவோம்னு சொல்லி பேசாம வந்தேன். கோயம்பேட்டை விட்டு வெளியே வர்றதுக்கே ஒரு மணிநேரம் ஆகிடுச்சு. தூங்கலாம்னா தூக்கமும் வரலை. எனக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தவர் கிட்டே பேச்சு கொடுத்துக்கிட்டு வந்தேன். கோயம்பேடு நெரிசல் தொடங்கி சர்வதேச பொருளாதாரம் வரை எங்க பேச்சு எங்கெங்கேயோ போச்சு. அப்போ என்ன பண்றீங்கன்னு ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிட்டோம். அவர் சேலத்தில் ஒரு சிறு மளிகை கடை வைத்திருப்பதாகவும் உடல்நிலை சரியில்லாத மாமனாரை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். நான் என் பிஸ்னஸை பற்றி சொல்லி, இந்த மழையால் ஏற்பட்ட நஷ்டத்தையும் சொன்னேன்.\nஅப்போது தான் அவர் சொன்னார்… “சார் நான் என் கடை வாடிக்கையாளர்களிடம் தீபாவளி ஃபண்ட் போட்டிருக்கேன். கடந்த பத்து வருஷமா போட்டுக்கிட்டு வர்றேன். எப்போவுமே லோக்கல்லயே பட்டாசு வாங்கி தந்துடுவேன். வருஷா வருஷம் பட்டாசு விலை உசந்துகிட்டே போறதுனாலே கட்டுப்படியாகலே. கஸ்டமர்ஸும் வெரைட்டி கேட்கிறாங்க. சிவகாசிக்கே போய் நாலைஞ்சு டீலர்ஸ் கிட்டே பேசி ஆர்டர் போட்டு வாங்கிட்டு வரணும். வியாபாரத்தை விட்டுட்டு போகமுடியலே. என் மிஸஸுக்கும் உடம்பு சரியில்லை. கஸ்டமர்ஸ்க்கு கமிட் பண்ணியாச்சு. மழையை காரணம் காட்டி பட்டாசு இல்லைன்னு சொன்னா ஒத்துக்கமாட்டாங்க. நாள் வேற ரொம்ப கம்மியா இருக்கு. நீங்க நல்ல ரேட்டுக்கு தர்றதா இருந்தா எனக்கு ஒரு இருநூறு பாக்ஸ் கொடுக்கமுடியுமா” என்று அவர் சர்வசாதாரணமாக கேட்க நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.\nஎப்போதும் இல்லாத வகையில் மழையால் இந்த ஆண்டு இப்படி ஆகிவிட்டதே என்று நான் தவித்துக்கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nநான் அளிக்கும் பட்டாசு வகைகள் லிஸ்டை அவருக்கு காட்ட அவருக்கு அனைத்தும் பிடித்துப்போய்விட்டது. சேலத்தில் தன் முகவரியில் பாக்ஸ்களை இறக்கச் சொல்லி டெலிவரி பண்ணின அடுத்த செகண்ட் பணம் வாங்கிக்கலாம்னாரு. எனக்கு அப்பாடா இருந்திச்சு. நானும் திருப்பூர் வேலையை முடித்துவிட்டு உடனே சிவகாசி போய் அனைத்தையும் ஏற்பாடு செய்து சேலத்தில் அவருக்கு ரெண்��ே நாள்ல பட்டாசுகளை டெலிவரி செய்துவிட்டேன். கையோடு முழுப் பணத்தையும் செட்டிலும் செய்துவிட்டார். அலைந்து திரியாமல் மொத்த சரக்கையும் கிளியர் செய்துவிட்டேன்… உங்க வார்த்தைகளுக்கு தேங்க்ஸ் சார்” என்றார்.\nபார்த்தீர்களா இக்கட்டான ஒரு விரும்பாத சூழ்நிலை கூட எப்படி ஒரு வாய்ப்பை தேடித் தந்துள்ளது.\nநண்பர் வேறு வழியின்றி பேருந்தில் அந்த சூழ்நிலையை ஏற்றுகொண்டார். அதற்கே இப்படி என்றால் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இன்னும் பல வாய்ப்புக்களுக்கான கதவை அந்த மகிழ்ச்சி திறக்கும்.\nஎல்லாவற்றுக்கும் இறைவன் வந்து நிற்கமாட்டார். அவருக்கு கோடிக்கணக்கான மக்களை பரிபாலனம் செய்யவேண்டும். வேலை ஜாஸ்தி. எது நன்மை, எது தீமை, எது இன்பம், எது மகிழ்ச்சி என்று நாம் தான் பகுத்துப் பார்த்து உணரவேண்டும். அதற்காகத் தான் மனிதனுக்கு மட்டும் இறைவன் ஆறறிவு கொடுத்திருக்கிறார். எனவே அதை பயன்படுத்தி நம்மை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஇப்படி இருந்தால் தான் மகிழ்ச்சி, அப்படி கிடைத்தால் தான் மகிழ்ச்சி என்றெல்லாம் நீங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு மகிழ்ச்சியை தேடாதீர்கள். அது ஒரு போதும் கிடைக்காது.\n“எந்த சூழ்நிலையிலும் என்னால் மகிழ்சசியாக இருக்க முடியும். அதை ஏற்றுக்கொள்ளமுடியும். அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும்” என்று நம்புங்கள். (பாடம் என்பது கசப்பாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சுகமான பாடங்கள் கூட சில சமயம் எதிர்பாராத சூழ்நிலைகளில் கிடைக்கும்.)\nஇன்பமோ துன்பமோ நமது பார்வையில் தான் இருக்கிறது.\nஉள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை\nஅது வரை துணையாக இருந்த கணவரை இழந்த ஒரு 85 வயது மூதாட்டி, முதியோர் விடுதியில் சேரப்போகிறார். விடுதியின் வரவேற்பறையில் பல மணிநேரம் காத்திருந்த பிறகு அவருக்கு உண்டான அறை தயாராக இருப்பதாக கூறி அவரை அழைத்துச் செல்ல நிர்வாகி வந்தார்.\nலிப்டில் செல்லும்போது நிர்வாகி, அந்த அறையை பற்றியும் அதன் சௌகரியங்கள் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார்.\nமூதாட்டி… “எனக்கு அறை மிகவும் பிடித்திருக்கிறது. ஐ லைக் இட்” என்றார்.\n“பொறுங்கள் அம்மா நீங்கள் இன்னும் அறையை பார்க்கவில்லையே”\n அந்த அறை நன்றாக இருக்கும். அது எனக்கு பிடிக்கும்.”\n“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்\n“இது நான் தினசரி காலை எழுந்திருக்கும்போதே எனக்குள் சொல்லிக்கொள்ளும் விஷயம் தான்.”\nமூதாட்டி தொடர்ந்தார்… “மகிழ்ச்சி என்பது நான் முன்கூட்டியே தீர்மானிக்கும் ஒன்று. அந்த அறை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது அதன் சௌகரியங்களையோ அதில் உள்ள ஃபர்னீச்சர்களையோ பொறுத்து வருவதில்லை. நான் அதை எப்படி பார்க்கிறேன் என்பதை பொறுத்தது\nஇந்த மூதாட்டியிடம் இப்படி ஒரு பாஸிட்டிவிட்டியா என்று வியந்துகொண்டிருந்தார் நிர்வாகி.\n“இன்பமா துன்பமா என்பதை நானே தீர்மானிக்கிறேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விதியை நொந்தபடி, ஒத்துழைக்க மறுக்கும் என் உடலுறுபுக்களை நொந்தபடி என்னால் கழிக்கமுடியும். அதே நேரம் இன்னும் சீராக இயங்கும் என் உறுப்புக்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லவும் முடியும்…..”\n“ஒவ்வொரு நாள் காலையும் நான் விழிக்கிறேன் என்பதே என்னைப் பொறுத்தவரை வரம் தான். எனவே ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன். பழைய பசுமையான இனிமையான நினைவுகளை நினைத்தபடி கழிக்கிறேன்.”\n“வாழ்க்கை என்பதே ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் போலத் தான். காலம் முழுக்க நாம் சேர்ப்பதை பிற்காலத்தில் எடுத்துக்கொள்ளலாம். எனவே, நான் என்ன சொல்கிறேன் என்றால் நீங்கள் உங்கள் கணக்கில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் டெப்பாஸிட் செய்து வாருங்கள் வட்டியும் முதலுமாக எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல் முதுமை என்பதே துன்பமானாதாக மாறிவிடும்.”\nநம் வாசகர்களை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் இது தான்.\nஎதையும் மகிழ்ச்சியோடு அணுகவேண்டும். நமது மகிழ்ச்சியை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். அது வெளியிலிருந்து வருவதில்லை.\nஎந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும். அதை கண்டுணரவேண்டும். நேரடியான நன்மையைவிட இது பலமடங்கு நமக்கு உபயோகமாக இருக்கும். BLESSINGS IN DISGUISE என்று இதை சொல்வார்கள். அது யாரால் சாத்தியப்படும் எந்த சூழ்நிலையையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறவர்களால் தானே\nஅடுத்து : எளிமையான வாழுங்கள். அதிகம் கொடுங்கள். குறைந்தளவே எதிர்பாருங்கள். எதிர்பார்ப்புக்க்கள் குறைவாக இருந்தால் மகிழ்ச்சி அங்கே அதிகம் இருக்கும்.\nநமது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடமானம் வைத்துவிட்டு பெறப��படும் எதுவுமே அர்த்தமற்றது.\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்\nசந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்\nபுயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு\nஎந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஅளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா\nஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று \n”- ஒரு கணவனின் வாக்குமூலம்\n“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்”\nநாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது\nதுன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி \nமறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே\nநெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ\nஆயிரங்காலத்து பயிர் படும் பாடு\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nபசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான், பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே\nசிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்\nபல சிறப்புக்கள் பெற்ற தெய்வமணம் கமழும் பங்குனி உத்திரம் \nரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்\nஇவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் \n3 thoughts on “சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4707", "date_download": "2020-07-03T16:03:36Z", "digest": "sha1:AQZL2SRGY3VLNUNBGCPLWGBGVMSFQPNT", "length": 17277, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - இசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுக��்\nஅமெரிக்காவின் முதல் தமிழ் நாடக விழா\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2008\nஇசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்\n- காந்தி சுந்தர் | மார்ச் 2008 |\nஒவ்வொரு கச்சேரியும் எனக்குப் பரிட்சை போலத்தான் என்று சொல்லாத இசையுலகப் பிரபலங்கள் இல்லை. டிசம்பர் வந்தால் கச்சேரிகளைக் கேட்கவும், அவற்றில் இசைக்கவும் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு செல்பவர்கள் பலர். சென்ற இதழில் கிளீவ்லாந்து ஆராதனை 'பாரம்பரியத்தைக் கட்டிக் காப்போம்' என்ற அமைப்பைப் பற்றியும், மிருதங்கம் வாசிக்கும் ரஜனா சுவாமிநாதனைப் பற்றியும் தென்றல் எழுதியிருந்தது.\nஇந்த இதழில் கச்சேரி சீசனில் சென்னையைக் கலக்கிவிட்டு வந்த இன்னும் சிலரைச் சந்திக்கலாம் வாருங்கள்...\n'எனக்குத் தமிழில் ரொம்ப பிடிச்ச பாட்டு பாபநாசம் சிவனின் சரவண பவ குகனே' என்கிறார் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த, 16 வயதான மானஸா சுரேஷ். சென்னையில் இது இவருக்கு முதல் கச்சேரி சீசன். சென்னை வந்தடைந்த மறுநாளே முதல் கச்சேரி. ஜெட்லேக் சொகுசு பார்க்கக் கூட நேரமில்லை. உடன் வாசிப்பவர் களுடன் ஒத்திகை பார்க்க நேரமில்லை. ராகசுதா ஹாலில் 'நாத இன்பம்' வழங்க மேடையேறி விட்டார் மானஸா.\nசென்னையில் வாழும் உற்றார், உறவினர், நண்பர்கள் திரண்டு வந்து நான் பாடுவதைக் கேட்டு ஊக்கமளித்ததை மறக்க முடியாது என்கிறார் மானஸா. அதுபோல் மறக்க முடியாத இன்னொரு இனிய அனுபவம் அமெரிக்காவில் பிறந்த இதர 15 குழந்தைகளுடன் சேர்ந்து இவர் பாடியது அனுபவம். 'ஸஸ்டெய்னிங் சம்பிரதாயம்' என்ற பெயரில் நாரதகானசபாவில் கிளீவ்லாந்து சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டது மனதுக்கு மிகவும் நிறைவு தந்ததாம். இதர குழந்தைகளுடன் இணைந்து பாடியதில் கூட்டு முயற்சியின் பலன் விட்டுக் கொடுத்தல், மற்றவர்களின் திறமையைப் பாராட்டுதல் என்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாராம்.\nமுத்தாய்ப்பாய் அமைந்த விஷயம் இவர் பாட்டைக் கேட்க வந்த பாடகர் அசோக் ரமணி இவரை இன்னொரு கச்சேரி செய்யுமாறு அழைத்தது. அதனை சாஸ்திரி ஹாலில் அரங்கேற்றினாராம். சான் ஹோஸே ·ப்ரீமாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மானஸா தன் சாதனைகளைத் தனது அன்னை அனுராதா சுரேஷிற்குச் சமர்ப்பிக் கிறார். 'எங்கம்மாதான் எனக்கு இன்ஸ்பி ரேஷன்'. சங்கீதத்தில் முதல் குருவும் அவர்தானாம். சென்ற நான்கு வருடங்களாக கே.எஸ். சசிகிரணிடம் சங்கீதம் பயின்று வருகிறார். பிடித்த பாடகர்கள் குரு சிசி கிரண், செளம்யா. தமிழில் பேசுவதோடு, எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார் மானஸா. ஜெனடிக் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். கூடவே சங்கீதத்திலும்தான். இவரது திறமைகள் மெருகேற தென்றல் வாழ்த்துகிறது..\nமதுரை சுந்தர் 15 ஆண்டுகளுக்கும் மேல் மார்கழி மாத சங்கீத விழாவுகுச் சென்று கொண்டிருக்கிறார். அகில இந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞரான இவர், குரு டி.என். சேஷகோபாலன் மேல் அதீத பக்தி வைத்திருக்கிறார். பத்து வருடங்கள் முன்பிருந்த சங்கீத சீசனுக்கும் இப்போதைய சீசனுக்கும் நிறைய வித்தியா சங்கள் என்கிறார். அன்று 2, 3 இடங்களில் பாடிய வித்வான்கள் இன்று 19, 20 இடங்களில் பாடுகிறார்கள். அனுபவத்திலும் புகழிலும் முன்னணியில் இருக்கும் பெரிய பக்கவாத்திய வித்வான்கள் இன்று தயங்காமல் இளையவர்களுக்கு வாசிக்க முன்வருவது பெரிய கெளரவம் என்கிறார். சங்கீதம் இன்று ·பாஸ்ட்புட் போல் ஆகி விட்டது என்ற ஆதங்கமும் இவரை வாட்டுகிறது. பல கச்சேரிகளைக் கேட்பதால் ரசிகர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து வருகிறது. கலைஞர்களுக்கும் சம்பிரதாயமாகப் பாடுவதா, காலத்திற்கேற்ற மாற்றங் களுடன் பாடுவதா என்ற போராட்டம் எழுகிறது என்கிறார். 'துபாய் தமிழ்க் குடும்பம்' இவருக்கு 'சங்கீத ரத்ன' என்ற பட்டத்தை அளித்திருக்கிறது. ராசியான மேடைகளாக இவர் கருதுவன மைலாப்பூர் ·பைன்ஆர்ட்ஸ், பாரத் கலாசார், மியூசிக் அகாடமி, திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை. ராமநாதபுரம் சங்கர சிவம் அவர்கள் இயற்றிய கமாஸ் ராகத்தில் அமைந்த 'சுந்தரி என் சொப்பனத்தில்' என்பது மிகப் பிடித்த பாடல்.\nநாதஸ்வரம் தெரியும். நோட்டு ஸ்வரம் தெரியுமா இதற்கான செயல்முறை விளக்கத்தை அளித்து மியூசிக் அகாடமியில் சூரியகாந்தம்மா விருதினைப் பெற்றவர் கிளீவ்லாந்தை (ஒஹையோ) சேர்ந்த கனிக்ஸ் கன்னிகேஸ்வரன். மேலும் மியூசிக் அகாடமி யின் சிறந்த LEC-DEM விருதையும் இவர் பெற்றார். நோட்டு ஸ்வரத்தைப் பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம், வாருங்கள்.\nசங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் அரிய ராகங்களில் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் சில பாடல்களின் ராகம் மேல்நாட்டு சங்கீதத்தை ���டிப்படையாகக் கொண்டவை. வால்ட்ஸ், ஜிக், ரீல் மார்ச் ஆகிய தாளம் சம்பந்தப்பட்ட மேல்நாட்டு இசை அம்சங் களைத் தம் கிருதிகளில் கையாண்டிருக் கிறார். சென்னையை ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஆக்கிரமித்திருந்த போது அவர்கள் தம் பாண்டு வாத்தியத்தில் வாசித்த மார்ச் மற்றும் நாட்டுப்புற மெட்டு களைத்தான் தீட்சிதர் தம் பாடல்களின் ராகங்களாக அமைத்தார். இப்படி அமைக் கப்பட்ட பல பாடல்களைக் கோவில்களில் சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கத் தொடங்கினர். ஜார்ஜ்டவுனில் உள்ள காளிகாம்பாள் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் போன்ற பல இடங்களில் கன்னிக்ஸ் பாண்டு வாத்தியப் பாடல்களைக் கேட்டு, ஈடுபாடு கொண்டதால் இவ் வராய்ச்சியை மேற்கொண்டார். பாரம்பரிய மான இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் தம் கொள்ளுத் தாத்தா கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர் அவர்களும் இப் பாடல்களை வயலினில் வாசித்துக் காட்டியிருக்கிறார்.\nஇதில் குறிப்பிடத்தக்க இரண்டு சாதனை களை கன்னிக்ஸ் செய்திருக்கிறார். குழந்தைகளுக்குக் கர்நாடக சங்கீதம் பயில்விக்கும் போது தீட்சிதர் அமைத்த மேல்நாட்டுச் சாயல் கொண்ட பாடல்களை முதலில் கற்பித்து அதன்மூலம் கர்நாடக சங்கீதத்தை பயில்விக்கிறார். இரண்டாவதாக, சென்னை யில் வசித்து வரும் பாண்டுக் கலைஞர்களை சந்தித்து, பேட்டியெடுத்து அவர்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.\nபாண்டு வாத்தியத்தைக் கேவலம் என ஒதுக்காமல் அதைச் செவி கொடுத்துக் கேட்டதுமட்டுமல்லாமல் அதன் சாரம்சத் தைக் கர்நாடக சங்கீதத்தில் புகுத்தியதில் முத்துஸ்வாமி தீட்சதரின் பரந்த மனப் பான்மை தெரிகிறது என்கிறார் கன்னிக்ஸ். தீட்சிதர் எழுதிய 'சக்தி சஹித கணபதிம்' ஒரு பிரெஞ்சுப் பாடலை மையமாகக் கொண்டது. 'சந்ததம் பாஹிமாம்' பாடலின் அடிப்படை ராகம் பிரிட்டிஷ் தேசிய கீதத் தினுடையது. 'சியாமளே மீனாட்சி' ஓர் அயர்லாந்து மெட்டு என்று பல சான்று களைக் கூறுகிறார் கன்னிக்ஸ். இப்பாடல் களின் இசைத்தட்டை வெளியிடும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.\nஅமெரிக்காவின் முதல் தமிழ் நாடக விழா\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/10/", "date_download": "2020-07-03T18:02:09Z", "digest": "sha1:7X3EUPMAFUCQC5QQZJMCJTGAZCAZ3PTD", "length": 138801, "nlines": 430, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: October 2010", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nநல்லெண்ணங்களை விதைத்தல், சொன்ஃபில் என்று இந்தப் பதிவுகளில் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்\n இந்தக் கோப்பையில் பாதி மட்டுமே நீர் இருக்கிறது. அரை கிளாஸ் என்று தான் சொல்வோம் இல்லையா\nஇப்போது இந்தப் படத்தைப் பாருங்கள் இதிலும், அதே பாதியளவு நீர் தான் இதிலும், அதே பாதியளவு நீர் தான் ஆனால், மீதியிடத்தில் காற்று இருக்கிறது ஆனால், மீதியிடத்தில் காற்று இருக்கிறது அதனால், கோப்பை எப்போதுமே வெறுமையாக, அல்லது வெற்றிடமாக இருப்பதில்லை\nஇயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்பது ஒரு ஏற்றுக் கொள்ளப் பட்ட விஞ்ஞான விதி விஞ்ஞானம் என்று மட்டுமில்லை, உள இயலுக்கு, நடைமுறை வாழ்க்கைக்கும் அது பொருந்துவதாக இருப்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தோம் என்றால் நமக்கே புரியும்\nAn idle mind is the Devil's workshop என்று சொல்வார்களே அதைப் போல, நம்முடைய மனமும் வேறு வேலை வெட்டி அல்லது நல்ல பழக்கங்களுக்குத் தயார் செய்யவில்லை என்றால்,இப்போது தமிழ்ப் பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிற மாதிரி, ஒரு கல்யாணச் செய்தியைக் கூடக் கலவர பூமியாக மாற்றுகிற வேலைதான் நடக்கும் இருட்டுச் சந்தில் மூக்கில் குத்துவது கூட எப்போதாவது தான் நடக்கும், ஆனால் வார்த்தைகளில் கொடூரமான, ஜாதியைத் தொட்டு இழிவுபடுத்துகிற, வீண் மனக் கசப்புக்களை வளர்க்கிற, தவிர்க்காமல் போனோமேயானால், நிரந்தரமான பகையை வளர்ப்பதாகவும் ஆகிவிடுகிற பரிதாபம் தான் எப்போதும் நடக்கும்\n ஊருக்கு நன்மை செய்வதற்காக என்று மட்டுமே இல்லை நமக்கே நல்லதைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்\nவாஜ்பாயி பிரதமராக இருந்தபோது வெங்காய விலை ஏறிவிட்டது என்பதைக் காரணம் சொல்லி, காங்கிரஸ் கட்சி \"சாமானிய\" மக்களுக்காகக் குரல் கொடுத்தது பிஜேபி என்றாலே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு எட்டிக்காயாகத் தான் கசக்கும் பிஜேபி என்றாலே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு எட்டிக்காயாகத் தான் கசக்கும் காங்கிரசோடு சேர்ந்து அவர்களும் நன்றாகவே வேகமாக ஊதினார்கள் காங்கிரசோடு சேர்ந்து அவர்களும் நன்றாகவே வேகமாக ஊதினார்கள்\nபிஜேபி மீது இருக்கும் வெறுப்பில், அப்புறம் காங்கிரசை அனு��ரிப்பதால் கிடைக்கும் ஆதாயங்கள், அவர்களுக்கென்று இருக்கும் தனி அஜெண்டா என்று இப்படி எத்தனை காரணங்களைச் சொன்னாலும், இந்த ஊடகங்கள் செய்வதில் எது முக்கியமோ அது ஜனங்களுடைய கண்களுக்குத் தெரிய வராமலேயே மூடி மறைக்கப்பட்டு விடுகிறது. இந்தப்படத்தைப் பாருங்கள்\nஊடகங்களால், அதிகமாக வெறுக்கப்படும் நபர் என்று பார்த்தால், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் முதலில் இருப்பார் அவருடைய நிர்வாகத் திறமை, தொடர்ந்து சர்வ தேச அளவில் கவனிக்கப்படுவதும், பாராட்டுப் பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. நம்மூர் ஊடகங்கள் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை அவருடைய நிர்வாகத் திறமை, தொடர்ந்து சர்வ தேச அளவில் கவனிக்கப்படுவதும், பாராட்டுப் பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. நம்மூர் ஊடகங்கள் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை மோடி என்றால் வெறுக்கப் படவேண்டிய கொலைகாரன் தான்\nஆனால், ஆம் ஆத்மிக்காகக் குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விலைவாசி எப்போதுமே இறக்கை கட்டித் தான் பறக்கும்.இப்போதும் அப்படியே\nஊழல் செய்வதில் மட்டும் காங்கிரஸ் கட்சி, நம்மூர்க் கழகங்களுக்குக் கொஞ்சம் கூட சளைத்ததோ, இளைத்ததோ இல்லை என்பது மட்டும் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் நீண்ட கால சாதனையாக இருப்பதை ஏனோ ஊடகங்கள் கண்டு கொள்வதே இல்லை\nகார்கில் போரில், தேசமே இந்திய ராணுவத்தின் பின்னால் நின்றதையும், அது வாஜ்பாயிக்கு பெருமை சேர்த்ததையும் காங்கிரஸ் கட்சியினால் சகித்துக் கொள்ள முடியாமல், அவதூறுகளை விதைத்துக் கொண்டிருந்தது பழைய கதை அதே கார்கில் போர் வீரர்களுக்காக என்று சொல்லி வீட்டு வசதி செய்து தர ஆதர்ஷ் சொசைடி என்று ஒன்றை ஏற்படுத்தி, காங்கிரஸ்காரர்களே ஆட்டையைப் போட்ட கதை இப்போது செய்திகளில் நாறிக் கொண்டிருக்கிறது அதே கார்கில் போர் வீரர்களுக்காக என்று சொல்லி வீட்டு வசதி செய்து தர ஆதர்ஷ் சொசைடி என்று ஒன்றை ஏற்படுத்தி, காங்கிரஸ்காரர்களே ஆட்டையைப் போட்ட கதை இப்போது செய்திகளில் நாறிக் கொண்டிருக்கிறது இந்த வீடியோவைப் பாருங்கள் கார்கில் வீரர்கள் மூவருக்கு மட்டுமே இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் இடம் அளிக்கப் பட்டிருக்கிறது. மற்ற எல்லாவற்றையும், காங்கிரஸ், அதன் கூட்டாளிகள், அரசு அதிகாரிகள் லபக்கிக் கொண்டதை, இந்தக் குடியிருப்பு கார்கில் வீரர்களுக்கானதே இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் சொல்வதும், சொல்லும்போதே புளுகு மூட்டை அவிழ்ந்து அசிங்கமான நிலையில், ராஜினாமா செய்ய முன் வந்திருப்பதும் நீங்கள் இதைப் படிக்கும்போது பழைய செய்தியாக ஆகியிருக்கலாம்\nபொன்னியின் செல்வன் கதையில், கல்கி தன் எழுத்து வன்மையால் அருள்மொழிவர்மனை ஐந்தாவது பாகத்தில் தியாக சிகரமாக்கி வைத்ததைப் போல, இங்கே உள்ள ஊடகங்களும் ஊழல் சிகரமான காங்கிரசையும், சோனியாவையும் தியாக தீபமாக்கி விட்டன\nஇப்படிக் காசுக்காகக் கூவுவது மட்டும் நிரந்தரமான செய்தியாக இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வெட்கக் கேடான விஷயங்களில் முக்கியமானது\nநிர்வாகம் செய்வதிலோ, தெளிவான அரசியல் கொள்கை, செயல் திட்டங்கள் இப்படி எந்தவிதத்திலும் தேறாத காங்கிரஸ் கட்சி அரசுகளின் நிர்வாக லட்சணம், இந்த ஊடகங்கள் எவ்வளவுதான் மூடி மறைக்கப் பார்த்தாலும், அதையும் மீறி வெளியே வந்து விடுகிறது.\nசமீபத்தில் சுரேஷ் கல்மாடிக்கும், ஷீலா தீட்சித்துக்கும் நடந்த வார்த்தைப் போர் காங்கிரசின் கையாலாகாத் தனத்தைப் பறை சாற்றியது. இது மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் காங்கிரஸ் கட்சியின் கையாலாகாத் தனம், ஊழல் என்று எவ்வளவுதான் வெளிப் பட்டாலும் மீடியாக்கள், தங்கள் சொந்த சௌகரியங்களுக்காக அவற்றைப் பெரிது படுத்துவதில்லை.\nஒன்றுக்கும் உதவாத காங்கிரசைத் தூக்கி எறியுங்கள் இந்தியா பிழைத்திருக்க அது ஒன்றே சரியான வழி\nபதிவர் மயில் ராவணனுக்கு, The Guns of Navarone கதையைப் படிக்கும்படி நீண்ட நாட்களுக்கு முன்னால் சிபாரிசு செய்திருந்தேன். திரைப் படமாக வந்ததில் இருந்து ஒரு பகுதியையும் யூட்யூப் சுட்டி கொடுத்து, அந்தத் திரைக்கதை முழுக் கற்பனை என்றாலும், நிஜத்தை விட பார்த்தவர் மனதில் ஆழமாகப் பாதித்ததை, பிரிட்டிஷாரை மிகச் சிறந்த வீரர்களாகச் சித்தரித்திருந்ததை, அதன் க்ளைமாக்ஸ் காட்சியை மையமாக வைத்தே, மொத்தத் திரைக் கதையும் நகர்வதான கதை சொல்லும் உத்தியை, அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்.\nஅலிஸ்டர் மக்லீன் எழுதிய Where Eagles dare கதையை வைத்து அதே பெயரில் வெளியான திரைப்படம் ரிச்சர்ட் பர்டன் கதாநாயகன���க நடித்து வெளியான, மிகப் பெரிய வெற்றிப் படமாக அந்த நாட்களில் இருந்தது. கதையில், இரட்டை உளவாளியாகப் பணியாற்றிய ஒருவரை மீட்கக் கதாநாயகன் தலைமையில் ஒரு குழு கழுகுக் கோட்டை என்று அழைக்கப்படும் ஜெர்மானியக் கோட்டைக்கு அனுப்பப் படுகிறது. கிளான்ட் ஈஸ்ட்வுட், அதில் அமெரிக்க ரேஞ்சர்ஸ் படைப் பிரிவில் இருந்து இந்த மீட்புப் பணியில் பங்கு கொள்ள அனுப்ப பட்டிருப்பார்.\nகதாநாயகனிடம், கிளின்ட் ஈஸ்ட்வுட் கேட்கும் ஒரு கேள்வி, \" இது முழுக்க முழுக்க பிரிடிஷார் சம்பந்தப்பட்ட மீட்புப் பணி. இதில் அமெரிக்கனான என்னை எதற்கு ஈடுபடுத்த வேண்டும்\" ரிச்சர்ட் பர்டன் அதற்குச் சொல்லும் பதில், \"காரணம் நீ ஒரு அமெரிக்கன் என்பதனால் தான்\" ரிச்சர்ட் பர்டன் அதற்குச் சொல்லும் பதில், \"காரணம் நீ ஒரு அமெரிக்கன் என்பதனால் தான்\" அமெரிக்கர்களைக் குறித்த ஒரு மெல்லிய நையாண்டி அந்த வசனத்தில் வெளிப்படும் என்று நினைவு.\nதேடிப்பார்த்ததில் இந்த வீடியோத் துண்டு கிடைத்தது. நீங்களும் பாருங்களேன்\nநம்மூர் விஜய் பன்ச் டயலாக் பேசிக் கெட்ட மாதிரி, இந்த மாதிரி நையாண்டிஎல்லாம், பொய்யாய்ப் பழங்கனவாய்ப் போனது தெரியுமோ\n இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்ற பன்ச் டயலாக் பங்க்சராகி, பிரிட்டன் திவாலாகி ஓட்டாண்டியானது தான் மிச்சம்\nLabels: சண்டேன்னா மூணு, சொன்ஃபில், படங்கள், பதிவர் வட்டம்\nமுதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு\n\"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம் அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை\nஅதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம். நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, \"என்ன இவர் இப்படிப் பட்டவரா\nஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.\nஇதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, \"என்ன அவர் அப்படி இருக்கிறாரா\" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்\nநான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்\nஅடுத்தவருடைய நடத்தையைக் கண்டு \"அதிர்ச்சியடையும் \" ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும் நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\nபொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான், என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்\nநம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது\n உங்களை மாற்றிக் கொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். அதே நேரம், இளங்காலைக் கதிரவன் மாதிரி, அடுத்தவர்களுடனான உறவில் ஒரு சகிப்புத் தன்மையும், புரிந்துகொள்வதில் விளையும் நல்ல எண்ணமும் ஏற்படும்போது, முழுக்க முழுக்க ஒரு உபயோகமுமில்லாத சண்டை, சச்சரவுகளுமே முடிவுக்கு வந்து விடும்\nசண்டை சச்சரவுகளில்லாமலேயே வாழ முடியும் ஜனங்களுடைய பிரதானமான வேலையே, நேரடியாகவோ மறை முகமாகவோ சண்டை போடுவது தான், அது தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படிச் சொல்வதே கூட வியப்பாக இருக்கும்\nதடித்த வார்த்தைகளோ, அடிதடிகளோ கூட வேண்டாம் நமக்குள் நாம் விரும்புகிற ��ாற்றம், அது எவ்வளவு கடினமானது என்பது நமக்கே தெரிய வருகிறபோது ஏற்படுகிற எரிச்சல்,ஆனால் அடுத்தவர்களிடம் மட்டும் அப்படிப்பட்ட மாற்றம், முழுமை இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது எளிதாகத் தான் இருக்கும், இல்லையா\n\" என்று நினைக்கத் தொடங்கும் போதே, நாமும் அப்படித்தானே இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது,\n' அப்படி இல்லாமல்' இருப்பதற்கு எவ்வளவு பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது என்பதைக் கூட மறந்து விடுகிறோம்.\nமுயற்சித்துப் பார்த்தால் தானே, புரிய வரும்\n1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீ அரவிந்த அன்னை, \"எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்\" என்ற\nஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி.\nஅன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21\nஇது ஏற்கெனெவே இரண்டு தரம் மீள்பதிவாக இந்தப்பக்கங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயம் தான் சொன்ஃபில் - நல்ல எண்ணங்களை விதைத்தல்\nஎன்ற தென் கோரிய இயக்கத்தைப் பற்றி இந்தப்பக்கங்களில் சொல்ல முனைந்தபோது, தமிழ் வலைப் பதிவுகளில் தேவையற்ற சச்சரவுகள், தடித்த வார்த்தைகள், சாதி முதலானவற்றை வைத்து இழிவுபடுத்திப் பேசுதல் என்று ஒரு தொடர் சங்கிலியாகவே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து மனம் வருந்தி, எழுதிய வார்த்தைகள் தான் இன்னும் எத்தனை முறை இதை மீள்பதிவாக, மறுபடியும் எனக்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் வருமோ தெரியவில்லை\nஆல் இன் ஆல் வலைப்பதிவர் ராஜனுடைய திருமணச் செய்தியைத் தொடர்ந்து வந்த பதிவுகளில் பதிவர்கள், பின்னூட்டக் கும்முகிற அனானிகள் என்று கொஞ்சம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு, அனுபவம் உள்ள பதிவர்களும் சரி, தனிப்பட்ட முறையில் பேசும்போது பொறுப்பாகவும் நேர்மையாகவும் பேசுகிற இளம் பதிவர்களானாலும் சரி, பிரச்சினையை முடித்துக் கொள்ளத் தெரியாமல் வளர்த்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு ஸ்ரீ அன்னையின் இந்த வார்த்தைகளை மறுபடி படித்துப் பார்க்கத் தோன்றியது. நம்முடைய முதுகைப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்களாக, முதுகில் இருக்கும் ஆயிரம்பொதி அழுக்கைக் களையத் தெரியாதவர்களாக, அடுத்தவர்களுடைய அழுக்கைக் குற்றம் சொல்லிப் பேசிக் கொண்டே இருக்கிறோமே என்ற விசனமும் எழுந்தது.\nஎப்போது முடித்துக் கொள்வது என்பதை முடிவு செய்யாமல், யுத்தத்தில் இறங்கக் கூடாது என்பது ஒரு யுத்த விதி அதைத் தெரிந்து கொள்ளாமல் தொடர்ந்து நடத்தப் படும் யுத்தம், தோல்வியையும் அவமானத்தையும் தருவதாக மட்டுமே இருக்கும்.\nஇது ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக நடத்தப் படும் போர்களுக்கு மட்டுமல்ல, வலைப்பதிவுகளில் அவ்வப்போது நடக்கும் அக்கப் போர்களுக்குமே கூட மிகவுமே பொருத்தமானது தான்\nகாரணம், அதற்கும் முந்தைய காரணம், காரியம் என்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு ஒரே ஒரு வரி தான் சொல்லத் தோன்றுகிறது. நீங்கள் துப்புவது வெறும் எச்சில் மட்டும் அல்ல கொடும் விஷம் இந்த விஷம் எங்கே கொண்டுபோய்விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே.\nமுழுச் செய்தியையும் படிக்க, இங்கே.\nLabels: சொன்ஃபில், நல்லெண்ணங்களை விதைத்தல், பதிவர் வட்டம்\n சரி எவ்வளவு இருந்தால் பத்தும்\nஒரு பிராண்ட் என்றால் என்ன\nஒரு பிராண்ட் என்பது எப்படி உருவாகிறது\nபிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஒரே மாதிரியான தயாரிப்புக்களில் தன்னைத் தனித்துக் காட்ட உதவுகிற விதமாக என்று ஆரம்பித்த பிராண்ட், இப்போது அந்த வரையறைகளைஎல்லாம் தாண்டி, தயாரிப்பாளர் கொடுக்கும் தர உத்தரவாதம், வாக்குறுதி என்ற அளவுக்கு வந்திருக்கிறது. ஒரு நகல் எடுக்க வேண்டும், கடைக்குப் போய் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வா என்று சொல்கிறோம். ஜெராக்ஸ் என்பது போடோகாபியர்களைத் தயாரிக்கும் ஒரு முன்னோடி நிறுவனம். ஜெராக்ஸ் எடுப்பது என்றாலே, நகலெடுப்பது தான் என்ற அளவுக்கு இந்தப் பெயர் வழக்குச் சொல்லாக மாறிப்போனதை, அந்த நிறுவனம் தன்னுடைய ட்ரேட் மார்க் உரிமைகளை மீறுவது போல எண்ணி எவ்வளவோ விளம்பரம் செய்தும் கூட அப்படிப் பயன் படுத்துவது குறையவில்லை\n\"உங்களுடைய டாகுமெண்டை ஜெராக்ஸ் செய்ய முடியாது; ஆனால் ஜெராக்ஸ் பிராண்ட் காபியிங் மெஷினில் அதை நகல் எடுக்க முடியும்\" இப்படி ஜெராக்ஸ் நிறுவனம் செய்த விளம்பரம், எடுபடவில்லை என்பது, ஒரு பிராண்ட் தன்னைப் பற்றிய தாக்கத்தை பயன்படுத்துகிறவர்களிடையில் எப்படி நிலை நிறுத்திக் கொள்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்\nஆரம்பத்தில், ராஜா சோப், அல்லது ஆண்டி சோப் என்று ஒரு பிராண்டை உருவாக்கச் செய்யப்படும் ஆரம்பிக்கும் விளம்பரம், மெல்ல மெல்ல, இது ரொம்ப ரொம்ப நல்ல சோப் என்று ஆரம்பித்து, உங்கள் காசைக் கரைக்காமல், அழுக்கைக் கரைக்கும் சோப் என்றெல்லாம் வர்ணித்து வளர்ந்து, கடைசியில் தயாரிப்பைப் பற்றிய ஒரு குறைந்தபட்ச உத்தரவாதமாக,தரத்தைக் குறித்த வாக்குறுதியாக இன்றைக்கு ஆகியிருக்கிறது. ஆக ஒரு சோப்பாக இருக்கட்டும் அல்லது வேறெந்தப் பொருளாக, சேவையாக இருக்கட்டும், ஒரு பிராண்ட் என்பது, அது அளிக்கும் வசதிகள், தரம் குறித்த உத்தரவாதமாக இன்றைக்கு இருக்கிறது.\nபிராண்ட் என்றால் என்னவென்று இப்படித் தன்னுடைய கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்\nஇந்த அம்சத்தை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சேத் கோடினுடைய இந்தப்பதிவு, பிராண்ட், பிராண்ட் இமேஜ், அப்புறம் சந்தைப் படுத்தும் உத்திகள் குறித்து கொஞ்சம் யோசனைகளைக் கிளப்பி விட்டது.\nசேத் கோடின் இந்தப் பதிவில் சுருக்கமாக சொல்வது இது தான் மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள் மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள் நாம் உபயோகித்துக் கொண்டிருப்பதில், நாம் சந்தோஷப் படக் கூடியது அனேகமாக இல்லை என்று சொல்லும் போது, மறைமுகமாகத் தங்களுடைய தயாரிப்பு அப்படி சந்தோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விளம்பரங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது\nவாடிக்கையாளருடைய திருப்தி என்பது இங்கே, பெயருக்கு மட்டுமே என்பது தான் உண்மை\nசந்தைப் படுத்தும் போது மார்கெடிங் உத்திகள் ஒரு பிராண்டை உருவாக்குவது மட்டும் இல்லை, ஏற்கெனெவே இருப்பதைக் கேள்விக்குள்ளாக்குவது, அதன் மீது ஒரு சந்தேகம், அதிருப்தியைத் தோற்றுவித்துத் தன்னுடைய தயாரிப்பை விற்பனை செய்வது என்பதாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு டூத் பேஸ்டையே எடுத்துக் கொள்வோம் அது எந்த பிராண்டாக இருந்தாலும், அடிப்படை அம்சங்கள் பொதுவாகத் தான் இருக்கும்.\nதனித்துக் காட்டுவத��்காக, இது ஸ்பெஷல் பார்முலா, கிராம்பு, புதினா போன்ற மூலப் பொருட்களைக் கொண்டது என்று கொஞ்சம் வித்தியாசப் படுத்திக் காட்டுகிற முயற்சி ஒருவிதம் அப்புறம் இது அதைச் செய்யும், அது இதைச் செய்யும் என்றமாதிரியான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் இன்னொரு விதம்\nஇது போக,ஏற்கெனெவே மார்க்கெட்டில் வலுவாகக் காலூன்றிக் கொண்டிருக்கிற ஒரு பிராண்டைக் கொஞ்சம் அதிருப்தி சந்தேகம் ஏற்படுகிற மாதிரி செய்யப்படும் விளம்பர உத்திகள்......\nகொஞ்ச காலத்துக்கு முன்னால், தொலைகாட்சி விளம்பரங்களில் பெப்சோடென்ட் பற்பசைக்காக, இரண்டு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட கமெர்ஷியல் \"பத்து இல்லைன்னா பத்தாது\" நினைவு வருகிறதா அதில் பெப்சொடென்ட் உபயோகிக்கும் ஒரு சிறுவன், மற்றவனைப் பார்த்து \"என்னோடது பத்து வேலைகளை செய்யும், உன்னோடது..\" என்று கேட்க, அவன் தயங்கித் தயங்கி ஒன்று இரண்டு என்று என்ன ஆரம்பித்து ஆறு வரை எண்ண, முதல் பையன் பத்து இல்லைன்னா பத்தாது என்று ஒரு பன்ச் லைன் வைத்துச் சொல்லி முடிக்கும் அந்த விளம்பரம் நினைவுக்கு வருகிறதா\nகோல்கேட் தயாரிப்பைக் குறிவைத்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரம், நன்றாகவே வேலை செய்தது தனக்குப் போட்டியே இல்லை என்று இருந்த கோல்கேட் நிறுவனம், இந்த மாதிரி விளம்பர உத்திகளால், பற்பசை செக்மெண்டில் தன்னுடைய பங்கில் கணிசமான பகுதியை இழக்க வேண்டி வந்தது.\nஇந்த பத்து இல்லைன்னா பத்தாது விளம்பரத்தை எப்படி சமாளித்தார்கள்\nபத்து இல்லைன்னா பத்தாது என்பதற்குப் பதிலாக, கோல்கேட் டோடல் 12 என்ற பற்பசையை அறிமுகம் செய்தது பத்தை விடப் பன்னிரண்டு பெரிது என்று சொன்ன மாதிரியும் ஆயிற்று, போட்டியாளரை விட இன்னும் அதிகமாக இரண்டு கூடுதல் அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறோம் என்ற மாதிரியும் ஆயிற்று.\nஇப்படிச் செய்ததனால், சரிந்துபோன அல்லது இழந்த மார்க்கெட்டை மறுபடியும் முள்ளுமுனை நொறுங்காமல் பிடித்துவிட்டார்கள் என்று அர்த்தமில்லை\nஎன்ன, இப்போது பத்து இல்லைன்னா பத்தாது என்ற பன்ச் லைன் காலாவதியாகிப் போய்விட்டது, அவ்வளவு தான் அவர்கள் பன்னிரண்டு என்று வந்துவிட்டதனால் இவர்கள் பதினாலு, பதினாறு என்று கூட்டிக் கொண்டே போவது மார்கெடிங் அபத்தமாக இருக்கும்.\nஇப்போதைக்கு ஓய்ந்து விட்ட மாதிரித் தோன்றுகிற இந்த விளம்பர யுத்தம், அதாவது தங்கள் பொருளை விற்பனை செய்வதற்குப் போட்டியாளரின் தயாரிப்பில் அதிருப்தி அல்லது சந்தேகத்தை எழுப்புகிற உத்தி, வேறு ஒரு வடிவத்தில் இன்னும் கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் வரும்\nஇதைச் சொல்லும்போது,இதற்கு முன்னால் 1980களில் கோக கோலாவுக்கும் பெப்சி கோலாவுக்கும் நடந்த சந்தையைப் பிடிக்க நடந்த விளம்பர யுத்தம், அதில் புதுமையைச் செய்கிறேன் என்ற பெயரில் கோக கோலா செய்த ஒரு சிறு சறுக்கலை பெப்சி நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட விதம், அப்போது சறுக்கிக் கீழே விழுந்ததில் இருந்து எழுந்து நிற்பதற்குள், பெப்சி சந்தையின் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டதோடு, வலுவாகக் காலை ஊன்றிக் கொள்ளவும் வழி செய்தது. இந்த கோலா யுத்தத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள முடிந்த பல நிறுவனங்கள் அதே தவறைத் தாங்களும் செய்யாமல் இருக்க ரொம்பவே பிரயாசைப் பட வேண்டி வந்தது. சந்தைப் படுத்துதல், மார்கெடிங், விளம்பர உத்திகள் என்று பார்க்கும் போது கோலா யுத்தம் அவசிய தெரிந்து கொள்ள வேண்டிய அதே நேரம் சுவாரசியமானதுமான ஒன்று.\nஇப்போது பெப்சி விளம்பரங்களைக் கவனித்துப் பார்த்தால், தங்களை இளமையாகப் பிரகடனடப் படுத்திக் கொள்வதில், இளைஞர்களைக் குறிவைத்து மட்டுமே விளம்பரம் செய்வதில் குறியாக இருப்பது தெரிய வரும்\nபிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி வாசகர்களுடைய கருத்தை முந்தைய பதிவுகளில் வேண்டியிருந்தேன் இங்கே வந்து வாசிப்பவர்கள் கவனமாக அதைத் தவிர்க்கிற மாதிரி தெரிகிறதே\nநண்பர் மாணிக்கம், பின்னூட்டத்தில் மார்கெடிங் துறையையும், பிராண்ட் இமேஜ் கான்செப்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்ட மாதிரித் தோன்றுகிறது.சந்தைப் படுத்துகிற உத்தி, மார்கெடிங் என்பது, உங்களுக்குத் தேவையே இல்லாத ஒன்றைக் கூட உங்களுக்கு மிக மிக அவசியமானது என்று நம்பவைத்து, ஒரு பொருளை அல்லது சேவையை உங்கள் தலையில் கட்டிவிடுவது\nஉதாரணத்துக்கு, எச் சி எல் கம்பனியைச் சேர்ந்த நிர்வாகி வினீத் நாயர் என்பவர், employees first, customers second என்ற அடிப்படையில் அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பார். ஆனால் நடைமுறையில் எப்படி இருக்கிறது, என்பது எச் சி எல் கம்ப்யூட்டரை வாங்கிவிட்டு , அதன் தரக் குறைவு, சேவைக் குறைவுக்காக நான் போராடிக் கொண்டிருப்பதில் நேரடியாகவே பார்த்து விட்டேன். அஞ���சு பில்லியன் டாலர் கம்பனி என்று அவர்கள் பீற்றிக் கொள்வதில், வாடிக்கையாளருக்கு என்ன பலன் தங்களுடைய டீலர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையுமே, ஸ்டாப் அண்ட் கோ தாமோதரனுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் தங்களுடைய டீலர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையுமே, ஸ்டாப் அண்ட் கோ தாமோதரனுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் கம்பனி சரியாக இருந்தால் டீலர்கள் மோசடி செய்ய முடியாது. வினீத் நாயருடைய கூற்றுப்படி எச் சி எல்லில் வாடிக்கையாளர்கள் இரண்டாம் மூன்றாம், அல்லது கடைசிப் பட்சம் தான்\nமார்கெடிங் உத்தி வேறு, பிராண்ட், பிராண்ட் இமேஜ் என்பது வேறு\nஒரு பொருள் அல்லது சேவையைத் தரம், உத்தரவாதம் என்ற அடிப்படையில் தனித்துத் தெரிகிற மாதிரி உறுதிப்படுத்தும் விதத்தில் தான் பிராண்ட், பிராண்ட் இமேஜ் உருவாகிறது. எதற்கும் ஹார்வர்ட் பிசினெஸ் ரெவ்யூ தளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான இந்தக் கட்டுரையை ஒரு தரம் வாசித்துப் பார்த்து விடுங்கள் மார்கெடிங் துறையில் செய்யப்படும் கோளாறுகள் எப்படி ஒரு பிராண்ட் அல்லது அதன் இமேஜைப் பல சமயங்களில் பதம்பார்த்து விடுகின்றன என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்\nLabels: நிர்வாகம், பிராண்ட் இமேஜ், மேலாண்மை, விளம்பரங்கள்\nவரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம்\n ஆப்கானிஸ்தானில் பாமியன் பள்ளத்தாக்கில் இருந்த மிகப் பழமையான புத்தர் சிலைகளை தாலிபான் தீவீரவாதிகள் வெடிவைத்துத் தகர்த்தபோது, உலகமே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தது. தாலிபான் தலைமை, சர்வதேசக் கண்டனங்கள், வருத்தங்களை கொஞ்சம் கூட சட்டை செய்யவே இல்லை\nதாலிபான் தலைமை ரொம்பவும் கூலாகச் சொன்னதாம்:\n\" நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்\nபழமைவாதத்தில் ஊறிய தாலிபான்களை விட மோசமானவர்களாக நாம் இந்தியாவில்,குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள், என்ன நினைப்பீர்கள்\nகடப்பாரை, ஜெலட்டின், டைனமைட் வைத்துக் கரசேவை செய்வது மட்டும் தான் தீவீரவாதம், நாச வேலை என்று நினைக்க வேண்டாம் நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களை, அத்துமீறலுக்கெதிராகக் குரல் எழுப்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற அசமந்தத் தனமும் கூட இந்த மாதிரி அவலங்களை வளர்க்கிற தாய் மாதி���ித் தான்\nவிழிப்பாக இருக்கவேண்டிய நேரத்தில், எங்கேயோ மழை பெய்கிறது என்று அலட்சியமாக இருந்து விட்டு, கடைசியில் அது நம்மையும் கடிக்க வரும்போது குய்யோமுய்யோவெனக் கூக்குரலிடுவதால் ஏதாவது பலன் கிடைத்து விடுமா\nநம்மைச் சுற்றி இருக்கும் புராதான சின்னங்களை, சரித்திரம் சொல்லும் இடங்களை, சிற்பங்களைப் பாதுகாப்பதில் அக்கறை எதுவுமே இல்லாமல் இருந்தால் குவாரி நடத்துபவர்கள் தாலிபான்களைப் போலக் கூலாக, \"நாங்கள் தகர்த்தது வெறும் பாறைகளைத் தான்\" என்று ஏன் சொல்ல மாட்டார்கள்\nதாலிபான்களுக்காவது, பழமைவாதம், மதத் தீவீரவாதம், கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்றெல்லாம் \"தத்துவார்த்த நியாயங்கள்\" \"கற்பிதங்கள்\" இருந்திருக்கலாம்\nஇங்கே புராதானச் சின்னங்கள், வரலாற்றுத் தடையங்களை, வெறும் காசுக்காக வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கும் குவாரி உரிமையாளர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது\nபுதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்\nஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை\n\"புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண��ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும்.\nதகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே\nஇப்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடன், மதுரை அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதே போல் கல் குவாரிகள் புராதனச் சின்னங்களை அழித்துவிட்டதை சுட்டிக் காட்டி வெளியிட்டுள்ள செய்தி படம் காண்க, கீழே:\nநன்றி; ஜூனியர் விகடன் இதழ் தேதி: 17.10.10\nஇப்படியே ஒவ்வொரு மலையையும் தகர்த்து, புராதனங்களையும் அழித்து, நவீன ரோடு போட்டு, எங்கே போக\nஇன்னுமொரு புராதனச் சின்னம் அழிப்பு\nஇன்றைய தினமலரில் (14.10.10) வந்த செய்தி\nஉடனடியாக செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.\"\n இன்றைக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கும் செய்தி இங்கே\nமின்தமிழ் கூகிள் வலைக்குழுமத்தில் திரு ஆரூரன் விஸ்வநாதனும், தண்டோரா மணிஜி தன வலைப்பதிவிழும் இந்தப் பதிவை வெளியிட்டு, பரவலாக செய்தியைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்போது கூட, தங்களுடைய செய்தி வலைப்பதிவர்களால் முன்னெடுத்துச் செல்லப் பட்டதை விட, போர்த் பில்லர் அமைப்புக்கு நன்றி சொல்லி விட்டு அல்லவா இதை எடுத்தாண்டிருக்கவேண்டும் என்று ரீச் சந்திரா தண்டோரா மணிஜியின் வலைப்பதிவில் ஒரு 'ஆதங்கத்தை' வெளிப் படுத்தி இருக்கிறார். ஊர் கூடித் தேரை இழுக்க வேண்டும் என்பதில் இந்த மாதிரி சர்ச்சைகளை, மனக்குறைகளைத் தவிர்த்து, அதையும் தாண்டிப் போகும் பக்குவம் வேண்டும் என்பதற்காக இதையும் சேர்த்துப் பதிவு செய்கிறேன்.\nஇந்த இரண்டு மின்னஞ்சல் முகவரிகளும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருடையது, இந்த மின்னஞ்சலுக்கு வாசகர்கள் தமது கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள்.\nமின்னஞ்சல், தபால், மகஜர், கையெழுத்து இயக்கம், இவை எல்லாம் பயனளிக்கக் கூடியவைதானா என்ற சந்தேகமும் மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் இந்த இழையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமாவட்ட ஆட்சித்தலைவருக்குத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் இருக்கலாம்\nவாசகர்கள், இதைப்படிக்கும் சகபதிவர்கள் இந்த செய்தியை இன்னும் அதிக நண்பர்களுக்கு கொண்டு சொல்ல வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதி இதை என்னுடைய பக்கங்களிலும் பகிர்ந்துகொள்கிறேன்.\nLabels: அலட்சியம், புராதான சின்னங்கள், பேராசை, பொறுப்பில்லாத அரசியல், வரலாறு\n உண்மையான அக்கறையோடு உள்ளதும் கூட\nஏகப்பட்ட பணத்தை செலவழித்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போட்டியில் வென்றதை விடக் கூடுதலாக ஒன்றிரண்டு தங்கப்பதக்கங்களை வென்றதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிற இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் நடந்திருக்கிற இன்னொரு சாதனையைப் பார்க்கலாம்\nசத்தியமாக, இதற்கு ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு எந்தவிதத்திலும் பொறுப்பு இல்லை\nஇயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டுகிற நாடுகளின் பட்டியலை World Wildlife Fund என்ற அமைப்பு வெளியிட்டிருப்பதில், அதிகம் சுரண்டுகிற முதல் பத்தில் இந்தியா இல்லை\nஇதற்காக சந்தோஷப்படுவதற்கு முன்னால், இது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறமாக சந்தோஷப்படுவதா, இல்லை, இப்போதிருக்கிற நிலைமையை விட மோசமான நிலை இனி எப்போதுமே வராது என்ற நிலையில் இந்த ஒப்பீடு,எல்லாம் சும்மா உடான்ஸ் என்று வருத்தப்படுவதா என்று பார்க்கலாம்\nசுற்றுச் சூழல் அளவீடுகளின் படி, உலகில் இயற்கை வளங்களை ஒவ்வொரு தனிமனிதனும் எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்ற சராசரியை விட அனேகமாக எல்லா நாடுகளிலுமே ஒரு ஐம்பது சதவீதம் அதிகமாகத் தான் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு, அப்படி அதிக விரயம் செய்கிற டாப் டென் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது அந்த அமைப்பு. அதன்படி,\nஇயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக விரையம் செய்கிற நாடுகளில்\nமுதலிடத்தில், ஐக்கிய அரேபிய எமிரேட் நாடுகள்........சராசரியை விட ஆறு மடங்கு\nஇரண்டாவது இடத்தில், கத்தார்.............................................சராசரியை விட, 5.9 மடங்கு\nமூன்றாவது இடத்தில், டென்மார்க்.......................................சர���சரியை விட 4.6 மடங்கு\nநான்காவது இடத்தில் பெல்ஜியம்........................................ சராசரியை விட 4.5 மடங்கு\nஐந்தாவது இடத்தில், அமெரிக்கா.......................................... சராசரியை விட 4.5 மடங்கு\nஆறாவது இடத்தில் எஸ்தோனியா ....................................சராசரியை விட 4.4 மடங்கு\nஎட்டாவது இடத்தில், ஆஸ்திரேலியா ..............................சராசரியை விட 3.8 மடங்கு\nஒன்பதாவது இடத்தில், குவைத் ...........................................சராசரியை விட 3.5 மடங்கு\nபத்தாவது இடத்தில் அயர்லாந்து ...........................................சராசரியை விட 3.5 மடங்கு\nஅதற்கடுத்த இடத்தில் வரும் பிரிட்டனில் சராசரி அளவை விட இரண்டே முக்கால் பங்கு அதிகமாக இயற்கைவளங்களைவிரையம் செய்கிறார்கள் என்று சொல்கிற இந்த அமைப்பு, சென்ற ஆண்டை விட பிரிட்டன் இந்தப்பட்டியலில் முதல் வரிசைக்கு வராததற்குக் காரணம், ஏதோ ஆங்கிலேயர்கள் எல்லோரும் இயற்கைச் சூழல் மீது அக்கறை கொண்டு விரையத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டதாக அர்த்தமில்லை, மற்றநாடுகள் இப்படி இயற்கைவளங்களை விரையம் செய்கிற அளவு அதிகரித்திருக்கிறது அவ்வளவு தான் என்பதையும் சொல்கிறது\nசெய்தியின் மூல வடிவம் இங்கே\nமற்றப்பகுதிகளில், இப்படி இயற்கை வளங்களை தனிநபர் சராசரிக்கும் மிக அதிகமாக விரையம் செய்து கொண்டிருக்கும் அதே நேரம், இயற்கை வளங்களை விரையம் செய்கிற அளவு சராசரிக்கும் மிகக் கீழே உள்ள ஒரே பகுதி ஆப்பிரிக்கா தான்\nஎதைவைத்து இந்த விரையத்தை மதிப்பிடுகிறார்களாம்\nகரியமில வாயு வெளியீடு, தண்ணீர் உபயோகம், மற்றும் இதர இயற்கை வளங்களை உபயோகிப்பதில் தனிநபர் சராசரி என்ற அளவை வைத்துக் கொண்டு இந்தப் புள்ளி விவரங்களைத் தொகுத்திருக்கிறார்கள். நம்மூரில் கலப்படப் பெட்ரோல், டீசல் உபயோகிப்பதால் மட்டும் தான் காற்றில் கரியமில வாயுவின் அளவு கூடுகிறது என்ற மாதிரி நினைக்கவேண்டாம்\nஅசைவ உணவு உட்கொள்வதும் கூட, கரியமில வாயுவின் அளவைக் கூட்டுகிறது, சுற்றுச் சூழலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும் இந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது அதற்கப்புறம் பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி என்று வருகிற பண்ணைப் பொருட்களுமே கூடக் கரியமிலவாயு சுற்றுச்சூழலில் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறது.\nகொஞ்சம் வினோதமான செய்தி தான் யோசித்துச் செயல்பட வேண்டிய செய்தியும் கூட யோசித்துச் செயல்பட வே��்டிய செய்தியும் கூட புவிவெப்பமடைவதில், கோளாறைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறதே\nமரக்கன்றுகள் நடுவதோடு நின்று விடாமல், அசைவத்தைத் தவிர்க்கும் ஒவ்வொரு வேளையும், கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்காமல் செய்கிறோம். பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்தாமல் இருக்கும் ஒவ்வொரு தரமும் சுற்றுச் சூழல் மாசு படுவதைக் கணிசமாகக் குறைக்கிறோம். தண்ணீரை விரையம் செய்யாமல் இருக்கும் ஒவ்வொரு தருணமும், வறண்ட பாலையாகிவிடாமல் நமது மண்ணைப் பாதுகாக்கிறோம்.\nதேவையற்ற ரசாயனங்களை அது பெப்சி, கோக கோலா போன்ற குளிர்பானங்களாக இருக்கட்டும், விவசாயத்தில் பயன்படுத்தப் படுகிற செயற்கை உரம், பூச்சிக் கொல்லி போன்றவைகளாக இருக்கட்டும், உபயோகிப்பதை எந்த அளவுக்குக் குறைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு சுற்றுச் சூழலும் தூய்மை பெறுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்\nகுண்டு பல்புகளைத் தவிர்த்துசி எப் எல் விளக்குகளை உபயோகிக்க ஆரம்பிப்பது கூட, புவிவெப்பமடைவதைக் குறைக்க உங்களால் ஆனா சிறு பங்கு என்பதை அறிவீர்களா\nஇது இந்தப்பக்கங்களில், 400 வது பதிவு\nLabels: உலகம் போற போக்கு, சுற்றுச் சூழல், செய்திகள், விமரிசனம்\nநவராத்ரி பண்டிகையின் மூன்றாவது நாள் இன்று முதல் மூன்று நாட்கள் துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் பத்தாவது நாள் அகந்தை, ஆணவ இருளை வெல்லும் விஜயதசமியாகவும் அன்னையை வணங்கிக் கொண்டாடப்படும் நவராத்ரித் திருநாள் வாழ்த்துக்களாக முதலில்\nஊழலும், திறமையின்மையும், குழப்பமும் மலிந்து கிடக்கும் இந்த நேரத்தில் இந்த தேசம் தன்னுடைய இழந்த பெருமையை மீட்டெடுக்கவேண்டும், இருளில் இருந்து சோர்வுற்று சோம்பிக் கிடப்பதில் இருந்து வலிமையான பாரதமாக, விஜயபாரதமாக உருவாகவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டிய தருணம் இது இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ துர்கையை வழிபடச் சொல்லும் இந்தப் பிரார்த்தனை, இரண்டாவதாக.\nஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களோடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்னும் மூன்று நாட்களில் முடிந்து விடும். முடிந்தபின்னாலும், அதன் ஊழல் முடைநாற்றம் காங்கிரஸ் கட்சியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கப்ப���கிறது என்பதென்னவோ சர்வ நிச்சயம்\nசீனா அறுபது, சீனப்பெருமிதம் என்ற தலைப்பில் சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை என்ன, கற்றுக் கொள்ளத் தவறியவை என்ன என்பதை சென்ற வருடம் அக்டோபர் முதல் சில பதிவுகளில் இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சென்ற வருடம் அக்டோபர் முதல் தேதியன்று சீனா தன்னுடைய அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை, தன்னுடைய ராணுவ வலிமையைப் பறை சாற்றுவது போலவும், பொருளாதார வலிமையை, சந்தை வாய்ப்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலவும் திட்டமிட்டு, நடத்திய கொண்டாட்டங்களைப் பற்றி பேசும் போது முப்பதே ஆண்டுகளில் டெங் சியாவோ பிங் சீனாவை ஒரு திட்டமிட்ட வளர்ச்சிப்பாதைக்கு நடத்திச் சென்றதைத் தொட்டும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். தேவையில்லாத சுமையாக கம்யூனிசம் அல்லது சிவப்பு நாடாக்களை உதறி எறிந்தும், தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அம்சங்களையும் அறவே தவிர்த்து விட்டும் சீனா உலகத்தின் வலிமையான பொருளாதார சக்தியாக அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அதுவரை இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது பொருளாதார சக்தியாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே முன்னேறி விட்டது.\nஎன்னதான் சீனா நெருப்பைக் கக்கும் டிராகனாகப் பூச்சாண்டி காட்டினாலும், மற்றைய முன்னேறிய பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒரு அசுர வேகத்தோடு சீனா முன்னேறிக் கொண்டிருந்தாலும், இது நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் இல்லை என்றே சீன விவகாரங்களைக் கூர்ந்து கவனித்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சீனா, இந்த மாதிரிக் கருத்துக் கணிப்புக்களை சட்டை செய்வதில்லை என்றாலும், ஆசியப் பகுதியில் தன்னுடைய ஆளுமையை மிக வலுவாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இந்தப்பகுதியில் தன்னுடைய அரசியல், ராணுவ, பொருளாதார வலிமைக்குக் கட்டுப்பட்டதாகவே இதரநாடுகள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் காய்களை நகர்த்திவருகிறது.\nசீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்து விடுபட வேண்டும், ஜனங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கவேண்டும் என்று ஜன நாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் லியு சியாபோ���ுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை, சீனா எள்ளி நகையாடி இருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டதன் மூலம் இந்தப் பரிசு அதன் மதிப்பை இழந்து விட்டதாகவும் அறிவித்திருக்கிறது. நோபல் பரிசு பெற்ற லியு சியாபோ சிறையில் இருக்கிறார், மியான்மரின் ஆங் சுயிக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் ஆசியாவைச் சேர்ந்த இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.\nசீன அரசோ, நோபல் பரிசுக் குழுவின் இந்த முயற்சி, சீனாவை எரிச்சலூட்டுவதற்கான ஒன்று என்று, அலட்சியப்படுத்தி, அதே நேரம், இந்த செய்தி பரவாமல் தணிக்கையைக் கடுமையாக்கி வைத்திருக்கிறது.\nஇங்கே கொஞ்சம் இது தொடர்பான செய்தி , அதிலேயே வீடியோ இரண்டையும் பார்க்கலாம்.\nஇங்கே இந்தியாவில், நம்முடைய அரசியல்வாதிகள் என்னடா என்றால் ஊழல் செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டிகள் உட்பட புதுப் புது உத்திகளைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஜனங்களும் எங்கேயோ மழை பெய்கிறது என்று மானாட மயிலாட, அல்லது விஜய் டீவீயில் நீயா நானாவை இலவசத் தொலைகாட்சியில் காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்\nஅசமந்தத்தனத்தில் இருந்தும் திறமையில்லாத காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் இந்த தேசத்தைக் காப்பாற்றுவாய்\n கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்\nஎன்று பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழி\nLabels: சண்டேன்னா மூணு, சீனப் பூச்சாண்டி, சீனப் பெருமிதம், நவராத்திரி\nஇந்த வருஷம் கொஞ்சம் விசேஷம் தான்...\nஇந்த அக்டோபர் மாத காலண்டரைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்\n1,8,15,22,29 என்று ஐந்து வெள்ளிக் கிழமைகள்\n2,9,16,23.30 என்று ஐந்து சனிக் கிழமைகள்\n3,10.17.24,31 என்று ஐந்து ஞாயிற்றுக் கிழமைகள்\nசரி இதிலென்ன பெரிய ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா\nஇந்த வருடம் ஜனவரி மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்து வெள்ளி, சனி ஞாயிறு என்று ஒரே மாதத்தில் ஐந்து தரம் வந்ததை, இப்போது கவனித்திருப்பீர்கள் இல்லையா\nஅப்புறம் மார்ச் மாதம், மே மாதம், ஜூலை மாதம்,ஆகஸ்ட் மாதங்களில் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்து தரம் வந்தது.\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் கூட இதே மாதிரி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஐந்துதரம் வரப்போகிறது\nசரி, எதற்கு இந்தக் கதை இப்போது என்கிறீர்��ளா\nவெள்ளி, சனி, ஞாயிறு இப்படி அடுத்தடுத்த மூன்று கிழமைகள் ஒரே மாதத்தில் மறுபடி வர 823 வருடங்கள் ஆகுமாம்\nஆனால், அப்போது கூட இங்கே உள்ள காங்கிரஸ் காரனுக்கு சொந்தபுத்தி வரவே வராது\nLabels: அப்படியா சேதி, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் தகவல், கொஞ்சம் லொள்ளு\n அந்த ஒரு புதன் கிழமை இல்லீங்கோ\nஎழுதி எழுதி ஏட்டைக் கெடுத்தானாம்-போதாது போதாதுன்னு\nபாட்டும் படிச்சுப் பாட்டைக் கெடுத்தானாம்\nவலைப்பதிவுகளாகட்டும், கூகிள் பஸ்ஸில் வருகிற கும்மிகளாகட்டும் மேலே சொன்ன கதை மாதிரித் தான் கந்தலாகிக் கொண்டிருக்கிறது. அதனால் கொஞ்சம் படம் காட்டப் போறேன்\n நீருக்கு உள்ளே பாதுகாப்பாக நீந்திக் கொண்டு பார்க்க வேண்டிய ஆமையார், வெளியே இருந்து நீரைப் பார்க்கிறாராம் இதைத் தான் கலி முத்திப் போச்சுன்னு சொல்றாங்களோ இதைத் தான் கலி முத்திப் போச்சுன்னு சொல்றாங்களோ எப்படியோ உள்ளே-வெளியே பொருத்தம் நல்லாத் தான் இருக்கு இல்லே\n இந்தப் பெயர்ப்பலகை இன்னும் என்னென்னமோ அர்த்தங்களைச் சொல்கிறதே\n இப்படிப்பட்ட ஆசாமிகள் இருந்தால், குடும்பம், நாடு வெளங்கிடும்\n அம்மிணி ரெண்டு காதுகளையும் பொத்திக்கிட்டு, ம்யூட் பண்ணிக் கிட்டாங்களாம் இப்படிச் சொல்லும்போதே, அம்மிணி அசலூராத் தான் இருக்கணும்னு தனியா சொல்லவா வேணும்\nநம்மூர் அம்மிணிகளா இருந்தாக்க, அவங்க போடற சத்தத்தில நாம இல்ல ம்யூட் பண்ணி ஒக்காந்துக்கிடணும் போதாக்குறைக்கு ஆணாதிக்க வக்கிரம்னும், த்தூத்தூ த்தூத்து த்தூத்துத்தூனு துப்பிக் கிட்டே வர்ற ஆதரவுக் கூட்டமுமா படா பேஜாரால்ல கதை போகும்\nபுள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம் நம்ம அண்ணாச்சி இந்தப் புள்ளிவிவரப் படத்தை அனுப்பி இருக்கிறார்.\n23.08.2010 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையில் பட்டத்து இளவரசர் ராகுல் காண்டிக்கு செல்வாக்கு உயர்ந்துகொண்டே போகிறது என்ற ரீதியில், ஒரு கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், இளவரசருக்குப் பெருகி வரும் ஆதரவு என்பது, சோனியா காண்டி, மன்மோகன் சிங் இருவருக்கும் இருந்த ஆதரவு மங்கி வருவதில் இருந்து கூடி வருகிறது என்பதை இந்த வரைபடமே சொல்கிறது, பார் என்று அண்ணாச்சி உத்தரவு போட்டு படத்தை அனுப்பியிருக்கிறார்.\n 14,15,18 சதவீதம் என்று கடந்த மூன்று வருடங்களில் மன்மோகன் சிங்குக்கு இருந்த ஆதரவு 2010 ஆகஸ்டில் ஒரே ஒரு சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சோனியாவுக்கு இருந்த ஆதரவும் குறைந்து வருவதை இந்தியா டுடே கருத்துக் கணிப்பு காட்டுகிறது.\nமன்மோகன்சிங்கை டம்மிப்பீஸ் சிங்காக்கித் தான் வீட்டுக்கு அனுப்பபோகிறார்கள் போல\nடம்மிப் பீஸ்களைப் பற்றிய கவலை கிடக்கட்டும் கடந்த பதிவுகளில், பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி உங்கள் கருத்துக்களைக் கேட்டிருந்தேனே\nகொஞ்சம் உங்கள் அனுபவம், கருத்துக்களை சொல்லுங்களேன்\nLabels: இன்று ஒரு தகவல், ஒரு புதன் கிழமை, ஒரு கேள்வி\nபிராண்ட், பிராண்ட் இமேஜ், இதெல்லாம் தெரிந்த பெயர்கள் தான் ஆனால் ஒரு பிராண்ட் என்பது என்ன\nஇந்த பிராண்ட், பிராண்ட் இமேஜைப்பற்றி முன்னம் கொஞ்சம் பேசியிருக்கிறோம்\nஒரு பிராண்ட் என்பது நேற்றைக்கு அறியப்பட்ட விதத்தில் இருந்து ரொம்பவுமே வித்தியாசப்பட்டு, பிராண்ட் என்பது ஒருதயாரிப்பாளர் அல்லது சேவையை வழங்குகிறவர் கொடுக்கும் உத்தரவாதம், அதை நம்புகிற வாடிக்கையாளர் என்று தெளிவாக வரையறை செய்து கொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.\nபிராண்ட் இமேஜ் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப்பதிவில் தேடுங்கள் இதற்கு முன்னால் இந்த சப்ஜெக்டை எடுத்துப் பேசிய பதிவுகள் கிடைக்கும். அதற்கு முன்னோட்டமாக......\nஒரு பிராண்ட் எப்படி இருக்கக் கூடாது என்பதை ஒரு சின்னப் படமாக......\nஇங்கே பிராண்டுகள் வளரும் லட்சணம் எப்படி என்பதை இடதுபக்கம் இருக்கும் எச் சி எல் கம்ப்யூட்டரும், சர்வீஸ் படுத்தல்களும் என்ற பத்தியில் கொஞ்சம், லிங்கில் விரிவாகவும் பார்க்கலாம்.\nகொஞ்சம் யோசித்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள்\nLabels: சண்டேன்னா மூணு, நிர்வாகம், பிராண்ட், பிராண்ட் இமேஜ், மார்கெடிங்\nகொஞ்சம் செய்திகள், கொஞ்சம் வினோதம், சில வரிகளில்\nவெர்செயில்சில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம் 1919\nமுதலாவது உலகப் போர் 1914 இல் ஆரம்பித்தது என்று தெரியும். அந்த முதல் உலகப் போர் தொடர்பான தாவா, இழப்பீட்டை ஜெர்மனி வருடா வருடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும், அதன் கடைசித் தவணையான சுமார் ஏழு கோடி யூரோ இந்த மாதம் கொடுப்பதோடு முதல் உலகப்போர் மீதான தாவா முடிவுக்கு வருகிறதும் கொஞ்சம் நமக்குப் புதிய செய்தி தான் இல்லையா\nஇந்த நஷ்டஈடு எவ்வளவு தெரியுமா சுமார் 9600000 கில�� தங்கத்திற்குச் சமமான 269 பில்லியன் தங்க மார்க்குகள்(மார்க் என்பது ஜெர்மானியச் செலாவணி) 1929 ஆம் ஆண்டில் இது 112 பில்லியன் தங்க மார்க்குகளாகக் குறைக்கப்பட்டது. இதை 59 வருடங்களில் வர்டாந்திரத் தவணைகளில் கொடுக்க வேண்டும் என்பது ஜெர்மனி மீது விதிக்கப்பட்ட ஒப்பந்தம்.\n1920 இல் தோற்றுப்போன ஜெர்மனி மீது நஷ்டஈட்டை நேச நாடுகள் வலியுறுத்தி வாங்கிக் கொண்டதில் ஜெர்மனி கிட்டத்தட்ட திவாலாகிப் போனதை சாக்காக வைத்துத் தான் ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1929 வாக்கில் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவை சந்தித்தபோதும், நாஜிக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் இந்த நஷ்டஈடு நிறுத்தப்பட்டிருந்தது. 1953 இல் மறுபடி ஆரம்பித்து, அதன் கடைசித் தவணை இந்த மாதம் மூன்றாம் தேதி முடிகிறது. இருபது வருடங்களுக்கு முன்னால் இதே அக்டோபர் மூன்றாம் தேதியில் தான் இரண்டாம் உலகப் போரில் இரண்டாகப் பிரிந்த ஜெர்மனி, மறுபடி ஒன்றாக இணைந்தது என்பதும், முதலாவது உலகப் போர் முடிந்து 92 ஆண்டுகள் நிறைவாகிறது என்பதும் கொஞ்சம் கூடுதல் செய்திகள்.\nஇந்த அடித்துப் பிடித்து வாங்கும் நஷ்ட ஈட்டின் பின்னணியில் வேறு ஒன்றும் இருக்கிறது ஜெர்மனியிடமிருந்து இந்த நஷ்டஈட்டைப் பெறும் இங்கிலாந்தும், பிரான்சும் உலகப் போர் மூண்ட தருணத்தில் யுத்தச் செலவுக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கடனை இதில் இருந்து தான் திருப்பிச் செலுத்த வேண்டும் ஜெர்மனியிடமிருந்து இந்த நஷ்டஈட்டைப் பெறும் இங்கிலாந்தும், பிரான்சும் உலகப் போர் மூண்ட தருணத்தில் யுத்தச் செலவுக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கடனை இதில் இருந்து தான் திருப்பிச் செலுத்த வேண்டும்\nஇதை விட வினோதமான செய்தி இங்கே\nஇரண்டரை லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் வர்த்தக உபரியை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் சீனா, ஏறத்தாழ அதே அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவியாகப் பெறுகிறது\nவருடாவருடம் சுமார் ஆயிரத்து இருநூறு கோடி அமெரிக்க டாலர்களை, ஜப்பான் சீனாவுக்கு உதவித் தொகையாகக் கொடுக்கிறது. எதற்காக என்றால், இரண்டாவது உலகப் போரை ஒட்டிய காலங்களில், ஜப்பான் சீனாவில் செய்த தவறுகள், அட்டூழியங்களுக்குப் பிராயச் சித்தம் தேடுகிற மாதிரி அல்லது தண்டம் அழுகிற மாதிரி என்று வேண்டுமானாலும் வைத்து��் கொள்ளுங்களேன்\nஉதவியையும் வாங்கிக் கொள்வார்கள், உதவுகிற நாட்டுக்குக் குடைச்சலும் கொடுப்பார்கள்\nசமீபத்தில் படகில் மோதியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு சீன மாலுமியை வைத்து சீனா ஆடிய ஆட்டத்தை செய்திகளில் படித்திருப்பீர்கள் தானே\nசண்டியரை ஊட்டி வளர்க்கும் உதவி\n அமெரிக்கா இதே மாதிரி உதவிகளில்தான் பாகிஸ்தானை சண்டியராக வளர்த்துக் கொண்டிருக்கிறது. பின் லேடனையும் இதே மாதிரி உதவிகளில் வளர்த்துவிட்டுத் தான் இப்போது குத்துதே குடையுதே என்று அலறிக் கொண்டு அதே அய்யம்பேட்டை வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகிட்டத் தட்ட இதே மாதிரியான விஷயம் இங்கே இந்தியாவில் கொஞ்சம் வினோதமாகத் தான் நடந்து கொண்டிருக்கும்\nகடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரி என்று சொல்வார்களே அதே கதைதான் நேரடியாக, மறைமுகமாக என்று பலவிதமான வரிகளில் உங்கள் பாக்கெட்டில் இருந்து பறி முதல் செய்து கொள்வார்கள். அதில் இருந்து கொஞ்சம் இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் என்று வழங்குவார்கள். வழங்குவது ஒரு பங்கு என்றால் அதைத் தம்பட்டம் அடிப்பது நூறு பங்காக இருக்கும். இலவசங்களில் கொஞ்சம் மயங்கி, அவர்களையே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறீர்கள் பாருங்கள் நேரடியாக, மறைமுகமாக என்று பலவிதமான வரிகளில் உங்கள் பாக்கெட்டில் இருந்து பறி முதல் செய்து கொள்வார்கள். அதில் இருந்து கொஞ்சம் இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் என்று வழங்குவார்கள். வழங்குவது ஒரு பங்கு என்றால் அதைத் தம்பட்டம் அடிப்பது நூறு பங்காக இருக்கும். இலவசங்களில் கொஞ்சம் மயங்கி, அவர்களையே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கிறீர்கள் பாருங்கள் அதற்கு தண்டனையாக உங்களிடமிருந்து வேறு வழிகளில் தேட்டை போடுகிற வேலை நடக்கும்.\nஅதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.\nசர்வதேச அளவில் சீனாவாக இருக்கட்டும், உள்ளூரில் கொட்டம் அடிக்கும் அரசியல்வியாதி, தாதா எவராக இருக்கட்டும், அவர்களை ஊட்டி வளர்ப்பது நாம் தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்\nLabels: இலவசங்கள் என்ற மாயை, உலகம் போற போக்கு, ஊட்டி வளர்ப்பது, செய்தி வினோதம்\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nமுதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு\n சரி எவ்வளவு இருந்தால் பத்...\nவரலாற்று சின்னங்களைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்...\nஇந்த வருஷம் கொஞ்சம் விசேஷம் தான்...\n அந்த ஒரு புதன் கிழமை இல்ல...\nகொஞ்சம் செய்திகள், கொஞ்சம் வினோதம், சில வரிகளில்\nநெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட ஒரு தலைவன்...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும�� (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-03T17:02:17Z", "digest": "sha1:X54BBL6NHUWUOO37VG4CIJWLNUETLPLM", "length": 10931, "nlines": 107, "source_domain": "ethiri.com", "title": "ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா - தோல்வியில் முடிந்த சமர் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்\nரசியாவின் அதி உயர் ரக விமானமாக விளங்கும் Russian Su-27 fighter விமானங்களை\nசுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்காவின் முயற்சி தோல்வியில் முடிந்துளளது\nகருங்கடல் மேலாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த\nஅமெரிக்கா கப்பல்கள் மேலாக பறந்து சென்று ,அமெரிக்கா விமானங்களை இடைமறித்து மிரட்டி சென்றது\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nமேற்படி விமானங்களின் உள் நுழைதலை முன்னரே அறிவிக்க அமெரிக்கா உளவு துறை தவறியது ,தகவல்கள் சேகரிப்பு கிடைக்காத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது எனவும்\nஅதனாலேயே அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தவோ ,அல்லது இடைமறித்து\nவிரட்டியடிக்கவோ முடியாது போனதாக அமெரிக்கா உளவுத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகிய��ள்ளன\nதொடர்ந்து இவ்வாறான சம்பவங்களினால் இரு நாடுகளுக்கு இடையில் இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nசிரியாவுக்குள் மேலதிக துருக்கிய படைகள் நுழைவு – பதட்டம் அதிகரிப்பு\nலண்டனில் 50ஆயிரம் வியாபார கடன் எடுத்து சிக்கிய தமிழர்கள் – பெரும் ஆப்பு -வீடியோ\nஇறந்தவர்களை உயிர்பித்த சித்தர் – திகில் வீடியோ\nயாழில் இளம் பெண் கடத்தி -பூட்டி வைத்து மூவரால் கற்பழிப்பு\nபோர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ\nலண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்\n← ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் – எட்டு இராணுவம் பலி\nவேலைநிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக பிரிவினர் →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசி��ிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/cobra-movie-gallery/109984/", "date_download": "2020-07-03T16:57:05Z", "digest": "sha1:JT6XQSPD3KBDEBKLLD7QVMVSPTO2LRO6", "length": 6816, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Cobra Movie Gallery | Chiyaan Vikram and Srinidhi ShettyCobra Movie Gallery | Chiyaan Vikram and Srinidhi Shetty", "raw_content": "\nHome Latest News சும்மா படம் நின்னு விளையாட போகுது.. செம மாஸான லுக்கில் சியான் விக்ரம்.. வைரலாகும் கோப்ரா...\nசும்மா படம் நின்னு விளையாட போகுது.. செம மாஸான லுக்கில் சியான் விக்ரம்.. வைரலாகும் கோப்ரா புகைப்படங்கள்\nசியான் விக்ரம் மாஸான லுக்கில் இருக்கும் கோப்ரா பட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nCobra Movie Gallery : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், கோப்ரா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.\nகோப்ரா திரைப்படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் பாடலாக தும்பி துள்ளல் என்ற என்ற பெயரில் புதிய பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.\nஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க… இவங்களுக்கு உதவுவதே மகா குத்தம் – ராகவா லாரன்ஸ் பரபரப்பு பதிவு\nஇந்த நிலையில் இப்பாடலில் சியான் விக்ரமின் கெட்டப் புகைப்படங்களை இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் பாடலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.\nஅண்ணா love கூட எதிர்பார்க்கும் போது வரமாட்டுது…\nஆனா #COBRA# அப்டேட் எதிர்பாக்காதப��து வருது வேற வேற லெவல் அண்ணா நீங்க.. ♥️♥️♥️💘💘🙏💘💘💘💘\nPrevious articleமாநாடு தயாரிப்பாளரை மிரள வைத்த சிம்பு ரசிகர்கள் – வெளியான மாநாடு மோஷன் போஸ்டர்\nNext articleநீயே இப்படி பண்ணலாமா – வறுத்தெடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..\nகோப்ரா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nசியான் 60 படத்திலும் தொடரும் தனுஷ் பட மேஜிக் – வெளியானது அதிரடி அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011_04_24_archive.html", "date_download": "2020-07-03T17:27:47Z", "digest": "sha1:LQO3NM6SFH5ZFAIL3WH65RT3HXL3VM57", "length": 54613, "nlines": 779, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2011-04-24 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகறி முந்தரி வறுவல் தேவையான பொருட்கள் மட்டன் கொத்தியது-1/2 கிலோ, முந்தரிப் பருப்பு-50 கிராம், பொட்டுக்கடலை-2 ஸ்பூன், எள்ளு (வெள்ளை)-2 ...\nசமையல் குறிப்பு கேரட்டை மொத்தமாக வாங்கி வந்து விட்டு, சீக்கிரம் காய்ந்து போய் விட்டதே என்று கவலைப்பட வேண்டாம். கேரட்டின் தோலை சீவி, அத...\nகோழி வடை தேவையான பொருட்கள்: 250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிட...\nவெந்தயக்கீரை சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், வெந்தயக்கீரை - ஒரு கட்டு, ஓமம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - ஒ...\nராயகோளா பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டேபிள்...\n தேவையானவை: லேசாக புளித்த தோசை மாவு - 4 கப், பொடித்த மிளகு - ஒன்றரை டீஸ்பூன், கும்பகோணம் வெற்றிலை - 5, எண்ணெய், உப்ப...\n தேவையானவை: பால் - ஒரு லிட்டர், முந்திரி, பாதாம் - தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முற்றிய தேங்காய் -...\nபாலக் பன்னீர் தேவையான பொருட்கள் பாலக்கீரை - 1 கட்டு எண்ணை - 8 டேபிள் ஸ்பூன் பன்னீர் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சைமிளகாய் - 4...\nசிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர்க்கப்படுவதால் அதிக ...\nசுறாப்புட்டு, அசைவப் புட்டு வகையாகும். மாவுடன் சர்க்கரை சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடும் புட்டு ருசியில் சிறந்தது. எல்லோருக்கும் உகந்த...\nஇளநீர் டிலைட் தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் - அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்ம...\n கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு\nகமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு தேவையானவை: சிறு துண்டுகளாக நறுக்கிய கமலா ஆரஞ்சுத் தோல் - 100 கிராம் (அரை கப்), புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை ம...\n 'சுள்'ளு னு இருக்கு சில்லி பூரி \n'சுள்'ளு னு இருக்கு சில்லி பூரி தேவையானவை: பூரி - 10, வெங்காயம் - 3, குடமிளகாய், கேரட், தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, கரம்...\nவாழைத்தண்டு பச்சடி வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அந்த ஜூஸில் அவலை ஊற வைத்து... வெங்காயம், வெள்ளரி, கேரட், த...\nரெடிமேட் பாயசம் ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, ரவை ஆகியவற்றை சம அளவு எடுத்து, வறுத்து அரைத்து, ஏலக்காய்த்தூள், சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து ஒ...\n பழங்களில் உள்ள நீரை வற்ற வைத்து அவற்றை உலர் பழங்களாக்குவதானது `பிரிஜ்' இல்லாமல் அவற்றை பாதுகாக்க உதவுகின்றன. அ...\nகோலா உருண்டை குழம்பு தேவையான பொருட்கள்: மட்டன் கைமா - 200 கி வறுத்த கடலை பருப்பு - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 முந்திரி - 10 கிராம் கசகசா ...\nஅரைக்கீரை கைமா தேவையான பொருட்கள்: பூண்டு - 25 கிராம் மட்டன் - 200 கிராம் அரைக்கீரை - 1 கட்டு வெங்காயம் - 200 கி தக்காளி - 250 கி பச்சைமிளக...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது உணவு முறை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த வாசகர்களிடம் இருந்து வந்த கேள்விகளில் தேர்ந்தெ...\n காரசாரமான... 30 வகை பொடி\nகாரசாரமான... 30 வகை பொடி ‘என்ன பொடி போட்டே’ என்பதும், ‘அவ எப்பவும் பொடி வச்சுத்தான் பேசுவா\nபெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்\nபெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம் இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள...\nபழங்களின் பயன்கள்--உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்\nஉலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன...\nசில்லி சிக்கன் கராஹி தேவையான பொருட்கள்: கோழிக்கறி - அரை கிலோ. பச்சை மிளகாய் (அரிந்தது) - 4. சமையல் எண்ணெய். உப்பு. மிளகாய்ப் பொடி - 1 தேக்க...\nசமையல் குறிப்புகள்-பழக்கலவை சேமியா கீர்\nபழக்கலவை சேமியா கீர் தேவையான பொருட்கள் : பால் - 6 கப், பொடியாக நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் (சேர்த்து) - 2 கப், சர்க்கரை - ஒரு ...\n சுவை மிக்க எட்டு வகை சுண்டல் ஸ்பெஷல்\nபுழுங்கலரிசி புட்டு தேவையானவை: புழுங்கல் அரிசி -- ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய், தேங்காய் துருவல், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன...\nபுழுங்கலரிசி புட்டு தேவையானவை: புழுங்கல் அரிசி -- ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய், தேங்காய் துருவல், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்...\nடேஸ்ட்டி எனர்ஜி பொரியல் தேவையானவை: முளை கட்டிய கொள்ளு - முக்கால் கப், வாழைக்காய் - 2 (அ) சௌசௌ - 2, தேங்காய் துருவல் - முக்கால் கப், பச்சைம...\nமூங்தால் சீரா தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - ஒரு கப், சர்க்கரை சேர்க்காத கோவா - கால் கப், ஏலக்காய்த்தூள...\nமோர் சீடை தேவையானவை: புளித்த மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், அரிசிமாவு -- 2 கப், பொட்டுக்கடலை மாவ...\nசமையல் குறிப்புகள்--30 வகை உருளை ரெசிபி \n30 வகை உருளை ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசிக்கும் உருளைக்கிழங்குக்கு நிச்சயம் ஒரு 'ஓ' போடலாம். பேரைச் சொன்...\nசமையல் குறிப்புகள்--30 வகை பாசிப்பருப்பு சமையல் \nசூப்பர் டேஸ்ட்... டாப்பர் ஹெல்த்... பாசிப்பருப்பு சமையல் பச்சைப்பயறு... காலகாலமாக நம்முடைய உணவில் தவறாமல் இடம்பிடித்து வரும் பயறு வகைகள...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\n கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு\n 'சுள்'ளு னு இருக்கு சில்லி பூரி \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது\n காரசாரமான... 30 வகை பொடி\nபெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்\nபழங்களின் பயன்கள்--உலர்ந்த திராச்சையின் மருத்துவ க...\nசமையல் குறிப்புகள்-பழக்கலவை சேமியா கீர்\n சுவை மிக்க எட்டு வகை சுண்டல் ஸ்பெஷல்\nசமையல் குறிப்புகள்--30 வகை உருளை ரெசிபி \nசமையல் குறிப்புகள்--30 வகை பாசிப்பருப்பு சமையல் \nசமையல் குறிப்புகள்--30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nசமையல் குறிப்புகள்--30 வகை சத்தான உணவு\nசமையல் குறிப்புகள்--30 வகை முருங்கை சமையல்\nசமையல் குறிப்புகள்--30 வகை குழம்பு\nசமையல் குறிப்புகள்-- 30 வகை கூட்டு சமையல்\nசமையல் குறிப்புகள்-30 வகை கிராமத்து சமையல்\nசமையல் குறிப்புகள்--30 வகை இஞ்சி - பூண்டு சமையல்\nசமையல் குறிப்புகள்-30 வகை மாலை நேர டிபன்\nசமையல் குறிப்புகள்--முருங்கை மட்டன் க��ருமா\nசமையல் குறிப்புகள்--ராகி உப்பு உருண்டை\nசமையல் குறிப்புகள்பனீர்-- தயாரிக்கும் முறை\nசமையல் குறிப்புகள்--பேப்பர் ரோஸ்ட் தோசை\nசமையல் குறிப்புகள்-உருளைக் கிழங்கு மசாலா\n அடை (அ) கார தோசை\nபா‌ம்பு ‌விஷ‌த்தை இற‌க்கு‌ம் வாழை‌த் த‌ண்டு\nஎண்ணெய் பசை சருமத்திற்கு தினமும் ஆவி பிடித்து, முல...\nசமைய‌லி‌ல் கவ‌னி‌க்க வே‌ண்டிய குறிப்பு...\n பச்சை பயறு மிளகு மசாலா\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுக���் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தி���ம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quran.islamhouse.com/ta/author/307391/", "date_download": "2020-07-03T18:18:08Z", "digest": "sha1:DBKSB6G7NVDDJLZ3SKKRQD73QZWDQRZB", "length": 3806, "nlines": 75, "source_domain": "quran.islamhouse.com", "title": "அல் குர்ஆன் - ஓதுபவர்களின் பெயர்கள் - அப்துல் ரஷீத் ஸூபி", "raw_content": "\nதர்தீல் முறையில் தயார் செய்த அல் குர்ஆன் பிரதி\nகற்பிக்கும் முறையில் அல் குர்ஆன் பிரதி\nஅறிவிப்பும் அல் குர்ஆன் ஓதலும்\nஇரு ஹரம்களிள் ஓதப்பட்ட புனித குர்ஆன்\nஅல் குர்ஆன் - ஓதுபவர்களின் பெயர்கள் - அப்துல் ரஷீத் ஸூபி\nகாரி அப்துல் ரஷீத் ஸூபி ஓதி, கஸானிையை தொட்டும் அபி ஹாரித் விளக்கம் கொடுக்கப்பட்ட திருக்குர்ஆன்.\nஒதுபவர்கள்: அப்துல் ரஷீத் ஸூபி திகதி: 29/07/2013\nகாரி அப்துல் ரஷீத் ஸூபி ஓதி, அபீ உமரூவை தொட்டும் அத் தூரிய்யால் விளக்கம் கொடுக்கப்பட்ட திருக்குர்ஆன்.\nஒதுபவர்கள்: அப்துல் ரஷீத் ஸூபி திகதி: 29/07/2013\nகாரி அப்துல் ரஷீத் ஸூபி ஓதி, ஹஃலப் அன்ஹம்சாவால் விளக்கம் கொடுக்கப்பட்ட திருக்குர்ஆன்.\nஒதுபவர்கள்: அப்துல் ரஷீத் ஸூபி திகதி: 29/07/2013\nகாரி அப்துல் ரஷீத் ஸூபியால் ஓதப்பட்ட திருக்குர்ஆன். அல் சூசி அன் அபீ அம்ருவால் விளக்கம் கொடுக்கப்பட்டது.\nஒதுபவர்கள்: அப்துல் ரஷீத் ஸூபி திகதி: 25/07/2013\nகாரி அப்துல் ரஷீத் ஸூபி ஓதி, ஆசிமின் முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஒதுபவர்கள்: அப்துல் ரஷீத் ஸூபி திகதி: 25/07/2013\nகாரி அப்துல் ஸூபியால் திறுத்தமாக ஓதப்பட்ட திருக்குர்ஆன்\nஒதுபவர்கள்: அப்துல் ரஷீத் ஸூபி திகதி: 24/05/2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/pool-services-lite/", "date_download": "2020-07-03T16:57:15Z", "digest": "sha1:M3CPMOFXZJSW2DMEVXD2DE5ODFZRKZAP", "length": 8609, "nlines": 212, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Pool Services Lite – WordPress theme | WordPress.org தமிழ் மொழியில்", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்புப் படங்கள், Footer Widgets, நான்கு நிரல்கள், முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/looks-bad-when-some-black-mark-on-the-face-and-just-try-how-to-remove-it-q6tfxz", "date_download": "2020-07-03T18:03:59Z", "digest": "sha1:J7NBEKZQP3WBYF2G2XZWA6SYHGI5DMXK", "length": 10512, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..!", "raw_content": "\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..\nபட்டை மற்றும் தேன் இவை இரண்டும் கலந்த கலவையை, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர, விரைவில் அந்த கரும்புள்ளிகள் நீங்கும்.\nமுகத்தில் அசிங்கமா தோன்றும் கரும்புள்ளிக்கு சூப்பர் தீர்வு..\nபொதுவாக ஒரு சிலருக்கு முகத்தில் கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் சிறிய கரும்புள்ளி முகத்தில் தோன்றும். இதனால் முக அழகு பாதிக்கும். இது போன்ற பிரச்சனை, முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பதால், ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஇதற்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்..\nபட்டை மற்றும் தேன் இவை இரண்டும் கலந்த கலவையை, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர, விரைவில் அந்த கரும்புள்ளிகள் நீங்கும்.\n1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.\nஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nஇதேபோன்று, கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1 டேபிள் ஸ்பூன் உப்பை சிறிய அளவு நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது போன்ற, பல முறைகளை நடைமுறைப்படுத்தி, கரும்புள்ளிகளை நீக்கலாம்.\nஇவ்வாறு செய்தால் கரும்புள்ளிகள் மறைவது மட்டுமின்றி, முகமும் பளபளப்பாக மாறும்.\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nபாதுகாப்பின்றி நடுக்காட்டில் தூக்கிவீசப்பட்ட இறந்தவரின் உடல்..\nகொரோனாவை கட்டுப்படுத்த நடிகர் அஜ��த் கொடுத்த ஐடியா.. ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்..\nதைராய்டு பிரச்சனை இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்..\nஇந்திய அளவில் டாப் 10 பணக்காரர்களாக இருப்பவர்களின் மகள்களை பார்த்திருக்கீங்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-government-announcement-to-shut-shops-q7g75y", "date_download": "2020-07-03T17:49:22Z", "digest": "sha1:WVZUCJURLN74JCGZMN6SWEUEZRYSJ6SW", "length": 10394, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இயல்பு வாழ்க்கையை முடக்கும் கொரோனா... சந்தைகள், நகைக்கடை, ஜவுளைக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு! | Tamil nadu government announcement to shut shops", "raw_content": "\nஇயல்பு வாழ்க்கையை முடக்கும் கொரோனா... சந்தைகள், நகைக்கடை, ஜவுளிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா, இந்தியாவையும் பீதிக்குள்ளாக்கிவருகிறது. இந்தியாவில் இதுவரை 180 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட��டுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.\nதமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து வாரச்சந்தைகள், ஜவுளிக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா, இந்தியாவையும் பீதிக்குள்ளாக்கிவருகிறது. இந்தியாவில் இதுவரை 180 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.\nஇந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு மார்ச் 31 வரை அனைத்து வாரச் சந்தைகளையும் மூட வேண்டும். பெரிய ஜவுளிகடைகள், பல்பொருள் அங்காடிகள், பெரிய நகை கடைகள் ஆகியவற்றையும் 20ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய், கனி கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nடாக்டர் சுகுமாறன் பலி.. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தின் அடையாளம்.. திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை.\nகொரோனாவுக்கு தமாகா முக்கிய தலைவர் பலி... ஜி.கே.வாசன் இரங்கல்..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\nதிருமணமான 5-வது நாளில் அதிர்ச்சி.. புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு உயிரிழப்பு..\nதிருப்பதி அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா... அலறும் பக்தர்கள்... மீண்டும் நடை சாத்தப்படுகிறதா..\nகொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த அரசு தலைமை மருத்துவர்... அதிர்ச்சியில் தமிழகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.covaipost.com/tcpnewsinshorts/%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2020-07-03T16:35:58Z", "digest": "sha1:O65QFDLF7KBXYL4CKWLUQ2P774Y5Y45O", "length": 3118, "nlines": 72, "source_domain": "www.covaipost.com", "title": " கோவை உக்கடத்தில் அரசு வங்கி பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி – Covaipost", "raw_content": "\nகோவை உக்கடத்தில் அரசு வங்கி பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பெண் வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில், சில தினங்களுக்கு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.\nகோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பெண் வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில், சில தினங்களுக்கு அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://creativetty.blogspot.com/2017/12/", "date_download": "2020-07-03T15:57:43Z", "digest": "sha1:J6Q7BCBPXFWLPVK4KMG23THKNIDKYZT4", "length": 17108, "nlines": 112, "source_domain": "creativetty.blogspot.com", "title": "CENTER of DISTRACTION: December 2017", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna\n(சற்றே நீண்ட பதிவு தான். உங்கள் சனிப்பெயர்ச்சி நன்றாக இருந்தால் பொறுமையுடன் முழுதாக படித்து முடிப்பீர்கள் என நம்புகிறேன்)\nகடவுள் நம்பிக்கை இருப்பவன் தான். பயபக்தியில் பின் பாதியை விட முன் பாதி அதிகம். ஆனால் சனிபெயர்ச்சி, ராசிபலனில் எல்லாம் ஒரு probability, calculation இருக்கிறது என்பதைத் தாண்டி எப்போதும் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. என் அம்மாவே நன்றாக ஜாதகம் பார்கக்கூடியவர். அவர் பல விஷயங்கள் சொன்னாலும் அதையெல்லாம் ஒரு filter போட்டுத்தான் கேட்டுக்கொள்வேன். அது அவருக்கும் தெரியும்.\nஜாதகத்தை நம்பி, முழுமனதாக அதையே பின்பற்றி முடிவுகள் எடுத்ததோ, பெயர்கள் மாற்றியதோ இல்லை\nஎந்தவொரு பெயர்ச்சி வந்தாலும் இணைய ஊடகங்களுக்கு நல்ல வேட்டை தான். இன்று சனிப்பெயர்ச்சி. சில நாட்களுக்கு முன்பே எங்கள் தளத்தில் இதற்கான ராசிபலன் வீடியோ, கட்டுரை என அனைத்து வடிவங்களிலும் வந்தாகிவிட்டது. ஆனால் எனது ராசிக்கு (ரிஷபம்) என்ன யோகம், என்ன பிரச்சினை, எத்தனை மார்க், எதிலெல்லாம் பாஸ் என்று படிக்கவில்லை. ஆர்வமும் இல்லை.\nசனிப்பெயர்ச்சி வந்தால் சில நாட்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தெரியும் என்ற பலரிடம் நம்பிக்கையுள்ளது. சென்ற வாரம் எதுவும் தெரியவில்லையென்றாலும் நேற்று வேலையில் லைட்டாக தெரிய ஆரம்பித்தது. நேற்றிரவிலிருந்து இன்று மதியம் வரை தலைவலியும் விடவில்லை. அப்போதும் இதற்கெல்லாம் சனிப்பெயர்ச்சி காரணம் என்று நினைக்காமல் எனக்கு போதிய திட்டமிடல் இல்லையென்றே நினைத்தேன்.\nஇன்று மதியம் சாப்பிட்டுவிட்டு எப்போதும் பயணிக்கும் சிறிய தெருவில், பைக்கில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். எதிர்பாராத திருப்பத்தை விட, எதிரிலிருக்கும் திருப்பத்தில் எதிர்பாராமல் வரும் வண்டிகளால் தான் பெரும்பாலும் நமக்கு பிரச்சினை. அதுவும் சிறிய தெருக்களில் 20-30ல் ஓட்டி வந்தாலே வேகமாக வருவது போலத்தான் இருக்கும். அந்த திருப்பதில் திடீரென வந்தவர் ஹாரன் வேறு அடிக்கமால் திரும்ப, சற்று பலமாகவே மோதிவிட்டேன்.\nநான் மோதி கீழ விழுந்ததோ, என் பைக்குக்கு அடிபட்டதோ, ”ஏன் சார் இவ்ளோ ஸ்பீடாவா வருவீங்க” என்று எதிரில் வந்து மோதியவர் கூறியதோ பெரியதாக தெரியவில்லை. ஏனென்றால் ஓரமாக நடந்து சென்று கொண்���ிருந்த ஒரு பெரியவர் மீது நான் விழ, அவர் தலைகுப்புற கீழே விழுந்தார். என் வண்டி 2 அடி பின்னால் இருக்க, நான் அந்த பெரியவருக்கு என்ன ஆனதென்று பார்ப்பதற்குள் தெருவில் இருந்த ஒரு சிலர் அவரை தூக்கி உட்கார வைத்திருந்தார்கள்.\nஎப்படியும் 70 வயதிருக்கும். ’அடடா எதாவது விபரீதம் ஆகாம இருக்கனுமே’ என்று தெரிந்த கடவுளை எல்லாம் வேண்டிக்கொண்டு அவரை அணுகினேன். கீழே விழுந்ததில் அவருக்கு காலில் சிறிய சிராய்ப்பு, இடது கை ஆட்காட்டி விரலில் தோல் கிழிந்து நன்றாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. (சார் வீடு எங்க, ஃபோன் நம்பர் சொல்லுங்க, காஃபி போட்டு தரட்டுமா, வேற எங்கயும் அடி படலயே)\nபரபரப்பில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரியவர் ஒருவாறு சுதாரித்துவிட்டார். வீட்டில் கொண்டு விட்டு விடலாம் என கூட்டத்தில் ஒருவர் யோசனை சொல்ல, வேடிக்கை பார்க்க வண்டியை நிறுத்திய ஒருவர், ’’வாங்க நான் விட்டுர்ரேன் என்றார்’’.\nபெரியவர் வீடு அதே தெருமுனையில் இருந்தது நான் செய்த அதிர்ஷ்டம். அவரை உட்கார வைத்து வீட்டு வாசலில் இறக்கினோம். (இதற்குள் திருப்பத்தில் என்னை மோதியவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஏன் ஹாரன் அடிக்காமல் வந்தீர்கள் என்ற தார்மீக கேள்வியை என்னால் கேட்க முடியாமல் போனது).\nஎதிர்பாராமல் நடந்த விஷயம் என்றாலும் ஏனோ அவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது. சொல்லிவிட்டு வரலாம் என்று உடன் சென்றேன். அது டிபிக்கலான திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தன வீடு. அங்கு மாடியில், கிச்சன் ஹால் என்ற இரண்டே அறை வீட்டில் அவர் மனைவி இருந்தார். இவரைப் பார்த்ததும் பதற (சட்டையில் ரத்தம் சிந்தியிருந்தது) எதுவும் பிரச்சினையில்லை என்று நடந்ததை சொன்னேன். உடனே நீங்களே இவருக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணி கூட்டிட்டு வந்துடுங்க என்றார்.\nகையில் காசில்லை, விழுந்த இடத்தில் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்தேன். நம் தலையில் இப்படி கட்டுகிறாரே என்ற சலிப்பும் ஓரமாக இருந்தது. சரி, என்று அவரை காத்திருக்க சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டு வந்தேன். பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன்.\nபோகும் வழியில், பெரியவருக்கு 77 வயது, ஆடிட் அலுவல வேலையிலிருந்து ஓய்வு பெற்���வர், அவருக்கு குழந்தை கிடையாது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன். டாக்டர் க்ளீனிக்கில் காயத்துக்கு தேவையான முதலுதவி, ஊசி, மாத்திரை என்று தரப்பட்டது. (மொத்த செலவு 400 சொச்சம்).\nநல்ல வேளையாக பெரியவருக்கு சர்க்கரை நோயோ, ரத்த அழுத்தமோ, வேறு கோளாறுகளோ இல்லை. விழுந்த அதிர்ச்சியும், கை சிராய்ப்பும் மட்டுமே. டாக்டர் பெரியவரின் கை கால்களை நன்றாக ஆட்ட வைத்தும், BP செக் செய்தும் பார்க்க, பெரியவர் நார்மல் என்பது தெரிந்தது. சற்று நிம்மதியாயிருந்தது. பிறகு அவரை மீண்டும் வீட்டில் கொண்டு விட்டு, அவர் மனைவியிடம் கொடுத்திருந்த மருந்தை பற்றி கூறிவிட்டு வந்தேன். \"சனிப்பெயர்ச்சி இப்படி பண்ணிடுச்சே” என்று அவர் கூறியது சினிமேட்டிக்காக இருந்தது.\nஎன் வலது காலில் சிறிய உள்+வெளி காயம். என்னை விட, என் வண்டிக்கு நல்ல அடி. பின் சக்கர பிரேக், சைட் ஸ்டாண்ட் போல வளைந்து திரும்பியிருந்தது. வலது பக்கத்தில் க்ளட்சும் லைட்டாக வாங்கியிருந்தது. சரி இது பரவாயில்லை, சரி செய்து கொள்ளலாம். பெரியவருக்கு வேறெதுவும் பிரச்சினை ஆகாமல் இருந்ததே பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டேன்.\nவண்டி மோதி விழும்போது கூட ஒருவேளை இதெல்லாம் சனிப்பெயர்ச்சியின் பலன் தானோ என்று நான் நினைக்கவில்லை. அந்தப் பெரியவர் டாக்டரிடம் அவர் பெயரை முழுதாகச் சொல்லும்போது தான் நினைத்தேன்.\n(\"உங்களயே கூட்டிட்டு போக சொன்னேன்னு தப்பா நினைக்காதீங்க. எனக்கு வயசாச்சு. இப்படித்தான் ஒரு வாட்டி நான் அடிபட்டு கீழ விழுந்து யாருமே வர்ல. கைல சிராய்ப்பு ஆகி கடைசில 10,000 கொடுத்து ஆபரேஷன் பண்ணோம்\" என்று பெரியவரின் மனைவி பீதி கிளப்பியது தனிக்கதை).\nநான் ரொம்ப நல்லவன்னு எந்த நல்லவனும் சொல்ல மாட்டான், ஆனா நான் சொல்லுவேன்...\nசனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna\nஏழாம் அறிவு - ப.வி\nInception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா\nஎனக்கு வாய்த்த அடிமைகள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/1515/2015/06/vijay-atlee-pirakash-raj.html", "date_download": "2020-07-03T16:01:13Z", "digest": "sha1:4O7VQTNQ5MHN2GF5ZXZUFZK5GLMP4O77", "length": 11932, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிரகாஷ்ராஜுடன் நடிக்க முடியாது- விஜய் மறுப்பு - Vijay #Atlee #Pirakash Raj - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரகாஷ்ராஜுடன் நடிக்க முடியாது- விஜய் மறுப்பு\nஇளைய தளபதி விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.\nஇப்படத்தில் விஜய்க்கு தந்தையாக பிரகாஷ் ராஜை நடிக்க அனுகியுள்ளனர், ஆனால், விஜய் அவர் என் பல படங்களில் வில்லனாக நடித்தவர், உடனே அப்பா என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஅதனால், அவர் மட்டும் வேண்டாம்’ என கூற அடுத்து பாண்டியநாடு படத்தில் கலக்கிய பாரதிராஜாவிடம் பேசப்படுகிறது. ஆக, பிரகாஷ்ராஜ் இனி ஒருபோதும் விஜய்க்கு அப்பாவாக நடிக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.\nசெல்லம்..... என்னம்மா இப்பிடி ஆகிடுத்து\nஏழு மொழிகளில் தயாராகும் 3D படம்\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nதந்தையும் மகனும் இணைந்து திரைகாணும் \"சீயான் 60\".\nவிஜய் படத்தை தவற விட்டது என் தவறுதான் ; சேரன் உருக்கம்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nதுணியால் ஆன முகக்கவசம் - உலக சுகாதார நிறுவனம்\nநயன் நடிப்பில் திரை காணுமா 'அறம் - 2'......\nபாம்பு வந்துவிட்டது.மீட்பு குழுவிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nவைரலாகும் விஜய் & வனிதா மகன் புகைப்படம்\nபிரபல பின்னணிப் பாடகர் பிரபு மரணம்\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவ��ஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1332739.html", "date_download": "2020-07-03T15:48:42Z", "digest": "sha1:LJFWTDFIUZUPTUOOHPR2LCLFDTYKZHIR", "length": 4717, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலய பாலஸ்தாபன அபிஷேக பெருவிழா!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nநல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலய பாலஸ்தாபன அபிஷேக பெருவிழா\nநல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலய பாலஸ்தாபன விஞ்ஞாபனம் 07.11.2019 விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை சுபவேளையில் அம்பாள் உட்பட அனைத்து விக்கிரகங்களுக்கும் அபிஷேகம் இடம்பெற்று ஆசியுரை மற்றும் 2020ம் ஆண்டு அம்பாளுக்கு நடைபெற கைகூடியுள்ள கும்பாபிஷகம் தொடர்பான உரையும் ஆலய பரிபாலன சபையால் கூறப்பட்டது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப் காட்டம்..\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nஇனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66291/Journalist-Shyam-Explains-Rajinikanth-View-on-Political-Educators.html", "date_download": "2020-07-03T17:33:07Z", "digest": "sha1:3KV3K6D742KL2W7JJC3C5OCGSXEDQOY7", "length": 13973, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அன்றைக்குப் படித்தவர்கள் அரசியலில் இல்லையா?” - ரஜினி பேச்சு குறித்து ஷ்யாம் கருத்து | Journalist Shyam Explains Rajinikanth View on Political Educators | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“அன்றைக்குப் படித்தவர்கள் அரசியலில் இல்லையா” - ரஜினி பேச்சு குறித்து ஷ்யாம் கருத்து\nரஜினி அரசியலுக்கு படித்தவர்கள் வர வேண்டும் என்றார். அப்படி என்றால் படித்தவர்கள் இன்றைக்கு அரசியலில் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் ஷ்யாம்.\nபல கட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினிகாந்த் இன்று சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், “தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக தேவை. சிஷ்டம் சரியில்லை. அதை சரிசெய்ய படித்தவர்கள், இளைஞர்கள், நல்லவர்கள் முன்வர வேண்டும். அரசியல் சாக்கடை என்று விலகி செல்லக் கூடாது. அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருக்கிறேன். அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.\n1996-ல் அல்ல; 2017-ல் தான்.. ரஜினி சொன்ன விளக்கம்..\nஅவரது அறிவிப்பின்படி திட்டம் 1: தேர்தலின்போது தேவையான கட்சி பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு அவற்றை அகற்றிவிட வேண்டும் என்பது. அதனால் அதிகார துஷ்பிரயோகம் நடக்காது.\nதிட்டம் 2: இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 60-லிருந்து 65 சதவீதம் வரை படித்தவர்கள், இளைஞர்களை சேர்க்க வேண்டும். மீதமுள்ள 35 சதவீதம் அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.\nதிட்டம் 3: ஆட்சிக்கு என்று ஒரு தலைமை. கட்சிக்கு என்று ஒரு தலைமை. இதுவே என் முடிவு. முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. நான் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nரஜினியின் இந்தப் பேச்சு குறித்து சில கேள்விகள் எழுகின்றன. அப்படி என்றால் இன்றைக்கு இளைஞர்களின் பங்களிப்பு அரசியலில் இல்லையா படித்தவர்கள் வர வேண்டும் என்கிறார். அப்படி பார்த்தால் படித்தவர்கள் இல்லாத கட்சி என்று ஒன்று உள்ளதா படித்தவர்கள் வர வேண்டும் என்கிறார். அப்படி பார்த்தால் படித்தவர்கள் இல்லாத கட்சி என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது. இது குறித்து பத்திரிகையாளர் ஷ்யாம் புதிய தலைமுறையிடம் பேசுகையில்,\nஎழுச்சி ஏற்பட்ட பின்னரே அரசியல் - ரஜினியின் சூசகம்\n“சமகால அரசியல் இயக்கவியல் என்று ஒன்று உண்டு. அதை ரஜினிகாந்த் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். உதாரணமாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார். அப்படி என்றால் எங்கள் காலத்தில் அரசியலில் படித்தவர்கள் இல்லை என்று கூற முடியுமா நாவலர் நெடுஞ்செழியன் அந்தக் காலத்திலேயே எம்.ஏ., மறைந்த அன்பழகன் அந்தக் காலத்தில் பி.ஏ. ஹானர்ஸ் எம்.ஏ., அண்ணா அந்தக் காலத்திலேயே டபுள் எம்.ஏ. கிரேக்க இதிகாசத்தில் இருந்து அத்தனை இதிகாசங்களையும் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம். காங்கிரசை எதிர்த்து வளர்ந்த இயக்கம். திராவிட இயக்கத்திலே படித்தவர்கள் இருந்ததால்தான் நாங்க அந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்தோம்.\nஇளைஞர்கள் என்று ரஜினி சொல்வதை எடுத்து கொண்டால், கருணாநிதி முதல்வராகும் போது அவரது வயது 41தான் ஆகி இருந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் அந்தக் காலத்திலேயே இன்ஜினியர். அப்போது அவருக்கு வயது 32 தான் இருக்கும். ஆக, அந்தக் காலத்தில் படித்தவர்கள்தான் வந்தார்கள். ரஜினி சொல்வது எதுவும் புதியதல்ல; ரஜினிக்கு நேரடி அரசியலிலே வருவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது பழைய காட்சியின் ரீ பிளாஷ் பேக். 1996இல் இதே போல்தான் பேசினார். அன்றும் பத்திரிகையாளர் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல்தான் பேட்டியை முடித்தார். உடனடியாக அமெரிக்கா சென்றார். அதேபோல் ��ன்றும் அதையே செய்திருக்கிறார். ஹோட்டல்தான் மாறி இருக்கிறது. வேறு மாற்றம் இல்லை” என்கிறார்\nராயப்பேட்டையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகம்: டிடிவி தினகரன் திறந்து வைப்பு\n“எனது மனைவியும், மகளும் என்னை தீவைத்து எரித்தனர்” - உயிரிழந்தவரின் மரண வாக்குமூலம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராயப்பேட்டையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகம்: டிடிவி தினகரன் திறந்து வைப்பு\n“எனது மனைவியும், மகளும் என்னை தீவைத்து எரித்தனர்” - உயிரிழந்தவரின் மரண வாக்குமூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72253/123-Coronavirus-confirmed-in-Thiruvallur-today---What-about-other-districts--.html", "date_download": "2020-07-03T16:57:18Z", "digest": "sha1:YZ43XV6LRZK4NECA6IE45CL3LBLWLLI6", "length": 9995, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவள்ளூரில் இன்று 123 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..! | 123 Coronavirus confirmed in Thiruvallur today : What about other districts ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதிருவள்ளூரில் இன்று 123 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள த��வலின்படி தமிழகத்தில் 2,141 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 26,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 1,017 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 28,641 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 23,065 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 49 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று 1,373 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.\nஅரியலூர் - 3, செங்கல்பட்டு - 115, கோவை - 23, கடலூர் - 17, தருமபுரி - 2, திண்டுக்கல் - 2, ஈரோடு - 3, கள்ளக்குறிச்சி - 3, காஞ்சிபுரம் - 55, கன்னியாகுமரி - 19, கரூர் - 3, மதுரை - 9, நாகை - 10, நீலகிரி - 4, புதுகோட்டை - 7, ராமநாதபுரம் - 28, ராணிப்பேட்டை - 20, சேலம் - 16, சிவகங்கை - 15, தென்காசி - 34, தஞ்சை - 21, தேனி - 6, திருப்பத்தூர் - 4, திருவள்ளூர் - 123, திருவண்ணாமலை - 27, திருவாரூர் - 8, தூத்துக்குடி - 27, நெல்லை - 30, திருப்பூர் - 4, திருச்சி - 14, வேலூர் - 55, விழுப்புரம் - 27, விருதுநகர் - 13 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுதவிர வெளிநாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 10, உள்நாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், ரயில்வே கண்காணிப்பிலிருந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா..\n‘நான் உயிருடன்தான் இருக்கிறேன்’ - தொலைபேசியில் பேசிய இந்திய ராணுவ வீரர்\nமணிப்பூர்: ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உற��தியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நான் உயிருடன்தான் இருக்கிறேன்’ - தொலைபேசியில் பேசிய இந்திய ராணுவ வீரர்\nமணிப்பூர்: ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5932", "date_download": "2020-07-03T17:44:31Z", "digest": "sha1:PERW564OXBL3DUAWIPSN4FUZOYAFXYXV", "length": 18218, "nlines": 61, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - பதவி உயர்வு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்\n- தி.சு.பா. | அக்டோபர் 2009 |\nகிருஷ்ணாவுக்குள் வெந்நீரூற்று ஒன்று கொதித்தெழ இருந்தது.\n\"என்னை என்ன 'இனா வானா'ன்னு நெனச்சுண்டானா நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்... ஹ்ம்.... ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்... ஆனா நீ... வருஷம் தவறாம ப்ரமோஷன் வாங்கிண்டு போற...\"\nஇந்தக் கோபத்திற்கு ஊக்கியாக அந்த காலைப்பொழுதில் இருந்தது எதுவென்று தெரியாது. ஆனால் கிருஷ்ணா படு கோபமாக இருந்தான். அவனுடைய ப்ராஜக்ட் மேனேஜருக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.\n\"ராஸ்கல்... நான் கேக்கறதெல்லாம் அஸிஸ்டெண்ட் ப்ராஜக்ட் மேனேஜர் ப்ரமோஷன் தானே... கொடுத்தா கொறஞ்சா போய்டுவ ப்ராஜக்டோட ஏபிசிடி தெரியுமா உனக்கு ப்ராஜக்டோட ஏபிசிடி தெரியுமா உனக்கு ஒரு இமெயில் அனுப்பறதுக்குள்ள நூறு வாட்டி கால் பண்ணுவ...\"\n இதன் விகிதாசாரம் சரிவர அமைக்கத் தெரியாமல் திணறும் லட்சோபலட்சம் ஐ.டி. இளைஞர்களில் கிருஷ்ணாவும் ஒருவன். அன்று காலை அவனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டில் ஒருவரும் இல்லை. கோபம் அடங்க வேண்டுமானால், கேள்விகள் குறைய வேண்டும். இல்லையேல், \"எங்க போனேள், எல்லாரும் அப்பாஆஆ... பக்கத்தாத்து கிழம் கூட பேசலன்னா ஒனக்குப் பொழுது விடியாதே அப்பாஆஆ... பக்கத்தாத்து கிழம் கூட பேசலன்னா ஒனக்குப் பொழுது விடியாதே அம்மா, அம்மாவ்.... கடைக்குப் போயிட்டியா அம்மா, அம்மாவ்.... கடைக்குப் போயிட்டியா காலங்கார்த்தால எழுந்த ஒடனேதான் ஒனக்கு ஞாபத்துக்கு வரும்... அதில்ல, இதில்லன்னு... த்தூ...\"\nகிருஷ்ணா ஒரு நிலையில் இல்லை உறைகுத்திய பாலில் காபி, சவுக்காரம் போட்டுக் குளியல், கறுப்பு/சாம்பல் நிற சாக்ஸ் காம்பினேஷன் என்று ஒரு வழியாக அலுவலகம் கிளம்பினான்.\nஐ.டி. இளைஞர்களுக்கு வேலையின் கடுமை ஒரு பக்கம். ப்ராஜக்ட் மேனேஜர் கொடுமை ஒரு பக்கம். ப்ராஜக்ட் லீடர் படுத்தல் ஒரு பக்கம். டீம் மெம்பர்கள் தொல்லை ஒரு பக்கம். இதெல்லாவற்றுக்கும் மேல் பதவி உயர்வு, சம்பள உயர்வு கவலை ஒரு பக்கம். இப்படி அவர்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம்\nஅவன் வீட்டுக் கூடத்திலிருந்து கிழக்கே சமையல் கட்டை நோக்கி நடந்தான். நுழையும் தருவாயில், அங்கே தொங்கிக் கொண்டிருந்த காலண்டரில் தேதியைக் கிழித்தவன், \"மிதுனம்... ம்ம்ம்ம்ம்... அப்பாடா, சந்திராஷ்டமம் இல்ல... இன்னிக்கு நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடலாம்னு இருக்கேன்... அடப்பாவி நா ஒனக்கு என்னடா துரோகம் பண்ணேன்... என்ன மட்டும் ஏண்டா இப்படிச் சோதிக்கற நா ஒனக்கு என்னடா துரோகம் பண்ணேன்... என்ன மட்டும் ஏண்டா இப்படிச் சோதிக்கற\nசமையல் கட்டுக்குள் நுழைந்தவன், சற்றுமுன் அவன் அம்மா உறைகுத்தி வைத்திருந்த பாலில் காபியை போட்டுக் குடிக்க ஆரம்பித்தான். மடக்மடக்கென்று குடித்து விட்டு பென்டியம் ப்ராசஸர் வேகத்தில் வெளியே வந்தான். எதிரே கூடத்தில் வலதுபுறம் பரவியிருந்த சுவரை நோக்கினான். ஆக்ரோஷம் வார்த்தைகளாக உருவெடுத்து, ஆடிப்பெருக்கு வெள்ளம் போல் திரண்டு எழுந்தது.\n அந்த ப்ரஸண்டேஷன் அவுட் அண்ட் அவுட் நா பண்ணிக் கொடுத்ததுடா. எனக்கு அல்வா கொடுத்துட்டு நீ மட்ட���ம் ப்ரமோஷன் வாங்கிண்டுட்ட. அசிங்கமா இல்ல எப்படி இருக்கும் நீ ப்ராஜக்ட் மேனேஜராச்சே. அதெல்லாம் கூட பரவால்லடா. ஒருவாட்டி கிளையன்ட் விசிட்டுனு கூட்டிண்டு போன. நானும் பெருமையா இருந்தேன். மொதநாள் ராத்திரி மூணு மணி வரைக்கும் கண் முழிச்சு எதை எதையோ வேற படிச்சு வச்சேன். அந்த கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு கூட்டிண்டு போய் ப்ரின்ட் அவுட்டுக்கெல்லாம் ஸ்டேப்ளர் போடச் சொன்ன பாரு. அப்புறம் அந்த பேப்பர்ஸ் எல்லாத்தையும் ஃபைல்ல அடுக்கித் தரச் சொன்ன பாரு... அங்கயே தூக்கிப் போட்டு மிதிச்சுருப்பேன்... ஒன்னத்தாண்டா.\"\nகிருஷ்ணா ஒரு நிலையில் இல்லை உறைகுத்திய பாலில் காபி, சவுக்காரம் போட்டுக் குளியல், கறுப்பு/சாம்பல் நிற சாக்ஸ் காம்பினேஷன் என்று ஒரு வழியாக அலுவலகம் கிளம்பினான். இதில் எதுவும் அவனுக்குத் தெரியாது. அவன் கடிவாளம் போட்ட குதிரை\nஎந்தவொரு அலுவலருக்கும் அவரவர் நிலை நியாயமானதாகவே இருக்கும். உதாரணத்திற்கு ப்ராஜக்ட் லீடருக்கு தன் டீம் மெம்பர்களையும், ப்ராஜக்ட் மேனேஜரையும் கரித்துக் கொட்டவில்லையென்றால் தூக்கமே வராது. அது போல் டீம் மெம்பர்களுக்கு ப்ராஜக்ட் லீடரைக் காலை வாரி விடுவதில் அலாதி குஷி. ப்ராஜ்க்ட் மேனேஜருக்கோ தனக்குக் கீழ் பணிபுரியும் மக்களையும், பெருந்தலை என்று அழைக்கப்படும் வி.பி.க்களையும் பொரிந்து தள்ளியாக வேண்டும். கிருஷ்ணா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன\n\"என் பேட்ச்ல சேர்ந்த எல்லாரும் அ.மேனேஜரா எப்பவோ ப்ரமோட் ஆயிட்டா. நாமட்டும் தான் லெஃப்ட் அவுட். இத விடக் கொடுமை எங்கயும் கிடையாது. முடிவா சொல்லிட்டேன். இல்லன்னா உன் ப்ராஜக்ட்லேர்ந்து ரிலீஸ் தான்டீ. கொழஞ்சுண்டே வருவ இல்ல, அப்போ வச்சுக்கறேன்.... அப்போ வச்சுக்கறேன்னேன்.\"\nஇவ்விதம் திருவான்மியூர் ஃபர்ஸ்ட் சீவார்டிலிருந்து புலம்பிய வண்ணம் பெருங்குடி அலுவலகம் நோக்கித் தன் பைக்கில் சென்று கொண்டிருந்தான். அவன் சிக்னலில் காத்திருந்த பொழுது உரக்கப் பேசிய வசனங்களை யாரும் காதில் வாங்கிக்கொண்ட மாதிரி தெரியவில்லை. அந்தச் சாலையில் பயணிப்பவர் அனைவரும் ஐ.டி. மக்களே\nஅலுவலகத்திற்குள் நுழைந்தவன் யாரிடமும் சரியாகப் பேசவில்லை. தன் இருக்கையில் அமர்ந்து கொண்டவன், வந்தததும் வராததுமாக ப்ராஜக்ட் மேனேஜரைத் தொலைபேசியில் அழைத்தான்.\n இன்னிக்கு ட���வெல்வ் ஓ க்ளாக் ஃப்ரீயா இருப்பீங்களா\nஒங்களுக்கு தெரியாததில்லை. நா ப்ரோக்ராமரா மூணு வருஷமா இருக்கேன். ஸீனியர் ப்ரோக்ராமர் ப்ரமோஷன் பத்திப் பேசலாம்னு...\n\"ஒங்க கிட்ட கொஞ்சம் பேசணும், அதான். நேர்ல வந்து சொல்றேனே.\"\n\"ஓகே, நோ ப்ராப்ளம். மீட் யூ அட் ட்வெல்வ் நூன்\"\nதனது கம்ப்யூட்டரின் மானிட்டரை ஒருமுறை நோட்டம் விட்டான். கறுப்பாக இருந்தது. அதை எதுவும் தொந்தரவு செய்யாமல் காபி குடிக்கக் கிளம்பினான். ஒரே யோசனை. எப்படி ஆரம்பிக்கலாம், என்ன பேசலாம் என்று அவன் மனது கேள்விமேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.\n\"சேச்சே... அப்படி கேட்டு டென்ஷன் ஆயிட்டான்னா சாதரணமாவே சிடுசிடுன்னுதான் இருப்பான். அதச் சொல்லவே கூடாது. இப்படித்தான். இதச் சொல்லணும். அப்படியே நிறுத்திக்கணும். என்ன சொல்ற சாதரணமாவே சிடுசிடுன்னுதான் இருப்பான். அதச் சொல்லவே கூடாது. இப்படித்தான். இதச் சொல்லணும். அப்படியே நிறுத்திக்கணும். என்ன சொல்ற ஆமாம், மீதிய அவனப் பேச விட்டுறணும்....\"\nவழியில் நாலைந்து பேரைச் சந்தித்தான். எல்லாரிடமும் ஏதோ பிதற்றித் தள்ளிவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பினான்.\nஅவன்கீழ் பணிபுரியும் டீம் மெம்பர் ஒருவன் அவனைச் சிலமுறை அழைத்த பின் திரும்பினான்.\n\"ஒங்கள லெவன் ஓ க்ளாக் மீட் பண்ணனும். ஃப்ரீயா இருப்பீங்களா\nதன் நிலையில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டிருந்ததால், அவனிடம் \"என்ன சொன்ன\" என்று திருப்பிக் கேட்டான்.\n\" கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவன், \"இப்பவே மீட் பண்ணலாமே\n\"ஒங்களுக்கு தெரியாததில்லை. நா ப்ரோக்ராமரா மூணு வருஷமா இருக்கேன். ஸீனியர் ப்ரோக்ராமர் ப்ரமோஷன் பத்திப் பேசலாம்னு...\"\nசற்று நேரம் யோசித்தவன், \"கண்டிப்பா. நா சேகர்ட்ட பேசிட்டுச் சொல்றேன்.\"\n\"ஒகே. தேங்க்யூ. பாசிட்டிவா சொல்லுங்க கிருஷ்ணா\nஅவன் செல்பேசியில் ஓர் அழைப்பு, \"ஹே, கிருஷ்ணா சேகர் ஹியர். இப்போ ஃப்ரீயாதான் இருக்கேன். ஏதோ பேசணும்னு சொன்னியே, இப்பவே வாயேன்.\"\n\"ஒண்ணுமில்ல சேகர், நேத்திக்கு அந்த இமெயில் அனுப்பிச்சோம்ல அதைப்பத்தி தான். மத்தபடி ஒண்ணும் அவசரமில்ல...\"\nகதை: தி.சு.பா., அட்லாண்டா, ஜார்ஜியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/08/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-07-03T17:54:35Z", "digest": "sha1:WCFGKJOXGODNRHOMFKFUV4RWL5ZJS2TJ", "length": 15798, "nlines": 141, "source_domain": "70mmstoryreel.com", "title": "நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல் – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nநடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்\nPosted By: vidhai2virutcham 0 Comment 1ஆவது கணவருடன், 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ முடிவு, 1ஆவது மகள், 2ஆவது கணவரை, 2ஆவது கணவரை பிரிந்து, 2ஆவது மனைவி, Actress, again, Akash, Arts, Chennai, Free, High Court, Highcort, Hinduism, Hosting, india, Indian philosophy, Jaffna, Karnataka, Latin America, Mahinda Rajapaksa, NEW DELHI, orders, Produce, Sinhala language, son, Sri Lanka, tamil blogs, Tamil language, Tamil people, Tamil script, tamilnadu, Television, Third Watch, Vanthia, Web Design and Development, youtube, அரசியலில் குதிக்கிறார் வனிதா, அரசியல், ஆகாஷ், ஆஜர், ஆஜர்படுத்த, உத்தரவு, ஐகோர்ட், ஒப்படைக்க, கடத்தல், கணவருக்கு, குதிக்கிறார், குழந்தை, குழந்தையை ஒப்படைக்க வேண்டும்: முதல் கணவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு, கோர்ட்டு, செய்ய, சேர்ந்து வாழ, தற்கொலை, நடிகர், நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, நடிகை, நடிகை வனிதா, நடிகை வனிதா - ஆகாஷ் மகனை மீண்டும் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு, பதிவு, பிரிந்து, போலீசில், மீண்டும், மீது, முடிவு, முதல், வனிதா, வனிதாவிடம், வழக்கு, விஜயகுமாரின், விஜயகுமார், விஜயகுமார்மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்: போலீசில் வனிதா, விஜய் ஸ்ரீஹரி, வேண்டும்\nநடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள்\nவனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது.\nஇவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார்.\nதன் மகன் ஸ்ரீஹரியை தன் னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத் தவர் வனிதா.\nஇந்த விவகாரம் சில மாதங் களுக்கு முன்பு பூதாகராமாக வெடி த்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தை���ும் எப்போதும் போதையில் இருப்பார்கள்.\nஅவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது முதல் கணவருடன் சேர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், முதல் கணவர் ஆகா ஷூம் என்னை புரிஞ்சுக்கலை. நானும் அவரை புரிஞ்சுக்கலை. என்னை பிரிந்த பின்னும் அவர் ஸ்ரீராமானாதான் வாழ்ந்திருக்கிறார்.\nஇந்த பிரச்சனைகளுக்கு பிறகு எனக்கு, அவர் மேல உள்ள அன்பும், மரியாதையும் இன்னும் கூடியிருக்கு. தனக்கு ஒரு ஸ்டெப் ஃபாதர் இருப்பதை ஸ்ரீஹரி விரும்பலை. அதனால்தான் அவன் என்னை பிரிய முடிவு பண்ணியிருக்கான்.\nஇப்போ அவனுக்காக நான் பழைய வாழ்க்கையை வாழ ஆரம் பிச்சுட்டேன். ராஜனும் (2வது கணவர்) அதை புரிஞ்சுகிட்டு வில கிட்டார்.\nஎன் பழைய குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கோம் என்று கூறி யுள்ளார்.\n( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )\nமேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள்\nவனிதாவிடம், குழந்தையை ஒப்படைக்க வேண்டும்: முதல் கணவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nகுடும்ப நல கோர்ட்டில் இன்று ஆஜர்: நடிகை வனிதா பரபரப்பு புகார்; “குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்”\nவனிதாவிடம் மகனை ஒப்படைப்பதற்கு மேலும் இரு வார கால அவகாசம்\nவிஜயகுமார்மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்: போலீசில் வனிதா\nகுழந்தையை கடத்தவில்லை -விஜயகுமார்; ஒப்படைக்காவிட்டால் தற்கொலை – வனிதா\nநடிகை வனிதா, ஆகாஷ் மகனை மீண்டும் ஆஜர்படுத்த . . .\nஎன்னைப்பார்த்து நடுங்குறா: மகன் விஜய்ஸ்ரீஹரியை மிரட்டி வைத்துள்ளனர் வனிதா கண்ணீர்\nநடிகை வனிதாவின் மகனை, வரும் 13ம் தேதி . . .\nதலைமறைவாக இருந்த விஜயகுமார் திடீர் . . .\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nஅப்பனாவது, ஆத்தாளாவது… வனிதா விஜயகுமார்\nஇனி மேல் தான் பிரச்னை ஆரம்பம்: நடிகர் விஜய குமாருடன் ஏற்பட்ட மோதலில், அவரது மகள் வனிதா\nகதாநாயகி தேடிய இயக்குனரின் சுவாரசியமான‌ அனுபவம்\nமங்காத்தா திரைப்படம் – வீடியோ\nநடிகை புவனேஸ்வரி மீண்டும் . . .\nஜெயலலிதாவை பழிவாங்கும் தளபதி …\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறு��்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/lyrics/veera-vinayaka-song-lyrics/", "date_download": "2020-07-03T17:56:38Z", "digest": "sha1:TQ3S2O5VGUBWJ5ONGLVVTLMR6NQV2ZVR", "length": 7092, "nlines": 162, "source_domain": "catchlyrics.com", "title": "Veera Vinayaka Song Lyrics - Vedalam | CatchLyrics", "raw_content": "\n{ வீர விநாயகா வெற்றி\nவிநாயகா சக்தி விநாயகா பேரழகா\nமகனே ஈடு இணையே இல்லா\nதுணையே நாடு நகரம் செழிக்கும்\nஉன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்\nஹே நீ பூந்து விளாசு\nவா பூந்து விளாசு கொண்டாடு\nஇது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு\nவிளாசு வா வுட்டு விளாசு\nகொண்டாடு இனி கூத்தாடும் காலம்\n{ வீர விநாயகா வெற்றி\nவிநாயகா சக்தி விநாயகா பேரழகா\nஉன் பேரன்பினால் அட கை கூடுமே\nதாராளமா நீ நேசம் வெச்ச அட\nதாறு மாறா மனம் கூத்தாடுமே\nசீறி பாக்கும் ஆளு முன்னே\nகுழந்தை போல மனசு இருந்தா\nஹே நீ பூந்து விளாசு\nவா பூந்து விளாசு கொண்டாடு\nஇது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு\nவிளாசு வா வுட்டு விளாசு\nகொண்டாடு இனி கூத்தாடும் காலம்\n{ வீர விநாயகா வெற்றி\nவிநாயகா சக்தி விநாயகா பேரழகா\nமகனே ஈடு இணையே இல்லா\nதுணையே நாடு நகரம் செழிக்கும்\nஉன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்\nஹே நீ பூந்து விளாசு\nவா பூந்து விளாசு கொண்டாடு\nஇது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு\nவிளாசு வா வுட்டு விளாசு\nகொண்டாடு இனி கூத்தாடும் காலம்\n{ வீர விநாயகா வெற்றி\nவிநாயகா சக்தி விநாயகா பேரழகா\nவீர விநாயகா பாடல் வரிகள்\nவேதாளம் திரைப்பட பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591315/amp", "date_download": "2020-07-03T17:14:47Z", "digest": "sha1:G4Q3AFY3TUTJPKSX6PN5U5DMCZOLP424", "length": 7799, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Prison jailer suspended for misdemeanor drug detention | தவறுதலாக போதை பொருள் கைதிகளை விடுவித்த சிறை ஜெயிலர் சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\nதவறுதலாக போதை பொருள் கைதிகளை விடுவித்த சிறை ஜெயிலர் சஸ்பெண்ட்\nசென்னை: தவறுதலாக கைதிகளை ஜாமீனில் விடுவித்த சிறை ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராமசிவா (35), வந்தல முரளி (38) ஆகியோர் போதை குற்றத்துக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 4ம் தேதி புழல் சிறைக்கு வந்த ஒரு தகவலை சரியாக படிக்காமல் மேற்கண்ட இருவருக்கும் ஜாமீன் வந்ததாக கருதி ஜெயிலர் குணசேகரன் இருவரையும் ஜாமீனில் விடுவித்தார். இதுகுறித்து, சிறைத்துறை இயக்குனர் சுனில் குமார் சிங்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கவனக் குறைவாக இருந்த ஜெயிலர் குணசேகரனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் தனிப்படையினர் ஜாமீனில் சென்ற இருவரையும் மீண்டும் பிடித்து புழல் சிறையில் அடைத்தனர்.\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nமொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமுன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nஅறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை: பூக்கடைக்காரர் கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nபுதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.\nபுதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது.\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nபெண்களிடம் நகை பறிப்பு 2 வாலிபர்கள் சிக்கினர்\nபிரபல ரவுடி கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்\nசாத்தான்குளம் வியாபாரிகள் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம் கொலை வழக்கில் எஸ்.ஐ. கைது\nஅறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி\nஅறந்தாங்கி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு\nராமநாதபுரம் அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு\n1 லட்சம் நெருங்குகிறது கொரோனா பாதிப்பு.. சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் 22-வது இடத்தை பிடித்தது தமிழகம் : உச்சக்கட்ட பீதியில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/in-bse-70-shares-touched-its-52-week-low-as-on-30th-april-2020-018823.html", "date_download": "2020-07-03T17:31:24Z", "digest": "sha1:GYJVB34IFQY5K5PT2HD3FK2ECPN4Z3IX", "length": 21458, "nlines": 272, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தரை தட்டிய 70 பங்குகள்! முதலீட்டுக்கு தேறுமா பாருங்க! | In BSE 70 shares touched its 52 week low as on 30th April 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» தரை தட்டிய 70 பங்குகள்\nதரை தட்டிய 70 பங்குகள்\n2 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n2 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n5 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle பட���க்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏப்ரல் 30, 2020 அன்று மாலை சென்செக்ஸ் 997 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது. நேற்று மே 01, 2020 வெள்ளிக் கிழமை, உழைப்பாளர் தினம் என்பதால் பங்குச் சந்தை விடுமுறையாக இருந்தது. இந்த ஏற்றத்தில் மும்பை பங்குச் சந்தையில் 70 பங்குகள் தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்டு இருக்கிறது.\nஅந்த 70 பங்குகளின் விவரங்களைத் தான் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல பங்குகளை தேர்வு செய்து, நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.\nதன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nவ எண் பங்குகளின் பெயர் 30-04-2020 குறைந்தபட்ச விலை (ரூ) 30-04-2020 குளோசிங் விலை (ரூ)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\n ஒரு வருட குறைந்த விலையைத் தொட்ட 65 பங்குகள் விவரம்\nஒரு வருட குறைந்த விலையில் 65 பங்குகள்\n52 வார குறைந்த விலையில் 79 பங்குகள்\nஇந்த 112 பங்குகளின் விலை பயங்கரமாக சரிந்து இருக்கிறதே..\nவிலை சரிந்த 116 பங்குகள்\nசெம சரிவில் 154 பங்குகள் முதலீட்டுக்கு உதவும் பங்குகள் இருக்கா பாருங்க\nகொரோனா காய்ச்சலில் விலை சரிந்த 189 பங்குகள் விவரம்\n 12 மாதங்களில் இல்லாத விலை வீழ்ச்சி\nஒரு வருடத்தில் இல்லாத விலை வீழ்ச்சியில் 834 பங்குகள் நல்ல பங்குகள் இருக்கான்னு பாருங்களேன்\nஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nஇந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/hundreds-of-us-oil-companies-could-go-bankrupt-018708.html", "date_download": "2020-07-03T17:39:00Z", "digest": "sha1:MRAX6FHSRAAFOSCD2NA4DYM74YDV42B4", "length": 29074, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ட்ரம்புக்கே செக் வைத்த எண்ணெய் விலை.. சிக்கலில் நூற்றுக்கணக்கான அமெரிக்க நிறுவனங்கள்..! | Hundreds of Us oil companies could go bankrupt - Tamil Goodreturns", "raw_content": "\n» ட்ரம்புக்கே செக் வைத்த எண்ணெய் விலை.. சிக்கலில் நூற்றுக்கணக்கான அமெரிக்க நிறுவனங்கள்..\nட்ரம்புக்கே செக் வைத்த எண்ணெய் விலை.. சிக்கலில் நூற்றுக்கணக்கான அமெரிக்க நிறுவனங்கள்..\n2 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n2 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n5 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவை விட கடந்த வாரத்தில் அதிகம் பர பரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் கச்சா எண்ணெய் விலை. உலகமெங்கும் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் குறையவில்லையே என்பது இந்தியர்களின் பெரிய கவலையே.\nசரி சரி அத விடுங்க நாம் சப்ஜெக்ட்டுக்கு வருவோம். ஒரு புறம் கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன் மக்களை வாட்டி வதைத்தும் வரும் நிலையில், மக்களுக்கு சிறிது ஆறுதல் கொடுக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தது.\nஆனால் அந்த சிறு நன்மையும் இந்தியாவில் இல்லை என்பது வேறு..\nகச்சா எண்ணெய் வி���ை இப்படி தாறுமாறாக வரலாறு காணாத அளவு குறைந்து வருவது சில நாடுகளுக்கு நன்மையே கொடுத்தாலும், மறுபுறம் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மரண வேதனை கொடுத்து வருகிறது எனலாம். குறிப்பாக கொரோனாவால் மிக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு இது பலத்த அடியை கொடுத்துள்ளது எனலாம்.\nசரியும் கச்சா எண்ணெய் விலை\nகடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ப்யூச்சரில் -37 டாலருக்கு சென்றது. இது கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களையும், உற்பத்தியாளர்களையும் மிக கவலையில் ஆழ்த்தியது எனலாம். ஏனெனில் ஏற்கனவே கொரோனாவில் கடந்த மாதசம் சராசரியாக பேரலுக்கு 20 -22 டாலர்களாக இருந்து வந்தது.\nகொரோனாவால் உலகமே லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் தேவையானது வெகுவாக குறைந்தது. இன்னும் சொல்லப்போனால் கச்சா எண்ணெய் வைக்க கூட உலகில் இடமில்லாமல் போகலாம் என்று கூறப்பட்டது. அதாவது அந்தளவுக்கு கச்சா எண்ணெய் சேமிப்பானது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவரலாறு காணாத அளவு சரிவு\nஇது அமெரிக்க வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு இப்படி சரிந்தது எனலாம். சரி இந்தளவுக்கு அதள பாதாளம் நோக்கி செல்ல என்ன காரணம். கொரோனாவினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில், தேவையானது பெருமளவில் குறைந்து விட்டது. மேலும் தொழில்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் அவற்றிற்கான எரிபொருள் தேவையும் குறைந்தது.\nஅதிலும் கச்சா எண்ணெயை அதிகலவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் தற்போது தான் தாக்கம் அதிகரிக்கும் (இந்தியா) இன்னும் தேவையானது பெரும் அளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை சரிவால் உற்பத்தி நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nகொரோனா வைரஸினால் எண்ணெய் தேவை குறைந்து வரும் நிலையில், எண்ணெய் சேமிக்க இடமில்லாமல் போகலாம் என உலக நாடுகள் அரண்டு போயுள்ளன. அதே நேரத்தில் சவுதியும், ரஷ்யாவும் அதிகளவு விநியோகத்தால் உலகத்தினையே முழ்கடித்தன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு பணம் சம்பாதிப்பது சாத்தியமில்லாத அளவுக்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது.\nமே மாதத்திற்கான கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமையன்று எதிர்மறையாக மாறியது, இது கடந்த 1983ம் ஆண்டில் நைமெக்ஸ் எண்ணெய் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இப்படி ஒரு மோசமான் சரிவினை காணவில்லை என்பதே உண்மை. அந்த நாள் எண்ணெய் சந்தையில் மிக மோசமான ஒரு நாளாக கருதப்பட்டது.\nஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் அமெரிக்கா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், இந்த விலை சரிவால் மேற்கொண்டு திவால் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பிரச்சனையினால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பிரச்சனையாக மீண்டும் அமையக்கூடும்.\nஎனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், டிரம்பின் தலையீட்டுக்கு பின்னர் சவுதியும், ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தி குறைப்பு ஒப்புக் கொண்டுள்ளன. இது மேற்கொண்டு எண்ணெய் விலை சரிவினைக் கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனாவின் தாக்கம் இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கும் என்றும் தெரியவில்லை. ஆக கச்சா எண்ணெய் நுகர்வானது எப்போது மீண்டும் வரும் என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.\nஇதற்கிடையில் அமெரிக்காவின் பங்கு சந்தையில் S&P 500's energy sector குறியீடு 40% கீழாக குறைந்துள்ளது. ஆக மேற்கண்ட இந்த எண்ணெய் பேரில் எந்த நிறுவனம் ஜெயித்து இருக்கும், எந்த நிறுவனம் திவாலாகும் என்பதே தற்போது அமெரிக்காவின் பெரும் கவலைகளில் ஒன்றாக இருக்கலாம். எப்படியோ அதிபர் டிரம்புக்கு தொடர்ந்து பிரச்சனை அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதிக்குமுக்காடும் ஆயில் நிறுவனங்கள்.. இந்தியாவில் பெட்ரோலிய தேவை 8% சரியும்.. இறக்குமதி குறையலாம்..\nஒரு முறைக்கே தாங்கல.. இரண்டாவது முறை கொரோனாவா.. விளைவு சரியும் கச்சா எண்ணெய் விலை..\nஓரேநாளில் 300% வீழ்ச்சி.. வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்..\n21 வருட சரிவில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் டீசல் விலை குறையுமா..\nகச்சா எண்ணெய் விலை விரைவில் உயரும்.. இந்தியாவின் திடீர் முடிவு..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nமீண்டும் உச்சத்தை தொடும் கச்சா எண்ணெய் விலை.. என்ன காரணம்..\nஇந்தி�� ரூபாய் மதிப்பு உயர்வு: பாமாயில் விலையில் சரிவு\n1991-க்குப் பிறகு வரலாறு காணா வீழ்ச்சி கண்ட கச்சா எண்ணெய் உற்பத்தி\nமீண்டும் எகிறிய பெட்ரோல் டீசல் விலை.. சென்னையில் எவ்வளவு..\n8 ஆண்டுகளில் இல்லாத சரிவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி\nகச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் சீனா\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nஅடடே இது நல்ல அறிகுறியாச்சே.. வேலையின்மை விகிதம் 10.99% ஆக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205964?ref=archive-feed", "date_download": "2020-07-03T17:42:52Z", "digest": "sha1:QNZXQP3HIH232YWG5ADWOYZ7EPZIRVPI", "length": 9572, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் இராணுவத்தினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் இராணுவத்தினர்\nகேப்பாபுலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி இன்று 702 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு இராணுவத்தினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் குறித்த பகுதியில் போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு இராணுவத்தினர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற்றுக்கொள்ளும் வசதியினை இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் தம��ழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயல பிரிவின்கீழ் உள்ள கேப்பாபுலவு கிராமம் இராணுவத்தினரின் பூரணகட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில் அந்தப்பகுதி வாழ் பொதுமக்களின் பூர்வீக நிலங்களில் இருந்த நிரந்தர வீடுளை உள்ளடக்கி இராணுவத்தினர் பாரிய படைமூகாங்களை அமைத்து நிலைகொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் தமது சொந்த நிலங்களை இராணுவத்தினர் மீள கையளிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் மீக நீண்ட நாட்களாக கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தற்பொழுது உணவுமற்றும் குடிநீர் வசதிகள் அற்ற நிலையில் தமது போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருப்பதாக கவலை தெரிவித்திருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/219167?ref=archive-feed", "date_download": "2020-07-03T16:32:15Z", "digest": "sha1:BK434PRBYVCH4PO75PDRD4IOWLPPUDM6", "length": 7065, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்வேன்! முக்கிய செய்திகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்வேன்\nநாட்டில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பு காணொளியாக உங்கள் பார்வைக்கு,\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=10568", "date_download": "2020-07-03T15:37:38Z", "digest": "sha1:7MI37I6S3GAAYHZUZEDB6RSNN6XJOXOG", "length": 6601, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் நாட்டில் இடம்தரப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் – SLBC News ( Tamil )", "raw_content": "\nமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் நாட்டில் இடம்தரப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்\nமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் நாட்டில் இடம்தரப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதாரம், அரசியல், சமூக, கலாசார மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதிய யுகம் எமது நாட்டில் மலர வேண்டுமென சகல இலங்கையர்களும் எதிர்பார்க்கின்ற ஒரு தருணத்திலேயே புத்தாண்டு உதயமாகியுள்ளது. அந்த வகையில், மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டை, புதிய அரசாங்கம், சுபீட்சத்தின் ஆண்டாக மாற்றுவதற்கு திடசங்கற்பம் பூண்டிருப்பதாகவும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ���த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, நாட்டைக் கட்டியெழுப்பும் யுகமாக புத்தாண்டு அமைய வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிறக்கும் புத்தாண்டை இலங்கையின் தசாப்தமாக மாற்றியமைப்போம் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n← அரச சேவையின் வினைத்திறன் இன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nபுத்தாண்டை உலக மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர் →\nபுதிய ஜனாதிபதி முன்னிலையில் பல சவால்கள் காணப்படுவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குறைபாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇவ்வருட இறுதிக்குள் மேலும் 727 மாதிரிக் கிராமங்கள்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23826", "date_download": "2020-07-03T16:14:09Z", "digest": "sha1:DGUBR33BK2L52WBPG2OOQNC52P7L6MXR", "length": 6701, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Mattrum Palar - மற்றும் பலர் » Buy tamil book Mattrum Palar online", "raw_content": "\nவகை : புனைவு (Punaivu)\nஎழுத்தாளர் : எம். எஸ். பெருமாள்\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nமருத்துவ உலகின் வரலாறு மலரட்டும் பொழுது\nஇந்த நூல் மற்றும் பலர், எம். எஸ். பெருமாள் அவர்களால் எழுதி வீமன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம். எஸ். பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅர்த்த நாரியின் மறுபாதிகள் - Arththa Naariyin Marupaadhigal\nமண்ணில் தெரியுது வானம் - Mannil Theriyudhu Vaanam\nஉறவுகள் உணர்வுகள் - Uravugal Unarvugal\nஅன்னைபூமி அழைக்கிறாள் - Annaiboomi Azhaikkiraal\nமற்ற புனைவு வகை புத்தகங்கள் :\nஅன்பின் ஐந்தினை - Anbin Ainthinai\nவெட்டிவேர் வாசம் - Vettiver Vaasam\nநீரில் கரைந்த நெஞ்சங்கள் - Neeril Karaindha Nenjangal\nஆளுக்கு ஒரு கோயில் - Aalukku Oru Koyil\nசிகரம் தொடும் சிறப்பான வாழ்க்கை - Sigaram Thodum Sirappaana Vaazhkkai\nமண்ணின் மனம் - Mannin Manam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாணவர்களுக்கான நல்லொழுக்க கதைகள் - Maanavargalukkaana Nallozhukka Kadhaigal\nதமிழும் இசையும் - Thamizhum Isaiyum\nஉறவைத் தேடும் உள்ளங்கள் - Uravai Thedum Ullangal\nஇதயத்தைப் பாதுகாப்போம் - Idhayaththai Paadhukaappom\nபாவணர் பாடல்களும் மடல்களும் - Paavanar Paadalgalum Madalgalum\nஊனம் தந்த வெற்றிப்படிகள் - Voonam Thandha Vetrippadigal\nகுடும்ப நலனில் தலைவியின் பங்கு - Kudumba Nalanil Thalaiviyin Pangu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:32:37Z", "digest": "sha1:5JXVKVIMPMGR2757365IUJMC7EU2SFCD", "length": 30336, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "கபில்தேவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கபில் தேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதேர்வு அறிமுகம் (தொப்பி 141)\n16 அக்டோபர் 1978 எ பாக்கித்தான்\n19 மார்ச் 1994 எ நியூசிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 25)\n1 அக்டோபர் 1978 எ பாக்கித்தான்\n17 அக்டோபர் 1994 எ மேற்கிந்தியத் தீவுகள்\nமூலம்: கிரிக்இன்ஃபோ, 24 ஜனவரி 2008\nகபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959)[1] என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.[2]\n1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையானது 2000 ஆம் ஆண்டில் வால்ஸ் என்பவரால் தகர்க்கப்பட்டது. ஓய்வு பெறும் போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். மேலும் ஒ��ுநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை முதலில் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 434 மட்டையாளர்களையும் 5000 ஓட்டங்களையும் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார்.[3] இதன்மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராக ஆனார். மார்ச் 11, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை தனது புகழவையில் சேர்த்துக் கொண்டது.[4]\nஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார்.\n4 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nகபில்தேவ் ஜனவரி 6, 1959 இல் சண்டிகர், பஞ்சாபில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கபில்தேவ் நிகாஞ்ச் ஆகும். இவரின் தந்தை லால் நிகாஞ்ச் , ஒரு மர வியாபரி ஆவார். தாய் ராஜ்குமாரி. இவர் பஞ்சாபி காத்ரி சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தாயார் பரித்துதின் கஞ்ச்சகர் பிறந்த ஊரான பாக்பத்தானில் பிறந்தார். இவரின் தந்தை பிபல்பூரைச் சேர்ந்தவர். இவர்கள் ஷா யக்கா எனும் இடத்தில் வசித்து வந்தனர். தற்போது இந்த இடம் பாக்கித்தானிலுள்ள ஒகாரா மாவட்டத்தில் உள்ளது. இவருடைய நான்கு சகோதரிகளும் இந்தியப் பிரிப்புக்கு முன்னர் பிறந்தவர்கள். இவருடைய இரு சகோதரர்களும் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ளனர். இந்தியப் பிரிப்பிற்கு பின்னர் குடும்பத்துடன் அனைவரும் ஃபசில்கா சென்றனர். பின் சண்டிகர் சென்றனர். டி. ஏ. வி பள்ளியில் பயின்றார். பின் தேஷ் பிரேம் ஆசாத் நிறுவனத்தில் 1971 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.\n1978 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். அக்டோபர் 16, 1978 இல் ஃபசிலாபாத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் குறிப்பிடத் தகுந்த அளவிலான பங்களிப்புகளைச் செய்யவில்லை. தனது வேகப் பந்துவீச்சு மூலமாக ஒரு முறைக்கும் மேலாக அவர்களின் பாதுகாப்புக் கவசத்தில் தாக்கினார்.[5] தனது புறத் திருப்ப பந்துவீச்சு மூலமாக சதிக் முகம்மதுவின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்.[6] பின் ��ராச்சி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 33 பந்துகளில் ஐம்பது ஓட்டங்களை அடித்தார். இதன் மூலம் அதிவிரைவாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஐம்பது ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார்.[7] இருந்தபோதிலும் அந்தப் போட்டியிலும் அந்தத் தொடரினையும் இந்திய அணி2-0 என பாக்கித்தான் அணியிடம் இழந்தது. அதன் பின் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. தில்லிபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 124 பந்துகளில் 126 ஓட்டங்களை அடித்தார்.[8] அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனல் 633 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.[9] அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 45 ஓட்டங்கள் எடுத்தார்.\n1979 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இவரின் தேர்வு மற்றும் ஒருநாள் ஆகிய இரு முதல் போட்டிகளும் பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டி ஆகும். 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தினை இவர் வெளிப்படுத்தவில்லை.\nபின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் கபில் தேவ் இருமுறை ஐந்து இலக்குகளைக் கைப்பற்றி ஒரு முதன்மையான பந்துவீச்சாளர் என தனது திறமையினைக் காட்டினார். மேலும் மட்டையாட்டத்தில் 212 ஓட்டங்களை எடுத்தார். மொத்தமாக அவர் 28 இலக்குகளை 23.22 எனும் சராசரியோடு எடுத்தார். 1979-80 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இரு முறை அணியின் வெற்றிக்கு உதவினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 69 ஓட்டங்கள் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். சென்னை , சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 90 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளையும்[10] இரண்டாவதுஆட்டப் பகுதியில் 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளையும் 98 பந்துகள்ளில் 84 ஓட்டங்களையும் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலமாக இவர் பரவலாக அறியப்பட்டார்.[11]\nகபில்தேவ் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைவர் பொறுப்பு ஏற்றார். இந்தத் தொடரில் சுனில் காவஸ்கர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவருக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முழுமைக்கும் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொடரில் 47 ஓவர்களில் கபில் தேவ் 72 ஓட்டங்களும், சுனில் கவாஸ்கர் 90 ஓட்டங்களும் எடுத்து அணியை மொத்த ஓட்டங்கள் 282/5 பெறச் செய்தனர். பின் கபில்தேவ் 2 இலக்குகள் எடுக்க எதிரணியை 255 ஓட்டங்கள் மட்டுமே பெறச் செய்து வெற்றி பெற்றனர்.[12] இதே உத்வேகத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியினை 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் எதிர்த்து விளையாடினர்[13]. பின் இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்களும் 17 இலக்குகளையும் 29.24 எனும் சராசரியோடு பெற்றார்.[14]\n1 மேற்கிந்தியத் தீவுகள் 3 0 3\n2 இங்கிலாந்து 2 0 2\n3 ஆத்திரேலியா 1 0 1\n4 இலங்கை 1 0 1\n5 தென்னாப்பிரிக்கா 1 0 1\n6 சிம்பாப்வே 0 1 1\nமொத்தம் 8 1 9\nஆத்திரேலியா 6 0 0 1 5\nஇங்கிலாந்து 3 2 0 0 1\nபாக்கித்தான் 8 0 1 0 7\nமேற்கிந்தியத் தீவுகள் 11 0 5 0 6\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர்கள்\nரவி சாஸ்திரி (2017-தற்போது வரை)\nஇந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியின் தலைவர்கள்\n1975/76–1978/79: பிசன் சிங் பேடி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2020, 22:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/last-hour-surge-helps-sensex-end-green-008803.html", "date_download": "2020-07-03T16:31:42Z", "digest": "sha1:J3E25IXXGENP4YUZGJ334OWRCBJGBH4X", "length": 19762, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உள்நாட்டு முதலீட்டாளர்களால் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..! | Last hour surge helps Sensex end in green - Tamil Goodreturns", "raw_content": "\n» உள்நாட்டு முதலீட்டாளர்களால் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..\nஉள்நாட்டு முதலீட்டாளர்களால் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..\n1 hr ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n1 hr ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n1 hr ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n4 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nMovies ஸ்டைலா..கலக்கலா..இளநீர் வெட்டிய மாதவன்...கண் இமைக்காமல் ரசித்து பார்த்த ரசிகை \nNews இது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.. தொடரும் இந்தியாவின் அதிரடி.. அதிர்ச்சியில் சீனா.. திடீர் அறிக்கை\nAutomobiles எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..\nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமந்தமான வர்த்தகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உள்நாட்டு முதலீட்டாளர்களால் திடீர் உயர்வை சந்தித்தது. இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐரோப்பிய சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை.\nஇதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84.03 புள்ளிகள் உயர்ந்து 31,930.49 புள்ளிகளை அடைந்தது.\nநிஃப்டி குறியீடும் மதியம் 2 மணிக்கு மேல் தொடர்ந்து உயர்வில் 33.50 புள்ளிகள் உயர்ந்தது. இதன்மூலம் வர்த்தக முடிவில் 9,917.90 புள்ளிகளை எட்டியது நிஃப்டி குறியீடு.\nவியாழக்கிழமை வர்த்தக முடிவில் கோல் இந்தியா, இன்போசிஸ், மஹிந்திரா, ஒஎன்ஜிசி, டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மீண்டும் 35,000 புள்ளிகளைத் கடக்காத சென்செக்ஸ்\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\n35,000-ஐ கடந்து நிறைவு செய்த சென்செக்ஸ்\n 35,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nம��ண்டும் 34,850-க்குப் போன சென்செக்ஸ் 35000 புள்ளிகளில் நிலைக்காத சந்தை\n35,000 புள்ளிகளில் நிலைக்காத சென்செக்ஸ்\n35,500 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்ச்னெக்ஸ்\nகொரோனாவுக்குப் பின் முதல் முறையாக 35,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nஎல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nவாவ்... மாஸ்கினால் அமெரிக்காவுக்கு இப்படி கூட ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறதா.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/sep/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3233251.html", "date_download": "2020-07-03T16:51:44Z", "digest": "sha1:4WFGFUCQAUY4V2OE3JIGM6RZZCJUZQBR", "length": 10840, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காந்தல் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகாந்தல் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்\nஉதகையில் காந்தல் பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்வதால் அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு சிரமம் ஏற்படுவதாகவும், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.\nஉதகையிலிருந்து காந்தல் பகுதிக்கு தினந்தோறும் 6 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதகை நகரிலிருந்து மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம், மைசூரு சாலை வழியாக இப்பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் காந்தல் பகுதியில் சாலையோ ரங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொள்வதால் ஒரு பேருந்து உள்ளே சென்றால் எதிரில் மற்றொரு பேருந்து வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறையினரிடம் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அப்போதெல்லாம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.\nஆனால், அண்மைக்காலமாக இப்பிரச்னையை போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், காவல்துறையினரும் அவ்வளவாக கண்டு கொள்ளாததால் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பல பேருந்துகள் பாதி வழியிலேயே திருப்பப்பட்டு நகரப் பேருந்து நிலையத்துக்கு திரும்பி வந்து விடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்களும் மிகுந்த\nசிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நகரப் பேருந்து ஓட்டுநர்கள் வியாழக்கிழமை பகலில் சுமார் 2 மணி நேரம் பேருந்துகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவோர் உடனடியாக அவற்றை அங்கிருந்து எடுத்து மாற்று இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து வாகன உரிமையாளர்களும், ஒரிரு நாள்களுக்குள் மாற்று இடங்களைக் கண்டறிந்து வாகனங்களை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து அரசுப் பேருந்துகளின் இயக்கம் சீரடைந்தது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்��� அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/mukilmaraiththanilavu-39.html", "date_download": "2020-07-03T15:45:00Z", "digest": "sha1:2FA6ZJ5I4IAWDCJIKRUARO7LHVD6HKVA", "length": 18757, "nlines": 174, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "முகில் மறைத்த நிலவு -39 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nமுகில் மறைத்த நிலவு -39\n39 ராதிகா தன் போக்கில் நிம்மதியாக வாழ்ந்தவள்.. அவளுக்கு நன்மை செய்வதாக நினைத்து கெடுதலைப் பண்ணி விட்டோமோ என்று தவித்தான் நவநீதன்.. ...\nராதிகா தன் போக்கில் நிம்மதியாக வாழ்ந்தவள்.. அவளுக்கு நன்மை செய்வதாக நினைத்து கெடுதலைப் பண்ணி விட்டோமோ என்று தவித்தான் நவநீதன்..\nஅனுபமாவை அடைய வேண்டும் என்பதற்காக... அரவிந்தனை தங்கைக்கு கணவனாக்க முயற்சி செய்தோமே என்று மனம் கலங்கினான்...\nதோற்றுப்போன மனநிலையுடன்.. தண்ணீர் கூட அருந்தாதவளாக இருந்தபோதும்.. அவனுக்காக வந்து ஹாலில்.. அமர்ந்து.. அனுபமாவுடன் தன்மையாகப் பேசி.. அவனை திருமணம் செய்து கொள்ளும் முடிவை அனுபமாவை எடுக்கவும் வைத்த தங்கையின் உள்ளத்தை நினைத்து அவனது மனம் ரணமாகியது...\n\"எதுவும் சொல்ல முடியவில்லை நவநீதன்.. வெயிட் அன்ட் ஸீ... இதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும்...\n\"அவளுக்கு ஏன் இப்படி இருக்கிறது...\n\"இது நான் உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி நவநீதன்.. உங்கள் தங்கையை மிகப் பெரிய அதிர்ச்சி தாக்கி இருக்கிறது.. தாங்க முடியாத சோகம் எதையோ.. உங்களது தங்கை எதிர்நோக்கியிருக்க வேண்டும்.. அதனால்தான் இப்படி ஆகிவிட்டாங்க...\"\n\"நாங்கள் எங்களால் ஆனதைச் செய்கிறோம்.. அதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி.. வேறு என்ன சொல்ல...\nநவநீதன் கண்ணீர் வற்றிப் போனவனாய் ராதிகாவை வெறித்துப் பார்த்தான்.. அவளது காலடியில் அமர்ந்து தேம்பி அழுது கொண்டிருந்த மோனிகாவைப் பார்த்தான்...\n\"ராதிகாவையும்.. மோனிகாவையும் பார்த்துக் கொள்.. நான் இதோ வந்து விடுகிறேன்...\"\nவெளியே வந்து காரைக் கிளப்பி.. படுவேகமாய் ஓட்டினான் அரவிந்தன் வேலை பார்த்த மில்லின் வாசலில் கார் பிரேக் அடித்து நின்றது...\nதன் முன்னால் இருந்த கம்ப்யூட்டரில் கவனமாக இருந்த அரவிந்தன்.. அறைக் கதவைத் திறந்து கொண்டு புயல்போல் வந்த நவநீதனை நிமிர்ந்து பார்த்தான்...\n\"���ண்டா... சொல்லாமல் கிளம்பி வந்த...\"\n\"நான் உன்னிடம் உட்கார்ந்து பேச வரவில்லை...\"\n\"நீ உட்காராமல் நான் எதையும் சொல்லப் போவதில்லை...\"\n\"ஓ.. நீயும்.. உன் தங்கையைப் போல் எனக்கு பட்டம் கட்டி விடக் கிளம்பி வந்தாயா... உங்கள் குடும்பத்திற்கே இதுதான் வழக்கமா.. உங்கள் குடும்பத்திற்கே இதுதான் வழக்கமா.. நல்ல அண்ணன்.. நல்ல தங்கை...\"\n\"அரவிந்தா... கேலி பேச இது நேரமில்லை...\"\n\"எதையும் பேச இது நேரமில்லை.. இது என் வேலை நேரம்.. வெளியில் போ....\"\n\"ஓ.. நீ நினைத்தால் உறவாடுவாய்.. நினைத்தால் வெட்டிக் கொள்வாய்.. நட்பும்.. காதலும்.. உனக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டது இல்லையா..\n\"நவநீதா.. என் கோபத்தைக் கிளறாதே...\"\n\"உன்னைப் போய் நல்லவன்னு நினைத்து.. என் தங்கையுடன் பழக அனுமதித்தேனே... என்னைச் சொல்ல வேண்டும்...\"\n\"உன்னையும்.. உன் தங்கையையும்.. பணக்காரத்தன்மை இல்லாமல்.. இயல்பாக பழகும் குணமுள்ளவர்கள்ன்னு நான் நினைத்தேனே.. அதற்கு என்னைத்தான் நாலு அடி நான் அடித்துக் கொள்ள வேண்டும்...\"\n நாங்கள் பணக்காரர்கள்ன்னு என்றைக்காவது உன்னிடம் சொல்லியிருக்கிறோமா..\n\"இருக்காது... அவள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டாள்...\"\n\"போடா.. உங்களுக்குத்தான் காதல் ஒரு பொழுது போக்கு.. எனக்கு இல்லை...\"\n\"டேய்..\" நவநீதன் வெறிகொண்டவனாய் கத்தினான்..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (31) அம்மம்மா.. கேளடி தோழி... (179) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (115) ஒற்றையடிப்.. பாதையிலே.. (34) கடாவெட்டு (1) கண்ணாமூச்சி.. ரே.. ரே.. (12) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (28) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (30) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ.. (30) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட��சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ..\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,31,அம்மம்மா.. கேளடி தோழி...,179,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,115,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,30,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..,30,நிலாச��� சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..\nமுகில் மறைத்த நிலவு -39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/04/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2020-07-03T15:57:38Z", "digest": "sha1:7ILFKHO43UEASKUZK3LGXFS7ZQUAGD2C", "length": 6684, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவன்கார்ட் விசாரணைகளில் சட்டரீதியான நடவடிக்கை குறித்து மின்னலில் அனுரகுமார", "raw_content": "\nஅவன்கார்ட் விசாரணைகளில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அனுரகுமார\nஅவன்கார்ட் விசாரணைகளில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அனுரகுமார\nஅவன்கார்ட் சம்பவத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய மூன்று முறைகள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nசக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.ஸ்ரீரங்காவுடன் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nபிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nதடயவியல் கணக்கறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் பலி\nஇருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சஜித், கோட்டாவிற்கு மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு\nமக்கள் விடுதலை முன்னணிக்கு பசில் முன்வைத்த யோசனை: பிமல் ரத்நாயக்க வௌிக்கொணர்வு\nபிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nதடயவியல் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 26 பேர் பலி\nஇருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nவிவாதத்திற்கு அழைக்கும் மக்கள் விடுதலை முன்னணி\nமக்கள் விடுதலை முன்னணிக்கு பசில் முன்வைத்த யோசனை\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.win-doormachine.com/ta/", "date_download": "2020-07-03T16:56:21Z", "digest": "sha1:FDRTIKGOZ4LJUEH5Y2NA4NU7IB3WB33J", "length": 7363, "nlines": 157, "source_domain": "www.win-doormachine.com", "title": "Window Machinery, Pvc Window Machine, Aluminum Saw Machine - Haijinna", "raw_content": "\nஅனல் இடைவெளி அலுமினிய சுயவிவர சட்டசபை இயந்திரங்கள்\nமல்டி சுழல் துளைக்கும் கருவி\nஸ்டீல் வலுவூட்டல் இணைத்துக்கொண்டிருப்போம் இயந்திரம்\nகண்ணாடி தயாரிப்பு வரி காப்பு\nஎங்கள் தயாரிப்புகள் முக்கியமாக அலுமினியம் மற்றும் upvc ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உற்பத்தி, கண்ணாடி மற்றும் அலுமினியம் மற்றும் upvc சுயவிவர, குளிர்காலத்தில் தோட்டத்தில், பச்சை நிற வீடு திரை சுவர், தொழில்துறை அலுமினிய சுயவிவர குறைப்பு அரைப்பது, மற்றும் பல போன்ற தொடர்பான மற்ற துறைகளில் காப்பு பயன்படுத்தப்படுகின்றன\nஎங்கள் தயாரிப்புகள் மற்றும் விலை, தகவல் அனுப்புவதற்கான உரிமை பொத்தானை pleace சொடுக்கின் ஒரு நல்ல புரிதலுக்கு, நாம் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பதில் அளிக்கப்படும்.\nபிவிசி சாளரம் சட்ட வி உச்சநிலை வெட்டும் ஸல்\nசெங்குத்து நான்கு cormers தானியங்கி வெல்டிங் இயந்திரம்\nவளைக்கும் எந்திரம் வில் தானியங்கி 3 அச்சு\nஇரட்டை தலை 45 டிகிரி வெட்டும் ஸல்\nஜீனன் HAIJINNA தேசிய காங்கிரஸ் Machinery Co., லிமிட்டெட். அலுமினியம், UPVC ஜன்னல் மற்றும் கதவு, திரை சுவர் மற்றும் காப்பு கண்ணாடி செய்யும் உபகரணங்கள் போன்ற ஜன்னல் மற்றும் இயந்திரம் கதவை தயாரித்தல் தொழில் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் மற்றும் உற்பத்தியாளர் இருக்க முயற்சி, ���ீர்வு வழங்கல் வகையான வெவ்வேறு கோரிக்கை பெற.\nமுறை கொண்டு அட்வான்ஸ், ஆராய்ச்சி மற்றும் அனைத்து தயாரிப்புகளின் உருவாக்கத்தில், விநியோக அமைத்துக்கொள்ள சேவை நிறுவனத்தின் கவனம், மற்றும் எங்களுக்கு காணக்ககூடியவையாக தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் சரியான பிறகு விற்பனை சேவை அமைக்க. க்கும் மேற்பட்ட 10 வருட அனுபவம் உள்ள உடன், Hisena மேல் பிராண்ட் இப்போது சீனாவில் முன்னணி உற்பத்தியாளர் வருகிறது.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nUpvc Cleaning Machine, கண்ணாடி படிந்து மணி கட்டிங் சா , ஜன்னல் இயந்திர மணி சா ,\nDongzhao தொழிற்சாலை மண்டலம், Puji நகரம், zhangqiu, ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், CHINA.250200\n7 நாட்கள் ஒரு வாரம் 6:00 மணி வரை 10:00 am\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=3420", "date_download": "2020-07-03T17:34:44Z", "digest": "sha1:QKWKGLNZGY4J56JL45TA6XOXXYR2CDFP", "length": 5802, "nlines": 96, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "சமகாலஅரசியல் நெருக்கடிக்கு ஒரேதீர்வு பொதுத்தேர்தல்! – SLBC News ( Tamil )", "raw_content": "\nசமகாலஅரசியல் நெருக்கடிக்கு ஒரேதீர்வு பொதுத்தேர்தல்\nNovember 29, 2018 November 29, 2018 Web Editor - AK\t0 Comments சட்டவாக்க சபை, சமகால அரசியல், நியங்கொட விஜித்த சிறி தேரர், பொதுத்தேர்தல்\nசமகால அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு பொதுத்தேர்தலை நடத்துவதாகும் என மல்வத்தைப் பீடத்தின் அனுநாயக்கர் அதி சங்கைக் குரிய நியங்கொட விஜித்த சிறிதேரர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற சபாநாயகரின் தீர்மானங்களும், செயற்பாடுகளும் பாரபட்சமானவை என அனுநாயக்கர் தெரிவித்தார்.\nஅவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றினார்.\nசபாநாயகரின் செயற்பாடுகளால் நிறைவேற்று அதிகாரப் பீடத்திற்கும், சட்டவாக்க சபைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றலாம்.\nவவேறு கருத்துக்களால் மக்கள் குழப்பமடையவும் நேரிடும். இதற்காகவே பொதுத்தேர்தல் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோருவதாக அதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்த சிறி தேரர் தெரிவித்தார்.\n← முன்னாள் போராளிகளின் மேம்பாட்டிற்காக நிதியம்\nகிளிநொச்சி பேரூந்து நிலைய பணிகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை\nஐக்கிய தேசியக் கட்சி, இரண்டாகப் பிளவுபட்டு, முரண்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றுவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்\nபெருந்தோட்ட பெண்களின் ஜீவனோபாயத்தை அதிகரிக்க அமைச்சர் மனோ கணேசன் உதவி\nநாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் அம்பாறையில் இடம்பெற்று வருகிறது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/index.html", "date_download": "2020-07-03T17:29:00Z", "digest": "sha1:PX544AHLIZCOWBKGAZ4E2QSIHHSSLYIH", "length": 12573, "nlines": 183, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Tamil Cinema’s Stories and Dialogs - தமிழ்த் திரைப்படத் திரைக்கதை மற்றும் வசனங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஜூலை 03, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம்\nதிரைக்கதை மற்றும் வசனம் (Stories and Dialogs)\nமுழுத் திரைக்கதை மற்றும் வசனம் கொண்டத் தமிழ்த் திரைப்படங்கள்:\nசேது (Sethu) - பாலா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nTamil Cinema’s Stories and Dialogs - தமிழ்த் திரைப்படத் திரைக்கதை மற்றும் வசனங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:08:27Z", "digest": "sha1:KESLBDDC7RHJT4YBTBQFG7UTO2WOMZAD", "length": 19089, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி தேர்தல் | Athavan News", "raw_content": "\nஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு\nரணிலின் இல்லத்தில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளியேறினர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nகருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகிறது\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nதமிழர்கள் அரசுடன் இணைந்து ���யணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி\nமிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா ஜனாதிபதி விளக்க வேண்டும் என்கின்றார் கிரியெல்ல\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுமா என ஜனாதிபதி விளக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ... More\nகொரோனா வைரஸ் எதிரொலி: போலந்தில் நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஏற்பட்டுள்ள, சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்பதால், போலந்தில் நடைபெற இருந்த ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆளும் கட்சி அரச... More\nஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும்: ட்ரம்ப் சாடல்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, வைரஸ் தொற்று பரவியதற்கு... More\nவேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த பணிகள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித... More\n2036ஆம் ஆண்டு வரையில் புடின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை\nரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை, மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்ற சட்டமூலத்துக்கு, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் எதிர்வரும் 2036ஆம் ஆண்டு வரையில் தற்போதைய ஜனாதிபதி வி... More\nபொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பம்\nநடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். அத்துடன், வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் ... More\nபெண் ஜனாதிபதியை விரும்பும் பிரான்ஸ் மக்கள்\nபெரும்பாலான பிரான்ஸ் மக்கள், பெண் ஜனாதிபதியை எதிர்பார்த்துள்ளதாக புதிய கருத்து கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம், 27ஆம் ஆகிய திகதிகளில், 18 வயதுக்கு மேற்பட்ட 1,028 பேரிடம் ஆர்.ரி.எல் நிறுவனம் நடத்திய கருத்துகணிப்பில்... More\nஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்\nஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இதனூட... More\nதேர்தலில் வெளிப்பட்ட ஈழநாடு வரைபடத்தை மூடிமறைக்க முடியாது – கெஹலிய\nநடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தம���ழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித... More\nநமீபியாவின் புதிய ஜனாதிபதியாக ஹேக் ஜெயிங்காப் மீண்டும் தேர்வு\nதென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஹேக் ஜெயிங்காப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் நமீபிய தென் மேற்கு ஆபிரிக்கா மக்கள் அமைப்பின் வேட்பாளரும், ஜனாதிபதியுமான 78 வயதான ஹேக் ஜெயிங்காப், 56 ... More\nகொழும்பு – ஜிந்துபிட்டியை முடக்க வேண்டிய அவசியம் இல்லை: அதிகாரிகள் தெரிவிப்பு\nநான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன் – மஹேல\nஜிந்துபிட்டியில் கொரோனா நோயாளி அடையாளம் – 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது\nஎம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nபாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு\nவிஜயதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்- ராஜித ஆவேசம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: ஷேன்னான் கேப்ரியலுக்கு அணியில் வாய்ப்பு\nகொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் குரோஷியா நாடாளுமன்றத் தேர்தல்\nகொவிட்-19: இங்கிலாந்து- வேல்ஸ் பராமரிப்பு இல்லங்களில் 29,000பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/wheat-dalia-khichdi-for-kids/", "date_download": "2020-07-03T17:03:00Z", "digest": "sha1:D5SFAOJNRBQ2L2QHWJUUP3IGHUYF2KRU", "length": 4932, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "wheat dalia khichdi for kids Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nWheat Dalia kichadi for babies/கோதுமை உப்புமா ருசியான, நிறைவான, திடமான, ஊட்டச்சத்துகள் நிரம்பிய பாலன்ஸ்டு உணவு, அதாவது சமச்சீர் சத்துகள் கொண்ட கம்ப்ளீட் மீல் இந்த வீட் தாலியா கிச்சடி. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்குகூட மிகவும் நல்லது. சுவையும் அதிகம்; சத்தும் அதிகம். 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வீட் தாலியா கிச்சடி கொடுக்க ஏற்றது. காலை அல்லது மதிய உணவாகத் தரலாம். இரவு தர விருப்பப்பட்டால் 8 மணிக்குள் கொடுக்க வேண்டும். வீட்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_40.html", "date_download": "2020-07-03T16:55:56Z", "digest": "sha1:F3DH5VKP4CD2TGZCJUZVWSE5CMWBTS7Z", "length": 5166, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையிலும் 'சீன வைரஸ்' அபாயம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையிலும் 'சீன வைரஸ்' அபாயம்\nஇலங்கையிலும் 'சீன வைரஸ்' அபாயம்\nசீனாவில் மர்மமான முறையில் பரவி வரும் வைரஸ் வகையொன்று உலகின் பல பாகங்களையும் எட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், இலங்கையிலும் coronavirus என அறியப்படும் குறித்த சீன வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.\nதற்சமயம் மனிதரிலிருந்து மனிதருக்கு இவ்வைரஸ் தொற்றுவதற்கான அறிகுறியெதுவும் இல்லையென சீனா தொடர்ந்தும் மறுத்து வருகிறது. ஆயினும், உலகின் பல பாகங்களில் இவ்வபாயம் நிலவி வருவதோடு ஜப்பானிலும் கண்டறியப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளி���் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogaessencerishikesh.com/ta/advanced-yoga-nidra-teacher-training-rishikesh-india/", "date_download": "2020-07-03T16:19:59Z", "digest": "sha1:LDCHVDFP3V5SD2AYGKG25GZR34Z6EZ5Y", "length": 44586, "nlines": 179, "source_domain": "yogaessencerishikesh.com", "title": "மேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா", "raw_content": "\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n500 மணி நேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n60 மணி சக்ரா தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nவாழ்க்கை உருமாறும் தியானம் பின்வாங்கல்\nநடனம் ஆத்மா தியான பின்வாங்கல்\n200 மணி நேர ஹத யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nஉருமாறும் 100 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n300 மணி யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nகிறிஸ்துமஸ் யோகா மற்றும் தியான பின்வாங்கல்\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\nமேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி\nதியான ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nய���கா ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் பற்றி\nயோகா எசன்ஸ் குழு பற்றி\nமேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி\nமுகப்பு / மேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி\n150 மணி நேரம் மேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ், இந்தியா\n150 மணிநேர மேம்பட்ட யோகா நைட்ரா பயிற்சி (லெவெலி & லெவல் III) இன் முக்கிய அம்சங்கள்\nயோகா நித்ரா பயிற்சி நிலை -1 இன் அனைத்து முக்கிய அம்சங்களின் ஆழமான அம்சங்களைக் கற்றல், புரிந்துகொள்ளுதல் மற்றும் அனுபவித்தல்.\nயோகா நித்ரா பயிற்சியின் மேம்பட்ட பாணிகளையும் பரிமாணங்களையும் கற்றல் மற்றும் அனுபவித்தல்.\nதளர்வு மற்றும் மன அழுத்தத்தின் பரிமாணங்களை ஆழப்படுத்த யோகா நித்ராவின் உயர் திறன்களைக் கற்றல் மற்றும் வளர்ப்பது.\nயோகா நித்ரா அமர்வை வழிநடத்தும் போது முன்னேற்றத்திற்காக முன்னணி ஆசிரியர் மற்றும் இணை பங்கேற்பாளர்களிடமிருந்து மதிப்புமிக்க கருத்துகளைப் பெறுதல்.\nமுன்னணி ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் உங்கள் யோகா நித்ரா அமர்வுகளுக்கான சரியான குரல் மற்றும் ஸ்கிரிப்டைக் கண்டுபிடித்து உருவாக்குதல்.\nமுன்னணி ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் மேம்பட்ட யோகா நித்ரா ஸ்கிரிப்ட்களைப் புரிந்துகொண்டு உருவாக்குதல்.\nபாடநெறி கண்ணோட்டம் 100 மணிநேர மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி\nஎங்கள் 150 மணிநேர மேம்பட்ட நித்ரா பயிற்சி இரண்டு நிலைகளில் மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை II மற்றும் மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை III என இரண்டு ஆண்டுகளில் 54 நாட்களில் 54 நாட்களில், 500 நாட்களில் ஒரு காலத்தில் அல்ல. இது எங்கள் 150 மணிநேர மேம்பட்ட தியான ஆசிரியர் பயிற்சி வகுப்பின் காலப்பகுதியில் மட்டுமே நிகழ்கிறது, தனித்தனி XNUMX மணிநேர மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சியாக மட்டும் அல்ல. விவரங்களுக்கு கீழே காணவும்:\n100 மணிநேர மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை II (27 நாட்கள்)\nஇந்த 100 மணிநேர மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை II ஒரு காலகட்டத்தில் மட்டுமே நிகழ்கிறது 300 மணிநேர மேம்பட்ட தியானம் மற்றும் யோகா நித்ரா பயிற்சி (தொகுதி 1). எனவே எங்கள் 300 மணிநேர மேம்பட்ட தியானம் மற்றும் யோகா நித்ரா பயிற்சி (தொகுதி 1) இல் சேருவதன் மூலம் மட்டுமே மேம்பட்ட யோகா நித்ரா நிலை II பயிற்சியின் பயிற்சியைப் பெற முடியும்.\n50 மணிநேர மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை III (27 நாட்கள்)\nஇந்த 50 மணிநேர மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை III இன் போது மட்டுமே நிகழ்கிறது 350 மணிநேர மேம்பட்ட தியானம் மற்றும் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி (தொகுதி 2). எனவே 350 மணிநேர மேம்பட்ட தியானம் மற்றும் யோகா நித்ரா பயிற்சி (தொகுதி 2) இல் சேருவதன் மூலம் மட்டுமே மேம்பட்ட யோகா நித்ரா III இன் பயிற்சியைப் பெற முடியும்.\n15 நாட்கள் மேம்பட்ட தியான ஆசிரியர் பயிற்சியின் சிறப்பம்சங்கள்\n120 மணிநேர மேம்பட்ட தியான பயிற்சி\n30 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -2\n2 நாட்கள் “யார் யார்” விழிப்புணர்வு தீவிர பின்வாங்கல்\n7 நாட்கள் ம ile னம்\nமேம்பட்ட வழிகாட்டப்பட்ட தியான பயிற்சி\n150 மணிநேர மேம்பட்ட நித்ரா பயிற்சிக்கு இரண்டு சான்றிதழ்கள் உள்ளன\n100 மணிநேர சான்றிதழ் மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை- II.\n50 மணிநேர சான்றிதழ் மேம்பட்ட யோகா நித்ரா பயிற்சி நிலை- III.\nஎங்கள் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி பாடநெறி நிலை -XNUMX, நிலை -XNUMX, யார் சேர முடியும்\nஎங்கள் 200 மணி நேர தியான டி.டி.சி அல்லது யோகா நித்ரா டி.டி.சி நிலை -1 ஐ ஏற்கனவே முடித்த மாணவர்கள் மேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -XNUMX, நிலை -XNUMX இல் சேரலாம்.\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -3 மற்றும் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை -1 க்கு இடையில் குறைந்தபட்சம் 2 மாத இடைவெளி இருக்க வேண்டும்.\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி பாடநெறியின் தினசரி அட்டவணை\n06: 00 மணி மூலிகை போதைப்பொருள் தேநீர்\n06: 30 மணி ஆசனம் & பிராணயாமா பயிற்சி\n07: 30 மணி செயலில் தியான பயிற்சி\n08: 45 மணி காலை உணவு\n10: 00 மணி மனநிறைவு தியானம் / யோகா நித்ரா பயிற்சி (மாணவர்களால் வழிநடத்தப்படுகிறது)\n11: 00 மணி தியானத்தின் அறிவியல் மற்றும் பொறிமுறை / யோகா நித்ரா\n12: 15 மணி மேம்பட்ட தியான பயிற்சிகள் / கற்பித்தல் பயிற்சி\n01: 15 மணி மதிய உணவு & ஓய்வு\n02: 45 மணி சுய ஆய்வு\n03: 45 மணி தியான பயிற்சி (ஓஷோ / சூஃபி / விஜியன் பைரவ் தந்திரம்)\n05: 00 மணி மூலிகை தேநீர்\n05: 30 மணி சத்சங் தியானம் / யோகா நித்ரா (முன்னணி ஆசிரியரால் வழிநடத்தப்படுகிறது)\n07: 00 மணி டின்னர்\n08: 00 மணி கேள்வி பதில் அமர்வு / உள் பயணம் வழிகாட்டல் / கற்பித்தல் பயிற்சி\n09: 30 மணி லைட்ஸ் ஆஃப் & ரெஸ்ட்\nதயவுசெய்து கவனிக்கவும்: - தினசரி அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை பாடநெறி ���ேதிகள் II\n29 ஜனவரி ஜான் 29 ஜனவரி ஜான் 649 XNUMX யூரோ கிடைக்கவில்லை மூடப்பட்ட\n29 ஜனவரி ஜான் 29 ஜனவரி ஜான் 649 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n29 ஜனவரி ஜான் 29 ஜனவரி ஜான் 649 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி நிலை பாடநெறி தேதிகள் III\n26 ஆகஸ்ட் 2021 21 செப்டம்பர் 2021 649 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\n26 ஆகஸ்ட் 2022 21 செப்டம்பர் 2022 649 XNUMX யூரோ கிடைக்கும் இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nஎங்கள் பற்றி மேலும் அறிய\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி வகுப்பில் மேம்பட்ட தியானம் டி.டி.சி.\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nயோகா நித்ரா என்பது யோகா துறையில் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும் மற்றும் நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள பயிற்சி. இது நம் வாழ்க்கையில் நம்பமுடியாத தளர்வு, அமைதி, அமைதி மற்றும் தெளிவைக் கொண்டுவருகிறது. இது முழுமையான உடல், மன மற்றும் உணர்ச்சி தளர்வுகளைத் தூண்டும் ஒரு முறையான முறையாகும். விழிப்புணர்வு உள்வாங்கப்பட்டு, நயாசா என்ற பண்டைய தாந்த்ரீக நடைமுறையில் அதன் தோற்றத்தைக் கொண்டிருக்கும் பிரத்யஹாராவின் நடைமுறைகளில் யோகா நித்ரா ஒன்றாகும்.\nஉண்மையில், யோகா நித்ரா என்றால் “மன தூக்கம்” அதாவது ஒரு சுவடு விழிப்புணர்வுடன் தூங்குதல். யோகா நித்ரா பயிற்சியில், உடல் தூங்குகிறது, ஆழ் மற்றும் மயக்கமடைந்த மனம் திறந்திருக்கும் மற்றும் அறிவுறுத்தல்களைக் கேட்க விழித்திருக்கும். உளவியலில், யோகா நித்ராவில் அடையப்பட்ட நிலை \"ஹிப்னோகோஜிக் ஸ்டேட்\" என்று அழைக்கப்படுகிறது, இது தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையிலான நிலை. தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையிலான இந்த வாசலில், ஆழ் மற்றும் மயக்க பரிமாணங்களுடனான தொடர்பு எளிதாகவும் தன்னிச்சையாகவும் நிகழ்கிறது.\nயோகா நித்ரா என்பது நனவான ஆழ்ந்த தூக்கத்தின் நிலை, இது உடல்-மனம் இரண்டிற்கும் ஆழ்ந்த ஓய்வு மற்றும் தளர்வு அளிக்கிறது. யோகா நித்ராவின் நிலை சோர்வு மற்றும் பதட்டங்களை நீக்குகிறது, ஆழ்ந்த புத்துணர்ச்சியின் உணர்வைக் கொண்டுவருகிறது மற்றும் உடல்-மனதின் நெகிழ்ச்சியை மீட்டெடுக்கிறது. இது சம்ஸ்காரங்களை சுத்திகரிக்க யோகிகளால் பயன்படுத்தப்படுகிறது, இது நமது பழக்கவழக்க வாழ்க்கை மு��ையின் உந்து சக்தியாக இருக்கும் ஆழமான பதிவுகள்.\nஎவ்வாறாயினும், தியானத்தில், நாம் விழிப்புணர்வு நிலையில் இருக்கிறோம், நம் சிந்தனை செயல்முறைகள், உணர்ச்சிகள், உடல் உணர்வுகளை ஒரு சமமான அணுகுமுறையில் அறிந்து கொள்ள முடிகிறது. தியானம் நம் விழிப்புணர்வை மயக்கமுள்ள மற்றும் துணை உணர்வுள்ள நிலைக்கு விரிவுபடுத்த உதவுகிறது. உள் விழிப்புணர்வை வளர்ப்பதில் யோகா நித்ரா ஒரு முறையான முறையாகும். இதனால், இது தியான நிலைக்கு ஒரு வாசல்.\nயோகா நித்ராவின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு\nஆழமான ஓய்வு, தளர்வு மற்றும் புத்துணர்ச்சியின் அனுபவம்\nமூளை என்பது மனம், உடல் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையில் இணைக்கும் மத்தியஸ்தர். யோகா நித்ராவில் உடலின் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவது மூளையைத் தூண்டுகிறது. அறிவுறுத்தல்கள் மூலம் ஒவ்வொரு உடல் உறுப்புகளிலும் கவனம் மற்றும் விழிப்புணர்வின் முறையான சுழற்சி முழு நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்துகிறது, மனம் மற்றும் உடல் முழுவதும் பிராண ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த பிராணிக் ஓட்டம் மற்றும் உடல்-மனதில் அமைதிப்படுத்தும் விளைவு உடல், மனம் மற்றும் உணர்ச்சிக்கு ஓய்வு, தளர்வு மற்றும் புத்துணர்ச்சியின் ஆழமான அனுபவத்தைத் தருகிறது.\nமன அழுத்தம் மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளை எளிதில் தாங்கிக்கொள்ளுங்கள்\nமன அழுத்தத்தின் போது அனுதாபமான நரம்பு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது, இதன் காரணமாக உயிரினம் 'சண்டை அல்லது விமானம்' பொறிமுறையை பின்பற்றுகிறது. சாதாரண சூழ்நிலைகளில், அவசரநிலை சென்றபின் பாராசிம்பேடிக் அமைப்பு எடுத்துக்கொள்கிறது. ஆனால் பெரும்பாலும் அனுதாபம் அமைப்பு சுறுசுறுப்பாக இருப்பது துன்பத்தின் அனுபவத்தின் விளைவாகவே காணப்படுகிறது. யோகா நித்ராவின் பயிற்சி அனுதாபமான நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக மாற்றுகிறது. உடல்-மனதின் இந்த இணக்கமான நிலை, மன அழுத்த சூழ்நிலைகளை சமநிலையை இழக்காமல் எளிதில் தாங்கக்கூடியது மற்றும் மன அழுத்தம் தொடர்பான நோய்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.\nமனநோய் நோய்களுக்கான முக்கிய காரணங்கள் பதட்டங்கள், மோதல்கள், மனச்சோர்வு மற்றும் மனதின் விரக்தி ஆகியவை உடல் அறிகுறிகள் மற்றும் நோய்களின் வடிவத்தில் வெளிப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மற்றும் அடக்கப்பட்ட பதட்டங்களை விடுவிப்பதை யோகா நித்ரா நோக்கமாகக் கொண்டுள்ளது, ஆழ் மற்றும் மயக்கத்திலிருந்து வரும் மோதல்கள், விரைவாக மீட்க உடல்-மனம் இரண்டையும் சுமக்காது.\nஉடல் மற்றும் மனதில் இருந்து மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் குறைதல், உணர்ச்சிகளை அமைதிப்படுத்துங்கள்\nவேகமான, பரபரப்பான மற்றும் கோரும் வாழ்க்கை முறை காரணமாக, நம்மில் பெரும்பாலோர் தொடர்ச்சியான உயர் மட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் பதட்டங்களில் வாழ்கிறோம், இது நம்மை உளவியல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு ஆளாக்குகிறது. நவீன உளவியல் மற்றும் யோக தத்துவம் மூன்று வகையான பதட்டங்களை நம்புகின்றன - தசை பதட்டங்கள், உணர்ச்சி பதட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் - யோகா நித்ரா மற்றும் தியானத்தின் முறையான மற்றும் வழக்கமான பயிற்சி மூலம் படிப்படியாக வெளியிடப்படலாம். நரம்பு மற்றும் உட்சுரப்பியல் ஏற்றத்தாழ்வுகளால் தசை பதற்றம் ஏற்படுகிறது. இது உடல் உடலில் விறைப்பு மற்றும் விறைப்பு வடிவத்தில் வெளிப்படுகிறது. யோகா நித்ராவின் பயிற்சியில் உடல் படிப்படியாக தளர்வு பெறுகிறது, இதன் விளைவாக திரட்டப்பட்ட தசை பதட்டங்களை வெளியிடுகிறது.\nஅன்றாட வாழ்க்கையில் தனிநபர்கள் தங்கள் உணர்ச்சிகளை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தத் தவறிவிடுகிறார்கள். இதன் விளைவாக, உணர்ச்சிகள் அடக்கப்படுகின்றன மற்றும் உணர்ச்சி பதற்றம் வடிவில் வெளிப்படுகின்றன. யோகா நித்ராவின் பயிற்சியில், பயிற்சியாளர் மெதுவாக மனதின் ஆழமான பகுதிகளை நோக்கி நகர்கிறார், அங்கு அவர் அல்லது அவள் ஆழ்ந்த வேரூன்றிய உணர்ச்சி பதட்டங்களை எதிர்கொள்கிறார். பயிற்சியாளர் இந்த உணர்ச்சி பதட்டங்களை முழு விழிப்புணர்வுடனும், சாட்சி மனப்பான்மையுடனும் அங்கீகரிக்கும்போது, ​​அடக்கப்பட்ட உணர்ச்சிகள் வெளியிடப்பட்டு, பயிற்சியாளர் அமைதியாகவும் அமைதியாகவும் மாறுகிறார்.\nமன விமானத்தில் அதிகப்படியான செயல்பாடு காரணமாக, மனம் எப்போதும் விழிப்புணர்வு மற்றும் சுறுசுறுப்பான நிலையில் இருக்கும், இதனால் மன பதற்றம் ஏற்படுகிறது. தூக்கத்தின் போது கூட மனம் கனவுகள் மற்றும் கனவுகள் மூலம் செயல்படுகிறது. யோகா நித்ரா பயிற்சியில், குறிப்பாக நனவின் சுழற்சி மற்றும் சுவாச விழிப்புணர்வு ஆகியவற்றில், மனம் மெதுவாக அமைதியாகவும், நிதானமாகவும், இதனால் மன அழுத்தங்களை விடுவிக்கிறது. எனவே, யோகா நித்ராவின் வழக்கமான மற்றும் நேர்மையான பயிற்சியின் மூலம், உடல், உணர்ச்சி மற்றும் மன மட்டத்தில் பதட்டங்கள், மன அழுத்தம் மற்றும் மோதல்களைக் குறைக்க முடியும்.\nவாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கும் திறனை மேம்படுத்துங்கள்\nயோகா நித்ராவின் பயிற்சி மயக்கமற்ற மற்றும் ஆழ் மனதில் இருந்து உள்ளுணர்வைப் பெற உதவுகிறது. யோகா நித்ராவில் பெறப்பட்ட இந்த உள்ளுணர்வு வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண உதவுகிறது.\nபடைப்பாற்றல் என்பது ஒரு நிதானமான, அமைதியான மற்றும் மிகவும் மனதின் ஒரு பண்பு. மனம் முற்றிலும் நிதானமாக இருக்கும்போது, ​​விழிப்புணர்வு மெதுவாக மனதின் ஆழமான பகுதிகளுக்கு (ஆழ் மற்றும் மயக்கத்தில்) நுழைகிறது, மேலும் அந்த நபர் படைப்பு மற்றும் உள்ளுணர்வு திறன்களைப் பற்றி அறிந்து கொள்கிறார். யோகா நித்ராவின் வழக்கமான பயிற்சி நனவான மற்றும் மயக்கமடைந்த மனதிற்கு இடையில் ஒரு பாலத்தை உருவாக்க உதவுகிறது. மெதுவாக ஒருவர் மயக்கமடைந்து செயல்படுகிறார், பின்னர் படைப்பாற்றலின் சக்தி தானாகவே விழித்தெழுகிறது.\nமகிழ்ச்சியை வாழ்க்கையில் கொண்டு வருகிறது\nயோகா நித்ராவின் பயிற்சி பயிற்சியாளருக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் தருகிறது. யோகா நித்ரா என்பது ஆழ்ந்த, ஆன்மீக சுயத்துடன் இணைவதற்கான ஒரு வழியாகும். இது உடல், புலன்கள் மற்றும் மனதை அவற்றின் இயல்பான செயல்பாட்டிற்கு மீட்டெடுக்கிறது, இது ஒற்றுமை, முழுமை, அமைதி மற்றும் நல்வாழ்வை உணர அனுமதிக்கிறது.\nவிழிப்புணர்வின் உள் சுழற்சி மற்றும் வெளிப்புற அறிவுறுத்தல்கள் மூலம் ஆழ் மற்றும் மயக்கமடைந்த மனதிற்கு நல்ல அணுகலை அடிப்படையாகக் கொண்ட யோகா நித்ராவின் பயிற்சி, எனவே இது தியானத்திற்கு ஒரு நல்ல ஆயத்த பயிற்சியாக மாறுகிறது.\nயோகா எசென்ஸ் என்னை ஆன்மீக பயணம் மற்றும் யோக வாழ்க்கை முறைக்கு அறிமுகப்படுத்தியது\nஉலகின் யோகா தலைநகரான ரிஷிகேஷில் யோகா எசென்ஸுடன் எனது 200 மணி நேர ஹோலிஸ்டிக் யோகா ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளேன். இது ஒரு சிறந்த அனுபவம். யோகா எசென்ஸ் என்னை ஆன்மீக பயணம் மற்றும் யோக வாழ்க்கை முறைக்கு அறிமுகப்படுத்தியது. பாடநெறி கோட்பாடு மற்றும் பயிற்சி உட்பட யோகாவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. பயிற்றுவிப்பாளர் ஜாய் யோகா பற்றிய ஆழமான மற்றும் முழுமையான அறிவைக் கொண்டவர். தியானம், யோகா நித்ரா மற்றும் அப்ளைடு யோகா தத்துவம் பற்றிய சுவாமி சமர்த்தின் பல நடைமுறை மற்றும் வாழ்க்கை சார்ந்த போதனைகளை நான் மிகவும் ரசித்தேன், அவை நம் அன்றாட வாழ்க்கையில் அவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளைக் கொடுத்தன. பாடத்திட்டத்தின் போது, ​​ஒரே பயணத்தில் இருந்த உலகெங்கிலும் உள்ள ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் நட்பையும் ஏற்படுத்தினேன். தனிப்பட்ட செறிவூட்டலுக்காகவும், உள் அமைதிக்காகவும் யோகா எசென்ஸுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள யாரையும் பரிந்துரைக்கிறேன்.\nகோட்பாடு மற்றும் நடைமுறை வகுப்புகளின் அற்புதமான கலவை\nயோகா எசென்ஸில் எனது 200 மணிநேர ஹோலிஸ்டிக் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பின் போது பயணம் அற்புதமான மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக இருந்தது, இது சிறந்த உறவுகளையும் கற்றலையும் வளர்த்தது இந்த பாடத்திட்டத்தைப் பற்றி நான் எல்லாவற்றையும் நேசித்தேன், என் வாழ்க்கையில் மாற்றத்தின் சிற்றலை விளைவை நான் இன்னும் உணர்கிறேன். கோட்பாடு மற்றும் நடைமுறை வகுப்புகளின் அற்புதமான கலவையானது, அவை நடத்தப்படும் விதம் எனது தங்குமிடம் மற்றும் கற்றல் முழு காலத்தையும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியானதாக மாற்றிவிட்டது. இந்த பாடத்திட்டத்தில், ஆசனங்கள், பிராணயாமா, பாரம்பரிய மற்றும் சமகால தியான நடைமுறைகள், யோகா நித்ரா பயிற்சி, மந்திரங்கள் மற்றும் யோக வாழ்க்கையின் பல ஆழமான நுண்ணறிவு மற்றும் யோகாவின் உண்மையான ஆவி போன்ற பல துறைகளில் போதனைகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பெற்றேன். என் ஆசிரியர்கள் மிகவும் அறிவுள்ளவர்கள், அன்பானவர்கள், ஆதரவானவர்கள். அவர்கள் மிகவும் அர்ப்பணிப்பு மற்றும் யோகா மீது ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் விவரங்களுக்கு அவர்களின் கவனத்தை பாராட்டினர். நான் நினைத்ததை விட அதிகமாக கற்றுக்கொண்டேன், யோகா எசென்ஸின் முழு குழுவினருக்கும் இவ்வளவு பகிர்வுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தேன்.\nமனம், உடல் மற்றும் ஆன்மாவை மீண்டும் உ��ிர்ப்பிக்கவும்\nஎங்கள் மாணவர்களின் இதயங்களிலிருந்து வரும் வார்த்தைகள்\nஎங்கள் டெமோ வகுப்பில் இலவசமாக சேரவும்\nதபோவன், லக்ஷ்மன் ஜூலாவுக்கு அருகில்,\nரிஷிகேஷ், உத்தரகண்ட், இந்தியா, 249192\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்: [Email protected]\nமாணவர் விமர்சனங்கள் யோகா சாரம்\n200 மணி நேரம் ஹத யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி\n300 மணி நேரம் யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n050 மணி யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- I)\n150 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- II & III)\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n500 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n08 நாட்கள் முழுமையான யோகா பின்வாங்கல்\nஅமைதியான தியான பின்வாங்கலின் யோக முக்கியத்துவம்3 மே, 2020\nகீர்த்தன் யோகா | கீர்த்தன் மருத்துவம்பிப்ரவரி 11, 2020\nமந்திர யோகா | மந்திரா தியானம்பிப்ரவரி 11, 2020\n200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தின் சிலபஸ்28 மே, 2019\nதியானம் பற்றிய தவறான தகவல்கள்18 மே, 2019\n - ஒரு தத்துவம் அல்லது ஒரு ஒழுக்கம்ஜூலை 10, 2018\nசக்ரா தியானம்: மனோ-ஆன்மீக ஆற்றல் மையங்களில் தியான பயிற்சிகள்ஏப்ரல் 14, 2019\nஉஜ்ஜய் பிராணயாமா: வெற்றிகரமான சுவாச பயிற்சிஏப்ரல் 7, 2019\nஉருமாறும் யோகா: மாற்றத்திற்கான முதன்மை விசைநவம்பர் 16, 2018\nபிராணயாமாவின் நன்மைகள்டிசம்பர் 25, 2018\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் © 2019 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14538/2019/11/gossip-news.html", "date_download": "2020-07-03T15:43:22Z", "digest": "sha1:FTBDIHE5D3MOZIXCPHOMNKTVZ32S5JWP", "length": 12769, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "என் அப்பாவை போல் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை - துருவ் - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎன் அப்பாவை போல் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை - துருவ்\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஆதித்ய வர்மா. பலர் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி கொண்டிருக்க இவர் ஒரு பெரிய நடிகரின் மகன் என்பதால் மிக எளிதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஒரு விமர்சனம் உள்ளது.\nஇது பற்றி துருவ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். \"என் அப்பா 10 வருடம் இந்த துறையில் போராடிய பிறகு தான் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சேது வெளியான நேரத்தில் நான் குழந்தை. அந்த வயதிலும் அவர் போராடி ஜெயித்தார். ஆம் எனக்கு வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது தான். ஆனால் அவரது மகன் என்பதால் பல மடங்கு பொறுப்பு அதிகரித்துள்ளது.\"\n\"அவர் 10 வருடங்கள் போராடினார்.. அந்த நேரத்தை நானும் வீணடிக்காமல் செய்துள்ளார். அவரை போல என்னால் அர்ப்பணிப்போடு இருக்க முடியும் என்று தோன்றவில்லை. பல படங்களுக்காக அவர் உடல் எடையை குறைத்து/அதிகரித்து நான் பார்த்திருக்கிறேன். அவரை போல என்னால் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை\" என துருவ் தெரிவித்துள்ளார்.\nஉதவி செய்து உள்ளம் மகிழ்ந்த கொமெடி நடிகர் சூரி.\nபெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விடயங்கள்- ஆண்களே உஷார்.\nவைரலாகும் விஜய் & வனிதா மகன் புகைப்படம்\nநயன்தாராவுக்கு கொரோனா ; வைரலாகும் வதந்தி\nகொரோனா ஊரடங்கு - பதின்ம வயதினர் மூளை வளர்ச்சியை பாதிக்குமா \nகருவாடு வியாபாரத்தில் பிரபல நடிகர் - படப்பிடிப்பு இல்லாமையால் இந்த நிலை.\nஇப்படி ஒரு கின்னஸ் சாதனையா\nமீண்டும் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் வனிதா விஜயகுமார்.\nசீன தயாரிப்பு பொருட்களை எரித்த இயக்குனர்\nதற்கொலை எண்ணம் தவறானது - நடிகை அமலா போல்.\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இ��க்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60805296", "date_download": "2020-07-03T17:39:57Z", "digest": "sha1:EBZJAODM5EWSDLRK3ZRC6YALD3OAHTCU", "length": 47649, "nlines": 846, "source_domain": "old.thinnai.com", "title": "குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும் | திண்ணை", "raw_content": "\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nகுற்றாலக் குறவஞ்சி படிப்பவரைக் கவரும் சிற்றிலக்கியம் ஆகும். இச்சிற்றிலக்கியம் குற்றாலநாதரைச் சிறப்பிக்கும் வகையில் வசந்த வல்லி, குறவன், குறத்தி ஆகிய பாத்திரங்களைக் கொண்டுப் படைக்கப் பெற்றுள்ளது. இப்படைப்பினுள் சைவ சமயத்தின் நிலைப்பாட்டினை உயர்த்திக் காட்ட, நிலை நிறுத்திக்காட்டப் பல முயற்சிகளை இதனைப் படைத்த திரகூடராசப்பக் கவிராயர் மேற்கொண்டுள்ளார்.\nபன்னிரு திருமுறைகள் சைவ சமயத்தின் அழியா,அழிக்க முடியாச் சொத்துக்கள். அவற்றை வரைந்த தமிழ்த் தொண்டர்தம் தொண்டுகள் என்றும் நினைக்கத்தக்கன. இவர்களைக் காலம் காலமாக மக்கள் நினைந்துப் போற்றி வந்துள்ளனர். மேலும் அவர���கள் பாடிய இறைப்பனுவல்களையும் மக்கள் காலம் காலமாகப் பாடி வந்துள்ளனர். அவ்வழியில் இக்காலச் சைவ உலகமும் சென்று கொண்டிருப்பது இன்னும் பல நூற்றhண்டுகளுக்கு இறைத்தொண்டர்கள் பற்றிய செய்திகள், அவர்கள் பாடிய இறைப்பனுவல்கள் நடைமுறையில் இருக்கும் என்பதான நம்பிக்கையை வலுவூட்டுவதாக உள்ளது.\nகுற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர் பல இடங்களில் திருமுறை பாடிய இறைத் தொண்டர்களின் பெருமையைப் போற்றியுள்ளார். இவரது இப்போற்றுதல்கள் பன்னிரு திருமுறை சிற்றிலக்கிய காலத்தில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதைத் தெளிவு படுத்து்வதாக உள்ளது. மேலும் சிற்றிலக்கிய காலத்தில் திருமுறைகள் ஓதப்பட்டு வந்தன என்பதனைக் காட்டுவதாகவும் உள்ளது. அவ்வகையில் இக்கட்டுரை குற்றாலக் குறவஞ்சியில் காணப்படும் திருமுறை வாணர்கள் பற்றியும் திருமுறைச் செய்திகள் பற்றியும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.\nகுற்றாலக் குறவஹ்சியில் பல இடங்களில் சைவச் செய்திகளும், பன்னிரு திருமுறைகளும் எடுத்தாளப் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்தில் திரிகூடராசப்பக் கவிராயர் தேவார மூவர் முதலிகளுக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனியே வணக்கம் பாடியுள்ளார். இவர் காலத்தில் நால்வர் என்ற அழைப்பு முறை இல்லை போலும். ஏனெனில் இவர் இரண்டு பாடல்களில் தனித்தனியாக மூவர் முதலிகளையும், மாணிக்கவாசகரையும் குறிப்பிட்டுள்ளளார்.\nதலையிலே ஆறிருக்க மாமிக் காகத்\nசிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்\nசெழித்த குற வஞ்சி நாடகத்தைப்பாட\nஅலையிலே மலை மிதக்க ஏறினானும்\nஅத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும்\nகலையிலே கிடந்த பொருள் ஆற்றிற் போட்டு\nகன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே (1. 5)\nஎன்ற இப்பாடலில் இறைவன் ஏழுகடல் அழைத்தத் திருவிளையாடலும், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தம் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன.\nஅப்பர் அலைகடலில் தூக்கி வீசப்பெற்ற போது அவர் கல்லையே தெப்பமாகக் கொண்டுக் கரையேறிய செய்தி, எலும்பு மட்டுமே இருந்த பூம்பாவையின் மிச்சத்தைக் கொண்டு அப்பெண்ணை உருவாக்கிய ஞானசம்பந்தரின் புதுமை, மணிமுத்தாற்றில் இட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் பெற்ற சுந்தரரின் தோழமை முதலியன இப்பாடலில் காட்டப் பெற்றுள���ளன. மூவர் முதலிகளின் சிறப்பான முச்செய்திகள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன.\nஇதற்கடுத்த பாடலில் அகத்தியரையும், மாணிக்கவாசகரையும் பணிந்து போற்றுகின்றார் திரிகூடராசப்பக் கவிராயர்.\nஇத்தரையில் ஆத்துமம் விட்டிறக்கும் நாள்\nபித்தனடித் துணை சேர்ந்த வாதவூ\nஎன்ற இப்பாடலில் வாதவூரன் என்று மாணிக்கவாசகர் அவரின் பிறந்த ஊர்ச் சார்பாகக் குறிக்கப் பெற்றுள்ளார். இப்பாடலில் வாதம் என்பதனை நோயாகவும் கொண்டு பொருள் பெற இயலும். அதாவது இறுதிநாளில் வாதம், பித்தம், சிலேட்டுமம் வந்துப் பற்றிக் கொள்ளும். அவை ஏறாவண்ணம் பித்தனை நாடியவர் வாதவூர் சார்ந்த மாணிக்கவாசகர் என்ற குறிப்பு இங்கு நோக்கத் தக்கது. மேலும் இதனுள் அகத்திய முனிவரும் வணங்கப் பெற்றுள்ளார். இவரை அகத்தியராக அல்லாமல் திருமூலராகவும் கொள்ள இயலும்\nநால்வர் பற்றிய செய்திகள் இப்பனுவலில் கடவுள் வாழ்த்துக்களாக இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளமை கொண்டு அத்தொண்டர்கள் மீது திரிகூடராசப்பக் கவிராயர் கொண்டிருந்த மதிப்பு தெரியவருகிறது. கடவுளர்களுக்கு வணக்கம் என்ற நடைமுறை இயல்பானது. ஆனால் தொண்டர்களையும் கடவுளர்களுக்கு ஈடாக வணங்கும் இவரின் நடைமுறை இவருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் தொண்டர்களையும் பெருமைப்படுத்துவதாக உள்ளது.\nமற்றொரு இடத்தில் வசந்த வல்லி தூது விடுகிறாள். அத்தூதினைத் தக்க சமயம் பார்த்துச் சொல்லப் பாங்கியை அவள் வேண்டுகிறhள். அப்போது தக்க சமயம் எது என அவள் மொழிகிறாள். அப்போது குற்றால நாதர்க்கு நடைபெறும் நாள் வழிபாடுகளும்,சிறப்பு வழிபாடுகளும் வசந்தவல்லியால் கோடிட்டுக் காட்டப் பெற்றுள்ளன. எல்லா வழிபாடுகளின் போதும் மூவர் தேவராம் ஓதப்பெற்றுள்ளது .\nநாலுமறைப் பழம் பாட்டும் மு்வர் சொன்ன திருப்பாட்டும்\nநீலகண்டர் குற்றாலர் கொண்டருளும் நிறைகொலுவில்\nநீக்கமிலை எல்லார்க்கும் பொதுக்காண் சகியே(3.30)\nஎன்று குற்றாலநாதர் முன்னிலையில் வேதங்களும், திருமுறைகளும் பேதமில்லாமல் ஒன்றாய் நின்ற செய்தி காட்டப் பெறுகின்றது.\nமேலும் இதே பாடலில் தொடர்ந்து முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ளமுப்பொழுதும் திருமேனி தீண்டவார் வந்து நின்று முயற்சி செயும் திருவனந்தல் கூடிச் சகியே என்பதே அக்குறிப்பு ஆக��ம். இக்குறிப்பு ஏழாம் திருமுறை அல்லது பதினொன்றாம் திருமுறை அல்லது பன்னிரண்டாம் திருமுறை தந்தக் குறிப்பாகக் கூட இருக்க முடியும். ஏனெனில் சுந்தரர் இதனைத் தன் பாடலிலும், நம்பியாண்டார் நம்பி தன் பாடலிலும், சேக்கிழார் தன் பாடலிலும் கையாண்டுள்ளனர் என்பதை எண்ணும்போது கவிராயருக்கு இருந்த திருமுறை மதிப்பு மேம்பட்டுத் தோன்றுகிறது.\nஇறைவன் உலா வரும்போது திருமுறைகள் பாடப்படுவதனைக் கற்பனை கலந்துக் கவிராயர் பாடியுள்ளார். முரசுகள், உடுக்கைகள் போன்ற இசைக்கருவிகள் முழுங்கும் ஓசையால் எட்டுதிசை யானைகள் தன் காதுகளைப் பொத்திக் கொண்டன. பொத்திய அக்காதுகளைத் தொண்டர்கள் பாடிய தேவார இசை திறக்கச் செய்தது என்று கற்பனை கலந்துப் பாடலைப் படைத்துள்ளார் திரிகூடராசப்பக் கவிராயர்.\nஇடியின் முழக்கொடு படரும் முகிலென\nயானை மேற்கன பேரி முழக்கம்\nதுடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி\nஅடைந்த செவிகளும் துறக்க மூவர்கள்\nவடி செய் தமிழ்த்திருமுறைகள் ஒரு புறம்\nஎன்ற இப்பாடலில் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டும் காட்டப் பெற்றுள்ளது. தமிழ்த்திருமுறைகள் என்று திருமுறைகளும் சுட்டப் பெற்றுள்ளன. மேலும் மறைகளுக்குச் சமமாகத் திருமுறைகளும் அக்காலத்தில் மதிக்கப் பெற்றமையும் காட்டப் பெற்றுள்ளது.\nகுறவன் பாத்திரமும் திருமுறை அறிந்த பாத்திரமாக வடிக்கப் பெற்றுள்ளது. அவன் பறவைகள் பிடிக்க வலை கட்டுகிறான். அவன் விரித்த வலையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து் வீழ்கின்றன. இதற்குத் திருமுறை உவமை ஒன்றை எடுத்துக் காட்டியுள்ளார் திரிகூடராசப்பக்கவிராயர்.\nகூடலை உள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக்\nகூடும் சமணரை நீடு கழுவேற்ற\nஏடேதிர் ஏற்றிய சம்பந்த மு்ர்த்திக்கன்று\nஇட்ட திருமுத்தின் பந்தல் வந்தால் போல\nவெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்\nமீன்கொத்திப் புள்ளும் மரங்கொத்திப் பட்சியும்… ( 5. 9)\nஎன்று சம்பந்தப் பெருமானுக்கு முத்துப்பந்தர் வந்ததுபோல பறவைகள் வந்தன என்று உவமை காட்டுகிறார் திரிகூடராசப்பக் கவிராயர். வானத்தில் இருந்து முத்துப்பந்தர் வந்த அதிசயம் இங்கு உவமையாக்கப்பெற்றுள்ளது. முத்துப்பந்தரும் பறவை போன்றே பறந்து வந்திருக்க வேண்டும்.\nஇவற்றின் மூலம் சிற்றிலக்கியக் காலத்தில் திருமுறைகள் பெற்றிருந்த ஏற்���ம் தெரியவருகிறது. மரமெலாம் சிவவடிவம், கிளையெல்லாம் சிவவடிவம், சுளையெல்லாம் சிவவடிவம், வித்தெல்லாம் சிவவடிவம் எனப்பாடிய திரிகூட ராசப்பர் சைவத்தின் பெருமை நிற்க நல்லதொரு இலக்கியமாகக் குற்றhலக்குறவஞ்சியைத் தந்துள்ளார். அதனுள் புதைந்திருக்கும் சிவ உண்மை தேடுவார்க்கு மிக்க பயன் தரும். எண்ணிய எண்ணியாங்குப் பலன் தரும்.\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான��� 12. மோஷி மோஷி\nPrevious:பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13\nஅவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்\nஅறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி\nகுற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்\nதமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா\n35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.\nஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்\nLast Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச\nமீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nத.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி\nகூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை\nபேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்\nநூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு\nகர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன\nஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா\nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் \nஅறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்\nஉங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்\nநினைவுகளின் தடத்தில் – (10)\nசெவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)\nமரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”\nகாலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது\nகடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)\nஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2013/01/blog-post_23.html?showComment=1359076883496", "date_download": "2020-07-03T16:40:08Z", "digest": "sha1:BFXUUCFF7KHYTTC3MCH2ZGAI6IG47QLX", "length": 82142, "nlines": 468, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : முஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்?", "raw_content": "\nபுதன், 23 ஜனவரி, 2013\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nபோராட்டக்காரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்வி இதுதான்.\nஉண்மையில் போராட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே போராட்ட களத்தில் நின்றிருப்பார்கள். ஆனால் அந்த வரலாறெல்லாம் தெரியாமல் கணினியும் இணையதள வசதியும் வைத்துக்கொண்டு கேள்விக்கணை தொடுப்பார்கள்.\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nமது ஒழிப்பு பிரச்சாரம் செய்யும் வைகோ அவர்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்\nராஜீவ் கொலை வழக்கில் மூன்று நிருபராதிகளின் விடுதலைக்காக ஏன் இத்தனை நாள் போராடவில்லை\nஇதுபோன்று பல கேள்விகளை வரலாறு தெரியாமல் கேட்டுக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் வேலை. தானும் போராட களத்திற்கு வரமாட்டார்கள். போராடுபவர்களையும் ஆதரிக்கமாட்டார்கள். ஒரு மூலையில் கணினியில் அமர்ந்து கொண்டு சேகுவேரா ரேஞ்ச்சுக்கு புரட்சி செய்வார்கள் (சேகுவேரா மன்னிக்கவும்)\nஇப்போது விசயத்துக்கு வருவோம். விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள் இதுதான் இப்போது பல அதிமேதாவிகளின் கேள்வி.\nஅந்த அதிமேதாவிகளுக்கு பதில் நான் சொல்கிற��ன்.\nபாமக, மதிமுக கட்சிகள் மது ஒழிப்பை தீவிரமாக ஆரமிக்கும் முன்னரே தமுமுக, போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தமிழகமெங்கும் தீவிர மது ஒழிப்பு பிரச்சாரங்கள், மாநாடுகள் நடத்தினார்கள். வழக்கம் போல அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nகூடங்குளம் அணுஉலையை மூடக்கோரியும், கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழக காவல்துறை நடத்திய அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், அணுஉலை எதிர்ப்பாளர்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரியும், 144 தடை உத்தரவை நீக்கக்கோரியும் - ஆபத்தான ஆறு அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, ஆதரவான 40 இயக்கங்கள் அக்டோபர் 29ல் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து இருந்தன.\nசட்டமன்ற முற்றுகைப் போராட்ட அறிவிப்பு வெளியான உடன் வழக்கம்போல மமகவினர் களத்தில் மக்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினர். வீதியெங்கும் மமகவினர் மக்கள் உரிமையில் வெளியான அணுஉலை குறித்த செய்தியினை மறுபிரசுரம் செய்து பொதுமக் களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டக் களத்தில் குவிந்தனர்.\nகாவிரி நதி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தரமறுக்கும் கர்நாடக அரசையும், வன்முறையைத் தூண்டும் கன்னட வெறியர்களையும் கண்டித்தும், காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான நீரை வழங்காத கர்நாடகத்திற்கு நெய்வேலி-யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வ-லியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் தலைமையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் 22.10.2012 அன்று நடைபெற்றது.\nகாவிரி பாசனப் பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டது.\nசில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட்டது.\nவணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கி�� 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இவைதவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை செய்யப்பட்டன.\nநவம்பர் 7 அன்று ஆதிக்க சக்திகளால் தர்மபுரி அருகே நத்தம் உள்ளிட்ட 3 கிராமங்களில் வாழும் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர்\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, ராஜபக்சே வருகையை கண்டித்து, இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன\nவிலைவாசி உயர்வு, ரயில்வே கட்டண உயர்வை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராடுகிறார்கள்.\nஇரத்த தான முகாம்கள், கண் தான முகாம்கள், கல்வி உதவிகள் என பல சமூக நலத்திட்டங்களை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் செய்து வருகிறார்கள்.\nஇவ்வாறு தமிழக களத்தில் மக்களுக்காக மும்முரமாக போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகளை பார்த்து 'இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்' என்று கேட்டால் நியாயமா\nநன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான்.\nவெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான்.\nதனது படங்களில் திரும்ப திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:37\nபெயரில்லா 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:47\nஇந்தியாவில் மட்டும் தான் ரிலீஸ் இல்லை. உலகம் முழுக்க நாளைக்கு ரிலீஸ்.\nதமிழனுக்கு திருட்டு dvd ல் விஸ்வரூபம் பார்க்க வேண்டும் என்ற தலைவிதி என்ன செய்வது.\nநான் நாளைக்கு படம் பார்க்க போகின்றேன்.\nபெயரில்லா 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:36\nஇந்த பின்னூட்டம் நான் போட்டது\nநன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பது கமலையோ, விஸ்வரூப படத்தையோ அல்ல. படத்தில் இடம்பெறும் இஸ்லாமிய மதம் மீதான, குரான் மீதான தவறான கருத்துக்களைத்தான்.\nவெறும் சினிமாதானே என்று பிற்போக்கு கேள்வி தொடுக்காதீர்கள். சினிமாவும் ஒரு ஊடகம்தான்.\nதனது படங்களில் திரும்ப திரும்ப இஸ்லாமியத்தை கமல் அவர்கள் சாடுவதன் பின்னணி புரியவில்லை.//\nசரியான நேரத்தில் சரியான காரணத்தை மக்களுக்கு நினைவு படுத்தியதற்கு நன்றி சகோதரரே...\nஇந்த போராட்டம் குறித்து என்னுடைய பதிவு.\nவிஸ்வரூபம்: முஸ்லிம்களின் மனநிலை என்ன\nUnknown 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:57\nஉங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்..\nவிஸ்வரூபம் தடையும் சில மக்களின் உணர்வுகளும் :\nஇந்நேரத்தில் சில மக்களின் மன உணர்வுகளை இங்கு பார்ப்போம்..விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததற்கு மூன்று தரப்பில் இருந்துதான் எதிர்ப்பு வரும்..\nஒன்று இஸ்லாமோபோபியா பிடித்தவர்கள்..நேற்று வரை படமே ஓடாது நீங்கள் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள்..என்று எகத்தாளமிட்ட கூட்டம் இன்று ஆதரவாம்..காரணம் இஸ்லாமிய எதிர்ப்பு மட்டும் தான் ..அதனால் இவர்களை பற்றி பேச தேவை இல்லை..\nஇரண்டாவது ஒரு கூட்டம் நடுநிலை பேசிக்கொண்டு உண்டு..அவர்கள் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் கமலுக்கு ஏற்பட்ட தடங்கல்களை கண்டு அவர்மேல் பரிதாபம் கொண்ட கூட்டம்..இவர்கள் பற்றியும் பேச தேவை இல்லை..\nமூன்றாவது கமல் ரசிகர்கள்..ஆம் இவர்களுக்காக தான் முஸ்லிம்களின் விளக்கம் அமையவேண்டும்..இங்கு இவர்கள் இஸ்லாமியர்கள் மேல் தவறான எண்ணம் கொள்ள வைப்பு உள்ளது ..ஏனெனில் பல பிரச்சனைகளை கடந்து ஒரு வழியாக திரைக்கு வர தயாரான நேரத்தில் இப்படி நடந்திருப்பது அவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்..ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு..இதற்க்கு முந்தைய ஹே ராம்,உன்னை போல் ஒருவன் படங்களில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியது அவர் அறியாததா.. சினிமா என்பது இன்னைக்கு திட்டம் போட்டு நாளைக்கு முடிப்பது அல்லவே.. சினிமா என்பது இன்னைக்கு திட்டம் போட்டு நாளைக்கு முடிப்பது அல்லவே.. பலநாள் திட்டம் போட்டு தான் எடுப்பது..கமலின் மனதில் எவ்வளவு நஞ்சு இருந்திருந்தால் இப்படி ஒரு கேவலமான கதையை கையாண்டிருப்பார்.(என்னென்ன தவறுகள் என்பதை பல தளங்களில் காண முடிகிறது.) ஏற்கனவே துப்பாக்கி எனும் படத்திற்கு எதிர்ப்பு வந்ததே அப்போதே சுதாரித்திருக்க வேண்டாமா.. பலநாள் திட்டம் போட்டு தான் எடுப்பது..கமலின் மனதில் எவ்வளவு நஞ்சு இருந்திருந்தால் இப்படி ஒரு கேவலமான கதையை கையாண்டிருப்பார்.(என்னென்ன தவறுகள் என்பதை பல தளங்களில் காண முடிகிறது.) ஏற்கனவே துப்பாக்கி எனும் படத்திற்கு எதிர்ப்பு வந���ததே அப்போதே சுதாரித்திருக்க வேண்டாமா..\nஇங்கு முஸ்லிம்கள் மேல் காட்டம் கொள்வோர் கவனத்திற்கு ,இவ்வளவு நாள் கமல் படத்தை திரையிட்டு அதனால் லாபம் அடைந்தும் இருந்திருக்கலாம்.அப்படி பட்ட திரை அரங்க உரிமையாளர்களே தனக்கு பங்கம் வரப்போகிறது என்று நினைத்து எதிர்ப்பு காட்டவில்லையா..எதற்க்காக சாதாரண பணம் சம்பந்தப்பட்டது...இங்கு மக்களின் மன உணர்வுகளை ,அவர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதை ,எந்த கொள்கைக்காக உயிரையும் துச்சமாக தூக்கி எரிந்தார்களோ அந்த கொள்கையை கேவலப்படுத்தினால் நாங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா.எதற்க்காக சாதாரண பணம் சம்பந்தப்பட்டது...இங்கு மக்களின் மன உணர்வுகளை ,அவர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதை ,எந்த கொள்கைக்காக உயிரையும் துச்சமாக தூக்கி எரிந்தார்களோ அந்த கொள்கையை கேவலப்படுத்தினால் நாங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா. சாதாரண பணம் விசயத்திலேயே கமலின் பங்காளிகள் அவருக்கு வில்லன்களாக ஆன போது , எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை..எங்களின் உணர்வுகளை புண்படுத்த முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டுமா.\nசினிமா எடுப்பவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் படம் எடுத்து சம்பாதித்து வாழ்ந்துட்டு போகட்டுமே.. யார் கேட்க போகிறார். ஆனால் அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்திய உள்ளங்கள் அமைதி அடையவே முடியாது..\nUnknown 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:23\nதிரை அரங்க உரிமையாளர்களே தனக்கு பங்கம் வரப்போகிறது என்று நினைத்து எதிர்ப்பு காட்டவில்லையா..\nபெயரில்லா 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:14\nUnknown 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:22\nShahul 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:46\nபெயரில்லா 31 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:49\nசிராஜ் 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:20\n\\//இவ்வளவு நாள் கமல் படத்தை திரையிட்டு அதனால் லாபம் அடைந்தும் இருந்திருக்கலாம்.அப்படி பட்ட திரை அரங்க உரிமையாளர்களே தனக்கு பங்கம் வரப்போகிறது என்று நினைத்து எதிர்ப்பு காட்டவில்லையா..எதற்க்காக சாதாரண பணம் சம்பந்தப்பட்டது...இங்கு மக்களின் மன உணர்வுகளை ,அவர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதை ,எந்த கொள்கைக்காக உயிரையும் துச்சமாக தூக்கி எரிந்தார்களோ அந்த கொள்கையை கேவலப்படுத்தினால் நாங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும��.எதற்க்காக சாதாரண பணம் சம்பந்தப்பட்டது...இங்கு மக்களின் மன உணர்வுகளை ,அவர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டதை ,எந்த கொள்கைக்காக உயிரையும் துச்சமாக தூக்கி எரிந்தார்களோ அந்த கொள்கையை கேவலப்படுத்தினால் நாங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா.\nவெரி வேலிட் பாயிண்ட்... கமல் படத்தை டி.டி.ஹெச் சில் வெளியிட முடியாமல் செய்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிரா போராடுங்களேன்பா நடுநிலை சிங்கங்களா.. போராடுங்க.. கமலுக்கு தடை விதித்தளா தியேட்டரில் படத்தை பார்க்க மாட்டோம் என்று அறிவியுங்கள் அறிவு ஜீவிகளா நடுநிலை சிங்கங்களா.. போராடுங்க.. கமலுக்கு தடை விதித்தளா தியேட்டரில் படத்தை பார்க்க மாட்டோம் என்று அறிவியுங்கள் அறிவு ஜீவிகளா\nசிராஜ் 23 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:41\n/நான் நாளைக்கு படம் பார்க்க போகின்றேன்.\nவந்து கதை சொல்கின்றேன் //\nஹி.ஹி..ஹி இப்படி சொன்னா நாங்க கோப படுவோமாக்கும் இன்னும் நீங்க எங்கள புரிஞ்சுக்கல அண்ணே... நாங்களும் படத்த பார்ப்போம்.. ரொம்ப கஷடபட்டு கதைலாம் சொல்ல வேணாம்... சிலெ பேர் அல்ரெடி பார்த்துட்டாங்கன்னும் சேதி அடிபடுது..ஹி..ஹி.ஹி... புரியுதா இன்னும் நீங்க எங்கள புரிஞ்சுக்கல அண்ணே... நாங்களும் படத்த பார்ப்போம்.. ரொம்ப கஷடபட்டு கதைலாம் சொல்ல வேணாம்... சிலெ பேர் அல்ரெடி பார்த்துட்டாங்கன்னும் சேதி அடிபடுது..ஹி..ஹி.ஹி... புரியுதா\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:22\nபாண்டிச்சேரியில் தடை இல்லையாம்....நமக்கும் கருத்து சொல்ல வசதியாக இருக்கும்.. படம் எங்கு ரிலீஸ் ஆனா என்ன ..இனியும் இது போன்ற சினிமாக்கள் வரவே கூடாது அதுவே நம் அவா. படம் எங்கு ரிலீஸ் ஆனா என்ன ..இனியும் இது போன்ற சினிமாக்கள் வரவே கூடாது அதுவே நம் அவா. அதை இந்த சினிமா காரர்கள் புரிந்துகொண்டால் அதுவே போதும்..\nசிராஜ் 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:11\nமலேஷியாவில் படம் ஒரு சோ முடிஞ்சிடுச்சு.. ரிசல்ட் எனக்கு வந்திடுச்சு.. நான் சொல்ல மாட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....\nஇப்பையும் சொல்றேன் கமல எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் பிரச்சனைகளில் இருந்து சுமூகமாக மீண்டு வர வேண்டும் என்றே விரும்புகிறேன்...\nபெயரில்லா 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:34\nநீங்க நல்லா வருவீங்கடா நல்லா வருவி௩்க\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:50\nயாரையும் மரியாதை இல்லாமல் பேசக்கூடாது ...கமல் என்றாவது ஒருநாள் உணர்வார்..அதுவரை நாம் பொறுமையாக நம் கடமையை செய்ய வேண்டுமே ஒழிய தடித்த வார்த்தைகளால் கமலை பேசக்கூடாது. புரிந்ததா.\nசிராஜ் 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:20\nபுல் பார்முல இருக்கீங்க போல...\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:31\n//புல் பார்முல இருக்கீங்க போல...\nபெயரில்லா 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:20\nகமல் இல்ல உங்கள் முதுகள் பாருங்க\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:34\nஎனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:55\n நீங்கதான் உங்க முதுக பார்க்கணும் ..முதுகெலும்பு இருக்கான்னு ...அனானியா வர்றீங்களே.. :-))\nபெயரில்லா 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nநாகூர் மீரான் அந்த பின்னூட்டம் நான் போட்டது அல்ல.\nநான் போடுவது என்றால் எனது புனை பெயர் குறிப்பிட்டே போடுவேன் .\nRamki 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:21\nஇனிமேல் திரைப் படங்களுக்குத் தணிக்கை குழுத் தேவையில்லை .மடாதிபதிகளும் மதத் தலைவர்களும் படத்தைப் பார்த்து அங்கீகாரம் செய்வது சரியாக இருக்கும்.\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:36\nவிஸ்வரூபம் படத்திற்கு மட்டும் ஏன் இந்த நிலை\nஅதற்கு காரணம் கமலின் பழைய படங்கள்\nசிராஜ் 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:06\nஅப்டியே டேம்999 அனுமதிக்கக்கோரி ஒரு பதிவு போடுங்க பார்ப்போம்.. எத்தனை பேரோட நடுநிலை முகமூடி கிழிஞ்சு தொங்குதுன்னு பார்ப்போம்.. வடை பஜ்ஜில பதிவு வருது.. அங்க வாங்க, வந்து கருத்து சொல்லுங்க.. 3 கேள்வி வட்சிருக்கேன் கருத்து சுதந்திரம் பேசும் வேடதாரிகளுக்கு..\nசிராஜ் 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:08\n// அப்டியே டேம்999 அனுமதிக்கக்கோரி ஒரு பதிவு போடுங்க பார்ப்போம்.. //\nகமல் என்ற படைப்பாளிக்கு கருத்து சுதந்திரம் தேவை என்றால், டேம் 999 எடுத்த படைப்பாளிக்கும் தேவை தானே\n மாற்றி மாற்றி பேச கூச்சமா இருக்காதா சகோ கருத்து மோதலில் வெற்றி தோல்விய விடுங்க... மனசாட்சின்னு ஒன்னு இருக்குல\nவலையுகம் 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:43\nநீர்ப்பறவை படக்குழுவினர்களிடம் கமல் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு உழைக்கும் கடலோர அடித்தட்டு இந்து, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்களின் நல்லிணக்கத்தை மிக அழகாக சொல்லியிருப்பார்கள் அது போன்ற பாடங்கள் தேவையும் கூட\nUNMAIKAL 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:46\nவிஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிக த��ை விதித்தது\nகொழும்பு: கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட இலங்கை அரசு தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமானது இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிறது என்று பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு தடைவிதித்திருக்கிறது.\nபல்வேறு வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஇந்தப் பட்டியலில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது.\nவிஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை ஆராயும் வகையில் அந்தப் படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.\nஇதனிடையே விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிவிட்டதாக இலங்கை திரைப்பட தணிக்கைத் துறையும் கூறியுள்ளது. இருப்பினும் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது\nUNMAIKAL 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:09\nபுதுச்சேரியிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடத் தடை\nபுதுச்சேரி: தமிழ்நாடு, இலங்கையைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்ட புதுச்சேரியிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்பது பல அமைப்புகளின் குற்றச்சாட்டு.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2 வார காலத்துக்கு விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.\nஇதேபோல் இலங்கையிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது,\nஇந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தீபக் குமார் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், புதுச்சேரியிலும் 2 வார காலத்துக்கு திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.\nபெயரில்லா 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:33\nஆமா நாகூர் நான் அனானி நீங்க ஆல் இந்தியா பிகரா அந்த பிக்சர் உங்களதா பார்த்தாலே. தொ ரியுது\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:54\nஅது நான் கொயந்தையா இருக்கும் பொது எடுத்த போட்டோ அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க அப்டின்ன��� சொன்னா நம்பவா போறீங்க ஆனா பெயர் என்னுடையது தான்.. :-))\nNasar 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:44\n@ நாகூர் மீரான் ...\nநீங்க அனானிக்கு \" கௌண்டெர் \" கொடுப்பது சூப்பர் ....\n** அது நான் கொயந்தையா இருக்கும் பொது எடுத்த போட்டோ அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க அப்டின்னு சொன்னா நம்பவா போறீங்க ஆனா பெயர் என்னுடையது தான்.. :-)) **\nத .ம ஓட்டு ஓக்கே ...\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:27\nஅது வேற ஒன்னும் இல்ல நாசர் ...இன்னைக்கு ரொம்ப வெட்டியா இருந்தேன் ...அதான் அனானிக்குணா கவுண்டர் கொடுத்துகிட்டு இருந்தேன்.. :-))\nபெயரில்லா 24 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:05\nவிஸ்வரூபம் திரை படத்தை தடை செய்தது மிக மிக சரி , ஒரு திரை படம் வெளிவந்து நாட்டின் சமூக நல்லிணக்கம் பதிக்க பட்டு அமைதி கெட்டு மக்கள் வாழ வேண்டிய சூழல் உருவாக்கு மேயானால் கமலை போன்ற கலை கூத்தாடிகளின் பதிப்பாய் எல்லாம் மனதில் எண்ணாமல் நாட்டின் அமைதியை நிலை நாட்ட தடை விதிபதி மிக சரியாகும். இதை தான் இன்று டேம் 999 படத்திற்கு உச்ச நீதி மன்றம் தீர்ப்பாக கொடுத்துள்ளது.\nமுதலில் ஒன்றை நாம் தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும் , இந்தியா நாட்டில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் . அவர்களை தவறுதலாக சித்தரிப்பது சமீபகாலமாக அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களின் புனிதமாக நினைப்பவற்றை கேவல படுத்தினால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும் கமல் தனக்கு எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்க உரிமை உண்டு என்றால் எடுத்து அவர மட்டும் பார்த்து கொல்லட்டும்.\nஇந்தியை பொறுத்தவரை இந்து முஸ்லீம் என்ற ஒரு விஷயம் மிக மிக சென்சிடிவான விஷயம் .ஏற்கனவே நிறைய மத கலவரங்களால் எண்ணற்ற மனித உய்ரிகளை காவு கொண்ட விசயம் , இதை தெரிந்து கொண்டே மீண்டும் அந்த விஷயம் பூதாகரம் ஆக கூடாது என்பதுதான் அனைத்து இந்திய மக்களின் எண்ணமும் , அதுதான் நல்லிணக்கம்.\nஇவை அனைத்தும் தெரிந்து கொண்டே பெரிய மேதாவி என்று தன்னை எண்ணி கொண்டிருக்கும் கமல் ஹாசன் இதை கையாண்டிருப்தே மக தவறு. வேறு கதைக்கலாமே இந்தியாவில் அவருக்கு இல்லையா\nசினிமா என்பது ஒரு வலிமையான மீடியா எளிதில் பாமர மக்களை சென்றடையும் வலிமை அதனிடம் உண்டு . சினிமாவை சினிமாவ பாருங்கள் என்று மேதாவிகளின் கூக்குரல் இடுகிறார்கள் , பாமர மக்கள் சினிமாவை உண்மை என்றே நம்ம்பு கிறார்கள் , ஆதலான் தான் எம்ஜியார் போன்றோர் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளனர் . ஒரு பொய்யான விஷயத்தை தொடர்ச்சியாக் ஒவ்வொரு படத்திலும் விதைக்கும் பொது எதிர் வரும் சந்ததி இனருக்கும் அந்த விஷயம் உண்மை என்றே பழகி விடும்.\nகமல் எதார்த்தமாக இந்த படத்தை எடுத்ததாக தெரியவில்லை வேண்டுமென்றே இஸ்லாமியரை கேவல படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்தால் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தில் முன் கூட்டியே இதை டிடிஎச் இல் விற்க பார்த்துள்ளார் அங்கயும் இவருக்கு அஷ்டமா சனி வேலையே காட்டி விட்டான் ஒன்னும் போணியாக வில்லை .\nயாரும் எல்லா படத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஒரு படம் ஓர் பெரும் சமூகத்தை பாதித்து அவர்கள் மனதை புண் படுத்து கிறது என்று உணரும் பொது எதிர்ப்பு வலு வடிகிறது. ரஜினி இன்றளவும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் அவர் இது வரை எந்த படத்திலாவது எதாவது ஒரு சமூகத்தை தாக்கி , கேவல படுத்தி நடிதிருகிறாரா\nஏன் அவர் படம் வெற்றி பெறவில்லையா அந்த அறிவு ஏன் கமல்லுகு இல்லை. அப்போ கமல் மனதில் விஷம் இருபது ஊர்ஜிதமாக தெரிகிறது.\nஇந்த படம் வெளிவந்தால் இந்த படத்தை பார்க்கும் மற்ற சமூக நண்பர்கள் இந்த படத்தை முன்னுதாரணமாக வைத்து கொண்டு இஸ்லாமிய புனிதங்களை கிண்டல் செய்வார்கள் இதனால் கலவரங்கள் ஏற்படும் அமைதி நிச்சயம் கெடும். நல்லிணக்கம் பாதிக்க படும் .\nஇவற்றை அனைத்தும் உணர்ந்த கமல் அவர்களுக்கு வேறு கதைக் களமே கிடைக்கவில்லையா..\nஇஸ்லாமிய புனித விஷயங்களை கேவலமாக சித்தரித்து தான் நீங்கள் படம் எடுத்தது சம்பாரிக்க வேண்டுமா\nசீக்கியர்களை பற்றி கேவலாமக் படம் எடுத்து பஞ்சாப்பில் வெளியிட உங்களுக்கு தைரியம் இருக்கா \nசிவா லிங்கம் , ஐயப்பன் உருவான கதைகள் புராணத்தில் உள்ளன அந்த கேவலங்களை படமாக எடுத்து வெளியிட கமல் சார் ஏன் முன் வரவில்லை.\nகுஜாரத் கலவரத்தில் மோடியின் பங்கை படமாக எடுக்க தைரியம் இருக்கா\nஇதுக்கு மட்டும் போராடும் முஸ்லீம்கள் நாட்டில் எவலோவோ பிரச்னை இருக்கு அதேக்கேல்ம் போராடாமல் எங்கே சென்றார்கள் என்று புதிளிசாலி தன்மான கேள்வி கேட்டுவிட்டு எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொளாத அறிவு ஜீவிகளே\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள் என்று கூகுளில் தேடவும் அவர்கள் நாட���டின் மற்ற பிரச்னைகளுக்கு வீடில் இறங்கி போராடும் செய்திகள் ஆதாரத்துடன் உள்ளன\nபெயரில்லா 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:49\n\"சிவா லிங்கம் , ஐயப்பன் உருவான கதைகள் புராணத்தில் உள்ளன அந்த கேவலங்களை படமாக எடுத்து வெளியிட கமல் சார் ஏன் முன் வரவில்லை.\n6 வயசு சிறுமியை புணர்ந்த கதையும் இருக்கு. அதையும் படம் ஆக்கலாம்.\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nதமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை\nசிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்\nபரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nதமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை\nசிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்\nபரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nதமிழ் மணத்தின் இன்றைய மதவாத ஸ்பெஷல் தோசை\nசிறப்பு செய்திக்கு ////////தமிழ் நாத்தம் படியுங்கள்\nபரப்புங்கள் தமிழ் நாத்தம்.... தமிழில் மணம்\nநன்னயம் 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:47\nஇஸ்லாமை சாடிய வசனங்கள் இருந்திருந்தால் அந்த பகுதியை நீக்க/ திருத்த கோரலாம்.\nபடத்தை முழுமையாக தடை செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்\nஇந்த கேள்விக்கு குருநாதன மட்டுமே பதில் கேட்கிறேன்.\nவகாபிகளின் பதில் எனக்கு தேவையில்லை.\nஅவர்கள் என்ன சொல்வார்கள் என்பது எனக்கு தெரியும்\nUnknown 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:43\nபடத்தை முழுமையாக தடை செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம் இல்லை.\nஅது அவர்களின் விருப்பமும் கிடையாது.\nபடத்தில் இஸ்லாமியர்களை சாடாமல் இருந்தால் ஏழைகளுக்கு பிரியாணி தருவதாக இந்திய தேசிய லீக் அறிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட அவர்கள் குறுக்கே நிற்கமாட்டார்கள்.\nபடம் முழுவதும் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கேள்விபட்டேன்.\nபெயரில்லா 25 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:38\nமுழுவதும் இல்லை. ஒரு சில வசனங்கள். சில காட்சிகள். இவை சில நிமிடங்கள் மட்டுமே வரும்.\nபடம் பார்த்து விட்டேன் US ல்\nஅதை வெட்டினால் ஒரு பிரச்சினையும் இல்லை.\nஉதயம் 25 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:40\nபாரம்பரிய தமிழ் கலாச்சாரம், தமிழார்வம், தமிழிலக்கிய தொண்டு, தனித்தன்மையான வட்டார மொழி வழக்குகள், என்றெல்லாம் தமிழக முஸ்லிம்களுக்கென்று வரலாறுகள�� இருந்தாலும், தமிழ் சினிமா இன்னும் \" நம்பள்கி, நிம்பள்கி\" என்று தமிழை தப்புத்தவறாய் பேசும் அந்நியர்களாகத்தான் முஸ்லிம்களை பதிந்து வருகிறது. ஏன் இந்த சித்தரிப்பு\nமுஸ்லிம்களை நல்லவர்களாகவும் அல்லது வில்லன்களாகவும், நண்பர்களாகவும் காட்டிய காலம் போய், தீவிரவாதிகளாகவும் காட்டினார்கள். முஸ்லிம்களில் தீவிரவாதிக்கா பஞ்சம் பொறுத்துக்கொண்டோம். ஒரு தனிப்பட்ட மனிதனை எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். அதெல்லாம் கருத்துச்சுதந்திரம்.\nஇந்நிலையில், தொடர்ந்து ஒரே மாதிரியாக விஜயகாந்தும், அர்ஜுனும் இன்ன பிற...ரது படங்களிலும், தீவிரவாதி என்றால் முஸ்லிம்கள் என்று பொதுப்புத்தியில் ஆணி அடிப்பது போல திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தது. சங்கடமாக இருந்தாலும் எதிர்க்கும் அளவு சூழ்நிலை இல்லை. குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டதெல்லாம் முஸ்லிம்களே. ( நன்றாக அவதானிக்கவும் \"கைது செய்யப்பட்டது\" என்று தான் குறிப்பிட்டிருக்கேன்)\nசமீப காலமாக, குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லாம் அப்பாவிகள் என்று நீதி மன்றத்தால் பல ஆண்டுகளை சிறையில் இழந்து விட்டு நிரபராதியாக வெளியே வருகிறார்கள். இவர்கள் நிரபராதி என்றால் யார் குற்றவாளி என்று ஆராயும் போது, அதே குண்டு வெடிப்புகளுக்கு \"இந்துத்துவ தீவிரவாதிகள்\" கைது செய்யப்பட்டு வருவதும், முன்னாள் உள்துறை அமைச்சர் \"காவி தீவிரவாதம்\" என்று ஒன்று இருப்பதாக நாடாளுமன்றத்திலே ஒத்துக்கொண்டதும், அதனை தொடர்ந்து தற்போதைய அமைச்சர் ஷிண்டே வும் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸும் பயங்கரவாத பயிற்சி முகாமே நடத்துகின்றன என்கிறார்.\nஇந்த சூழ்நிலையில் தான் \"துப்பாக்கி\" திரைப்படம் தனது வழமையான \"முஸ்லிம் தீவிரவாதி\" என்ற லேபிளுடன் வருகிறது. அதில் உச்சக்கட்ட அதிர்ச்சி. அதில் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தையே சந்தேகப்படுத்தும் வகையில் \"ஸ்லீப்பர் செல்\" என்ற புதுவகையான உத்தி கையாளப்படுகிறது. தீவிரவாதி ஒரு சாதுவாக மக்களோடு மக்களாக கலந்தே இருப்பான், ராணுவத்திலும் உயர்பதவிகளிலும் கூட கலந்திருக்கலாம் என்ற விஷ விதையை தூவி விடுகிறார்கள். இது ஒரு அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்புப்படம் என்று முஸ்லிம்கள் உணருகிறார்கள். ஏற்கனவே இந்துத்துவாவின் குண்டு வெடிப்புகள��க்கு தாங்கள் தீவிரவாத பட்டமும் பழியை சுமக்க நேரிட்டு வருகிறதே என்ற இயலாமையும், ஒவ்வொரு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் காவி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும், மேலும் மேலும் எங்களையே இந்த சினிமாவினர் குற்றம் சுமத்தி வருவது யாரை திருப்தி படுத்த என்று ஒரு இயல்பான கொந்தளிப்பு முஸ்லிம்களிடையே உருவாகிறது. அதனால் துப்பாக்கியை எதிர்க்க துவங்குகிறார்கள்.\nபொதுவாக ஒரு சமூகத்திற்கு எதிராக இது மாதிரி ஆபத்து வரும் போது எல்லோரும் ஒன்றிணைவது இயல்பே. சண்டையிட்டு பிரிந்து கிடந்தவர்களெல்லாம் ஒரு கருத்திற்காக (துப்பாக்கியை எதிர்ப்பது) ஒன்றிணைகிறார்கள்.எதிர்ப்பு தமிழ் முஸ்லிம் சமூகம் காணாதது. அந்தக் கொதிப்பு அடங்கும் முன்னே (இதில் நீர்பறவையில் சமுத்ரகனியின் பேச்சு முஸ்லிம்களுக்கு பெரிய ஆறுதல்) விஸ்வரரூபமும் தீவிரவாதத்தை கதைக்கருவாகக் கொண்டு வரவே, சொல்ல வேண்டுமா எதிர்ப்புக்கு\nஇந்துத்துவாவினர்களின் குண்டு வெடிப்புகளுக்கும் சேர்த்தே தீவிரவாதி பட்டம் சுமந்தாகி விட்டது. இந்த சமூகத்தின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முயலுங்கள். கமல் எங்களுக்கு எதிரியல்ல; துரதிஷ்டவசமாக விஸ்வரூபத்தின் கதைக்களம் ஆப்கனில் நடப்பதால் கமலுக்கும் வேறு வழியில்லை. இது தொடராமல் இருக்க வேண்டுமானால், எங்களுக்கும் இதற்கு வேறு வழியில்லை.\nபெயரில்லா 25 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:42\nஒரு இஸ்லாமிய நண்பர் எழுதிய விமர்சனம்\nபடம் பார்த்துவிட்டேன் நான் .\nநான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னைத் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .\nதுப்பாக்கி படத்தைப் பார்த்துவிட்டு வந்து மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .\nகதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்��ிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கத்தில் பெண் சாயல் கொண்டவர் ..\n.கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனை துப்பறிய அனுப்புகிறார்மனைவி . அந்த துப்பறிவு நிபுணர் கமலை பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.\nஒருமுறை துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுற்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரியைப் படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் கமல் மனைவியின் முதலாளி பெயர் என அதில் இருக்கிறது..மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்திச் சென்று கொடுமை படுத்துகின்றனர் .\nஅதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியைக் காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கைதாவில் பயிற்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .\nகதை- இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிற்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவுப் படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .\nஇது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .\nகம��் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும் மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .\nஅடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணைக் கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதைச் சரியாக சொல்வார் .\nஇந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .\nஅதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது. தன் பணியின் பொருட்டே கமல் அவரைக் கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அதையும் தவறாகச் சொல்லமுடியாது .\nகடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு விட்டோம் .\nநான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையைப் பேசாமல் இருக்கமுடியாது\nKUMARAN 26 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:22\nvasu 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:52\nகுருநாதனின் அரவேக்கட்டுதனமான அறிவு மற்றும் புரிதல் மத வெறியை விட கொடூரமானது.\nUnknown 29 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:20\nபெயரில்லா 14 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 9:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழ்த்தேசியப்படை\nதுரோகத்தை தொடர்ந்து செய்யும் தி.மு.க\nமாவீரன் முத்துக்குமாரோடு பழகிய சில நாட்கள்\nகூடங்குளம் அணு உலையும் இந்திய மௌன (ஆ)சாமிகளும்\nடிஎன்பிஎஸ்சி(TNPSC) தேர்வுகள் : எப்படி ஆயத்தமாவது\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nமூன்றாகப் பிரியும் ஆந்திரா மாநிலம்\nராகி சங்கடியும், நாட்டுக்கொடி புலுசும்\nஅக்பருதீன் ஒவைசியும் பிரவீன் தொகடியாவும் விஷச்செடிகள்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nபசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இதே பதிவ...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆண்டப் பரம்பரையெல்லாம் அவாளின் காலடியில் சமத்தா அடங்கிடுவாள்...\nநாடார் சாதி தாழ்த்தப்பட்ட சாதி, பல இன்னல்களை அனுபவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் சொல்லியிருந்தார்கள். ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.busbarequipment.com/", "date_download": "2020-07-03T17:43:57Z", "digest": "sha1:RFZXBYGS3NPJ557MHJWF34J3KCJSTR5N", "length": 10391, "nlines": 136, "source_domain": "ta.busbarequipment.com", "title": "", "raw_content": "\nபஸ்பர் மைலேர் போர்த்தி மெஷின்\nபஸ்பர் பாலியஸ்டர் திரைப்பட மடக்குதலை இயந்திரம்\nபஸ்பர் பாலிஸ்டர் திரைப்பட உருவாக்கும் எந்திரம்\nபஸ்பர் கூட்டு காப்பு தட்டு\nபஸ்பர் டிஸ்ஸி ஸ்பிரிங் பெல்லிவெயில் வாஷர்\nஎரிவாயு ஹைட்ராலிக் குத்துவதை இயந்திரம்\nசுஷோ கியண்டே எலக்ட்ரிக் கோ., LTD.\nசுஷோ கியண்டே எலக்ட்ரிக் கம்பெனி, லிமிடெட். மின்சார உற்பத்திக்கான அறிவார்ந்த உற்பத்தி மற்றும் தரவு பகுப்பாய்வு நிபுணத்துவம் வாய்ந்த விரிவான அறிவியல் நிறுவனம். நிறுவனத்தின் தலைமையகம் சூசோவில் (பூமியில் பரதீஸில்) அமைந்துள்ளது மற்றும் உற்பத்தி மையம் ஜென் ஜியாங் (சீன மின்சக்தி தீவு) இல் உள்ளது. R & D dept, design dept, production dept., Sales dept. மற்றும் பின்னர் சேவை தட்டு. இது உற்பத்தி செயல்திறன், தரம், செலவு மற்றும் தரவு ஆகியவற்றிற்கான சிறந்த திட்டங்களை மேம்படுத்துகிறது.\nடிரான்ஸ்பார்மர் பஸ்பர் ப்ராசசர் மெஷின்\n1 பஸ்பர் பதனிடுதல் இயந்திரத்தில்\nபஸ்ஸர்களுக்கான சுய துளைத்தல் துப்பாக்கி எந்திரம்\nதானியங்கி பஸ்பர் கண்டறிதல் மெஷின்\nஎல்வி ஸ்விட்சீயர் ட்ரெர் சட்டமன்ற வரி\nஎம்.வி. ஸ்விட்ச்ஜியர் அசெம்பிளி லைன்\nசுஷோ கியண்டே எலக்ட்ரிக் கோ., LTD.\nசுஷோ கியண்டே எலக்ட்ரிக் கம்பெனி, லிமிடெட். ஒரு அறிவியல் நிறுவனம் R & D, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை ஒருங்கிணைக்கப்பட்டது. கம்பெனி சூசோவில் அமைந்துள்ளது, இது நுண்ணறிவு உற்பத்தி இயந்திரத்தை வழங்குதல் மற்றும் செயல்திறன் திறன், தரம், செலவு மற்றும் தரவு கணக்கீடு ஆகியவற்றில் முறையான தீர்வை வழங்க மின்சக்தி துறையில் உதவுகிறது.\nBusbar தானியங்கி ஆய்வு வரி இயந்திரம்\nபஸ்பர் வளைக்கும் ஃபேபிகேஷன் மெஷின்\nகாப்பர் அலுமினிய பஸ்ஸர் வளைக்கும் ஃபேபிகேஷன் மெஷின்\nமல்டிஃபங்க்ஸ்னல் பஸ்பர் ப்ராசசர் மெஷின்\nபஸ்பர் மைலேர் போர்த்தி மெஷின்\nபஸ்பர் பாலியஸ்டர் திரைப்பட மடக்குதலை இயந்திரம்\nபஸ்பர் பாலிஸ்டர் திரைப்பட உருவாக்கும் எந்திரம்\nபஸ்பர் கூட்டு காப்பு தட்டு\nபஸ்பர் டிஸ்ஸி ஸ்பிரிங் பெல்லிவெயில் வாஷர்\nஎரிவாயு ஹைட்ராலிக் குத்துவதை இயந்திரம்\nவசந்த விழா விடுமுறை கமிங்\nசீன வசந்த விழா வரவேற்க, பங்குதாரர்கள் கொண்டாட்டம் நிறுவனத்தின் அலங்கரிக்க உள்ளன.\nடிராகன் படகு தினம் இருக்கிறது வரும்\nஉள்ளது காட் தி காப்புரிமை ஐந்து பேக்கிங் மெஷின்\nஹைட்ராலிக் பஸ்ஸர் வெட்டுங் குத்துங் வண்டிங் மெஷின்\nசெப்பு பட்டை வளைக்கும் இயந்திரம்\nதானியங்கி பஸ்பர் குத்துங் மெஷின்\nபஸ்பர் வளைவு கட்டிங் குத்துதல்\nபஸ்ஸர்களுக்கான சுய துளைத்தல் துப்பாக்கி எந்திரம்\nசி.என்சி ஹைட்ராலிக் பஸ்பர் கட்டிங் குத்துங் வண்டி மெஷின்\nரிவேட்ஸ் மூலம் பஸ் பஸ்பர்\nசி.என்சி பஸ்பர் வளைக்கும் மெஷின்\nமல்டிஃபங்க்ஷன் பஸ்பர் ஃபேபிகேஷன் மெஷின்\nகாம்பாக்ட் பஸ்ராருக்கான தலைகீழ் இயந்திரம்\nஹைட்ராலிக் பஸ்பர் ஃபேபரிஷன் மெஷின்கள்\nபஸ்பர் பஞ்ச் கட் பெண்ட் மெஷின்\nபெட் ஃபிலிம் ஃபைட்டிங் மெஷின்\nபஸ்பர் மைலேர் போர்த்தி மெஷின்\nஎரிவாயு ஹைட்ராலிக் குத்துவதை இயந்திரம்\nபதிப்புரிமை © 2019 சுசோ கியண்டே எலக்ட்ரிக் கம்பெனி, லிமிடெட் மின்னஞ்சல்: cy@busbarequipment.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/katala-naiira-ataika-vaekamaaka-urainacapapatauma-maulalaaitataiivau-kataraparapapaila", "date_download": "2020-07-03T17:08:48Z", "digest": "sha1:UP7UQ4PZGHTC2Q4DMRFSUG635L33AWXC", "length": 5528, "nlines": 45, "source_domain": "thamilone.com", "title": "கடல் நீர் அதிக வேகமாக உறிஞ்சப்படும் முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம்! | Sankathi24", "raw_content": "\nகடல் நீர் அதிக வேகமாக உறிஞ்சப்படும் முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம்\nவியாழன் அக்டோபர் 17, 2019\nநீர்த்தாரைகள��� எனப்படும் அரிதாக நிகழக்கூடிய அதிசய நிகழ்வு நேற்று முல்லைத்தீவின் ஆழ்கடலில் நிகழ்ந்துள்ளது. குறித்த மாவட்டத்தில் தற்பொழுது கடும் வறட்சியான, வெப்பமான காலநிலை மாற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற அதிசய நிகழ்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட இந்த அதிசய நிகழ்வின் போது கடல் நீர் அதிக வேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறியதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அரிதாக நிகழக்கூடிய இந்நிகழ்வை கடற்கரையோரம் வசிக்கும் மக்கள்,மீனவர்கள்,கடலில் பயணம் செல்வோர்,வானியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அதிகம் காண வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியுடன் இணைக்கும் வகையில் முகக்கவசம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் முகக் கவசமொன்றை\nமுழு நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம் இன்று\nஞாயிறு ஜூன் 21, 2020\nஇன்று (21) காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது\nசனி ஜூன் 20, 2020\nஅப்பாவில்லாத வாழ்க்கையின் மிச்சமென்பது நிரப்பி முடிக்க முடியாத ஒரு ஓட்டை உண்டியல்.\nசூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது\nசனி ஜூன் 20, 2020\nசூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதி காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_109576.html", "date_download": "2020-07-03T16:50:10Z", "digest": "sha1:UWBUBCL6UMPYG7WPOGXWCVNNX2ZSHHA3", "length": 18361, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "பொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம்", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nஜெயராஜ், பென்னிக்‍ஸை கோவில்பட்டி கிளைச் சிறைக்‍கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுனரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை - அரசு மருத்துவர் வெணிலாவுடன் இருந்த செவிலியரிடமும் விசாரணை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி\nகல்வான் பள்ளத்தாக்‍கு இந்தியாவுக்‍கே சொந்தம் - லடாக்‍கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார் பெண் காவலர் ரேவதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்‍கு - ஜெயராஜ் தரப்பு வழக்‍கறிஞர்களிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை\nதமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்‍கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விலக்‍கிக்‍ கொள்ளலாம் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அனுமதி\nசாத்தான்குளம் கொலை வழக்‍கு விவகாரத்தில் தேடப்படும் காவலர் முத்துராஜ் - நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல்\nபொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனாவால் சரிவடைந்த பொருளாதாராத்தை மீட்டெடுக்‍க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என பிரபல தொழிலாதிபர் திரு. ராஜீவ் பஜாஜ் குற்றம்சாட்டி உள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வது குறித்தும், சுகாதாரத்துறை மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் திரு. ராகுல்காந்தி தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் திரு.��பிஜித் பானர்ஜி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் திரு.ரகுராம் ராஜன், தொற்றுநோய் இயல் நிபுணர் திரு. ஜோஹன் கீசெக், சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா, ஆகியோருடன், திரு.ராகுல் காந்தி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, பஜாஜ் நிறுவன நிர்வாக இயக்குநர் திரு.ராஜீவ் பஜாஜுடன், திரு.ராகுல் காந்தி உரையாடியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்‍கையை கடுமையாக விமர்சித்துள்ள திரு. ராஜீவ் பாஜாஜ், மத்திய அரசின் நடவடிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். பொது முடக்‍கதால் கொரோனா தாக்கம் குறைவதற்கு பதிலாக உள்நாட்டு உற்பத்தியும் பொருளாதாரமும் தான் சரிந்து விட்டதாகவும் அதை மீட்டெடுக்‍க சிக்‍கல் இல்லாத உறுதியான திட்டத்தை பிரதமர் அறிவிக்‍க வேண்டும் என்றும் திரு.ராஜீவ் பஜாஜ், வலியுறுத்தியுள்ளார்.\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்‍கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nநாடு முழுவதும் இதுவரை 92,97,749 பேருக்கு கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகல்வான் பள்ளத்தாக்‍கு இந்தியாவுக்‍கே சொந்தம் - லடாக்‍கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு\nலடாக்‍கில் பிரதமர் மோடி நடத்திய திடீர் ஆய்வு - இந்தியா-சீனா எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்‍குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்‍கு - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்துஅனைத்து மக்களுக்கும் தேவைப்படாது : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா\nஇந்தியா - சீனா இடையே எல்லை மோதல் நிகழ்ந்த லடாக் பகுதிக்கு பிரதமர் மோதி திடீர் பயணம் - லே பள்ளத்தாக்கில் முப்படை தளபதி பிபின் ராவத்துடன் நேரில் ஆய்வு\nநாடு முழுவதும் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரிக்கு���் கொரோனா - கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 20 ஆயிரத்து 903 பேருக்‍கு தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்‍கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nநாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை\nகொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி\nதிருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nகிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின ....\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத ....\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழ ....\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராக ....\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு ம���்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/blog-post_09.html", "date_download": "2020-07-03T17:12:04Z", "digest": "sha1:YBDQ7VN5BPXUKFHSXTH6C44N7NWGNRGK", "length": 17185, "nlines": 242, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பெரியாரிஸ்ட்டுகள் பதில் சொல்வார்களா ?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபெரியார் என்றால் , நமக்கு நினைவு வருவது , அவரது கடவுள் எதிர்ப்பு கொள்கைகள்தாம்...\nகடவுளை நம்புபவன் முட்டாள்..காட்டு மிராண்டி என்ற அவர் பொன்மொழிகளை தெரியாதவர்கள் இருக்க முடியாது..\nஇன்று பலருக்கு, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்சினை கிடையாது..\nஇவர்கள் ஆன்மீக புத்தகங்களும் படிப்பதில்லை... (அதில் கடவுள் , கடவுள் என இருக்கும் )\nபெரியாரையும் படிப்பதில்லை ( அதில் கடவுள் இல்லை... இல்லை என்றுதான் இருக்கும்)\nஆக, கடவுளை பற்றிய அக்கறை இல்லாதோர் , பெரியாரை படிக்க ஆர்வம் காட்டுவதில்லை...\nஎன்னை பொறுத்தவரை, நான் கடவுள் இருக்கிறார் என்றோ , இல்லை என்றோ நம்பவில்லை... அதை பற்றி எந்த கருத்தும் இல்லை..\nஇந்நிலையில், பெண் ஏன் அடிமை அனால் என்ற பெரியார் புத்தகம் படிக்க நேர்ந்தது...\nகாதல், மறுமணம் , திருமணம்,. கற்பு என எல்லாமே பெண்ணுக்கு எதிராக எப்படி பயன்படுத்தபடுகிறது என்பதை அவர் விளக்கும் போது. பிரம்மித்து போனேன்...அந்த காலத்தில் எப்படி முற்போக்காக சிந்தித்து இருக்கிறார்...\nஅவர் சும்மா, கடவுள் இருக்கிறாரா , இல்லையா என சிந்திக்கவில்லை... மக்கள் நலனைத்தான் சிந்தித்தார்.. என்பது அந்த சிறிய புத்தகத்தை படித்தால் தெர்யும்...\nபெண்ணை அடிமைபடுதுவதில், கடவுள் நம்பிக்கை உள்ளவர் , இல்லை என்பவர் எல்லாம் ஒரே மாதிரி தானே இருக்கின்றனர்\nஅவரை ஒரு சிந்தனை வாதி என அறிமுகபடுத்தாமல், ஒரு நாத்திகவாதி என அறிமுகபடுத்துவது சரியானதா என உண்மையில் பெரியாரை நேசிப்பவர்கள்சொல்வார்களா ( அவர் கொள்கை பற்றி எந்த புரிதலும் இல்லாமல், சுயலாபத்துக்காக அவர் பெயரை பயன்பத்துபவர்களுக்கு இதில் எ���்த அக்கறையும் இருக்க போவதில்லை என்பது வேறு விஷயம் )\nசெல்ல நாய்க்குட்டி மனசு April 9, 2010 at 8:46 AM\nபெண் பல இடங்களிலும் பலவீனப் படுத்தப் படுகிறாள். அதிலும் கொஞ்சம் திறமை அதிகம் உள்ள பெண் வீட்டிலும் வெளியிலும் ரொம்ப காயப் படுத்தப் படுகிறாள். உங்களின் பெண்ணைப் பற்றிய இந்த அக்கறை எனக்கு ரொம்ப பிடிக்கும்\nபெரியாரிஷ்டுகளுக்கு அரசியல் பண்னவே நேரம் சரியா இருக்கு, இதுல எங்கிருந்து சமூக சிந்தனை வரும்\nநானும் பலமுறை எண்ணியதுண்டு பெரியார் எப்போதுமே சொல்லி வந்தது என்னவென்றால் யாரும் சொல்வதை அது வேதத்தில் சொல்லியிருக்கிறது இதுதான் நடைமுறையில் இருக்கிறது என்றெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பாதே.நீயாக சிந்தனை செய்து பர்ர்த்து அது உனக்கு சரி எனப்பட்டால் மட்டுமே நம்பு.\nஅவர் சொன்னது சிந்தனை செய்யச்சொல்லித்தான்.எதையும் கேள்வி கேள் அப்படியே நம்பாதே என்றார்.கடவுள் மறுப்பும் பிராமணிய எதிர்ப்பும் மட்டுமே இன்று பெரியாரிசஸ்ட்டுகளால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களாக இருக்கிறது.\nநண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார் பெரியாருக்கு பிராமணன் மத்தவங்களுக்கு பக்கத்துல உக்கார வைக்கலை, சாதி பெயரைச்சொல்லி அவமானப் படுத்தினாங்க அதனால அவரு பிராமணன்தான் எதிரின்னு சொல்லிக்கிட்டுத்திரிஞ்சாறு. அவருதான் பெரிய சிந்தனாவாதின்னு எல்லாம் பேசாதன்னு சொல்லிப்போக அவரிடம் நான் அதன்பிறகு அதிகம் விவாதிப்பதில்லை.\nஆனால் இன்னும் கொஞ்சம் காலம் போனால் புத்தரை கடவுளாக்கியது போல அவரையும் கடவுளாக்கும் கூட்டம் ஒன்று வந்தாலும் வந்துவிடும்.\n\" அவரையும் கடவுளாக்கும் கூட்டம் ஒன்று வந்தாலும் வந்துவிடும்\"\n\" பெரியாரிஷ்டுகளுக்கு அரசியல் பண்னவே நேரம் சரியா இருக்கு\"\nகொஞ்ச நேரம் ஒதுக்கி , பெரியார் புத்தகங்கள் படிப்பார்கள \nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பா���ுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trinconews.com/?p=8931", "date_download": "2020-07-03T16:39:44Z", "digest": "sha1:W5YM7B6SEXLIWE7ICDBSLOYF7ESNMU64", "length": 21121, "nlines": 135, "source_domain": "www.trinconews.com", "title": "திருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த கொடூரனின் முக்கிய தடயங்கள் - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nHome Slide திருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த கொடூரனின் முக்கிய தடயங்கள்\nதிருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த கொடூரனின் முக்கிய தடயங்கள்\nகன்னியா காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாகவும் அதனை பெற்றுக்கொள்வதாற்காக இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என தனது மனைவியிடம் இரு கதவுகளையும் மூடிக்கொண்டு கேட்டபோது தான் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருவருக்குமிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிக்கொன்ற கொலை சந்தேக நபரான ராஜலஷ்மன் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண் தனது அக்காவிடம் கணவரான ராஜலஷ்மன் புதையல் பைத்தியத்துடன் திரிகின்றான். ஏதும் பிள்ளைகளுக்கு நடந்து விடுமோ என அக்காவிடம் கூறியதாகவும் உயிரிழந்த நித்தியாவின் அக்காவின் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொலை சந்தேக நபரான ராஜலஷ்மன் மேசன் வேலை செய்து வருவதாகவும் கடந்த 07 மாதங்களாக எவ்வித தொழில்களுக்கும் செல்லாமல் வீட்டில் அதிகளவில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள அவரது நண்பரான கே.கஜேந்திரன் (38வயது) தெரிவித்தார்.\nதான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் வாழ்ந்து வளர்ந்து வந்த வீட்டில் மஞ்சல் கலந்த தண்ணீரில் குளிப்பாட்டி உயிரிழந்த மனைவியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று புதையலுக்காக பலி கொடுக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையில் தனது இரண்டு பிள்ளைகளையும் வாளால் வெட்டிய சம்பவம் நேற்று (13) நடைபெற்றதுடன் திருகோண��லை நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.\nதிருகோணமலை-கன்னியா -கிள்குஞ்சுமலைப்பகுதியில் 04வது ஒழுங்கையில் வசித்து வந்த ஒரு சந்தோசமான குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட மூட நம்பிக்கையினால் இக்கோரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது- தனது 10 வயது 08 வயது இரு மகளுடனும் பாசமாக இருந்த வந்த ராஜலக்‌ஷ்மன் பாடசாலைக்கு காலை தான் அழைத்துச்செல்வதுடன் பாடசாலை முடிவடைந்தவுடன் முற்சக்கர வண்டியிலேயே அழைத்து வந்ததாகவும் இரண்டு பிள்ளைகளுடனும் மிகவும் பாசமாக நடந்தவர் எனவும் தெரியவருகின்றது.\nராஜலக்‌ஷ்மனின் தந்தை அவரது மனைவியையும் அடித்துக்கொன்றதாகவும் அவர் ஆரம்ப காலத்திலிருந்தே விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் இரகசிய விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது.\nதனது வீட்டுக்கு பக்கத்தில் பாரிய கல் மலையொன்று இருப்பதுடன் அதில் முகம் வடிவிலான உருவமொன்று காணப்படுவதாகவும் அவர் அந்த கல்லில் பதியப்பட்டுள்ள படத்தினை நாள் தோறும் பார்த்து வருவதாகவும் அதிகளவில் மந்திரம்- சூனியம் போன்றவற்றுடன் தொடர்பு பட்டவர் எனவும் நாள் தோறும் அவரது வீட்டு வளாகத்தில் அமைக்கப்ட்டுள்ள கோயிலுக்குள் பூசை நடாத்தி வருவதாகவும் அவரது நண்பரான ஆர்.கஜேந்திரன் தெரிவித்தார்.\nகடந்த மாதம் செல்வநாயகபுரம் -புலியங்குளம் பகுதியிலுள்ள வராயம்மன் கோயிலில் பூசை நடாத்திய வேளை அங்கு உடைகளை கலைந்த வண்ணம் இவர் காணப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவர் மந்திரத்தை நம்பி மூட நம்பிக்கையிலேயே இவர் இதனை செய்திருக்கலாம் எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனாலும் இரண்டு பிள்ளைகளையும் மஞ்சள் தண்ணீரினால் குளிக்க வைத்து உயிரிழந்த மனைவுிக்கு தெரியாத வாரே தான் இடுப்பில் வாலை மறைத்து கொண்டு சென’றதாகவும் சந்தேகநபரான ராஜலக்‌ஷ்மன் பொலிஸாரிடம் கூறியிருக்கின்றார்.\nகொலையாாளி இரண்டு கதவுகளையும் மூடி பிள்ளைகளை பலி கொடுக்க மனைவியிடம் கேட்டதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் தனக்கு பிளவு ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது என கூறிக்கொள்ளும் போது ஆரம்பத்தில் கதவை மூடிய வேளை சத்தம் கேட்டதாகவும் அதனையடுத்து அயலவர்கள் வீட்டு உரிமையாளரான அக்காவிற்கும் அதே வேளை பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம���ன 119 ற்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்விடயத்தை கேள்வியுற்ற உப்புவௌி பொலிஸார் அங்கு விரைந்த போது வெட்டிய வாளை கையில் ஏந்திய வண்ணம் கிட்ட வந்தால் வெட்டுவேன் என கூறிய மந்திரவாதி பின்னர் பொலிஸாரின் உதவியுடன் வாளுடன் கைது செய்யப்பட்டார்.\nசிரார்களை வெட்டி கொலை செய்து அவர்களின் இரத்தத்தை வீட்டின் நான்கு மூலைகளிலும் தோட்டியிருந்ததாகவும் தெரியவருகின்றது.\nஇந்த சிரார்களை வெட்டியது இரத்தப்பலிக்காகவே என்ற விடயம் வௌியாகின்றது.\nசந்தேகநபரான இவரை இன்று (14) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாககவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious Postகிழக்கு மாகாணத்திலுள்ள 10 பேருக்கான மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று Next Postஎனது அதிகாரத்தை பயன்படுத்தி தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிக��றிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-03T17:18:54Z", "digest": "sha1:AMNUQDIXFBNC7K3DYHVOHUIR7XPML6S2", "length": 23193, "nlines": 98, "source_domain": "makkalkural.net", "title": "பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவில் – Makkal Kural <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nபெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவில்\nஅருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில், பெரும்பேர் கண்டிகை.\nநமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் அனைவரையும் காத்தருளும் இறைவன் நல்ல பாடத்தைக் கற்றுத் தருகிறார். தற்பொழுது உலகம் முழுவதும் தொற்று நோய் ஏற்படுத்தி மனித குலத்திற்கு சவால் விட்டு அதை துணிவுடன் எதிர் கொள்ளும் பக்குவத்தை பக்தர்களுக்கு தந்து வலிமை ஊட்டுகிறார். அனைத்து இறை தலங்களிலும் ஆண்டவனை காண இயலாதவாறு அவரும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். நல்ல பழக்க வழக்கங்களையும் சுத்தம் சுகாதாரத்துடன், நல்ல உணவு எடுத்துக் கொள்ளவும் எளிமையான வாழ்க்கை வாழவும் பாதை காட்டுகிறார் என்று நாம் இந்த இடர்பாடு நிறைந்த நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நமது முன்னோர் வாக்கு. தமிழக கிராமங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும் எந்தத் தெருவுக்குச் சென்றாலும் ஏதாவ��ு ஒரு கோயிலைத் தரிசித்து விட முடியும். ஆனால், நடந்து சென்றால் கூட 1/2 மணி நேரத்தில் ஊரைச் சுற்றி வந்து விடக்கூடிய மிகச் சிறிய ஒரு கிராமத்தில் 33 கோயில்கள் இருக்கின்றன என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. ஆன்மீக மணம் கமழும் பெருமைக்குரிய அந்தக் கிராமத்தின் பெயர் பெரும்பேர் கண்டிகை.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரபாக்கத்திலிருந்து 4 கி.மீ தொலைவு பயணித்தால் இந்தக் கோயில் கிராமத்தை அடைந்து விடலாம். பெரும்பேர் கண்டிகைக்கு மேற்குத் திசையில் `பெரும்பேர் ஏரி’ அமைந்திருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சுற்றியிருக்கும் வயல்வெளிகளுக்கு இந்த ஏரிதான் நீராதாரம். இந்த ஏரியின் கரையில் வயல்வெளிகள் சூழ அமைந்திருக்கிறது `தான்தோன்றீசுவரர்’ கோயில். பெரும்பேர் கண்டிகையில் காணப்படும் கோயில்களில் பிரதானமானது இந்தக் கோயில்தான்.\nஇங்குக் காணப்படும் லிங்கம், மணலால் ஆன சுயம்பு லிங்கத் திருமேனி. அதனால் தான் இறைவனார், `தான்தோன்றீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். செப்புக் கவசம் இறைவனுக்கு அணிவிக்கப்பட்டு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. அம்மன் `தடுத்தாட் கொண்ட நாயகி’ என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறாள். மேலிரு கரங்களில் அங்குசம் – பாசம் தாங்கியும் கீழிரு கரங்களில் அபய – வரத முத்திரைகளைத் தாங்கியும் பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறாள். இந்தத் தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை கல்வெட்டுகள், `பெரும்பேறூர் ஆளுடையார் கரணீசுவரமுடையார்’ என்றும் `திருத்தாந்தோன்றி மகா கரணீசுவரமுடையார்’ என்றும் குறிப்பிடுகின்றன. சோழர் காலக் கற்றளி இது. வீரராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇந்தக் கோயில் கல்வெட்டுகளில்தான், பெரும்பேர் கண்டிகையைப் பற்றியும், அதன் வரலாற்றுச் சிறப்பைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன. இந்தக் கிராமம் `பெரும்பேரூர்’ என்றே கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் `பெரும்பேறூரான திரிபுவன நல்லூர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. கிராமத்தின் நுழைவு வாயிலில் உள்ள கயிலாசநாதர் கோயிலின் 16 – ம் நூற்றாண்டு காலத்திய ���ல்வெட்டொன்றில் `பெரும்பேறு பாளையம்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. சோழர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்குக் கீழடங்கிய மதுராந்தக சதுர்வேதி மங்களத்துக்குட்பட்ட கிராமமாக இது இருந்திருக்கிறது.\nஒரு காலத்தில் சோழர்களின் குதிரைப் படை இந்த ஊரில் பாடி அமைத்துத் தங்கியிருந்ததாக செவி வழி செய்தி நிலவுகிறது. குதிரைப்படையினர் தங்கியிருந்ததால் இந்தக் கிராமத்துக்கு `கண்டிகை’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். `கண்டி’ என்றால் `மந்தை’ என்றும் பொருள்; `கண்டிகை’ என்றால் `கழுத்தணி’ என்றும் `நிலப்பிரிவு’ என்றும் பொருள்.\nபெரும்பேர் கண்டிகைக்குப் பேறு சேர்க்கும் வகையில் சஞ்சீவி மலையின் மீது சிவசுப்பிரமணியர் ஆலயம் அமைந்திருக்கிறது. சூர சம்காரத்தை முடித்த கையோடு முருகப் பெருமான் சிவபெருமானுடன் அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தருளிய தலம் இது என்று கோயில் தல புராணம் கூறுகிறது. இன்றும் ஒவ்வொரு சித்திரை பௌர்ணமி தினத்தன்றும் முருகன், அருகிலிருக்கும் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரரை அழைத்து வந்து அகத்தியருக்குக் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல் கோயிலில் முருகனின் வேலாயுதம் `சக்தி வேலாயுதம்’ எனும் பெயரில் வழிபடப்படுகிறது. சத்ரு சம்கார எந்திரமும் கோயிலில் இருக்கிறது. சத்ரு சம்கார யாகம் செய்தால் சத்துருக்களால் ஏற்படும் எம பயம் விலகும் என்பது நம்பிக்கை.\nசஞ்சீவி மலையடிவாரத்தில் எல்லையம்மன் கோயில் அமைந்திருக்கிறது. பல்லாயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறாள். இந்தக் கோயிலில் அருள்புரியும் ரேணுகா தேவி. பக்தர்கள் வேண்டிய வரத்தை அளிப்பதில் கொடையுள்ளம் கொண்டவள் இவள்.\nஊர் நுழைவாயிலில் கயிலாசநாதர் கோயில் ஒன்று இருக்கிறது. செண்பகவல்லி தாயார் கயிலாசநாதருடன் காட்சி அளிக்கிறாள். இந்தத் தலத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் பஞ்சமுக சங்கு ஒன்றும் காணப்படுகிறது. ஆனால், இந்தக் கோயில் சிதிலமடைந்து இருக்கிறது. இதைப்போன்றே நிறைய கோயில்கள் சிதிலமடைந்து வழிபாடில்லாமல் கிடக்கின்றன. இந்தக் கிராமத்தில். இந்தக் கிராமத்துக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் தெருவில் பழைமையான பல்லவர் கால கொற்றவை மற்றும் ஜியேஷ்டா தேவியின் சிலைகளும் காணப்படுகின்றன. பெ��ும்பேர் கண்டிகையில் காணப்படும் பழைமையான வழிபாட்டுச் சின்னங்கள் இவை.\nபெரும்பேர் கண்டிகையில் சிறிதும் பெரிதுமாக 33 கோயில்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை வழிபாடின்றி சிதிலமடைந்தே இருக்கின்றன. முறையாகப் பராமரித்தால் பெரும்பேர் கண்டிகை கிராமம் தமிழகத்தின் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்கும்\nகுறிப்பாக நமது தமிழ் நாட்டில் ஆலயங்களில் பக்தர்கள் பல தான தர்மங்கள் அளித்துள்ளார்கள். அவைகளில் இந்த ஆலயத்தில் உள்ள சிவ பிராமணர்கள் சுமார் 1000 வருஷங்களுக்கு முன்பு கொடுத்த தான பூமியை (நிலங்களை) இன்றும் அவர்களிடம் இருக்கிறதை நாம் பார்க்கும் போது நம் நாட்டின்பாரம்பரியபெருமையைகுறிக்கிறது. தற்போது மீண்டும் திருப்பணி ஆலயம் மதில்சுவர். ராஜகோபுரம் மஹா மண்டபம் இதரபணிகள் நடைபெற உள்ளது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு.9952965215. சிவ சிவ\nகாய்கறி மார்க்கெட்டாக மாறிய பழனி பேருந்து நிலையம்\nகாய்கறி மார்க்கெட்டாக மாறிய பழனி பேருந்து நிலையம்: ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடித்த மக்கள் பழனி,மார்ச்,28– பழனி காந்தி மார்க்கெட்டில் கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக காய்கறி கடைகள் இன்று முதல் பழனி பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனி பொதுமக்கள் இந்த பஸ் நிலையத்திலேயே காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களும் கடைக்காரர்களும் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகள், சங்க நிர்வாகிகள், நகராட்சி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் ஆலோசித்து […]\n‘ஆன்லைனில்’ நீதிமன்ற கட்டணம்: தமிழக கவர்னர் ஒப்புதல்\nசென்னை, மே 15– நீதிமன்ற கட்டணத்தை, ‘ஆன்லைன்’ வழியாக செலுத்த வகை செய்திடும் வகையில் அதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வழங்கினார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நீதிமன்ற வழக்குப் பணிகள் அனைத்தும் ஆன்லைன் வழியிலேயே நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணைகளும் காணொலிக் காட்சி மூலம் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நீதிமன்றக் கட்டணத்தை ஆன்லைன் வழியில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு கருத்துரு […]\nகொரோனா: மருத்துவ கருவிகள், மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிக்க எடப்பாடி புதிய சலுகைகள்\nஅரசு அனுமதிக்காக காத்திருக்க தேவையில்லை; உடனடியாக பணிகளை துவக்கலாம் கொரோனா: மருத்துவ கருவிகள், மருந்துகள் உற்பத்தியை ஊக்குவிக்க எடப்பாடி புதிய சலுகைகள் சென்னை, ஏப்.8– கொரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை உற்பத்தி செய்ய தமிழக அரசு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– உலகத் தொற்று நோயான கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் […]\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை\n40 ஆயிரம் குடும்பங்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி, 5 டன் மளிகை பொருட்கள்\nகடையம் வனச்சரகத்தில் 9வது கரடி பிடிபட்டது\nஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் 24 மாத தவணையில் தங்க நகைக் கடன்: 14% வட்டி\nநாட்டு மாடுகள் பண்ணையிலிருந்து ‘கபிலை பண்ணை பசும்பால்’: சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\nமுருகப்பா குரூப் சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனராக வி.சூரியநாராயணன் நியமனம்\n‘‘கொரோனா துயர்துடைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்’’ : தமிழியக்க நிர்வாகிகளுக்கு வி.ஐ.டி. தலைவர் ஜி.விசுவநாதன் வேண்டுகோள்\nகடையம் வனச்சரகத்தில் 9வது கரடி பிடிபட்டது\nஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் 24 மாத தவணையில் தங்க நகைக் கடன்: 14% வட்டி\nநாட்டு மாடுகள் பண்ணையிலிருந்து ‘கபிலை பண்ணை பசும்பால்’: சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-seeks-mercy-for-prisoners-pxo2cd", "date_download": "2020-07-03T17:02:41Z", "digest": "sha1:3ZKKWIC6HTX7MZZLBZMG6Q5GDYQUP37I", "length": 14821, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறை சீர்திருத்தும் இடம் தான்.. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.. அரசுக்கு கோரிக்கை விடுத்த வைகோ!!", "raw_content": "\nசிறை சீர்திருத்தும் இடம் தான்.. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க.. அரசுக்கு கோரிக்கை விடுத்த வைகோ\n15 ஆண்டுகளை கடந்தும் சிறையில் இருப்பவர்களை பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\n15 ஆண்டுகளை கடந்தும் சிறையில் இருப்பவர்களை பேரறிஞர�� அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யுமாறு மதிமுக பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான வைகோ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nசிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ளன. சூழ்நிலைகளால் நிகழ்ந்த குற்றங்களுக்காக, நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், வேதனைப்பட்டு மனம் வருந்தி, பக்குவப்பட்டு, விடுதலை பெற்றபின் நெறியோடு வாழத் துடிக்கின்றார்கள்.\nவாழ்நாள் சிறைத்தண்டனை மற்றும் பத்து ஆண்டுகள் வரை தண்டிக்கப்பட்டவர்கள், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர். 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.\nஇந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் எண்பதுகளில் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திருத்தத்தில், எதிர்த்துக் கருத்துச் சொன்னது நான் மட்டுமே.\nகுற்றப்பிரிவுகளைக் காட்டி விடுவிக்கப்படாத சிறைவாசிகளை, பொது மன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.\nசிறைவாசிகளின் குடும்பத்தினருக்குத் திருமணம், உடல்நலம் பாதிப்பு, இறப்பு என்றால், மனிதாபிமான அடிப்படையில் பரோல் விடுப்பு தரப்படுகின்றது. அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசிகள், தவிர்க்க இயலாத காரணங்களால் ஓரிரு நாட்கள் தாமதமாக சிறைக்குத் திரும்பினால்கூட, இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவின்கீழ் தண்டனைக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு விடுகின்றது. அவர்கள், பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவதும் கிடையாது.\nவழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல��� விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். மேல் முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும்.\nசிறைச்சாலையின் உள்ளே திருந்தியவர்களாக ஏராளமானோர் பொது மன்னிப்பு பெற முடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்தக் குறைபாடுகளைப் போக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nபேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களையும், பரோல் விடுப்பில் சென்று ஒருநாள் இருநாள் தாமதமாகத் திரும்பியதைக் காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும் மனிதாபிமானத்தோடு தமிழக அரசு விடுதலை செய்து, அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.\nஇவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச���சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/04/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/19730/", "date_download": "2020-07-03T16:12:14Z", "digest": "sha1:UD42LNBYSZFKEWK3HOM2HL4P5LJLTU6A", "length": 18856, "nlines": 274, "source_domain": "varalaruu.com", "title": "திருவண்ணாமலையில் சாலையில் தவித்த மூதாட்டி - தனது காரில் ஏற்றி வந்து சிறப்பு முகாமில் சேர்த்த மாவட்ட கலெக்டர் : பொதுமக்கள் பாராட்டு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து பயிற்சி\nஅரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்பு\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nபயணிகள் ரயிலை தனியாருக்கு தாரைவார்க்கும் அறிவிப்பு : நாட்டை தன் நட்பு முதலாளிகளுக்கு விற்கிறது…\nமனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ.மேம்பாட்டு நிதியில��ருந்து ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி…\nநூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாஜக.வில் இணைந்தனர்\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக…\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nHome அறிவிப்பு திருவண்ணாமலையில் சாலையில் தவித்த மூதாட்டி – தனது காரில் ஏற்றி வந்து சிறப்பு ...\nதிருவண்ணாமலையில் சாலையில் தவித்த மூதாட்டி – தனது காரில் ஏற்றி வந்து சிறப்பு முகாமில் சேர்த்த மாவட்ட கலெக்டர் : பொதுமக்கள் பாராட்டு\nதிருவண்ணாமலையில் ஆதரவில்லாமல்,சாலையில் பசியால் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டியை தன்னுடைய காரில் ஏற்றிவந்து சிறப்பு முகாமில் சேர்த்து உதவி செய்த மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.\nஊரடங்கு உத்தரவால் இந்தியாவே வீட்டிற்குள் முடங்கி உள்ளது. இதனால் விளிம்பு நிலை மக்களும்,ஆதரவற்றோரும் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்க மாநில அரசும��, சமூக நல அமைப்பினரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திருவண்ணாமலையில் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட மக்களின் குறைகளைப் போக்கவும், ஊரடங்கு உத்தரவை யாரும் மீறாமல் இருப்பதற்கும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினசரி பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் இன்று கலெக்டர் கந்தசாமியின் கார் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சென்று கொண்டு இருந்தது.\nஅப்போது வயதான மூட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் தரையில் உட்கார்ந்து பசியால் துடித்து அழுது கொண்டிருந்தார். இதனைக் கண்ட கலெக்டர் கந்தசாமி அந்த மூதாட்டியின் அருகில் காரை நிறுத்தச் சொன்னார். காரை விட்டு இறங்கிய கலெக்டர் அந்த மூதாட்டியிடம் விசாரித்துள்ளார். அப்போது தனக்கு யாரும் ஆதரவில்லை என்றும் பசியால் தவித்து வருவதாகவும் அந்த மூதாட்டி கண்ணீருடன் கூறினார். இதனைக் கேட்டு துயரம் அடைந்த கலெக்டர் கந்தசாமி அவருக்கு ஆறுதல் கூறி, தன்னுடைய காரிலேயே அவரையும் ஏற்றிக் கொண்டு அங்குள்ள சிறப்பு முகாமில் கொண்டு போய்ச் சேர்த்துள்ளார்.\nசிறப்பு முகாமில் அந்த மூதாட்டிக்கு தலையணை, தரை விரிப்பு , போர்வை ,சோப்பு , பேஸ்ட் , பிரஷ், உணவு ஆகியவற்றை வழங்கி மேலும் சிறப்பு முகாமில் தங்கியுள்ள அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் உடனடி ஏற்பாடு செய்தார். தக்க நேரத்தில் உதவி செய்த மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு அந்த மூதாட்டி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியின் இந்த தாயுள்ள நடவடிக்கையை ஒட்டுமொத்த மாவட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர். இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleசேலத்தில், தீரன் சின்னமலை பிறந்தநாளில் மக்கள் பங்கேற்க தடை: மாவட்ட ஆட்சியர்\nNext articleஇந்தியாவில் 12,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nமானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு\nஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து பயிற்சி\nஅரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை மீட்டு, தத்தெடுத்தல் மையத்திடம் மாவட்ட கலெக்டர் ஒப்படைப்��ு\nசூளகிரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பழங்குடின குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பாக்கெட்கள் வழங்கல்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nபோலீசார் மீது துப்பாக்கிச்சூடு; பிரியங்கா, மாயாவதி கண்டனம்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு\nஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல்...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக...\nஜூலை மாதத்திலும் ரேசனில் இலவச பொருட்கள் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/sep/13/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3233245.html", "date_download": "2020-07-03T17:22:19Z", "digest": "sha1:M2EDNUVYTP6ZB2TZD33BSVPSS43WZDSQ", "length": 11210, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மூழ்கியது காந்தவயல் தரைப்பாலம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மூழ்கியது காந்தவயல் தரைப்பாலம்\nமேட்டுப்பாளையத்தில் பவானிசாகர் அணையின் பின்பக்க நீர்தேக்கப் பகுதியில் காந்தவயல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கேரளம், நீலகிரி மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணை பகுதியில் இருந்து பவானி ஆறு வழியாகவும், கூடலூர் மாயாறில் இருந்து கோத்தகிரி, தெங்குமராஹடா வனப் பகுதி வழியாகவும், குன்னூர், கோத்தகிரி சிற்றா���ுகளில் இருந்து வரும் தண்ணீர் பவானி ஆறு வழியாகவும் மழை நீர் பவானிசாகர் அணைக்கு வந்தடைகிறது.\nகடந்த ஆண்டு பவானிசாகர் அணை நிரம்பியதால் மேட்டுப்பாளையம் பகுதியில் இச்சிப்பள்ளி, காந்தவயல், பழத்தோட்டம், லிங்காபுரம், திம்ராயம்பாளையம், ஆலங்கொம்பு, மூலத்துறை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்தேங்கியது. இதனால் 6 மாதத்துக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி, கேரளப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, மேல்பவானி, எமரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியதால் அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இங்கிருந்து வரும் தண்ணீர் அனைத்தும் பவானிசாகர் அணையை வந்தடைகிறது.\nஇதனால் லிங்காபுரம் - காந்தவயல் இடையே உள்ள தரைப்பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளூர் உள்ளிட்ட கிராமங்கள் தனித் தீவுபோல் மாறியுள்ளன. ஆண்டுதோறும் இதுபோல் பவானிசாகர் அணையின் பின்பக்க நீர்தேக்கப் பகுதிகளில் தண்ணீர் தேங்கும்போது காந்தவயல் -லிங்காபுரம் தண்ணீரில் மூழ்கும். தற்போதும் இதேபோல மூழ்கியுள்ளது. தொடர்ந்து இந்த நிலை ஏற்படுவதால் இப்பகுதியில் மேல்மட்டப் பாலம் ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் உள்ளனர்.\nஇதுகுறித்து காந்தவயல் பகுதி மக்கள் கூறுகையில், பவானிசாகர் அணையில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் காந்தவயல் தரைப்பாலம் தற்போது தண்ணீரில் மூடியுள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் பரிசல் மூலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடல��ன் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_33.html", "date_download": "2020-07-03T17:18:57Z", "digest": "sha1:RNQB6RHHDK6CDLSCZJJVCXRXXOGOE7JX", "length": 11699, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "நாயை குளிப்பாட்டும் இரு சிம்பன்சி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News நாயை குளிப்பாட்டும் இரு சிம்பன்சி\nநாயை குளிப்பாட்டும் இரு சிம்பன்சி\nஅமெரிக்காவில், நாய் ஒன்றை குளியல் தொட்டியில் வைத்து, சிம்பன்சி வகை மனித குரங்குகள் குளிப்பாட்டும் வீடியோ காட்சி வலைதளங்களில் பரவி வருகிறது.\nதெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள மிர்டில் பீச் சஃபாரி என்ற இடத்தில் அண்மையில், ஒருவர் தனது வளர்ப்பு நாயை குளியல் தொட்டியில் வைத்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவர் வளர்த்து வந்த இரு சிம்பன்சி வகை மனித குரங்குகளும் நாய்க்கு ஷாம்பூ தேய்த்து குளிக்க வைத்தன. நாயை குளிப்பாட்டி முடிந்ததும், அந்த நபர் சிம்பன்சிகளின் உடலை தேய்த்தும், குரங்குகள் அவரை பதிலுக்கு தேய்த்தும் குளித்தன.\nதற்போது இந்த காட்சிகள் வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் பலர் சிம்பன்சி வகை குரங்குகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பது ஆபத்து என்றும், அதனை உடனடியாக வீட்டிலிருந்து அகற்றும்படியும் ஆலோசனை கூறி வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் ���டல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14475/2019/10/gossip-news.html", "date_download": "2020-07-03T15:52:48Z", "digest": "sha1:5WR2QLVAWMRSDFTQSIHTIT2374KMHYDF", "length": 12425, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Samsung Galaxy S11 Smartphone கைபேசியின் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன! - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSamsung Galaxy S11 Smartphone கைபேசியின் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன\nGossip News - Samsung Galaxy S11 Smartphone கைபேசியின் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன\nSamsung நிறுவனத்தின் 2020 Flagship Smartphone தொடர்பான விபரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் Samsung தனது S Series Flagship Smartphoneகளை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றது.\nஅந்த வரிசையில் Samsung Galaxy S11 Smartphone விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய விபரங்கள் One Ui 2.0 Betaவில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி Qualcomm மற்றும் Samsung நிறுவனத்தின் இதுவரையில் அறிவிக்கப்படாத Snapdragon 865 மற்றும் Exynos 9830 Processor ஐ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் Samsung நிறுவனம் இதே வழக்கத்தை பின்பற்றி வருகிறது. Qualcomm Snapdragon 865 Processor டிசம்பர் மாதம் நடைபெறும் வருடாந்த தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. Samsung 9830 Processor இன்னும் ஓரிரு மாதங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020 Samsung Galaxy S Series மொத்தம் மூன்று Modelகளில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு Model இல் 5G வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nZoom அறிமுகம் செய்யும் புதிய வசதி\nகொரோனாவில் இருந்து 49 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஒஸ்கார் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.\nபிரபல பின்னணிப் பாடகர் பிரபு மரணம்\nகொரோனவை வென்ற நாடு #Coronavirus\nஇலங்கையில் அதிகரித்த நோயாளர்கள் (25.06.2020) #Coronavirus #Srilanka\nஏழு மொழிகளில் தயாராகும் 3D படம்\nவௌவால் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமா\nவிஜய் படத்தை தவற விட்டது என் தவறுதான் ; சேரன் உருக்கம்\nமுடக்கநிலைக்குள் மீண்டும் சென்னை - விரக்தியில் திரைத்துறைத் தொழிலாளர்கள்.\nஇலங்கை பாடசாலைகள் ஆரம்பம் | 5 லட்சம் தாண்டிய கொரோனா மரணங்கள் | Sooriyan FM | ARV LOSHAN & Manoj\nCWC தலைவர் பதவி எதிர்க்கும் முதல் ஆள் நான்தான் | Senthil Thondaman | Sooriyan Fm Viludhugal\nஉலகத்திலேயே மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள் இவை தான் Top 10 Most Expensive Cars In The World 2020\nஊரடங்கு தொடரும் | தனியார் வகுப்புக்கள் ஆரம்பம் | Sri Lanka Curfew News | Sooriyan Fm | Rj Chandru\nஉயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான சாகசங்கள் \nCOVID19 சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்று��் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm Rj Chandru\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் இந்த வசதி - டுவிட்டரின் நக்கல் பதிவு #Twitter #Covid_19\nபோட்ஸ்வானாவில் யானைகளின் மர்ம மரணம்\nஎனக்கு கொரோனா தொற்று இருப்பது உண்மைதான் பிரபல டிவி நடிகையின் உருக்கம்\nதந்தை மகனை இயக்குவது மகிழ்ச்சியே ; உருகும் கார்த்திக் சுப்புராஜ்\nபிகில் சாதனையை முறியடிக்க இன்னும் நிறைய நாட்கள் வேண்டும் ; அர்ச்சனா கல்பாத்தி\nவிஜய் + சிவகார்த்திகேயன் - இருவரும் உழைப்பாளிகள் என்கிறார் நெப்போலியன்\nஈரான் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nதிருமண வைபவத்தில் கொரோனாவின் அகோர தாண்டவம்\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம்\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவருக்கு தகுதி இருக்கா\nஇந்தியாவில் மனித சோதனைக்கு தயாராகும் கொரோனா மருந்து\nதிரையுலகம் முடங்கியதால் வீதியில் பாட்டு பாடி - காய்கறி விற்கும் நடிகர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசாத்தான்குளம் கொலை வழக்கு முக்கிய சந்தேகநபர் உட்பட - 4 போலீசார் கைது.\nகோடியை கடக்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012_10_21_archive.html", "date_download": "2020-07-03T15:52:15Z", "digest": "sha1:ZVETJSGRGN3JJT75CV2NGEWUPELR2VNQ", "length": 28142, "nlines": 392, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: 2012-10-21", "raw_content": "\nதொண்டை கரகரப்பு குறைய - 2\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nதொண்டை கரகரப்பு, தொண்டை வலி குறைய - 1\nமிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.\nஅறிகுறிகள்: தொண்டைப்புண். தொண்டை வலி.\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nபொடுகு தொல்லை நீங்க – 1\nசெம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர பொடுகு நீங்கும்.\nபொடுகு தொல்லை நீங்க – 2\nதலையின் மேற்புற தோலில் உள்ள ���றந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.\n1. வரட்சியான சருமத்தினால் வரும்\n2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.\nகுறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் Call,SMS போன்றவற்றை Block செய்ய\nகுறிப்பிட்ட நபரிடம் இருந்து Call , SMS வருவதை Block செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு Rs.40 அல்லது ஒவ்வொரு நாளைக்கு என்றால் Rs.2 என்று ஒவ்வொரு வலையமைப்பும் (Airtel, Dialog, Mobitel....) இந்த சேவைகளுக்கக கட்டணங்களை அரவிடுகின்றன.குறைவான கட்டனம்தான் இருந்தாலும் பதிவு செய்வதற்கு ஒரு கட்டணம் அரவிடும் அதுவும் இல்லாமல் இது நமக்கு ஒவ்வொரு நாளைக்கும் தேவைப்படாது எப்போவாவது ஒரு நாளைக்கு தேவைப்படும்.\nCall எடுக்கும் போது ஒரு நம்பர் மாறினால் அது இன்னும் ஒருவருக்கு போகலாம் அப்படி போய் ஆன் Hello என்று சொல்லி அவர் குறிப்பிட்ட நபர் இல்லையா என்று கேட்பார் மற்றவர் இல்லை என்று\nபாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் சருமம் மென்மையாகும்.\nஎலுமிச்சம் பழச்சாற்றில் சாப்பாட்டு உப்பை கலந்து பற்களில் தேய்த்துக் கழுவவேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வந்தால் பற்கள் பளபளப்பாக காணப்படும்..\n3 தேக்கரண்டி புதினா இலைச்சாறு எடுத்து\nமுசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து\nமுகம் பளபளப்பாக மாற குறிப்பு\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக் கின்றனர்.\nமேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பய ன் படுத்துகின்றனர். கரு வளைய ங்கள் உண்மையில் வருவதற்கு காரணம்\nஃபேஷியல் – செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு பாதுகாப்போடு இருக்கும். அது என்னவென்று பார்ப்போம்….\nஃபேஷியல் செய்யும் முன் :\n*எப்போதும் ஃபேஷியல் செய்யும் முன் சருமத்தை செக் பண்ணவேண்டும். சருமம் ஃபேஷியல்\nவேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்\nமுதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது...\nஅது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..\nஅவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த\nநீ வாழ்க்கையில் போராட தயங்குகிறாய்\nதவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்\nஉடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.\nநாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு:\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\n1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.\n2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nவைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்\nஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. வைட்டமின் ஏ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை,\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nமொபைல் அனிமேஷன்களை நீங்களே உருவாக்க‍\nஉங்கள் தேவையான விருப்பமான தேவை யான ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களும் ஒரே இடத்தில் இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பெயரிலே Animation Wallpaperகூட உங்கள் கைபேசிய��ல் நீங்களே சுலபமாக உருவாக்கி கொள்ள இது\nகணினியில் டாஸ்க் மானேஜர் (Task Manager Fix) திரும்ப பெற\nஇழந்த டாஸ்க் மானேஜர்-ஐ திரும்ப பெறுவது\nசில நேரங்களில் நமது கணினியில் இயங்கி கொண்டிருக்கும் டாஸ்க் மானேஜர்-ஐ இயக்க முடியாதவாறு மறைந்து காணப்படும், அதன்பின்னர் டாஸ்க் மானேஜர்-ஐ பயன்படுத்த முடியாமல் போகும், இந்த நேரங்களில் Task Manager Fix - Program ஐ Install செய்து அந்த பிரச்சனைக்கு\nலேபிள்கள்: கணினி தகவல், மென்பொருள்\n3D Parallax Effect இனை உருவாக்கும் விஷேச கேமரா\nLytro எனப்படும் இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3D Parallax Effect இனை உருவாக்கக் கூடிய கமெராக்களை வடிவமைத்துள்ளது.\nஇவை 3D display இனையும் கொண்டுள்ளன. இவற்றில் 8GB, 16GB மெரிகளைக் கொண்ட இருவகையான கமெராக்களை முதன்முதல் அறிமுகம் செய்யவுள்ள\nவாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் உண்மை நிலை அறிய\nவாக்காளர் அடையாள அட்டை திருத்தம் அல்லது பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளீர்களா\nஉங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலைமை அறிய\nவிண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்ய\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும் இத்தளத்தில் பெறலாம்..\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇது மிகவும் எளியது... முதலில் நீங்கள் இந்த \"Do PDF\" Software-ஐ உங்கள் கணினியில் Install செய்யவும். ...\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி DOCOMO INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nதொண்டை கரகரப்பு குறைய - 2\nதொண்டை கரகரப்பு, தொண்டை வலி குறைய - 1\nபொடுகு தொல்லை நீங்க – 1\nபொடுகு தொல்லை நீங்க – 2\nகுறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் Call,SMS போன்றவற...\nமுகம் பளபளப்பாக மாற குறிப்பு\nஃபேஷியல் – செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nவேப்பம் பட்டையின�� சிறந்த மருத்துவ குணங்கள்\nதவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்\nவைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்\nமொபைல் அனிமேஷன்களை நீங்களே உருவாக்க‍\nகணினியில் டாஸ்க் மானேஜர் (Task Manager Fix) திரும்...\n3D Parallax Effect இனை உருவாக்கும் விஷேச கேமரா\nவாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் உண்மை நிலை அறிய\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-judges-15/", "date_download": "2020-07-03T17:57:06Z", "digest": "sha1:TOOAWWF265M73PJA3EOWENSED5ESDQEB", "length": 15948, "nlines": 225, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதித் தலைவர்கள் அதிகாரம் - 15 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible நீதித் தலைவர்கள் அதிகாரம் - 15 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதித் தலைவர்கள் அதிகாரம் - 15 - திருவிவிலியம்\nநீதித் தலைவர்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்\n1 சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். “நான் அறையிலுள்ள என் மனைவியிடம் செல்கிறேன்” என்றார். அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.\n2 அவள் தந்தை, “நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும்” என்றார்.\n3 சிம்சோன் “இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன்” என்றார்.\n4 சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார். அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார்.\n5 பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார். அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன.\n6 பெலிஸ்தியர் “இதைச் செய்தது யார்” என்றனர். “இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில் திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான்” என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.\n7 சிம்சோன், “நீங்க���் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன்” என்றார்.\n8 அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.\n9 பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர்.\n10 யூதா மக்கள் அவர்களிடம், “ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்” என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் “சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம்” என்றனர்.\n11 யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், “பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய் ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்” என்றனர். அவர் அவர்களிடம், “அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன்” என்றார்.\n12 அவர்கள் அவரிடம், உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம்” என்றனர். சிம்சோன் அவர்களிடம், “என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள்” என்றார்.\n13 அவர்கள் அவரிடம், “இல்லை; நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.\n14 அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர். ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன.\n15 அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார்.\n16 சிம்சோன், “கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள் கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை” என்றார்.\n17 அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார். அவ்விடத்தை “இராமேத்து இலேகி” என அழைத்தார்.\n18 அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, “நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ\n19 கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை “ஏன்ககோரே” என அழைத்தார். அது இந்நாள் வரை இலேகியில் உள்ளது.\n20 பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோசுவா ரூத்து 1 சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa/audio-mp3?categoryType=ads", "date_download": "2020-07-03T16:46:54Z", "digest": "sha1:CWM7KRMJSDG43MDVBTDTN2CLIFMTD2IJ", "length": 3736, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "Audio மற்றும் MP3 உபகரணங்கள் வாதுவ இல் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nஆடியோ மற்றும் MP3 (5)\nஒலிபெருக்கி / ஒலி அமைப்பு (4)\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591212/amp", "date_download": "2020-07-03T17:06:33Z", "digest": "sha1:G2MI5UB3S3JGK3273JP7SBJX4I6LRHJZ", "length": 12300, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "This is the first time in its 100-year history; Publishing movies online is not good for the cinema industry; Interview with Minister Kadambur Raju ...! | 100 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதன்முறை; ஆன்லைனில் திரைப்படம் வெளியிடுவது சினிமாத்துறைக்கு நல்லதல்ல; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி...! | Dinakaran", "raw_content": "\n100 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதன்முறை; ஆன்லைனில் திரைப்படம் வெளியிடுவது சினிமாத்துறைக்கு நல்லதல்ல; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி...\nதூத்துக்குடி: ஆன்லைனில் திரைப்படங்களை படம் வெளியிடுவது ஆரோக்கியமானதாக இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பபட்டுள்ளது. எனவே, கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், அமெஸான் பிரைமில் உள்ளிட்ட ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இன்னும், முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக, ஜே. ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.\nஇதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைனில் திரைப்படங்களை படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது. ஆன்லைன் வெளியீட்டாள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவார்கள். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும். திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை. திரைத்துறையில் ஜிஎஸ்டி குறைப்பு பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார்.\nசீன பொருட்களுக்கு மறைமுகமாக தடை விதித்து வரும் இந்தியா: இந்நிலை நீடித்தால் ஜவுளித் துறை மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தகவல்..\nஅரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nமோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன்...ஆனால் சீனா'என்ற பெயரை குறிப்பிட ஏன் இந்தத் தயக்கம்: ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கேள்வி..\nகொரோனா அச்சுறுத்தல்... மருத்துவ படிப்புக்கான NEET தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்..\nஅறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஓங்கும் குரல்கள்.. திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி..\nதொடரும் விலங்குகள் பாதுகாப்பின்மை...தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 14 யானைகள் உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..\nகுட்டி சென்னையாக மாறிவரும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள்... ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா; பிற மாவட்டங்களை சேர்ந்த 2247 பேருக்கு பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்த���ய சுகாதார அமைச்சகம் தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்'மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: கைதான ராஜா என்பவர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு..\n151 ரயில் சேவைகளை தனியார் மயமாக்குவது ஏழை மக்களின் மீது பொருளாதார ரீதியில் சுமையை ஏற்படுத்தும் : பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம்\nதமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை தொடர்ந்து ஜூலை மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\n130 கோடி மக்களின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது.. உங்களின் தியாகம், வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது : ராணுவ வீரர்களுக்கு மோடி புகழாரம்\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: குற்றவாளிகளை முதல்வர் காப்பாற்ற முயற்சிப்பதாக புகார்\nமுன்னாள் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு திடீர் நெஞ்சுவலி... சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் ; 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591355/amp", "date_download": "2020-07-03T17:13:32Z", "digest": "sha1:WNHP3ME63TT3NIDW2HVFH5ZAGZDRII4Q", "length": 11071, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "Contesting Trump in US presidential election: Biden's official election as Democratic candi | அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி: ஜனநாயக கட்சி வேட்பாளராக பிடேன் அதிகாரப்பூர்வ தேர்வு | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி: ஜனநாயக கட்சி வேட்பாளராக பிடேன் அதிகாரப்பூர்வ தேர்வு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடேன் முறைப்படி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில், ஆளும் குடியரசு கட்சியின் தற��போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மாகாண தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை அதிபரான ஜோ பிடேன் நேற்று முறைப்படி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாபஸ் பெற்றனர். ஆனாலும், அமெரிக்க தேர்தல் விதிமுறைப்படி, கட்சியில் 1,991 பிரதிநிதிகள் ஓட்டளிக்க வேண்டும். அந்த எண்ணிக்கையை பிடேன் தற்போதுதான் பெற்றுள்ளார். அவருக்கு 1,993 பிரதிநிதிகள் ஆதரவு அளித்துள்ளனர். இதன் காரணமாக, அவர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வாகி இருக்கிறார். இவர், டிரம்ப்புக்கு எதிராக களமிறங்க உள்ளார்.\nஜெர்மனியில் இருந்து படைகள் வாபஸ்\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா தனது படையை நிலைநிறுத்தி உள்ளது. அங்கு சுமார் 34,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். ஜெர்மனியில் மட்டும் 25,000 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜெர்மனியில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nபாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு\nபோட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஉலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், வீரியம் மிக்க கொரோனா வைரஸின் ஊடுருவலை நாங்கள் முற்றிலுமாகத் தடுத்துள்ளோம்: வட கொரிய அதிபர் பேச்சு\nகொரோனாவுக்கு ‘சங்கு ரெடி’: முக்கிய கட்டத்தை எட்டியது தடுப்பூசி\nசீனா பாணியில் ரஷ்யாவிலும் கதை முடிந்தது இனிமேல் 2036 வரை புடின் தான் அதிபர்: பொத�� வாக்கெடுப்பில் 78% மக்கள் ஆதரவு\n'புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது'என்ற கருத்து பலித்தது....2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..\nமியான்மரில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nமியான்மர் நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி: எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nமியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.18 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 10,802,849 ஆக உயர்வு\nஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட சீன தேசிய பாதுகாப்பு சட்டம் அதிரடியாக அமலுக்கு வந்தது: முதல் நபராக போராட்டக்காரர் கைது\nமருத்துவமனையில் சிலிண்டர் வெடித்து 19 பேர் பலி\nவைரஸ் ஊடுருவலை தடுக்காது சாதாரண மாஸ்க் டோட்டல் வேஸ்ட்: ஆய்வில் தகவல்\n2வது பாதியில் 2வது அலை பல கோடி பேருக்கு வேலை காலியாகும்\nசீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா விதித்த தடைக்கு அமெரிக்கா வரவேற்பு\nகொரோனா அறிகுறி இல்லாதோரிடம் இருந்து பிறருக்கு தொற்று பரவுவது மிக அரிது: உலக சுகாதார நிறுவன மருத்துவர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/129223", "date_download": "2020-07-03T16:18:46Z", "digest": "sha1:N2RPZ2N3YEUPMRLWKV3GUJUDEB5WOOII", "length": 10631, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "தமிழகத் தேர்தல்: தந்தி டிவி கருத்துக்கணிப்பு – முடிவுகளைத் தவிர்த்தது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: தந்தி டிவி கருத்துக்கணிப்பு – முடிவுகளைத் தவிர்த்தது\nதமிழகத் தேர்தல்: தந்தி டிவி கருத்துக்கணிப்பு – முடிவுகளைத் தவிர்த்தது\nசென்னை – தமிழகத்தின் முக்கிய நடுநிலை செய்தித் தொலைக்காட்சிகள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.\nகடந்த சில நாட்களாக தொகுதிவாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற முடிவுகளை ‘மக்கள் யார் பக்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம், தந்தி தொலைக்காட்சியின் முதன்மை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே (படம்), தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சந்தை ஆய்வு நிறுவனத்தின் துணையுடன் ��ந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.\nநேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த தந்தி தொலைக்காட்சியின் இந்தக் கருத்துக் கணிப்பு நிகழ்ச்சியின் இறுதியில், எந்தக் கட்சி அதிகத் தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற முடிவை மட்டும் தந்தி தொலைக்காட்சி அறிவிக்காமல் தவிர்த்து விட்டது.\n“அத்தகைய முடிவைச் சொல்வது எங்கள் நோக்கமல்ல. ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நிலைமை என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதுதான் எங்களின் நோக்கம். இருப்பினும் மே 16ஆம் தேதி வாக்களிப்பு முடிவடைந்ததும், அன்று மாலை 6.30 மணியளவில் தந்தி தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும். அந்த முடிவுகள் பின்னர் 19ஆம் தேதி வெளியாகப் போகும் அதிகாரபூர்வ முடிவுகளுடன் ஒத்துப் போகிறதா என்ற என்பதும் 19ஆம் தேதி ஆராயப்படும்” என ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.\nவாக்களிப்பு முடிந்ததும் வாக்களித்த வாக்காளர்களின் மனநிலையை எடுத்துக் காட்டும் “எக்சிட் போல்” ( Exit Poll) எனப்படும் வாக்களித்தவர்களின் கருத்துக் கணிப்பு ஒன்றும் வெளியிடப்படும் என்றும் பாண்டே தனது நிகழ்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்.\nதந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்புகள் காட்டுவது என்ன\nதந்தி தொலைக்காட்சி தொடர்ந்து வழங்கி வந்த கருத்துக் கணிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, பல தொகுதிகளில் அதிமுக குறுகிய பெரும்பான்மையில் முன்னணி வகிப்பதும், பல தொகுதிகளில் அதிமுக-திமுக இடையில் கடுமையான போட்டிகள் நிலவுவதையும் காண முடிகின்றது.\nபெரும்பாலான தொகுதிகளில் ஏறத்தாழ 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான வாக்காளர்கள் இன்னும் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்காமல் இருக்கிறார்கள் என்பதையும் இந்தக் கருத்துக் கணிப்புகள் காட்டியுள்ளன.\nமேலும், மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, ஆகிய கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளை – சில தொகுதிகளில் ஏறத்தாழ 20 சதவீதம் வரையிலான வாக்குகளைப் பிரிக்கக் கூடும் என்பதையும் இந்த தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டியுள்ளன.\nஆனால், பிரிக்கப்படும் இந்த வாக்குகள் அதிமுகவுக்கு செல்லுமா அல்லது திமுகவுக்கு செல்லுமா என்பதை வைத்துத்தான் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படும்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் 2016\nPrevious articleசரவாக் மாநிலத்திற்கு மூன்று துணை முதல்வர்கள்\nNext articleதேர்தலில் அதிமுக வென்றால் தமிழ்நாடு இனி “அம்மா நாடு” தான் – கருணாநிதி கருத்து\n“தற்கொலை எண்ணங்களைத் தாண்டி வந்தேன்” – ஏ.ஆர்.ரஹ்மான்\nஜாகிரால் பதற்றம் ஏற்பட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றுங்கள்: மகாதீர்\nஅன்வாருடன் கைகோர்த்திருக்கும் நான் சந்தர்ப்பவாதியா – தந்தி டிவிக்கு மகாதீர் நேர்காணல்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/world-cup-2019-india-should-play-well-against-small-teams-in-league-stages-014598.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-03T16:12:15Z", "digest": "sha1:5UQOKXUZC4T3XX6HFQSSY2E5LSCD7LJD", "length": 18599, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "யப்பா.. இந்தியன் டீம்.. பழசை யோசிச்சு பாருங்க.. அசால்ட்டா இருக்காதீங்க.. போட்டுத் தள்ளிடுவாங்க! | World cup 2019 : India should play well against Small teams in league stages - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\n» யப்பா.. இந்தியன் டீம்.. பழசை யோசிச்சு பாருங்க.. அசால்ட்டா இருக்காதீங்க.. போட்டுத் தள்ளிடுவாங்க\nயப்பா.. இந்தியன் டீம்.. பழசை யோசிச்சு பாருங்க.. அசால்ட்டா இருக்காதீங்க.. போட்டுத் தள்ளிடுவாங்க\nலண்டன் : இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வரை செல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nசில முன்னாள் வீரர்கள் இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என உறுதியாக கூறி வருகின்றனர். இதனால், இந்தியா எளிதாக கோப்பை வென்று வந்துவிடும் என்பது போன்ற ஒரு நினைப்பு ஏற்பட்டுள்ளது.\nஆனால், உண்மையில் இந்தியா ஒவ்வொரு போட்டியிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளது. குறிப்பாக சிறிய அணிகளிடம் இந்தியா சரியான திட்டங்களுடன் ஆட வேண்டும். ஏன் தெரியுமா\n அதெல்லாம் நடக்காது.. அந்த அணி சும்மா.. முன்னாள் இங்கி. வீரர் கிண்டல்\nகடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால், இந்தியா சின்ன அணிகளிடம் ஜாக்கிரதையாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பது புரியும். கொஞ்சம் அசால்ட���டாக இருந்தாலும், சின்ன அணிகளிடம் இந்தியா தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.\nகடந்த 1996இல் பெரிய எதிர்பார்ப்பின்றி உலகக்கோப்பை தொடருக்குள் நுழைந்த இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. அந்தப் போட்டியில் இலங்கை அணி 251 ரன்கள் குவித்தது.\nஆனால், சேஸிங்கில் இந்தியா கோட்டை விட 8 விக்கெட்கள் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக காட்சி அளித்தது. அந்தப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கூடி இருந்தனர்.\nஅவர்கள் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை கண்டு பொங்கி எழுந்து பொருட்களை மைதானத்தில் வீசி எதிர்ப்பு தெரிவித்ததால், இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு மோசமாக ஆடியது இந்திய அணி. இது மட்டுமல்ல.. இன்னும் இருக்கு\n1999 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தது இந்தியா. அதே போல, 2007 உலகக்கோப்பையில் தங்கள் முதல் போட்டியில், வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது இந்திய அணி.\nஇந்த வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்தியா சிறிய அணிகள் என \"அசால்ட்\"டாக, பெரிய திட்டம் இல்லாமல் ஆடியது தான் தோல்விகளுக்கு காரணம் என்பது புரியும். தற்போதுள்ள இந்திய அணியும் இது போன்ற தவறுகளை கடந்த ஆண்டில் சர்வ சாதாரணமாக செய்து வந்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் தோல்வி, ஒரு போட்டியில் டை செய்து அதிர்ச்சி அளித்தது. இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரீரு அனுபவ வீரர்களே இருந்தனர். பலர் 50 போட்டிகள் கூட ஆடி இராத இளம் வீரர்கள்.\nஆசிய கோப்பை தொடரில் கத்துக்குட்டி ஹாங்காங் அணி, வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்தியா போராடிய காட்சி இன்னும் மனதில் இருக்கிறது. இதே போன்ற நிலை, உலகக்கோப்பை தொடரிலும் ஏற்படலாம்.\nஇந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மட்டுமல்லாமல், மற்ற பலமான அணிகளையும் மிரட்டக் காத்திருக்கின்றன ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பலம் குறைந்த அணிகள். இந்த நான்கு அணிகளிடமும் இந்தியா அசால்ட்டாக ஆடினால், அது தொடரில் பெரும் பின்னடைவை அளிக்கும்.\nதோனி ரூமுக்கு அந்த வீரர் தான் அடிக்கடி போவார்.. அவர்கிட்டயே கேளுங்க - இஷாந்த் சர்மா\n6 மணி நேரம்.. முன்னாள் வீரரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்\n இந்த நூற்றாண்டின் தலை சிறந்த இந்திய வீரர் அறிவிப்பு.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nசீனா வேணாம்.. மாறும் மனநிலை.. பாதிக்கும் வருமானம்.. சிக்கலில் ஊடகங்கள்\n5 சதம்.. மறக்க முடியாத அடிலைட் டெஸ்ட்.. நிறைய பாடம்.. சிலாகிக்கும் விராட் கோலி\nஅந்தப் போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டதா.. தோண்டி எடுக்கும் இலங்கை கிரிக்கெட்\nநான் ஒழுங்கா ஆடி இருந்தா தினேஷ் கார்த்திக், தோனிக்கெல்லாம் சான்ஸே கிடைச்சிருக்காது\nஅந்த ஒரு பால்.. எல்லாமே மாறிடுச்சு.. பைனலில் பாக். அணியிடம் தோற்ற இந்தியா.. ரகசியத்தை சொன்ன புவி\nகேப்டன் ஆன புதிதில் என்ன செய்தார் தெரியுமா தோனி பற்றி அந்த முன்னாள் வீரர் ஓபன் டாக்\nஎவ்வளவு பெரிய ஆள்.. அவர் உதவி செய்வார்.. அந்த ஜாம்பவானை நம்பி ஏமாந்த சச்சின்\nசும்மா இருக்கோம்னு நினைக்காதீங்க.. 2023 உலக கோப்பைக்காக திட்டமிட்டுக்கிட்டு இருக்கோம்\nபிளேட்டை திருப்பி போட்ட முன்னாள் அமைச்சர்.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. பரபர விசாரணை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\n1 hr ago 40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்\n2 hrs ago அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\n3 hrs ago ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nNews இது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.. தொடரும் இந்தியாவின் அதிரடி.. அதிர்ச்சியில் சீனா.. திடீர் அறிக்கை\nMovies ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்..ஷாலினி இஸ் ஆல்வேஸ் க்யூட்டஸ்ட் ஸ்டார் வர்ணிக்கும் ரசிகர்கள்\nAutomobiles எலக்ட்ரிக் வாகன உலகில் முதன்முறையாக மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்ற ஆடி கார்கள்... இவைதான் அவை..\nFinance ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்று��ா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/31602-", "date_download": "2020-07-03T18:07:12Z", "digest": "sha1:AJGXRI3BR3EKXBGZ3ZAAUPQKVSWZLJV2", "length": 6864, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லி பாலியல் சம்பவத்தால் நிதி இழப்பு: அருண் ஜெட்லி கருத்தால் சர்ச்சை! | Delhi rape case, the financial loss: Arun Jaitley controversy considering", "raw_content": "\nடெல்லி பாலியல் சம்பவத்தால் நிதி இழப்பு: அருண் ஜெட்லி கருத்தால் சர்ச்சை\nடெல்லி பாலியல் சம்பவத்தால் நிதி இழப்பு: அருண் ஜெட்லி கருத்தால் சர்ச்சை\nடெல்லி பாலியல் சம்பவத்தால் நிதி இழப்பு: அருண் ஜெட்லி கருத்தால் சர்ச்சை\nபுதுடெல்லி: டெல்லியில் நடந்த சிறிய பாலியல் பலாத்கார சம்பவத்தால் சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியில் நடைபெற்ற மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாலியல் பலாத்கார சம்பவங்கள், சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது.\nடெல்லியில் நடைபெற்ற ஒரு சிறிய பாலியல் பலாத்கார சம்பவம் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறையில் இழப்பை ஏற்படுத்த போதுமானதாக உள்ளது என்று தெரிவித்தார்.\nநாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை பற்றி அருண் ஜெட்லி இவ்வாறு பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து இந்த கருத்து அரசு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/law-and-order/supreme-court-quashed-jayalalithaa-gift-case", "date_download": "2020-07-03T18:09:35Z", "digest": "sha1:AP6R4MHG4PPLJPMBZ7TP64KDFMP75QHK", "length": 11926, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "செங்கோட்டையனைக் காப்பாற்றிய 'ரெட் டேபிசம்' - 2 கோடி ரூபாய் பரிசுப் பொருள் வழக்கு தள்ளுபடி! | Supreme court quashed Jayalalithaa gift case", "raw_content": "\nசெங்கோட்டையனைக் காப்பாற்றிய `ரெட் டேபிசம்' - 2 கோடி ரூபாய் பரிசுப் பொருள் வழக்கு தள்ளுபடி\nஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது தொடரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் பரிசுப்பொருள் வழக்கு இன்று முடிவை எட்டியிருக்கிறது.\n1992-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவருக்கு பிறந்தநாள் பரிசாக சுமார் மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, சுமார் இரண்டு கோடி ரூபாய்.\nஜெயலலிதாவுடன் சேர்த்து இந்த சட்டவிரோதமான செயலுக்கு துணை நின்றதாக செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.\nமுதல்வராக இருப்பவர் தமக்கு வரும் பரிசுப்பொருள்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம்.\nமுதல்வர் ஜெயலலிதா தனக்குப் பரிசாக வந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை தமது வங்கிக்கணக்கில் சேர்த்துக்கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் பல வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும், இந்த முறையற்ற சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கை காரணமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்றும் ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதற்குப் பதிலளித்த சிபிஐ, 1992-ம் ஆண்டு வரைவோலையாக வழங்கப்பட்ட இந்தப் பணம் பற்றி வருமான வரித் துறையினருக்கு 1996-ம் ஆண்டுதான் தெரியவந்தது எனவும், உடனடியாக இதற்கு முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது எனவும் பதிலளிக்கப்பட்டது.\nமுதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பிறகும், குற்றப்பத்திரிகை (Chargesheet) தாக்கல் செய்ய பல வருடங்கள் எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.\nஅதைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். விசாரணையை சிபிஐ காலதாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகையினால், 23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்தத் தேவையில்லை என்று கூறி, இந்த வழக்கிலிருந்து அமைச்சர் செங்கோட்டையனையும் விடுவிடுத்தது.\nஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு காலமானதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கு, இன்று அலுவல் நடைமுறையில் ஏற்பட்ட தாமதத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. தேக்கத்தில் இருக்கும் அரசாங்க அலுவல்கள் நடைபெறுவதில் இருக்கும் சிக்கல், கடுமையான அலுவல் நடைமுறை, அதனால் ஏற்படும் நடைமுறை தாமதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் ரெட் டேபிசம் (Red Tapism) என்பார்கள்.\nபழைய அலுவலகக் கோப்புகளில் கட்டப்பட்டிருக்கும், அவிழ்க்கப்படாத சிவப்பு நாடாக்களை குறியீடாக கொண்டது இந்தச் சொல். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த ரெட் டேபிசம் (Red Tapism) பெரும் தடையாக இருக்கிறது என்பது அறிஞர்கள் கருத்து. இன்றைய நிலையில், முக்கியமான வழக்குகளும், குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படாமல் முடிந்து போவதற்கு ரெட் டேபிசம் காரணமாக இருப்பது வருத்தத்துக்குரிய விஷயமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/31607-", "date_download": "2020-07-03T16:35:28Z", "digest": "sha1:7ODIYD6PD4U4FTOIKVC7XUP7VK7FOXEI", "length": 8085, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "கரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்! | The remaining amount of sugarcane: Collectors besieged farmers!", "raw_content": "\nகரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்\nகரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்\nகரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்\nதிருவண்ணாமலை: கரும்புக்கு மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை வழங்காத தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் தலைமையில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று (22ஆம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரும்புக்கான பாக்கி தொகையை பற்றி விவசாயிகள் ஒவ்வொருவராக கூறினர். அதற்கு, ‘ஒருவர் சொன்ன கோரிக்கையை மற்றொருவர் கூறாமல் வேறு பிரச்னைகளை பேசுங்கள்' என மாவட்ட ஆட்சியர் கூறினார்.\nஇதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் பல விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆட்சியரை முற்றுகையிட்டு, கோரிக்கையை முழக்கமிட்டனர்.\nஅதனைத் தொடர்ந்துப் பேசிய தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் கே.வி.ராஜ்குமார், ''மாநில அரசு பரிந்துரை செய்த விலையை (எஸ்.ஏ.பி) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் நான்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க மறுக்கிறது. இந்த நான்கு சர்க்கரை ஆலைகளும் சேர்த்து மொத்தம் 55 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது.\nஇதன்மீது மாவட்ட ஆட்சியரான நீங்கள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவிலேயே அதிகாரிகள், விவசாயிகள், ஆலை நிர்வாகத்தினரை அழைத்து முத்தரப்புக் கூட்டத்தினை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன், ''இந்தப் பிரச்னை மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/92056-cow-vigilante-group-attacked-tn-officers-in-rajasthan", "date_download": "2020-07-03T17:21:30Z", "digest": "sha1:UYQMAUECCX32VKYR47MIAA4ZQ7XEZAPX", "length": 7108, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜஸ்தானில் தமிழக அதிகாரிகள்மீது கொடூரத் தாக்குதல்! பசுக் காவலர்கள் அட்டகாசம் | Cow vigilante group attacked TN officers in Rajasthan", "raw_content": "\nராஜஸ்தானில் தமிழக அதிகாரிகள்மீது கொடூரத் தாக்குதல்\nராஜஸ்தானில் தமிழக அதிகாரிகள்மீது கொடூரத் தாக்குதல்\nராஜஸ்தானில் தமிழக அதிகாரிகள்மீது கொடூரத் தாக்குதல்\nபசுக்களை வாங்கச் சென்ற தமிழ்நாடு கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ராஜஸ்தானில் பசுக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.\nராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் பசுக் காவலர்கள் தலித் மற்றும் இஸ்லாமிய மக்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்தச் சம்பவங்களுக்கு அவ்வப்போது கண்டனங்கள் எழுந்தாலும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பசு மாடுகள் வாங்குவதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளனர். அவர் ஜெய்சல்மீரிலிருந்து பசுக்களை வாங்கிக்கொண்டு தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.\nஅப்போது அவர்களை வழி மறித்த 50-க்கும் மேற்பட்ட பசுக் காவலர்கள், அதிகாரிகளைத் தாக்கியுள்ளனர். மேலும் பசு மற்றும் கன்றுகளை ஏற்றிச் சென்ற லாரிக்கும் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் புகார் அளித்ததன் அடிப்படையில் 4 பேர் மட்டும் ராஜஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/04/blog-post_29.html", "date_download": "2020-07-03T16:48:27Z", "digest": "sha1:JNCT4RJMFHCYXGE7TAX2DLIA242WPIXD", "length": 12415, "nlines": 300, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: தாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி! :(", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nதாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி\nதமிழ்த்தாத்தாவின் மறைவுநாளுக்கான அஞ்சலிப் பதிவை ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்தேன். ஆனால் என்ன காரணமோ அது வெளியாகவே இல்லை. நானும் கவனிக்காமல் இருந்துட்டு இன்னிக்குத் தான் பார்க்கிறேன். ரொம்பவே வெட்கமாக இருக்கு\nதாத்தா, தாமதமாக அஞ்சலி செலுத்தும் என்னை மன்னீப்பீர்களாக\nஇன்னம்பூரான் 29 April, 2014\n தாத்தாவை பறி கரீக்ட்டா 500 சொற்களில் ஒரு கட்டுரை வரைக.\nமன்னிச்சுட்டதா சொல்லச் சொன்னார். :)))))))))))\nவேற யாரும் நினைவிலேயே வைத்திராத நிலையில் 'இவிங்கதான் பதிவு வுடறாங்க... மன்னாப்புல்லாம் பெரிய வார்த்தை'ன்னாரு\n\"இ\" சார், எழுதிடுவோம். :)\nநன்றி ஶ்ரீராம். :))))பலரும் நினைவு கூர்கின்றனர். நமக்குத் தெரிவதில்லை.\nநேற்று தமிழ் தாத்தா யார் என்று ஒரு தொலைகாட்சியில் மாணவர்களிடம் கேட்டார்கள் திருவள்ளுவர் என்றார் மாணவர்.\nஅப்போது உங்களை நினைத்துக் கொண்டேன் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்துவீர்களே என்று.\nதமிழ் தாத்தா அவர்களுக்கு அஞ்சலி.\nதிண்டுக்கல் தனபாலன் 29 April, 2014\nதமிழ்த் தாத்தா அவர்களுக்கு அஞ்சலி...\nஇந்த ஷெட்யூல் சமாச்சாரம் எனக்கும் சரிபட்டு வருவதில்லை. தமிழ் வளத்த தாத்தா என்கிறோம். ஆனால் தங்களால்தான் தமிழ் வளர்கிறது என்று எண்ணுபவர் ஏராளம் better late than never...~\nவெங்கட் நாகராஜ் 30 April, 2014\nதங்களால் தான் தமிழ் வளர்கிறது என்று எண்ணுபவர் ஏராளம்....\nGMB சார் - அதே அதே....\nஎன்னோடு சேர்ந்து தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்க்கெல்லாம் என் நன்றி.\nசாதாரணமா ஷெட்யூல் பண்ணித் தான் வைக்கிறேன். சில சமயம் இப்படி ஆவதுண்டு. வெளியாகி இருக்குனு நினைச்சு ஜி+இல் சேர்க்கப் போனால் பதிவே இல்லை. நேத்திப் பூரா இந்தக் குறிப்பிட்ட வலைப்பக்கத்தில் தொந்திரவு அதிகமாவே இருந்தது. படங்களே அப்லோட் ஆகலை. பிகாசா வேலை செய்யலை. :))))ஆகவே இது ஏதோ தொழில் நுட்பக் கோளாறு தான் காரணம். மற்றபடி ஷெட்யூல் செய்வது எனக்கு சரியாகவே வரும். என்ன ஒரு விஷயம்னா ஜி+இல் போடறதைத் தனியாத் தான் போடணும். போஸ்ட் போடும்போதே ஜி+இல் போகிறது மாதிரி ஷெட்யூல் பண்ணினால் போகாது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஈயம், பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் வேண்டாங்க\nதாத்தாவுக்கு மிக தாமதமான அஞ்சலி\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10\nஇந்த அநியாயத்தைக் கேட்பவர் இல்லையா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nமூன்றாம் முறையாக 2 ஆம் பரிசை வாங்கிக் கொடுத்த விமர...\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nகாக்கைக் கூட்டில் குயிலா, கழுகா\nஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே\n அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க\n ஜலியாவாலா பாக் படப்பதிவு --2\n நெஞ்சு பொறுக்குதில்லையே, ஜலியாவாலா பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=1308", "date_download": "2020-07-03T16:50:26Z", "digest": "sha1:J236SLMTPAEP7M6C5JBYK4DWNGK7OIIW", "length": 6540, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – 2018 கண்காட்சி இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது – SLBC News ( Tamil )", "raw_content": "\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – 2018 கண்காட்சி இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது\nநல்லிணக்கம், ஜனநாயகம், அபிவிருத்தி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று மொனராகலை மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமாகிறது.\nஇன்று முற்பகல் 10 மணிக்கு மக்கள் பார்வைக்காக கண்காட்சி திறந்து வைக்கப்பட்டாலும், இன்று பிற்பகல் 4 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண வைபவம் இடம்பெறவிருக்கிறது. இது 12 வலயங்களை உள்ளடக்கியதாகும். அரச – தனியார் துறைகளைச் சேர்ந்த 12 காட்சிக் கூடங்களும் இதி���் அடங்கும்.\n25 ஆயிரம் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் இதற்கமைவாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் நிறைவேற்றிய பணிகள் பற்றியும், 2025ஆம் ஆண்டு வரையிலான அரசாங்கத்தின் இலக்குகளுடன் கூடிய பணிகள் தொடர்பாகவும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்படவிருக்கிறது. தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதும் இதன் பிரதான நோக்கமாகும். கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவிருக்கிறது.\n← கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கழிவுகளை முத்துராஜவெல பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை.\nபிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நேபாளம் பயணமானார். →\nபுத்தளம் அறுவாக்கால் இயற்கை கழிவைக் கொட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கை அடுத்த மாதம்\nகடந்த கால சிறந்த ஆளுமைகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி வலுவான அரசியல் இயக்கமாக பரிணமித்தது என ஜனாதிபதி தெரிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி தலைமையில் இன்று\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/325919", "date_download": "2020-07-03T17:06:36Z", "digest": "sha1:MK7RG7WCSSO422VFUYB53LTB5BRDE33Z", "length": 10359, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "அடக்கமான தம்பிக்கு ஒரு வயசு அதிகமாயிட்டுது ;) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅடக்கமான தம்பிக்கு ஒரு வயசு அதிகமாயிட்டுது ;)\nஅன்பு குணா’ங்க்... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)\nஅன்பு குணா’ங்க... வாழ்த்துக்கள் பல அறுசுவை சார்பிலும். :)\nகுணா தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை அமையட்டும்.\nகுணா பிறந்தநாள் நல்வாழ��த்துக்கள், என்ன ஸ்பெஷல் இன்னக்கி. இன்னும் பேச்சுலராவே எத்தனை பிறந்தநாள் கொண்டாட போறீங்க சீக்கிரமே இருவராக கொண்டாட என் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....அறுசுவை சகோதரிகள் சார்பாகவும்...\nஉன்னை போல் பிறரை நேசி.\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குணா சார்\nஅன்பு குணா தம்பி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஅன்புத் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஇனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் அண்ணா,\nஇன்று போல் என்றும் உங்கள் வாழ்க்கை இனிதாய், மகிழ்ச்சியாய் தொடரட்டும்..........\n* உங்கள் ‍சுபி *\nஇனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள்.....நலமுடன் நல் மனிதராக‌ வாழ வாழ்த்துக்கள்...:_)\nவாங்கோ வங்கோ வாழ்த்துவோம் தலையை\nபிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் தோழர்,தோழிகள் இங்கு பதிவு இடுங்கள்\nதளிகா & ரெங்கலெக்ஷ்மிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வாங்க:)\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18374?page=6", "date_download": "2020-07-03T16:20:37Z", "digest": "sha1:AQQBK56J6IFE3NJ3AO4KTDCENZU2ZLF5", "length": 12611, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டையோ அம்மா அரட்டை - 29 | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டையோ அம்மா அரட்டை - 29\nதமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......\n* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங���களுக்கும் பொருந்தும்.\nசூப்பரா அரட்டை அடிக்கலாம், உங்கள் கவலைகளை, சோர்வுகளை மறக்க இங்க வந்து கொஞ்ச நேரம் அரட்டைஅடிச்சுட்டு போங்க.\nகல்ப்ஸ் நான் வந்திருக்கேன் எப்படி இருக்கீங்க குட்டிஸ் அண்ணா எல்லாரும் நலமா. நம்ம பேசியே ரொம்ப நாள் ஆகுது போல இல்ல கல்ப்ஸ்\nநானும் உங்க அரட்டைல கலந்துக்கனும்... எப்ப என்ன time எல்லொரும் வருவீங்க.. எனக்கு inform பண்ணுங்க yazhini..\nயாராவது அந்த பக்கம் இருக்கிங்களா இந்த பக்கம் நான் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்கேன்..\nஇந்த பக்கம் நான் இருக்கேன்ப்பா நீங்க கூப்பிட்டதும் ஓடோடி வந்துட்டேன் பாவம் புள்ளை தூங்காம கூட தேடிகிட்டு இருக்க்கேன்னு வந்தேன் :) நல்லா இருக்கீங்களா ரம்ஸ்...\nநேத்தே உங்கலை கேட்டேன்.. நீங்க குட் மார்னிங் சொல்லிட்டு ஓடிட்டேள்.. நலமா\nகுட் கேர்ள்.. இ லைக் யூ.. ஆமா.. பாவமா சிஸ்டம் நோண்டிட்டு இருக்கேன்.\nஎங்கம்மா ஓடினேன். இங்கியே தான் சுத்திகிட்டு இருக்கேன்மா. எப்படி இருக்கீங்க\nரம்ஸ் என்னமா தூங்காம ஏன் இப்படி உடம்ப கெடுத்துக்குறீங்க. சரி எப்போ எழுந்துப்பீங்க breakfast எப்போ எல்லாமே லேட் ஆகாதா மா\nஆமா.. நான் நேத்து உங்களுக்கு பதிவு போட்டேன்.. அப்றம் நீங்க திடிர்னு காணம்.. சமைக்க போயிருப்பிங்கனு நினைக்கிறேன்.. நான் நலம்.. நீங்க வீட்டுல எல்லாம் நலமா\nஎன்ன செய்ய.. தூக்கம் சீக்கிரம் வரதில்லை. அவர் வேலை பண்ணிட்டு இருக்கார்.. ப்ரேக் ஃபார்ட்ஸ் 10 மணி தான்.. பகல்ல தூக்கம்.. நைட்டு முழிக்க வேண்டியது\nரமஸ் நீங்க சொல்ரது சரிதான் கோமு சமத்தா வந்து காலை வணக்கம் சொல்லிட்டு எஸ்ஸாயிடுராங்க தினமும் ....\nரம்ஸ் தூங்காம உடம்பை கெடுத்துக்காதிங்கப்பா நேரத்துக்கு படுங்க.\nகோமு நல்லாருக்கீங்களா என்னங்க காலையில வரீங்க அப்புறம் தொடர்ந்து இருக்கரது இல்ல ஏங்க \n தம்பி இப்ப எப்படி இருக்கார் \nகாமெடி டைம் - பகுதி 2\n61 வது சுகந்திர தினத்தை கொண்டாட அனைத்து தோழி மற்றும் தோழர்கள் இங்கே வாருங்கள்...\nகாமெடி டைம் - பகுதி 1.\nவாங்க பழகலாம் (அரட்டை அரங்கம்) - 69\nநானுதான் மர்ழியாங்கோ எனக்கு முகப்பருவுங்கோ....\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/12/blog-post_06.html?showComment=1291647400344", "date_download": "2020-07-03T17:14:36Z", "digest": "sha1:GNPTWUJ3E47SSWDJTT43HUR35VIT3E7A", "length": 34295, "nlines": 204, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இன்று நினைவுக்கு வந்த தீபாவின் எழுத்து! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , சமூகம் , டிசமபர் 6 , தீபா , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் � இன்று நினைவுக்கு வந்த தீபாவின் எழுத்து\nஇன்று நினைவுக்கு வந்த தீபாவின் எழுத்து\nஅப்போது தீபா ‘பளஸ் ஒன்’ படித்துக்கொண்டிருந்தாள். ஒருதடவை அம்முவோடு சென்னைக்குச் சென்றிருந்தபோது, தீபா ஆங்கிலத்தில் கதை போல எழுதிய அனுபவம் ஒன்றை படித்தேன். சொன்ன விதமும், அதில் சொல்லியிருந்த செய்தியும் சிறப்பாகவும், முக்கியமானதாகவும் இருந்தன. அதை அப்படியே சிறு திருத்தங்களோடு மொழியாக்கம் செய்து நாங்கள் நடத்தி வந்த ‘விழுது என்னும் சிறுபத்திரிகையில் (டிசம்பர் 1993) ‘வடு’ என்ற தலைப்பிட்டு வெளியிட்டோம். எழுத்தாளர்கள் பலர் கொண்டாடிய கதையாகிப் போனது அது.\nஎப்போதாவது நினைவுக்கு வரும்போது தீபா “அங்க்கிள், அந்த விழுதை எனக்கு அனுப்பி வையுங்களேன்” என்பாள். அவ்வளவுதான். அப்புறம் மறந்து போவாள். நானும் மறந்து போவேன். இன்று அந்தக் கதை நினைவுக்கு வந்தது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. படித்துப் பாருங்கள்.\nபோன கோடை விடுமுறையில் ஒருநாள். சாயங்காலம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.\nகாற்றும் சிறுவர்களும் அலைகளோடு விளையாடிக்கொண்டு இருந்தனர். மனிதக்கூட்டமே கடலை பார்த்தபடி. ஓரமாய் சென்று அமர்ந்தேன். பரீட்சைகளின் புழுக்கம் அந்த நேரத்தில் முற்றிலுமாக நீங்கி அப்பாடா என்று இருந்தது. வானத்தையும், கடலையும் பார்க்கப் பார்க்க பெரிதாகி, நான் ஒரு சிறுதுளி போல உணர்ந்தேன். எல்லாம் மகிழ்ச்சிக்குரியதாய் இருந்தது.\nதிரும்பினேன். பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அந்தச் சிறுமியை அழைத்தான். அவள் பதில் எதுவும் சொல்லாமல் மணலை அள்ளி அள்ளி குவித்துக் கொண்டிருந்தாள். ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். உட்கார்ந்து கால்களை நீட்டியபடி வீடு கட்டிக்கொண்டிருந்தாள். அவன் அவளின் அண்ணனாக இருக்கலாம். கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கடலைப் பார்க்காமல் பேசிக்கொண்டு இருந்தவர்கள் அவளின் அப்பாவும், அம்மாவுமாக இருக்கலாம். நான் நினைத்தது பிறகு சரியான���ு.\nஅவள் குவிக்க குவிக்க மண் சரிந்தது. “த்சொ.. த்சொ” என்று தானே இரக்கப்பட்டுக் கொண்டாள். விழுந்த இடத்தில் மண்ணை வைத்து பொத்தி “விழுந்திராதே... விழுந்திராதே” என்று கெஞ்சிக் கொண்டாள். வீசும் காற்றையும் மீறி அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தில் வியர்வைத் துளிகள். சளைக்காமல் தன் முயற்சியில் இருந்தாள். அவ்வளவு பொறுமையாக என்னால் ஒரு பணி செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஒரு சமயம் அந்தச் சின்னப்பெண் என்னைப் பார்த்தாள். சிரித்தேன். சிரித்தாள். திரும்பவும் மணலோடு அவள். சுற்றிய உலகம் அவளுக்கு காணாமல் போனது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த கடலும் வானமும் எனக்குத் தோன்றிய அளவுக்கு அந்த மணல் வீடு அவளுக்கு இருந்திருக்க வேண்டும். மெல்ல மெல்ல மணலில் ஒரு வடிவம் தெரிய ஆரம்பித்தது. காற்றின் திசையில் அவள் மறித்து உட்கார்ந்து மணல் சரியாமல் பாதுகாத்தாள். ஆயிற்று. கோபுரம் போல உருவாகி இருந்தது.\nமுறுவலித்தபடியே அதன் அடியில் கவனமாய் குழிபறித்தாள். அவள் பாவாடை எல்லாம் மண்ணாகி இருந்தது. கையிலிருந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மையை அதன் உச்சியில் வைத்தாள். “குட்” என்றேன். மகிழ்ச்சியில் கைதட்டிக்கொண்டாள்.\nபந்து உருட்டிக்கொண்டு இருந்த அவள் அண்ணனும் அதைப் பார்த்தான். “வசு, இப்ப பாரேன்” என்று அருகில் வந்து கால்களால் உதைத்தான். இத்தனை நேரமாய் பிரயாசைப்பட்டது எல்லாம் மண்ணோடு மண் ஆயிற்று. பிளாஸ்டிக் பொம்மை தூரத்தில் போய் விழுந்தது.\nஅதிர்ச்சியில் ஸ்தம்பித்த அந்தச் சிறுமி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். கண்ணெல்லாம் சுருங்கி, வாய் பிளந்து பரிதாபமாகிப் போனாள். காலை மாற்றி மாற்றி மணலில் உதைத்தாள். தரையில் விழுந்து புரண்டு அழுதாள். எனக்கு அந்தப் பையனைப் பிடித்து ஓங்கி அறையலாம் போலிருந்தது. அவளைத் தூக்கி சமாதானப்படுத்த முயன்றேன். அவள் அப்பாவும், அம்மாவும் ஓடி வந்தார்கள்.\n“என்னம்மா... அண்ணன் உன்னை அடிச்சானா\nஅவளைத் தூக்கினாலும் திமிறித் தரையில் விழுந்து புரண்டாள். மூச்செல்லாம் இறைத்தது. தலைமுடி, சட்டை, உடம்பு எல்லாம் மண்ணாகிப் போனது.\n“ஒங்கப் பொண்ணு மண்ல வீடு கட்டிட்டிருந்தா... அவன் வந்து இடிச்சிட்டான்” என்றேன்.\n“அய்யய்யே... இதுக்குத்தானா.... அழாத... நல்ல புள்ளைல்ல...” அவர்கள் சமாதனப்படுத்தினார்கள்.\nஅவள் அ���்ணன் அருகில் வந்து “அழாதே குரங்கே... இப்ப என்ன ஆன்ன ஆகிப்போச்சு இன்னொரு வீடு நா கட்டித்தர்றேன்” என்றான்.\nஅவர்கள் என்ன சொன்னாலும் அந்தக் குழந்தையின் அழுகை அப்போது நிற்கவில்லை. அங்கிருக்கப் பிடிக்காமல் நடக்க ஆரம்பித்தேன். அந்த சாயங்காலம் மிகுந்த சோகத்தில் உறைந்திருந்தது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்.\nசிக்கலும், சூழ்ச்சிகளும் நிரம்பிய அரசியல் சதுரங்கத்தின் பெரும் பிரச்சினையொன்றில் ஒரு குழந்தையின் பார்வையாக ‘வடு’வைக் கொள்ளலாம்.\nTags: அனுபவம் , சமூகம் , டிசமபர் 6 , தீபா , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம்\nப்ளஸ் ஒன் படிக்கும் போது எழுதியதா மிக அருமை. வாழ்த்துக்கள் தீபாவுக்கு.\nகதையை இப்போதைய சூழலுக்கு பொருந்தும் வெளியிட்டதும் சிறப்பு.\nஆஹா... விளையும் பயிர்... கம்பன் வீட்டு...\nஎன்று அடுக்கடுக்காய் சொல்ல ஏதுவாய் எத்தனை இருக்கு... தீபா... ரொம்ப நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்\nகதை நல்லா இருக்குங்க. மிகப் பெரிய எழுத்தாளரின் மகளல்லவா அதான் நன்கு வெளிப்படுகிறது. வாழ்த்துகள்.\nநுண்ணுணர்வோடு கூடிய கதை. அதை நுண்ணுணர்ந்து கொள்ளவிடாமல் மடைமாற்றி அடிக்கும் //* இன்று டிசம்பர் 6 \nபாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்...//\nமணல்வீடு = கற்பனை, படைப்புநிலை; மசூதி = நம்பிக்கை, வழிநிலை.\nவாசகனாக, என் மனம் புண்பட்டதைச் சொல்லிவிட்டேன். உங்களைப் புண்படுத்துவது நோக்கமன்று. மன்னிக்க\nமாதவராஜ் சார் : சரியான நேரத்தில்தான் வடுவை ஞாபகபடுத்தி இருக்கிறீர்கள்......\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஓரினச்சேர்க்கைகளும் ஒற்றை வார்த்தை நிராகரிப்புகளும்.\nசென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடியதை��ும், அவர்கள் சங்கம் அமைத்திருப்பதையும் அதிர்ந்து போய் எழுதியிருக்கிறார் சொல்லரசன் . இந்தக் கண...\nசில அபத்தமான கேள்விகளும், சில அர்த்தமுள்ள கேள்விகளும்\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா அப்பாவைப் பெத்த அப்பா ஜோஸ்யம் பார்த்து வைத்ததாய்ச் சொல்வார்கள். ர...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு ���முஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/health-news-05-15-19/", "date_download": "2020-07-03T16:58:45Z", "digest": "sha1:P5AUX5KIJD26CV4M24OANJ2W3TAY5JCO", "length": 25328, "nlines": 144, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்!! | vanakkamlondon", "raw_content": "\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\n‘‘பொதுவாக உயர் ரத்த அழுத்தம் என்பது வயது வந்தவர்களை மட்டுமே பாதிக்கிற பிரச்னை. அப்படித்தான் இதுவரை நினைத்திருந்தோம். காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்ற அதிர்ச்சி தகவல் சொல்கிறார் இதய சிகிச்சை மருத்துவரான நரேந்திர குமார். குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும் இதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்.\n‘எனக்கு செம டென்ஷன்’ என்ற வாசகத்தை இன்றைய குட்டிக் குழந்தைகளிடம்கூட கேட்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைப் பருவ உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்னை நம்மிடையே உள்ளது. வழக்கமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உண்டாக உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன் காரணமாக உள்ளது.\nஇது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது. செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.\nஇதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.\nஉயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன. வளர்ந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்தினருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் இன்னும் இந்திய அளவில் நடத்தப்படவில்லை. ஆனால், நம் நாட்டில் பள்ளிக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2 முதல் 5 சதவீதம் குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்று உயர் ரத்த அழுத்தம் ஒரு அத்தியாவசியப் பிரச்னையாக மாறியுள்ளது.\nஉயர் ரத்த அழுத்தம��� அல்லது சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகளில் கோளாறுகள் மற்றும் இதன் விளைவாக ஏற்படும் இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம் என வகை பிரிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும். நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.\nகுழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது.\n* குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்.\n* மிகக் குறைந்த உடல் எடையுடன் பிறப்பது, பிறந்த போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தைகள்.\n* இதய நோயுடன் பிறந்தவர்கள்.\n* சிறுநீர்ப்பாதைத் தொற்று திரும்பத் திரும்ப ஏற்படுகிறவர்கள்.\n* பிறப்பில் இருந்தே சிறுநீரகக்\n* உடலுறுப்பு மாற்றப்பட்ட பின்னர் ஏற்படும் புற்றுநோய்.\n* சிறுநீரகம் அல்லது இதய நோய் மற்றும் வலிப்பு நோய்த்தாக்கம் உள்ள குழந்தைகள்.\n* உணர்திறனில் மாற்றங்கள், தலைவலி மற்றும் பார்வைத்திறன் கோளாறுகள்.\nமேற்கண்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்பாக ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். ரத்த அழுத்த பாதிப்பை அறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க இப்பரிசோதனை மிக அவசியம். ஆம்புலேட்டரி முறையில், அதாவது நாள் முழுவதும் குழந்தைகளின் ரத்த அழுத்தம் இப்பரிசோதனையில் கண்காணிக்கப்படுகிறது. இதனால் உண்மையான ரத்த அழுத்தம் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது. உடல் உறுப்பில் ஏற்பட்டுள்ள சேதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் இருக்குமானால் அது அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிறுநீரகப் பிரச்னையின் இரண்டாம் நிலை நோய் அறிகு���ியாக இருக்கலாம்.\nசமீப ஆண்டுகளில் உயர் ரத்த அழுத்தமானது ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகள் பெரும்பாலும் பூப்படைதலுக்குப் பிந்தைய நிலையிலும், அதிக உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர்.\nஉயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள குழந்தைகளிடம் அதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. ஆனால், வேறுவிதமான அறிகுறிகள் அவர்களிடம் காணப்படுகிறது:\n* கடுமையான உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள குழந்தைகள், உயர் ரத்த அழுத்த அவசர நிலைக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர்.\n* தொடர்ந்து நிலையான உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு கண்கள், இதயம், சிறுநீரகங்கள், மூளை மற்றும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.\nபிரதான உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து இரண்டாம் நிலை ரத்த அழுத்தத்தை வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியமானதாக இருக்கும். இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தத்துக்கு எதிரான மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nபிரதான உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில் வாழ்க்கை முறைத் திருத்தங்கள், மாற்றங்களின் வழியாக சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். 6 மாத கால அளவில் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் 95 சதவீதத்துக்கும் கீழ் ரத்த அழுத்தம் குறையாமல் இருக்கும் பொழுது அல்லது சிறுநீரக நோய், நீரிழிவு அல்லது ரத்தத்தில் அதிகளவு கொழுப்புகள், உடலுறுப்புகளில் சேதம் ஏற்பட்டிருந்தால் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.\nவாழ்க்கைமுறை மாற்றங்களில் குழந்தைகள் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையில் வெளியில் வர அதிகம் உதவுகிறது. உடல் எடையைக் குறைப்பது, உப்புச்சத்துடன் ரத்த அழுத்தத்திற்கான உணர்திறனைக் குறைக்கிறது. இதய நோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது. சரியான உடல் எடையைக் கொண்டிருப்பது அவசியம்.\n10 சதவீதம் அளவுக்கு உடல் நிறைக் குறியீட்டு எண்ணை(BMI) குறைப்பது ரத்தத்தில் 8-12 mm Hg குறைய வழி வகுக்கும். உடல் சார்ந்த உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு முறையில் மாற்றங்கள் வழியாக உடல் எடையைக் குறைக்க வேண���டும். அதிகமாக உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது, எதிர்காலத்தில் ரத்த அழுத்தம் உயர்வதை மட்டுப்படுத்தும்.\nகுழந்தைகள் பின்பற்ற வேண்டிய உடற்பயிற்சிகள்\nஉடல் எடைக் கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உடல் நலனுக்கும் உற்சாகமாக விளையாட குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உடற்பயிற்சிகளான ஏரோபிக்ஸ், டிரெட்மில்லில் நடப்பதும் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். அன்றாட செயல்பாடுகளையே உடற்பயிற்சிக்கான வாய்ப்பு இருக்கும்படி மாற்ற முடியும். பள்ளிக்கு நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது, வெளியிடங்களில் நண்பர்களுடன் விளையாடுவது, மற்றும் நீச்சல் பயிற்சியும் தொடர்ந்து செய்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகள் தொடர்ந்து அவசியமாகிறது. 30 முதல் 60 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியம். வளர் இளம் பருவ சிறுமிகளுக்கும் இத்தகைய விளையாட்டுகள் மிகத் தேவையாக உள்ளது.\nஉணவு முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்உணவில் உப்பின் அளவைக் குறைப்பது நல்லது. உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பீட்சாக்கள், ஊறுகாய்கள், உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் உட்பட்ட துரித உணவுக்கடைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பசுமையான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு அகற்றப்பட்ட பால் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்\nஇரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்கும். கடுமையான ரத்த அழுத்தம் உள்ள குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த அவசர நிலைகளினால் ஏற்படும் ஆபத்தை மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nகுழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும். மிக இளம் வயதில் இதய நோயாளியாகவும், பலவிதமான நோய்களின் பாதிப்புக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளதால் விரைவில் கண்டறிந்து சிகிச்சை அள��க்க வேண்டியது அவசியம்.\nநன்றி : அதிரடி இணையம்\nபனங்கற்கண்டு சாப்பிட்டால் என்ன நன்மைகள் என தெரியுமா..\nமாதுளம் பழத்தின் மகிமை தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு ஒரு நோய் வரப்போகின்றது என்பதை காட்டும் அறிகுறி.\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-chronicles-2/", "date_download": "2020-07-03T17:07:42Z", "digest": "sha1:N6XLSNRZHD424XDAZFQ2YCGC7NSJTCTX", "length": 16666, "nlines": 223, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 குறிப்பேடு அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible 2 குறிப்பேடு அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 குறிப்பேடு அதிகாரம் - 2 - திருவிவிலியம்\n2 குறிப்பேடு அதிகாரம் – 2 – திருவிவிலியம்\n1 சாலமோன் ஆண்டவரின் திருப்பெயருக்கென ஒரு கோவிலையும் தமக்கென ஓர் அரச மாளிகையையும் கட்டியெழுப்ப முடிவு செய்தார்.\n2 சுமைசுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க மூவாயிரத்து அறுநூறு பேரையும் நியமித்தார்.\n3 தீரின் மன்னன் ஈராமிடம் சாலமோன் தூதனுப்பிக் கூறியது: “என் தந்தை தாவீது வாழும்படி ஒரு மாளிகை கட்ட நீர் அவருக்கு கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே அவருக்குச் செய்ததுபோலவே எனக்கும் செய்தருளும்.\n4 நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.\n5 எம் கடவுள் எல்லாத் தெய்வங்களையும் விட மிகப் பெரியவர் எனவே, நான் கட்டப்போகிற கோவிலும் மிகப் பெர��யதாயிருக்கும்.\n6 விண்ணும் விண்ணுலகும் அவரைக் கொள்ள இயலாதிருக்க, அவருக்கேற்ற ஒரு கோவில் கட்ட யாரால் முடியும் அவரது திருமுன் தூபம் காட்டவதற்கேயன்றி அவருக்கென ஒரு கோவில் எழுப்ப நான் யார்\n7 ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலநூல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.\n8 மேலும், லெபனோலிருந்து கேதுரு மரங்கள், தேவதாரு மரங்கள், வாசனை மரங்கள் ஆகியவற்றை நீர் எனக்கு அனுப்பிவையும். ஏனெனில், உம் பணியாளர் லெபனோனின் மரங்களை வெட்டுவதிலும் திறமைமிக்கவர் என நான் அறிவேன். என் பணியாளரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பர்.\n9 அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த கோவில் ஒன்றை நான் கட்டவிருக்கிறேன்.\n10 மரங்களை வெட்டும் உம் பணியாளருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் பதப்படுத்தப்பட்ட கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் குடம் எண்ணெயும் கொடுப்பேன்.”\n11 அதற்கு தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: “ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். ஆதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.\n12 விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக அவரே ஆண்டவராகிய தமக்கு ஒர் இல்லத்தையும் அரசராகிய உமக்கு ஓர் அரண்மனையையும் கட்டுவதற்கு விவேகமும் அறிவாற்றலுமுடைய ஞானியாம் உம்மைத் தாவீது அரசருக்கு மகனாகத் தந்தருளினார்\n13 எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பிகிறேன்.\n14 அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு நூல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்; அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்; உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.\n15 எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும்.\n16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோவில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யாப்பாவரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்.”\n17 பிறகு சாலமோன் தம் தந்தை தாவீதைப்போன்று இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அன்னியரைக் கணக்கிட்டார். அவர்கள் எண்ணிக்கை ஓர் இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.\n18 அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல் வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 குறிப்பேடு எஸ்ரா நெகேமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-03T15:53:50Z", "digest": "sha1:WE6SNVBT2Z3ATLDSK75UY4LYMUL2RU5T", "length": 9569, "nlines": 104, "source_domain": "ethiri.com", "title": "மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு\nமலையக மக்கள் முன்னணியின் தொழிற் சங்கமான மலையக தொழிலாளர்\nமுன்னணியின் கிளை காரியாலயம் பத்தனையில் முன்னணியின் தலைவரும்\nநுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணனினால் வைபவ ரீதியாக திறந்து\nவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nமனித உ��ிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி\nஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகாவல்துறை உயரதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்\nலண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\n← சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு\nலண்டனில் தமிழ் சிறுமி பலி – ஆபத்தான நிலையில் தாய் – நடந்தது என்ன ..\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-03T17:04:33Z", "digest": "sha1:7DYS2DOG3YJ26OPBGJQ5TOGJ3BVBRI4R", "length": 20392, "nlines": 163, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து - 54 பேர் உயிரிழப்பு | ilakkiyainfo", "raw_content": "\nபாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 54 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.\nபாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.\nவிபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.\nசமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.\nவிபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன; எனவே மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து விலகியிருக்குமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் ரம்ஜான் விடுமுறையின் முதல் நாளான இன்று பலர் தங்கள் குடும்பங்களை காண பயணம் மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை.\nபாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் துவங்கியிருந்தது.\nவிபத்தை நேரில் பார்த்த மருத்துவர் கன்வால் நசிம், மதியம் சுமார் 3 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்த பார்த்தபோது மசூதிக்கு பின்னாலும், பக்கத்து வீடுகளிலிருந்தும் கரும்புகை வந்திருந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.\nவிபத்து நடந்த பகுதியில் வசிக்கும் கன்வால், சிலர் அலறும் சத்தத்தையும் கேட்டுள்ளார்.\n“சில நிமிடங்களுக்கு பிறகு போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.” என்றும் அவர் கூறுகிறார்.\nபாகிஸ்தானில் இதற்கு முன்பு நடந்த விபத்துக்கள்\nபாகிஸ்தான் வரலாற்றில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ விமானம் என இதுவரை பல விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.\nசர்வதேச விமான விபத்துக்களை கண்காணிக்கும் விமான விபத்து பதிவு அலுவலக தகவல்படி, பாகிஸ்தானில் இதுவரை 80க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நடந்துள்ளன என்றும், அதில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த வருடம் ஜூலை மாதம், ராவல்பிண்டியில் உள்ள மோஹ்ரா காலோ என்ற பகுதியில் வழக்கமான பயிற்சியின்போது சிறிய ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து ராணுவத்தினர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.\n2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி பாகிஸ்தானின் சர்வதேச விமானசேவையின் விமானம் ஒன்று முல்தான் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானதில், இரு உயர் நீதிமன்ற நீதிபதிகள், ராணுவ பிரிகேடியர்கள் இருவர், பாஹாவுதின் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2010ஆம் ஆண்டு தனியார் விமான சேவை நிறுவனமான ஏர்ப்ளூவின் விமானம் இஸ்லாமாபாத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் வரலாற்றில் நடந்த மிக மோசமான விபத்து அதுவாகும்.\n2012ஆம் ஆண்டு பாகிஸ்தானின் போஜா ஏர் விமான சேவை நிறுவனத்தின் போயிங் 737 -200 விமானம் ராவல்பிண்டியில் தரையிறங்கும் சம��த்தில் விபத்துக்குள்ளானதில் 121 பயணிகளும், ஆறு குழு உறுப்பினர்களும் உயிரிழந்தனர்.\n2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் விமான ஒன்று, வடக்கு பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானதில் 47 பேர் உயிரிழந்தனர்.\nகடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் – துயரத்தில் முடிந்த அன்பின் கதை 0\nசௌதி அரேபியாவில் பொது இடத்தில் சாட்டையடி – தண்டனையை கைவிடும் அரசு 0\nமனைவிகளை மாற்றி மாற்றி உறவு கொள்ளும் கடற்படை அதிகாரிகள்: விசாரணை நடத்த உத்தரவு 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி��ின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/list?slug=entertainment-news", "date_download": "2020-07-03T17:41:28Z", "digest": "sha1:KWHAKTWSXBNJQXRRSLC47WDIQKKNAHST", "length": 17065, "nlines": 197, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\n’’டான்ஸ் கத்துக்கொடுக��க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\n’டேட் சன் பிக்சர்ஸ்’ எனும் தலைப்பில், அப்பாவும் இயக்குநருமான கே.பாக்யராஜை, மகன் சாந்தனு வீடியோ பேட்டியெடுத்தார்.\n20 விதமான தோற்றங்களில் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம்.\n‘கோப்ரா’ படத்தில் விக்ரம் 20 விதமான தோற்றங்களில் தோன்றுகிறார்.\nஅதிகரித்த மின்சாரக் கட்டணம்: சந்தீப் கிஷன் கிண்டல்\nமின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தனது ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார் சந்தீப் கிஷன்.\nஇளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...\nஇளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி... என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.\nசாம்சங் கேலக்ஸி A31 மீது புதிய ஆபர்\nசாம்சங் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான கேலக்ஸி ஏ31 மீது புதிய தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளது.\nஇணைய தளத்தில் வெளியாகும் ‘லாக்கப்’\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளத்தில் வெளியானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர்.\nஇந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயார் என்று டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட தயாராக இருப்பதாக டிக் டிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன்\nஇந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்னும் சினிமா இசையமைப்பாளராகத் தீவிரமாக இயங்கிவருகிறார்.\n‘பைரேட்ஸ் ஆப் த கரிபியன்’ முதன்மை கதாபாத்திரத்தில் பெண் நடிக்கிறார்\nபைரேட்ஸ் ஆப் தி கரிபியன் படம் நடிகருக்கு பதிலாக நடிகையை முதன்மை கத��பாத்திரமாக வைத்து தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமனிதத்தன்மையற்ற செயல்; இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்: சாத்தான்குளம் சம்பவத்துக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம்\nசாத்தான்குளம் சம்பவத்துக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.\nசீன பொருட்களை தவிர்த்து “இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள்\nசீன பொருட்களை தவிர்த்து “இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று நடிகை சனம் ஷெட்டி வேண்டுகோள் தெரிவித்துள்ள்ளார்.\n’தலையைக் குனியும் தாமரையே...’, ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் ஒப்பற்ற பாட்டு\nஒரு படமோ... அல்லது படத்தின் பாடல்களோ... நம் மனதில் அப்படியே தங்கிவிடும். அதன் பிறகு எத்தனையோ படங்கள் பார்த்திருப்போம்.\nWWE பிரபலம் அண்டர்டேக்கர் ஓய்வு\nWWE எனப்படும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற்ற ’தி அண்டர்டேக்கர்' தனது ஓய்வை அறிவித்துள்ளார்.\n - நடிகை சமீரா ரெட்டி பதிவு\nபெண்களுக்கு வயதாகக் கூடாதா, என்றும் இளமையாக இருக்க வேண்டிய அழுத்தம் எதற்கு என்று நடிகை சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார்.\nவிஜய்க்கு கீர்த்தியின் வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து: வைரலாகும் வீடியோ\nதனது வயலின் வாசிப்புத் திறமையின் மூலம் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகொரோனா குமார்’ படத்தில் விஜய் சேதுபதி\nகொரோனா குமார் படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்\nதந்தையரை போற்றும் வகையில் ‘எந்தை’ 7 நிமிட குறும்படம்- வினிஷா விஷன் வெளியீடு\nசென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது.\nமீண்டும் படமாக்கப்படும் டயானாவின் வாழ்க்கை\nவரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பிரிட்டன் இளவரசி டயானாவின் வாழ்க்கை மீண்டும் திரை வடிவம் பெறுகிறது.\nமீண்டும் கார்த்தியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\n'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்தி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொன்மகள் வ��்தாள் படத்திற்குப் பிறகு, திரைக்கென திட்டமிடப்பட்டு ஓடிடியில் வெளியாகும் படம், பெண்குயின்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nநீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082 பேர் பாதிப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்க��ின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-10/", "date_download": "2020-07-03T17:18:04Z", "digest": "sha1:GY6V6GFQWL4N6VGSWBGRXEZNMHEZKYK7", "length": 13708, "nlines": 122, "source_domain": "ta.freecomiconline.me", "title": "மோசடி ஆண்கள் இறக்க வேண்டும் மற்றும் பிரதமர் - அத்தியாயம் 10 - இலவச இணைய ஆன்லைன்", "raw_content": "\nஅத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1 அத்தியாயம் 0\nமோசடி ஆண்கள் இறக்க வேண்டும் மற்றும் பிரதமர் - அத்தியாயம் 10\nமோசடி ஆண்கள் இறக்க வேண்டும் மற்றும் பிரதமர்\nஅத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1 அத்தியாயம் 0\nமோசடி ஆண்கள் இறக்க வேண்டும் மற்றும் பிரதமர்\nஅத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1 அத்தியாயம் 0\nகுறிப்புகள். குறைந்தபட்சம், வெனியம், வினோதமான உடற்பயிற்சி உல்லாம்கோ தொழிலாளர் நிசி உட் அலிகிப் எக்ஸ் ஈ காமோடோ விளைவு. Duis aulores eos qui ratione voluptatem sequi nesciunt. Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit ame\nகிரீடம் இளவரசி ஒரு தேவதை நரி\nஅத்தியாயம் 102 அத்தியாயம் 101\nஐ நெவர் லவ் யூ\nஅத்தியாயம் 202 அத்தியாயம் 201\nஎன் கடந்த காலத்தின் கனவு கை\nஅத்தியாயம் 121 அத்தியாயம் 120\nஅத்தியாயம் 222 அத்தியாயம் 221\nநாங்கள் எளிதாக இறக்க மாட்டோம்\nஅத்தியாயம் 65 அத்தியாயம் 64\nமினி ஸ்கிட் 2 மினி ஸ்கிட் 1\nமான்ஸ்டர் அகாடமி அவதானிப்பு நாட்குறிப்பு\nதூய பெண் - சுங்கிங் யடூ ஹூலாலா\nமோசடி ஆண்கள் இறக்க வேண்டும்\nஉயரமான பெண்கள் காதலில் விழலாம்\nதி நைவ் மிஸ்டர் லு\nஅனிம் வெப்டூன், பயன்பாட்டு வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த கொரிய வெப்டூன், சிறந்த மன்ஹுவா, சிறந்த மன்ஹுவா மங்கா, சிறந்த காதல் வெப்டூன்கள், சிறந்த வெப்டூன் காமிக்ஸ், சிறந்த வெப்டூன் மங்கா, சிறந்த வெப்டூன் தொடர், சிறந்த வெப்டூன்கள், bl manhua, bl வெப்டூன், சீன மங்கா, சீன ���ன்ஹுவா, காமிக் நேவர், டாம் வெப்டூன் ஆங்கிலம், பதிவிறக்கம் மங்கா, வெப்டூன் பதிவிறக்கவும், இலவச மங்கா, இலவச வெப்டூன், இலவச வெப்டூன் நாணயங்கள், கே வெப்டூன்கள், gl manhua, gl வெப்டூன், சூடான மன்வா, கொரிய காமிக், லெஜின் காமிக்ஸ் இலவசம், lezhin manga, மங்கா மூல, manhua காதல், manhua ஆன்லைன், manhwa 18, manhwa bl, manhwa raw, அற்புதம் சூப்பர் ஹீரோக்கள், mr காங் மன்வா, naver webtoon, முதல் 10 காதல் வெப்டூன், முதல் 10 வெப்டூன் காமிக்ஸ், சிறந்த செயல் மன்ஹுவா, சிறந்த செயல் வெப்டூன், சிறந்த கற்பனை வெப்டூன், சிறந்த திகில் வலைப்பூன், சிறந்த கொரிய வெப்டூன், மேல் மன்ஹுவா, உண்மையான அழகு மங்கா, உண்மையான அழகு வலைப்பூன், webtoon, வெப்டூன் பையன் காதல், வெப்டூன் நாணயங்கள் இலவசம், வெப்டூன் காமிக்ஸ், வெப்டூன் டாம், வெப்டூன் ஆங்கிலம், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா, வெப்டூன் ஆன்லைன், வெப்டூன் காதல், வெப்டூன் தடைநீக்கப்பட்டது\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-03T15:41:39Z", "digest": "sha1:JTJDICMUUCAD2YBLZBFD4D4NDIEMGXML", "length": 5828, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "சாம்பல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுகையிலை பருத்திப்பயிர்களைக் கெடுக்கும் பூச்சி\nசாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி (பாரதியார்)\nஊர் ஊராக வீடுகளிலும் குடிசைகளிலும் வைக்கோற் போர்களிலும் அறுவடைக்கு ஆயத்தமாயிருந்த வயல்களிலும் சளுக்கர்கள் தீ வைத்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே சாம்பல் மயமாயிருந்தது.(கல்கியின் சிவகாமியின் சபதம்)\nஅவளுடைய இருதயத்தில் வெகு காலத்துக்கு முன்பு எரிந்து அடங்கி மேலே சாம்பல் பூத்துக் கிடந்த குரோதத் தீயானது அந்த நிமிஷத்தில் மறுபடியும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது (கல்கியின் சிவகாமியின் சபதம்)\nசுடு காடான சாம்ப லரங்கத்திலே நிருத்தமாடி (பு. வெ. 9, 43, உரை)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan2-23.html", "date_download": "2020-07-03T17:37:59Z", "digest": "sha1:333HUSFVN4W5AG7ARSFMLDGRSU5EWM4L", "length": 52574, "nlines": 494, "source_domain": "www.chennailibrary.com", "title": "���ொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - இரண்டாம் பாகம் : சுழற்காற்று - அத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nஅன்று மாலை நந்தினி லதா மண்டபத்தில் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் அமர்ந்து நிருபம் ஒன்று எழுதிக் கொண்டிருந்தாள். சில வரிகள் தான் எழுதினாள். எழுதும் போது சில சமயம் சுழற்காற்றில் இளங்கொடி நடுங்குவதுபோல் அவள் உடம்பு நடுங்கிற்று. அடிக்கடி நெடுமூச்சு விட்டாள். அந்தக் குளிர்ந்த வேளையில் பக்கத்தில் தாதிப் பெண் நின்று மயில் விசிறியால் விசிறிக் கொண்டிருந்தும் அவளுடைய பளிங்கு நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளித்திருந்தது. அவள் எழுதிய நிருபமாவது:-\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\n தயங்கித் தயங்கி, பயந்து பயந்து, இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும் தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டிய���ன் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும் தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும் இதைக் கொண்டு வரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் - இங்ஙனம், துரதிர்ஷ்டத்துடன் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி.\"\nஉண்மையிலேயே தயங்கித் தயங்கி, யோசித்து யோசித்து, மேற்கூறிய நிருபத்தை எழுதிய பிறகு, விசிறிக் கொண்டிருந்த தாதிப் பெண்ணைப் பார்த்து, \"போடி போய்க் கடம்பூர் இளவரசரை உடனே அழைத்து வா போய்க் கடம்பூர் இளவரசரை உடனே அழைத்து வா\nதாதி சென்று கந்தன்மாறனை அழைத்து வந்து விட்டு விட்டுச் சற்று விலகிப் போய் நின்றாள்.\nகந்தன்மாறனின் கண்கள் நந்தினியை ஏறிட்டுப் பார்ப்பதற்குக் கூசின. எங்கேயோ தோட்டத்தைப் பார்த்த வண்ணம் கந்தன்மாறன் நின்றான்.\n\" என்று கூறிய நந்தினியின் குரல் நடுக்கம் கந்தன்மாறனை அவளுடைய முகத்தை உற்றுப் பார்க்கும்படி செய்தது.\nநந்தினி தொடர்ந்து, \"குந்தவை தேவியைப் பார்த்த கண்களினால் என்னைப் பார்க்க முடியாமலிருப்பதில் வியப்பில்லை\" என்று கூறிப் புன்னகை புரிந்தாள்.\nஅந்தச் சொற்கள் கந்தன்மாறனுடைய நெஞ்சைப் பிளந்தன. அவளுடைய புன்னகையோ அவனுடைய தலையைக் கிறு கிறுக்கச் செய்தது.\nதட்டுத் தடுமாறி, \"ஆயிரம் குந்தவைகள் ஒரு நந்தினி தேவிக்கு இணையாக மாட்டார்கள்\n\"ஆயினும், இளையபிராட்டி விரலை அசைத்தால் வானுலகம் சென்று இந்திரனுடைய சிம்மாசனத்தைக் கொண்டு வந்து விடுவீர்கள். நான் வருந்தி வேண்டிக் கொண்டால், உட்காரக்கூடமாட்டீர்கள்\nகந்தன்மாறன் உடனே எதிரிலிருந்த மேடையில் உட்கார்ந்து \"தாங்கள் பணித்தால் பிரம்மலோகம் சென்று பிரம்மாவின் தலையைக் கொய்து கொண்டு வருவேன்\nநந்தினி நடு நடுங்கினாள். கந்தன் மாறனைப் பாராமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு, \"பரமசிவன் கொய்தது போகப் பிரம்மாவுக்கு மிச்சம் நாலு தலைகள் இருக்கின்றன. தாங்கள் இன்னொன்றைக் கொய்தாலும் பிரம்மா பிழைத்துப் போவார்\n வேறு எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் குந்தவை தேவியைப் பற்ற�� மட்டும் என்னிடம் புகழ்ந்து பேசவேண்டாம். சிநேகிதத் துரோகியான வந்தியத்தேவனுக்கு அவள் பரிந்து பேசியதை நினைத்தால் என்னுடைய இரத்தம் கொதிக்கிறது\n\"ஆனாலும் இன்று காலையில் தங்களுடைய - கற்பனாசக்தி அபாரமாயிருந்தது என்னவோ உண்மைதான் தங்களுக்கும் தங்கள் நண்பனுக்கும் நடந்த துவந்த யுத்தம் பற்றி எவ்வளவு கற்பனையாகப் பேசினீர்கள் தங்களுக்கும் தங்கள் நண்பனுக்கும் நடந்த துவந்த யுத்தம் பற்றி எவ்வளவு கற்பனையாகப் பேசினீர்கள்\" என்று நந்தினி கூறிய வார்த்தைகள் கந்தன்மாறனுக்குச் சிறிது வெட்கத்தை உண்டாக்கின.\n\"அவனைச் சந்தித்தது எப்படி என்பதற்கு ஏதாவது சொல்ல வேண்டும் அல்லவா அதனால் சொன்னேன். அவன் என்னை முதுகில் குத்தியது என்னமோ உண்மைதானே அதனால் சொன்னேன். அவன் என்னை முதுகில் குத்தியது என்னமோ உண்மைதானே\n அன்று நடந்ததையெல்லாம் தாங்கள் மறுபடியும் ஒரு தடவை ஞாபகப்படுத்திக்கொண்டு பார்ப்பது நல்லதல்லவா\n\"தாங்கள்கூட என் வார்த்தையைச் சந்தேகிக்கிறீர்களா, என்ன\n\"சந்தேகிக்கவில்லை. ஆயினும் தாங்கள் சில விஷயங்களை மறந்து விட்டிருக்கிறீர்கள். வந்தியத்தேவனை என்றைக்காவது ஒரு நாள் சிறைப்படுத்திக் கொண்டு வருவார்கள். அப்போது தாங்கள் அவன்மீது சாட்டும் குற்றம் உண்மையென்று ருசுவாக வேண்டும் அல்லவா\n\"அதில் எனக்கு ஒன்றும் சிரத்தை இல்லை. அவனை இன்னமும் மன்னித்துவிடவே விரும்புகிறேன்.\"\n\"தங்களுடைய பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். ஆயினும் நமக்குள் உண்மையை நிச்சயம் செய்து கொள்வது நல்லது. அன்றிரவு நடந்ததையெல்லாம் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொண்டு பாருங்கள். நிலவறையின் வழியாகத் தாங்கள் வந்தபோது பழுவேட்டரையரையும் என்னையும் வழியில் சந்தித்தீர்கள். தங்களுக்கு அது நினைவிருக்கிறதா\n\"நன்றாய் நினைவிருக்கிறது. என் உடம்பில் உயிர் உள்ளவரையில் அதை நான் மறக்க முடியாது.\"\n\"அப்போது தாங்கள் என்ன சொன்னீர்கள் என்பதும் நினைவிருக்கிறதல்லவா\n\"என்ன சொன்னேன் என்பது நினைவில்லை. தங்களைப் பார்த்தபோது மெய்மறந்து போனேன்.\"\n\"ஆனால் தாங்கள் சொன்னது எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. 'ஐயா தங்கள் குமாரியின் அழகைப்பற்றி எவ்வளவோ நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதெல்லாம் உண்மைக்கு உறைபோடக் காணாது' என்று சொன்னீர்கள் தங்கள் குமாரியின் அழகைப்பற்றி எவ்வளவோ நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதெல்லாம் உண்மைக்கு உறைபோடக் காணாது' என்று சொன்னீர்கள்\n அதனால்தான் அவர் முகம் அப்படிச் சிவந்ததாக்கும் இப்போதுகூட அவருக்கு என்னைக் கண்டால் அவ்வளவாகப் பிடிக்கவில்லை...\"\nநந்தினி சிரித்துவிட்டு, \"உங்களை அவருக்குப் பிடிக்காவிட்டால் பாதகமில்லை; உங்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறதல்லவா அதுவே போதும்\n உண்மையைச் சொல்லுகிறேன். தங்களிடம் மறைப்பதில் பயன் என்ன எனக்கும் அவரைப் பிடிக்கவில்லை\" என்றான் கந்தன்மாறன்.\n எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது; அதுவே போதும். இப்படிப்பட்ட கணவனைப் பெறுவதற்கு நான் எவ்வளவு தவம் செய்தேனோ\nஇதைக்கேட்டுக் கந்தன்மாறன் உள்ளம் குழம்பிற்று. ஒன்றும் சொல்லத் தெரியாமல் சும்மா இருந்தான்.\n\"அதுபோனால் போகட்டும்; நிலவறையில் எங்களைப் பார்த்த பிறகு என்ன செய்தீர்கள்\" என்று நந்தினி கேட்டாள்.\n\"தீவர்த்தி பிடித்து வந்த காவலன் வழிகாட்டிக்கொண்டு சென்றான். நான் தங்கள் நினைவாகவே கூடச் சென்றேன். இரகசிய மதில் சுவரைத் திறந்து விட்டுக் காவலன் நகர்ந்து கொண்டான். நான் அதில் நுழைந்தேன். உடனே முதுகில் யாரோ குத்தினார்கள், அவ்வளவுதான் நினைவிருக்கிறது. வந்தியத்தேவன் நான் அங்கு வருவேன் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு வெளியில் காத்திருந்திருக்க வேண்டும்.\"\n தங்கள் ஊகம் மிகத்தவறானது. வெளியில் அவன் காத்திருக்கவே இல்லை.\"\n\"தாங்கள் கூட அவன் கட்சியில் சேர்ந்து விட்டீர்கள்\n\"நான் ஏன் அவன் கட்சியில் சேரவேண்டும் எனக்கு என்ன லாபம் அல்லது அவனுக்குத்தான் என்ன லாபம் இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று எனக்கு இப்போது நிச்சயமாய்த் தெரிகிறது.\"\n\"வேறு யாரும் இல்லை; வந்தியத்தேவன் வெளியில் காத்திருக்கவில்லை யென்றுதானே சொன்னேன் அவன் அந்த பொக்கிஷ நிலவறைக்குள்ளேயேதான் காத்திருக்கிறான் அவன் அந்த பொக்கிஷ நிலவறைக்குள்ளேயேதான் காத்திருக்கிறான்\n அது எப்படி சாத்தியமாக முடியும், தேவி\n\"அவன் அன்று திடீரென்று மாயமாய் மறைந்து விட்டான். எப்படி மறைந்திருப்பான் நீங்களே யோசித்துப் பாருங்கள் எப்படியோ அவன் பொக்கிஷ நிலவறைக்குள் புகுந்து அவ்விடத்து இரகசியங்களையெல்லாம் அறிந்து கொண்டான். பின்னர், உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறான். கதவைத் திற���்ததும் தங்களைப் பின்னாலிருந்து குத்தித் தள்ளிவிட்டுத் தானும் வெளியேறியிருக்கிறான். அப்புறம் ஒருவேளை அவன் மனச்சாட்சியே அவனை உறுத்தியிருக்கலாம். தங்களை அந்த ஊமையின் வீட்டில் கொண்டு போய்ப் போட்டு விட்டுப் போயிருக்கிறான்\n தாங்கள் சொல்கிறபடிதான் நடந்திருக்க வேண்டும்; சந்தேகமில்லை. இத்தனை நாளும் இது என் புத்திக்கும் எட்டவில்லை; மற்றவர்களுக்கும் புலப்படவில்லை இந்தச் சோழ நாட்டிலேயே மதி நுட்பம் அதிகம் உள்ளவர் யார் என்று கேட்டால், தாங்கள்தான் என்று நான் சொல்வேன். இந்த உலகத்தில் அறிவு படைத்தவர்கள் உண்டு; அழகு படைத்தவர் உண்டு. இரண்டும் சேர்ந்துள்ளவர்களைப் பிரம்ம சிருஷ்டியில் காண்பது அபூர்வம். தங்களிடந்தான் அழகு, அறிவு, இரண்டும் பொருந்தியிருக்க காண்கிறேன் இந்தச் சோழ நாட்டிலேயே மதி நுட்பம் அதிகம் உள்ளவர் யார் என்று கேட்டால், தாங்கள்தான் என்று நான் சொல்வேன். இந்த உலகத்தில் அறிவு படைத்தவர்கள் உண்டு; அழகு படைத்தவர் உண்டு. இரண்டும் சேர்ந்துள்ளவர்களைப் பிரம்ம சிருஷ்டியில் காண்பது அபூர்வம். தங்களிடந்தான் அழகு, அறிவு, இரண்டும் பொருந்தியிருக்க காண்கிறேன்\" என்று பரவசமாகக் கூறினான் கந்தன்மாறன்.\n தாங்கள் இப்போது சொன்னது மனப்பூர்வமாகக் கூறின வார்த்தையா அல்லது உலகத்தில் விட புருஷர்கள் பர ஸ்திரீகளிடம் சொல்லும் முகஸ்துதியா அல்லது உலகத்தில் விட புருஷர்கள் பர ஸ்திரீகளிடம் சொல்லும் முகஸ்துதியா\n\"முகஸ்துதியல்ல; சத்தியமாக என் மனத்தில் இருப்பதையே சொன்னேன்.\"\n\"அப்படியானால் என்னைப் பூரணமாக நம்புவீர்களா நம்பி எனக்காக ஓர் உதவி செய்வீர்களா நம்பி எனக்காக ஓர் உதவி செய்வீர்களா\n\"என்னால் முடிகிற காரியம் எதுவாயிருந்தாலும் அதைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.\"\n\"எனக்காகத் தாங்கள் காஞ்சிக்குப் போக வேண்டும்.\"\n\"காசிக்குப் போகச் சொன்னாலும் போகிறேன்.\"\n\"அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. காஞ்சியில் உள்ள இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு ஒரு நிருபம் கொடுப்பேன். அதை அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்ப்பித்து விட்டு அவரைத் தங்கள் கடம்பூர் அரண்மனைக்கு விருந்தாளியாக அழைக்க வேண்டும்...\"\n இது என்ன வார்த்தை சொல்கிறீர்கள் தங்கள் கணவரும், என் தந்தையும், மற்றும் பல சோழ நாட்டுப் பிரமுகர்களும் இராஜ்யத்தைப் பற்றிச் செய்து வரும் ஏற்பாடு தங்களுக்குத் தெரியாதா தங்கள் கணவரும், என் தந்தையும், மற்றும் பல சோழ நாட்டுப் பிரமுகர்களும் இராஜ்யத்தைப் பற்றிச் செய்து வரும் ஏற்பாடு தங்களுக்குத் தெரியாதா\n\"நன்றாய்த் தெரியும் அதைவிட இன்னும் சில செய்திகளும் தெரியும். ஐயா தங்கள் குடும்பமும், என் குடும்பமும் மற்றும் பல பெரிய குடும்பங்களும் பெரும் அபாயத்தின் வாசலில் நின்று வருகின்றன. அதற்குக் காரணம் யார் தெரியுமா தங்கள் குடும்பமும், என் குடும்பமும் மற்றும் பல பெரிய குடும்பங்களும் பெரும் அபாயத்தின் வாசலில் நின்று வருகின்றன. அதற்குக் காரணம் யார் தெரியுமா\n\"இன்று மத்தியானம் இங்கு விருந்தாளியாக வந்திருந்தாளே அந்தப் பாதகிதான்\n\"அந்த நாகப் பாம்பைத்தான் சொல்கிறேன். பாம்பின் கால் பாம்பு அறியும். குந்தவையின் சூழ்ச்சி இந்த நந்தினிக்குத் தான் தெரியும். உம்முடைய சிநேகிதன் வந்தியத்தேவனை அவள் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறாள். எதற்காகத் தெரியுமா மூலிகைகொண்டு வருவதற்கு என்பது பெரும் பொய் மூலிகைகொண்டு வருவதற்கு என்பது பெரும் பொய் சுந்தரசோழர் பிழைக்க வேண்டுமே என்று அவள் தவித்துக் கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பிறகு மதுராந்தகரும் பட்டத்துக்கு வரக்கூடாது. ஆதித்த கரிகாலரும் பட்டத்துக்கு வரக்கூடாது. அவளுடைய அருமைத்தம்பி அருள்மொழி வர்மன் வரவேண்டும் என்பது அவள் எண்ணம். அருள்மொழி வர்மன் பட்டத்துக்கு வந்தால் இவள் இஷ்டம்போல் ஆட்டி வைக்கலாம். அப்புறம் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி குந்தவை தேவிதான் சுந்தரசோழர் பிழைக்க வேண்டுமே என்று அவள் தவித்துக் கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பிறகு மதுராந்தகரும் பட்டத்துக்கு வரக்கூடாது. ஆதித்த கரிகாலரும் பட்டத்துக்கு வரக்கூடாது. அவளுடைய அருமைத்தம்பி அருள்மொழி வர்மன் வரவேண்டும் என்பது அவள் எண்ணம். அருள்மொழி வர்மன் பட்டத்துக்கு வந்தால் இவள் இஷ்டம்போல் ஆட்டி வைக்கலாம். அப்புறம் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி குந்தவை தேவிதான் சக்கரவர்த்தி யார் தெரியுமா\n இதை எப்படியாவது தடுத்தே தீர வேண்டும். என் தந்தையிடமும், பழுவேட்டரையர்களிடமும் உடனே சொல்ல வேண்டும்...\"\n\"அவர்களிடம் சொல்லிப் பயன் இல்லை. அவர்கள் நம்பமாட்டார்கள். குந்தவையின் தந்திரத்தை மாற்றுத் தந்திரத்தால�� வெல்ல வேண்டும். நீர் உதவி செய்தால் வெல்லலாம்\n\"இதோ இந்த ஓலையைச் சர்வ ஜாக்கிரதையாகச் கொண்டுபோய்க் காஞ்சியில் ஆதித்த கரிகாலரிடம் கொடுக்க வேண்டும். கொடுப்பீர்களா\" என்று சொல்லிக் கொண்டே ஓலைச்சுருளையும் அதைப்போட வேண்டிய குழலையும் நீட்டினாள்.\nமோக வெறியில் மூழ்கிப் போயிருந்த கந்தன்மாறன் ஓலைச் சுருளையும் குழலையும் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக நந்தினியின் கரத்தைப்பிடித்துக் கொண்டு, \"தங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்\nஅச்சமயம் சடசடவென்று ஒரு சத்தம் கேட்டது. பழுவேட்டரையர் அரண்மனையிலிருந்து லதா மண்டபத்துக்கு வரும் பாதையில் விரைந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராமல் வந்தவரைக் கண்டு, தாதிப் பெண் திடுக்கிட்டு விலகி நின்றாள். அங்கே மண்டபத்தின் விட்டத்திலிருந்து தொங்கி ஆடிய ஒரு முக்கோணத்தில் ஒரு பெரிய கிளி ஒன்று சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருந்தது. வந்த வேகத்தில் பழுவேட்டரையர் தம்மையறியாமல் அந்தக் கிளியைக் கையினால் பற்றினார். அவருடைய மனத்திலிருந்த வேகம் அவருடைய கையின் வழியாகப் பாய்ந்தது. கிளியின் சிறகுகள் சடசடவென்று அடித்துக் கொண்டன. பழுவேட்டரையரின் கொடூரமான பிடியைத் தாங்க முடியாமல் கிளி 'கிறீச்'சிட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T17:01:38Z", "digest": "sha1:OFX4QJJZJLAZIS4VPYLJNPEQL5UWXLH7", "length": 10246, "nlines": 145, "source_domain": "www.engkal.com", "title": "விளையாட்டு செய்திகள் -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nஉலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி சிந்து\n25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது.இதில் நேற்று அரங்கேறிய...\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்யில் நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவித்தனர்.\nஇலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது...\nமழையால் டாஸ் தாமதம் : 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது...\nஓபன் டென்னிஸ் போட்டி இன்று அமெரிக்காவில் தொடங்குகிறது.\nஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி\nஇந்திய அணி வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அபாரம்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில்...\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாலி பீச்சில் பொழுதை கழித்தனர்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்குகிறது. வெஸ்ட்...\nபுரோ கபடி போட்டியில் தமிழ் தலைவ���ஸ் அணி போராடி தோல்வி அடைத்தது.\nபுரோ கபடியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி அடைந்தது...\nசர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது...\nஇந்திய அணியின் தேர்வு குழு தலைவராக கும்பிளேவை நியமனம் செய்ய வேண்டும் என்று ஷேவாக் கூறுகிறார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு ...\nமும்பையில் சிறுவர்களுக்கான உலக செஸ் போட்டி\nமும்பை: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் (யு-14, யு-16, யு-18) மும்பையில் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogaessencerishikesh.com/ta/transformational-200-hour-yoga-teacher-training-rishikesh-india/", "date_download": "2020-07-03T16:47:25Z", "digest": "sha1:4LLEDW5D2I4KLOQMD7FSPSQ3ZLRFFPFI", "length": 88354, "nlines": 400, "source_domain": "yogaessencerishikesh.com", "title": "உருமாறும் 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி ரிஷிகேஷ் இந்தியா", "raw_content": "\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n500 மணி நேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n60 மணி சக்ரா தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nவாழ்க்கை உருமாறும் தியானம் பின்வாங்கல்\nநடனம் ஆத்மா தியான பின்வாங்கல்\n200 மணி நேர ஹத யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nஉருமாறும் 100 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n300 மணி யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nகிறிஸ்துமஸ் யோகா மற்றும் தியான பின்வாங்கல்\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\nமேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி\nதியான ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nயோகா ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் பற்றி\nயோகா எசன்ஸ் குழு பற்றி\nஉருமாறும் 200 மணி யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\nமுகப்பு / உருமாறும் 200 மணி யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷ��கேஷ் இந்தியா\n200 மணிநேர டிரான்ஸ்ஃபார்மேஷனல் யோகா டீச்சர் பயிற்சி\nபுனித இமயமலை மற்றும் தெய்வீக கங்கையின் அடிவாரத்தில் உள்ள யோகா எசென்ஸில் ரிஷிகேஷில் 200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சிக்கு வருக.\nகண்ணோட்டம்: 200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா யோகா கூட்டணியால் சான்றளிக்கப்பட்டது\nஇருப்பிடம்: யோகா எசன்ஸ், தபோவன் (கங்கா நதியிலிருந்து 100 மீட்டர்), தேவா ரிட்ரீட் அருகே, ரிஷிகேஷ். இந்தியா\nபாடநெறி தேதிகள்: 02 ஏப்ரல் - 26 ஏப்ரல் 2020\n02 வது ஜூன் - 26 ஜூன் 2020\n02 ஆகஸ்ட் - 26 ஆகஸ்ட் 2020\n02 செப் - 26 செப்டம்பர் 2020\n02 அக் - 26 அக்டோபர் 2020\n02 வது நவம்பர் - 26 நவம்பர் 2020\n02 டிசம்பர் - 26 டிசம்பர் 2020\n02 பிப்ரவரி - 26 பிப்ரவரி 2021\n02 வது மார்ச் - 26 மார்ச் 2021\n02 ஏப்ரல் - 26 ஏப்ரல் 2021\n02 வது ஜூன் - 26 ஜூன் 2021\nவிலை: பகிரப்பட்ட அறைக்கு: 1299 XNUMX யூரோ இப்போது: 1149 XNUMX யூரோ\nதனியார் அறைக்கு: 14 XNUMX யூரோ இப்போது ஒரு நாளைக்கு: 09 XNUMX யூரோ ஒரு நாளைக்கு\n* விலையில் தங்குமிடம், உணவு மற்றும் நிச்சயமாக பொருள் ஆகியவை அடங்கும்.\nரிஷிகேஷில் 200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்தின் சிறப்பம்சங்கள்:\nயோகா, தியானம் மற்றும் யோகா நித்ராவின் உண்மையான சாரத்தை அனுபவிக்கவும்.\nஆழ்ந்த வேரூன்றிய உடல், மன, உணர்ச்சி மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை விடுவிக்கவும்.\nஉங்கள் வாழ்க்கையில் உண்மையான அர்த்தத்தையும் நோக்கத்தையும் எவ்வாறு கொண்டு வருவது என்பதை அறிக.\nயோகா அலையன்ஸ் யுஎஸ்ஏ அங்கீகாரம் பெற்ற யோகா ஆசிரியராகுங்கள்.\nஉங்கள் யோகா பயிற்சி மற்றும் யோகா கற்பித்தல் திறன்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.\nமுழுமையான ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மாற்றும் பயிற்சியின் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்\nபோனஸ் கூடுதல் யோகா நித்ரா பயிற்சி மற்றும் சான்றிதழைப் பெறுங்கள்.\nசிறப்பு கூடுதல் 50 மணிநேர யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி சான்றிதழைப் பெறுங்கள்.\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியரின் கண்ணோட்டம்\nரிஷிகேஷ் இந்தியாவில் பயிற்சி பாடநெறி\nயோகா என்பது உடல், மனம் மற்றும் ஆவியின் ஒன்றிணைவு\nஉங்கள் உடல், சுவாசம், மனம், இதயம் மற்றும் ஆன்மாவை மாற்ற விரும்புகிறீர்களா அதிவேக உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்.\nஎங்கள் 200 மணிநேர உருமாறும் யோக��� ஆசிரியர் பயிற்சி என்பது 25 நாள் திட்டமாகும், இது மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஆழமான மாற்றங்களை அனுபவிக்க ஒரு தளத்தை வழங்குகிறது. பாரம்பரிய மற்றும் சமகால யோகாசனங்களின் உதவியுடன், மாற்றம் என்பது நம் இருப்பின் நுட்பமான அடுக்குகளுக்கு-உடல் மற்றும் சுவாசத்திலிருந்து, மனம், இதயம் மற்றும் நனவு வரை நிகழ்கிறது. இந்த உள் அடுக்குகளின் மூலம் செயல்படுவதன் மூலம், நம் வாழ்வின் பல புதிய பரிமாணங்களை அனுபவிப்பதற்கு நம்மைத் திறந்து விடுகிறோம். செயல்முறை நம்மை புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் புத்துணர்ச்சியையும், நிதானத்தையும், ஆழ்ந்த ஓய்வையும் உணர உதவுகிறது. ஆழ்ந்த தளர்வான இந்த நிலையில், ஒருவர் தங்கள் வாழ்க்கையில் அதிக தெளிவைப் பெறலாம், ஆழ்ந்த உண்மையைத் தேடலாம், அவர்கள் தேடும் பதில்களைக் காணலாம். இந்த உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி நிச்சயமாக உங்கள் யோகா மற்றும் தியான நடைமுறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று பல உயர் யோக நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுவரும். உங்கள் பின்னணி அல்லது யோகா பயிற்சி நிலை எதுவாக இருந்தாலும், எங்கள் 200 மணி நேர மாற்றம் யோகா ஆசிரியர் பயிற்சி நிச்சயமாக உங்கள் உடல்-மனதின் வரம்புகளுக்கு மேலே உயர்ந்து, உயர்ந்த நிலைக்குச் செல்ல உதவும்\nஆர்ட் ஆஃப் லிவிங்: வாழ்க்கையை திறமையாக வாழ்தல்\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி கலை வாழ்க்கை என்ற தலைப்பை உள்ளடக்கியது மற்றும் பின்வரும் வாழ்க்கை கேள்விகளின் நுண்ணறிவுகளை வழங்குகிறது:\nநம் வாழ்க்கை ஆற்றல்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது மற்றும் ஒத்திசைப்பது\nவாழ்க்கையை அதன் முழு ஆழத்திலும் பரிமாணங்களிலும் எவ்வாறு வாழ்வது\nவாழ்க்கையின் தனித்துவமான திறன்களை எவ்வாறு வெளிப்படுத்துவது\nமகிழ்ச்சி, அமைதி, அன்பு, இரக்கம் நிறைந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது\nஎங்கள் 200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி மாணவர்களுக்கு உதவ அறிவியல் மற்றும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது:\nபதட்டங்கள் மற்றும் ஆற்றல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் ஆழ்ந்த தளர்வு உணர்வை அனுபவிக்கவும்\nஎதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நேர்மறை மற்றும் படைப்பு ஆற்றல்களாக மாற்றவும்.\nவாழ்க்கையில் சிக்கலான மற்றும் ம�� அழுத்த சூழ்நிலைகளுக்கு செல்ல திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nவிடுவிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் அமைதியான வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும்.\nசுய சிகிச்சைமுறை மற்றும் மகிழ்ச்சியின் பொறுப்பை ஏற்கவும்.\nசுய விழிப்புணர்வு மற்றும் உள்ளுணர்வு உணர்வை ஆழமாக்குங்கள்.\nசுய ஏற்றுக்கொள்ளல் மற்றும் சுயமரியாதையை மேம்படுத்துதல்.\nஉள் ஞானம் மற்றும் வாழ்க்கை நோக்கத்துடன் இணைக்கவும்.\nஉடல், மனம் மற்றும் உணர்ச்சிகளின் சிறந்த சமநிலையை அடைய எங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் யோகாசனங்களைப் பயன்படுத்துவதற்காக எங்கள் தீவிர உருமாறும் யோகா படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழமான நடைமுறைகள் வாழ்க்கையின் சிக்கலான சிக்கல்களை புதிய மற்றும் தனித்துவமான வழிகளில் பார்க்க இடமளிக்கின்றன. பின்வரும் குறிப்பிட்ட வாழ்க்கை தலைப்புகளில் அறிவொளி பெற்ற யோகிகளின் ஆழமான நுண்ணறிவுகளையும் இந்த பாடநெறி வழங்குகிறது:\n270 மணிநேரம்- இரண்டு சான்றிதழ்கள்\nயோகா நித்ரா மற்றும் தியானத்தின் போனஸ் பயிற்சி\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சித் திட்டத்தில் சேரும் மாணவர்கள் கூடுதலாக 50 மணிநேரத்தைப் பெறுவார்கள் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் இது உலகம் முழுவதும் யோகா நித்ரா அமர்வுகளை கற்பிக்க அனுமதிக்கும். 50 மணி நேர யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் யோகா அலையன்ஸ் யுஎஸ்ஏ மூலம் அங்கீகாரம் பெற்றது மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nஉடல், மனம் மற்றும் இதயத்தின் குணப்படுத்துதலையும் தளர்வையும் ஆழப்படுத்த யோகா நித்ராவின் 30 மணிநேர அனுபவ அமர்வு.\nபடிப்படியான வழிமுறையில் முழு செயல்முறையையும் முழுமையாகப் புரிந்துகொள்ள யோகா நித்ராவின் 20 மணிநேர கோட்பாடு வகுப்புகள்.\n20 மணி நேர தியான பயிற்சி:\nபதிவு செய்யும் மாணவர்கள் உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி திட்டம் கூடுதல் 20 மணிநேர தியான பயிற்சி அமர்வுகளைப் பெறுகிறது. இந்த தியான பயிற்சி மாணவர்களை ஆழப்படுத்த அனுமதிக்கிறது தியான பயிற்சி மற்றும் அவர்களின் யோகா அமர்வுகளில் தியான நுட்பங்களை இணைத்தல்; மாணவர்கள் பல்வேறு மரபுகள், பாதைகள் மற்றும் பள்ளிகளின் பல சமகால மற்றும் பண்டைய தியான நடைமுறைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். தியான பயிற்சி கூடுதல் தியான சான்றிதழை வ��ங்காது என்பதை நினைவில் கொள்க; அதன் நோக்கம் மாணவர்களின் தியான பயிற்சிக்கு கூடுதலாகவும், அவர்களின் கற்பித்தல் பயிற்சியை வளப்படுத்தவும் ஆகும்.\nஉருமாற்றம் முடிந்த பிறகு யோகா ஆசிரியர் பயிற்சி, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது:\n200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்\n50 மணி நேர யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சிக்கான சான்றிதழ்\nகூடுதல் 20 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்தின் பாங்குகள்\nஇந்த 200 மணி நேர உருமாற்ற யோகா பயிற்சி வகுப்பில் யார் சேரலாம்\nயோகா ஆசிரியர்களாக மாற விரும்பும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட RYT-200 யோகா கற்பித்தல் தகுதி பெற விரும்பும் அனைத்து பின்னணியிலும், மட்டங்களிலும் உள்ள யோகா மாணவர்கள்\nயோகா ஆசிரியர்களாக மாற விரும்பாத மாணவர்கள், ஆனால் யோகா, யோகா நித்ரா மற்றும் தியானம் பற்றிய புரிதலையும் அனுபவத்தையும் ஆழப்படுத்த ஒரு உண்மையான ஏக்கத்தைக் கொண்ட மாணவர்கள்.\nதங்கள் உள் பயணம், சுய வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் மாற்றத்தை ஆழப்படுத்த விரும்பும் மாணவர்கள்.\nபாடத்திட்டத்தின் போது அமைதியான நாட்கள்:\nAt யோகா எசன்ஸ் ரிஷிகேஷ், மாணவர்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வார்கள்: ம .னத்தின் மொழி. ம ile னம் மனதிற்கு மிகுந்த தெளிவைக் கொண்டுவருகிறது, மேலும் நமது உள் பயணம் மற்றும் மாற்றத்தில் ஆழமாகச் செல்ல அனுமதிக்கிறது. எங்கள் ஹத யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பங்கேற்பாளர்கள் மேம்பட்ட யோகாசனங்கள் மற்றும் பாடநெறிகளின் அனுபவ மற்றும் மாற்றத்தக்க செயல்முறையை தீவிரப்படுத்த 7 நாட்கள் ம silence னத்தை (இரண்டு வெவ்வேறு நேர புள்ளிகளில்) கடைப்பிடிப்பார்கள். இந்த அமைதியான காலம் மாணவர்களுக்கு உள் ம silence னம், அமைதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபாடநெறி கட்டணத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது:\nதனியார் குளியல் மற்றும் ஏ.சி.யுடன் * ஒற்றை அல்லது பகிரப்பட்ட அறையில் தங்குமிடம்\nஒரு நாளைக்கு 3 ஊட்டமளிக்கும் யோக மற்றும் சாத்விக் உணவுகள் உள்ளூர் சுவைகள் மற்றும் பருவகால பொருட்களுடன் வீட்டில் புதியவை\n100+ பக்க ஆழமான பாடநெறி கையேடு, இது பயன்பாட்டு யோகா தத்துவம், 25+ தியான நுட்பங்கள் மற்றும் அவற்றின் நடைமுறை, மந்திரங்கள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள், பரிந்துரைக்கப்பட்ட வாசிப்புப் பொருட்கள் மற்றும் பலவற்றைக் குறிக்கிறது.\nதியானம் குறித்த கடின பாடநூல்\nயோகா நித்ரா குறித்த ஹார்ட்கவர் பாடநூல்\n25+ தியான நுட்பங்கள், மந்திரங்கள், கீர்த்தன்கள், வழிகாட்டப்பட்ட தியானங்கள், தியானம் மற்றும் யோகா பற்றிய புத்தகங்களின் PDF பதிப்புகள், யோக மேற்கோள்கள் மற்றும் சொற்பொழிவுகள், தியான டெமோ வீடியோக்கள் மற்றும் பலவற்றிற்கான இசை ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட 20 ஜிபி பாடநெறி பொருட்கள்.\nயோகா நித்ரா ஸ்கிரிப்ட் மற்றும் வழிகாட்டப்பட்ட தியான பாடல்\nதியான ஆசிரியர்களிடமிருந்து தற்போதைய ஆதரவு மற்றும் கருத்து\nவழிகாட்டப்பட்ட தியான இயல்பு நடக்கிறது\n* தனியார் அறைக்கு கூடுதல் கட்டணம் $ 09 / இரவு\nமுன்னணி தியான ஆசிரியரான சுவாமி தியான் சமர்த், பாடநெறி முடிந்ததும் குறைந்தது ஒரு இரவு கூட தங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார். தீவிரமான நீண்ட நடைமுறைகள் மற்றும் உள் பயணத்திற்குப் பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெளி பயணத்தைத் தயாரிப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.\nதீவிரமான உள் பயணத்தின் அமைதியான முடிவுக்கு 200 மணிநேர ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஒரு சிறப்பு சைகை மூலம், யோகா எசென்ஸ், தங்கும் விடுதி மற்றும் உணவுக்கு எந்தவிதமான கட்டணமும் இன்றி பாடநெறி முடிந்ததும் 2-3 இரவுகள் கூடுதலாக தங்க அனுமதிக்கிறது. இது அவர்களின் அன்பான மாணவர்களுக்கு யோகா எசென்ஸின் பரிசு.\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியரின் பாடத்திட்டம்\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷில் பயிற்சி பாடநெறி\nயோகா & பதஞ்சலி யோகா சூத்திர அறிவியல்\nயோகா தத்துவம் அனைத்து யோகாசனங்களுக்கும் அடிப்படை அடித்தளத்தை அமைக்கிறது. இது ஒரு முக்கியமான பாடமாகும், மேலும் யோகா எசன்ஸ் ரிஷிகேஷில் முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பின் பல்வேறு நடைமுறைகளின் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுள்ளது. இது மாணவர்களுக்கு யோகாவின் உண்மையான சாரத்தை புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் யோகா துறையில் தங்கள் பயணத்தில் ஒரு வழிகாட்டி வரைபடத்தை வழங்குகிறது. எனவே யோகா ஆசிரியராக ஆசைப்படுபவர்கள் யோகா தத்துவத்தில் இருக்கும் யோகாசனங்களின் வேர்களை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதில் பி���்வருவன அடங்கும்:\nயோகாவின் அறிமுகம், கருத்து, பொருள் மற்றும் வரையறை\nயோகாவின் வரலாறு மற்றும் தோற்றம்\nஷாட்-தர்ஷன்- இந்தியாவின் ஆறு தத்துவங்கள், சாங்க்யா மற்றும் யோகா தத்துவம்\nபதஞ்சலி யோக சூத்திரங்களின் கருத்தியல் புரிதல்.\nஎட்டு மடங்கு பாதையின் கருத்து மற்றும் பயிற்சி.\nமுக்கியமான ஹதயோகா உரைகள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்\nயோகா சாதகாவின் முன் தேவைகள்.\nயோகா ஆசிரியரின் நெறிமுறை வழிகாட்டுதல்கள்.\nஆசனம் - சீரமைப்பு மற்றும் சரிசெய்தலுடன் யோகா தோரணங்கள்\nஆசனங்கள் மனதையும் உடலையும் உறுதிப்படுத்தும் தோரணையின் சிறப்பு வடிவங்கள், இது பங்கேற்பாளர்களை யோகாவின் உயர் பயிற்சிகளுக்கு தயார்படுத்துகிறது. மாணவர்கள் ஆசனத்தைப் பற்றிய விரிவான அனுபவத்தையும் அறிவையும் பெறுவார்கள், மேலும் அவர்களின் வலிமை, நெகிழ்வுத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும். இதில் அடங்கும்\nசுக்ஸ்மா வயம் - வார்ம் அப் மற்றும் கூட்டு சுழற்சி\nபுஜங்காசனா - மாறுபாடுகளுடன் கோப்ரா போஸ்\nஅர்த்த ஹலசனா - அரை கலப்பை போஸ்\nசரல் மத்யாசனா - எளிய மீன் போஸ்\nஅர்த்த சந்திரசனா- அரை நிலவு போஸ்\nமர்ஜராசனா - பூனை போஸ்\nபாலசனா - குழந்தை போஸ்\nதடாசனா - பனை மரம் போஸ்\nஉத்தகதாசனா - நாற்காலி போஸ்\nத்ரியக் தடாசனா - பனை மரம் போஸ்\nமுக்கோணசனா - முக்கோண போஸ்\nஜானுஷிர்சசனா- முழங்காலில் அமர்ந்த தலை\nவக்ராசனா- முதுகெலும்பு திருப்பம் போஸ்\nபாதஹஸ்தசனா கை போஸுக்கு கை\nந au காசனா - படகு போஸ்\nசக்ஷசனா - வீல் போஸ்\nஹலசனா - கலப்பை போஸ்\nமத்ஸ்யசனா - மீன் போஸ் (தாமரை போஸில்)\nகதி சக்ராசனா - இடுப்பு சுழலும் போஸ்\nவிர்பத்ராசனா - வாரியர் போஸ் - 1,2,3\nவிக்சசனா - மரம் போஸ்\nபார்வதாசனா - மலை போஸ்\nஆதோமுக ஸ்வனாசனா - கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய்\nஉர்த்வமுக ஸ்வானாசனா - மேல்நோக்கி எதிர்கொள்ளும் நாய்\nகருடசனா - கழுகு போஸ்\nபாட கோனாசனா- கட்டுப்பட்ட கோண போஸ்\nராஜ்கபூட் ஆசனா - பெஜியன் போஸ்\nசுப்த விரசனா- சாய்ந்த ஹீரோ போஸ்\nஷிர்சாசனா - ஹெட்ஸ்டாண்ட் போஸ்\nபிராணயாமா, முத்ராஸ் மற்றும் பந்தாக்கள்\nபிராணயாமா- யோக சுவாச ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு ஹத யோகாவில் மிக முக்கியமான இடம் கிடைத்துள்ளது. இது உடல்-மனதை தூய்மைப்படுத்துகிறது மற்றும் ப்ரத்யஹாரா, தாரணா, தியான் மற்றும் சமாதி போன்ற உயர��ந்த யோகாசனங்களுக்கு உறுதியான அடித்தளத்தை தயாரிக்கிறது. இந்த நடைமுறைகள் தன்னியக்க நரம்பு தூண்டுதலின் ஓட்டத்தின் தடங்களில் ஒன்றான சுவாச தூண்டுதல்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுவருகின்றன. இந்த சாத்தியமான நனவு வடிவத்திற்கும் ஆற்றல் மேல்நோக்கி நகர்வதற்கும் ஒரு முழுமையான மற்றும் விரிவான விழிப்புணர்வை உருவாக்க பிராணயாமா அமர்வுகள் மிகவும் முறையாகவும் விஞ்ஞான ரீதியாகவும் நடத்தப்படுகின்றன.\nபிராணயாமா அறிமுகம், பிராணயாமாவின் நன்மைகள், பொது வழிகாட்டுதல்கள்\nஅடிப்படை யோக சுவாச நடைமுறைகள்\nநாடி ஷோதனா- மாற்று நாசி சுவாசம்\nஷீட்டாலி & ஷீத்கரி பிராணயாமா\nமுத்ராஸ் - யோக சைகைகள்\nமுத்ரா சைகைகளின் பயிற்சி யோகாவின் பண்டைய அம்சமாகும். சைகைகளைச் செய்வது உடலின் நமது ஆற்றல் ஓட்டத்தை பாதிக்கிறது மற்றும் அதிக ஆற்றலுக்காக அந்த ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறது.\nபந்தாக்கள் - ஆற்றல் பூட்டு\nகுண்டலினி, சக்கரங்களை செயல்படுத்துவதற்கும், முக்கிய நாடிஸ்-எரிசக்தி சேனல்கள் மூலம் ஆற்றலுக்கு மேல் திசையை வழங்குவதற்கும் பந்தயங்கள் பிராணயாமா மற்றும் மேம்பட்ட ஆசன நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nமந்திர மந்திரம்- புனித ஒலியின் ஒலிப்பு\nவெளிப்படுத்தப்படாத இருப்புக்கான முதல் வெளிப்பாடு ஒலி என்பது பெரும்பாலும் விண்வெளி அல்லது அமைதி என குறிப்பிடப்படுகிறது. ஒலி என்பது பிரபஞ்சத்தின் மிகவும் இதய துடிப்பு என்று கூறப்படுகிறது. எனவே மந்திரங்கள் மூலம் ம silence னத்தையும் இடத்தையும் அனுபவிப்பது மிகவும் எளிதானது. மந்திரங்கள் நம் உடலிலும் மூளையிலும் பல செயலற்ற ஆற்றல் மையங்களை செயல்படுத்துகின்றன, இதனால் ஆற்றல் அதிக யோகாசனங்களுக்கு செல்ல பயன்படுகிறது. ஒவ்வொரு மந்திரமும் சிறப்பு மற்றும் ஆன்மீக ஆற்றலுடன் நிறைந்தவை.\nவகுப்பு ஆரம்ப ஜெப மந்திரம்\nOM Jap - OM பாராயணம்\nத்ரயம்பகம் அல்லது மகா மிருத்யுஞ்சய மந்திரம்\nஓம் மணி பத்மே ஓம்\nதாரணா மற்றும் தியான்- செறிவு மற்றும் தியானம்\nயோகா என்பது உடல், மனம் மற்றும் ஆவி ஒன்றிணைக்கும் அறிவியல். யதார்த்தத்துடன் ஒன்றிணைவதைப் பொருத்தவரை தியானம் மிக உயர்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த தியான விழிப்புணர்வு, கவனம் அல்லது கவனிப்பு யோகாவின் எட்டு மூட்டுகளின் மைய நூல் அல்லது முக்கி�� பயிற்சியாக மாறுகிறது. வெளிப்புற பொருள்களிலிருந்து புலன்களை ஆரம்பத்தில் திரும்பப் பெறுவதிலிருந்து தொடங்கி, விழிப்புணர்வை நம் இருப்பின் நுட்பமான சாம்ராஜ்யத்திற்கு உட்படுத்தும் மன செயல்பாடுகளின் கட்டுப்பாட்டை உள்ளடக்கிய நடைமுறை இதுவாகும். யோகா எசன்ஸ் ரிஷிகேஷின் முக்கிய நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவங்களில் ஒன்று தியானம். யோகா எசென்ஸ் ரிஷிகேஷ் முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பின் போது பல்வேறு மரபுகள், பாதைகள் மற்றும் பள்ளிகளிலிருந்து ஏராளமான தியானம் மற்றும் நினைவாற்றல் பயிற்சிகளைக் கற்பிக்கிறார். முக்கிய பாணிகள் பின்வருமாறு:\nசக்ரா & குண்டலினி தியானங்கள்\nயோகாவின் முழு அறிவியலும் நம் வாழ்க்கையின் மயக்கமற்ற வடிவத்தை நனவான வடிவமாக மாற்றுவதற்கும், நம் வாழ்க்கையை மோசமானதாக மாற்றும் கண்டிஷனிங் மற்றும் மன உளைச்சல்களிலிருந்து விடுபடுவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த வேரூன்றிய மன அழுத்தத்தை விடுவிப்பதற்கும், உடல்-மனதைக் கஷ்டப்படுத்துவதற்கும், ஆழ்ந்த புத்துணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், உடல், மன மற்றும் உணர்ச்சி மட்டத்தில் குணப்படுத்துவதைத் தூண்டுவதற்கும் யோகா நித்ரா என்பது உயர்ந்த யோக நடைமுறைகளில் ஒன்றாகும். இது ஒரு வழிகாட்டப்பட்ட தியான நடைமுறையாகும், இது தியானத்தையும் அனுபவத்தை விரிவாக்கும் நிலையையும் அனுபவிக்க அனுமதிக்கிறது. யோகா நித்ரா யோகா சாரம் ரிஷிகேஷின் சிறப்பு நடைமுறையில் ஒன்றாகும். இந்த ஹோலிஸ்டிக் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் நீங்கள் சுமார் 15 மணி நேரம் யோகா நித்ராவை அனுபவிப்பீர்கள்.\nயோகா உடற்கூறியல் மற்றும் யோகா சிகிச்சை\nபண்டைய யோக ஞானத்துடன் மனித உயிரினத்தின் தற்கால அறிவும் புரிதலும் மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் மற்றும் யோகக் கொள்கைகளின்படி யோகாசனங்களை செய்ய பெரிதும் உதவுகிறது. யோகா உடற்கூறியல் வகுப்புகள் மாணவர்களுக்கு மனித உடல், அதன் மிக முக்கியமான அமைப்புகள் மற்றும் யோகாவில் அவற்றின் பங்கு பற்றிய அடிப்படை அறிவைப் பெற அனுமதிக்கின்றன. இதில் அடங்கும்\nஉடற்கூறியல் மற்றும் உடலியல் அறிமுகம்\nஉடற்கூறியல் மற்றும் உடலியல் பார்வையில் யோகா\nமனித உடலின் முக்கிய அமைப்புகள் மற்றும் யோகாவில் அவற்றின் பங்கு.\nயோகா காயங்கள்: தவறான யோகாசனங்களால் ஏற்படும் காயங்கள்.\nயோகா மற்றும் மன அழுத்த மேலாண்மை\nகற்பித்தல் முறை மற்றும் கற்பித்தல் பயிற்சி- கற்பித்தல் கலையை கற்றல்\nசில திறமை மற்றும் நல்ல கற்பித்தல் முறை வகுப்பறை சூழ்நிலையில் முழு போதனையையும் மாற்றும். யோகா பயிற்சிக்கான கற்பித்தல் முறை யோகா ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் ஒரு முக்கியமான பாடமாகும். கற்பித்தல் வகுப்புகளில் ஈடுபடும் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு உறுதியான புரிதல் இருக்க வேண்டும். வெற்றிகரமான பட்டப்படிப்பை முடித்ததும், மாணவர்கள் ஒரு வகுப்பை கற்பிப்பதில் தேவையான நடைமுறைகள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்வார்கள். கற்பிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு \"படிப்படியாக\" செயல்முறை உள்ளது. இதில் அடங்கும்.\nவகுப்பறையில் கற்பிப்பதற்கான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள்\nஆர்ப்பாட்டங்கள், உதவி மற்றும் திருத்தம் ஆகியவற்றின் கலை\nயோகா தத்துவத்தை இயற்பியல் ஓட்டத்தில் இணைத்தல்.\nவகுப்புகள் தனித்தனியாக & பாடம் திட்டத்தை கட்டமைத்தல்.\n200 மணிநேர உருமாறும் யோகாவின் தினசரி அட்டவணை\n06: 00 மணி மூலிகை போதைப்பொருள் தேநீர்\n06: 30 மணி ஆசனா பயிற்சி\n07: 45 மணி பிராணயாமா & மந்திர மந்திரம்\n08: 30 மணி காலை உணவு\n09: 50 மணி யோகா நித்ராவுக்கு ஆதரவான தியான பயிற்சிகள்\n11: 15 மணி யோகா தத்துவம் & உளவியல் / யோகா நித்ரா கோட்பாடு\n12: 30 மணி மதிய உணவு\n01: 00 மணி யோகா உடற்கூறியல்\n02: 00 மணி சுய ஆய்வு & ஓய்வு\n03: 30 மணி ஹத யோகா பயிற்சி மற்றும் கற்பித்தல் பயிற்சி\n05: 00 மணி மூலிகை தேநீர்\n05: 30 மணி தியானம் (த்ரதகா / மந்திரம் / கீர்த்தன் / சத்சங்) / யோகா நித்ரா\n07: 00 மணி டின்னர்\n08: 00 மணி கேள்வி பதில் அமர்வு / கற்பித்தல் பயிற்சி / உள் பயணம் வழிகாட்டல்\n09: 30 மணி லைட் ஆஃப் & ரெஸ்ட்\nதயவுசெய்து கவனிக்கவும்: - தினசரி அட்டவணை மாற்றத்திற்கு உட்பட்டது\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறியின் கூடுதல் விவரங்கள்:\nபணத்தைத் திருப்பிச் செலுத்தும் கொள்கை - யோகா எசன்ஸ் ரிஷிகேஷ்\nயோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பிற்கான விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன், அனைத்து ஆர்வலர்களும் பாடநெறிக்கு தேவையான நேரத்தையும் வளங்களையும் கவனமாக பரிசீலிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாடநெறியின் இடத்தை முன்பதிவு செய்வதற்கான ���ட்வான்ஸ் டெபாசிட் பணம் திருப்பிச் செலுத்தப்படாது. இருப்பினும், அவசரநிலைகள் மற்றும் தவிர்க்க முடியாத பிற தேவைகள் ஏற்பட்டால், யோகா எசன்ஸ் ரிஷிகேஷ் அதன் விருப்பப்படி 6 மாதங்களுக்குள் வேறு எந்த திட்டமிடப்பட்ட படிப்புக்கும் செல்ல மாணவர்களை அனுமதிக்கிறது. எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது வரவிருக்கும் கடமைகளை கவனமாக ஆராயுமாறு பரிந்துரைக்கிறோம், இதனால் அவர்கள் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தில் தங்கள் முழு கவனத்தையும் அர்ப்பணிக்க முடியும்.\nகொண்டு வர வேண்டிய விஷயங்கள்\nமெட்டல் வாட்டர் பாட்டில் (அருகிலுள்ள சந்தையிலும் இங்கே காணலாம்)\nபாடத்தின் பயனுள்ள பொருட்களைப் பெற குறைந்தபட்சம் 16 ஜிபி மெமரி ஸ்டிக் / அட்டை.\nஎங்களுக்கு தேவையான யோகா முட்டுகள் உள்ளன, ஆனால் உங்கள் சொந்த யோகா பாயைக் கொண்டுவருவதை வரவேற்கிறோம்.\nபட்டமளிப்பு விழாவிற்கு வெள்ளை உடைகள்\nமுழுமையான யோகா ஆசிரியர் பயிற்சியின் யோகா கூட்டணி சான்றிதழ் ரிஷிகேஷ் இந்தியா\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் அமெரிக்காவின் யோகா கூட்டணியின் இணைந்த பள்ளி மற்றும் தொடர்ச்சியான கல்வி வழங்குநர் (YACEP). பயிற்சியின் முடிவில், 100h, 200hHours யோகா ஆசிரியர் பயிற்சியின் நிறைவு சான்றிதழைப் பெறுவீர்கள். இந்த பாடநெறி வெவ்வேறு யோகாசனங்களின் அனுபவத்தையும் புரிதலையும் அளிக்கும், இதனால் நீங்கள் நம்பிக்கையுடனும் தொழில் ரீதியாகவும் கற்பிக்க முடியும். இந்த பாடநெறி யோகா கூட்டணியில் பதிவு செய்ய உங்களை அனுமதிக்கிறது - RYT-200 மட்டத்துடன் உலகின் புகழ்பெற்ற யோகா சான்றளிக்கும் அதிகாரம்.\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் அதன் பட்டம் பெற்ற மாணவர்களை அவர்களின் கற்பித்தல் பயணத்தில் ஆதரிக்கிறார். ஆழ்ந்த மகிழ்ச்சி, அமைதி, புரிதல் மற்றும் வாழ்க்கையின் உள் செழுமை ஆகியவற்றை நீங்கள் எங்களை விட்டு விடுவீர்கள் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.\nசான்றிதழ் மதிப்பீடுகள் நடைமுறை, எழுதப்பட்ட மற்றும் வாய்வழி மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்கும்.\nமாணவர்களின் நடத்தை மற்றும் நடத்தைகள் சான்றிதழ் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இருக்கும்.\nகுறைந்தபட்சம் 90% வருகை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.\nஉருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்த���யா - நடத்தை விதிமுறை\nயோகாவின் உண்மையான அடித்தளத்தை உருவாக்குவதற்கும், பல்வேறு யோகாசனங்களிலிருந்து அதிகபட்ச முடிவைப் பெறுவதற்கும், யமா- சமூக நடத்தை நெறிமுறை, நியாமா- தனிப்பட்ட நடத்தை நெறிமுறைகள் கற்றலின் ஒருங்கிணைந்த பகுதிகள். யோகா எசன்ஸ் ரிஷிகேஷில் உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பின் போது பின்வரும் நடத்தை விதிமுறைகள் மாணவர்களால் பராமரிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nஒழுக்கம் என்பது உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும், எனவே பாடநெறி வழக்கத்தை நாள் முழுவதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.\nநீங்கள் வகுப்பிற்கான நேரத்திற்கு வருகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது எந்தவொரு வகுப்பையும் ஆரம்பித்தவுடன் நுழைய உங்களுக்கு அனுமதி இருக்காது.\nவிதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு அவமரியாதை செய்வதால் பாடநெறி கட்டணம் திரும்பப்பெறப்படாமல் மாணவர் எண்ணிக்கை நிறுத்தப்படும்.\nசம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது மேலாளரின் முன் அனுமதியின்றி திட்டமிடப்பட்ட திட்டத்திலிருந்து உங்களைத் தவிர்ப்பது ஒழுக்கத்தின் மொத்த மீறலாகக் கருதப்படும்.\nஉணவை வீணாக்காமல் இருக்க ஒரு மாணவர் உணவை கைவிட விரும்பினால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.\nயோகா எசென்ஸ் மாணவர்களின் விருந்தினர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி எந்த நண்பர்களும் உறவினர்களும் யோகா மாணவர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவதில்லை.\nஅனைத்து மாணவர்களுக்கும் நேர்மறையான, குழு சார்ந்த, நம்பிக்கையான அணுகுமுறை தேவை. சீர்குலைக்கும், முரட்டுத்தனமான அல்லது எதிர்மறையான நடத்தை பொறுத்துக்கொள்ளப்படாது, மேலும் பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்படலாம்.\nயோகா புறப்படுவதற்கு முன்பு மாணவர்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் அழித்து அனைத்து நூலக புத்தகங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபயிற்சியின் போது புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் சட்டவிரோத மருந்துகள் அனுமதிக்கப்படாது. இந்த விதிக்கு இணங்க முடியாத மாணவர்கள் நிச்சயமாக கட்டணம் திரும்பப் பெறாமல் வெளியேறுமாறு கேட்கப்படுவார்கள்.\nஉருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா - நெறிமுறைகள்\nமாணவர்-ஆ��ிரியர் உறவின் முக்கிய தன்மையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் அனைத்து நல்ல யோகாசனங்களுக்கும் யோகா ஆசிரியர் பயிற்சிக்கும் அடித்தளமாக நெறிமுறை நடத்தை இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஒரு மாணவர் உடல், மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியில் வளரக்கூடிய பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலை உறுதி செய்வது யோகா ஆசிரியர்களின் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷில் உள்ள யோகா ஆசிரியர் பயிற்சித் திட்டங்களின் ஆசிரியர்களாக, பின்வரும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மிக உயர்ந்த தொழில்முறை தரங்களை நிலைநிறுத்த நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.\nநாங்கள் அனைத்து மாணவர்களையும் மரியாதையுடனும் நட்புடனும் வரவேற்கிறோம், இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, மதம் அல்லது தேசிய வம்சாவளியின் அடிப்படையில் யாருக்கும் பாரபட்சம் காட்டவோ அல்லது தொழில்முறை உதவியை மறுக்கவோ இல்லை.\nநாங்கள் யோகாவின் நன்மைகள் குறித்து யதார்த்தமான அறிக்கைகளை மட்டுமே செய்கிறோம், ஒரு மாணவருக்கு எப்போது உதவ முடியும் என்பதை தீர்மானிக்க பொறுப்பான முடிவுகளை எடுக்கிறோம், மேலும் நமது யோக அறிவு மற்றும் திறன்களை அவர்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்.\nஎல்லா வகையான பாலியல் நடத்தை அல்லது மாணவருடனான துன்புறுத்தல் நெறிமுறையற்றது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் மாணவர்களுக்கு உதவும்போது பொருத்தமான தொடு முறைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம்.\nநாங்கள் எங்கள் பொது மற்றும் தனியார் விவகாரங்களை அனைத்து நிதி, பொருள், உணர்ச்சி மற்றும் ஆன்மீக தொடர்புகளில் நேர்மையுடன் நடத்துகிறோம்.\nஅனைத்து மாணவர்களின் உரிமைகள், க ity ரவம் மற்றும் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம், மேலும் மாணவர்களிடமிருந்து வரும் அனைத்து தகவல்தொடர்புகளையும் தொழில்முறை நம்பிக்கையுடன் நடத்துகிறோம்.\nநாங்கள் எல்லா நேரங்களிலும் தொழில்முறை உறவு எல்லைகளை நிறுவுகிறோம், பராமரிக்கிறோம்.\n\"மிகவும் உருமாறும் படிப்பு, சிறந்த ஆசிரியர்கள், தங்குமிடம் மற்றும் உணவு ஆச்சரியமாக இருக்கிறது.\"\nநான் சமீபத்தில் எனது 200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சியை யோகா எசன்ஸ் ரிஷிகேஷில் முடித்தேன். இந்த பயிற்சியின் போது நான் மாற்றங்களை அனுபவித்திருக்���ிறேன், இது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். எனவே, அவர்களுடன் இந்த பயிற்சியைச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு யோகா எசென்ஸுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசிரியர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்கள் இதயத்திலிருந்து கற்பிக்கிறார்கள். உணவு வகைகளுடன் சுவையாக இருக்கும் மற்றும் தங்குமிடம் மிகவும் நன்றாக இருக்கிறது. முழு அணியும் மிகவும் அக்கறையுடனும் ஆதரவாகவும் இருக்கிறது. யோகா எசென்ஸ் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரையும் நான் தவறவிடுவேன், நிச்சயமாக மேம்பட்ட யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறிக்கு மீண்டும் வருவேன்.\nஎன் வாழ்க்கையில் மாற்றத்திற்கான பாதை கிடைத்தது\nநான் 200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர முடிவு செய்தேன், நான் யோகாவின் தொடக்க வீரராக இருந்ததால், எனது பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் ஒரு திட்டத்தைத் தேடுகிறேன். யோகா எசென்ஸில் எனது பயிற்சி நிச்சயமாக வாழ்க்கையை மாற்றும், மறக்கமுடியாத மற்றும் என் வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கிறது. பாடநெறியின் போது ஆசன, பிராணயாமா, யோகா நித்ரா, தத்துவம், தியானம், உடற்கூறியல் மற்றும் சில மந்திரங்கள் போன்ற பல துறைகளில் நான் போதனைகளைப் பெற்றேன். பள்ளியின் அணுகுமுறை மற்றும் யோகாவின் நடைமுறை மற்றும் உருமாறும் அம்சம் மற்றும் வாழ்க்கையில் அமைதி மற்றும் அமைதியை எவ்வாறு அடைவது என்பதற்கான முக்கியத்துவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் எங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் நல்ல கவனம் செலுத்தினர். மலைகள் கொண்ட இடம் அருமை. தங்குமிடம் மற்றும் உணவு நன்றாக இருந்தது மற்றும் முழு ஊழியர்களும் மிகவும் உதவியாக இருந்தனர். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக யோகாவைப் பகிர்ந்து கொள்ளவும் பரப்பவும் பள்ளி மேலும் வளர விரும்புகிறேன்.\nஇது அற்புதமான மற்றும் வாழ்க்கை மாற்றமாக இருந்தது\n200 மணி நேர உருமாற்ற யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறிக்கான யோகா எசன்ஸ் ரிஷிகேஷில் எனது பயணமும் அனுபவமும் அருமையாகவும், வாழ்க்கை மாற்றமாகவும் இருந்தது. பாடத்தின் ஆசிரியர் குழு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பல ஆசனங்களையும் அவற்றின் மாற்றங்களையும் சரியான சீரமைப்பு மற்றும் சரிசெய்தலுடன் கற்றுக்கொண்டேன், இதனால் அந்த ஆசனங்களை மேலும் சிக்கல்கள் இல்லாமல் எளிதாக பராமரிக்க முடிந்தது. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலையை கையாள்வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், ஆழ்ந்த வேர் அதிர்ச்சிகள் மற்றும் உணர்ச்சி சிக்கல்களை எவ்வாறு ஒழிப்பது என்பதற்கும் யோகா நித்ரா மற்றும் தியானத்தின் முக்கியத்துவம் குறித்து இந்த பாடநெறி எனக்கு கண் திறந்தது. சுவாமி தியான் சமர்த் படிப்படியாக தியானத்தின் வழிமுறை மற்றும் எங்கள் அன்றாட வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடு மூலம் எங்களுக்கு வழிகாட்டினார், பல யோகா நித்ரா அமர்வுகள் எனக்கு ஆழ்ந்த தளர்வுக்கு வழிவகுத்தன. அவர் யோகாவின் பயன்பாட்டு பரிமாணத்தை உடலுக்கு மட்டுமல்ல, மனம், இதயம் மற்றும் நனவு ஆகியவற்றிற்காக தொடர்ந்து தாக்கினார், இது பெரும்பாலான யோகா ஆசிரியர்கள் மற்றும் யோகா நிறுவனங்களுடன் குறைவு. பின்வாங்குவதன் மூலம் அவனையும் அவரது வழிகாட்டலையும் கண்டுபிடிப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். முழு யோகா எசன்ஸ் குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் அன்புக்கு மிக்க நன்றி.\nடிரான்ஸ்ஃபார்மேஷனல் யோகாவின் உண்மையான அனுபவம்\nயோகா எசென்ஸில் 200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி என் வாழ்க்கையின் ஒரு தீவிரமான மற்றும் அருமையான அனுபவமாகும். பாடநெறியில் சேருவதற்கு முன்பு, நான் ஆசனங்களில் வகுப்புகள் எடுத்திருந்தேன், ஆனால் யோகாவின் உடல் அம்சங்களை மட்டுமே அறிந்திருந்தேன், இது எனக்கு ஒரு \"வெறுமனே\" வேலை. பள்ளி முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது, நான் ஆசனத்திலிருந்து உண்மையான ஆசை மற்றும் பிராணயாமா பயிற்சியை அனுபவித்தேன், வெவ்வேறு தியான பயிற்சிகள், யோகா தத்துவம், உளவியல் மற்றும் சுவாமி சமர்த்திலிருந்து யோகா நித்ரா ஆகியவற்றைப் பயன்படுத்தினேன். பாடத்திட்டத்தில் அமைக்கப்பட்ட தத்துவ அடித்தளங்கள் யோகா சூத்திரங்களை எங்கள் அன்றாட நடைமுறையுடன் இணைத்துக்கொள்வது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சிரமமின்றி நிரூபிக்கப்பட்டது. ஆன்மீக யோகாவின் உண்மையான அனுபவத்தை எனக்கு அளித்தது. ஆசிரியர்கள் வழங்கிய விவரங்களின் கவனமும் அளவும், யோகா ஆசிரியராக எனக்கு சிறந்த திறன்களையும் அறிவையும் அளித்தன. யோகாவையும் தியானத்தையும் அதன் ஆழத்திற்கு கற்றுக��கொள்ள விரும்பும் எவருக்கும் இந்த பள்ளியை பரிந்துரைக்கிறேன். நீங்கள் எனக்கு கற்பித்த அனைத்திற்கும் யோகா எசன்ஸ் குழுவுக்கு நன்றி… நமஸ்தே\nஉண்மையான யோகா - அதன் அனைத்து முக்கிய ஆதாரங்களிலும்\nஏதாவது அல்லது ஒருவரின் முக்கியத்துவத்தை அதன் / அவர்களின் பெயரின் மூலம் நாம் அடிக்கடி புரிந்துகொள்கிறோம். \"யோகா எசன்ஸ்\" என்பது அழகு மற்றும் வார்த்தைகளுக்குள் உண்மையின் வெளிப்பாட்டின் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த பள்ளியில் கற்பிக்கும் குடும்பம் யோகாவின் சாரத்தை அவர்களுடைய இதயங்களிலும், அவர்களின் உருமாறும் யோகா மற்றும் தியான நடைமுறைகளின் மூலமும் கொண்டு வருகிறது. இந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, நான் அப்பகுதியில் உள்ள யோகா பள்ளிகளைப் பற்றி பல டன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன், அவற்றில் பல பணம் சம்பாதிக்கும் தொழிற்சாலை இயந்திரங்களைப் போலத் தோன்றின, யோகா பயிற்றுநர்களை வழங்கல் மற்றும் தேவையின் அடிப்படையில் வெளியேற்றுகின்றன. யோகா என்றால் என்ன என்பதன் இதயத்திலிருந்து அவை அனைத்தும் இதுவரை இருந்தன, அதனால் நான் பார்த்துக்கொண்டே இருந்தேன், யோகா எசென்ஸுக்கான எனது உள்ளுணர்வைப் பின்பற்றினேன். என் பயணம் என்னை ஏன் அவர்களிடம் அழைத்துச் சென்றது என்பதை நான் உடனடியாக உணர முடிந்தது. உண்மையான, கனிவான மற்றும் நம்பமுடியாத ஆதரவான இந்த பயிற்றுவிப்பாளர்களின் குடும்பம் உங்களுக்கு உருவாக உதவும். நீங்கள் வெறுமனே திறந்த இதயத்துடன் வர வேண்டும். உண்மையான யோகாவில் தங்கள் பயணத்தை கற்றுக் கொள்ளும்போது / மேலும் வளரும்போது வீட்டிலேயே உணர விரும்பும் எவருக்கும் இந்த பள்ளியை நான் பரிந்துரைக்கிறேன் - அதன் அழகான சாரங்கள் அனைத்திலும்.\nமனம், உடல் மற்றும் ஆன்மாவை மீண்டும் உயிர்ப்பிக்கவும்\nஎங்கள் மாணவர்களின் இதயங்களிலிருந்து வரும் வார்த்தைகள்\nஎங்கள் டெமோ வகுப்பில் இலவசமாக சேரவும்\nதபோவன், லக்ஷ்மன் ஜூலாவுக்கு அருகில்,\nரிஷிகேஷ், உத்தரகண்ட், இந்தியா, 249192\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்: [Email protected]\nமாணவர் விமர்சனங்கள் யோகா சாரம்\n200 மணி நேரம் ஹத யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி\n300 மணி நேரம் யோகா ஆசிரியர் பயிற்சி ர���ஷிகேஷ் இந்தியா\n050 மணி யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- I)\n150 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- II & III)\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n500 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n08 நாட்கள் முழுமையான யோகா பின்வாங்கல்\nஅமைதியான தியான பின்வாங்கலின் யோக முக்கியத்துவம்3 மே, 2020\nகீர்த்தன் யோகா | கீர்த்தன் மருத்துவம்பிப்ரவரி 11, 2020\nமந்திர யோகா | மந்திரா தியானம்பிப்ரவரி 11, 2020\n200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தின் சிலபஸ்28 மே, 2019\nதியானம் பற்றிய தவறான தகவல்கள்18 மே, 2019\n - ஒரு தத்துவம் அல்லது ஒரு ஒழுக்கம்ஜூலை 10, 2018\nசக்ரா தியானம்: மனோ-ஆன்மீக ஆற்றல் மையங்களில் தியான பயிற்சிகள்ஏப்ரல் 14, 2019\nஉஜ்ஜய் பிராணயாமா: வெற்றிகரமான சுவாச பயிற்சிஏப்ரல் 7, 2019\nஉருமாறும் யோகா: மாற்றத்திற்கான முதன்மை விசைநவம்பர் 16, 2018\nபிராணயாமாவின் நன்மைகள்டிசம்பர் 25, 2018\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் © 2019 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/actress-sonia-agarwal-inaugurates-kokkarakko-restaurant.html", "date_download": "2020-07-03T16:45:22Z", "digest": "sha1:IH5PHP334W7BPA7KXQNNJKPEB2USYDJD", "length": 2114, "nlines": 52, "source_domain": "flickstatus.com", "title": "Actress Sonia Agarwal Inaugurates Kokkarakko Restaurant - Flickstatus", "raw_content": "\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nசென்னையில் நெபோமார்ட் (NEBO MART )கிளை தொடக்கம்\n`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nஅக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கம் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66916/DGP-Tripathi-has-issued-22-commands-to-Tamil-Nadu-police.html", "date_download": "2020-07-03T16:35:07Z", "digest": "sha1:PPBCPTFDX6ZRTCGZSXNU2G7HWKQLBRMO", "length": 10936, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனோ பரவல்: தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள்..! | DGP Tripathi has issued 22 commands to Tamil Nadu police | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனோ பரவல்: தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள்..\nகொரோனோ பரவலைத் தடுக்க தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nமானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். அதன்தொடர்சியாக நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கொரோனோ பரவலைத் தடுக்க தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ டிஜிபி திரிபாதி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும், கொரானா அறிகுறி உடையவர்களையும் கண்காணிக்கும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை அதிகாரிகளும் பணிபுரிய உள்ளனர். ஒவ்வொரு உதவி ஆணையர் கீழ் உள்ள உதவி ஆய்வாளர் தனிமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் கீழ் மூன்று காவலர்கள் செயல்படுவார்கள்”எனக் கூறியுள்ளார்.\nமேற்கொண்டு, கொரானா பாதிக்கப்பட்டவர்களையும் அதன் அறிகுறி உடையவர்களையும் அணுகுவதற்கான பிரத்தியேகமாக உடல் கவசம், முகக்கவசம் தற்காப்பு பொருட்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கொரானா அறிகுறி மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கண்காணிப்பர் என்றும் பாதிப்புக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்தவும், வெளியில் யாரிடமும் சென்று நோய் பரவாமல் இருக்கவும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காய்ச்சல் , இருமலுடன் காவல்நிலையத்திற்கு யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்கக் கூடாது, காவலர்களுக்குக் கூட்டங்கள் நடத்தத் தடை, காவல் நிலையத்திற��கு வரும் புகார்தாரர்கள் அனைவரும் சோதனை செய்ய வேண்டும், இமெயில், செல்போன், தபால் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\n‘பேஸ்புக் கணக்கை என் மனைவி ஹேக் செய்துவிட்டார்’: புவனேஸ்வர் குமார்\n‘கொரோனா’ நோய்க்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்\" மருந்தினை யார் யார் பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பேஸ்புக் கணக்கை என் மனைவி ஹேக் செய்துவிட்டார்’: புவனேஸ்வர் குமார்\n‘கொரோனா’ நோய்க்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்\" மருந்தினை யார் யார் பயன்படுத்தலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.298571/", "date_download": "2020-07-03T16:55:18Z", "digest": "sha1:RSTTD7R5Q4MSNS6LHPEIYIWFCY4NTOXH", "length": 7349, "nlines": 231, "source_domain": "indusladies.com", "title": "புதிர்கள் | Indusladies", "raw_content": "\nசிகப்பு, வெள்ளை, நீல நிற கார்கள் திருட்டு போகுது. போலீசார் அருண், வருண், கார்த்திக் மூன்று பேரை சந்தேகப்பட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.\nஅருண் வருண் ரெட் கலர் காரை திருடினார்னு சொல்றான்.\nகார்த்திக் வருண் வெள்ளை கலர் காரை திருடினார்னு சொல்றான்\nவருணிடம் கேட்டால், நான் வெள்ளை கலர் காரையும் திருடலை, சிகப்பு கலர் காரையும் திருடலைன்னு சொல்றான்.\nபோலீசார் சிகப்பு கலர் காரை திருடினவர் உண்மையை ஒத்துக்கிட்டான்னு சொல்லி மூன்று போரையும் அரெஸ்ட் பண்றங்க. இந்த ஒரு தகவலை வைத்து கொண்டு யார் யார் எந்தெந்த காரை திருடினாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா \nசிகப்பு, வெள்ளை, நீல நிற கார்கள் திருட்டு போகுது. போலீசார் அருண், வருண், கார்த்திக் மூன்று பேரை சந்தேகப்பட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.\nஅருண் வருண் ரெட் கலர் காரை திருடினார்னு சொல்றான்.\nகார்த்திக் வருண் வெள்ளை கலர் காரை திருடினார்னு சொல்றான்\nவருணிடம் கேட்டால், நான் வெள்ளை கலர் காரையும் திருடலை, சிகப்பு கலர் காரையும் திருடலைன்னு சொல்றான்.\nபோலீசார் சிகப்பு கலர் காரை திருடினவர் உண்மையை ஒத்துக்கிட்டான்னு சொல்லி மூன்று போரையும் அரெஸ்ட் பண்றங்க. இந்த ஒரு தகவலை வைத்து கொண்டு யார் யார் எந்தெந்த காரை திருடினாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா \nவருண் நீலக் கலர் காரையும் , அருண் வெள்ளைக் கலர் காரையும் ,கார்த்திக் சிவப்பு கலர் காரையும் திருடியிருக்கிறார்கள்.\nஅருண் சிகப்பு நிற கார்\nவருண் நீல நிற கார்\nகார்த்திக் வெள்ளை நிற கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/191028", "date_download": "2020-07-03T16:52:11Z", "digest": "sha1:GX627SEFYEPGGCSY254GJXYKCJ4LPQWM", "length": 5977, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "உலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 உலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\nஉலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\nபாரிஸ்: ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 22-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், சவால் மிக்க பாரிஸ்–ப்ரெஸ்ட்–பாரிஸ் (பிபிபி) (Paris-Brest-Paris (PBP) சைக்கிள் பந்தயப் போட்டியில் நடிகர் ஆர்யாவும் அவரது அணியினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.\nஉலகின் மிகவும் பிரசித்திமிக்க சைக்கிள் பந்தயப் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். 19-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியை ஆடாக்ஸ் கிளப் பாரிசியன் (ஏசிபி) (Audax Club Parisien) ஏற்று நடத்துகிறது.\nநடிகர் சூரியா நடிகர் ஆர்யா அணியின் சைக்கிள் போட்டியின் சட்டையை கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டார்.\nPrevious articleமலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை\n‘டெடி’: ஆர்யாவுடன் இணைந்து சண்டையிடும் கரடி பொம்மை\nமகாமுனி: மீண்டும் தனித்துவமான நடிப்புடன் ஆர்யா\nமகாமுனி: “சில மிருகங்களுக்கு மனிதன் என்ற பெயர் வைக்கப்பட்டது\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nசீனாவுக்கு எதிரான வணிகப் போரை இந்தியா தொடங்கியது\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nஅமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Canberra", "date_download": "2020-07-03T18:01:55Z", "digest": "sha1:EFPQRHDNVD5NE6FOQAWXXSWCNMSCXOZH", "length": 7514, "nlines": 116, "source_domain": "time.is", "title": "கான்பரா, ஆஸ்திரேலியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nகான்பரா, ஆஸ்திரேலியா இன் தற்பாதைய நேரம்\nசனி, ஆடி 4, 2020, கிழமை 27\nசூரியன்: ↑ 07:13 ↓ 17:03 (9ம 51நி) மேலதிக தகவல்\nகான்பரா பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nகான்பரா இன் நேரத்தை நிலையாக்கு\nகான்பரா சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 51நி\n−17 மணித்தியாலங்கள் −17 மணித்தியாலங்கள்\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஆஸ்திரேலியா இன் தலைநகரம் கான்பரா.\nஅட்சரேகை: -35.28. தீர்க்கரேகை: 149.13\nகான்பரா இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஆஸ்திரேலியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/11/12/thrichy-sujith/", "date_download": "2020-07-03T16:05:39Z", "digest": "sha1:XVK6UQLRX65WFXSV2VJMJ7M26B2IENAS", "length": 12449, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "சுஜித்தின் தாயாருக்கு அரசு வேலையா.? மாவட்ட ஆட்சியர் பரீசிலனை.! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசுஜித்தின் தாயாருக்கு அரசு வேலையா.\nNovember 12, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுஜித்தின் தந்தை ஆரோக்கியதாஸ், சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து, பல்வேறு கட்சியினரும் அரசு நிதி உதவி வழங்கவேண்டும் எனவும், சுஜித் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.\nஇந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “திருச்சி மாவட்டத்தில் இருந்த பயன்பாட்டில் இல்லாத ஆள்துறைக் கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. வேறு ஏதேனும் ஆள்துளைக் கிணறுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் மூடப்படும்” என்றார். மேலும் பேசிய அவர், “சுஜித்தின் தாய் கலாமேரிக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என அவரது கணவர் கோரிக்கை வைத்திருந்தார். கலாமேரி 12ம் வகுப்பு முடித்திருப்பதால், அவருக்குத் தகுந்த அரசுப் பணி வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅரசு இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் பணியிடை மாற்றம்-ஆலங்குளம் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை\nகொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.\nவிருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி..எண்ணிக்கை 8 ஆக உயர்வு..\nவிருதுநகரில் இந்திய தொழிற்சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nகீழக்கரை விடுதலை சிறுத்தைகள் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டிக்கும் வண்ணம் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்..\nநத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா..\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nநெடுஞ்சாலையில் மண்டி கிடக்கும் புதர் – இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி\nமண்டபம் முகாம் மக்களுக்கு அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி நிவாரணம்\nமத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்\nசெங்கம் அருகே 4175 கோழிக்குஞ்சுகள் 177 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.\nஆம்பூர் அருகே மலை மீது விளையாடி கொண்டு இருந்த சிறுவன் பலி\nமேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் எம்எல்ஏ 1000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்\nகீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம்..\nராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..\nகீழக்கரை திண்ணைத் தோழர்கள் குழுவினரால் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்..\nகீழக்கரையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்….\nகன்னியாகுமரி மாவட்டம் சுருலோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்..\nமதுரை மாநகர காவல் துறை சார்பாக சார்பாக இலவசமாக முக கவசம்\nநடிகர் & இயக்குனர் போஸ் வெங்கட் தமிழக முதல்வருக்கு விடுத்த வேண்டுகோள்\nதூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய பொதுமக்கள்\n, I found this information for you: \"சுஜித்தி���் தாயாருக்கு அரசு வேலையா. மாவட்ட ஆட்சியர் பரீசிலனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/12/blog-post_15.html", "date_download": "2020-07-03T16:49:44Z", "digest": "sha1:EXBUY6JPADMGO5BUC4UC2EYAGHB7WGIM", "length": 23696, "nlines": 348, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர்", "raw_content": "\nநாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஎன் முந்தைய பதிவு: காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம், பிப்ரவரி 05, 2006\nகாஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தன் அதிகாரபூர்வ தரப்பை மாற்றிக்கொண்டுள்ளது. காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று தன் நாடு ஒருபோதும் சொன்னதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முஷாரஃப் NDTV-யில் காஷ்மீர் தொடர்பாக தான் நிறைய விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\nஇந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.\nமுஷாரஃப் ஏற்கெனவே தன் திட்டத்தை விவரித்துள்ளார். பாகிஸ்தான் பக்கம் உள்ள நார்தர்ன் டெரிடரீஸ் பகுதியை இந்தியா மறந்துவிட வேண்டும். அதேபோல இந்தியா பகுதியில் உள்ள ஜம்மு, லடாக் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரித்து ஆர்டிகிள் 370 இல்லாத, பிற மாநிலங்களுக்கு ஒப்பான ஒரு பகுதியாக ஆக்கவேண்டும்.\nமீதம் உள்ளது இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், அக்ஸாய் சின் பகுதிகள்.\nஇதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.\nஇந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர் இரண்டுக்கும் அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் கொடுத்து இரண்டு பகுதிக்கும் இடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்தி ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.\nஇரண்டு பக்கங்களிலும் என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது\n* பாகிஸ்தான் பகுதியில் முஷாரஃப்புக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய பிரச்னை குறைவாகவே இருப்பதால் அவர் ஓரளவுக்கு பிரச்னைகளை எதிர்கொண்டுவிடலாம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நன்றாகக் குறைய வாய்ப்பு உள்ளது.\n* இந்தியப் பகுதியில் பாஜக இதைக் கடுமையாக எதிர்க்கும். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆதரவு இல்லாமல் எந்தவிதமான தீர்வும் வர முடியாது. மன்மோகன் சிங் உடனடியாக பாஜக, கம்யூனிஸ்ட் தலைமையுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.\n* நேஷனல் கான்ஃபரன்ஸ், PDP இரண்டுமே இந்த முயற்சிக்கு கொஞ்சமாவது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். பின் வேறு வழியின்று ஏற்றுக்கொள்வார்கள்.\n* ஹூரியத் அமைப்பு, பயங்கரவாதிகள் நிச்சயமாக எதிர்ப்பார்கள். பின்னவர்களை மிலிடரி வழியிலும் முன்னவர்களை ராஜரீக வழியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n* ஜம்மு & காஷ்மீர் பொதுமக்கள் இந்த முயற்சியை வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன்.\nகிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.\nதமிழ்ப்பதிவுகள் பாகிஸ்தான் இந்தியா காஷ்மீர் முஷாரஃப்\nஇந்திய இறையாண்மையை பாதிக்காத வண்ணம் காஷ்மீருக்கு அதிக அதிகாரம் தர முடிந்தால் தரலாம். இரு காஷ்மீர்களுக்கும் இடையே மக்கள் போக்குவரத்துக்கும், வணிக தொடர்புக்கும் அதிக பட்ச முன்னுரிமை தரலாம்.\nஜம்முவை தனி மானிலமாக்குவது ஏற்கப்படக் கூடியதே.\n//ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.//\nஇது தான் சந்தேகத்தை கிளப்புகிறது.எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் காஷ்மிரின் ஒரு பிடி மண் கூட இந்தியாவை விட்டு பிரிய கூடாது.\nசென்ற சில நாட்களில் செய்திகளில் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு புருவத்தை உயர்த்திவிட்டு \"வழக்கமான முஷாரஃப் தனக்குத்தானே டார்ச் அடிக்கும் உத்தி\" என்று நகர்ந்துவிட்டேன்.\nஉண்மையாகவே முஷாரஃப் கார்கில் சொதப்பலுக்கு பிரயாசித்தம் தேடிக்கொள்ள முற்பட்டால் சந்தோஷமே.\n\"சார் இவன் என்னெ கிள்ளுறான்\" என்று ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு நாடுகளுமே வெ��்டியாக அரை நூற்றாண்டுகள் வீணடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு பேச்சை முற்றிலும் நம்பியது மிக முக்கிய முன்னேற்றம்.\nஐ.நா கண்காணிப்பில் கருத்துக்கணிப்பு(referendum) நடத்துவதற்கு ஏன் இந்தியா முன்வர மறுக்கிறது என்று பாட்டுப் பாடிக்கொண்டிருந்த முஷாரஃப் மனம் மாறியது வரவேற்க வேண்டியது.\nஇந்தியாவும் வெச்சா குடுமி செறச்சா மொட்டை என்ற நிலையைத் தளர்த்திப் பேசினால் வேகமான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் நிலையான நல்லுறவை கொண்டிருப்பதே பாகிஸ்தானுக்கு நன்மை.\nஇது நடக்க கூடிய சாத்தியம் குறைவு பத்ரி. இரு நாட்டு ராஜாக்களும் ஜாலி இது மாதிரி டெய்லி பேட்டி கொடுப்பார்கள், அப்புறம் வழக்கமா மீண்டும் துவங்கும் எச்சரிக்கை படலங்கள் இரு புறத்திலிருந்தும். வெட்டிக்கு பேசறாங்க நீங்க ரொம்ப சீரியஸா எடுத்திட்டதா எனக்கு தோணுது\nஇந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.\nரொம்ப நல்லது பத்ரி சார்,\nஇதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.\nகஷ்மீர் தன் நாட்டின் பகுதி என்று என்றுமே சொன்னதில்லை என்றால் அக்ஸாய் சின்னை சீனாவுக்கு எழுதிக் கொடுத்து யார் வீட்டு சொத்தை யார் பங்கு போட்டுக் கொண்டார்கள் \nமுஷரஃப் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் எவனோ ஒரு முல்லா கையில் பாகிஸ்தான் சிக்கி, பேச்சு வார்த்தைகூட நடத்த முடியாமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த ஆள் இருக்கும் போதே பாகிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வை நோக்கி நகர்த்தவேண்டும் என்பது நல்ல கருத்து என்றாலும், இவர் தான் கார்கில் போரை orchestrate செய்த மகான் என்பதால் இந்தியாவின் நலம் இவர் திட்டத்தில் இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை.\nஇதில் தேசியம், இந்தியம், இந்துத்வா, சங் எல்லாம் ஒன்றும் இல்லை.\nஒரே ஒரு கடைசி கேள்வி,\nகஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி இல்லை என்று அதிகாரப் பூர்வமாக தெரிவித்துவிட்டதனால் இனி பிரச்சனை கஷ்மீர் மக்கள் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் தானே தவிர இதில் பாகிஸ்தான் அரசின் (அல்லது சர்வாதிகாரியின்) plan of action ஐ ஏன் இந்தியா அங்கீகரித்து தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டும் \nகிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.\nமிக்க நன்றி ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\nமுஷாரப்பின் பேட்டிக்குப் பின்னர் பாக்கிஸ்தானிலிருந்து வரும் செய்திகள்...மக்களிடையே இதுவரை ஏற்ப்படுத்தியுள்ள கருத்தாக்கத்தை உடைத்து, சமரசத்திற்கு அவர்களை தயார்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.\nஇந்தியாவும், நமது மக்களையும் சமரசத்திற்கு தயார்ப்படுத்த பாக்கிஸ்தானைப் போல முன் வர வேண்டும்\nஒரு சாமான்யனாக என்னுடைய தீர்வு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாகித்ய அகாதெமி விருது - 2006\nநியூ ஹொரைசன் மீடியா ஆங்கிலப் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/vee_male_child_names.html", "date_download": "2020-07-03T16:35:25Z", "digest": "sha1:ONXK5CNLFQ7CAGPPKZUV3HQP3JOVRDN6", "length": 5431, "nlines": 69, "source_domain": "www.diamondtamil.com", "title": "வீ வரிசை - VEE Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - வீ வரிசை\nவீ வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவீ வரிசை - VEE Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=36972", "date_download": "2020-07-03T17:01:14Z", "digest": "sha1:RZ7AD52U2XDOKIMHNBOWMJROH2TFG2PX", "length": 8192, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "வெயிலோடு போய்... » Buy tamil book வெயிலோடு போய்... online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ச. தாமரைச்செல்வி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nச.தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்வின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள். வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை. சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை. கிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது; எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை; தொடர்ந்து போராடி வெல்கிறார்கள். இந்த வெற்றியை அவர்களுக்கு தரும் வல்லமை எது அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது மிக மிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களில் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ, அதுதான் இப்படைப்புகளின் ஆதாரம். - களந்தை பீர்முகம்மது\nஇந்த நூல் வெயிலோடு போய்..., ச. தாமரைச்செல்வி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nடைசுஸ் நகரில் ஒரு புத்தர் கோயில்\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nஎனது தேசத்தை மீளப் பெறுகிறேன்\nவிஞ்ஞானச் சிறுகதைகள் - Vinjnjanas Sirukathaikal\nவாழ்க்கைக்கு உதவும் வண்ண வண்ணக்கதைகள் - Vaazhkkaikku Udhavum Vanna Vanna Kadhaigal\nகாக்காச் சோறு - Kaakka Choru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் - Nayakkar Kala Kalai Kotpaadukal\nகிளிக்கதைகள் எழுபது (சுக ஸப்ததி)\nகவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கர���த்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_13.html?showComment=1315886452313", "date_download": "2020-07-03T17:32:56Z", "digest": "sha1:QQX57S73WL3T764YGGUUKPTALTTFRF2C", "length": 39212, "nlines": 545, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவு அல்ல. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, அனுபவம், தொழில் நுட்பம், மொபைல்\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவு அல்ல.\nஇன்றைய காலகட்டத்தில் ப்ளாக் புதியதாக உருவாக்கவும், உருவாக்கிய ப்ளாக்கை இம்ப்ரூவ் செய்யவும் பல டிப்ஸ்கள் உள்ளன. இன்றைய நாளில் ப்ளாக்கை கம்பியூட்டரில் வாசிப்பதோடு, மொபைலில் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொபைலில் வாசிப்பவர்களுக்கு ஏற்ற வகையில் உங்கள் ப்ளாக் இருக்கிறதா என ஒரு முறையாவது சோதனை செய்து பார்த்தது உண்டா இல்லையென்றால் சில டிப்ஸ் சொல்றேன். அதன்படி உங்கள் ப்ளாக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.\n1. முதலில் உங்கள் ப்ளாக்கை mobile view வசதியை enable செய்துள்ளீர்களா முதலில் அதை disable செய்யுங்கள்.\nஇவ்வாறு மாற்றுவதால் என்ன பயன் என கேட்கறீர்களா மொபைலில் உங்கள் ப்ளாக் கம்ப்யுட்டரில் ஓபன் ஆவது போல மொபைலிலும் ஓபன் ஆகும். மேலும் புதிய பதிவை தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் எளிதாக இணைக்கலாம். அதோடு தமிழ்மணம் ஓட்டும் எளிதாக போடலாம். இந்த விஷயம் பற்றி ரஹீம் ஹசாலி ஏற்கனவே பதிவாக போட்டுள்ளார். அவர் குறிப்பிடாத விசயங்களையும் சொல்லத்தான் இந்த பதிவு.\nஉங்கள் பதிவுக்கு கமென்ட் போடுவதற்கான கமென்ட் பாக்ஸ் பதிவுக்கு கீழே வைத்திருப்பீர்கள். இதனால் மொபைலில் இருந்து கமென்ட் போடுவது சற்று சிரமமான விஷயம் தான். எப்படியெனில், உங்கள் பதிவை ஓபன் செய்ய ஒரு முறை லோட் ஆகும். அப்புறம் கமென்ட் பாக்சில் கிளிக் செய்தால் இன்னொரு முறை reload ஆகும். அப்புறம் நம்முடைய கமெண்ட்டை டைப் செய்து முடித்து apply கொடுத்தால் இன்னொரு முறையும் reload ஆகும். மறுபடியும் apply கொடுத்த பின்னர் மறுபடியும் ஒருமுறை reload ஆன பின் பதிவிற்கு கீழே நம் கமென்ட் காட்டும். ஆக, மொபைலில் இருந்து ஒரு பதிவுக்கு கமென்ட் போட சுமார் நான்கு முறை அந்த பதிவு முழுமைக்குமே reload ஆகிறது. இதனால் உங்கள் பதிவுக்கு மொபைலிலிருந்து படிப்பவர்களிடமிருந்து கமென்ட் வருவது குறைய வாய்ப்பு இருக்கு. மொபைலில் இருப்பவர்களும் எளிமையாக கமென்ட் போட உங்கள் கமென்ட் பாக்ஸை popup window ஆக வைக்கவும். இதனால் மொபைலில் loading நேரம் குறையும். கமெண்ட்ஸ் நிறைய கிடைக்கும்.\nகமெண்ட் பாக்ஸ் popup window எப்படி வைப்பது\nஇந்த முறையில் வைப்பதன் மூலம் கம்பியூட்டரில் கமெண்ட் போடுபவர்களுக்கும் எளிது. பதிவு அப்படியே இருக்கும். கமென்ட் பாக்ஸ் புது window ஆக ஓபன் ஆகும். இன்னொரு முக்கியமான விஷயம் கும்மி கமென்ட் போட இந்த முறைதான் எளிது.\n3. உங்கள் ப்ளாக் template மொபைலுக்கு ஏற்றதா\nஅடுத்ததா உங்க ப்ளாக் மொபைலில் முழுமையா ஓபன் ஆகுதான்னு template வைத்தவுடன் செக் பன்னி பாருங்கள். ஏனெனில் சிலரது ப்ளாக் மொபைலில் ஓபன் ஆகும், ஆனால் தமிழ் எழுத்துக்கள் தெரியாது. இதனால் உங்கள் ப்ளாக்கை மொபைல் மூலமாக வாசிக்க இயலாது. இது ஒரு சில template பிரச்சனையாக இருக்கலாம். எனவே புதிய templateஐ உங்கள் பிளாக்கில் வைக்கும் போது மொபைலில் படிப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லாதவாறு கவனமாக தேர்ந்தெடுங்கள்.\nநண்பர்களே, மேற்கண்ட மூன்று வழிகளையும் இன்றே செக் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் ப்ளாக்கை மொபைல் மூலம் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடும். தமிழ்மணம் ஓட்டும் கிடைக்கும். கமென்ட்டுகளும் கிடைக்கும். வாசகர்களும் அதிகரிப்பார்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, அனுபவம், தொழில் நுட்பம், மொபைல்\nவணக்கம் நண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும். நன்றி.\nஎன் பதிவை உங்க புது மொபைல்ல பார்த்து ஓர் மொபைல் கமெண்ட் போடுங்க...:)\nநன்றிங்க மாப்ள நீங்க சொன்னவைகளை செய்து விட்டேன்....பகிர்வுக்கு நன்றி\nஅப்படியே ஒரு மொபைல் இங்க அனுப்புங்க...-:)\nநல்ல பயனுள்ள பதிவு பிரகாஷ்.\nஎனது பதிவிற்கும் முயற்சி செய்கிறேன்.\nஎன் பதிவை உங்க புது மொபைல்ல பார்த்து ஓர் மொபைல் கமெண்ட் போடுங்க...:)///\nநன்றிங்க மாப்ள நீங்க சொன்னவைகளை செய்து விட்டேன்....பகிர்வுக்கு நன்றி\nஉடனே செய்தமைக்கு நன்றி மாம்ஸ்.\nஅப்படியே ஒரு மொபைல் இங்க அனுப்புங்க...-:)///\nகூரியர்ல அனுப்பியிருக்கேன்... மறக்காம வாங்கிக்கங்க.\nநல்ல பயனுள்ள பதிவு பிரகாஷ்.\nஎனது பதிவிற்கும் முயற்சி செய்கிறேன்.//\nநன்றி பிரகாஷ்... மொபைல்ல வாறமாதிரி பண்ணிடுவோம்\nநன்றி பிரகாஷ்... மொபைல்�� வாறமாதிரி பண்ணிடுவோம்///\nமொபைல் DESK TOP VIEW வச்சா\nLOADING ஆகிறதுக்கு ரொம்ப லேட் ஆகும் ..DESK TOP PAGE மட்டும் 500 KB\nஅதற்கு மேல இருக்கும் இதனால சில நெட்வொர்க் SPEED ரொம்ப கம்மியா இருக்கும் . 3G USERS நீங்க சொல்லறது நல்லா வேலை செய்யும் ........\nமொபைல் DESK TOP VIEW வச்சா\nLOADING ஆகிறதுக்கு ரொம்ப லேட் ஆகும் ..DESK TOP PAGE மட்டும் 500 KB //\nநீங்க சொல்றது சரி தான்... இருந்தாலும் தமிழ்மணம் ஒட்டு, கமென்ட் இடுதல் என்ற பார்வையில் தொகுத்துள்ளேன்.\nநான் micromax Q7 யூஸ் பண்றேன்... 2G தான்...\nநல்ல பதிவு..இதுவரை நான் முயற்சி செய்து பார்க்காதது..:-) செய்து பார்க்கிறேன்...பிறகு கருத்திடுவேன்.. :-) நன்றி \nநன்றி நண்பரே அப்பிடித்தான் வைத்திருக்கிறேன்\nநல்ல பதிவு..இதுவரை நான் முயற்சி செய்து பார்க்காதது..:-) செய்து பார்க்கிறேன்...பிறகு கருத்திடுவேன்.. :-) நன்றி \nஓகே... பிறகு கருத்திடுங்கள். விளக்கமாக...\nநன்றி நண்பரே அப்பிடித்தான் வைத்திருக்கிறேன்\nஎனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. பகிர்வுக்கு மிக்க்க்க்க நன்றி.\nஒரு டவுட்டு. அதென்ன “ இது மொக்கை பதிவு அல்ல”.\nநான் ஆல்ரெடி மொபைல் டெம்பிளேட்டிற்கு மாற்றி வைத்திருக்கிறேன்.\nடெக்னிக்கல் போஸ்ட் போடுவதால் இன்று முதல் நீங்கள் டெக்னிக் பிரகாஷ் என அழைக்க்கப்படுவீர்\naakaa - paravaalla - கம்பியூட்டர் பிளாக் டிப்ஸ் அருமை - பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபதிவு எழுதிட்டீங்க.. மொபைல் எப்ப அனுப்பப்போறீங்க\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nமிகவும் அவசியமான பதிவு சார் ஏன்னா நான்கூட மொபைலிலும், ஐ பேட்டிலும் தான் அதிகம் ப்ளாக்குகள் படிக்குறேன் ஏன்னா நான்கூட மொபைலிலும், ஐ பேட்டிலும் தான் அதிகம் ப்ளாக்குகள் படிக்குறேன் ஸோ, எல்லோரும் அந்த செட்டிங் செஞ்சுகிட்டா, சூப்பரா இருக்கும்\nஇது மொக்கைப் பதிவா இல்லையான்னு நாங்க தான்யா சொல்லணும்..\nஆமா, இது நல்ல பதிவு தான்.\nநீங்க நூறு ஆண்டு நல்லா வாழனும்\nமொபைலுக்கு ஏற்ற டெம்ப்ளேட் எண்டு எப்படி செக் பண்ணுறது\nஓகோ அப்ப இனி எல்லாம் மொபைல் தானா\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் தம்பி, அப்பிடியே அண்ணனுக்கு ஒரு மொபைலும் பாசல் அனுப்புலெய்...\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்ல டிப்ஸ் பாஸ், சமீபத்தில் என்னுடைய ப்லாகில் மொபைல் வசதிக்கு மாற்றியிருந்தேன், ஆனால் முன்பு விழுந்த ஓட்டுக்கள் இப்பொழுது வருவதில்லை. உங்களுடைய பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nமாற்றி விடுகிறேன், தேங்க்ஸ் பாஸ்\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ.\nசெய்து விடுகிறேன் நண்பா. நன்றி.\nநல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி\nஎமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)\nஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்\nஅன்பரே மொபைல் template பயன்படுத்தினால் பதிவை எளிதில் படிக்க முடியும் .side bar இல் உள்ள gadgets வராது பதிவு மட்டுமே இருப்பதால்\nஎளிதாக படிக்கலாமே .டெஸ்க்டாப் view இல் இது சாத்தியமல்ல எனது சொந்த அனுபவம் இது ..அது மட்டுமில்லாமல் view web version என்று பதிவின் கீழ் இருக்கும் அதில் சுட்டி இன்ட்லி யில் வாக்கிட முடியும் ..\nநல்ல தகவல் நண்பா :::\nதமிழ் மணத்தில் உங்களுக்கு ஓட்டு போட்டு பாத்தேன்யா என்னுடைய டெலிபோன் மூலம் உண்மைதான்யா.. கொமொன்ஸ் போடுறதும் ஈஸியா இருக்கையா..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார்வை\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஹாமீம் முஸ்தபா அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2014/04/6.html", "date_download": "2020-07-03T17:05:06Z", "digest": "sha1:PVM5ZCDYKQF6KL3WMP727HUM7PCLKN3J", "length": 20501, "nlines": 207, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்", "raw_content": "\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்\nரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர்.\nஅப்படி இந்த கட்டடத்தில் என்னதான் சிறப்பும் வித்தியாசமும் என்கிறீர்களா இதன் மூலப் பொருட்கள் தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்...\nஉரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்து தான் ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையினர் இந்த மாதிரி வீட்டை அமைத்துள்ளனர்.\nசென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம் தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுமா என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழில் நுட்பம் நிச்சயம் பயன்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.\nபரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் சமீபத்தில் திறந்து வைத்தார்.\nஐ.ஐ.டி,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் டாக்டர் தேவதாஸ் மேனன் மற்றும் டாக்டர் மெஹர் பிரசாத் ஆகியோரிடம் நேயர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\nகேள்வி: சாதாரணமாக கட்டப்படும் வீடுகளை தவிர்த்து இந்த வீடுகளை கட்டுவதால் எவ்வளவு சேமிக்கலாம்\nபதில்: தற்போதைய சூழ்நிலையில் கட்டப்படும் வீடுகளின் செலவைக் காட்டிலும் இந்த ஜிப்சம் பலகை கொண்டு வீடுகட்டினால் 20 சதவீதம் வரை சேமிக்கலாம், தவிர இந்த மாதிரியான கட்டடங்களுக்கு பிளாஸ்டரிங் தேவைப்ப டுவதில்லை. குறைந்த நாட்களில் , குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு இந்தக் கட்டடங்களை கட்டிவிடலாம். 8 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பை மரபு சார் கட்டடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் எடை குறைவானதாகவே அமைக்க முடியும். இதனால் அஸ்திவாரம் அமைப்பதற்கு ஆகும் செலவைக் குறைத்து அதிக அளவில் பணம் சேமிக்க இயலும்.\nகேள்வி: கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம், இவை எங்கு கிடைக்கின்றன\nபதில்:இந்தியாவில் கேரள மாநில கொச்சியிலும், மும்பையிலும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை இவற்றை தயாரிக்கின்றன.\nஎதிர்காலத்தில், தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சுதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது.\nஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நில நடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும். ஜி.எப்.ஆர்.ஜி பலகைகள் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் 124 மிமீ கனம் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன.\nகேள்வி: உலகில் ஐ.ஐ.டியில்தான் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா\nபதில்: ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில், கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.\nகேள்வி: 6 லட்சம் ரூபாய்க்கு பிளாட் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், இந்த கட்டடங்களின் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும்\nபதில்: இந்த வகை கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, மரபு சார் கட்டடங்களுக்கு நிகரானதாக இருக்கும். ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராமரிப்புச் செலவு கனிசமாக குறைவு.\nசுற்றுச்சூழலுக்கு ஏற்றதான இவ்வகை கட்டடங்களை கட்ட மணல், சிமென்ட், தண்ணீர், இரும்பு எல்லாமே குறைவான அளவிலேயே தேவை. இவ்வகைக் கட்டடங்களின் கான்கிரீட் தட்பவெப்ப சூழலின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதில்லை. இதனால் மரபுசார் கட்டடங்களைக் காட்டிலும், இவ��்றின் ஸ்திரத்தன்மை பன்மடங்கு அதிகம்.\nகேள்வி: ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பயன்படுத்தி சராசரியாக எத்தனை மாடிகள் எழுப்பலாம்\nபதில்: கட்டடம் அமைக்கப்படும் பகுதி, நிலநடுக்க அபாய வளைவில் (seismic zone) எந்த பட்டியலில் அமைந்திருக்கிறது என்பது முக்கியம். மிதமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய ஜோன் 3 (moderate seismic risk) பகுதியில் 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடியை அமைக்கலாம். ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பேனல்களுடன் ஆர்.சி., ஷியர் வால்ஸ் (RC shear walls) எனும் மற்றுமொரு தொழில்நுட்பத்தை புகுத்தி 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டடத்தையும் எழுப்ப முடியும்.\nகேள்வி: இதுபோன்ற வீடுகளை வீட்டுவசதி வாரியங்கள் கட்டுவதற்கு ஊக்குவிப்பீர்களா\nபதில்: குறைந்த செலவில் கட்டப்படும் இந்த மாதிரியான வீடுகளை அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீட்டுவசதி வாரியங்களும் பின்பற்ற உகந்தது. தொகுப்பு வீடுகள் கட்ட ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) மிகவும் ஏற்புடையது. இருப்பினும் இவற்றை அமைப்பதில் தரம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.\nஇதற்கான பிரத்யேக பணியாளர்களைக் கொண்டு நல்ல முறையில் திட்டத்தை செயல்படுத்துதல் அவசியம். எனவே வீட்டு வசதி வாரியங்கள் இவ்வகை வீடுகளை கட்டும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளை நல்ல பயற்சி பெற்ற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம்.\nமணல் திருட்டை தடுக்க வேண்டும், நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் இப்படி பல கட்டாயத்தில் இருக்கும் தருணத்தில் குறைந்த அளவு சிமெண்ட், குறைந்த அளவு இரும்பு, குறைந்த அளவு தண்ணீர், மிகக் குறைவான அளவில் மணல் கொண்டு நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் கட்டடங்களை கட்ட முடிந்தால் அது நிச்சயம் வரப்பிரசாதமாகத்தான் அமையும்... பார்ப்போம்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇது மிகவும் எளியது... முதலில் நீங்கள் இந்த \"Do PDF\" Software-ஐ உங்கள் கணினியில் Install செய்யவும். ...\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி DOCOMO INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nசமைத்த தக்காளி.. கேன்சருக்கு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_92.html", "date_download": "2020-07-03T16:01:17Z", "digest": "sha1:E4HDDWNLSGWYTL74OVCAQPYSEXMF4KIQ", "length": 5018, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபையால் சேகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபையால் சேகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 11 January 2018\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவை எவை, விடுவிக்கப்படாதவை எவை என்கிற விபரங்களை வடக்கு மாகாண சபை சேகரித்துள்ளது.\nவடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கேப்பாப்புலவு சென்ற குழுவினரே இந்த விபரங்களைச் சேகரித்துள்ளனர்.\nஇராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் நிலை என்ன, அந்தக் காணிகளில் இருந்த கட்டடங்களின் நிலை என்ன, என்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.\n0 Responses to கேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபையால் சேகரிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக���கு மாகாண சபையால் சேகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2013/08/23/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE-2/", "date_download": "2020-07-03T16:00:39Z", "digest": "sha1:TJ54S55BODR26YU6MW6NH5JX65R4RRYJ", "length": 13486, "nlines": 121, "source_domain": "70mmstoryreel.com", "title": "பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nசினிமா காட்சிகள் சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nபல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment ஆர்யா, டிரைலர், நடிக்கும், நயன்தாரா, நயன்தாரா நடிக்கும் ராஜா ராணி - புதிய திரைப்படத்தின் டிரைலர் - வீடியோ, புதிய திரைப்படத்தின், ராஜா ராணி, வீடியோ\nபலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையு ம் இல்லாததால் விவாகரத்துகள் அதி கரித்து வருகின்றது . இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட்ரெடி பண்ண லாம் என்று ரெடி பண்ணியதுதான் ராஜா ராணி. ரொம்ப பாசிடிவ்வான படம். படத் தில் நல்ல புரிதல் தெரியும். முன்பின் தெரியாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும் போது அவர்களுக்குள் இருக்கும் ஈகோ, திருமணத்திற்கு பிறகு அந்தே\nஈகோவால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சிறிது நகைச்சுவையு டன் கூறப்பட்டுள்ள‍து.\nமேலும் இந்தி திரை உலகில் பெருமளவில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் திரை ப்படங்கள் தயாராவதும் வெற்றி பெறுவதும் அங்கு வாடிக்கை. ஆனால், சமீபமாக தமிழ் திரை உலகிலும் பல நட்சத்திரங்கள் ஒன்றுகூடி நடித்து வெளிவரும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதுடன் வசூலையும் வாரிக்குவிக்கிறது. இதற்கு உதாரணமாக நண்பன் திரைப்படத்தை எடுத்துக்கொள்ள‍லாம். அதில், விஜய், ஜீவா\nமற்றும் ஸ்ரீகாந்த என்று காதாநாயகர்க ளும், விஜய்க்கு ஜோடியாக இலியா னா நடித்திருப்பார். அவர��க்கு ஜோடி யாக நடிகை அனுயாவும் இவர்கள் இருவரின் தகப்ப‍னாகவும், விஜய் படிக் கும் கல்லூரியில் முதல்வராகவும் சத்தியராஜ் வருவார். இந்த் திரைப் படத்தை ஷங்கர் இயங்கினார். அது பெறு வெற்றி பெற்றது. என்ன‍தாக் இந்தியில் வெளி வந்த 3 இடியன்ஸ் என்ற படதின் ரீமாக்காக இருந்தாலும், தமிழில் வெளியாகி வசூல் மழை\nபொழிந்தது . அதே முறையில்தான் இந்த ராஜா ராணி ஒரு புதிய சாதனை படைக்கி றது என கூறலாம். ஒரு அறிமுக இயக்கு னர் அட்ட்லீ] முதல் படத்திலேயே ஆர்பாட் டமான ஆர்யா முதல் நவரசம் வழங்கும்\nஜெய் வரை, அழகு ராணி நயன் தாரா முதல் அழகு இளவரசி நசரியா வரை, காமெடி கிங் சந்தானம் முதல் நகைச் சுவை மிளிரும் சத்யன் வரை மற் றும் என்றும் இளமையுடன் இருக்கும் சத்யராஜ் என பல்வேறு நட்சத் திரங்களை வைத்து இயக்குவது சாதனைதானே ராஜா ராணி கீழுள்ள‍ வீடியோவில் டிரைலரில் பாருங்கள். முழு ராஜாராணியை பார் க்க‍ வேண்டுமானால், திரையரங்கம் சென்று பார்த் து மகிழுங்கள்.\n“நண்பன் திரைப்படம்” – (இது 7000 ஆவது பதிவு) – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவெளிநாடுகளில் கொடிக்கட்டி பறந்த நித்தியானந்தா: பல்வேறு ஆசிரம கூடாரம் கலைந்து\n“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா\nநடிகர் திலகம் நடித்த‍ “எமனுக்கு எமன்” – தமிழ்த்திரைக்காவியம் – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை ��ீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-kings-20/", "date_download": "2020-07-03T17:51:24Z", "digest": "sha1:RG3E5ISH67KOPOHR7RX2CPASVBDOJUY7", "length": 16738, "nlines": 226, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 அரசர்கள் அதிகாரம் - 20 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible 2 அரசர்கள் அதிகாரம் - 20 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 அரசர்கள் அதிகாரம் - 20 - திருவிவிலியம்\n2 அரசர்கள் அதிகாரம் – 20 – திருவிவிலியம்\n1 அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர்” என்றார்.\n2 எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு\n3 ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும்” என்று வேண்டுதல் செய்து கதறி அழுதார்.\n4 எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று;\n5 “நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, ‘உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.\n6 உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்’ என்று சொல். “\n7 அப்பொழுது எசாயா, “ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள்” என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.\n8 எசேக்கியா எசாயாவை நோக்கி, “ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்றாம் நாள் நான் கோவிலுக்குச் செல்வேன் என்பதற்கும் அவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்\n9 அதற்கு எசாயா, “ஆண்டவர் தாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது; இப்பொழுது நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போகவேண்டுமா பின்னோக்கி வர வேண்டுமா\n10 அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போவது எளிது. எனவே நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வர வேண்டும்” என்றார்.\n11 அப்பொழுது இறைவாக்கினர் எசாயா ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் ஆகாசின் நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வரச் செய்தார்.\n12 அக்காலத்தில் பாபிலோனியரின் மன்னன் பலதானின் மகன் மெரோதாக்கு, எசேக்கியா நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு, அவனுக்கு மடலும் அன்பளிப்பும் அனுப்பி வைத்தான்.\n13 எசேக்கியா அவர்களை வரவேற்று, தம் கருவ+லம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார். அதன் அரசு முழுவதிலும், தம் அரண்மனையிலும் இருந்தவற்றில் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை.\n14 இறைவாக்கினர் எசாயா அரசர் எசேக்கியாவிடம் வந்து, “அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள் எங்கிருந்து வந்தார்கள்” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, “வெகுதூரத்திலிருக்கும் நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று மறுமொழி கூறினார்.\n15 அவர், “உம் அரண்மனையில் எதைப் பார்த்தானர்” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா “என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தனர். என் சேமிப்புக் கிடங்கில் நான் அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை” என்றார்.\n16 அப்பொழுது எசாயா எசேக்கியாவை நோக்கி, “ஆண்டவர் கூறுவதைக் கேளும்;\n அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும், ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.\n18 மேலும் நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர்” என்று சொன்னார்.\n19 அப்பொழுது எசேக்கியா எசாயாவை நோக்கி, ‘ஆண்டவரின் வார்த்தையாக நீர் கூறியது நல்வாக்கே’ என்றார். ஏனெனில் அவர் தம் வாழ்நாள்களில் அமைதியும் பாதுகாப்பும் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.\n20 எசேக்கியாவின் பிற செயல்களும், அவரது பேராற்றலும், அவர் குளமொன்று வெட்டி கால்வாய் அமைத்துக் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா\n21 எசேக்கியா தம் மூதாதையருடன் துயில் கொண்ட பின், அவருக்குப் பதிலாக அவர் மகன் மனாசே அரசன் ஆனான்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 அரசர்கள் 1 குறிப்பேடு 2 குறிப்பேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in4net.com/bigil-release-solve-chief-minister-edappadi-vijay-meet/", "date_download": "2020-07-03T16:51:50Z", "digest": "sha1:XVGSSOSOMW7DDVNC5FSGWPOOSHJGBADI", "length": 15408, "nlines": 166, "source_domain": "in4net.com", "title": "பிகில் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா முதல்வர் எடப்பாடியார்....? - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nகொரோனா மண்டலமாக மாறுகிறதா தமிழகம்… இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 4343பேர்…\nஆடு மேய்ப்பவருக்கு கொரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட 48 ஆடுகள்\nதமிழகம் உட்பட 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்திற்குள் வர வேண்டாம்\nபேஸ்புக் பாஸ்வேர்டு திருட்டால் 25 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்\nஇனி டவுண்லோட் செய்யும் போது எச்சரிக்கை அவசியம்\nஇன்டர்நெட் வசதியுடன் ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் C-MASK தயார்\nபேஸ்புக்கின் அவதார்ஸ் எனும் புதிய அம்சம் அறிமுகம்\nகே.எஃப்.சி இந்தியா லெக் பீஸ் பக்கெட்டை அறிமுகப்படுத்துகிறது\nபிஎஸ்6 இணக்க எல்சிவி மாருதி சுசூகி அறிமுகம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபிகில் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா முதல்வர் எடப்பாடியார்….\nசில தினங்களுக்கு முன் பிகில் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தீபாவளி ரிலீசிற்கு தயாரான பிகில் மீண்டும் சில பிரச்சனைகளால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று நினைத்து படத்தை ரிலீஸ் செய்ய தமிழக முதல்வரை படத்தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சந்திக்க முடிவெடுத்துள்ளனர்.\nபிகில் நாயகன் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம் மற்றும் படக்குழுவினர்கள் படத்தை சென்சார் போர்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதிகாரிகளோ படத்தை பார்க்க தயக்கம் காட்டி வந்தனர். பின்பு கடந்த 9ம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிகில் படத்தை பார்க்க போர்டு மெம்பர்கள் தயக்கம் காட்டினர்.\nஎதற்காக படத்தை பார்க்காமல் இழுத்தடிக்கின்றனர் என்பதை அறியாத படக்குழுவினர்கள் இறுதியில் நேற்று மாலை படத்தை பார்த்த அதிகாரிகள் கட் எதுவும் செய்யாமல் படத்திற்கு யு/ஏ சர்டிபிகேட் கொடுத்து இப்போதைக்கு விளம்பரம் செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாக தெரியவருகிறது. படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஓடுகிறதாம்.\nதீபாவளிக்கு பிகில் ரிலீஸ் கன்ஃபார்ம் – அரசியல்வாதிகள் கப்சிப்\nபடம் ரிலீசாகுவதற்கு பிரச்சனை என்னவென்றால் பழைய திருட்டு கதை வழக்கு ஒன்று தூசி தட்டப்பட்டிருப்பது குறித்து படம் தீபாவளி தினத்தன்று ரிலீசாகுமா என்கிற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அந்த பழைய படத்தின் கதை காப்புரிமை பெற்றது என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் கே.பி.செல்வா, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.\nஅப்போது அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..\nஇயக்குநர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெ��ுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.\nஅரசியல் பேசாத பிகில் டிரைலர் – பின்வாங்கி விட்டாரா விஜய் \nதற்போது வெளியாகும் அனைத்து படங்களுமே கதை திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளில் வெளியாகிறது. இக்காலத்தில் வெளியாகும் பெரிய படங்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்கள் அனைத்துமே படம் வெளியாகுவதற்கு இதுபோன்ற ஏதேனும் பிரச்சனைகளால் படத்திற்கான விளம்பரத்தை தேடுவது போன்று அமைந்து விடுகிறது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.\nபட நிறுவனம் அப்போது சொன்ன செய்திக்கு மாறாக இப்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலிடம் விஜய் தொடர்பாக ஒரு முடிவுக்கு வரும்வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்றே தெரிகிறது. இதனால் நாளை மாலைக்குள் முதல்வர் எடப்பாடியை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய பட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை: சீமான் ஆஜர்\nஅப்துல்கலாம் நினைவிடத்தை 65 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்: வீரராகவ ராவ்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nதமிழக பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் நியமனம்\nமின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nதமிழக பா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக பிக்பாஸ் புகழ் காயத்ரி…\nமின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி\nசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nஐஐடி சென்னை உலகிலேயே முதன் முறையாக ஆன்லைன் பி.எஸ்சி. பட்டம்\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/teddy-h-keln-im-amigurumi-stil-kostenlose-anleitung", "date_download": "2020-07-03T18:26:07Z", "digest": "sha1:JWWZR74QCH46TRXKX5PQ37QNRT7ICI6K", "length": 47312, "nlines": 211, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "அமிகுரூமி பாணியில் டெடி குரோசெட் - இலவச பயிற்சி - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுஅமிகுரூமி பாணியில் டெடி குரோசெட் - இலவச பயிற்சி\nஅமிகுரூமி பாணியில் டெடி குரோசெட் - இலவச பயிற்சி\nடெடி - ஆரம்பநிலைக்கு குத்துச்சண்டை முறை\nஅமிகுரூமி, ஒருபோதும் முடிவடையாத காய்ச்சல் காய்ச்சல். இதற்கிடையில், நீங்கள் அவற்றை எல்லா இடங்களிலும் காணலாம், ஒரு சிறிய அழகிய கலைப் படைப்புகள் ஒரு குக்கீ கொக்கி மற்றும் ஒரு சிறிய நூல் மூலம் எளிதானவை. அவை ஒரு சிறிய நினைவுச்சின்னத்தை விட அதிகம், அவை கசக்கப்படுகின்றன அல்லது ஒவ்வொரு பருவத்திலும் வீடு சரியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கூட ஒரு டெட்டி பியருக்கு எங்கள் இலவச குங்குமப்பூ வடிவத்தைப் பயன்படுத்தத் துணியலாம்.\nஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஒரு டெடி\nடெடி எப்போதும் இளம் வயதினருக்கும் வயதானவர்களுக்கும் ஒரு அருமையான நண்பராக இருந்து வருகிறார். டெடி பியர் வீட்டில் இல்லாத சில குழந்தைகள் அறைகள் இருக்கலாம். அவர் நேசிக்கப்படுகிறார், அவருடன் பழகுவார், குழந்தைகள் பெரியவர்களாக இருக்கும்போது, ​​அவர் இன்னும் சோபாவில் அமர்ந்திருக்கிறார். ஒரு டெடி எல்லா சூழ்நிலைகளிலும் நண்பன்.\nஅமிகுரூமி-ஸ்டைல் ​​டெடிக்கான எங்கள் குங்குமப்பூ முறை மூலம், நீங்கள் பலரை மகிழ்ச்சியடையச் செய்யலாம். கையேடு ஆரம்பநிலைக்கு கூட மறுவேலை செய்ய எளிதானது. படிப்படியாக, பலவிதமான டெடிகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nஎங்கள் அமிகுரூமி டெடிக்கு சிறப்பு குரோச்சிங் திறன்கள் தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கண்ணி, தையல் மற்றும் சங்கிலி தையல். உங்களுக்கு ஒரு சிறிய பயிற்சி தேவைப்பட்டால், எங்கள் அடிப்படை தொடக்க வழிகாட்டியில் அன��த்து முக்கியமான குரோச்செட் நுட்பங்களையும் ஒரே பார்வையில் காண்பீர்கள்.\nடெடியின் அளவை நூலால் மட்டுமே தீர்மானிக்க முடியும். தடிமனான நூல் மற்றும் குங்குமப்பூ கொக்கி, பெரிய குக்கீ வேலை ஆகிறது. ஆரம்பநிலைக்கு, இது மிகவும் எளிதானது, எனவே நீங்கள் சிக்கலானதைக் கணக்கிட வேண்டியதில்லை, எங்கே, எப்படி இப்போது கரடியை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ உருவாக்க முடியும். இருப்பினும், இந்த வழிகாட்டியின் மூலம் நீங்கள் பணிபுரிந்தவுடன், உங்கள் சொந்த கற்பனைக்கு ஒரு டெடியை உருவாக்குவது உங்களுக்கு எளிதாக இருக்கும். பொருளில் நாம் மென்மையான மற்றும் மிருதுவான பருத்தி நூலுக்கு முடிவு செய்துள்ளோம். அப்போதுதான் டெடியை ஒரு பொம்மையாகவும், சிறியவர்களுக்கு ஒரு கட்லி போர்வையாகவும் பயன்படுத்த முடியும்.\nநீங்கள் கரடியை அலங்காரத்திற்கு மட்டுமே பயன்படுத்த விரும்பினால், மெர்சரைஸ் செய்யப்பட்ட பருத்தி நூலுடன் வேலை செய்யுங்கள். இந்த நூல் லேசான பிரகாசத்தைக் கொண்டுள்ளது மற்றும் நல்ல கைவினைக் கடைகளிலும் வெவ்வேறு பலங்களில் வழங்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் உங்களுடையது. நாங்கள் ஒரு பழுப்பு மற்றும் உரத்த சிவப்பு கரடியைத் தேர்ந்தெடுத்தோம். மூன்றாவது கரடியிலிருந்து ஒரு கசடு துணியை நாங்கள் செய்தோம். இதற்காக நீங்கள் ஒரு விரிவான வழிகாட்டியைக் காண்பீர்கள், இதன் மூலம் ஆரம்பக் கலைஞர்கள் கூட கட்டுரையின் முடிவில் நன்றாக வேலை செய்யலாம்.\nபொருளை நிரப்புகையில், செயற்கை இழைகளால் செய்யப்பட்ட வாடிங்கை நிரப்புதல் அல்லது தூய புதிய கம்பளி அல்லது பருத்தியால் செய்யப்பட்ட கம்பளியை நிரப்புதல் ஆகியவற்றுக்கு இடையே நீங்கள் தேர்வு செய்யலாம். கரடியின் தலையை கட்லி போர்வையிலிருந்து மென்மையான மற்றும் மணமற்ற நிரப்புதல் வாடிங் மூலம் அடைத்தோம், இது கழுவவும் எளிதானது. குறிப்பாக சிறு குழந்தைகளுடன் கவனம் செலுத்த வேண்டும்.\n15 சென்டிமீட்டர் அளவிலான அமிகுரூமி டெடிக்கு இது உங்களுக்குத் தேவை:\nநூல் அளவுடன் பொருந்தக்கூடிய ஒரு குக்கீ கொக்கி, நாங்கள் 3.5 தடிமன் பயன்படுத்தினோம்\nஎஃப்.எம் - நிலையான மெஷ்\nஎஸ்.டி.எம் - ஏர் மெஷ் பாக்கெட் ஏறும்\nஎல்.எஃப் - ஏர் மெஷ்\nடெடி - ஆரம்பநிலைக்கு குத்துச்சண்டை முறை\nஎங்கள் அமிகுருமியில் டெடி தலை மற்றும் வயிறு ஒரு துண்டாக வெட்டப்படுகின்றன. இது எப்போதுமே தங்களுக்கு ஒவ்வொரு சுற்றிலும் குத்தப்படுகிறது.\nஅதாவது: ஒவ்வொரு சுற்றும் ஒரு சங்கிலி தையலுடன் முடிவடைந்து 1 விமானத்துடன் தொடங்குகிறது. இந்த காற்று கண்ணி சுற்று தையல்களுக்கு கணக்கிடப்படவில்லை. இது ஏறும் காற்று வலையாக மட்டுமே செயல்படுகிறது. இந்த வகை மடியில் குக்கீ எளிதானது மற்றும் தெளிவானது, குறிப்பாக ஆரம்பவர்களுக்கு. எனவே நீங்கள் எப்போதும் சுற்றின் முடிவை அடையாளம் கண்டுகொண்டு அடுத்த சுற்று தொடங்குகிறது என்பதை அறிவீர்கள்.\nஉதவிக்குறிப்பு: குரோச்சிங் தொழில் வல்லுநர்கள் இந்த ஏறும் பை இல்லாமல் செய்ய முடியும் மற்றும் சுழல் வட்டங்களில் வேலை செய்யலாம். நீங்கள் தேர்வுசெய்தால், புதிய சுற்றைத் தொடங்குவதற்கு முன்பு எப்போதும் ஒரு மார்க்கரை வைக்க வேண்டும்.\n1 வது சுற்று: ஒரு மேஜிக் ரிங் / நூல் மோதிரத்தை வைத்து, ஒரு ஏர் மெஷை ரைசிங் ஏர் மெஷாகக் கசக்கவும்.\nஉதவிக்குறிப்பு: மேஜிக் ரிங்கை உடனடியாக இறுக்கமாக வைக்க வேண்டாம். முதல் முடிக்கப்பட்ட மடிக்குப் பிறகு நூல் வளையத்தை முதலில் தளர்த்தவும் இறுக்கவும்.\nசுற்று 2: இந்த சரத்தில் குரோசெட் 6 எஃப்.எம். முதல் சுற்றில் எஃப்.எம்மில் ஒரு பிளவு தையல் குரோச்சிங் மூலம் சுற்று முடிக்கவும். ஏறும் பையாக ஒரு காற்று கண்ணி குரோசெட்.\n3 வது சுற்று: ஒவ்வொரு தையலையும் இரட்டிப்பாக்குங்கள். இரட்டிப்பாக்குதல் என்பது பூர்வாங்க சுற்றின் சுழற்சியில் 2 தையல்களைக் கட்டுதல். சுற்றில் இப்போது 12 தையல்கள் உள்ளன.\nகவனம்: முதல் நிலையான கண்ணி (எஃப்.எம்) ஏறும் ஏர் மெஷ் இணைப்பிற்கு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. தையல் இல்லை என்று தோன்றினாலும், இந்த முதல் தையலில் அதை இன்னும் குத்த வேண்டும்.\nஇது காற்று கண்ணி வரும் தையல் தான். இதை நீங்கள் படங்களில் தெளிவாகக் காணலாம்.\nஇங்கே முதல் சுற்று கண்ணி தொடங்குகிறது\n4 வது சுற்று: ஒவ்வொரு 2 வது தையலையும் இரட்டிப்பாக்குங்கள் - சுற்றில் 18 தையல்களை உருவாக்குதல். இதன் பொருள் முதல் தையலை இயல்பாக வெட்டுவது மற்றும் ஒவ்வொரு தையல்களிலும் இரண்டு தையல்களை வெட்டுவது. எனவே முழு சுற்றையும் தொடரவும்.\n5 வது சுற்று: ஒவ்வொரு 3 வது தையலையும் இரட்டிப்பாக்குங்கள் - சுற்று இப்போது 24 தையல்களைக் கணக்கிடுகிறது. விளக்க���்: மூன்றாவது தையலில் இரண்டு தையல்களையும், 2 குச்சிகளையும் குக்கீ.\nசுற்று 6: ஒவ்வொரு 4 வது தையலையும் இரட்டிப்பாக்குங்கள் - உங்களிடம் சுற்றில் 30 தையல்கள் உள்ளன.\nசுற்று 7: ஒவ்வொரு 5 வது தையல் = 36 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\nசுற்று 8 முதல் சுற்று 15 வரை: இந்த 8 சுற்றுகளில், இரட்டிப்பாக்காமல் துணிவுமிக்க தையல்களை மட்டுமே குக்கீ.\n16 வது சுற்று: இது தலையில் இருந்து கழுத்து வரை குறையத் தொடங்குகிறது. ஒவ்வொரு 5 மற்றும் 6 வது தையல்களையும் ஒன்றாக இணைக்கவும். இந்த சுற்று 5 மற்றும் 6 வது தையல் = 30 தையல்களின் குரோச்சிங் மூலம் முடிவடைகிறது.\n17 வது சுற்று: ஒவ்வொரு 4 வது மற்றும் 5 வது தையல் = 24 தையல் .\nசுற்று 18: ஒவ்வொரு 3 வது மற்றும் 4 வது தையல்களையும் ஒன்றாக இணைக்கவும் = 18 தையல்கள் .\nமடியில் 19: இந்த சுற்று டெடி பியரின் குறுகிய கழுத்தைத் தொடங்குகிறது. ஒவ்வொரு 5 மற்றும் 6 வது தையல் = 15 தையல் .\nசுற்று 20: குங்குமப்பூ மட்டுமே தையல் தையல் = 15 தையல் . இந்த சுற்றுக்குப் பிறகு, பருத்தி திணிப்பு அல்லது கம்பளி நிரப்புவதன் மூலம் உங்கள் தலையை அடைக்கலாம்.\nஉதவிக்குறிப்பு: யாரும் இழக்காமல் இருக்க உங்கள் தையல்களுக்கு இடையில் மீண்டும் மீண்டும் எண்ணுங்கள்.\nசுற்று 21: இந்த சுற்றில் நீங்கள் டெடியின் உடலுடன் தொடங்குங்கள். ஒவ்வொரு 5 வது தையல் = 18 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\nசுற்று 22: ஒவ்வொரு 3 வது தையல் = 24 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\nசுற்று 23: ஒவ்வொரு 4 வது தையல் = 30 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\n24 வது + 25 வது + 26 வது சுற்று: இந்த மூன்று சுற்றுகளையும் நிலையான தையல்களால் மட்டுமே குத்தவும். சிறிய அமிகுரூமி கரடியின் தோள்பட்டை பகுதிக்கான வழிமுறைகள் இப்போது முடிந்துவிட்டன.\nசுற்று 27: இந்த சுற்றிலிருந்து சிறிய கரடியின் பெரிய வயிறு தொடங்குகிறது. ஒவ்வொரு 5 வது தையல் = 36 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\nசுற்று 28: ஒவ்வொரு 6 தையல்களையும் = 42 தையல்களையும் இரட்டிப்பாக்குங்கள்.\nசுற்று 29: ஒவ்வொரு 7 வது தையல் = 48 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\n30 வது + 31 வது + 32 வது சுற்று: மூன்று சுற்றுகளையும் நிலையான தையல்களால் மட்டுமே குரோசெட் செய்யுங்கள்.\nசுற்று 33: இது தொப்பை குறையத் தொடங்குகிறது. ஒவ்வொரு 7 வது + 8 வது தையல் = 42 தையல் .\nசுற்று 34: ஒவ்வொரு 6 வது + 7 வது தையல் = 36 தையல் .\nசுற்று 35: ஒவ்வொரு 5 வது + 6 வது தையல் = 30 தையல் .\nசுற்று 36: ஒவ்வொரு 4 வது + 5 வது தையல் = 24 தையல் .\nசுற்று 37: ஒவ்வொரு 3 வது + 4 வது தையல் = 18 தையல் .\nசுற்று 38: ஒவ்வொரு 2 வது + 3 வது தையல் = 12 தையல் .\nசுற்று 39: ஒவ்வொரு 2 வது + 3 வது தையலையும் ஒன்றாக இணைக்கவும் = 8 தையல் . இப்போது நீங்கள் டெடியின் உடலை கம்பளி திணிப்புடன் அடைக்கலாம். உங்கள் அமிகுரூமி டெடி எவ்வளவு தடிமனாகவும் குண்டாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, சிறிய உடலில் இவ்வளவு கம்பளியை நிரப்பவும்.\nஉதவிக்குறிப்பு: அமிகுரூமி டெடிஸின் சிறிய வயிற்றில், நீங்கள் ஒரு மணி, சிறிய ராட்டில் பந்துகள் அல்லது மினி-சாமணம் ஆகியவற்றைச் செருகலாம். குழந்தைகள் அதனுடன் விளையாடினால், அவர்கள் அதை ரசிப்பது உறுதி. ஏற்றக்கூடிய மினி-கேம் கடிகாரங்களும் உள்ளன. எனவே, சிறிய டெடி விரைவில் ஒரு இசை பெட்டியாக மாறும்.\n40 வது சுற்று: குரோசெட் 2 தையல் = 4 தையல் .\n41 வது சுற்று: நூலை வெட்டி 4 தையல்களிலும் இழுக்கவும். தொப்பை தயார்.\nஇப்போது நீங்கள் உங்கள் வயிற்றைக் கொண்டு தலையை வெட்டுவதை முடித்துவிட்டீர்கள். நாங்கள் எங்கள் கைகள், கால்கள், காதுகள், முனகல் மற்றும் வால் ஆகியவற்றைக் கொண்டு குத்துகிறோம்.\nஉதவிக்குறிப்பு: படங்களில் காட்டப்பட்டுள்ளபடி கைகளிலும் கால்களிலும் இரண்டாவது வண்ணத்துடன் வேலை செய்யலாம்.\nநாங்கள் ஒரு இலகுவான பழுப்பு நிறத்துடன் பாதங்களின் ஒரு பகுதியை வெட்டினோம். இங்கே நீங்கள் உங்கள் கற்பனையை விளையாட அனுமதிக்கலாம்.\n1 வது சுற்று: ஒரு மேஜிக் ரிங் மற்றும் குரோசெட் 6 எஃப்.எம். ஒரு பிளவு தையல் மூலம் சுற்றை மூடி, அடுத்த சுற்றுக்கு ஏறும் ஏர் மெஷ் குக்கீ.\n2 வது சுற்று: எல்லா தையல்களையும் இரட்டிப்பாக்குங்கள், இப்போது உங்களுக்கு 12 தையல்கள் உள்ளன\n3 வது சுற்று: ஒவ்வொரு 6 வது தையல் = 14 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\n4 வது மற்றும் 5 வது சுற்று: இந்த இரண்டு சுற்றுகளையும் பொதுவாக நிலையான தையல்களுடன் (எஃப்எம்) குரோச்செட் செய்யுங்கள்.\nசுற்று 6: ஒவ்வொரு 6 வது + 7 வது தையலையும் ஒன்றாக இணைக்கவும் = 12 தையல்கள் .\n7 வது முதல் 11 வது சுற்றுகள்: இந்த 5 சுற்றுகளையும் நிலையான தையல் = 12 தையல்களால் மட்டுமே குத்தவும் .\nசுற்று 12: ஒவ்வொரு 5 வது + 6 வது தையல் = 10 தையல். நூலை வெட்டி கடைசி தையல் வழியாக இழுத்து, கம்பளி நிரப்புவதன் மூலம் கைகளை அடைக்கவும்.\n1 வது சுற்று: மேஜிக் ரிங��கில் நூல் மற்றும் குரோசெட் 6 எஃப்.எம். மீண்டும், ஒவ்வொரு சுற்றும் ஒரு சங்கிலி தையலுடன் மூடப்பட்டு பின்னர் ஏறும் காற்று கண்ணி மூலம் தொடங்குகிறது என்பது உண்மைதான்.\n2 வது சுற்று: அனைத்து நிலையான தையல்களையும் இரட்டிப்பாக்கு = 12 தையல் .\n3 வது சுற்று: ஒவ்வொரு 2 வது தையல் = 18 தையல் இரட்டிப்பாக்கு.\n4 வது சுற்று: ஒவ்வொரு 3 வது தையல் = 24 தையல்களை இரட்டிப்பாக்குங்கள்.\n5 வது + 6 வது சுற்று: வலுவான தையல்களுடன் மட்டுமே குரோசெட்.\nசுற்று 7: ஒவ்வொரு 3 வது மற்றும் 4 வது தையல் = 18 தையல் .\nகவனம், இப்போது டார்சம் தொடங்குகிறது:\nகுரோசெட் 1 வது + 2 வது தையல் ஒன்றாக\nகுரோசெட் 3 வது + 4 வது தையல் ஒன்றாக\n5. + 6. ஒன்றாக தைக்கவும்\nஇந்த சுற்றின் மீதமுள்ள 10 தையல்களை தையல் தையல் = 14 தையல்களுடன் சாதாரணமாக குரோச்செட் செய்யுங்கள்.\nகுரோசெட் 1 வது + 2 வது தையல் ஒன்றாக\nகுரோசெட் 3 வது + 4 வது தையல் ஒன்றாக\nமீதமுள்ள 10 தையல்களை தையல் தையல்கள் = 12 தையல்களுடன் சாதாரணமாக குரோச்செட் செய்யுங்கள்.\n10 முதல் 13 வது சுற்று: ஒவ்வொரு சுற்றையும் தையல் தையல்கள் = 12 தையல்களுடன் குரோசெட். நூலை வெட்டி, தையல் வழியாக இழுத்து, கம்பளி நிரப்புவதன் மூலம் கால்களை அடைக்கவும்.\nகைகள் மற்றும் கால்களைப் போலவே, காதுகளும் ஒரு மாய வளையத்துடன் தொடங்குகின்றன.\n1 வது சுற்று: இந்த வளையத்தில் ஒரு மாய வளையம் மற்றும் குரோசெட் 6 ஸ்ட்களை இடுங்கள்.\n2 வது சுற்று: எல்லா தையல்களையும் இரட்டிப்பாக்குங்கள், அதாவது ஒவ்வொரு சுற்றிலும் 2 துண்டுகள் எஃப்.எம் = 12 தையல்கள் .\n3 வது + 4 வது + 5 வது + 6 வது சுற்று:\nநான்கு சுற்றுகளையும் சாதாரண தையல்களுடன் குக்கீ. கடைசி சுற்றுக்குப் பிறகு, நூலை வெட்டி தையல் வழியாக இழுக்கவும். தையல் செய்யும் போது, ​​காதுகள் நடுவில் மடித்து பின்னர் தைக்கப்படுகின்றன.\nஎப்போதும் போல, நாங்கள் இங்கே ஒரு மாய மோதிரத்தை முதலில் வைக்கிறோம்.\n1 வது சுற்று: வளையத்தில் நூல் மற்றும் குரோசெட் 6 ஸ்ட்ஸின் சரம் வைக்கவும்.\n2 வது சுற்று: ஒவ்வொரு தையலையும் இரட்டிப்பாக்கு = 12 தையல் .\n3 வது சுற்று: ஒவ்வொரு 2 வது தையல் = 18 தையல் இரட்டிப்பாக்கு.\n4 வது + 5 வது சுற்று: இரு சுற்றுகளையும் இறுக்கமான தையல்களுடன் குக்கீ. கடைசி தையலுக்குப் பிறகு நூலைத் துண்டித்து தையல் வழியாக இழுக்கவும்.\nமீண்டும் ஒரு நூல் வளையத்துடன் தொடங்குவோம்.\n1 வது சுற்று: ஒரு ���ாய வளையம் மற்றும் நூல் வளையத்தில் 6 தையல்களை இடுங்கள்.\n2 வது சுற்று: அனைத்து தையல்களையும் இரட்டிப்பாக்கு = 12 தையல்.\n3 வது + 4 வது சுற்று: இறுக்கமான தையல்களுடன் இரண்டு சுற்றுகளையும் குக்கீ. மீண்டும், கடைசி தையலுக்குப் பிறகு நூலை வெட்டி தையல் வழியாக இழுக்கவும்.\nவழக்கமாக அனைத்து குரோக்கெட் வேலை நூல்களும் ஒரு குக்கீ வேலையில் தைக்கப்படுகின்றன. எங்கள் டெடியுடன் நீங்கள் அதை செய்யலாம், ஆனால் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. தனிப்பட்ட உடலுக்குள் நிரப்பு கம்பளி மூலம் நூல்களை ஓரளவு மறைக்க முடியும். இது தையல் வேலையைச் சேமிக்கிறது. கடைசி வேலை நூல் மூலம் உடல் பாகங்கள் தண்டு மற்றும் தலைக்கு தைக்கப்படுகின்றன. தனித்தனி துகள்களை திணித்த பிறகு, அவற்றை உங்கள் டெடிக்கு வைக்கவும், பின்னர் அவை தைக்கப்படுகின்றன.\nதையலுக்கு, நாங்கள் கூடுதல் நூலைப் பயன்படுத்தவில்லை, ஆனால் வெட்டு நூலைப் பயன்படுத்தினோம். அவ்வாறு செய்யும்போது, ​​நிலையான சுழற்சியின் வெளிப்புற நூலை எப்போதும் செருகவும், அதை உடலில் தைக்கவும்.\nதையல் கொஞ்சம் பொறுமை, ஆனால் அமிகுரூமியின் பாணியில் இனிமையான சிறிய டெடி பியர் கிடைக்கும்.\nஇறுதியில் நீங்கள் கண்களையும் மூக்கையும் எம்ப்ராய்டரி செய்ய வேண்டும். அதற்கு எளிய பருத்தி நூல் பயன்படுத்தவும். கண்களுக்கு நாங்கள் மூன்று சிறிய தையல்களை மட்டுமே பயன்படுத்தினோம், படத்தில் உள்ளதைப் போலவே நீங்கள் முனகலை வேலை செய்கிறீர்கள்.\nஉங்கள் கண்கள் சரியாக அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்த, முதலில் அவற்றை ஒரு முள் கொண்டு அகற்ற வேண்டும். இதனால், கண்களின் இருக்கையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் தீர்மானிக்க முடியும். கண்களாக நீங்கள் நிச்சயமாக நல்ல பொத்தான் கண்கள் அல்லது பொருந்தக்கூடிய மணிகள் தைக்கலாம். இவை ஒவ்வொரு கைவினைக் கடையிலும் கிடைக்கின்றன.\nஉங்களுக்காக அமிகுரூமி பாணியில் மூன்று டெட்டி கரடிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். அனைத்து குங்குமப்பூ வடிவங்களும் தொடக்கநிலையாளர்களால் எளிதாக மறுவேலை செய்யப்படலாம்.\nஹைகிங் மனிதனாக ஒரு சிவப்பு கரடி\nஏற்கனவே குளிர்காலத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒரு சிவப்பு சிறிய கரடி மற்றும் தோள்பட்டை பையுடன் அந்த பகுதியை ஆராய்கிறது.\nதாவணி மூன்று திட தையல்களை மட்டுமே கொண்டுள்ளது, அவை ���ெறுமனே நீளமாக இருக்கும்.\nநாங்கள் இறுக்கமான தையல்களிலிருந்து பணப்பையை வெட்டி, அதை மூன்று துண்டுகளாக வைத்து, அவற்றில் இரண்டையும் ஒன்றாக இணைத்தோம். நாம் ஒரு சில தையல்களால் அலங்கரித்த சிறிய தோள்பட்டை பையின் அட்டை.\nபழுப்பு நிற கரடி மிஸ் மேரி. அவள் தலையில் ஒரு இளஞ்சிவப்பு மலரை வைத்தோம்.\nஇந்த 10 நிலையான தையல்களில் ஒரு நூல் வளையம் மற்றும் குக்கீயைப் போடுங்கள்.\nஅடுத்த வரிசையில் குரோசெட் பின்வருமாறு:\n2 காற்று மெஷ்கள் (ஒரு குச்சிக்கு மாற்றாக) மற்றும் 2 குச்சிகள்\nஅடுத்த ஸ்லிங் தையலில் 1 ஸ்லிவர் தையல்\nஅடுத்த பண்டிகை தையலில் 3 சாப்ஸ்டிக்ஸ்\nஅடுத்த சுழற்சியில் 1 ஸ்லிவர் தையல்\nமுழு சுற்றையும் எவ்வாறு தொடரலாம்.\nஎங்கள் எடுத்துக்காட்டில், மலர் 5 இதழ்களைக் கொடுத்தது.\nஅமிகுரூமி கரடி ஒரு டூவெட்டாக\nமூன்றாவது டெடி என்பது மிகச் சிறிய குழந்தைகளுக்கு ஒரு மெல்லிய போர்வை. இந்த Schnuffeltuch க்கு நாங்கள் குறிப்பாக மென்மையான சூழல்-பருத்தியை பதப்படுத்தியுள்ளோம், இதனால் சிறிய குழந்தைகள் கூட பாதுகாப்பாக அவருடன் விளையாடுவார்கள். சிறிய டெடி இந்த விஷயத்தில் தலையிலிருந்து மட்டுமே உள்ளது, இது பின்னர் துணி துணியில் தைக்கப்படுகிறது.\nநாங்கள் சிறிய சரிகை துணியை பாட்டி சதுக்க போர்வையாக வெட்டினோம். ஆனால் நீங்கள் எளிமையான பின்னப்பட்ட தையல்களிலிருந்தோ அல்லது அரை குச்சிகளிலிருந்தோ ஒரு சிறிய துணியை வெட்டலாம். இந்த துணியின் நடுவில், பின்னர் தலை உறுதியாக தைக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் நிச்சயமாக இந்த கண்ணை எம்ப்ராய்டரி செய்ய வேண்டும் மற்றும் எந்த மணிகளிலும் தைக்க வேண்டாம்.\nபந்து எக்காள மரம், நானா '- வெட்டுதல் மற்றும் குளிர்காலம்\nசுண்ணாம்பு வண்ணப்பூச்சியைப் பயன்படுத்துங்கள்: இயற்கையாகவே சுண்ணாம்பு வண்ணப்பூச்சுகளை நீங்களே உருவாக்குங்கள்\nகுரோச்செட் முக்கோண தாவணி - இலவச DIY வழிகாட்டி\nகாகித பெட்டிகளிலிருந்து வருகை காலெண்டர்களை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள்\nகாகித நட்சத்திரங்களை உருவாக்குங்கள் - வார்ப்புருக்கள் மற்றும் மடிப்புக்கான வழிமுறைகள்\nவடிவத்துடன் பின்னல் சாக்ஸ்: ஆரம்பநிலைக்கு எளிய வழிமுறைகள்\nஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி\nநிரப்புதல் நுட்பம் - ஒரு தனிப்பட்ட சு��ர் வடிவமைப்பிற்கான வழிமுறைகள்\nயூக்கா பனை இலைகளை இழக்கிறது: 6 காரணங்கள் | மஞ்சள் இலைகளை என்ன செய்வது\nபழைய மர ஜன்னல்களை புதுப்பிக்கவும் - கோல்கிங், பெயிண்டிங் & கோ\nஅகச்சிவப்பு வெப்பமாக்கல் - நன்மைகள் மற்றும் தீமைகள் மற்றும் நீண்ட கால செலவுகள்\nபிராண்ட் கையில் இருந்தால் தயவுசெய்து விடுவிக்கவும் - எனவே சரியாக செயல்படுங்கள்\nடிங்கர் காகித பெட்டிகள் - DIY வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nஅட்வென்ட் மற்றும் கிறிஸ்மஸிற்கான தையல் - கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்கான 4 விரைவான யோசனைகள்\nபிற்றுமின் வெல்டிங் வரியை நீங்களே ஒட்டுதல் மற்றும் ஒட்டுதல் - வழிமுறைகள்\nஉள்ளடக்கம் குளிர்காலத்தில் கத்தரித்து வசந்த கத்தரித்து கோடை கத்தரித்து பழ மரங்களுக்கு சீரான வெட்டு இல்லை. சரியான வெட்டு நேரம் முதன்மையாக மரத்தின் வளர்ச்சி தாளத்தையும் அதைப் பயன்படுத்தி எதை அடைய வேண்டும் என்பதையும் பொறுத்தது. குளிர்காலத்தின் பிற்பகுதியில் அல்லது வசந்த காலத்தில் ஒரு வெட்டு விரைவில் வெட்டப்படுவதால் வளர்ச்சியைத் தூண்டுகிறது. ஒரு கோடை வெட்டு, மறுபுறம், வளர்ச்சியைக் குறைக்கிறது. பழ மரங்களை நீங்கள் எப்போது வெட்ட வேண்டும் என்பதையும் சரியான நேரத்தை வைத்திருப்பதன் நன்மைகளையும் இங்கே ஒரு கண்ணோட்டம். உங்கள் பழ மரம் வெட்டுவதற்கான சரியான நேரத்திற்கு நீங்கள் கவனம் செலுத்தி, உங்கள் பச்சை அன்ப\nஒரு பொழுதுபோக்கை உருவாக்குங்கள் - DIY வழிமுறைகள் 9 படிகளில்\nஹேர் பேண்ட் தையல் - தையல் முறை + ஹெட் பேண்ட் / ஹேர் டைக்கான DIY வழிமுறைகள்\nகுடியிருப்பில் இருந்து புகை வாசனை / சிகரெட் வாசனையை அகற்றவும்\nகாகிதத்தால் செய்யப்பட்ட டிங்கர் இதய பெட்டி - அறிவுறுத்தல்கள்\nசட்டசபை பிசின் - விலைகள், பயன்பாடு மற்றும் சரியான நீக்கம்\nதையல் பிறந்தநாள் கிரீடம் - துணி கிரீடத்திற்கான வடிவம் மற்றும் வடிவம்\nCopyright பொது: அமிகுரூமி பாணியில் டெடி குரோசெட் - இலவச பயிற்சி - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:21:23Z", "digest": "sha1:I6ECBXSTSMJFFW4OYQH6EBCKY2VRS5HW", "length": 4811, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜூடித் எஸ்தரின்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்��ிப்பீடியா", "raw_content": "\n\"ஜூடித் எஸ்தரின்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜூடித் எஸ்தரின் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பெண்ணியம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_37.html", "date_download": "2020-07-03T16:45:36Z", "digest": "sha1:ZD2F5X3YI3YZU6J6OQTZMRM34GYVABF6", "length": 11368, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஸ்பிட்பஃயர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News ஸ்பிட்பஃயர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணி\nஸ்பிட்பஃயர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணி\nஇரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட ஸ்பிட்பஃயர் ரக விமானத்தை வடிவமைக்கும் பணியில் இங்கிலாந்தை சேர்ந்த 2 விமானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇங்கிலாந்தின் கிழக்கு சஸெக்ஸ் பகுதியில், ஒற்றை இயந்திரம் கொண்ட சில்வர் ஸ்பிட்பஃயர் விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற விமானம் இரண்டாம் உலகப் போரின்போது நேசப் படைகளால் பயன்படுத்தப்பட்டதாகும்.\nநீண்டதூரம் பயணம் செய்யக் கூடிய வகையை சேர்ந்த இந்த விமானம், விமானிகள் ஸ்டீவ் ப்ரூக்ஸ், மத் ஜோன்ஸ் ஆகியோர் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விமானத்தை வடிவமைக்கும் பணி இன்னும் 4 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்வர் ஸ்பிட்பஃயர் விமானம் மூலம் சுமார் 43 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர இரு விமானிகளும் திட்டமிட்டுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலா��ிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125316?shared=email&msg=fail", "date_download": "2020-07-03T16:50:19Z", "digest": "sha1:EF2QQDJKCE52RDCNUHGIOGTVAVE6XMTP", "length": 13011, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆட்கொணர்வு மனுவை முன்கூட்டியே விடுதலை பெற பயன்படுத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nஆட்கொணர்வு மனுவை முன்கூட்டியே விடுதலை பெற பயன்படுத்த கூடாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nமுன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அளித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சில கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி, ஆயுள் தண்டனை கைதிகள் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த மனு, நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-\nஒருவரது கைது நடவடிக்கை, சட்டபூர்வமானதா என்பதை தீர்மானிப்பதற்காக, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) பயன்படுத்தப்படுகிறது. சட்ட அனுமதி இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படும்போதுதான் அதை பயன்படுத்த வேண்டும். ஒருவரது தனிப்பட்ட உரிமை ப���ிக்கப்படும்போது அவருக்கு நிவாரணமாக இந்த மனு அமைகிறது.\nஆனால், சட்டப்படி, கோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்தக்கூடாது. அத்தகைய மனுக்களை கோர்ட்டுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஒருவர் சட்ட அனுமதியின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்த பின்னரே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டுகள் உத்தரவிட வேண்டும்.\nஒருவர் சிறையில் கொடுமைகளை சந்திக்கும்போது, ஆட்கொணர்வு மனுவுடன் கோர்ட்டை அணுகலாம். அவரது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது, அவரது மனு விசாரணைக்கு உகந்ததுதான்.\nஇவ்வழக்கின் மனுதாரர்கள், கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. அவர்கள் தண்டனை குறைப்புக்கு தகுதியானவர்களா என்பதை கோர்ட்டு முடிவு செய்ய முடியாது. அது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால், அரசியல் சட்டத்தை மீறும்வகையில் அந்த விதிமுறை இருக்கக்கூடாது.\nஎனவே, அரசாணை போட்டு இவர்களை விடுதலை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அவர்களது மனுக்களை இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடுவதை மட்டுமே கோர்ட்டு செய்ய முடியும். ஆகவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஆட்கொணர்வு மனு பயன்படுத்த கூடாது விடுதலை பெற 2020-01-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநளினி சட்டவிரோத காவலில் சிறைக்குள் உள்ளாரா அல்லது சட்டப்படி சிறையில் உள்ளாரா அல்லது சட்டப்படி சிறையில் உள்ளாரா\nகாஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்\n வைகோவின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி\nஅட்டாக் பாண்டியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப��பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/02/3.html", "date_download": "2020-07-03T16:39:52Z", "digest": "sha1:AXFB3ZUKA256EDBNY4LMYSJIJYYM7G6E", "length": 19074, "nlines": 262, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மீண்டும் ஒரு காதல் கதை -3", "raw_content": "\nமீண்டும் ஒரு காதல் கதை -3\nவண்டியை எலக்ட்ரிக் ஸ்டார்ட் செய்து, பதட்டமில்லாமல் ஓட்டினேன். வண்டியை பார்க்கிங்கில் வைத்துவிட்டு நேரே ஏழாவது மாடிக்கு லிப்டில் ஏறி, நடந்து, அலுவலகத்தின் கதவை திறந்து, ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் “லைக் டு மீட் மிஸ்.ஷ்ரத்தா ரெட்டி” என்றேன்\nரிஷப்ஷனிஸ்ட் என்னை பார்த்தபடி இண்டர்காமில் நம்பர் ஒத்தினாள். காத்திருக்க பொறுமையில்லாமல் மீராவின் செல்லுக்கு போன் செய்தேன்.\n” என்றாள் குரலில் கொஞ்சம் கோபத்துடன்\n“கொஞ்சம் ஷ்ரத்தாவை கூட்டிட்டி வெளியே வாயேன்”\n“ஏன் வாங்கி கட்டிட்டு போனது பத்தாதா. வேண்டாம்டா. திரும்ப ஏதாவது பிரச்சனை ஆகப்போவுது.”\n“அதெல்லாம் ஆகாது. ஜஸ்ட் அவளை பார்த்து ஒரு விஷயம் சொல்லிட்டு போயிடறேன். ப்ளீஸ்.. “என்று கெஞ்சும் நேரத்தில், ரிஷப்ஷன் பெண் “சார்.. லைன் எங்கேஜ்டா இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்றவளை பார்த்து ‘சரி’ என்பது போல தலையாட்டிவிட்டு மீராவிடம் தொடர்ந்தேன். “ஜஸ்ட் எ மினிட்” என்று போனை மீரா கட் செய்ய, மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியேற்றினேன். கைவிரலில் சிகரெட் சுட்ட எரிச்சல் இப்போது தெரிந்தது. ஷ்ரத்தாவும் மீராவும் வரும் வாசலை எதிர் நோக்கியிருந்தேன். ஏனோ உள்ளுக்குள் ஒரு விதமான எக்ஸைட்மெண்ட் இருந்தது. அவளிடம் என்ன பேச வேண்டும் என்று மனதினுள் ஓட விட்டேன். ஜஸ்ட் லைக் தட். எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் கண் பார்த்து சொல்லிவிட வேண்டியதுதான். ஜஸ்ட் லைக் தட். என்ற யோசனையை மீரா வந்து கலைத்தாள்.\nநிமிர்ந்து பார்த்த போது ஷ்ரத்தாவுடன் நின்றிருந்தாள். அவள் முகத்தில் எந்தவித உணர்வும் தெரி��வில்லை. “கேண்டீன் போய்டலாம்” என்ற மீராவை தொடர்ந்தேன். பேஸ்மெண்ட் வரை எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி லிப்டினிலிருந்து இறங்கினோம். என்னை கேட்காமலேயே ஷ்ரத்தா ஆளுக்கொரு காபியை எடுத்து வந்து டேபிளினில் வைத்து விட்டு எதுவும் பேசாமல் இருந்தாள். அங்கிருந்த அமைதி ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது. சரி நாமே ஆரம்பிக்கலாம் என்று யத்தனித்த போது\n“ஸாரி.. என் தவறுதான், அதுவும் முதல் சந்திப்பிலேயே உன்னிடம் அப்படி விளையாடியது தவறுதான். என்னிடம் யாரும் இம்மாதிரி கத்தியது இல்லை. ராணி மாதிரி இட்ட கட்டளையை செய்து கொடுத்தவர்களுடன் வளர்ந்தவள். நீ கத்தியதும் அதிர்ந்து போய்விட்டேன். கோபத்தில் சாண்ட்விச்சை தூக்கி அடித்தது நீ கத்தியதை விட மோசமான ஒரு செயலாகத்தான் பட்டது. அதனால் ஸாரி.. நீ திரும்ப வந்ததினால் இதை நான் சொல்லவில்லை என்னால் தாங்க முடியவில்லை இன்றைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் என் தலை வெடித்திருக்கும். நவ் ஐவ் ரிலீவ்ட். ” என்ற ஷ்ரத்தாவை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.\nசே.. எவ்வளவு நல்ல பெண்ணிவள் இவளிடம் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன். “நானும் உன்னிடம் மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன். திரும்ப திரும்ப பேசியதையே பேசுவதை விட்டுவிட்டு நாம் வேறு ஏதாவது பேசுவோமா.. அதற்கு முன் ஒரு விஷயம் நீ கோபிக்காமல் இருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன்.” என்றவுடன் ஷ்ரத்தாவும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மீராவின் முகத்தில் மட்டும் “இப்போ என்ன சொல்ல போகிறாய்” என்கிற கலவரம் தெரிந்தது.\n“யூ ஆர் பியூட்டிபுல். நீ பேசும் போது ஆடும் உன் காது ரிங்.. சோ..க்யூட்” என்றேன். என்னை நேராக பார்த்துவிட்டு ஷ்ரத்தா வெட்கப்பட்டு ‘தாங்க்ஸ்” என்றாள். மீராவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. “அப்பாடா. ஒரு வழியா சரியாயிருச்சு. என்னடா முதல் மீட்டிங்கிலேயே சொதப்பிவிட்டதே என்று வருத்தப்பட்டேன். சரி.. சரி.. எங்களுக்கு நேரமாகிவிட்டது பிறகு பார்க்கலாம்” என்று கிளம்பியவளை தடுத்து, கை நீட்டி ஷ்ரத்தாவிடம் “ப்ரெண்ட்ஸ்” என்றேன். அவள் மீண்டும் என்னை நேராக பார்த்தபடி என் கை பிடித்தாள். சில்லென்றிருந்தது. உள்ளங்கைக்குள் ஒரு இறுக்கம் வர கை குலுக்கிவிட்டு “பை” என்று கிளம்பினாள். எனக்கு மனசேயில்லை அவள் கையை விடுவதற்கு. எவ்வளவோ பெண்களிடம் பழகியிருக்கிறேன். ஏன் ஒன்றாய் ஒட்டியபடி வண்டியில் கூட போயிருக்கிறேன். ஆனால் இது புதுசாய் இருந்தது. உடலெங்கும் ஒரு விறு விறு உணர்ச்சி ஓடியது. அந்த சில நொடிகளில் என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது, பை சொன்னபடி ஷ்ரத்தாவின் பின்னால் கிளம்பிய மீராவை, கை பிடித்திழுத்து நிறுத்தி “மீரா.. ஐ திங் ஐ லவ் ஹர்” என்றேன் ஷ்ரத்தா போவதை பார்த்தபடி. மீரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nLabels: தொடர், மீண்டும் ஒரு காதல் கதை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமீண்டும் ஒரு காதல் கதை -10\nமீண்டும் ஒரு காதல் கதை- 9\nமீண்டும் ஒரு காதல் கதை -8\nமீண்டும் ஒரு காதல் கதை - 7\nகொத்து பரோட்டா - 23/02/15\nமீண்டும் ஒரு காதல் கதை -6\nமீண்டும் ஒரு காதல் கதை -5\nமீண்டும் ஒரு காதல் கதை -4\nமீண்டும் ஒரு காதல் கதை -3\nமீண்டும் ஒரு காதல் கதை -2\nமீண்டும் ஒரு காதல் கதை -1\nகொத்து பரோட்டா - 09/02/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து ��ார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/02/karneval.html", "date_download": "2020-07-03T17:41:28Z", "digest": "sha1:54S7UCCTU62FSOBUWBMXEQ5CDAT44NRA", "length": 21693, "nlines": 291, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\n11.2. திங்கள் ஜேர்மனி முழுவதும் விடுமுறைநாள். அன்றுதான் Rosenmontag. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். வருடாவருடம் Rosenmontag என்று அழைக்கப்படும் இந்நாளில் தம்மை வேறுவிதமாகக் காட்டும் மக்கள் விதம்விதமான ஆடைஅலங்காரங்களில் தம்மை மாறுபடுத்தியிருப்பர். – பாகை குளிரிலே காட்டு மிருகங்கள் எல்லாம் நாட்டில் நடமாடுவது போல் காட்சியளிக்கும். அரசி அரசர்கள் எல்லோரும் வீதியில் நடமாடுவது போல் தோன்றும். முகங்களிலே பல வண்ணங்கள் பூசி வலம் வருவார்கள். நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்று எங்கும் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும். மொத்தத்தில் ஜேர்மனி முழுவதும் கண்கவரும் வண்ணங்களில் காட்சியளிக்கும். சிறியவர்கள், இளையவர்கள், பெரியவர்கள், வயதானோர் என்ற பேதமின்றி அனைவரும் மாறுபட்ட தோற்றத்தில் தம்மை அலங்கரிப்பாகள். எல்லோரும் இப்படிக் காணப்படுவதனால், விசித்திரமாக யாரையும் யாரும் பார்ப்பது கிடையாது.\nபலவிதமாக இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஊர்திகள், முகமூடிகள், விநோத ஆடைகள், கலைநிகழ்வுகள் என இந்நிகழ்வு அழகுபெறுகிறது. பற்பல நிறுவனங்களின் ஊர்திகளிலே இனிப்புப் பண்டங்களையும், வேறுவிதமான பொருள்களையும் எறிந்த வண்ணம் பவனி வருவார்கள். வீதியில் பார்வையாளர்கள் அவற்றைப் பொறுக்கி எடுத்து மகிழ்வார்கள். குடைகளை மறுபக்கமாக விரித்து எறிகின்ற பண்டங்களைச் சேகரிப்பதும் ஒரு சுவாரஷ்யமான காட்சியாகும்.\nஇவ்விழா லத்தீன் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 5000 ஆண்டுகளுக்கு முன் முன்னோடிக் கலாச்சாரத்தை தோற்றுவி��்த மொசப்பதேனியாவில் இவ்விழா கொண்டாடப்பட்டிருக்கிறது என்று அறியப்படுகின்றது. ரோம், கனடாவிலுள்ள கியூபெக், தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்விழா நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு காரணங்களுக்காக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். பழங்கால ரோமாபுரியில் வேளாண்மையைக் கடவுளுக்குக் கொடுத்தவிழாவாகக் கொண்டாடப்பட்டது.\nதற்காலத்தில் ஜேர்மனியில் இவ்விழா கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. போரிலே பிரான்ஷ் நாட்டவரைத் தோற்கடித்தமைக்காகக் கொண்டாடப்படுவதாகவும், மாரிகாலத்தைத் துரத்தியடிப்பதற்காகக் கொண்டாடப்படுவதாகவும் காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு வலுவான காரணம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக உள்ளது.\nஈஸ்டர் விழா (Osterfest ) விற்கு முன் 6 கிழமைகள் கிறிஸ்தவர்கள் விரதம் அநுஷ்டிப்பார்கள். சாம்பல்பெருநாள் (Aschenmittwoch) அன்று தொடங்கி 6 கிழமைகளின் பின் வரும் பெரியவெள்ளி (Karfreitag) வரை இவ்விரதம் அநுஷ்டிக்கப்படும். அதனால் அதற்கு முதல் இவ்வாறு ஆடிப்பாடிக் குடித்து மகிழ்வார்கள். பின்னே வரும் மனஅடக்கத்திற்கு முன் ஆசைகள் எல்லாவற்றையும் அநுபவிப்பார்கள். மனதை இவ்வாறெல்லாம் குதூகலப்படுத்துவார்கள். பியர் விலைப்படும், ஆடைஆபரணங்கள் கடைகளில் நன்றாக விற்கப்படும்.\nவிரதம் என்னும்போது சம்பிடாமல் ஆறுகிழமைகளும் கோயிலில் போய் அமர்ந்திருந்து அநுஷ்டிப்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிடித்ததுபோல் முடிந்ததுபோல் விரதம் இருப்பார்கள். சிலர் இறைச்சியை, சிலர் மதுபானங்களை, சிலர் இனிப்புப்பண்டங்களை, சிலர் டிஸ்கோ, போன்று ஒவ்வொருவரும் தத்தமக் ஏற்றதுபோல் தவிர்த்து இவ்விரதத்தை அநுஷ்டிப்பார்கள்.\nஇது ஒரு சமய சம்பந்தப்பட்ட விழாவானாலும் கொண்டாடுபவர்கள் அனைவரும் இக்காரணத்தை மனதில் பதித்துக் கொண்டாடுவது இல்லை. குடித்துக் கும்மாளமிட்டு கூத்தடித்து மகிழ்ச்சியை வெளிச்சமிட்டுக் காட்டும் மனநிறைவான நிகழ்வாகவே கருதுகின்றார்கள். இன்றையநாள் மனதிலுள்ள மனஅழுத்தங்கள் எல்லாம் என்னை விட்டுவிடு என்று தலையில் கைவைத்து ஓடிவிடும். மொத்தத்தில் இவ்விழா காண்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விழா என்று கூறுவதில் சந்தேகமே இல்லை.\nநேரம் பிப்ரவரி 15, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 15 பிப்���வரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:41\nஅழகான படங்களுடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.\nகொண்டாட்டங்கள் என்றும் எங்கும் ஓய்வதில்லை.\nகரந்தை ஜெயக்குமார் 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n▼ பிப்ரவரி 2013 (4)\nகார்னிவால் (Karneval ) கொண்டாட்டம்\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சர��மம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/04/blog-post_12.html", "date_download": "2020-07-03T17:11:35Z", "digest": "sha1:BYFPDJDJK7IY7HIOPOOQCJXYD3FTRLA7", "length": 6852, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "அழைப்பு.. ~ நிசப்தம்", "raw_content": "\nஅரசின் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென நடத்தப்படும் சிறப்பு மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கான நிகழ்வில் கதை சொல்லி சதீஷும், அகிலாவும், ஜீவ கரிகாலனும் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை மூன்று மையங்களிலிருந்து குழந்தைகளை அழைத்திருக்கிறோம்.\nசதீஷ் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுபது குழந்தைகளுக்குமான அன்பளிப்புடன் வந்து சேர்வதாக அகிலா சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்கான உணவு, போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இளங்கோ, அரசு தாமஸ், ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nநிகழ்வுக்கு வருவதாக ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் அனைவரும் வருக. வாய்பில்லையெனில் அடுத்த முறை கலந்து கொள்ளத் தயாராக இருங்கள். இந்த முறை தொடக்கம்தான். ஜூன் மாதத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக இத்தகைய நிகழ்வுகளைச் செய்யலாம்.\nநிகழ்வில் மேடை உள்ளிட்ட எந்த அலங்காரமும் இருக்காது. அது அவசியமில்லை. மொத்த கவனமும் குழந்தைகள் மீது இருக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்குள் இருக்கும் வருத்தம் சோகம் அவநம்பிக்கை நீங்கி\nதன்னம்பிக்கையும் மனஉறுதியும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு ஏற்படவும்\nவாழ்த்துக்கள்,,, ஜாலிக்கதை எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நீதிக்கதையும் ஜாலியாக கலந்து சொல்லவும்,,,\nநண்பர்களின் ஒத்துழைப்பு முயற்சிகள் ஒருங்கிணைப்புகள் தொடர்ந்து கிடைத்திடவும் வாழ்த்துக்கள்,,,\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0.%E0%AE%9A%E0%AF%81.+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-03T16:05:59Z", "digest": "sha1:XY7XKQDELZYFLSISPDGAB7TRQIP3FLBR", "length": 16477, "nlines": 312, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ர.சு. நல்லபெருமாள் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ர.சு. நல்லபெருமாள்\nசிந்தித்தவர்களின் மனத் துணிவினாலும். சந்தர்ப்பத்தினாலுமே உலகம் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. சிந்தனை வகுத்த வழியைய்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். மனித இனத்தின் உறவும் உணர்வும் ஒன்றிப் பிணைந்து ஆக்கம் தந்தன. அந்தப் பிணைப்பிற்கு ஆதாரமாக அமைந்ததுதான் சிந்தனை.\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nஉணர்வுகள் உறங்குவதில்லை (old book rare)\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nகல்லுக்குள் ஈரம் - Kallukkul eeram\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ர.சு. நல்லபெருமாள்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎஸ். நல்லபெருமாள் - - (2)\nநல்லபெருமாள் - - (1)\nர.சு. நல்லபெருமாள் - - (8)\nரவணசமுத்திரம் நல்லபெருமாள் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து ச���ல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nSarala, கறுப்பு மலர்கள், மு.க.ஸ்டாலின், புதிய வாழ்க்கை, நாமே, கோடு, பொறிய, சிவ.திருச்சிற்றம்பலம், பாரம்பரிய உணவுகள், Shah, பீர்பால், ரகசியங்கள், தலைசிறந்த, பேச்சுக்கலை, சுரப்பி\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii\nஆதிசங்கரரின் தத்வபோதம் - Aathisankarin Thathvapotham\nபாவேந்தர் பாரதிதாசனின் குறுங்காவியப் பெட்டகம் குடும்ப விளக்கு - Paavendar Bharathidasanin Kurungkaaviya Pettagam Kudumba Vilakku\nஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்) -\nவெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal\nவாழ்க்கைத் துணை - Vaazhkai Thunai\nமகாகவியும் மக்கள்கவியும் - Mahakaviyum Makkalkaviyum\nவீணையடி நீ எனக்கு பாகம் 3 -\nநீரிழிவு உங்கள் இனிய நண்பர் 100 வருடம் இனிப்போடு வாழலாம் -\nஅவமானங்களா அனுபவங்களா - Avamaanangala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aromaeasy.com/ta/6-essential-oils-for-anger-management/", "date_download": "2020-07-03T17:04:26Z", "digest": "sha1:OSA4ZIEFLZYQHKJKY2SS3K4HDINRP5OG", "length": 29727, "nlines": 166, "source_domain": "aromaeasy.com", "title": "கோப மேலாண்மைக்கு 6 அத்தியாவசிய எண்ணெய்கள் - அத்தியாவசிய எண்ணெய்கள் மொத்தமாக | நறுமணம்", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nகோப மேலாண்மைக்கு 6 அத்தியாவசிய எண்ணெய்கள்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 20, 2020 ஜூன் 11, 2020 by மாட்\nகட்டுப்பாட்டை மீறிய கோபம், பல சந்தர்ப்பங்களில், பொங்கி எழும் நபரையும் அவரைச் சுற்றியுள்ள மக்களையும் காயப்படுத்தக்கூடும். உங்கள் கோபத்தை ஒரு பெரிய களமிறங்குவதற்கு முன்பு அதை நிர்வகிப்பது மிக முக்கியம். அதிர்ஷ்டவசமாக, உண்மையில் எங்களுக்கு உதவக்கூடிய சில கருவிகள் உள்ளன.\nஇந்த கட்டுரை கோபத்தை நிர்வகிப்பதற்கான 6 சிறந்த அத்தியாவசிய எண்ணெய்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, மேலும் இந்த கடுமையான உணர்ச்சியை சிறப்பாக கட்டுப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய நுட்பங்கள்.\nகோப மேலாண்மைக்கு 6 சிறந்த அத்தியாவசிய எண்ணெய்கள்\nகோப மேலாண்மைக்கு நறுமண சிகிச்சையுடன் தொடங்க, சரியான அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவது மிக முக்கியம். கோபத்தைத் தடுக்கும் கலவையை உருவாக்க நீங்கள் அவற்றைத் தனித்தனியாகப் பயன்படுத்தலாம் அல்லது ஒன்றாகக் கலக்கலாம்.\nஇயற்கை ஆண்டிடிரஸன் என அழைக்கப்படுகிறது, ய்லாங்-ய்லாங் அத்தியாவசிய எண்ணெய் கோபத்தை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும்.\nஇதயத் துடிப்புகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அதன் இனிமையான பண்புகள் உங்களை அமைதியாக வைத்திருக்க முடியும். இது உங்கள் மன ஆரோக்கியத்தில் ஈர்க்கக்கூடிய விளைவைக் கொண்ட வைராக்கியமான மற்றும் மேம்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு இனிமையான நறுமணத்தையும் கொண்டுள்ளது.\nஉங்களை அமைதியாகவும் தெளிவான மனநிலையுடனும் வைத்திருக்கும்போது, ​​தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை எளிதாக்க இரத்த ஓட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது.\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய் நரம்பு மண்டலம் மற்றும் செரிமான அமைப்பு இரண்டிலும் சிகிச்சை விளைவுகளைக் கொண்டுள்ளது. தூக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் பதற்றம், கிளர்ச்சி, தூக்கமின்மை ஆகியவற்றைக் குறைக்க இது எளிதில் உதவும். இந்த அத்தியாவசிய எண்ணெய் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளையும் கொண்டுள்ளது, இது உங்கள் உடலை செல்லுலார் மட்டத்தில் உள்ள கோபத்தின் சேதங்களிலிருந்து பாதுகாக்க முடியும். கூடுதலாக, கெமோமில் ஒரு உணர்ச்சித் தூண்டுதலாகவும் செயல்படுகிறது, இது மக்கள் நேர்மறையாக இருக்க உதவுகிறது.\nரோஜா அத்தியாவசிய எண்ணெய் கோபம், இழப்பு மற்றும் தனிமை உணர்வுகளுக்கு இனிமையான எண்ணெயாக இருக்கலாம். கோப நிர்வாகத்தில், உயர்ந்த மனதைக் குறைப்பதன் மூலம் மக்கள் அமைதியாகவும் அமைதியாகவும் இருக்க வைக்கிறது.\nஒரு மலர் அத்தியாவசிய எண்ணெயாக, அதன் மென்மையான, பழம், இனிப்பு மற்றும் அமைதியான வாசனை ஒரு நேர்மறையான மனதை ஊக்குவிக்க உதவும். ரோஜா அத்தியாவசிய எண்ணெய் உயிர்ச்சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது, இது உங்கள் நல்வாழ்���ு மற்றும் மனநிலையை நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.\nஅந்த அமைதியான நறுமணத்திற்காக நீங்கள் ரோஜா அத்தியாவசிய எண்ணெயை பாட்டிலிலிருந்து நேரடியாகப் பருகலாம். உங்கள் குளியல் தொட்டியில் இரண்டு சொட்டுகள் கவலை மன நிவாரணத்துடன் உங்கள் மன ஆரோக்கியத்தை ஆதரிக்கும். மேற்பூச்சு பயன்பாட்டிற்கு முன், சில கேரியர் எண்ணெய்களுடன் அதை நீர்த்துப்போகச் செய்யுங்கள்.\nபண்டைய காலங்களில் மக்கள் இந்த எண்ணெயை தியானிக்கும்போது பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அதன் சிறந்த அடித்தள விளைவுகள். லெமன்கிராஸ் ஓய்வெடுக்க உதவுகிறது மற்றும் மன தெளிவைக் கொண்டுவருகிறது. உங்களை மெதுவாக மற்றும் சுவாசத்தை ஆழமாக்குவது, எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைக் குறைக்கிறது, இதன் விளைவாக உங்கள் கோபம் மற்றும் பதட்டம் நீங்கும். லெமன்கிராஸ் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் உயிரணு மீளுருவாக்கம் செய்வதையும் ஆதரிக்கிறது, மேலும் கோபத்தின் உடல் சேதங்களைக் குறைக்க மக்களுக்கு உதவுகிறது.\nலாவெண்டர் உலகில் மிகவும் அமைதியான எண்ணெய்களில் ஒன்றாகும், மேலும் கோபத்தை கட்டுப்படுத்த எண்ணற்ற ஆண்டுகளாக இது பயன்படுத்தப்படுகிறது. உள்ளே சுவாசம் லாவெண்டர் அவசியம் எண்ணெய் பதட்டத்தைக் குறைத்து உங்கள் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தலாம். லாவெண்டர் மன அழுத்தத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, தூக்கக் கோளாறுகள், மேலும் தலைவலி, எரிச்சல் மற்றும் தசை வலிகளை தீர்க்கவும் மக்களுக்கு உதவுகிறது. இந்த அறிகுறிகள் அதிகப்படியான கோபத்தின் அறிகுறிகளாகும்.\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைத் தணிப்பதில் அதிசயமாக நம்பகமானது, ஏனெனில் இது ஒரு அமைதியான உணர்வை உருவாக்குகிறது. உற்சாகமூட்டும் மற்றும் ஊக்கமளிப்பதாக இருப்பதால், உங்கள் புதுமையான மனதை ஆத்திரத்தில் இருந்து வைத்திருக்க வேண்டியிருக்கும் போது இது மிகவும் எளிது. ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய் வைத்திருக்கும் மேலும் ஒரு சிகிச்சை லாபம், உடலின் நச்சுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.\nஅரோமாதெரபி நம் மனதை எவ்வாறு எளிதாக்குகிறது\nஅரோமாதெரபி பல்வேறு அணுகுமுறைகளில் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்கலாம். நறுமண சிகிச்சையில் ���ிதானமான நிர்வாகத்தின் முக்கிய அணுகுமுறை உள்ளிழுத்தல் ஆகும்.\nஉணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நரம்பு மண்டலம் போன்ற பல செயல்பாடுகளை லிம்பிக் அமைப்பு கொண்டுள்ளது. சில அத்தியாவசிய எண்ணெய்கள் லிம்பிக் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நிரூபிக்கப்பட்டுள்ளன, இதனால் கோபம் மற்றும் ஆக்கிரமிப்பு நடத்தை போன்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் இரத்த ஓட்டம் மற்றும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மக்களுக்கு உதவுகிறது.\nஅத்தியாவசிய எண்ணெய்கள் எங்கள் அதிவேக மற்றும் லிம்பிக் அமைப்புகளுடன் செயல்படுகின்றன. ஒரு டிஃப்பியூசரைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது சுவாசிப்பதன் மூலமாகவோ நறுமணத்தை சுவாசிப்பது, அட்ரினலின் எளிதில் குறைக்கலாம், செரோடோனின் அதிகரிக்கும், அந்த மகிழ்ச்சியான நேரங்களை நினைவுபடுத்த உதவுகிறது.\nஇது அடிப்படை அல்லது மேம்பட்டதாக இருந்தாலும், அத்தியாவசிய எண்ணெய் கோபத்தையும் மனச்சோர்வையும் தூக்கி எறிய உதவும். ஒரு அழகான நறுமணத்துடன், உங்கள் மனநிலையை ஆரோக்கியமான மற்றும் எளிதான முறையில் நிர்வகிக்க இது உதவுகிறது.\nகோப மேலாண்மைக்கு அத்தியாவசிய எண்ணெய்களை எவ்வாறு பயன்படுத்துவது\nநறுமண சிகிச்சையிலிருந்து நன்மைகளைப் பெற உள்ளிழுப்பது மிகவும் திறமையான முறைகளில் ஒன்றாகும். அவ்வாறு செய்ய உண்மையில் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன, அவை கோப மேலாண்மைக்கு அறிவுறுத்தப்படுகின்றன.\nமுதலாவது, நீங்கள் சாய்ந்ததாக உணரத் தொடங்கும் போது அத்தியாவசிய எண்ணெயை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளை உங்கள் மூக்கின் சரியான தூரத்தில் வைக்கவும், மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும். குறிப்பு: மூக்கின் புறணி போன்ற முக்கியமான பகுதிகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.\nமற்ற முறை, கோபத்தைத் தணிக்க அத்தியாவசிய எண்ணெயை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும் ஒரு டிஃப்பியூசர். சில அத்தியாவசிய எண்ணெயை ஒரு டிஃப்பியூசரில் வைக்கவும், பின்னர் ஒரு நறுமண சிகிச்சையின் மூலம் உடல் மற்றும் மன நலன்களை அனுபவிக்கவும். நீங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருந்தாலும் அதைச் செய்யலாம்.\nநறுமண சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்க, நிச்சயமாக நீங்கள் எப்போதும் உயர்தர அத்தியாவசிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய எண்ணெய்களும் சமமானவை அல்ல. சில நறுமண எண்ணெய்கள் கூட, அவை செயற்கை இரசாயனங்கள் மற்றும் கேரியர் எண்ணெய்களின் கலவையாகும். நறுமணத்தைப் பின்பற்றும் போது, ​​அந்த பேரம் மூலிகைகள், காடுகள் அல்லது பூக்களின் குணப்படுத்தும் நன்மைகளை வழங்க முடியாது. நிச்சயமாக, அந்த அத்தியாவசிய எண்ணெய்கள் கோபத்தை நிர்வகிக்க எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, கண்டுபிடிக்கப்பட்டதைப் போல 100% தூய அத்தியாவசிய எண்ணெய்களை நீங்கள் எடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் நறுமணம்.\nஇதேபோல், அனைத்து டிஃப்பியூசர்களும் சமமாக தயாரிக்கப்படுவதில்லை. சில டிஃப்பியூசர்களில் பிளாஸ்டிக் கூறுகள் கிடைத்தன, அவை வினைபுரிந்து அத்தியாவசிய எண்ணெய்களைக் குறைத்து, எண்ணெய்களை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகின்றன. மற்றவர்கள் அத்தியாவசிய எண்ணெய்களை ஒரு பெரிய இடத்திற்கு ஆவியாக்குவதில் மோசமான செயல்திறனைப் பெறுகிறார்கள். அதற்கு பதிலாக நம்பகமான டிஃப்பியூசர்ஸ் சப்ளையரிடமிருந்து ஒரு டிஃப்பியூசரைப் பெறுங்கள், பின்னர் உங்கள் பயணத்தை நறுமண சிகிச்சையில் எளிதாகத் தொடங்குங்கள்.\nகோபத்திற்கு அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகோபம் ஒரு சிக்கலான பிரச்சினையாக இருக்கலாம் மற்றும் தீர்வு காண சிகிச்சை அமர்வுகள் போன்ற தொழில்முறை மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். எனவே, இதை நினைவில் கொள்ளுங்கள்:\nஒரு அறிகுறியை எளிதாக்குவதற்கு அத்தியாவசிய எண்ணெய்கள் உதவக்கூடும், ஆனால் அவை கோபத்தின் வேரை தீர்க்க முடியாது.\nஅத்தியாவசிய எண்ணெய்களை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது.\nதூய அத்தியாவசிய எண்ணெய்கள் அதிக செறிவுள்ளவை - தோல் எரிச்சலைத் தவிர்க்க மேற்பூச்சு பயன்பாட்டிற்கு முன்பு அவற்றை எப்போதும் நீர்த்துப்போகச் செய்ய வேண்டும்.\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது வலைப்பதிவு. புக்மார்க் பெர்மாலின்க்.\nஅத்தியாவசிய எண்ணெய்கள் எவ்வளவு காலம் நீடிக்கும்\nடிஃப்பியூசரில் அத்தியாவசிய எண்ணெயின் எத்தனை சொட்டுகள்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nசோப்பில் எவ்வளவு அத்தியாவசிய எண்ணெய் சேர்க்க வேண்டும்\nதுணிகளில் இருந்து அத்தியாவசிய எண்ணெயை எவ்வாறு பெறுவது\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவும்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2015/01/blog-post_21.html", "date_download": "2020-07-03T17:28:35Z", "digest": "sha1:PTZW7TBALS3H7263R5JY4LZM25KWCQCZ", "length": 33225, "nlines": 183, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: ஒரு புதன்கிழமை! ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல\nஇஸ்ரேல் டெல்அவிவ் நகரத்தில் இன்று ஒரு 23 வயது பாலஸ்தீனிய இளைஞன் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 12 பேர் குத்தப்பட்டனர். ஹமாஸ் இயக்கம் இந்த இளைஞனுடைய கிறுக்குத்தனத்தை வீரச் செயலாகப் பாராட்டியிருக்கிறது மேலும் செய்திகள் இங்கே\nஇது இங்கே வீடியோ செய்திகளாக\nPeaceful Co existence அமைதியாக ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழும் பக்குவம் வருகிற வரை பாலஸ்தீனியர்களுக்கும் சரி வெறுப்பில் எரியும் வஹாபியர்களுக்கும் சரி விடிவுகாலம் இல்லை என்பது ஏனோ இங்கே பலருக்குப் புரிய மாட்டேன் என்கிறது.\nகொலைவெறி பிடித்தலையும் மனிதர்களையே பேசிக்கொண்டிருந்தால் எப்படி\nஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில்அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்க��் அன்புடன் ‘பிரியாணி பாபா’ என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறதுஇவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடையிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப் படுகிறது என்று உயிர்க்கருணையுடன் சேவை செய்து வரும் ஒரு மகத்தான மனிதரைப் பற்றிய செய்தி இங்கே\nஒரு புதன்கிழமை என்று தேடினால் இப்போதும் கூட 2008 இல் வெளியான A Wednesday திரைப்படம் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது. உன்னைப்போல் ஒருவன் என்று தமிழில் கமல்ஹாசன் ரீமேக் செய்த போது ஏகத்துக்கும் சர்ச்சைகள் ரகளைகள் இணையத்தில் நடந்த பழைய கதை இப்போதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது போல\nஇப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை சிங்கைப்பதிவர் பிரபு இணையத்தில் பகிர்ந்து\nகொண்டிருப்பதை இன்று புதன்கிழமை கண்ணில் பட்டது. கமல்ஹாசன் மீதான பழையபாசம் இன்னும் விட்டுப்போகவில்லை தொட்டுத் தொடருகிறது என்பதைப் புலப்படுத்துவதாக.\nஅது போக நடப்பு நிலவரத்தில் என்னமோ பெருமாள் முருகன் என்கிற ஒற்றைப்புள்ளியில் தான் தமிழ்நாடே கூடிக் கொந்தளிக்கிற மாதிரி ஊடகங்களில் வருகிற செய்திகள், குறிப்பாக இன்று வந்திருக்கும் இந்தச்செய்தி Tamil Nadu Rallies in Support of Novelist\nLabels: A Wednesday, எழுத்தும் எழுத்தாளனும், கட்டற்ற சுதந்திரம்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஒபாமா விஜயம் இங்கே இப��போ எதுக்காக\n ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல\nஅந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கருத்து...\n புத்தகக் கண்காட்சியும், புத்தகம் ...\nசெவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள் : எண்ணெய் சுடுநீர்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) ��ொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேற�� (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3/", "date_download": "2020-07-03T16:49:09Z", "digest": "sha1:EMBL4BOPND7P5CHBKM6UTD75DQVMAYCD", "length": 12821, "nlines": 114, "source_domain": "ethiri.com", "title": "சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nகேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது\nசெய்துள்ளனர். இந்த நிலையில் நடந்த சம்பவம் பற்றி பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு:-\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\n“எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர்\nஅறிமுகமானார். எனது பெற்றோர்கள், அன்வர் பெற்றோர் சகோதரி, சகோதரி மகள் எல்லோரிடமும் பேசினோம். எங்கள் வீட்டுக்கும்\nவந்தனர். அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர்களை பற்றிய விவரங்களை துருவி துருவி கேட்டதும் பதில் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர்.\nஅதன்பிறகுதான் போனில் பணம் கேட்டார்கள். பணம் கொடுக்க மறுத்ததும் மிரட்டினார்கள். வீட்டில் இருந்து வெளியே வரும்போது\nபார்த்துக்கொள்கி���ோம் என்று எச்சரித்தனர். பெரிய நடிகை என்று நினைத்து விட்டாயா. மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாய் இல்லையா\nஎன்னைபோல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போது\nவெளிச்சத்துக்கு வருகிறது. சினிமா அழகியலான உலகம். பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம்\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக\nஅணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள்.” இவ்வாறு பூர்ணா கூறினார்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nசிரியாவுக்குள் மேலதிக துருக்கிய படைகள் நுழைவு – பதட்டம் அதிகரிப்பு\n← இது ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா.\nஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் – எட்டு இராணுவம் பலி →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவ���ளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-03T15:44:00Z", "digest": "sha1:TSRD6WFZLONTR4QPVIZKCTCSBQKEXA37", "length": 9442, "nlines": 122, "source_domain": "ethiri.com", "title": "முடிந்தால் வென்று பார் …! | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமுடிந்தால் வென்று பார் …\nஇல்லை ஏதோ புரிகிறதா ..\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nவென்று காட்டி விடு ….\nவன்னி மைந்தன் (ஜெகன் )\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nதுரோகியே செத்து போ …\nநான் படித்த புத்தகம் நீ …\nலண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது\nசூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .\nலண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு\nபிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nTagged முடிந்தால் வென்று பார்\n← பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக அணுகி தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்வேட்பாளர் சலீம்\nபோதைப்பொருள் பாவனைக்கு காரணமான அரசியல் வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் -சிவமோகன் – கொதிப்பு →\nபாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nவெளிநாட்டில் போதையில் ஆடும் நம்ம தமிழ் ஆண்டிகள் – வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nதொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nடாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்\nசினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் - பூர்ணா எச்சரிக்கை\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nகாருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\nஜீரண பிரச்ச��னைகளுக்கான கை வைத்தியங்கள்\nஇரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vijays-master-lyricist-arunraja-kamaraj-opens-about-corona-virus-and-caste.html", "date_download": "2020-07-03T15:45:13Z", "digest": "sha1:JZ6IOGBUVM6B2E5FSDH66YAWMUN476LR", "length": 9685, "nlines": 121, "source_domain": "tamil.behindwoods.com", "title": "கொரோனா வைரஸ் குறித்து அருண்ராஜா காமராஜ் கருத்து | vijay's master lyricist arunraja kamaraj opens about corona virus and caste", "raw_content": "\nபாரதியாருக்கும் கொரோனா வைரஸுக்கும் சம்பந்தம் உண்டு அருண்ராஜா காமராஜின் குட்டி ஸ்டோரி இது\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகொரோனா வைரஸ் குறித்து இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.\nகனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர், டைரக்‌ஷன் மட்டுமின்றி பாடல் எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ரஜினியின் கபாலி படத்தில் இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் மாஸ்டர் படத்தில் இவர் குட்டி ஸ்டோரி என்ற பாடலை எழுதினார்.\nஇந்நிலையில் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான பதிவை பதிவிட்டுள்ளார். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை பதிவிட்ட அவர், அத்துடன் ''சாதிகள் இல்லையடி பாப்பா'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் எல்லா சாதியையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசாதிகள் இல்லையடி பாப்பா #எல்லாசாதியையும்சமமாகபார்க்கும் #மகாகவிகொரோனா#CoronaAlert pic.twitter.com/0Q2cOFhyx1\nThalapathy Vijay, Vijay Sethupathi's Master Release Details | தளபதி விஜய், விஜய் சேதுபதியின் மாஸ்டர் பட ரிலீஸ் விவரம்\nநடிகர் விஜய் செய்த ஒரே போன் கால் 11 பெண்கள் காப்பாற்றப்பட்டனர் Thalapathy Vijay Helps Rescuing 11 Women During Corona Lockdown\nThalapathy Mass🔥: 40 நாட்கள் தங்க இடமின்றி தவித்த பெண்கள் - ஒரே போன் காலில் மீட்ட Vijay\n\"கரோனாவுக்காக கொஞ்சமும் நிதி கொடுக்காத நீ Vijay-அ சொல்றியா\nமுரட்டுத்தனமாக சண்டையிடும் Fighters😥 - இதுக்காகவா இப்படி அடிச்சுக்குட்டீங்க😟😟\nமீண்டும் சென்னையில் உயர்ந்த கரோனா எண்ணிக்கை - அதிர்ச்சியில் மக்கள் | Latest Report\n'பக்கத்து வீட்ல கரோனா இருக்கு சார்'-னு பீதி வேண்டாம் புரளிக்கு Radhakrishnan IAS முற்றுப்புள்ளி\n\"ரொம்ப நன்றி நண்பா\" - Lawrence கோரிக்கைக்கு \"YES\" சொ���்ன Thalapathy Vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/08/1st-anniversary-demonetisation-cash-is-still-king-009420.html", "date_download": "2020-07-03T18:33:32Z", "digest": "sha1:U66GD4O5HQGOIG6KCOKTZTIEMS52N5VZ", "length": 28936, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காணாமல்போன அதிரடி வசனங்கள்.. இப்போ என்ன செல்லப்போகிறார் மோடி? | 1st Anniversary of demonetisation, cash is still king - Tamil Goodreturns", "raw_content": "\n» காணாமல்போன அதிரடி வசனங்கள்.. இப்போ என்ன செல்லப்போகிறார் மோடி\nகாணாமல்போன அதிரடி வசனங்கள்.. இப்போ என்ன செல்லப்போகிறார் மோடி\n3 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n4 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n6 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nTechnology சூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.\nஇந்த அறிவிப்பினால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் இந்த முயற்சி தோல்வியைச் சந்தித்த நிலையில் திடீர் கொள்ளகை மாற்றத்தில் இறங்கியது மத்திய அரசு.\nபிரதமரின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை மக்களை மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தையையும் அதிகளவில் பாதித்தது. இதனைச் சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு தன் மீது கறைபடியாமல் பார்த்துக்கொள்ளும் வகைய��ல் டிஜிட்டல் பணபரிமாற்றங்களை அதிகரிக்கப் பல்வேறு சேவை மற்றும் தளத்தை உருவாக்கி இந்தியாவில் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதாக அறிவித்தது.\nஇதற்காக மத்திய அரசு அவசர அவசரமாகப் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் BHIM செயலி, யூபிஐ தளத்தை அதிரடியாக விரிவாக்கம் செய்தது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்குச் சலுகை வழங்கியது என அனைத்து விதமான பணிகளையும் செய்தது.\nமத்திய அரசின் திட்டத்தின் படி டிஜிட்டல் பரிமாற்றங்களின் எண்ணிக்கை வளர்ச்சியைக் காண துவங்கியது. இதற்கு முக்கியக் காரணம் ஏடிஎம்-இல் பணம் இல்லாமல் இருந்தது.\nடிஜிட்டல் பரிமாற்றங்கள் அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் நாடு முழுவதும் பணப் பற்றாக்குறையால் ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறைந்து, டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றம் அதிகரித்துக் காணப்பட்டது.\nஇதன்பின் சில வாரங்களிலேயே இந்தியா முழுவதும் போதுமான அளவிற்குப் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. இதனைதொடர்ந்து வழக்கம்போல் மக்கள் டிஜிட்டல் பரிமாற்றங்களை விடுத்து ஏடிஎம்-இல் பணத்தை எடுத்த துவங்கிவிட்டனர்.\nஇதுமட்டும் அல்லாமல் வங்கி கணக்குகள் மூலம் செய்யப்பட்டும் NEFT/IMPS பரிமாற்றங்களில் கூடப் பெரிய அளவிலான மாற்றமில்லை. மேலும் டிஜிட்டல் பரிமாற்றங்களில் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 160 சதவீதம் அளவிலான வளர்ச்சியைச் சந்தித்தாலும், ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 8.1 சதவீதம் மட்டுமே காணப்படுகிறது.\nஇதுவே தற்போதைய நிதர்சனமான உண்மை.\nடிஜிட்டல் மற்றும் பணம் வாயிலான பரிமாற்றங்களில் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் செயற்கை சூழ்நிலையால் அதாவது பணத் தட்டுப்பாட்டு நிலவிய காரணத்தால் நிகழ்ந்த மாற்றங்கள் மட்டுமே.\nஆனால் இந்தியாவில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் வர்த்தக நிறுவனங்களில் இருக்கும் ஏடிஎம் ஸ்வைப் மெஷின்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது.\nஆனால் மக்கள் தற்போது அதிகளவில் பணத்தை ஏடிஎம்களில் எடுத்துக்கொள்ளும் காரணத்தால் இதற்கும் பயன் இல்லாமல் நிற்கிறது.\nபிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உட்பட முக்கியத் தலைவர்கள் பலர் பணமதிப்பின் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் பணமில்லா பொருளாதாரத்தை இந்தப் பணமதிப்பிழப்பு மூலம் உருவாக்க முடியும் எனத் தெரிவித்தனர்.\nஇந்தியாவில் எப்போதும் பணம் தான் ராஜா, டிஜிட்டல் பரிமாற்றம் எல்லாம் நடுவில் வந்தது. ஆகவே இந்தியாவின் அடிப்படை வர்த்தக முறையை மாற்றாமல் பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என்பது இந்தப் பணமதிப்பிழப்பு மூலம் நிருபனமாகியுள்ளது.\nபிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பைக் கேட்டுப் பணக்காரர்கள் அல்ல அன்றாடம் கஷ்டப்படும் ஏழைகள் தான் அதிர்ச்சி அடைந்தனர்.\nகையில் இருந்த சில 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் கால் வலிக்க நின்றது மறந்திருக்க முடியாது. மேலும் முறையான திட்டமிடல் எதுவும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது பலர் உயிர் இழந்தனர். மேலும் பல ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் மூடிக்கிடந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் விவசாயிகள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடி கொண்டு இருந்தபோது பிரதமர் வெளிநாடு சென்றது போல் பணமதிப்பிழப்பை அறிவித்து விட்டு மக்கள் கையில் செலவுக்குப் பணம் இல்லாமல், ஏடிஎம்மிலும் பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த வேளையில் மோடி ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது மக்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2000 ரூபாய் நோட்டு தான் பதுக்க ஈசியா இருக்காம்..\n50 லட்சம் பேரின் வேலை காலி.. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட கொடுமை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமே செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் – சொல்கிறார் மோடி\nபெட்ரோல் பங்குகளில் உபயோகப்படுத்திய செல்லாத ரூபாய் நோட்டுகள் – ரிசர்வ் வங்கியிடம் விபரம் இல்லையாம்\nபழைய நோட்டுகளைப் பற்றி எங்களிடம் கேட்காதீர்கள்..\nசெல்லாத நோட்டுக்கள்: 87,000 டெபாசிட்தாரர்கள் மீது வருமான வரித்துறை பிடி இறுகுகிறது\nஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nசீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nபணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு..\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nசீனாவுக்கு இந்தியாவின் நச் பதிலடி.. நெடுஞ்சாலை பணியில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/punjab-national-bank-waived-off-imps-charges-018717.html", "date_download": "2020-07-03T17:59:05Z", "digest": "sha1:6AKEQQWVXQYSNSWNH2NJAY2ZE7FZ67LR", "length": 22965, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி அந்த சேவை இலவசம்! பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பரிசு! | Punjab national bank waived off IMPS charges - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி அந்த சேவை இலவசம் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பரிசு\nஇனி அந்த சேவை இலவசம் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பரிசு\n1 hr ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\n2 hrs ago சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டியில் மாற்றம் இல்லை\n3 hrs ago ஜூம் செயலிக்குப் போட்டியாகக் களத்தில் இறங்கும் ஜியோ.. 'ஜியோமீட்' புத்தம்புதிய சேவை..\n3 hrs ago சீனாவுக்கு 440 வாட் ஷாக் கொடுத்த இந்திய மின்சார அமைச்சகம்\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nMovies \"தும்பி துள்ளல்\" பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\nAutomobiles இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக��கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் தலை தூக்கிய பின், வெளியில் வங்கிக்குச் சென்று பணத்தை எடுப்பது, பணத்தை பரிமாற்றம் செய்வது, செக் மூலம் பணம் போடுவது எல்லாம் அரிதிலும் அதிதாகிவிட்டது.\nபெரும்பாலும், ஆன்லைன் பேங்கிங் முறையில் நெட் பேங்கிங் உபயோகித்தோ அல்லது மொபைல் பேங்கிங் உபயோகித்தோ பணத்தை பரிமாற்றம் செய்துவிடுகிறோம். அல்லது பேமெண்ட் அப்ளிகேஷன்கள் வழியாகவோ நமக்குத் தேவையான பணப் பரிமாற்றங்களைச் செய்துவிடுகிறோம்.\nஇந்த நேரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் ஒரு நல்ல காரியத்தைச் செய்து நம்மைக் குளிரச் செய்து இருக்கிறது.\nபொதுவாக நெட் பேங்கிங் முறையில் பணம் அனுப்புபவர்கள் ஐ எம் பி எஸ் (IMPS - Immediate Payment Service) சேவைகளைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். காரணம் உடனடியாக பணப் பரிமாற்றம் நடக்கும். இந்த ஐ எம் பி எஸ் சேவைக்கு ஒரு சில ரூபாய்களை கட்டணமாக வங்கிகள் வசூலிக்கின்றன.\nபஞ்சாப் நேஷனல் பேங்க், நேற்று ஏப்ரல் 23, 2020 அன்று, தன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஐ எம் பி எஸ் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறது. இது உண்மையாகவே வாடிக்கையாளர்களுக்கு நல்ல பரிசு தானே\nஅந்த ட்விட்டைக் காண க்ளிக் செய்யவும்.\nஏற்கனவே ஆர்பிஐ விதிகள் படி NEFT & RTGS சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது பஞ்சாப் நேஷனல் பேங்கில்\nஐ எம் பி எஸ்,\nஆர் டி ஜி எஸ்,\nயூ பி ஐ... என எல்லா விதமான பணப் பரிமாற்றங்களையும் இலவசமாகச் செய்யலாம்.\nNEFT & RTGS சேவைகளை ஆன்லைனில் செய்யாமல், வங்கிக் கிளைகளுக்கு வந்து செய்தால், பஞ்சாப் நேஷனல் பேங்க் வசூலிக்கும் ஒரு குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மற்ற வங்கிகளும் ஐ எம் பி எஸ் கட்டணத்தை வசூலித்தால் சிறப்பாக இருக்கும். செய்வார்களா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. 'கொரோனா' ஒரு தடையில்லை..\n கடன் கொடுத்தது 3,800 கோடி சந்தை நட்டம் 3,000 கோடி ஆக 6800 ���ோடி அவுட்டா\nBhushan Power & Steel ஒரு மோசடி நிறுவனம்.. ரூ.3800 கோடியை ஏமாற்றி விட்டனர்.. PNB கதறல்\nஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரண்ட் - விரைவில் நாடு கடத்தப்பட வாய்ப்பு\n2050 கோடி ரூபாய் கடன் வாங்கிய ஜெட் ஏர்வேஸ்..\nஇந்தியாவில் 13000 கோடி fraud, இங்கிலாந்தில் 750 கோடிக்கு ஒரு வீடு.. சொகுடு வாழ்கை வாழும் நீரவ் மோடி\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nபாதாளத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க்... மீண்டும் தத்தளிக்கு முதளீட்டாளர்கள்.\nசூழ்ந்த மெர்ஜர் மேகம், சிக்கிய கனரா பேங்க்..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nஅடடே இது நல்ல அறிகுறியாச்சே.. வேலையின்மை விகிதம் 10.99% ஆக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/65105", "date_download": "2020-07-03T17:07:39Z", "digest": "sha1:QFY6OMEN4ZTDT2PB7L5XEKU5AL4F3KMP", "length": 6512, "nlines": 47, "source_domain": "www.army.lk", "title": " யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள் வினாவிடைப் போட்டியில் தேர்வு | Sri Lanka Army", "raw_content": "\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகள் வினாவிடைப் போட்டியில் தேர்வு\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் கீழ் உள்ள 51ஆவது படைத் தலைமையகத்தால் பொது அறிவு மற்றும் இராணுவம் தொடர்பான அறிவு போன்றவை தொடர்பான வினாவிடைப் போட்டியனாது யாழ் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் அதிகாரிகளை உள்ளடக்கி இப் படைத் தலைமையகத்தில் கடந்த திங்கட் கிழமை (04) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஅந்த வகையில் யாழ் படைத் தலைமயகத்தின் கீழ் உள்ள 30 படை��் பிரிவுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய 5குழுக்களில் 16 குழுப் பிரிவினர் 2ஆம் சுற்றிற்கு தெரிவாகினர். எட்டு குழுவினர்கள் மேலும் இரண்டாம் சுற்றிற்கு தெரிவாகியதுடன் இறுதிச் சுற்றிற்கு 2குழுவினர் இறுதிச் சுற்றிற்கு தெரிவாகினர். மேலும் 10ஆவது பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த அதிகாரியான மேஜர் திவங்க கண்ணங்கர அவர்கள் சிறந்த போட்டியாளராக தெரிவாகியதுடன் 01ஆவது விஜயபாகு காலாட் படையணி குழுவானது இரண்டாமிடத்தை பெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் போன்றவற்றை வழங்கி வைத்தார்.\nஇந் நிகழ்வின் இறுதியில் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவிப்பாளர்கள் சிறந்த வரைபட வாசிப்பாளர்கள் போன்றோரிற்கான சான்றிதழ்களும் இராணுவத் தளபதியவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்கள் 55ஆவது படைத் தளபதியவர்கள் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு தளபதியவர்கள்51 மற்றும் 52ஆவது படைத் தலைமையக தளபதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் நிர்வாக பணிப்பாளர்கள் யாழ் படைத் தலைமயக உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/03/blog-post_2.html", "date_download": "2020-07-03T17:58:15Z", "digest": "sha1:IVUQOLRFMRDRWWC7IR6MFUJIXZGKFLWP", "length": 26665, "nlines": 352, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: முதல் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமுதல் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்\nவங்கி வேலை கிடைப்பதை விடக் கடினமானது அதைச் சரியாக நிறைவேற்றுவது. இங்கே ஜானகி வாடிக்கையாளரின் மனதைக் கவரும் வண்னம் சேவையில் சிறந்தவளாக இருக்கிறாள். இதிலிருந்தே அவளைப் பற்றி ஒரு மாதிரிப் புரிய ஆரம்பிக்கிறது. இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக வங்கிக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்கும் விதத்தில் வாடிக்கையாளருக்குச் சேவை செய்கிறாள். அங்கே எத்தனையோ வாலிபர்கள் வந்து போனாலும் அவர்கள் எவரையும் இவளுக்குப் பிடிக்கவில்லை. எல்லாருடனும் சகஜமாகப் பழகினாலும் தன் எல்லை எது எனப் புரிந்து வைத்திருக்கிறாள்.\nஅப்போது தான் வருகிறார் ரகுராமன். பெயர்ப் பொருத்தமே அசத்தல். ரகுராமன் - ஜானகி. என்றாலும் முதலில் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. சாதாரண வாடிக்கையாளராகத் தான் இருந்திருக்கார். ஆனால் அவருக்கு வங்கி குறித்த விஷயங்கள் எதுவும் தெரியாது, முழுமையாக ஜானகியை நம்பி வங்கியில் வாடிக்கையாளராகச் சேர்கிறார். ஜானகியும் ஒரு வங்கிக் காசாளராகவே அவருக்கு வேண்டிய உதவிகள் செய்கிறாள்.\nரகுராமனைக் குறித்து ஜானகி அறிய நேர்ந்தது அவங்க வீட்டில் நடந்த ஏதோ ஒரு சுப நிகழ்வில். வந்தவர் வைதிக பிரமசாரி என அறிகிறாள் ஜானகி. குடும்பப் பாரம்பரியத்தின் மேலும் கலாசாரத்தின் மேலும் ஓர் ஆழமான பிடிப்பு அவள் மனதின் ஓர் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. முழுதும் மறையவில்லை. ஆனால் அது வெளிப்பட நேர்ந்தது ரகுராமனை ஜானகி சந்தித்த பின்னர் தான். முதலில் அவருடைய படிப்பிலும், வித்வத்திலும் ஏற்பட்ட பிரமிப்பில் அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள நினைத்தவள், தொடர்ந்து அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என நினைக்கிறாள். இது தான் காதல். இது ரகுராமன் மனதிலும் பிரதிபலிக்கிறது.\nஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரைப் பார்த்ததும், அவர்கள் மனதில் உடனடியாகத் தோன்றுவது மாற்றுப் பாலினத்திடம் சாதாரணமாக ஏற்படும் இனக்கவர்ச்சியே. ஆனால் காதல் என்பது பெண்ணின் மனதில் தோன்றும் அதே சமயம் அதன் பிரதிபலிப்பு அவள் காதலிக்கும் அந்த ஆணிடமும் தோன்ற வேண்டும். இது வயது வித்தியாசம் பார்க்காது, படிப்போ, வேலையோ, அழகோ, பணமோ எதுவும் பார்க்காது. ஒருவரை ஒருவர் பார்ப்பதிலும், நினைப்பதிலுமே மனம் சந்தோஷம் அடையும். ரகுராமன் நவநாகரிக இளைஞரே அல்ல. வங்கியிலோ, அல்லது வேறெங்குமோ வேலை செய்யவில்லை. இந்தக்கால நவநாகரிக உடைகள் அணிபவரும் அல்ல. இத்தனையும�� மீறி ஆசார, அநுஷ்டானங்களைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ரகுராமன் நவநாகரிகப் பெண்ணான ஜானகியின் மனதைக் கவர்ந்ததோடு அல்லாமல் அது கல்யாணம் வரைக்கும் போய்விட்டது.\nஜானகிக்குத் தன் படிப்பெல்லாம் வெறும் ஏட்டுப்படிப்பு. ரகுராமன் படிப்புத் தான் உண்மையில் வாழ்க்கைக்குப் பலன் தரக்கூடியது என்று புரிந்து கொள்ளும் அறிவும் இருக்கிறது. இந்தக்கால இளைஞர்களின் போக்கும் அவளுக்குப் பிடிக்கவில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கும் இந்த வாழ்க்கையை வெறுக்கிறாள். அதே சமயம் வங்கி வேலையை விடவும் தயாரில்லை. சுகமான வாழ்க்கைக்குப் பணம் தேவைனு இருவரும் தெரிந்து கொண்டு தேவையான பணமும் சேர்த்துக் கொண்டு பின்னரே கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதுவும் ஜானகியின் பெற்றோர், உற்றார், உறவினரின் முழு சம்மதத்தோடு.\nகாதல் செய்வதால் இருவரும் ஊர் சுற்றவில்லை. ஹோட்டல், சினிமா, பார்க்குனு உட்கார்ந்து பேசலை. ரகுராமன் வங்கிக்குப் பணம் போட வருகையிலே பார்ப்பது தான். அதுவே போதுமானதாக இருந்திருக்கிறது. எல்லாவற்றிலும் ஒரு நிதானம், அவசரமின்மை, திட்டமிடுதல், தேர்ந்தெடுத்துச் செய்தல் என இருவரும் எல்லாவிதத்திலும் ஒத்துப் போய்க் கடைசியில் திருமணமும் செய்துக்கறாங்க. கல்யாணம் ஆகிவிட்டது என்றாலும் வங்கி வேலையை விடாமல் அதே சமயம் பாரம்பரியப் பழக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துத் தன் குல வழக்கப்படி மடிசாருடன் வங்கி வேலைக்கு வந்து செல்கிறாள் ஜானகி. இதற்காக வெட்கப்படவில்லை என்பது இங்கே முக்கியம். இப்போது அவளைப் பார்ப்பவர்களுக்கும் மன நிறைவு. நமக்கும் மன நிறைவு.\nபெண்ணால் தான் குடும்ப வழக்கங்கள், குல ஆசாரங்கள் கடைப்பிடிக்கப்படும். ஆகவே அந்தப் பெண்ணுக்கு இப்படியான ஆசாரங்களையும், குடும்ப வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர் மாப்பிள்ளை ஆவதற்கு உதவும் பெண்ணின் தாயும் போற்றுதலுக்குரியவரே. அவர் தன் வளர்ப்பு சரியானது என்பதை அறிந்து கொண்டு மகிழ்ச்சியே அடைகிறார். தாயும், பெண்ணும் ஒரு தோழி போல் மனம் விட்டுப் பேசி ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்வது இங்கே கூர்ந்து கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு தாயும் தன் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும், அவள் கல்யாண வயதில் எப்படி அவளிடம் மனதைப் புரிந்துகொள்ளும்படி பேச வேண்டும் என்றெல்லாம் இந்தத் தாயிடமிருந்து அறிய முடிகிறது. திருமணத்தில் பெண்ணின் விருப்பம் எவ்வளவு முக்கியம் என்பதும் இங்கே புரிய வருகிறது. குடும்ப வாழ்க்கையில் பெற்றோர் தலையிடும் இல்லை. ஒருவரை ஒருவர் அநுசரித்துப் போகாமல் நினைத்தால் சண்டை, பிறந்த வீடு செல்வது, உடனே விவாகரத்து என இருக்கும் இந்தக்கால கட்டத்துக்குத் தேவையான கதை.\nகாதல் செய்வதை விட அதைக் கல்யாணம் வரை கொண்டுபோவது கடினம் எனில் அந்தக் கல்யாணம் நிலைத்திருப்பதும் பெண், பிள்ளை இருவர் கைகளிலும் இருக்கிறது. அந்த விஷயத்தில் ரகுராமனுக்கும் சரி, ஜானகிக்கும் சரி மன முதிர்ச்சி கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது. எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடன் குடும்ப வாழ்க்கைக்கும் தயாராக இருக்கின்றனர். காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்த மாறுபட்டக் காதல் கல்யாணம் குறித்துப் படித்துப் புரிந்து கொள்ள நேர்ந்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான பெண்கள் இன்னமும் வாழ்வதாலேயே அவர்களாலேயே நம் பாரம்பரியமும், கலாசாரமும், ஆசார அநுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதும் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கிறது. இது அவ்வளவு விரைவில் மறையக் கூடிய ஒன்றல்ல என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.\nமுதல் பரிசை வாங்கிக்கொடுத்த விமரிசனம். இதை விட அழகாகத் திரு ரமணி அவர்கள் விமரிசனம் உள்ளது என்பதும், நம்ம டிடி அந்தப் பதிவில் கொடுத்திருக்கும் சுட்டியின் விமரிசனமும் போட்டியில் கலந்து கொள்ளாத ஒரு ந்பரால் எழுதப்பட்டுள்ளது. என்பதும் பார்க்கையில் எனக்குக் கிடைத்துள்ள முதல் பரிசை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். அந்த ந்பர் போட்டியில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயம் முதல் பரிசைத் தட்டி இருப்பார். மீண்டும் வைகோவுக்கும் விமரிசனம் எழுதச் சொல்லிக் கொடுக்கும் திரு ரமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 02 March, 2014\nமிகவும் மகிழ்ச்சி அம்மா... வாழ்த்துக்கள்...\nமிக்க நன்றி டிடி. இங்கே தமிழ் அடிக்கக் கஷ்டமக இருப்பதால் ஒண்ணும் செய்ய முடியலை\n//இங்கே தமிழ் அடிக்கக் கஷ்டமக இருப்பதால் ஒண்ணும் செய்ய முடியலை\nபாவங்க தமிழ். ஏன் அடிக்கிறீங்க\nதட்டச்ச//என்று படிக்கவும். :)))) பழமைக்கு நன்றி.\nநான் பயந்தேன்.. பழமைபேசி சொல்லிட்டாரு.\nவை.கோபாலகிருஷ்ணன் 02 March, 2014\nமுதல் பரிசு கிடைத்த���ள்ளதை மகிழ்வுடன் ஏற்று, தனிப்பதிவாக வெளியிட்டு அமர்க்களப்\nப டு த் தி யுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.\nஎனக்குத்தகவல் தெரியாததால் என் வருகை சற்றே தாமதமாகிவிட்டது.\nஎன் டேஷ்-போர்டில் பெரும்பாலும் ஒன்றுமே தெரிவது இல்லை. நான் வெளியிடும் பதிவுகளும் தெரிவது இல்லை. ஒருவிதத்தில் நிம்மதியாக உள்ளது.\nஇதுபோன்ற சிறப்புப்பதிவுகள் வெளியிடும்போது எனக்கு மெயில் மூலம் தகவல் தாங்கோ.\nவைகோ சார், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. இனி தகவல் கொடுக்கிறேன்.:)\nவிமரிசனப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விமரிசனம் எழுதுபவர் மீதிக்கதையும் எழுதலாமே.\nவெங்கட் நாகராஜ் 05 March, 2014\nமுதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.\nதிரு வை.கோ. அவர்களின் தளத்திலும் படித்து ரசித்தேன்\nஜிஎம்பி சார், கதையைப் படிச்சுட்டு விமரிசனம் எழுதுவதற்கும் ஒரு கதையையே எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கே :))) என்றாலும் முயற்சி செய்யறேன். :)))\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n வாகா எல்லையில் கொடிகள் இறக்கப்படுகின்றன\nஇரண்டாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்\n நான் காஃபிக்கு அடிமை அல்ல\nமுதல் பரிசை வாங்கிக் கொடுத்த ஆப்பிள்கன்னங்களும், அ...\nஜிஎம்பி சார் கூரியர் மூலம் அனுப்பி வைத்த பரிசு\n வாகா எல்லையில் தினசரி நடக்கும் ஒரு சட...\nஜிஎம்பி சாரின் கதைக்கு வேறொரு முடிவு\nடெல்லி சலோ, \"வாகா\"ய் ஒரு எல்லை\nடெல்லி சலோ -- 2\nமறுபடி ஒரு சீரியஸ் பதிவு\nஜி எம் பிசாரின் கதைக்கு ஏதோ என்னாலான முடிவு\nபெண்களே உங்கள் தேவைதான் என்ன\nமுதல் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்\nஅருமைத் தம்பிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5209", "date_download": "2020-07-03T17:24:51Z", "digest": "sha1:CCKDB7XAI63CG7JCKOOROO2FS447AP4B", "length": 5927, "nlines": 92, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "விளையாட்டுத் துறையில் ஈடுபடும் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக புதிய வேலைத்திட்டம் – SLBC News ( Tamil )", "raw_content": "\nவிளையாட்டுத் துறையில் ஈடுபடும் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்காக புதிய வேலைத்திட்டம்\nசமகால அரசாங்கம் மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் தேவைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங��க அமைச்சருமான றுவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தப் பிள்ளைகளின் திறமைகளை முறையாகக் கண்டறிந்து, அவற்றை வெளிக்கொணரக்கூடிய திட்டமொன்றை வகுக்கப் போவதாக அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் அபுதாபியில் மாற்றுத் திறனாளி பிள்ளைகளுக்கான சர்வதேச விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திறமைகாட்டிய இலங்கை பிள்ளைகளைப் பாராட்டு கௌரவித்து, பணப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் றுவன் விஜயவர்த்தன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் இடம்பெற்றது.\n← மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐநா-வின் பாராட்டு\nபுலம்பெயர் அமைப்புக்கள் வடக்கிற்கு விஜயம் செய்து நிலமையை நேரில் கண்டறிய வேண்டும் என ஆளுனர் சுரேன் ராகவன் கோரிக்கை →\nஇலங்கை, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டுநாயக்கவில்\nஇலங்கை – நியுசிலாந்து அணிகளுக்கு இ டையிலான இரண்டாவதும் இறுதியுமான ரெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று.\nஉலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-03T16:08:45Z", "digest": "sha1:B3NAJEEWMDB5BLYZDYXCAZALVWHMFD2Q", "length": 17401, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுற்றச்சாட்டு Archives - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்���ில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nமத்தியஅரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு திட்டமிடப்படாத லாக்-டவுனால் மக்களிடையே வேதனை\nகாங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கொரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள 21 நாட்கள் லாக்-டவுன் ...\n திட்டமிடப்படாத லாக் டவுனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதி\nசரியாகத் திட்டமிடப்படாமல் திடீரென லாக் டவுன் அறிவிக்கப்பட்டது பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைகீழ் இடம்பெயர்வுக்குக் காரணமாகிவிட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நகர்ப்புற மையங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் பலர் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் வீட்டிற்கு நீண்ட தூரம் நடந்து செல்வதால், திடீரென ஏற்பட்ட தலைகீழ் இடம்பெயர்வுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ...\nமதக் கலவரத்தை உருவாக்கி ஆட்சியை பிடிக்க பாஜக திட்டம் – கர்நாடகா முதல்வர் குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் மதக் கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது என மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள் ளார். நெருங்கிவரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல்வர் சித்தராமையா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொப்பலில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ...\nஆட்சியை காப்பாற்றுவதில் மட்டுமே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள் : விஜயகாந்த் குற்றச்சாட்டு\nசென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகள, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளில் மழைநீர் தேங்குவதை தடுத்தல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், பராமரிப்பு ...\nஎங்கள் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறி விட்டது: சீனா குற்றச்சாட்டு\nபீஜிங்: தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பலை நிலை நிறுத்தியுள்ளதின் மூலம் தங்கள் நாட்டு இறையாண்மையை அமெரிக்கா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்ற நிலையில், ...\nமத்திய அரசின் தவறான முடிவால் பொருளாதார வீழ்ச்சி – ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு\nமோடி அரசின் தவறான முடிவு ரூபாய் நோட்டு மாற்றத்தால் பொருளாதார வீழ்ச்சி ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.9 ...\nகுமாரசாமி வீட்டில் வருமான வரி சோதனை – பாஜக பழிவாங்குவதாக குற்றச்சாட்டு\nகர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி உள்ளனர். கர்நாடகாவில் கடந்த 2001- 2007 காலக்கட்டத்தில் சட்ட விரோத மாக சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக அப்போதைய முதல் வர்கள் தரம் ...\nராமஜெயம் கொலைவழக்கு; சிபிசிஐடி மீது குற்றச்சாட்டு.\nராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கை திட்டமிட்டு இழுத்தடிப்பதாக சிபிசிஐடி போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012 அன்று திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச் சோலை பகுதியில் உள்ள முட்புதரில் ...\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பா.ஜனதா அரசு கவனம் செலுத்தவில்லை; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.\nஅரசியல் மற்றும் பொது கொள்கைக்கான தி இந்து மையத்தின் ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ‘தடையற்ற பொருள���தார வளர்ச்சியை இந்தியா பெறுமா’ என்ற தலைப்பில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஆற்றிய உரை பின்வருமாறு:– கடந்த ஆட்சியில் நிலக்கரி சுரங்கம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளால் ...\nபெண்களிடம் தவறாக நடந்ததாக, டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான , குடியரசுக் கட்சியின் வேட்பாளர், டொனால்டு டிரம்ப், தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், முத்தமிட்டதாகவும் அல்லது மோசமாக நடந்து கொண்டதாகவும் பல பெண்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேட்டியளித்த ஒரு பெண், டிரம்ப் 30 ஆண்டுகளுக்கு முன்பு, விமானத்தில் தனது பாவாடைக்குள் கையை வைக்க முயற்சி செய்தார் என்று ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/blog-post_7558.html", "date_download": "2020-07-03T16:02:44Z", "digest": "sha1:FHH7FJ5AX3WQR5YQFAWKYUM4XOHCGHYL", "length": 16290, "nlines": 213, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: கருவளையம் வருவதற்கு காரணங்கள்", "raw_content": "\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக் கின்றனர்.\nமேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பய ன் படுத்துகின்றனர். கரு வளைய ங்கள் உண்மையில் வருவதற்கு காரணம்\nநம்முடைய பழக்க வழக்கங்களே. அந்த ஒரு சில பழக்க வழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அது மட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கரு வளையமா னது வரும்.\nஅந்த பழக்கவழக்கங்களை மாற்றினால் மற்றும் அது என்னென்ன நோய்கள் என்பதை தெ��ிந்து கொண்டு, அந்த பழக்கவழக்கங்களை செய்யாமல், நோய்க ளை தடுப்பதற்கேற்ற வழிமுறைகளை பின் பற்றி. நமது கண்களை பொலிவோடு அழகா க வைக்க, இதோ சில டிப்ஸ்…\n1. மேக்கப் : சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதி கமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்ப தால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். அதிலும் அத்தகைய அழகுப்பொருட்கள் பயன்படுத்தும்போது முதலில் கண்களிலேயே, அதன் அறிகுறியான அலர்ஜி தெரியும். அந்த அலர்ஜி நாளடைவில் கருவளையமாக மாறிவிடுகிறது. ஆகவே அவ்வாறு தெரிந்தால் கண்ட அழகுப்பொருட்களை எல்லாம் வா ங்கி உபயோ கிக்காமல், ஹைப்போ-அலர்ஜிக் காஸ்மெடிக்ஸ்களை வாங்கி பயன்படுத்தினால், எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.\n2. நோய்கள் : அனிமியா மற்றும் சிறு நீரகக் கோளாறு போன்றவை இருந்தால், கருவளையமானது ஏற்படும். ஆகவே அத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய மருந்துகள் நோய்களை மட்டும் குணப்படுத்துதோடு, கண்களைச் சுற்றி உள்ள கரு வளையங்களையும் போக்கும்.\n3. களைப்பு மற்றும் தூக்கம் : அளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். மேலும் சரியான தூக்கம் இல்லா விட்டாலும், கண்களில் கரு வளையமானது வரும். அதிலும் தூங்கும் போது குப்புற படுத்து தூங்கக்கூடாது. அதனால் முகத்திற்கு அழுத்தம் ஏற்பட்டு, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\n4. நீர் குறைவு: குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கரு வளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலி ல் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கரு வளையத்தை உண்டாக்கி விடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்தது 5-6 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். அதனால் அழகான கண்களை எளிதாக பெறலாம்.\n5. நிறமூட்டும் நிறமிகள் : சூரியக்கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், நிறமூட்டும் நிறமிகளான மெலனின் உருவாக்கம் அதிகரிக்கிறது. எந்த இடத்தில் அதிகமான அளவு மெலனின் இருக்கிறதோ, அந்த இடம் கருப்பாக மாறிவிடும���. ஆகவே வெளியே செல்லும்போது கண்களுக்கு சன்கி ளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இதனால் கண்களில் சூரியக் கதிர்கள் படுவ தைத் தடுக்கலாம்.\n6. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை : புகைப்பிடித்தல், மது அருந்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் ஊர் சுற்றுதல் போன்றவற்றாலும் கருவளையங்கள் வரும். மேலும் உடலிலேயே மற்ற இடங்களைவிட, கண்களை சுற்றிள்ள பகுதி மிகவும் மெல்லியது. ஆகவே எந்த ஒரு நிகழ்வு உடலில் நடந்தாலும், அது முதலில் நம் கண்களிலேயே தெரிந்துவிடும். ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇது மிகவும் எளியது... முதலில் நீங்கள் இந்த \"Do PDF\" Software-ஐ உங்கள் கணினியில் Install செய்யவும். ...\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி DOCOMO INTERNET\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nதொண்டை கரகரப்பு குறைய - 2\nதொண்டை கரகரப்பு, தொண்டை வலி குறைய - 1\nபொடுகு தொல்லை நீங்க – 1\nபொடுகு தொல்லை நீங்க – 2\nகுறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் Call,SMS போன்றவற...\nமுகம் பளபளப்பாக மாற குறிப்பு\nஃபேஷியல் – செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nவேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்\nதவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்\nவைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்\nமொபைல் அனிமேஷன்களை நீங்களே உருவாக்க‍\nகணினியில் டாஸ்க் மானேஜர் (Task Manager Fix) திரும்...\n3D Parallax Effect இனை உருவாக்கும் விஷேச கேமரா\nவாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தின் உண்மை நிலை அறிய\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-07-03T17:31:48Z", "digest": "sha1:E3OJTMACFGL4I2QIVMBRSH4PPWXDZH4J", "length": 10950, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்க திருச்சியில் மாபெரும் மாநாடு: தமிழரு���ி மணியன் அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைக்க திருச்சியில் மாபெரும் மாநாடு: தமிழருவி மணியன் அறிவிப்பு\nரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”பொது வாழ்வின் புனிதத்தைப் பாழ்படுத்தி, ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்தி, மக்கள் நலன் சார்ந்த அரசியலை இழிந்த தொழிலாக உருமாற்றி, அரசியல் அமைப்பு முறையை முற்றாக அழுகும் நிலைக்கு மாற்றிவிட்ட திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால், ஊழல் பொது வாழ்வின் தவிர்க்க முடியாத தீமையாகத் திசையெங்கும் வியாபித்துவிட்டது.\nஇன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாஅமி தலைமையிலான அமைச்சரவை உட்கட்சிக் குழப்பங்களால் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக நலனுக்கு எதிரானது என்ற உணர்வு மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது.\nஇரு திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி முறையைப் பார்த்துப் பார்த்து மனம் சலித்துக் கிடக்கும் மக்கள் அரசியல் அரங்கில் நல்ல மாற்றம் ஒன்று நிகழாதா நம்மை ரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா நம்மை ரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா என்று ஏங்கித் தவமிருக்கும் சூழலில் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருக்கிறார்.\nரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம் அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா அவரால் மக்கள் எதிர்பார்க்கும் நல்லரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருவதற்காகவும், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காகவும் காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது.\nகாந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும், ரஜினியை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நெஞ்சங்களும், ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த பொது மக்களும் திரளாகக் கூடவிருக்கும் இந்த மாநாட்டின் முடிவிலிருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்கவிருக்கிறது” என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2011/05/tn-politicsoozhvinai-vanthu.html", "date_download": "2020-07-03T17:32:03Z", "digest": "sha1:FN6YSN42M3C3BCJLHTBBASDR3MZFX6MA", "length": 47254, "nlines": 197, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: கனிமொழி! கரீம் மொரானி !பின்தொடரும் சோக நிழல்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஎதிர்பார்த்தது போலவே, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சினியுக் பில்ம்ஸ் கரீம் மொரானியின் ஜா��ீன் மனுவை நிராகரித்திருக்கிறது. பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் செல்வாக்குடன் திரிந்த பைனான்சியர்,( financier Czar என்று இந்தப்பணமுதலையை சொல்கிறார்கள்) திகார் சிறைக்கு ஒருவழியாக போயே ஆகவேண்டிய நிலையை திமுகவின் தற்போதைய ராசி உண்டாக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் ஏற்கெனெவே, திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றோம் என்று சில அரசியல் கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டன. ஊழல் விவகாரத்திலும் அந்த ராசி தொடருகிற மாதிரித் தான் தோன்றுகிறது\n2G ஸ்பெக்ட்ரம் ஊழல் மகா சமுத்திரத்தில், கரீம் மொரானியின் பங்கு என்னவோ மிகவும் சிறியதுதான் கறுப்பை வெளுப்பாக்கியது தான் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து ஓவர் எக்ஸ்பீரியன்சாகிப் போனதே இத்தனை வினையாகப் வந்துமுடியும், வீட்டுப் பெண் திஹார் சிறைக்குப் போக வேண்டி வரும் என்பதை ஆராசா அண்ட் கம்பனியோ, அவர்களுக்கும் தலைவராக இருந்தவரோ நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.\nடிபி ரியாலிட்டி, அதன் துணை நிறுவனங்களில் இருந்து பல தொகைகளாக வாங்கி அதை அப்படியே கலைஞர் டீவீக்கு இருநூற்றுப் பதினாலு கோடி கை மாற்றியது ஒன்றுதான் மொரானி செய்த உபயம் இப்படி இந்த இருநூறு கோடி ரூபாய் வெள்ளையாகக் கை மாற்றியதற்குக் கமிஷனாக ஆறு கோடி ரூபாய் சம்பாதித்தார் என்று சிபிஐ சொல்லி இருக்கிறது. சிபி ஐ குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்த்த நாளில் இருந்தே மொரானி கோர்டில் ஆஜராகாமல், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துவிட்டு ஒரு மருத்துவ மனையில் போய் படுத்துக் கொண்டார். கைமாற்றி விட்டதுக்கே இப்படி என்றால் கையூட்டுக் கொடுத்தவர்களுக்கும், கையூட்டு வாங்கியவர்களுக்கும் என்ன காத்திருக்கிறது என்பது புரிகிறதா இப்படி இந்த இருநூறு கோடி ரூபாய் வெள்ளையாகக் கை மாற்றியதற்குக் கமிஷனாக ஆறு கோடி ரூபாய் சம்பாதித்தார் என்று சிபிஐ சொல்லி இருக்கிறது. சிபி ஐ குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்த்த நாளில் இருந்தே மொரானி கோர்டில் ஆஜராகாமல், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துவிட்டு ஒரு மருத்துவ மனையில் போய் படுத்துக் கொண்டார். கைமாற்றி விட்டதுக்கே இப்படி என்றால் கையூட்டுக் கொடுத்தவர்களுக்கும், கையூட்டு வாங்கியவர்களுக்கும் என்ன காத்திருக்கிறது என்பது புரிகிறதா இப்போதைக்கு, வெற��ம் ஊகத்தோடு விட்டு விடுவோம்\nமருத்துவக் காரணங்களை சொல்லி இது வரை மொரானி முன்ஜாமீன் கேட்டு வந்தார். சிபிஐ சிறப்புநீதிமன்றம், சென்ற வெள்ளிக் கிழமை அதை நிராகரித்தது. திஹார் சிறையில் மருத்துவ வசதிகள் இருக்கின்றன என்று சொன்னது நீதி மன்றம். வேறு வழி இல்லாமல், வழக்கமான ஜாமீனுக்கு மனுச்செய்திருந்தார். இன்று திங்கட் கிழமைஅதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதி மன்றம் ஜாமீன் வழங்க மறுத்து, உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. திஹார் ஜெயிலுக்கு ஒரு ஆம்புலன்சில் தான் கொண்டு போக வேண்டும் என்றதையும் நீதிமன்றம் நிராகரித்தது. பாலிவுட் பைனான்ஷியரான கரீம் மொரானி, இதை எதிர்பார்க்காமல் இல்லை. டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அவரது சகோதரர் முஹமத் மொரானி சொல்லி இருக்கிறார்.\nநீதிமன்றங்களில் அளவுக்கு மீறின டிராமா எடுபடாது என்பதை, இந்த மாதிரி ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் பார்க்கும் போதே கோடைமழை மாதிரி அவ்வளவு சுகமாக இருக்கிறது\nகனிமொழி தனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான், கணவர் வெளிநாட்டில் இருக்கிறார், நான் ஒரு பெண், என்ற காரணங்களை அடுக்கித் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை டில்லி உயர்நீதிமன்றத்தில், இன்று மதியம் இரண்டுமணி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. திமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைபரப்பு செயலாளர் குஷ்பூ உட்பட, திமுக மாஜிகள் நிறையப் பேரை நீதிமன்ற வளாகத்தில் பார்க்க முடிந்ததாக செய்திகள் சொல்கின்றன.\nஇப்போது கனிமொழி மீது சிபிஐ தாக்கல் செய்திருக்கிற குற்றப் பத்திரிகை, 2G ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஒரு சிறிய முனைதான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெறப்பட்ட லஞ்சப்பணத்தில் ஒரு பகுதி கலைஞர் தொலைக் காட்சிக்குக் கைமாற்றப்பட்டிருக்கிறது என்பது இந்தக் குற்றச்சாட்டின் சாராம்சம். கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் பங்குகள் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம், பங்கு விலை எவ்வளவென்பது நிர்ணயிப்பதில் கருத்தொற்றுமை ஏற்படாததால் கடனாகக் கருதப்பட்டு, முப்பத்தொரு கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்பது கலைஞர் டிவி தரப்பு வாதம். ஆனால், இந்தப்பணப் பரிமாற்றம் எல்லாம் ஆ.ராசா மீது ஊழல் குற்���ச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மூடி மறைக்க அவசரம் அவசரமாக ஏற்படுத்தப்பட்ட சால்ஜாப்புகள் என்கிறது சிபிஐ.\nஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி எப்படின்னு சொல்லுங்க தணிக்கைக் குழுத்தலைவர் (CAG) திரு வினோத் ராய் தங்கள் முன் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று ஜேபிசி கேட்டதற்காக, இன்றைக்கு அவரும் ஆஜராகி விளக்கம் சொல்லியிருக்கிறார்.\nராசான்னு திறந்த வாய் மூடாமக் கேட்டுக்கிட்டாங்களான்னு இனிமேத்தான் தெரியோணும் இவ்வளவு இருக்குமுன்னு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் தேத்தி இருக்கலாமோன்னு கூட சிலருக்குத் தோணியிருக்கலாம்\nஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை சொல்லியிருப்பதன் அடிப்படையில் ராஜாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் பெற்ற உரிமங்கள் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவைக்கப் போக, அரசும் வேறு வழியில்லாமல் விசாரணைக்கு ஒத்துக் கொண்டது. பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன்கள் தனியாகவும், சுப்ரமணிய சுவாமி தனியாகவும் தொடுத்திருந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம், இந்த ஊழல் வழக்கின் விசாரணையைத் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தது. இதில் குற்றம் சாட்டப்படுகிறவர்களை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தையும் அமைத்தது.\nஇந்தத் தொடுப்பில் என்டிடீவீ தொலைக்காட்சியில் நடந்த விவாதம் மூன்று பகுதிகளாக இருப்பதில் முதல் பகுதியைப் பார்க்கலாம். வீடியோ இணைப்பு தானாகவே ஓட ஆரம்பிப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் நீக்கப்பட்டு, சுட்டி மட்டும் அடுத்த இருபகுதிகள் இங்கே மற்றும் இங்கே\nஇந்த விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் பேசும் ரேணுகா சவுத்ரியும், அபிஷேக் மனு சிங்வியும் என்னமாய் வழிகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்\nகனிமொழியோடு இந்த விவகாரம் முடிந்து விடுமா\n) இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல அவர்கள் இருவரும் தவித்த தவிப்பு இருக்கிறதே\nகனிமொழி, சரத்குமார் இருவருடைய ஜாமீன் மனு மீதான விவாதங்களைக் கேட்ட டில்லி உயர்நீதிமன்றம், உத்தரவைப் பிறகு அறிவிப்பதாகத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறது.ஜூன் முதல் வாரத்தில் வேறு சிலருடைய மனுக்களையும் விசாரிக்க வேண்டிய நிலையில், இது எதிர்பார்த்ததுதான். கனிமொழி,திமுகவின் சோகம் தொலைக் காட்சிகளில் வருகிற மெகா சீரியல் மாதிரியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nநாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேறு தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சாக்கோ தான் தலைவர். இன்றைய விசாரணைக்குப் பிறகு, நிருபர்கள் மாறன் மீது சில புகார்கள் தெரிவிக்கப் பட்டிருக்கிறதே என்று கேட்டதற்கு, அதெல்லாம் ஊடகங்களாகக் கிளப்பியவைதான் என்ற மாதிரி சொல்லி இருக்கிறார். ஜேபிசி முன் ஆஜராகுமாறு தயாநிதி மாறனுக்கு சம்மன் வருகிற வாரம் அனுப்பப்படும் என்றும், இன்னும் யார் யாரையெல்லாம் விசாரிப்பது என்பது முடிவு செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் ஜேபிசி தலைவர் சாக்கோ சொல்லியிருக்கிறார்.\nகனிமொழி விவகாரம் வெறும் ஆரம்பம் மட்டும் தான் தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியாது தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியாது இன்னும் அவிழ்க்கப் படாத முடிச்சுக்கள், வெளிவரவேண்டிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. மூன்றாவது, நான்காவது துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படுகிற வரை, இப்போது பெயர் குறிப்பிடப் பட்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திஹார் சிறைக்கு \"உள்ளே\" தான் இருக்க வேண்டும்.\n\"வெளியே\" இருப்பவர்களில் எத்தனைபேர் சிபிஐ குற்றப் பத்திரிகை வளையத்துக்குள் வருவார்கள், விசாரணை என்ன திசையில் போகும் என்பதெல்லாம் இப்போதைக்குத் தெளிவாகாத சித்திரமாகத்தான் இருக்கும்.\nLabels: ஆ.ராசா, ஊழலும் இந்திய அரசியலும், கருணாநிதி, கனிமொழி, பின் தொடரும் நிழல்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nகாரியமாகும் வரை கூஜா தூக்குவது, ஆனதும் ....\nநமக்கும் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது.........\nபிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் காங்...\n தேர்தல் முடிவுகள் சொல்லும் விசித்த...\n கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, சிறை\nஆ.ராசாவுக்கு உலக மகா ஊழல் அங்கீகாரம்\nஒரு புதன் கிழமை: புள்ளிராசாகர்நாடக பல்டி\nகட்டாய ஓய்வும் தேர்தல் முடிவுகளும்\n வடக்கும் தெற்குமாக நான்கு செய்த...\nகனிமொழி, கருணாநிதி, கருத்துக் கணிப்புக்கள், குழப்ப...\n வரும் ஆனால் வராது தானா\nஸ்பெக்ட்ரம் ஊழல்:பத்துக் கேள்விகளும், பின் தொடரும்...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேர���சை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/spiritual-astrology-information/", "date_download": "2020-07-03T17:19:49Z", "digest": "sha1:Q6PIRNHVJKJEWWUVQ2CFRQHHNFUPXTAS", "length": 14353, "nlines": 147, "source_domain": "divineinfoguru.com", "title": "Spirituality & Astrology Zone Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா எனக்கு உன் வீடு, என் வீடு, பிறர் வீடு என்ற பேதமில்லை. எனக்கு எல்லாருமே வேண்டியவர்கள் …\n437 total views, 4 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 63 போர் நடப்பது என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஆதரவு திரட்ட நல்ல மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றார். அதில் விதுரரும் ஒருவர். கிருஷ்ணர் விதுரரை சந்திக்க சென்ற போது, விதுரர் கிருஷ்ணரின் பாதக் கமலங்களைப் பணிந்து வரவேற்றார். கண்ணா அஸ்தினா புரத்துக்கு எழுந்தருளிய நீ எனது இல்லத்திற்கு வர வேண்டும், என அழைத்தார். நல்லவர்களின் அழைப்பை ஆண்டவன் காலம் தாழ்த்த��� …\n322 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 62 துரியோதனனுக்கு கோபம்… தான் முன்னால் வந்து அமர்ந்திருந்தும், தனக்கு துணையாக கிருஷ்ணர் வர மறுத்ததில் ஆத்திரம். போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வெளியேறி பலராமனை பார்க்கச் சென்றான். அவரிடம், பலராமரே போர்க்களத்திலே தாங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உமது பெரும் யதுகுலப் படையுடன் வர வேண்டும், என வேண்டினான். பின்னர் அஸ்தினாபுரத்துக்கு போய்விட்டான். இதனிடையே சஞ்சய முனிவரை திருதராஷ்டிரன் …\n352 total views, 2 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 61 இதைத் தானே கிருஷ்ணர் எதிர்பார்த்தார் உலூகரிடம், துரியோதனன் போர் தான் முடிவு என சொல்லி அனுப்பியிருந்தது. கிருஷ்ணருக்கு தேனாக இனித்தது. உலுகாரிடம் உடனே அர்ஜுனனை தன்னிடம் வருமாறு அனுப்பி வைக்கும்படி சொல்லியனுப்பினார். இதனிடையே துரியோதனன், தனக்கு ஆதரவு கேட்டு, பல நாட்டு அரசர்களுக்கும் தூது அனுப்பினான். துவாரகை மன்னர் கிருஷ்ணரின் ஆதரவு மிக அவசியம் என்பதை அவன் உணர்ந்தான். பரமாத்மாவிடம் …\n316 total views, 8 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 60 அந்த இளைஞனை ஏக்கத்துடன் பார்த்த விராடராஜா இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே இவன் எங்கிருந்தான் எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்\n254 total views, 2 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 59 துரோணர் தன்னருகில் வந்ததும் அர்ஜுனன் தேரில் இருந்து கீழே குதித்தான். அவர் அருகில் சென்று, குருநாதா தங்கள் நல்லாசியுடன் வனவாசத்தையும், அஞ்ஞான வாசத்தையும் சற்று முன்பு தான் வெற்றிகரமாக முடித்தோம். நான் வெளியில் வந்தவுடனையே துரியோதனனுடன் போர் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கிறேன். துரியோதனனுக்கும் எனக்கும் ஜென்ம பகை இருக்கிறது. அதனால் நான் அவனுடன் மட்டுமே போரிடுவேன். …\n255 total views, 2 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 58 உத்தரகுமாரனுக்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கு தேரோட்ட அர்ஜுனனின் தேரோட்டி கிடைத்துவிட்டாள் என்பதில் பெருமைப்பட்டான். அவர்கள் போர்களத்துக்கு புறப்பட்டனர். அர்ச்சுனன் பேடி (அரவாணி) உருவத்துடன் தேரோட்ட உத்தரகுமாரன் ஏறிக்கொண்டான். போர்க்களத்தில் நுழைந்தானோ இல்லையோ, உத்தரகுமாரன் அலறி விட்டான். பிருகந்நளா இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும் நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும் நான் துரியோதனனிடம் சிக்கி இறக்கப்போவது உறுதி. …\n238 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 57 திரவுபதி தங்கியிருந்த அறைக்கு வந்து அவளைப் பிடித்து, கீசகன் இறந்து கிடந்த தோட்டத்துக்கு இழுத்து சென்றனர். திரவுபதி கதறினாள். தெய்வங்களே என்னைக் காப்பாற்றுங்கள், உடனே வாருங்கள், என புலம்பினாள். பீமனின் காதில் அவளது அபயக்குரல் கேட்டது. அவன் ஆவேசமாக வந்தான். தோட்டத்தில் நின்ற ஒரு மரத்தைப் பிடுங்கினான். கீசக சகோதரர்களை சுழற்றி சுழற்றி அடித்தான். அவர்கள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மரத்தையே …\n236 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 56 எல்லாரும் அந்த அருவருக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கடும் காற்று அடித்தது. அந்த காற்றின் வேகத்தை தாங்க முடியாத கீசகன் தடுமாறினான். சற்று தூரத்தில் பெரும் சூராவளியான அந்தக் காற்று கீசகனை தூக்கி வீசியது. திரவுபதி, சூரியபகவானை வேண்டிக்கொண்டதால், கிங்கரர்களில் ஒருவனை அவன் பூமிக்கு அனுப்பினான். அந்த கிங்கரனே, சுழற்காற்றாக மாறி வந்து கீசகனை மட்டும் தூக்கி எறிந்தான் என்பதை யாரும் …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=1000&slug=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%3A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2020-07-03T15:52:09Z", "digest": "sha1:KQU5DFJCXZKISG2IRGKY7UMACPZK7LKF", "length": 7817, "nlines": 116, "source_domain": "nellainews.com", "title": "பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்! - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே", "raw_content": "\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nநீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில�� 2,082 பேர் பாதிப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/193146", "date_download": "2020-07-03T17:26:38Z", "digest": "sha1:5Q4EZZFKFBVRSWUUKBUIFKLMIBLCIP54", "length": 9894, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "பறிமுதல் செய்யப்பட்ட 100 வாகனங்களை ஜே.பி.ஜே. ஏலம் விட உள்ளது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 பறிமுதல் செய்யப்பட்ட 100 வாகனங்களை ஜே.பி.ஜே. ஏலம் விட உள்ளது\nபறிமுதல் செய்யப்பட்ட 100 வாகனங்களை ஜே.பி.ஜே. ஏலம் விட உள்ளது\nகோலாலம்பூர்: பறிமுதல் செய்யப்பட்ட 100 வாகனங்கள், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்டவை அடுத்த மாதம் ஏலத்திற்கு வரும் என்று கோலாலம்பூர் சாலை போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே) இயக்குனர் டத்தோ இஸ்மாயில் முகமட் சவாவி தெரிவித்தார்.\n34 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 66 கார்கள் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஜாலான் கெந்திங் கிள்ளான் மாநில தலைமையகத்தில் ஏலம் விடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.\n“ஏல புத்தகம் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 8 வரை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை கேஎல் ஜேபிஜேயின் நிதி பிரிவில் விற்கப்படும். பொது ஏலம் நடக்கும் நாளில் ஏல ஆவணங்கள் விற்கப்படாது.” என்று இன்று செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.\nஏல புத்தகங்களை வாங்கியவர்கள் வாகனங்களை பொதுவில் பார்ப்பதற்கு அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 8-ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.\n“ஏல நாளில், குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் இருப்பதால், வாங்குபவர்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரை மட்டுமே ஏல மண்டபத்தில் அழைத்துவர அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.\nஏலப் பொருட்கள் உரிமம் பெற்ற வாகனங்கள் (அதாவது அவை சாலையில் பயன்படுத்தப்படலாம்) மற்றும் பயன்படுத்த முடியாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று இஸ்மாயில் கூறினார்.\n“அகற்றப்பட வேண்டிய வாகனங்களுக்கு, உரிமம் பெற்ற இரும்புக் கடை உரிமையாளர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஜேபிஜே அலுவலகத்திற்கு வாகனங்களை அகற்றுவதற்கான உபகரணங்களை கொண்டு வர வேண்டும், அவ்வாறு செய்ய அவர்களுக்கு இடம் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.\nகார்கள் பறிமுதல் செய்யப்படும் போது, ​​அந்தந்த அபராதம் அல்லது சம்மன் செலுத்தி காரைக் கோர உரிமையாளருக்கு சுமார் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.\n“உரிமையாளர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், நான்காவது மாதத்திற்குள் காரின் உரிமையை அகற்றுவதற்கும் மாற்றுவதற்கும் அமலாக்கத் துறை பணியைத் தொடங்கும். இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட கார்களுக்கு இதுபோன்ற நடைமுறைகள் பொருந்தாது என்று இஸ்மாயில் கூறினார்.\nஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி காலாவதியான மலேசியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது – ஜேபிஜே\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: காவல் துறைக்கு உதவியாக சாலைப் போக்குவரத்துத் துறை செயல்படும்\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜேபிஜே சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையிடம் புகார் அளிக்கும்\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ இந்தியத் தொழிலதிபர் கொலை – வங்காளதேசி உட்பட 7 பேர் கைது\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/snake-catcher-got-snake-bite-when-he-treat-miss-handling-that-snake-at-bangalore-q35sd0", "date_download": "2020-07-03T17:40:12Z", "digest": "sha1:IR333HSNYS4JQK7QSV2R35KIRAFNYC3P", "length": 11479, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாம்பிடம் தவறாக நடந்துகொண்ட நபர்...!! உதட்டோடு உதட்டை வைத்து முத்தம் கொடுத்த போது வெறி கொண்ட பாம்பு...!! | snake catcher got snake bite when he treat miss handling that snake at Bangalore", "raw_content": "\nபாம்பிடம் தவறாக நடந்துகொண்ட நபர்... உதட்டோடு உதட்டை வைத்து முத்தம் கொடுத்த போது வெறி கொண்ட பாம்பு...\nஅப்போது கையில் இருந்த பாம்பு ஆத்திரத்தில் சோனுவின் உதட்டை வெடுக்கென கடித்து கவ்வியது.\nநல்ல பாம்பை முத்தமிட முயன்ற பாம்பு பிடி வீரரை பாம்பு கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நபர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள், அதிலும் நல்லபாம்பு என்றால் சொல்லவே தேவையில்லை பெயரைக் கேட்டாலே அதிரக் கூடிய அளவிற்கு அத்தனை கொடிய விஷம் நிறைந்தது நல்ல பாம்பு. பெயரில் மட்டும் தான் நல்லது இருக்கிறதே தவிற அத்தனையும் ஆபத்தான வகை பாம்பாகும்.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலம் பத்ராவதியில் ஒரு வீட்டுக்குள் நல்ல பாம்பு நூழைந்து விட்டது. அந்தப் பாம்பை பிடிக்க அந்த பகுதியில் உள்ள பாம்புபிடி வீரரான சோனு என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது . அப்போது அங்கு வந்த சோனு வீட்டுக்குள் இருந்த பாம்மை கையால் லாவகமாக பிடித்தார் . பின்னர் அந்த பாம்புடன் சிறிது நேரம் அவர் சாவகாசமாக விளையாடிக் கொண்டிருந்தார் . ஒரு கட்டத்தில் பாம்பின் உதட்டோடு உதட்டை வைத்து முத்தமிட முயன்றார். அப்போது கையில் இருந்த பாம்பு ஆத்திரத்தில் சோனுவின் உதட்டை வெடுக்கென கடித்து கவ்வியது. இதில் விஷம் தலைக்கேற அங்கேயே மயங்கி விழுந்தார் சோனு. அந்த பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானது .\nஇதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர் . தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனு ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . பாம்பு பிடி வீரர்கள் பாம்பை எப்போதும் பின்பக்கத்தில் இருந்தான் முத்தமிட வேண்டும் , ஆனால் போதிய அனுபவமில்லாத சோனு, தவறான முன்பக்கமிருந்து முத்தமிட முயற்சி செய்து பாம்புகடி வாங்கிஇருக்கிறார் என்ன சக பாம்புபிடி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங் அக்காவா நடித்த நடிகையா இது கவர்ச்சி குயினாக மாறி அட்ராசிட்டி...\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா ரகுல்ப்ரீத் சிங்\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/amithsha-warning-to-terrorists-pz714s", "date_download": "2020-07-03T17:44:53Z", "digest": "sha1:NT3BWMGXHKUL3NWUNLC7MM3JKLSHN2E2", "length": 10246, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க ஒரு ராணுவ வீரரை கொன்னா நாங்க 10 பேரை கொல்லுவோம் ! எதிரிகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை !!", "raw_content": "\nநீங்க ஒரு ராணுவ வீரரை கொன்னா நாங்க 10 பேரை கொல்லுவோம் \nஒவ்வொரு ராணுவ வீரரின் மரணத்திற்கும் 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியும், சரத் பவாரும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி சிறப்பான பணியை செய்துள்ளதாக பாராட்டிய அமித்ஷா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த முடிவை காரணமின்றி எதிர்த்து வருகின்றன” என்று கூறினார்.\nமேலும் மோடியின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநமது ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு இந்தியாவின் மீதான உலகத்தின் பார்வை மாறியுள்ளது. நமது ராணுவ வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு பதிலாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என அமித்ஷா அதிரடியாக பேசினார்.\nஓட்டுப் பசியால் அலைகிறார் அமித் ஷா... திரிணாமூல் காங்கிரஸ் தாறுமாறு விமர்சனம்\nபஞ்சாயத்துக்கு வந்து வாக்குறுதி கொடுத்த அமித் ஷா... போராட்டத்தை கைவிட்ட மருத்���ுவர்கள்...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கே..\nதமிழக சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்.. அமைச்சர்களின் அமித் ஷா சந்திப்பு சீக்ரெட்\nஇங்கே எதுக்கு வந்தீங்க... அமித் ஷா சீனா கடும் எதிர்ப்பு..\nஎதிரிகள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை... அமித்ஷா திட்டவட்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sannaonline.com/2014/08/", "date_download": "2020-07-03T17:17:24Z", "digest": "sha1:TIQJFJDGZ6OOLDVHSEBSASIPQKHYYG2V", "length": 6372, "nlines": 119, "source_domain": "sannaonline.com", "title": "August 2014 – Sanna Online", "raw_content": "\nவிரைவில் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி…\nவிரைவில் பாகிஸ்தான் நாட்டில் ராணுவப் புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதன்முறையாக வாஜ்பாய் பிரதமரானபோது கார்கில் போர் வந்தது. வெற்று பாறைகள் நிறைந்த சியாச்சின் மலை முகடுகளை பாதுகாக்க என்ற பாசாங்கில் நடத்தப்பட்ட…\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nஉலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் | தோழர். சுப உதயகுமார்\nதமிழ்நாடு தமிழருக்கே என முதன்முதலில் ஆவணப்படுத்தியது யார் தெரியுமா | டாக்டர்.தொல். திருமாவளவன் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் படைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names/pi_male_child_names.html", "date_download": "2020-07-03T15:55:15Z", "digest": "sha1:L6RUY45KQAN35ZOVX2P5MZCG4JLVXKDE", "length": 5397, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "பி வரிசை - PI Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names - பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - பி வரிசை\nபி வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபி வரிசை - PI Series - ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male, பெயர்கள், குழந்தைப், names, வரிசை, tamil, தமிழ்க், தமிழ்ப், | , baby, child, series, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2009/02/", "date_download": "2020-07-03T15:44:28Z", "digest": "sha1:4EAKXTPUQAFUKCDEPTTX46J7OESWMQSN", "length": 3882, "nlines": 113, "source_domain": "www.mugundan.com", "title": "February 2009 | முகுந்தன்| Mugundan", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல | Lessons learnt from life is not only for me...\nகடலூர் முழு அடைப்பு -‍ முழு வெற்றி.\nநிறுத்த வலியுறித்திடவும், இந்திய அரசு\nபோருக்கு உதவி செய்திடுவதை தடுத்து\nகடலூர் -ன் அனைத்து கடைகள்,மூடப்பட்டு\nஇது தி.மு.கா (திராவிட முன்னேற்ற காங்கிரசு) ) -ன்\nதமிழின துரோகத்துக்கு , மக்கள் கொடுத்த அடி\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nகடலூர் முழு அடைப்பு -‍ முழு வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-23-2/", "date_download": "2020-07-03T17:05:21Z", "digest": "sha1:LRT527V7NFHQSWMKBOI4XH77MDYE3TSW", "length": 24595, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 23-2-2020 | Today Rasi Palan 23-2-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 23-2-2020\nஇன்றைய ராசி பலன் – 23-2-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாளாக இ���ுக்கும். பெண்களுக்கு அதிக வேலைப்பளுவினால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி தரும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார பிரச்சினையை சமாளிக்கும் தைரியம் இருக்கும். தாயி வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதன் மூலம் மனதில் அமைதி பிறக்கும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியே நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். அடிக்கடி சென்று வரும் இடத்திற்கு சென்று வருவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய விஷயங்களை செயல்படுத்த முயல்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிட்டும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமூகமான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஒரு முடிவை எடுக்கும் முன் பலமுறை ஆலோசித்து எடுப்பது நல்லது. நண்பர்களுடன் பயணம் ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சிந்தனைகளை அலைபாய விடாமல் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய மு���ற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கும் வீண் விரயங்கள் உண்டாகி மன இறுக்கத்தை தரும். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான பலன்களை காணலாம். குடும்ப நபர்கள் இடையே ஒற்றுமை தேவை.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உங்களின் கருத்துக்களுக்கு உங்களின் குடும்பம் முக்கியத்துவம் அளிக்கும். சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தால் உற்சாகம் ஏற்படும். சகோதர, சகோதரிகள் வழியே சில மன சங்கடங்கள் உருவாகலாம் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய் நாட்டிலிருந்து சுபசெய்திகள் வரலாம். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஆசிரியர்களினால் பாராட்டப்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய தொழில்நுட்பங்களை வாங்கிக் குவிக்கும் யோகம் அமையும். நண்பர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு செய்திகள் வந்து சேரும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பாராத பண வரவுகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன��� மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் செலுத்துவீர்கள். நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை அவசியமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் லாபம் காண்பீர்கள். குடும்ப நபர்களை அழைத்து கொண்டு வெளியில் சென்று வந்தால் நிம்மதி கிட்டும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். சம்பாதித்த பணம் முழுவதும் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். எழும்பு, மூட்டு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகம் செய்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் காலதாமதம் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வியாபார விருத்திக்காக சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கும். பயங்களால் ஆதாயம் உண்டு.\nமகர ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுகள் வெற்றி தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்���ளுக்கு நல்ல தகவல் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தொலை தூர பயணங்கள் நிகழும் எனினும் பயணங்களில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.\nகும்பம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிட்டும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். மூட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். எதையும் மன தைரியத்துடன் எதிர் கொள்ளும் நீங்கள் அறிவாற்றலால் எதிர்வரும் அனைத்தையும் சுலபமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் வருகை மகிழ்வு தரும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத மன சங்கடங்கள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பழைய குடும்ப நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிட்டும். கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு சென்று வந்தால் மன அமைதி கிட்டும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 3-7-2020\nஇன்றைய ராசி பலன் – 2-7-2020\nஇன்றைய ராசி பலன் – 1-7-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Party/MarumalarchiDravidaMunnetraKazhagam", "date_download": "2020-07-03T16:18:37Z", "digest": "sha1:RQYSFSZUXMBJHHJTN4E7KJS5ED7SR22D", "length": 4667, "nlines": 19, "source_domain": "election.dailythanthi.com", "title": "MarumalarchiDravidaMunnetraKazhagam", "raw_content": "\nகட்சி: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்\nஇந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தில் செயல்படும் அரசியல் கட்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்). இது 1994 இல் வைகோவால் நிறுவப்பட்டது. தி.மு.க. கட்சியின் தலைவரான கருணாநிதி 1991 நவம்பர் 26-ம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார். அவரின் அறிவுரையின்படி வேறு சிலரும் வைகோவைப் பற்றி அவதூறு பேசினார்கள், பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார். 1993-ம் ஆண்டு அக்டோபர் மாதம், வைகோவைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. தி.மு.கழகத்தின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் கண்டித்து, வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியதால், அவர்கள் அனைவரையுமே கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள ‘தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது. மேலும் கீழும் சிவப்பு வண்ணத்துடனும், நடுவில் கருப்பு வண்ணமும் கொண்டதாக கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கழகத்தின் பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்து எடுக்கப்பட்டார். இணையதளம் : mdmk.org.in/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2015/09/", "date_download": "2020-07-03T16:50:08Z", "digest": "sha1:FG5BZKBX73PYC7JJL7O6SG465POG2U6V", "length": 13695, "nlines": 119, "source_domain": "may17iyakkam.com", "title": "September 2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஒரு மீனின் கதை – சூழலியல் நாடகம்\nஒரு சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக திகழ்வது கலையும் இலக்கியமும் ஆகும். இந்த கலைகளில் ஒன்றான ’மைம்’ நாடக கலை என்பது வசனங்��ள் இல்லாமல் மௌனத்தின் துணை கொண்டு தனது ...\n2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்ட பொழுதில் மே17 இயக்கம் இது சமரசத்திற்கு வழி செய்யும் சதியை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது என்று பதிவு செய்தது. மே மாதம் மூன்றாம் ...\nஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்\nஅமெரிக்காவின் நரித்தனமும் அழிக்கப்படும் தமிழர் கோரிக்கையும்\nகடந்த ஆகஸ்ட் 25’2015 அன்று திரிகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் பேசிய இலங்கையின் அதிபர் சிறிசேன. சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். உடனே இதற்குதான் காத்திருந்ததை ...\nஈழ விடுதலை போராட்டங்கள் முற்றுகை\nஅமெரிக்க தூதரகம் முற்றுகை – பதாகைகள்\nதமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, இன்று தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அயோக்கிய் அமெரிக்காவுக்கு பாடம் புகட்டத் தயாராவோம். அமெரிக்க சந்தைக்கு எதிராக களம் காண்போம். அமெரிக்கப் பொருட்களான KFC, ...\nஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் முற்றுகை\nதமிழர் (இந்திய) கடலும் ஈழத்தமிழர் சிக்கலும்\nநேற்றைய ஹுந்து ஆங்கில பதிப்பில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்குவது குறித்தான பேச்சுவார்த்தை செப்.1 முதல் 3 வரை ...\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம்\nநாட்டை விற்கும் பாஜக அரசினைக் கண்டிப்போம். செப்டம்பர் 2 இல் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம். ...\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\n‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி கருத்தரங்கம் 26-06-2020\nதமிழ்நாட்��ில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04\nதமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nகொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 03\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/author/manimegalai-a/e065074c-8e18-5858-afb6-5be406a1a979", "date_download": "2020-07-03T16:26:40Z", "digest": "sha1:F6YMMSRW7YAO4VHQ3YGFCSATM7QMNXNT", "length": 11183, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Manimegalai A : Profile, Latest Updates, Articles, Biography | Asianet News Tamil Author", "raw_content": "\n'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங் அக்காவா நடித்த நடிகையா இது கவர்ச்சி குயினாக மாறி அட்ராசிட்டி...\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா ரகுல்ப்ரீத் சிங்\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nபாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவின்... வித விதமான கிளிக்ஸ்\nவிஜய் டிவி ரக்ஷனை சுத்தி சுத்தி காதலித்த... நாயகியா இது... ஏன்ன அழகு...\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nதேவர்மகன் படக்குழுவினருடன் படு ஜோராக போஸ் கொடுக்கும் சிவாஜி - கமல்\nசிறந்த அம்மாவாக இருக்கும் முன்னணி நடிகைகள்...\nதோனி படத்தில் வரும் நாயகியா இது இவ்ளோ கிளமெர் போஸ் கொடுத்து கலக்கும் கியாரா\nஎன் தப்பு தான்... வனிதாவின் திருமணம் பற்றி பேசி வாங்கி கட்டிக்கொண்டு... மன்னிப்பு கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nநடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் மோசடி செய்த பெண்.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..\nமுன்னணி நடிகர்களுக்கு நடனம் சொல்லித்தரும் பிரபுதேவா...\nதனுஷ் மனைவியின் லாக்டவுன் ஒர்க் அவுட் சூப்பர் ஸ்டார் மகளின் பிட்னஸ் போஸைப் பார்த்து வாய் பிளந்த பிரபல நடிகை\nமங்காத்தா பட ஷூட்டிங் ஸ்பாட்டை தெறிக்கவிட்ட தல..\nகணவர் செல்வமணியுடன் நடிகை ரோஜா...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கனிகா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்..\nசந்தானம் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட சொகுசு வீடு..\nகுட்டி உடையில் கியூட் கவர்ச்சி... அஜித் பட நாயகியின் அட்ராசிட்டி கிளிக்ஸ்\nமாஸ்டர் படத்திற்கு பின் '96' பட நாயகியிடம் வந்த மாற்றம்.. ஹீரோயின் ஆசையில் வெளியிட்ட போட்டோஸ்\nமகள் அனோஷ்கா மேடையில் நடித்ததை கூட்டத்தோடு கூட்டமாக பார்த்து ரசித்த அஜித்..\n ஓடிடி சர்ச்சையில் சிக்கிய 'சூரரை போற்று'..\n'மாஸ்டர்' படத்தின் சஸ்பென்ஸை உடைத்த விஜய் சேதுபதி..\nமூச்சி முட்ட வைக்கும் கவர்ச்சி உடையில்... கிறங்க வைக்கும் இந்த நடிகை யார் தெரியுமா\nகொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 'வாணி ராணி' சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nஅ���கிய உடையில் அசர வைத்து... ரசிகர்கள் கண்களை கவரும் நடிகை நேஹா...\nடாப் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் மிரட்டல் வில்லன்கள்\nஜோதிகா நடித்த 'லிட்டில் ஜான்' பட நாயகனா இது.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..\nநடிகை ஊர்வசி தன்னுடைய மூன்று சகோதரிகளுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்\nநிவின் பாலியின் மூத்தோன் பட புகைப்படங்கள்...\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\nடாக்டர் சுகுமாறன் பலி.. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தின் அடையாளம்.. திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை.\nஇதெல்லாம் அலட்சியத்தின் அடையாளம்.. அரசு மருத்துவரின் மரணத்தால் எடப்பாடியாரை எச்சரிக்கும் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/sep/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-3230245.html", "date_download": "2020-07-03T16:58:25Z", "digest": "sha1:WXYOSCNNDJB2LFUVJ2SEZM3RKSBO3NM4", "length": 6498, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nவிலங்கினங்களும் அவற்றுக்குப் புகழ்பெற்ற நாடுகளும் இடம் மாறிக் கிடக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...\n1. ஈமூ பறவை - ஜெர்மனி\n2 . பனிச்சிறுத்தை - எத்தியோப்பியா\n3. வங்கப்புலி - மெக்ஸிகோ\n4. சிங்கம் - ஆப்கானிஸ்தான்\n5. பழுப்புக் கரடி - கிரீஸ்\n6. கழுகு - இந்தியா\n7. டால்பின் - ஆஸ்திரேலியா\n8. வெட்டுக்கிளி - பின்லாந்து\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜ���குமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/20/6", "date_download": "2020-07-03T16:34:46Z", "digest": "sha1:4NNA4H5MG4Z2BSJUSZ32FI2RYEISRS3A", "length": 2109, "nlines": 17, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020\nவேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி\nரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: இளநிலை உதவியாளர், உதவி மேலாளர்\nவயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் படித்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25/9/19\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nவியாழன், 19 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-03T17:28:54Z", "digest": "sha1:NKI63ISYEZQVMZDYNU4IPNT5O3AIQCGF", "length": 14599, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிப்பு\nசுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை\nசுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை அழிப்பதற்க��க புதிய வகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇன்றைய நவநாகரிக உலகில் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் வீசப்படும்போது அவை மக்கி அழிவதில்லை. இதனால் நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதுடன் மழை நீரும் மண்ணுக்குள் இறங்க முடிவதில்லை. இதனால் நிலத்தடி நீர் சேகரிப்பிலும் பிரச்சினை உண்டாகிறது மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்து விதப்பொருட்களையும் அழிக்கும் திறன் கொண்டவை. ஆனால் பிளாஸ்டிக்கை மட்டும் மண்ணில் உள்ள பாக்டீரியாக்களால் அழிக்க முடிவதில்லை.இது சுற்றுச்சூழல் நலனுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தது.\nஇந்நிலையில் பிளாஸ்டிக் வகை பொருட்களை அழிப்பதற்கான புதியவகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தவகை பாக்டீரியாவுக்கு இடோனெல்லா சக்காய்யென்சிஸ் எனப் பெயரிட்டுள்ளனர். பாலி எத்திலின் டெரிப்பத்தலேட் என்று அழைக்க்க்கூடிய PET வகை கலந்த பிளாஸ்டிக் பொருட்களை அழிக்க இந்த பாக்டீரியாக்களால் அழிக்க முடியும்.\nஜப்பான் நாட்டின் ஒசாகாவில் மறுசுழற்சி மையத்தில் ஆய்வுசெய்த போது இந்த பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாக்கள் 6 வார காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை மக்கவைக்கும் தன்மை கொண்டது. இந்த வகை பாக்டீரியாக்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக் வகைப்பொருட்களை அழிக்க முடியும். இந்த ஆய்வு ஒரு துவக்க நிலையில்தான் உள்ளது. இதுதொடர்பாக இன்னும் பல ஆய்வுகள் நட்த்தப்பட வேண்டி உள்ளது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கேயோ ஒடா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு ‘சயின்ஸ் ‘ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\n‘வாட்ஸ் அப்’ ஆண்டு சந்தா ரத்து விண்மீனை விழுங்கும் கருந்துளை வானில் நடக்கும் அதிசயம்\nTags: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாக்டீரியாக்கள், பிளாஸ்டிக்\nPrevious புற்றுநோய் தாக்குதலின் அறிகுறி விழிப்புணர்வு இருந்தால் உயிர் பிழைக்கலாம்\nNext அலைப்பேசி நுண்ணோக்கி: தோல் புற்றுநோயைக் கண்டறிய புதியமுறை\nCOVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா\nஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு ச���ல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால்…\nகொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்\nசென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sufi-vilimbin-kural-3680082", "date_download": "2020-07-03T15:49:14Z", "digest": "sha1:FBMVJMFGCF3J6RAED5NXHV7MDPDKVXXS", "length": 10524, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "சூபி விளிம்பின் குரல் - ஹெச்.ஜி.ரசூல் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்\nஎந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொருஇருப்பிற்கானவெறுப்பினைவைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது.வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும்இந்துயிசமும்,அதன் அப்பட்டமானஉட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ..\nஇஸ்லாமிய பெண்களின் மீது அடிப்படை வாதிகள் திணிக்கின்ற அடக்குமுறைகளை குறித்து ஆதங்கத்துடன் விவரிக்கிறார் ஹெச். ஜி. ரசூல் இந்நூலில்...\nஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்\nபக்கிர்ஷாக்களில் தொடங்கும் அவர் பயணம் ஈராக், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, காஸா தேசங்களின் சூழலை அலசி, தமிழ்ப் படைப்பாளிகள், இஸ்லாமிய ஆளுமைகள் என விரிந்து மலாலாவிடம் நிறைவுறுகிறது...\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nருஷ்ய இலக்க்கியத்தின் சிகரம் டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலை அறிமுகப்படுத்துவதோடு அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவையும், டால்..\nஅரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்..\nகு. ப. ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் ‘வயல்’ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கி..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIyNDQyNTExNg==.htm", "date_download": "2020-07-03T16:49:51Z", "digest": "sha1:UCASJGYNZLK4VUAJEYJBJ2JB4O4CRACA", "length": 20922, "nlines": 173, "source_domain": "www.paristamil.com", "title": "விண்ணிலிருந்து வந்த சத்தம்...! உலகம் அழிவதற்கான அறிகுறியா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஜோத்பூர் நகரில் மிக மர்மமான முறையில் விண்ணிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. உலகம் அழிப்போவதற்கான அறிகுறியாக பலர் அந்த சத்தத்தை நம்பினர். அந்த சத்தம் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.\nஇந்த உலகம் அமானுஷ்யங்கள் நிறைந்தது. பல விஷயங்களுக்கு நம்மால் காரணமே கண்டு பிடிக்க முடியாது. சில விஷயங்கள் விஞ்ஞானங்களையும் மீறி நடக்கும். சில விஷயங்கள் ஏன் நடக்கிறது என்றே தெரியாது. அப்படியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த ஒரு தீராத மர்மத்தை கீழே காணலாம். வாருங்கள்.\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரம் மிகவும் பிரபலம். அந்த நகரின்அழகிற்காகவே பலர் டூரிஸ்ட்களாக அந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணகான டூரிஸ்ட்கள் வந்து செல்லும் இந்த ஊரில் 2012ம் ஆண்டு நடந்��� ஒரு விஷயம் அந்த ஊர் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையே உலுக்கியது. இந்த சம்பவம் உலகிற்கே அழிவை ஏற்படுத்தும் என மக்கள் நம்பினர்.\nசரியாக 2012ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி எப்பொழுதும் போல அழகான காலையாகதான் அந்த ஊரில் விடிந்தது. அந்த ஊரில் மக்கள் எல்லாம் அவரவர் வேலைகளை வழக்கம் போல பார்க்க துவங்கினர்.\nசரியாக காலை 11.25 மணிக்கு ஜோத்பூரிலிருந்து சரியாக 60 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விண்ணிலிருந்து காதை கிழிக்கும் வகையில் வகையில் வந்த சத்தம் எல்லோரது காதையும் கிழிக்கும் வகையில் இருந்தது. சிலநொடிகள் இருந்த சத்தம் பின்னர் இல்லாமல் போனது.\nஇந்த சத்தம் கேட்டு எல்லோரும் ஒரு நிமிடம் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை நிறுத்திவிட்டு இது என்ன சத்தம் என யோசித்தனர். யாருக்கும் புலப்படவில்லை. சத்தம் நின்று சில விநாடிகளில் சிலருக்கு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது. என்பதை உணர்ந்தனர்.\nசிலர் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ராணுவ முகாமல் ஏதேனும் விபத்துக்கள் அல்லது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என நினைத்தனர். சிலர் இது விமானம் வெடித்த சத்தம் என நினைத்தனர். சிலர் இதை சோனிக் சத்தம் என கருதினர்.\nசோனிக் சத்தம் என்றால் ஒலியின் வேகத்தை விட ஒரு பொருள் வேகமாக பயணித்தால் இப்படியாக ஒரு சத்தம் கிளம்பும் இந்த சத்தம் காற்றில் ஏற்படும் பிளவு மூலம் ஏற்படுகிறது.இந்த சத்தம்தான் ஏற்பட்டுள்ளது. ஏதாவது சூப்பர் சோனிக் விமானம் குறைவான உயரத்தில் பறந்திருக்கலாம் என பலர் எண்ணினர்.\nஆனால் இது குறித்து ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது ராணுவ முகாமிலிருந்து அப்படியாக எந்த சத்தமும் ஏற்படவில்லை என்று கூறினார். விமான கட்டுப்பாட்டு மையமும் குறிப்பிட்ட அந்த இடத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை என அறிவித்துவிட்டது.\nஅப்பொழுது என்னதான் நடந்தது. வெடிவிபத்துக்களும், ஏற்படவில்லை, விமான விபத்தோ, அல்லது சூப்பர் சோனிக் விமானங்களும் பறக்கவில்லை. பின்னர் என்னதான் நடந்தது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.\nஇந்த சத்ததிற்கு பலர் பல விதமான காரணங்களை சொன்னார்கள். குறிப்பிட்ட அந்த சம்பவம் நடக்கும் நேரத்தில் மாயன் காலண்டர் குறித்த பீதி மக்களிடையே இருந்தது. அதாவது. 2012ம் டிசம்பர் 21ம் தேதியுடன் உல��மே அழிப்போவதாக பலர் நம்பினர். அதன் விளைவாக தான் இந்த சத்தம் ஏற்பட்டிருக்கும் எனவும். உலக அழிவு துவங்கிவிட்டது. என பலர் நம்பினர்.\nஆனால் அப்படியாக எந்த சம்பவமும் உலகில் எந்த பகுதியிலும் பதிவாகவில்லை. டிச 21ல் உலகமும் அழியவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்களிடையே உலக அழிவு குறித்த பீதி அதிகமானது. பலர் இந்த சம்பவத்திற்கு பின்பு நிச்சயம் உலகம் அழியப்போவதாகவே நம்பினர்.\nசிலர் இந்தியா அணு ஆயுதங்களை சோதித்துள்ளதாக நினைத்தனர். அதாவது இந்தியா அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளில் பட்டியலில் உள்ளது. ஆனால் இந்தியா இதுவரை அணு ஆயுதங்களை சோதிக்கவில்லை. அமெரிக்கா மட்டுமே சோதித்துள்ளது.\nஅனு ஆயுதங்களை சோதித்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், ஹீரோஷிமா, நாகசாகி பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். அந்த அளவிற்கான பாதிப்பு ஏற்படும். அதனால் அந்த நாடும் அதை முயற்சிக்காது.\nஆனால் இந்தியா அதை பாதுகாப்பாக சோதனை செய்யும் முறையை கண்டறிந்து அந்த முறையில் அணுஆயுதங்களை சோதனை செய்து அதை சக்தியை வைத்து மின் உற்பத்தி மற்றும் மற்ற தேவைகளை நிறைவேற்றியதாக கூறினர்.\nஆனால் இந்திய அரசாங்கம் அதை மறுத்துவிட்டது. அப்படியான எந்த சோதனையும் செய்யவில்லை. பாதுகாப்பாக இவ்வளவு பெரிய அணு ஆயுதங்களை பாதுகாப்பாக பயன்படுத்த எந்த தொழிற்நுட்பமும் இல்லை என கூறியது.\nகுறிப்பிட்ட அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் மின் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தமிழ்நாடு கூட கிட்டத்தட்ட 16 மணி நேரம் மின் வெட்டை சந்தித்து வந்தது. அந்த காலத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பலர் மின் உற்பத்திகாக இது நடந்திருக்கலாம் என பலர் கருதினர்.\nசிலர் இது இந்திய அரசு நடத்திய ஏதோ ரகசிய சோதனை என்றே இன்றும் நினைத்துவருகின்றனர். ஆனால் அப்படியான எதுவும் நடத்தப்படவில்லை. வந்த சத்தம் ஒரு மர்மமான சத்தம் தான் என இந்திய அரசு சொல்லிவிட்டது.\nஇந்த சத்தம் வந்ததை அந்த பகுதியிலிருந்த பலர் தெளிவாக கேட்டுள்ளனர். இதை கேட்ட ஆட்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் இந்த சத்தம் இந்தபகுதியை தவிர சுற்றியுள்ள மற்ற எந்த பகுதியிலும் கேட்கவில்லை.\nஇப்படி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கேட்ட இந்த மர்மமான சத்தம் எங்கிருந்து வந்தது எதனால் வந்தது அந்த சத்தம் ஏற்பட்ட���ால் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா அல்லது இது ஏதேனும் ஆபத்திற்கான குறியீடா அல்லது இது ஏதேனும் ஆபத்திற்கான குறியீடா எல்லாமே ஒரு தீராத மர்மம்தான்.\nகொத்து கொத்தாக மடிந்த நூற்றுக்கணக்கான யானைகள்\nகொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்\nஇத்தாலியில் 76ரூபாய்க்கு விற்பனையாகும் வீடுகள்\nமெதுவாகச் சாலையைக் கடந்த முள்ளெலிக்கு உதவிய காகம்\nகவலை அளிக்கும் தகவல்களுக்கு இடையே, மனநலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/rajapalayam-man-arrested-in-pocso-act", "date_download": "2020-07-03T16:36:50Z", "digest": "sha1:YJYQLWZAHJCD6ZGNO7L6I4A6UIDNIYHZ", "length": 10124, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`எம்.எல்.ஏ-விடம் நிதி வாங்கித் தர்றேன்!'- மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த உறவினர் - Rajapalayam Man arrested in pocso act", "raw_content": "\n`எம்.எல்.ஏ-விடம் நிதி வாங்கித் தர்றேன்' - ராஜபாளையம் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nகைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் ( ஆர்.எம்.முத்துராஜ் )\n10ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nராஜபாளையம் அருகே சட்டமன்ற உறுப்பினரிடம் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி 10-ம் வகுப்பு மாணவியைப் பள்ளியிலிருந்து வற்புறுத்தி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nநண்பரைச் சந்திக்கச் சென்ற சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமை- பொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி\nவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவர் செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அரசுப் பள்ளிக்குச் சென்ற இவர் அங்கே 10-ம் வகுப்பு படிக்கும் தன் உறவினர் மகளுக்கு சட்டமன்ற உறுப்பினரிடம் கல்வி உதவித்தொகை பெறுவதற்காகப் புகைப்படம் எடுக்க வேண்டும். எனவே, அந்த மாணவியை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஆனால், பெற்றோர் இல்லாமல் யாரையும் அனுப்ப முடியாது எனத் தலைமையாசிரியர் கூறியதால் அதே பள்ளியில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியரிடம் சுரேஷ்குமார் இதைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். எனவே, இதை உண்மை என்று நம்பிய அந்த ஆசிரியரும் அங்கே வந்து என்னுடைய உறவினரான சுரேஷ்குமார் அந்தப் பெண்ணுக்கும் உறவினர்தான் என எடுத்துக் கூறியுள்ளார். எனவே, தலைமையாசிரியரும் அந்த மாணவியை இளைஞரோடு அனுப்பி வைத்துள்ளார்.\nபள்ளியிலிருந்து அழைத்துச் சென்ற சுரேஷ்குமார் புகைப்படம் எடுக்கச் செல்லாமல், அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு அந்த மாணவியை அழைத்து சென்று அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அதைத் தன்னுடைய மொபைலிலும் புகைப்படம் எடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மாணவி கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரை கைது செய்தனர்.\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sannaonline.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T15:47:05Z", "digest": "sha1:QKKMPO5323VF66YULXT4Y5XR32QADMRV", "length": 8095, "nlines": 126, "source_domain": "sannaonline.com", "title": "About Me – Sanna Online", "raw_content": "\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும�� பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nஉலகம் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் | தோழர். சுப உதயகுமார்\nதமிழ்நாடு தமிழருக்கே என முதன்முதலில் ஆவணப்படுத்தியது யார் தெரியுமா | டாக்டர்.தொல். திருமாவளவன் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் படைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/25/144-apply-prosecution-chief-minister-stalins-question/", "date_download": "2020-07-03T16:02:07Z", "digest": "sha1:NFE2RDYJUPIFHF3EO3VMXE7U2K4JMN4N", "length": 26718, "nlines": 262, "source_domain": "sports.tamilnews.com", "title": "144 apply prosecution chief minister - Stalin's question, tamil news", "raw_content": "\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது – ஸ்டாலின் கேள்வி\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது – ஸ்டாலின் கேள்வி\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். 144 apply prosecution chief minister – Stalin’s question\nஇதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடே இன்று போராட்டக்களமாக மாறியிருக்கிறது. பணம் இருந்தால் போதும் குதிரை பேரம் மூலம் யாராக இருந்தாலும் முதலமைச்சராக ஆகலாம். மேலும் நேற்று திமுக நடத்திய போராட்டத்தின் காரணமாகவே ம���தலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார் என்று கூறினார்.மேலும், ஆட்சியில் இருப்பவர்கள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை விரைவில் நாடு அறியும். திமுக நடத்துவது நாடகம் என்றால், அதிமுக நடத்துவது கபட நாடகம். மிசா சட்டத்தை திமுகவினர் சந்தித்துள்ளனர். வழக்குகளை கண்டு எங்களுக்கு கவலையில்லை. மேலும் தமிழகத்தில் சிறை போதாது என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவினரை சிறையில் அடைப்பது இல்லை. மேலும் சிறை செல்ல திமுகவினர் என்றும் தயங்கியதில்லை. நாங்கள் ஒன்றும் ஊழல் செய்து சிறைக்கு சென்றவர்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.\nதொடர்ந்து பேசியவர், 144 தடை உத்தரவு முதலமைச்சருக்கு பொருந்தாது என்றும், இந்த அடிப்படை விஷயம் கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் தாக்கியதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதலமைச்சர் ஏன் கூறினார் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதே நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் ஆட்சியாளர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்று அவர் கடுமையாக கூறியுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து மணமக்களுடன் ஸ்டாலின் சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து செய்வதறியாமல் தவித்த போலீசார், அவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.\n​​​​துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nகோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்\nபோலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் : ககன்தீப்சிங்\nரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்\nசீமான் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது – உயர்நீதிமன்ற நீதிபதி\nநிர்மலா தேவியின் பிணை மனு 3ஆவது முறையாக தள்ளுபடி\nசென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்���ி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nசென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=3429", "date_download": "2020-07-03T16:55:23Z", "digest": "sha1:RUGK6E7BWAFA3NDJPCPAP4M2CDRTZOC4", "length": 5226, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "கிளிநொச்சி பேரூந்து நிலைய பணிகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை! – SLBC News ( Tamil )", "raw_content": "\nகிளிநொச்சி பேரூந்து நிலைய பணிகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை\nNovember 29, 2018 November 29, 2018 Web Editor - AK\t0 Comments கிளிநொச்சி, டிப்போ சந்தி, நிர்மானப்பணி, பேரூந்து தரிப்பிடம், பொது அமைப்புகள்\nகிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் நிர்மானிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தின் நிர்மானப்பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக பொது அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.\nமழைக் காலங்களில் குறித்த பகுதி சேறும் சகதியுமாக காணப்படுவதால் பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.\nஇடைநிறுத்தப்பட்டிருக்கும் பேரூந்து தரிப்பிடத்தின் நிர்மானப்பணிகளை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை ஆகும்.\n← சமகாலஅரசியல் நெருக்கடிக்கு ஒரேதீர்வு பொதுத்தேர்தல்\nமட்டக்களப்பு, எருவில்பற்று – வெள்ளாவெளிப் பகுதியில் பாலம் அமைக்கவும்\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க லங்கா சமசமாஜ கட்சி தீர்மானம்\nஅரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எதனையும் மேற்கொள்ள தயாரில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் நெருக்கடிக்கு தீர்வு வழங்க வேலைத்திட்டம்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1333135.html", "date_download": "2020-07-03T16:15:13Z", "digest": "sha1:EYLQVQOAUCPDTT253BPBUMGUBO4H3R5Y", "length": 7440, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nயாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்\nபுகையிரதக் கடவைக்குக் குறுக்காகச் சென்றதனால் புகையிரத்த்துடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் சாவ்வடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான புகையிரத சேவைகள் ஸ்தம்புதமடைத்துள்ளன.\nஇன்று காலை, காங்கேசன்துறை – கொழும்பு சேவையிலீடுபட்ட புகையிரதம் யாழ்ப்பாணம் நீராவியடி, பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையைக் கடந்த சமயத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற வேளையில் புகையிரத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தார்.\nசம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த ஊரவர்கள், புகையிரதக் கடவைக்குக் குறுக்காகத் தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திலீடுபட்டனர். இதனால் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட் நகர்சேர் கடுகதிப் புகையிரதம் தொடரந்து பயணிக்க முடியாமல் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஸ்தம்பித்தது.\nஇதே கடவையில் மூன்றுக்கும் மேற்றபட்ட தடவைகள் பொதுமக்கள் தாக்கப்பட்டதோடு, பல தடவைகள் கால்நடைகள் தாக்கப்பட்டுமுள்ளன.\nசம்பவ இடத்துக்கு புகையிரத்த் திணைக்கள காவல் அதிகாரிகள் வந்து பொது மக்களுடன் பேச்சில் ஈடுபட்டனர். எனினும் யாழ்ப்பாண பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெருமளவு பொலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை சமரசம் செய்து வைத்ததனர். பொலீசாரின் தலையீட்டை அடுத்து இரண்டரை மணி நேர இழுபறி முடிவுக்கு வந்தது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nரயில் கடவையில் மோதுண்டு குடும்பத்தலைவர் உயிரிழந்தார்.\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவம் கடும் எதிர்ப்பு..\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப் காட்டம்..\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_108528.html", "date_download": "2020-07-03T16:56:16Z", "digest": "sha1:7M7I46GLVVF32ZQO4G3WG5EIRXZ6PQJH", "length": 17008, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "வளர்ப்பு யானையுடன் அச்சமின்றி விளையாடி மகிழும் 2 வயது குழந்தை - கேரளாவில் அரங்கேறி வரும் அதிசய நிகழ்வு", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nஜெயராஜ், பென்னிக்‍ஸை கோவில்பட்டி கிளைச் சிறைக்‍கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுனரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை - அரசு மருத்துவர் வெணிலாவுடன் இருந்த செவிலியரிடமும் விசாரணை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி\nகல்வான் பள்ளத்தாக்‍கு இந்தியாவுக்‍கே சொந்தம் - லடாக்‍கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார் பெண் காவலர் ரேவதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்‍கு - ஜெயராஜ் தரப்பு வழக்‍கறிஞர்களிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை\nதமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்‍கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விலக்‍கிக்‍ கொள்ளலாம் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அனுமதி\nசாத்தான்குளம் கொலை வழக்‍கு விவகாரத்தில் தேடப்படும் காவலர் முத்துராஜ் - நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல்\nவளர்ப்பு யானையுடன் அச்சமின்றி விளையாடி மகிழும் 2 வயது குழந்தை - கேரளாவில் அரங்கேறி வரும் அதிசய நிகழ்வு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகேரளாவை சேர்ந்த இரண்டே வயதான பெண் குழந்தை, யானை ஒன்றுடன் அச்சமின்றி சர்வ சாதாரணமாக வ���ளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nகேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், ஸ்ரீகந்தேஸ்வரர் கோவிலில் பணிபுரியும் தம்பதிகளின் 2 வயது குழந்தையான பாமா, தனது​வீட்டில் வளர்க்‍கப்பட்டு வரும் உமாதேவி என்ற யானையுடன் மிகவும் நட்பாக பழகி வருகிறாள். குழந்தை பாமா, 6 மாதங்களாக இருந்தபோதே யானையுடன் பயமில்லாமல் விளையாடப் பழகிவிட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மகளுக்‍கும் யானைக்‍குமான பாசத்தை பார்த்து வியந்த தந்தை, யானைக்‍கு குழந்தை தேங்காய் கொடுப்பது, குழந்தையின் தலையில் யானை தனது தும்பிக்‍கையில் பாசத்துடன் தட்டுவது போன்ற காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்‍கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nநாடு முழுவதும் இதுவரை 92,97,749 பேருக்கு கொரோனா பரிசோதனை : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nகல்வான் பள்ளத்தாக்‍கு இந்தியாவுக்‍கே சொந்தம் - லடாக்‍கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு\nலடாக்‍கில் பிரதமர் மோடி நடத்திய திடீர் ஆய்வு - இந்தியா-சீனா எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்‍குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்‍கு - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்துஅனைத்து மக்களுக்கும் தேவைப்படாது : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா\nஇந்தியா - சீனா இடையே எல்லை மோதல் நிகழ்ந்த லடாக் பகுதிக்கு பிரதமர் மோதி திடீர் பயணம் - லே பள்ளத்தாக்கில் முப்படை தளபதி பிபின் ராவத்துடன் நேரில் ஆய்வு\nநாடு முழுவதும் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 20 ஆயிரத்து 903 பேருக்‍கு தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்‍கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nநாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை\nகொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி\nதிருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nகிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின ....\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத ....\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழ ....\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராக ....\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத���திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71403/BCCI-Planning-To-Stage-IPL-Outside-India-As--Last-Option-.html", "date_download": "2020-07-03T17:55:12Z", "digest": "sha1:GLSIJ4KPHUXYDUH4FWQYS3YYGYLQB7A5", "length": 8498, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம் | BCCI Planning To Stage IPL Outside India As \"Last Option\" | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்\nஐபிஎல் டி20 தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளும் அடக்கம். இந்தியாவில் ஆண்டுதோறும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவும் இந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் இதுவரை தொடங்கவில்லை. தொடங்கும் தேதியும் தீர்மானிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், தற்போது வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் வெளிநாட்டில் ஐபிஎல் நடப்பது ஒன்றும் புதிதல்ல எனவும், ஏற்கெனவே 2009ஆம் தென்னாப்பிரிக்காவிலும், 2014ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் நடத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் முடிந்தவரை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னுரிமை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை : சுகாதாரத்துறை\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப��டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\n\"உணவில் வெடி மருந்தைக் கலந்து கொல்வது நமது கலாச்சாரமல்ல\" - பிரகாஷ் ஜவடேகர்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்\" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட \"லிஸ்ட்\"\n\"உணவில் வெடி மருந்தைக் கலந்து கொல்வது நமது கலாச்சாரமல்ல\" - பிரகாஷ் ஜவடேகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trinconews.com/?p=7886", "date_download": "2020-07-03T16:45:03Z", "digest": "sha1:5LUCZC5QAK6PKWRHFF4HTUVRQKSDUQVC", "length": 53159, "nlines": 173, "source_domain": "www.trinconews.com", "title": "திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர��வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nHome Slide திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nதிருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nஆக்கம் :- திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்\nஎமது நாட்டில் உள்ள கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக அன்று அரசினால் கிராம சேவகர் உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டிருந்தது பின்னர் மக்கள் தொகை அதிகரிப்பு, சேவைகளின் அதிகரிப்பு காரணமாக முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களினால் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தற்போது வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூர்த்தி அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்டு கிராமங்களின் அபிவிருத்தி வேலைகள் இரு உத்தியோகத்தருக்கும் வெவ்வேறாக வெவ்வேறு அமைச்சின் அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறே கிராமங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலையில் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் மகிந்த சிந்தனை அடிப்படையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் நாடு பூராகவும் 52000 பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டு பட்டதாரி பயிலுனர் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டு இதிலும் குறிப்பாக 14000 பட்டதாரிகள் அன்றைய அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (EDO) என்ற அடிப்படையில் வேறாக அமைச்சு, நிர்வாகம் மற்றும் வேலைத்திட்டம் வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகஙகளில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒவ்வொரு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இங்கு ஒரு கசப்பான உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும்\nமுகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு சாதாரணமாக உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு பொது உளச்சார்பு மற்றும் பொது அறிவு பரீட்சைகளின் மூலம் அவர்களுக்கிடையே சிறந்த பெறுபேறுகளைப் பெறுபவர்களுக்கு இரண்டு அல்லது நான்கு வாரம் வரையான பயிற்சியுடன் பூரண சம்பளத்துடன் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகி நான்கைந்து வருடங்கள் படித்து பட்டம் பெற்று பதவிக்காக பல வருடங்கள் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு வருட காலத்துக்கு பத்தாயிரம் ரூபாவுடனான பயிற்சிக்கான நியமனங்களே வழங்கப்படுகின்றது அவ்வாறாயின் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுப் பரீட்சைக்கும் ஈடில்லாத ஒரு வருடகால பயிலுனர் பயிற்சியின்றி சாதாரணமாக ஒரு அரச அலுவலகத்தில் வேலை செய்வதற்கும் பிரயோசனமற்றதொரு உயர்கல்வியே அரசினால் பல்கலைக் கழகங்களில் போதிக்கப்படுகின்றது என்றே என்னத் தோன்றுகிறது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் (கல்விக் கல்லூரிகளில்) இருந்து வெளியேறுகின்றவர்களுக்கு துரிதமாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது பல்கலைக் கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறுபவர்களை பட்டதாரி பயிலுனர் சேவையில்தான் இணைத்துக் கொள்ள முடியுமெனில் பல்கலைக் கழகங்கள் எதற்கு பல்கலைக் கழகங்களையும் “ பட்டதாரி பயிலுனர் கல்லூரி ” என பெயர்மாற்றம் செய்வது பொருந்துமென தோன்றுகின்றது.\nமேற்படி நடவடிக்கை காரணமாகவே இங்கு திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகங்களில் மாத்திரம் நியமிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (EDO) ஏற்கனவே கடமையில் இருந்த இரு உத்தியோகத்தரான கிராம சேவகர் (GS) சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (SDO) ஆகியோரின் வேலைகளை செய்கின்ற சிற்றூழியராக நடாத்தப்பட்டனர், இன்றும் நடத்தப்படுகின்றார்கள்.\nஉதாரணமாக கிராம உத்தியோகத்தரின் கடமை என எடுத்துக் கொண்டால்.\nகிராம சேவகர் நற்சான்றிதழ் எழுதுதல். இதனையும் தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே எழுதி கொடுக்கின்றனர்.\nவாக்காளர் இடாப்பு விண்ணப்பம் வீடு வீடாக வழங்குதலும் மீண்டும் அதனை பெற்றுக் கொள்ளலும். இதனையும் தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே மேற்கொண்டு வருகின்றனர்.\nகொடுப்பனவுக்கு கூடிய கணக்கெடுப்பு விண்ணப்பமாக இருந்தால் அதனை கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் தாம் மேற்கொள்வார்கள் கொடுப்பனவு அற்ற கணக்கெடுப்பு விண்ணப்பமாக இருந்தால் அதனை தமக்கு வேலைகள் இருப்பதாக காட்டி பொருளாதார அபிவிருத்தி ��த்தியோகத்தர்களின் மேல் பொறுப்பு சாட்டுவார்கள்\nE-Citizens விண்ணப்பபடிவங்களை Online இல் பதிவு ஏற்றுவதாக இருந்தாலும் அதற்கான விண்ணப்படிவங்களை வழங்கி மீண்டும் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் அதுவும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதே சாட்டப்படுகின்றது.\nஅடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவங்கள் நிரப்புவதற்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே மேற்கொண்டு வருகின்றனர்.\nஆண்டுக்குரிய புள்ளிவிபரங்கள் தயார்படுத்துதல் செய்தல். தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டே மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வாறு இன்னும் பல, பொது மக்கள் மத்தியில் கிராம உத்தியோகத்தர்கள் எம்மை அவர்களுக்கு உதவியாளர்களாக வந்துள்ளதாக எம்மை அறிமுகப்படுத்தி மக்களிடத்தில் எமது கௌரவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தகின்றனர்.\nஇத்தகைய வேலைகளை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களே செய்வார்கள் எனின் கிராம சேவகர் ஏன் எதற்கு இதற்காகவா 3, 4 வருடங்கள் கற்று பட்டம் பெற்றார்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் இத்தகைய வேலைகளை கிராம உத்தியோகத்தர்களே செய்தார்கள் ஏன் தற்போது பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் இந்த வேலைகளை தினிக்கபடுகின்றது.\nஇத்தனைக்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் க.பொ.த சாதாரண தரத்துடனோ அல்லது க.பொ.த உயர்தரம் படித்தவர் அல்லர். அனைவரும் HNDA, B.A, B.Com, B.B.A, M.B.A, M.A, M.SC பட்டம் முடித்த பட்டதாரிகளாக காணப்படுகின்றனர்.\nஇவ்வாறான இன்னல்களும் மன உளைச்சல்களும் நிரந்தர நியமனம் பெற்ற வருடங்கள் பல கடந்த பின்னரும் தொடர்கதையாக உள்ளது. இத்தனைக்கும் கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் க.பொ.த சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர்தரம் கல்வி தகமை மாத்திரம் கொண்டவர்கள்.\nஅடுத்ததாக சமூர்த்தி உத்தியோகத்தர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் க.பொ.த சாதாரண தரம் மாத்திரமே தற்போது வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது கல்வி தகைமையாக க.பொ.த சாதாரண தரத்தில் ஆறு பாடங்களும் அல்லது க.பொ.த உயர்தரத்தில் ஒரு பாடம் மாத்திரமே சித்தி கல்வி தகமையாக கோரப்பட்டுள்ளது.\nதற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அதிகாரம் செலுத்துவதற்கு கிராம சேவகர் உத்தியோகத்த��்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முற்படுகின்றனர் கிராம சேவகர் நிர்வாகம் கிராம சேவகர் உத்தியோகத்தர்களை நிர்வகிப்பதற்கு மாத்திரமே, சமூர்த்தி உத்தியோகத்தர் நிர்வாகம் சமூர்த்தி உத்தியோகத்தர்களை நிர்வகிப்பதற்கு மாத்திரமே ஆனால் இவர்கள் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக விடயங்களிலும் அதிகாரத்திலும் தலையிடுகின்றனர்.\nஇந்நிலை தொடருமாக இருந்தால் கைகலப்புகள் கூட ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படலாம். அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்நிலை மாறி அதிகாரம் துஷ்பிரயோகத்திற்கு உற்பட்டு வேறு நபர்களால் கையாளப்படுகிறது.\nஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மாவட்ட பிரதேச செயலகங்களில் பணியாற்று கின்றனர் அவர்கள் தங்களுக்குறிய அமைச்சுக்குறிய வேலையினை மட்டுமே மேற் கொள்ளுகின்றனர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாத்திரமே, கிராம சேவகருக்கு வருகின்ற மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தருக்கு வருகின்ற, புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு வருகின்ற அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் ஆனால் எழுத்து மூலமான ஆவணங்கள் இல்லாத சந்தர்பத்திலும் இத்தகைய செயல் வாய்மூலம் சொல்லி வேலையை திணிக்கின்றனர் இத்தகைய செயல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மாத்திரமே இடம் பெறுகிறது.\nஇந்த நிலைமையினை பல முறை அந்தந்த பிரதேச செயலாளர்;, உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு நிலையினை எடுத்துக் கூறியும் இதுவரை அதற்காண தீர்வும் பெற்று கெடுக்கப்படவில்லை.\nதற்போது நிரந்தர நியமனம் கிடைத்த நிலையிலும் தமக்கான பிரத்தியேக அமைச்சின் வேலைத்திட்டம் இருந்த போதிலும் ஏனைய அமைச்சுகளின் உள்ள உத்தியோகத்தர்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தலைமையிலே பொறுப்புச் சாட்டப்பட்டு விசாரணைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தவிர ஏனைய அமைச்சுக்களில் உள்ள ��பிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்பட்டு கௌரவமாகவும் அதிகாரத்தடனும் பணியாற்றுகின்றனர்.\nஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்கப்பட்ட காலத்திலிருந்து சரியான இருக்கை வசதி செய்யப்படாததால் பட்டதாரிகள் பலர் மர நிழல்களில் காலம் கழித்த வரலாறுகள் நிறையவே உண்டு. அலுவலகங்களில் பட்டதாரிகள் வேண்டாதவர்களாக பார்க்கப்பட்டதால் அலுவலகப் பணியாளர்கள் கூட மதிக்காத அசௌகரியங்களை அனுபவித்த சம்பவங்களும் பலருக்கு உண்டு. ஆளணிப் பட்டியல் உருவாக்கப்பட்டு அதற்கேற்ப நியமனம் வழங்குவதுதான் இந்த நாட்டில் பின்பற்று வந்த மரபு முறையாகும்.\nபிரதேச செயலகங்களில் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்படாமல் சாதாரண சிற்றூழியராலும் மதிக்கப்படாமல் அகௌரவமாகவும் அதிகாரம் இன்றியும் கிராம சேவை உத்தியோகத்தரின், சமுர்த்தி உத்தியோகத்தரின் வேலைகளை செய்ய பணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் GS , SDO மூலம் பல முரன்பாடுகள் ஏற்படுகிறது ஆனால் வேறு அமைச்சின் வேலைகளுக்கும் எமக்கும் தொடர்புகள் இல்லை அதுமாத்திரமன்றி அதற்கான எந்தவித கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை. எமக்கான போக்குவரத்து கொடுப்பனவு சுற்று நிருபம் வெளியிடப்பட்டும் அன்றிலிருந்து இன்று வரைக்கும் போக்குவரத்து கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதும் இல்லை.\nஇவ்வாறான நிலைப்பாடுகளும் நடைமுறையும் வேறு எந்த பிரதேச செயலகங்களிலும் இல்லாத நடைமுறைகளும் விதிகளும் எம்மீது இங்கு பின்பற்றப்படுவதோடு எமக்கு அமர்ந்து இருப்பதற்கு தனியான இடங்களோ இன்றி கிணற்றடி கட்டுகளிலும், கூடாரங்களிலும், ஏனைய பிரிவு காரியாலங்களிலும் அலுவலக நேரங்களில் குறிப்பாக புதன் கிழமைகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.\nஎனவே மூன்று வருட காலம் முடிந்து எமது சேவை காலத்தில் பட்டதாரிகள் என்ற எவ்வித கண்ணியமோ, மதிப்போ எமக்கு வழங்கப்படாமல் சாதாரண சிற்றூழியர்கள் போல நடாத்தப்படுவது நாம் இதுவரை கற்ற பட்டப்படிப்பிற்கு மதிப்பின்றியே காணப்படுவதோடு இந்நிலை தொடருமாக இருந்தால் உளரீதியான பாதிப்புக்கு பல பட்டதாரிகள் தள்ளப்படுவார்கள்.\nமேற்படி நிலைமைகள் தொட���்பாக அண்மையில் இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட திருகோணமலை மாவட்ட அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது, நாட்டில் உள்ள 14000 பட்டதாரிகளின் நிலையும் இதுவே.ஏனைய அமைச்சுக்களில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்பட்டு கௌரவமாகவும் அதிகாரத்தடனும் பணியாற்றுகின்றனர். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் பட்டதாரிகள் என்ற தரத்தில் நோக்கப்படாமல் சாதாரன சிற்றூழியராலும் மதிக்கப்படாமல் அகௌரவமாகவும் அதிகாரம் இன்றியும் கிராம சேவை உத்தியோகத்தரின (G.S) சமுர்த்தி உத்தியோகத்தரின் (SDO) வேலைகளை செய்யவும், பணியாற்றவும் பணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக (DO)பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் GS, SDO மூலம் பலமுரண்பாடுகள் ஏற்பட்டு வாய்தர்க்கங்களும், பிரச்சினைகளும் எற்பட்டு விடுகின்றது.\nஎனவே தமக்குரிய கௌரவத்தையும் மரியாதையும் மற்றும் தனியான வேலைப்பட்டியலையும் பெற்றுத் தந்து சுதந்திரமாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்கின்ற உத்தியோகத்தர்களாக செயற்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, கௌரவ பிரதமர், பிரதம செயலகம், கௌரவ ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவவேண்டும் என பாதிக்;கப்பட்ட பட்டதாரிகள் சார்பில் வினயமாக வேண்டிக் கொள்பவர்களாகவும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எப்போதும் விசுவாசமாகவும் உறுதியுடனும் ஒத்தழைப்பவர்களாக இருப்பார்கள்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\n3 thoughts on “திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை”\nஉங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் திருமலை மாவட்ட சகல பி.செயலாளர்களையும் குறிப்பிட்டது தவறு. வெ���ுகல் பிரதேச பிரிவில் இவ்வாறான செயற்பாடுகள் கிடையாது. கி.சேவையாளர்களோ, சமூர்த்தி அபி.உத்.தர்களோ EDO’s கடமைகளில் தலையிடுவதில்லை. ADP or என்னால் மட்டுமே வழி நடத்தப் படுகின்றனர். பட்டதாரிகளாயுள்ள நீங்கள் உங்கள் கடமைப்பட்டியலுக்கு அப்பால் செயற்பட வேண்டியதில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.அல்லது GA ற்கு முறையிடலாம். இவ்வாறு ஒட்டுமொத்தமாக சகல பி.செயலாளர்களையும் குறை சொல்வது தவறு.\nபொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர்கள் சம்மந்தமாக TRINCO NEWS இணையதளத்தில்,முகப்புத்தகத்தில் வெளியிட்ட அறிக்கைதொடர்பாக\nஅவர்கள் குறிப்பிட்டுது போன்று அவர்களுக்கு அவலங்கள் ஏற்பட்டிருப்பின் அவை நிவர்த்தி செய்யப்படவேண்டியவை அந்த அறிக்கையில் பலவிடயங்கள் சரியானவையானதும், ஏற்றுக் கொள்ளககூடியதுமாகும்.\nதம்பலகாமம் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் பொருளாதார உத்தியோகத்தர்கள் அந்தந்தபிரிவிற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருடன் மிகவும் சிநேகபூர்வமாகவும் ஒற்றுமையுடனும் கடமையாற்றுகின்றனர். கிராமஉத்தியோகத்தர் பிரிவில் இவர்களுக்கும் தனியான அலுவலகம் இருப்பதுடன் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் போது இருக்கைவசதிகளுடன் கூடிய பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கின்றது.\nஎனினும் இந்த அறிக்கையில் கிராம உத்தியோகத்தர்களின் தகைமைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தவை அவசியமற்றதொன்றாகும். இருப்பினும் அதற்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.\nஎமது இக்கிராம உத்தியோகத்தர் சேவையானது மன்னராட்சி காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு பதவிப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது கிராம உத்தியோகத்தர் எனும் பெயரில் அரசின் கிராமிய மட்ட நேரடிப் பிரதிநிதிகளாக செயற்பட்டுவருகிறோம். எமக்கு பலவித சட்டமூலங்களாலும், சுற்றுநிருபங்களாலும் கீழ் வரும் கடமைப் பகிர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எமது அதிகாரப் (பிரதேசத்தில்) எல்லைக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுதல், தண்டனைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் எமக்கு அதிகாரமளிக்கப்பட்டவைகள் தொடர்பாக சமாதான உத்தியோகத்தராக செயற்படுதல், பலவித சட்டமூலங்கள் சுற்றுநிருபங்களுக்கமைய பொறுப்புக்களை நிறைவேற்றுதல், பிரிவைச் சேர்ந்த மக்களது பொருளாதார, சம��க, கலாச்சார, அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக இனங்காணப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு பிரதேசசெயலாளரின் மேற்பார்வையிலும், அனுமதியுடனும் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன் அதிகார எல்லைக்குள் அபிவிருத்தி வேலைகளை செயற்படுத்தி மக்களின் சமூக நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தராகச் செயற்படுதல். சஅத்துடன் நாம் பொறுப்புக் கூறலுடன் சுதந்திரமாகச் செயற்பட்டு தற்றுணிபுடன் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள உத்தியோகத்தர்களாவர்.\nஇப்படிப் பலவித கடமைகளுக்கும் பொறுப்புக்கூறலுக்கும் உரிய நாம் பிரிவில் உள்ள ஒருவரின் பிறப்பு தொடக்கம் இறப்பு வரை பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் எமது சேவையின் மூலம் அத்தியாவசியமாகக் கடமையாற்ற வேண்டியுள்ளது.\nஇவ்வுன்னத சேவைக்குள் இணைபவர்கள் அடிப்படை தகைமையாக க.பொ.த.சாதாரனதர பரீட்சையில் தாய் மொழி மற்றும் கணிதபாடங்களில் திறமைச்சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அத்துடன் (தற்போது) க.பொ.த.உயர்தரத்திலும் சித்தியடைந்திருக்க வேண்டும். வர்த்தமானிப் பத்திரிகையில் ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பங்கள் கோரப்படும் போது விண்ணப்பித்து தொடர்ந்து வரும் போட்டிப் பரீட்சையிலும் சித்திபெற்று, உயரதிகாரிகளால் நடாத்தப்படும் நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றி தெரிவு செய்யப்படுவர்.\nஇவற்றைக் குறிப்பிடுவதற்கான காரணம், உங்களது அறிக்கையில் எமது சேவையின் தகைமை பற்றி கேள்விக்குட்படுத்தியதற்காகவேயாகும். அத்;துடன் னுளு-04 எனப்படும் வதிவிடமற்றும் குணநலச் சான்றிதழ் (நற்சான்றிதழ்) தொடர்பாக, இச்சான்றிதழில் கையொப்பமிடும் அதிகாரம் கிராம உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமே உரியது என்பதுடன் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களும் நாமே தவிர வேறு யாருமல்ல.\nபட்டதாரிகளில் குறிப்பிடத்தக்க அளவினர் க.பொ.த.சாதாரனதரப் பரீட்சையில் கணிதபாடத்தில் அல்லது தாய் மொழியில் அல்லது இவ்விரு பாடங்களிலும் திறமைச் சித்தி (ஊ) இல்லாமல் பட்டதாரியாக முடியும் என்பதும் வெளிப்படையானது. அத்துடன் நாம் இச் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது போன்று போட்டிப் பரீட்சை ஒன்றுக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகம் கொடுத்திருப்பார்���ளாயின் எத்தனை பேர் சேவையில் உள்வாங்கப்பட்டிருப்பர் என்பது பற்றி அவர்களது மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.\nஎது எப்படியிருப்பினும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச அலுவலர் எனும் வகையில் கடமைபகிர்வு மற்றும் பொறுப்புக் கூறல் எதுவுமின்றி பொதுமக்களின் வரிப்பணத்தில் வருடக்கணக்கில் சம்பளத்தினைப் பெற்றுவருவது மனசாட்சிக்கு விரோதமானது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, தங்களுக்கு கடமைப்பகிர்வும் பொறுப்புக் கூறலும் கொண்ட அரச அலுவலராக நியமிக்கக் கோரும் இவ்வறிக்கை வரவேற்கத்தக்கது.\nஇவ்வறிக்கை தொடர்பாக, நாடும் மக்களும் பயன் பெறும் வகையில் இப் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய (பட்டதாரிகள்) நீங்கள் செயற்றிறன் மிக்க கடமைப்பகிர்வுடன் பொறுப்புக் கூறக்கூடிய அரச உத்தியோகத்தர்களாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்களதும் அவாவாகும்.\nஇலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க\nஉங்கள் கருத்துக்களை வரவேற்பதோடு இனி வரும் காலங்களில் அனைத்து ஊழியர்களையும் (சிற்றூழியர்களாக இருக்கட்டும்) சுய கௌரவத்துடன் நடாத்த வேண்டியது எமது தலயாய கடமையே\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்க���ுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/4_19.html", "date_download": "2020-07-03T17:45:26Z", "digest": "sha1:BXVW4WKUM3SMWXOHM34QLNW3MI63IFJO", "length": 15677, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கண்டியிலிருந்து 4 முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யலாம் - முத்தலிப்", "raw_content": "\nகண்டியிலிருந்து 4 முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யலாம் - முத்தலிப்\nஇம்முறை கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள்; காலம் காலமாக நேசிக்கும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இரு முஸ்லிம் பாராமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது மிகவும் உறுதியானதாகும். அதேவேளையில் நிச்சயமாக ஐக்கிய மக்கள் சக்தியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சந்தேகமுமில்லை.\nஇந்த விடயம் தொடர்பில் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தங்களுடைய வாக்குகளைச் சிதறடித்து விடாமல் நன்கு சிந்தித்து வாக்குகளை சரியான முறையில் வழங்குதல் அவசியமாகும் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருமான எம். டி. எம். முத்தலிப் தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் உத்தியோகபூவமாக தேர்தல் பிரச்சார முன்னெடுக்கும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர் சாந்தினி கோங்காகே தலைமையில் இடம்பெற்றது அந்நிகழ்வில் உரையாற்றிய கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் எம். டி. எம். முத்தலிப் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் ,\nஉண்மையிலேயே கண்டி மாவட்த்தில் எமது முஸ்லிம் வாக்கு விகிதத்திற்கு ஏற்ப நான்கு முஸ்லிம் பாரளுமன்ற பிரதிநித்துவங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். கடந்த 2010 ஆம் ஆண்டில் நான்கு முஸ்லிம் பிரதிநித்துவங்கள் இருந்தன.\nஅது 2015 இரண்டாகக் குறைந்துள்ளது. முஸ்லிம்களுடைய மொத்த வாக்கு விகிதத்தில் 30 அல்லது 35 விகிதமான ஐக்கிய தேசிய கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்தால்; போதுமானதாகும். இரண்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மிக இலகுவான முறையில் நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇது ஒரு அரிய சந்தர்ப்பமாகும். ஒரு குடும்பத்தில் எல்லா வாக்குகளையும் ஒரே கட்சிக்குப் வழங்காமல் மிக இலவாகுன முறையில் வெற்றிபெறப் போகும் வேட்பாளர்களுக்கு தங்களுடைய பொன்னான வாக்குகளை சிந்தித்துப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர்தெரிவித்தார்.\nஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தோல்வியுற்றார் என்று யாரும் நினைக்க வேண்டாம். சின்னப் பிள்ளைகள் விளையாட்டுக்காக ஐஸ் கிரீம் வாங்குவதற்காக சண்டை பிடித்து பறித்தெடுப்பதைப் போன்று அவர் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பறித்தெடுத்தார். அவர் முன் வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தோல்வியுற்றதே ஒழிய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தோல்லி அடைய வில்லை.\nஅது மட்டு மல்லாமல் அந்தக் கட்சிக்கு ஒரு கொடியையோ அல்லது அதற்குகான நிறத்தையோ தெரிவு செய்வதற்கான தலைவராக இருப்பது கவலைக்குரிய செய்தியாகும். அவர் தெரிவு செய்துள்ள கொடியின் நிறத்தைப் பார்த்தால் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடியின் கீழ் நிற்கின்றார். இவர் யாருடைய திட்டத்தை அமுல்படுத்தப் போகிறார் என்பது மிகவும் கேள்விக் குறியாக இருக்கும் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன...\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\n- நிருபர் அசார் தீன் புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வ...\nவேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nரிஷாட்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி - மங்கள சாடல் - ரிஷாட் ட்விட்டரில் பதில்\n- நா.தனுஜா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்திக் கொடி நட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்தி ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விஷேட செய்தி\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊட...\nஜிந்துப்பிட்டியில் பலரிடம் செய்யப்பட்ட PCR பரிசோதனை முடிவு இதோ\nகொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட 154 பேரில் 50 பேரின் நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5992,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13381,கட்டுரைகள்,1479,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2705,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: கண்டியிலிருந்து 4 முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யலாம் - முத்தலிப்\nகண்டியிலிருந்து 4 முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யலாம் - முத்தலிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alshifaproperties.com/property/postal-colony-plot-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82/", "date_download": "2020-07-03T16:59:35Z", "digest": "sha1:A7K5IPQLQEBDIAE7VHE7DGCISBQW56DB", "length": 7232, "nlines": 189, "source_domain": "alshifaproperties.com", "title": "Postal Colony Plot போஸ்டல் காலனி தஞ்சாவூர் - மனை விற்பனைக்கு P - Al-Shifa Properties", "raw_content": "\nPostal Colony Plot போஸ்டல் காலனி தஞ்சாவூர் – மனை விற்பனைக்கு P\nPostal Colony Plot போஸ்டல் காலனி தஞ்சாவூர் – மனை விற்பனைக்கு P\nPostal Colony Plot போஸ்டல் காலனி தஞ்சாவூர் – மனை விற்பனைக்கு P\nவிலைக்கு - For Sale\nகேட்கும் விலை: எங்களை தொடர்பு கொள்க\nமுன் ரோட்டின் அகலம்: 20 அடி\nபேருந்து நிலையத்தில் இருந்து தோராயமாக 2.5Km\nபள்ளி, கோவில், சர்ச் அருகில்\nஅணைத்து வசதிகளும் பெற்ற குடியிருப்பு பகுதி\nஇடத்தின் உரிமை தனி நபர் - Clear Title\nகட்டுமானத்திற்கு தயார் நிலையில் உள்ள இடம்\nகுடியிருப்பு பகுதி - Residential Area\nபள்ளிகள் அருகாமையில் - Schools Nearby\nமின் இணைப்பு- EB Facility\nவேலி கேட் போடப்பட்டுள்ளது - Fenced\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்(13)\nLayouts / லேஅவுட்ஸ் மனைகள்(2)\nResidential Place / குடியிருப்பு இடங்கள்(29)\nLayouts / லேஅவுட்ஸ் மனைகள், Residential Place / குடியிருப்பு இடங்கள்\nCommercial Place / வர்த்தக ரீதியான இடம்\nPlot / மனை, Residential Place / குடியிருப்பு இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rajinis-speech-about-ragavendhira/", "date_download": "2020-07-03T16:23:20Z", "digest": "sha1:FY2HOEP5YZTGHNWC5YKINI2XVMQTVPFT", "length": 11952, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "ரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை - உண்மை சம்பவம் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் கடவுளின் அற்புதங்கள் ரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்\nரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்\nதமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் ஒரு சிறந்த ராகவேந்திர பக்தர் என்பது பலர் அறிந்த விடயம். ஆனால் அவர் ராகவேந்திரரிடம் கோபித்துக்கொண்டு உன்னை நான் கும்பிடமாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும் ராகவேந்திரரின் பக்தராய் மாறிய சம்பம் ஒன்று அவர் வாழ்வில் நிகழ்ந்தது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.\nஇது குறித்து ரஜினி கூறியது:\nநான் சிறுவயதில் இருக்கும்போது என் வீட்டில் எல்லோரும் ராகவேந்திர சுவாமியை கும்பிட்டதால் நானும் அவரை ஆரம்பத்தில் கும்பிட ஆரமித்தேன். ஒரு சமயம் என் கனவில் ராகவேந்திரர் வந்தார். அதன் பிறகு நான் பல முறை மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை தரிசித்து வந்துள்ளேன்.\nஒருகட்டத்திற்கு பிறகு நான் மந்த்ராலயம் செல்வதை விடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் மடத்திற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் செல்ல ஆரமித்தேன். இதனால் ஒருகட்டத்தில் நான் வருவதை அறிந்து அங்கு கூட்டம் சூழ ஆரமித்தது. அதனால் நான் வீட்டிலேயே என் பூஜை அறையில் உள்ள ராகவேந்திரரை வணங்க ஆரமித்தேன்.\nஇப்படி என் பக்தி ஒருபக்கம் இருக்க, நான் என்னுடைய 25வது படம் நடிக்கையில் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய 100வது படத்தில் நான் ராகவேந்திரராக தோன்றவேண்டும் என்பதே அந்த எண்ணம். அந்த எண்ணம் சிறிது சிறிதாக என்னுள் வளர ஆரமித்தது. இது குறித்து நான் பாலச்சந்தர் சார் கிட்ட பேசினேன். அவரும் இதற்கு ஓகே சொல்லிவிட்டார்.\nஅதன்படி என்னுடைய 100வது படத்தில் நான் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்தேன். ஆனால் என்னவோ தெரியவில்லை அந்த படம் அப்போது சரியாக ஓடவில்லை. என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் ராகவேந்திரரிடம் வேண்டினான். “நான் இந்த படத்தை பணம் சம்பாதிப்பதற்காக எடுக்கவில்லை. உங்களுடைய அற்புதங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்று தான் இந்த படத்தை எடுத்தேன்” ஆனால் இந்த படம் ஓடவில்லை. நீங்கள் எவ்வளவு பெரிய மகான், உங்கள் படத்தை நீங்களே ஓட்டிக்கொள்ளமுடியவில்லை என்றால் பிறகு என்ன என்று ராகவேந்திரரிடம் கோபித்துக்கொண்டு நான் அவரை ஒரு பத்து பதினைந்து நாட்கள் கும்பிடவே இல்லை.\nஅந்த சமயத்தில் நான் கன்னட நடிகர் ராஜ்குமாரை எதேச்சையாக சந்தித்தேன். அப்போது அவர் ராகவேந்திரர் படத்தை பார்க்க ஆசைப்பட்டார். அதனால் ஒரு காஸெட் தயாரித்து அதை அவருக்கு அனுப்பிவைத்தேன். இதற்கு முன் அவரும் கன்னடத்தில் ராகவேந்திரராய் நடித்திருந்தார். என்னுடைய படத்தை பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறது, ஆனால் படம் ஓடவில்லை என்று கவலை படாதீர்கள். நான் நடித்த படமும் ஆரம்பத்தில் ஓடவில்லை ஆனால் போக போக நன்றாக ஓடியது அதுபோல உங்கள் படமும் ஓடும் என்றார்.\nஎதையும் துணிவோடு சாதிக்க உதவும் மகா மந்திரம்\nராஜ்குமார் சொன்னபடியே நான் நடித்த ராகவேந்திர���் படம் போக போக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ராஜ்குமார் மூலமாக ராகவேந்திரர் நமக்கு உண்மையை புரியவைத்துள்ளார் என்று நினைத்து அவரை மீண்டும் வணங்க ஆரமித்தேன். இவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் ரஜினி தெரிவித்திருந்தார்.\nதிருப்பதி தேவஸ்தானம் மட்டும் ₹1300 கோடியை முன்கூட்டியே எஸ் வங்கியில் இருந்து எடுத்ததன் ரகசியம் என்ன \nதிருப்பதி வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் இதோ\nசிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591299/amp", "date_download": "2020-07-03T16:26:28Z", "digest": "sha1:54ND5ADZ2MHIYPNR746GGGORXI5EM7LK", "length": 8950, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Plus 2 student arrested for allegedly threatening naked girl | செய்யாறு அருகே பணம் கேட்டு கத்தியால்தாக்கி மாணவனை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து மிரட்டல்: பிளஸ் 2 மாணவன் கைது | Dinakaran", "raw_content": "\nசெய்யாறு அருகே பணம் கேட்டு கத்தியால்தாக்கி மாணவனை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து மிரட்டல்: பிளஸ் 2 மாணவன் கைது\nசெய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது மகன் அரசு ேமல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவரும், அவரது நண்பர் பிளஸ் 2 மாணவரும் வந்து இவரை பைக்கில் அழைத்து சென்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற அவர்கள், தொழிலாளி மகனிடம், ‘பணம் கொடு’’ எனக்கேட்டு கத்தியால் தாக்கினார்களாம். அவர் பணம் இல்லை என்றதால் நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்கி, செல்போனில் போட்டோ எடுத்து, பணம் தராவிட்டால் பேஸ்புக்கில் வெளியிடுவோம் என மிரட்டினார்களாம்.\nஇதனால் பயந்துபோன அவர் லேப்டாப்பை தந்துள்ளார். இது பற்றி வெளியே சொன்னால், உனது குடும்பத்தினரையும் நிர்வாணப்படுத்தி சமூக வலைதளத்தில் பரவ விடுவோம், வீட்டையும் கொளுத்திவிடுவோம் என மிரட்டி சென்றார்களாம். இந்நிலையில் படுகாயமடைந்த தொழிலாளி மகன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்படி அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிந்து பிளஸ் 2 மாணவனை கை���ு செய்தனர். மேலும், தலைமறைவான மற்றொரு மாணவனை தேடி வருகின்றனர்.\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nமொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமுன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nஅறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை: பூக்கடைக்காரர் கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nபுதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.\nபுதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது.\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ. ரகுகணேஷூக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nபெண்களிடம் நகை பறிப்பு 2 வாலிபர்கள் சிக்கினர்\nபிரபல ரவுடி கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்\nசாத்தான்குளம் வியாபாரிகள் பலியான விவகாரத்தில் திடீர் திருப்பம் கொலை வழக்கில் எஸ்.ஐ. கைது\nஅறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி\nஅறந்தாங்கி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு\nராமநாதபுரம் அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு\n1 லட்சம் நெருங்குகிறது கொரோனா பாதிப்பு.. சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் 22-வது இடத்தை பிடித்தது தமிழகம் : உச்சக்கட்ட பீதியில் மக்கள்\nஅம்மன் கோயிலில் நகைகள் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF", "date_download": "2020-07-03T15:52:11Z", "digest": "sha1:7MJ7Q3K5LWQ5J7NAEXVUA6X5I7SLIFCU", "length": 9558, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nTag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nபினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு\nஜோர்ஜ் டவுன்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய��்தால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​கைது செய்யப்பட்ட முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ், சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அண்மையில்...\nபீட்டர் அந்தோணிக்கு தலைசுற்றல், மயக்கம் – வழக்கு ஒத்திவைப்பு\nசபா அமைச்சர் பீட்டர் அந்தோணி மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட இருந்த நிலையில் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nபீட்டர் அந்தோணி நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை மறுத்தார்\nரிஸ்டா நில ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் பீட்டர் அந்தோணி, இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.\nபீட்டர் அந்தோனி 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்\nபீட்டர் அந்தோனி, இன்று கோத்தா கினாபாலுவில் ரிஸ்டா சம்பந்தப்பட்ட 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.\nமொகிதின், விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்ல வேண்டும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை\nஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முறையாக, நியாயமாக நடைபெற பிரதமர் விசாரணை முடியும் வரையில் விடுமுறையில் செல்ல வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபெர்சாத்து கட்சி இளைஞர் பகுதி உறுப்பினர்களிடம் 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டது\nபெர்சாத்து கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர் பகுதி உறுப்பினர்களிடமிருந்து 600,000 ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்து இருக்கிறது\nஅதிகார அத்துமீறல் காரணமாக முன்னாள் அமைச்சர் மீது எம்ஏசிசியில் புகார்\nமுன்னாள் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று இரண்டு புகார் அறிக்கைகளைப் பெற்றது.\n500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரியதற்காக 3 பினாங்கு சட்ட அமலாக்க அதிகாரிகளை...\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மூன்று பினாங்கு மாநில சட்ட அமலாக்க அதிகாரிகளை நேற்று பொதுமக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.\nமொகிதின் யாசின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் புகார்\nஅம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் அல்லது அரசாங்க நிறுவன பதவிக்கு 'ஈர்க்கப்பட்டு' பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற பிரதமர் மொகிதின் யாசினின் குரல் பதிவு தொடர்பாக எம்ஏசிசியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nசுகாதார அமைச்சு வழங்கிய ஒப்பந்தங்களை எம்ஏசிசி விசாரித்து வருகிறது\nசுகாதார அமைச்சகம் நேரடி பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பல ஒப்பந்தங்களை வழங்கியது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக வழக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஅம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு\nகட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/jewellery-lite/", "date_download": "2020-07-03T16:13:46Z", "digest": "sha1:2EZIYO665XTKQRMOBAWNXPAZJ5OU7JKV", "length": 8666, "nlines": 212, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Jewellery Lite – WordPress theme | WordPress.org தமிழ் மொழியில்", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்புப் படங்கள், Footer Widgets, நான்கு நிரல்கள், முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-07-03T18:34:27Z", "digest": "sha1:HXGMBWXDZGYE2L2F6ZDFXGADH4GHO7XI", "length": 10683, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "காக்கைச் சிறகினிலே (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாக்கைச் சிறகினிலே என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இலக்கியத் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழ் வி. முத்தையா என்பவரால் 2011 அக்டோபர் 1 ஆம் நாள் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இக்சா அரங்கில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.[1] முதல் மூன்று இதழ்கள் (2011 அக்டோபர், நவம்பர் திசம்பர்) மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன. 2012 சனவரி திங்கள் முதல் பதிவுபெற்ற இதழாக வெளியிடப்படுகிறது.\nஇவ்விதழிற்கு வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார். வைகறை இதழாசிரியராக இருக்கிறார். அழகிய பெரியவன், இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா ஆகியோர் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.[2]\n2014 ஆகத்து : இறக்கை 3, இறகு 8[தொகு]\nவ.எண் தலைப்பு வடிவம் பொருள் படைப்பாளர் பக்கம்\n01 அரசை வழிநடத்துவது யார்\n02 சிறகுக்குள்ளே… பட்டியல் உள்ளடக்கம் 2\n03 ஆத்தங்கரை சிறுகதை இலக்கியம் மதுரை சரவணன் 3\n04 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒளவை வழிபாடும் ஒளவையாரம்மன் கோயில்களும் கட்டுரை நாட்டார் வழக்காற்றியல் - தொன்மம் சு. இராமசுப்பிரமணியன் 7\n05 தலைமுறையை அழிக்கும் ஆட்டிசம் கட்டுரை உளவியல் மருத்துவம் கோ. சுமித்ரா இங்கர்சால் 12\n06 இன்னும் இருக்கும் வேர்கள் கவிதை இலக்கியம் ஈரோடு தமிழன்பன் 15\n07 இந்தித் திணிப்பு: எதிர்ப்பும் வெறுப்பும் கட்டுரை அரசியல் எஸ்.கிருஷ்ணமூர்த்தி 16\n08 துரும்பர் கட்டுரை சமூகவியல் ஆ. சிவசுப்பிரமணியன் 18\n09 மருத நிலத்தின் வரைவுகடாதல் கவிதை இலக்கியம் பூர்ணா 23\n10 பட்டணம் பார்க்கப்போன சிவலை நாய் சிறுகதை நாட்டார் வழக்காற்றியல் – ஈழத்து நாட்டார் கதை முகிலன் 24\n11 ஆழியாள் கவிதைகள்: மேகத்துக்குள் இயங்கும் சூரியன் கட்டுரை நூல் திறனாய்வு க. பஞ்சாங்கம் 29\n12 ஜெயகாந்தன் 80 கட்டுரை விழா செய்தி ஏகன் 32\n13 ஒரு நகரம், ஒரு தாய், நான்கு பிள்ளைகள் கட்டுரை திரைப்படம் எஸ். இளங்கோ 37\n14 வேர்பிடித்த விளைநிலங்கள் -10: இன்றும் எனக்கு உணவூட்ட ஆசைப்படும் அத்தை தொடர் கட்டுரை தன் வரலாறு ஜோ டி குரூஸ் 40\n15 1, 2 கவிதை இலக்கியம் கோசின்ரா 46\n16 போதும்… திருவாளர் கண்ணப்ப முதலியார் கட்டுரை தன் வரலாறு இன்குலாப் 48\n17 The Gypsy Godess : காற்றில் கலந்த கதறல் ஒலி கட்டுரை நூல் திறனாய்வு காசி ஆனந்தன் 52\n18 தன்னையே பலியிட்ட நவகண்ட சிற்பங்கள் கட்டுரை தொல்பொருளியல் வைகை அனிஷ் 55\n19 தண்ணீர் தீவு சிறுகதை இலக்கியம் க.மு.அகமது 58\n20 சரிந்த மனிதம் கவிதை இலக்கியம் துரை.நந்தகுமார் 62\nஆணாதிக்கம் கவிதை இலக்கியம் அ. பிரமநாதன் 63\n22 மடல் திறப்பு கடிதம் வாசகர் கடிதம் 64\n↑ காக்கைச் சிறகினிலே இதழ் வெளியீட்டுவிழா அழைப்பிதழ்\n↑ காக்கைச் சிறகினிலே, இறக்கை:1 இறகு:1, அக்டோபர் 2011, பக்.01\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kollywood", "date_download": "2020-07-03T17:36:08Z", "digest": "sha1:2DRYCW6P5FPJPEULCNS6BY3V33BFLRX2", "length": 19598, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kollywood: Latest News, Photos, Videos on kollywood | tamil.asianetnews.com", "raw_content": "\n'இறுதி சுற்று' படத்தில் ரித்திகா சிங் அக்காவா நடித்த நடிகையா இது கவர்ச்சி குயினாக மாறி அட்ராசிட்டி...\nஇறுதி சுற்று படத்தில், கதாநாயகியாக நடித்திருந்த ரித்திகா சிங்கின் அக்காவாக நடித்திருந்தவர், மும்தாஸ் சொர்க்கர். இவரின் கவர்ச்சி அட்ராசிட்டி புகைப்படங்களின் தொகுப்பு இதோ...\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா ரகுல்ப்ரீத் சிங்\nநடிகை ரகுல்ப்ரீத் சிங் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் படத்தில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இதற்கு அவரே உண்மை தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nகொரோனா தாக்கத்தால், தற்போது நடிகர் ஒருவர் மீன் விற்பனையாளராக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஎன் தப்பு தான்... வனிதாவின் திருமணம் பற்றி பேசி வாங்கி கட்டிக்கொண்டு... மன்னிப்பு கேட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nலட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா திருமணம் பற்றி கூறிய கருத்துக்கு, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள், இது டிவி ஷோ இல்லை என பதிலளித்தவரிடம் தற்போது மன்னிப்பு கேட்பதாக ட்விட் செய்துள்ளார் லட்சுமி.\nநடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் மோசடி செய்த பெண்.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..\nநடிகர் விஷால் நடத்தி வரும் தயாரி���்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த ரம்யா என்கிற பெண், சிறுக சிறுக 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக தற்போது பரபரப்பு புகார் ஒன்றை, மேலாளர் ஹரி கிருஷ்ணன் என்பவர் கொடுத்துள்ளார்.\nதனுஷ் மனைவியின் லாக்டவுன் ஒர்க் அவுட் சூப்பர் ஸ்டார் மகளின் பிட்னஸ் போஸைப் பார்த்து வாய் பிளந்த பிரபல நடிகை\nகொரோனா தொற்றால், பிரபலங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஓய்வை, அவர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிலர் தீவிரமாக சமையல் கற்கும் வீடியோ மற்றும் விதவிதமாக செய்த உணவுகளின் புகைப்படங்களை வெளியிட்டு, அசத்தி வந்தனர்.\nசந்தானம் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட சொகுசு வீடு..\nசின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளி திரையில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து பிரபலமாகி, பின் 2004 இல், நடிகர் சிம்பு நடித்த மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். மெல்ல மெல்ல தற்போது ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். இவர் ஆசையாசையாய் கட்டி இருக்கும் சொகுசு வீட்டை பார்க்கலாமா..\n ஓடிடி சர்ச்சையில் சிக்கிய 'சூரரை போற்று'..\nஉலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.\n'மாஸ்டர்' படத்தின் சஸ்பென்ஸை உடைத்த விஜய் சேதுபதி..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் \"மாஸ்டர்\". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nகொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 'வாணி ராணி' சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nநாடு முழுவதும் கொரானா வைரஸை கட்டு படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், இதன் தாக்கல் ஏக்க சக்கமாய் எகிறி வருகிறது. குறிப்பாக இன்று ஒரே நாளில் தமிழகத்தில், 4000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை��ில் மட்டும் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, மக்களை அச்சுறுத்தி வருகிறது.\nகுத்தாட்டத்தில் மட்டுமல்ல குக்கிங்கிலும் கலக்கும் ஆர்யா மனைவி சாயீஷா.. நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவுகள்...\nபிரபல நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா, நடிப்பில் செம்ம கெட்டி என்பதும், நடனத்தில் படு சுட்டி என்பதும் பலரும் அறிந்தது தான். இதை தொடர்ந்து, அடிக்கடி இவர் தன்னைக்கு பிடித்த விதவிதமான கேக் வகைகள் மற்றும் பிரியாணி வகைகளை செய்து அசத்தி வருகிறார். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...\nசுஷாந்த் தற்கொலையின் பின்னணி என்ன.. அவரின் ஆவியை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்\nசுஷாந்த் அவியிடம் பேசி அவரின் தற்கொலையின் பின்னணியை கேட்ட ரசிகரால் பரபரப்பு.\nஎன் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு வனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்..\nநடிகை வனிதா பல கனவுகளோடு கரம் பிடித்த 3 ஆவது கணவர் பீட்டர் பால் பற்றி, அவருடைய மகன், வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த் திருமண புகைப்படங்கள் இதோ..\nபிரபல நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்திற்கும் - பிரியங்கா என்கிற பெண்ணுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.\nஜஸ்வந்த், தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்பட தொகுப்பு இதோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ttv-dinakaran", "date_download": "2020-07-03T18:03:17Z", "digest": "sha1:3CQFR5WWURTPAUN2HAA5S32KNJS32ZKN", "length": 21858, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ttv dinakaran: Latest News, Photos, Videos on ttv dinakaran | tamil.asianetnews.com", "raw_content": "\nடிடிவி.தினகரனின் அதிரடி கோரிக்கை... உடனடியாக நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nமுழு ஊரடங்கு நாளை முதல் அமலாகவுள்ள நிலையில் சென்னை உட்பட 4 மாவட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஜெ.அன்பழகன் மறைவு அரசியல் கட்சியினருக்கு பாடம்... டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை..\nமக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன் என அமமுக பொதுச்செயலாளர் ஜெ.அன்பழகன் வேதனை தெரிவித்துள்ளார்.\nதெலங்கானா போல தமிழகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யணும்... தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி\nதெலங்கானா அரசின் இந்த அறிவிப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தெலங்கானாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருப்பது காலமறிந்து, மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட பாராட்டத்தக்க முடிவு. தமிழக அரசுக்கும் மக்கள் நலனில் அக்கறை இருக்கும் என்று நம்புவோம்\nரேசன் அட்டைதாரர்களுக்கு 50ஆயிரம் கடன்.. அள்ளிவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜீ.. வெறும் கையோடு திரும்பு பொதுமக்கள்.\nகுடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு குறைவு..புழுனி அமைச்சர் விஜயபாஸ்கர்,திருகிவிடும் டிடிவி தினகரன்\nகொரோனா தொற்றிலிருந்து சென்னையைக் காப்பாற்ற பல திட்டங்களை வைத்திருக்கிறோம்... ஒவ்வொன்றாக அமல்படுத்தி தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்று முதல்வர் பழனிசாமியும், சுகாதார அமைச்சரும், அதிகாரிகளும் வீர வசனம் பேசி பேட்டிகள் கொடுக்கிறார்களே. தவிர அதைச் செயலில் காட்டுவதாகத் தெரியவில்லை.\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் பகல்கொள்ளை..அரசு தயங்கி நிற்கும் மர்மம்..டிடிவி தினகரன் நறுக்\nஅரசு பேரிடர்கால சட்டத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயிக்க தயங்குவதன் மர்மம் என்ன இப்படி எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும் எவற்றுக்கும் பதில் சொல்லும் மனநிலை தமிழக அரசுக்கு இல்லை என்பது வெட்கக்கேடானாது. இந்த மனநிலையை மாற்றிக்கொண்டு, நோய்த்தொற்று அதிகரித்துவருவதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை இனிமேலாவது அரசு செய்ய வேண்டும்.\nதிமுக-காங்கிரஸ் தொடங்கிய சமூகஅநீதி... பாஜகவும் தொடருது... மு.க. ஸ்டாலின் பரிகாரம் தேட டிடிவி தினகரன் அட்வைஸ்\nஅகில இந்திய அளவிலான மருத்துவப்படிப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருக்க வேண்டிய 2007-ம் ஆண்டிலிருந்து 2014 வரை, மத்திய அரசில் அங்கம் வகித்த போதெல்லாம், அதனை மறந்திருந்த திமுகவுக்கு, அவர்களது வழக்கப்படி அதிகாரத்தில் இல்லாத போதுதான் பிற்படுத்தப்பட்டோர் நலன் பற்றி திடீரென அக்கறை பிறந்திருக்கிறது.\nகொரோனா நோயாளிகளின் அடுத்தடுத்த தற்கொலை.. புதிய சந்தேகம் கிளப்பும் டிடிவி தினகரன்..\nஅரசு மர��த்துவமனை தலைமை செவிலியரின் மரணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் திறனற்ற தமிழக அரசு நிர்வாகத்தை காட்டுகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்,\nமனதைவிட்டு அகலாத கொடூரம்... தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்க அமமுக துணை நிற்கும் டி.டி.வி. உறுதி..\nதூத்துக்குடி மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்திய இந்தச் சம்பவத்தின் வடுக்கள் இன்னும் மறையாத சூழலில் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் என்றைக்கும் அமமுக தூத்துக்குடி மக்களுக்குத் துணை நிற்கும்.\nஆட்டோ ஓட்டுநர்களுக்காக பரிந்து பேசிய தினகரன்..\nகொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும்\nதாய்மார்கள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை.. கஜானாவை நிரப்புவது மட்டுமே நோக்கமா\nமக்களின் உயிரோடு விளையாடும் வகையில், கோடிக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரில் மிதந்தாலும் பரவாயில்லை என்ற கொடூர மனப்பான்மையோடு மதுக்கடைகளைத் திறப்பதில் தமிழக அரசு காட்டும் உறுதி வெட்கக்கேடானது என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.\nநீரோ மன்னனாக மாறிய எடப்பாடி.. நிதிச்சுமையை குறைக்க மக்கள் தலையில் நோய் சுமையா\nடீக்கடைகளைக் கூடத் திறக்கக்கூடாது என்பவர்கள் மதுக்கடைகளைத் திறக்கத் துடிப்பதன் மூலம், 43 நாட்கள் மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தாலும், அரசாங்கத்தால் மதுக்கடைகளைத் திறக்காமல் இருக்க முடியாது.\nஇனி எதுவும் செய்யமுடியாது என கைகளை தலைக்குமேல் தூக்கிவிட்டதா அரசு..\nகொரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது , தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு பழனிச்சாமி அரசு வந்துவிட்டதா.\n டாஸ்மாக் கடை திறப்பு அறிவிப்பால் தமிழக அரசை கழுவி ஊற்றிய டிடிவி தினகரன்\nடாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது - கண்டிக்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்துவரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல்.\nஇனி பழைய இயல்பு வாழ்க்கை இருக்காது... புது வாழ்க்கையை வாழ தயாராகுங்க.. பொதுமக்களுக்கு டிடிவி தினகரன் அட்வைஸ்\nகொரோனா தடுப்பு தொடர்பாக ஊரடங்கு காலத்தில் அரசின் கட்டுப்பாடுகள், உத்தரவுகள் ஒருபுறம் இருக்க... மக்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, ஊரடங்கு கால கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று நீடிக்கும் நேரத்திலும் அதன் தாக்கம் குறைந்த பிறகும்கூட, ஒரு ‘புதிய இயல்பு வாழ்க்கை’ வாழத் தயாராகும்படி உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருப்பதை மக்கள் கவனத்தில்கொண்டு அந்த வாழ்க்கையை வாழத் தயாராக வேண்டும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெ��ிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/204285?ref=archive-feed", "date_download": "2020-07-03T17:11:59Z", "digest": "sha1:GT6NMVLPAJ2JZTYVDMCCTBSQZXDQKP5U", "length": 9251, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி காரணமாக 1000 மில்லியன் டொலரை இழந்த இலங்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதுப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி காரணமாக 1000 மில்லியன் டொலரை இழந்த இலங்கை\n2019 ஆம் ஆண்டு முதல் இரண்டு வாரங்களில் இலங்கை மத்திய வங்கி மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாடு முதலீடுகள் வேகமாக திரும்பபெறப்பட்டுள்ளன.\n2018 ஆம் ஆண்டில் இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து ஒரு பில்லியன் (1000 million) டொலர் வெளியேற்றபட்ட நிலையில், 2019 ஆம் 11 பில்லியன் ரூபாய் வெளியேற்றப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி என சபாநாயகர் கூறிய அரசியலமைப்பு நெருக்கடியின் விளைவாக இலங்கையில் பிணை முறி மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் திரும்பபெறப்பட்டன.\nஅரசியல் நெருக்கடி தீரக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 12 மாதங்களில் அல்லது விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற அரசியல் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.\n2018 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் மதிப்பிழக்க இந்த அரசியல் நிலைமைகள் பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபட்டுள்ளன. இலங்கை மூலதன சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபடுவது தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் ��ெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-07-03T16:24:54Z", "digest": "sha1:TOAAEBRMD2OZ4IPNPLSK4ARX2ME2T6VC", "length": 5334, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உயிரிழந்த பெண் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nபோதைப்பொருள் விற்பனை விவகாராம்; விசாரிக்க 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உயிரிழந்த பெண்\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல் இழுபறிக்கு மத்தியில் தகனம்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்ப...\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/6384/", "date_download": "2020-07-03T16:12:50Z", "digest": "sha1:5OID67B5TQWFUX4CQFUN4MNWYASLJMRQ", "length": 18511, "nlines": 69, "source_domain": "arasumalar.com", "title": "ப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 – Arasu Malar", "raw_content": "\nகேரள எல்லைப்பகுதியில் தீவிர வாகன மற்றும் கொரோனா பரிசோதனை.\nதேனி மாவட்டம்: தொற்றா நோய்களுக்கான சிறப்பு நல்வாழ்வு மருத்துவ முகாம்..\nமலை வாழ்மக்களுக்கு அதிரடி படையினர் உடன் அரிசி மாளிகை சாமான்கள் 80நபர்களுக்கு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பலகை\n7 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை\nநிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\nஇந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களைத் தொகுத்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான ப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இத்திட்டங்களை மேற்கொண்டு வருபவர்கள் நடப்புச் சூழல் குறித்து என்ன நினைக்கின்றனர், அவர்களது பார்வை என்ன, ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகு எந்தெந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும் ஆகியன குறித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தொடர்புடைய நபர்களில் இருந்து (முதலீட்டாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட 233 பேர் இந்த கருத்துக்கணிப்புயில் பங்கேற்றனர்.\nமருந்து நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் தவிர மற்றனைத்து துறைகளும் தற்போதைய ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இவையனைத்தும் மீண்டும் இயங்க சில காலமாகும்.\n60 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் த���சிய அளவிலான ஊரடங்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கியுள்ளது. நோய்த்தொற்று எப்போது குறையும் அல்லது ஆலைகளும் அலுவலகங்களும் எப்போது மீண்டும் செயல்படத் தொடங்கும் என்பது பற்றி தீர்வு சொல்ல வழியில்லாமல் வாடிக்கையாளர்கள், அரசு, உற்பத்தியாளர்கள் என்று அனைவருமே நிலையற்று இருக்கின்றனர்.\nஇந்தியா மட்டுமல்ல, உலகமே மிகப்பெரிய, எதிர்பாராத ஊரடங்குகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது. அதோடு பசி, வைரஸ் தொற்று, நிலையற்ற எதிர்காலம் குறித்த பயத்தினால் பணியாற்றும் இடத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் பார்க்க நேரிட்டுள்ளது.\nஇந்த கருத்துக்கணிப்பு படி, முதலீட்டாளர்கள் நின்றுபோன தங்களது பணிகளை மீண்டும் தொடங்கப் பெரும் தடையாக இருக்கப் போவது குறைந்த வட்டி விகிதத்தில் தேவையான அளவுக்கு நிதி கிடைப்பதுதான். பணியை விட்டு சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்களின் திறன்களோடு பொருந்தும் வேலையாட்களைக் கண்டறிவதும், தேவையான மூலப்பொருட்கள், எந்திரங்களை பணி நடக்குமிடத்தில் கொள்முதல் செய்வதும் அதற்கடுத்த தடைகளாக இருக்கப் போகின்றன. தேசிய அளவிலான ஊரடங்கு, விநியோகச் சங்கிலித் தொடரை முழுக்க நலிவடைய வைத்துள்ளது. மீண்டும் பழைய நிலை தொடர சில காலமாகும். திட்டப்பணிகள் நடக்கும் உலகில் இதர மூன்று கூறுகளான கட்டமைப்பாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் தங்கள் கைவசமிருக்கும் திட்டங்களை பூர்த்தி செய்து, தற்போதைய வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதற்கே உடனடி முக்கியத்துவம் தரப் போவதாகக் கூறியிருக்கின்றனர்.\nஇந்த கருத்துக்கணிப்புயில் பங்கேற்றவர்கள், கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகும் ‘வீட்டிலிருந்து பணி’ எனும் கலாசாரம் தொடருமென்று எத்ர்பார்க்கின்றனர். அதனால், நீண்ட காலத்துக்கு வீடுகளுக்கான (பெரிய வீடுகள்) தேவை இருக்குமென்றும் கருதுகின்றனர். அதேநேரத்தில், வணிக இடங்களுக்கான தேவைகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்று நினைக்கின்றனர். பெரிய நிறுவனங்கள் ஒரு தலைமை அலுவலகத்துக்குப் பதிலாக, பயணம் செய்யும் நேரத்தைக் குறைத்து புதிய நியமங்களுடன் கூடிய பணிக் கலாசாரத்தைப் பின்பற்றும் வகையில் நிறைய சிறு அலுவலகங்களைத் தொடங்கித் தங்களது அலுவலகக் கட்டமைப்பை ம���ற்றலாம்.\nஇந்தியாவுக்கான நன்மைகள் என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அப்படி எதுவும் இல்லை என்று 27.9% பங்கேற்பாளர்கள் கருத்துக்கணிப்புயில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஏனென்றால், தற்போதிருக்கும் நொடிந்துபோன நிலையில் இருந்து பொருளாதாரம் மீண்டெழ குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது ஆகும். மேலும் சீனாவைப் போன்று உயர் வகுப்பு கட்டமைப்பு, தாராளவாத தொழிலாளர் சட்டங்கள், தொழில்துறைக்கு மிகவும் அனுகூலமான கொள்கைகள் இந்தியாவில் இல்லை என்று கருதுகின்றனர். அதே நேரத்தில், மீதமுள்ள 69 சதவீதம் பேரும் கோவிட்-19 காரணமாக மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் உள்ளிட்ட சில துறைகளில் இந்தியா வெற்றியாளராக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.\nபொருளாதாரத்தைப் புனரமைக்க, நிதி மற்றும் பண நடவடிக்கைகள் இரண்டையும் உள்ளடக்கி இந்திய அரசு ரூ.20,00,000 கோடி பொருளாதாரச் சலுகைகளை வழங்கியுள்ளது. விவசாயம், சுரங்கம், மின்சார விநியோகம், சுகாதாரம், கல்வித் துறைகளில் மரபை மீறும்விதமாகப் பல சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. நீண்டகாலமாகத் தாமதமாகும் தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போதைய பொருளாதார நசிவினை எவ்வாறு தணிக்கப் போகின்றன, வளர்ச்சிப்பாதையில் இந்தியாவை மீண்டும் நிலைநிறுத்தப் போகின்றன என்பதெல்லாம் திட்டங்களைச் சரியான நேரத்தில் பயனுள்ள வகையில் செயல்படுத்துவதைப் பொறுத்தும், உள்நாட்டுத் தேவைகளில் மறுமலர்ச்சி உருவாவதைப் பொறுத்தும் அமையும்.\nநோய்த்தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் திட்டங்கள்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு படி, 2020 மே 31 அன்றைய நிலவரப்படி சிவப்பு மண்டலத்திலுள்ள 130 மாவட்டங்களில் 108-ல் திட்ட முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ரூ. 51,07,831 கோடியை உள்ளடக்கிய 29,255 திட்டங்கள் இருந்தன. அவற்றில், 21,11,985 கோடி மதிப்புள்ள 8,917 திட்டங்கள் வெவ்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், தற்போது தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக அவையனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் 62.9% அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமானது, மீதமுள்ள 37.1% தனியார் நிறுவனங்களுக்கு உரி��து.\nநோய்த்தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவிலேயே மும்பை மற்றும் மும்பை புறநகரில் மட்டும் செயல்பாட்டிலுள்ள மொத்த திட்டங்களில் 12.5 சதவீதம் உள்ளன. வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் இறப்பு விகிதம் அதிகமுள்ள மாவட்டங்களிலும் மும்பையே முன்னணியில் உள்ளது.\nHomeப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nகேரள எல்லைப்பகுதியில் தீவிர வாகன மற்றும் கொரோனா பரிசோதனை.\nகேரள எல்லைப்பகுதியில் தீவிர வாகன மற்றும் கொரோனா பரிசோதனை. கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடு பிறப்பித்ததை அடுத்து கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழையும்...\nதேனி மாவட்டம்: தொற்றா நோய்களுக்கான சிறப்பு நல்வாழ்வு மருத்துவ முகாம்..\nதேனி மாவட்டம்: தொற்றா நோய்களுக்கான சிறப்பு நல்வாழ்வு மருத்துவ முகாம்.. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...\nமலை வாழ்மக்களுக்கு அதிரடி படையினர் உடன் அரிசி மாளிகை சாமான்கள் 80நபர்களுக்கு\nஇன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலை வாழ்மக்களுக்கு அதிரடி படையினர் உடன் அரிசி மாளிகை சாமான்கள் 80நபர்களுக்கு வாழும் கலை சார்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/category/s10-documents/c45-songs/", "date_download": "2020-07-03T17:56:58Z", "digest": "sha1:SYD5GSFNJ24K4NAJQGVNLH6GPI4CQXRC", "length": 3657, "nlines": 59, "source_domain": "eelamhouse.com", "title": "இறுவட்டுப் பாடல்கள் | EelamHouse", "raw_content": "\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\nதலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்\nHome / ஆவணங்கள் / இறுவட்டுப் பாடல்கள்\nMay 22, 2010\tஇறுவட்டுப் பாடல்கள் 0\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1993.02&uselang=ta", "date_download": "2020-07-03T16:29:01Z", "digest": "sha1:OV36GZHS2KAIQBI7H6A74KZWJ77RF72L", "length": 3770, "nlines": 71, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 1993.02 - நூலகம்", "raw_content": "\nTamil Times 1993.02 (12.2) (3.96 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nTamil Times 1993.02 (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1993 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2017, 11:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?cat=8", "date_download": "2020-07-03T16:36:24Z", "digest": "sha1:BH2ZX3RNMBO3N473354PBISIFVU5NYQU", "length": 23634, "nlines": 145, "source_domain": "rightmantra.com", "title": "ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nMr.NANDAKUMAR, I.R.S. – ஒரு சிலிர்க்க வைக்கும் சாதனை சரித்திரம்\n* படிக்கிற வயசுல ஏதோ காரணத்துனால சரியா படிக்க முடியாம போயிடுச்சேன்னு வருத்தப்படுற ஆளா நீங்க * உங்க குழந்தைகளுக்கோ, உறவினரின் குழந்தைகளுக்கோ அல்லது நண்பர்களின் குழந்தைகளுக்கோ படிப்பு சரியாக ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா * உங்க குழந்தைகளுக்கோ, உறவினரின் குழந்தைகளுக்கோ அல்லது நண்பர்களின் குழந்தைகளுக்கோ படிப்பு சரியாக ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா * என்ன வாழ்க்கை இது * என்ன வாழ்க்கை இது எங்கே போனாலும் இப்படி நம்மளை எட்டி எட்டி உதைக்கிறாங்களே... உண்மையில் நாம வேஸ்ட் போல.... அப்படின்னு அடிக்கடி தோணுதா உங்களுக்கு எங்கே போனாலும் இப்படி நம்மளை எட்டி எட்டி உதைக்கிறாங்களே... உண்மையில் நாம வேஸ்ட் போல.... அப்படின்னு அடிக்கடி தோணுதா உங்களுக்கு * வாழ்க்கையில அவமானத்தை தவிர வேறு எதுவும் பார்க்காத ஆளா நீங்க * வாழ்க்கையில அவமானத்தை தவிர வேறு எதுவும் பார்க்காத ஆளா நீங்க * வயித்து பிழைப்புக்காக இந்த வேலையெல்லாம்\nட்ரீ பேங்க் முல்லைவனம் – பசுமைக்கு பாடுபடும் ஒரு ஒன்மேன் ஆர்மி\nஅக்னி நட்சத்திரம் துவங்க இன்னும் சில தினங்களே இருக்கும் சூழ்நிலையில் இப்போதே அனல் தகிக்கிறது. \"வெயில்... வெயில்...\" என்று பரிதவித்து நிழலைத் தேடி ஓடும் மக்கள், ஒரு மரமாவது நம் பங்கிற்கு நட்டிருக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. இந்த சூழலில் தான் மரங்களின் முக்கியத்துவம் வெயிலில் வாடும் அனைவருக்கும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது. நாளை மே 1, பசுமைக் காவலர், 'மரங்களின் தந்தை' நண்பர் முல்லைவனம் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இன்று காலை விருகம்பாக்கத்தில்\nஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு\nநர்த்தகி நடராஜ். இதுவரை நாம் சந்தித்த சாதனையாளர்களுள் மிக முக்கியமானவர். தனது சாதனைகளால் நம்மை பிரமிக்க வைத்தவர். மிகப் பெரிய நாட்டிய தாரகை. அரவாணிகள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு 'திருநங்கை' என்று பெயர் சூட்டியது இவர் தான். வைஜயந்தி மாலா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நாட்டியம் கற்றுத் தந்த கிட்டப்பா பிள்ளையிடம் நாட்டியம் கற்றவர். இவரது கதையையும் கடந்து வந்த பாதையையும் கேட்க கேட்க பிரமிப்பும் வியப்பும் தான் மேலிட்டது. மகளிர் தினத்துக்கு\nநண்பா… நீ மனிதனல்ல தெய்வம்\nநம் தளத்திற்காக எழுதுவது என்பது பல நேரங்களில் நமக்கு ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவது போலத் தான். அது ஆன்மீக பதிவுகளானாலும் சரி, சுயமுன்னேற்ற பதிவுகளானாலும் சரி. ஆனால் சில பதிவுகள் 'தவம்' போல. அத்தகைய பதிவுகளில் ஒன்று இது. ஒரு வரி விடாமல் படியுங்கள். ஒன்றல்ல இரண்டல்ல... பல பாடங்கள் இதில் ஒளிந்துள்ளன FORTUNE FAVOURS ONLY THE BOLD \"உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம்\nடாக்டர்.எம்.ஏ.ஹூசேன் – சிவநெறியும், சைவநெறியும் இவர் இரு கண்கள்\nசில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை அவரது அவதார தலத்தில் (முருகன் கோவில் அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் கோவில் எதிரே) நடைபெற்றபோது அதில் பங்கேற்க சென்றிருந்தோம். அந்நிகழ்ச்சிக்கு பல சைவ சமய பெருமக்கள், அறிஞர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு சேக்கிழார் மன்ற ப���து செயலாளர் திரு.இரா.பார்த்திபன் அவர்கள் வரவேற்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது தாடி வைத்து திருநீறு பூச்க்கொண்டிருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார். \"நம்மில் சிலர் சைவத்தில் தீவிர பற்று உடையவர்களாக இருந்தாலும்\nஅன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்\nஉயர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன், ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார். தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று\nகடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா \nகலாம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. தேசமே கண்ணீரில் மூழ்கியிருக்கும்போது நாம் மட்டும் எம்மாத்திரம் எனவே ஆன்மீக பதிவுகளை எழுதமுடியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'இப்படியேத் தான் நான் இனி வாழவேண்டுமா எனவே ஆன்மீக பதிவுகளை எழுதமுடியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'இப்படியேத் தான் நான் இனி வாழவேண்டுமா என்ற நிலையிலிருந்த ஒருவர், 'எப்படி வாழவேண்டும் என்ற நிலையிலிருந்த ஒருவர், 'எப்படி வாழவேண்டும்' என்று பிறருக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் கதையை தருகிறோம். கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா' என்று பிறருக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கும் கதையை தருகிறோம். கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா\nபள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு\n'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்' என்கிற தலைப்பில் கடந்த மாதம் ஒரு பதிவளித்திருந்தது நினைவிருக்கலாம். குன்றத்தூரில் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த 10 வருடங்களாக முழுக்க முழுக்க சேவையின் அடிப்படையில் திருமுறைகள் கற்றுத் தரும் திரு.சங்கர் அவர்களை நாம் விரைவில் சந்திக்கவிருப்பதாக க��றியிருந்தோம். அது பற்றிய பதிவு இது. மார்கழி மாதத்தில் ஒரு நாள் நாம் நாகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, அந்த அதிகாலை வேளையிலும்\nதெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி\nதமிழகத்தின் எந்த குடியிருப்பு பகுதியை நீங்கள எடுத்துக்கொண்டாலும் தெருக்களுக்கு பொதுவாக யார் பெயர் சூட்டப்பட்டிருக்கும் உங்கள் தெருவின் பெயர் என்ன என்று சற்று பாருங்களேன்... உங்கள் தெருவின் பெயர் என்ன என்று சற்று பாருங்களேன்... விட்டில் பூச்சிகளாக வாழ்ந்து ( விட்டில் பூச்சிகளாக வாழ்ந்து () மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் (அ) அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள் (அ) அந்த லே-அவுட்டை ப்ரொமோட் செய்தவர்களின் சொந்தங்களின் () மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் (அ) அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள் (அ) அந்த லே-அவுட்டை ப்ரொமோட் செய்தவர்களின் சொந்தங்களின் () பெயர்கள் (அ) சில நேரங்களில் தேச விடுதலைக்காக சிறை சென்ற தலைவர்கள் மற்றும் சுதந்திர\nஜோலார்பேட்டை நாகராஜ் – நூற்றுக்கணக்கானோரின் பசியை ஆற்றும் ஒரு தனி மனிதன்\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் நமது பணிகளில் மூழ்கியிருந்தபோது, ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்தால்... ஜோலார்பேட்டை நாகராஜ் நம்மை நலம் விசாரித்தவர், தனது மனைவிக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அட்மிட் செய்திருப்பதாகவும் இன்னும் இரண்டொரு நாள் சென்னையில் தான் இருப்பேன் என்றும் கூறினார். அன்றைக்கு நமக்கிருந்த அத்தனை முக்கிய பணிகளையும் ஒத்தி வைத்துவிட்டு, புரசைவாக்கம் விரைந்தோம். சுமார் ஒரு\nபிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி\nஇந்த தளம் துவக்கியதில் இருந்து நாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சினிமா, அரசியல் இந்த இரண்டும் தொடர்பான எந்த ஒரு பதிவையும் நம் தளத்தில் அளிக்கக்கூடாது என்பதே அது. ஆனால், நமது கொள்கைகளை சற்று தளர்த்தி இன்று ஒரு நடிகரை பற்றிய பதிவை இங்கே அளிக்கிறோம். காரணம், இதில் நமக்கு ஒளிந்திருக்கும் பாடங்கள், வாழ்வியல் நீதிகள். சமீபத்தில் நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு நடிகரின் ப��ட்டி\nகடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்\nபிறவிகளிலேயே சிறப்பானது, அரியது மனிதப்பிறவி தான். ஏனெனில், மனிதப்பிறவிக்கு மட்டும் இறையுணர்வு உண்டு. இறைவனை தொழுது மேற்கொண்டு பிறவிகள் இல்லாமல் செய்துகொள்ளும் வாய்ப்பு மனிதப் பிறவியில் தான் ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும். பலர் தங்களுக்கு அடுத்த பிறவியும் மானிடப் பிறவியாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிறவி மானிடப் பிறவியாகத் தான் இருக்கும் என்பதில் எந்த நிச்சயமுமில்லை. \"அரிது அரிது மானிடராதல் அரிது\" என்று அதனால் தான் ஒளவையும் பாடினார். புழுவாய் பிறக்கினும்\nஉழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே\nகடந்த அக்டோபர் மாதம் நவராத்திரியை முன்னிட்டு வாரியாரின் வாரிசுகள் செல்வி.வள்ளி & லோச்சனா அவர்களின் இசை நிகழ்ச்சியை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் ஏற்பாடு செய்திருந்தது நினைவிருக்கலாம். அந்நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக வயலின் இசைக்க வந்திருந்தவர் மணலியை சேர்ந்த திரு.குமார் என்பவர். அபாரமாக வயலின் வாசித்த திரு.குமார் (வயது 26) அவர்கள் பார்வையற்றவர் என்பதை அறிந்தபோது ஒரு பக்கம் நெகிழ்ச்சி மறுபக்கம் வியப்பு. அந்நிகழ்ச்சியின் முடிவில் அவருக்கு சன்மானம் அளித்து\nமரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ\nதானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் சிலர். இல்லை இல்லை அறிவு தானம் என்பார்கள் வேறு சிலர். மனிதன் உயிரோடு இருந்தால் தானே இந்த தானத்திற்கே அர்த்தம். எனவே இரத்த தானம் தான் சிறந்தது என்பார்கள் வேறு சிலர். இன்னும் சிலர் கண் தானம் உள்ளிட்ட உடலுறுப்புக்கள் தானமே சிறந்தது என்பார்கள். இப்படி ஒவ்வொரு தானமும் அவரவர் பார்வையில் ஒவ்வொரு வகையில் உயர்வானதே. ஆனால், இவை எல்லாவற்றையும் விட உயர்வான தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.funrocks.in/story?frid=399", "date_download": "2020-07-03T17:10:30Z", "digest": "sha1:EHCIRZTGQZV3NAGIZSICAWDKAO4MNURV", "length": 5917, "nlines": 111, "source_domain": "www.funrocks.in", "title": "Sillunu Oru Kadhal Tamil Movie Song Lyrics | Munbe Vaa Song", "raw_content": "\nபெண் : முன்பே வா\nஎன் அன்பே வா ஊனே\nவா உயிரே வா முன்பே\nவா என் அன்பே வா\nபூ பூவாய் பூப்போம் வா\nபெண் : நான் நானா\nபெண் : முன்பே வா\nஎன் அன்பே வா ஊனே\nவா உயிரே வா முன்பே\nவா என் அன்பே வா\nபூ பூவாய் பூப்போம் வா\nபெண் : ரங்கோ ரங்கோலி\nவாழி வளையல் சத்தம் ஜல்\nஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள்\nநீ போட்டாய் கோலம் போட்டவள்\nகைகள் வாழி சுந்தர மல்லிகை\nசந்தன மல்லிகை சித்திர புன்னகை\nபெண் : பூ வைத்தாய் பூ\nபூ வைத்தாய் மண பூவைத்து\nபூ வைத்து பூவைக்குள் தீ\nஆண் : நீ நீ நீ மழையில்\nஆட நான் நான் நான்\nபெண் : தோளில் ஒரு\nபெண் : முன்பே வா\nஎன் அன்பே வா ஊனே\nவா உயிரே வா முன்பே\nவா என் அன்பே வா\nஆண் : பூ பூவாய்\nஆண் : நிலவிடம் வாடகை\nவாங்கி விழி வீட்டினில் குடி\nபெண் : தேன் மழை\nஆண் : நீரும் செம்புல\nபெண் : முன்பே வா\nஎன் அன்பே வா ஊனே\nவா உயிரே வா முன்பே\nவா என் அன்பே வா\nபூ பூவாய் பூப்போம் வா\nஆண் : நான் நானா\nபெண் : முன்பே வா\nஎன் அன்பே வா ஊனே\nவா உயிரே வா முன்பே\nவா என் அன்பே வா\nபூ பூவாய் பூப்போம் வா\nபெண் : { ரங்கோ ரங்கோலி\nவாழி வளையல் சத்தம் ஜல்\nஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள்\nநீ போட்டாய் கோலம் போட்டவள்\nகைகள் வாழி சுந்தர மல்லிகை\nசந்தன மல்லிகை சித்திர புன்னகை\nவண்ணம் மின்ன } (2)\nமுன்பே வா என் அன்பே வா..\n(படம், சில்லுனு ஒரு காதல். )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jadepooltech.com/ta/tag/replace-harward-pentair-jacuuzi-zodiac-emaux-pool-pump/", "date_download": "2020-07-03T18:31:19Z", "digest": "sha1:HZPTD4CMHAVSFAHYFL32MDB5PIVDKFUV", "length": 6838, "nlines": 166, "source_domain": "www.jadepooltech.com", "title": "ஜேட் - Harward Pentair Jacuuzi இராசி Emaux பூல் பம்ப் தொழிற்சாலை, சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் சீனா மாற்றவும்", "raw_content": "\nHarward Pentair Jacuuzi இராசி Emaux பூல் பம்ப் மாற்றவும்\n20 \"(500mm) மணல் வடிகட்டி மற்றும் பம்ப் அமைப்பு\nதானியங்கி பூல் கவர் பம்ப்\n8 தொடர் சூப்பர் பாய்ச்சல் பம்ப்\nஉற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள் - Harward Pentair Jacuuzi இராசி Emaux பூல் பம்ப் மாற்றவும்\nமுன்-ஃபில்ட்டருடன் கூடிய சிறிய பம்ப்\nமுன் வடிகட்டி இல்லாமல் மினி பம்ப்\nசிஈசி அங்கீகரிக்கப்பட்ட சுய தூண்டி விட பம்ப்\n8 தொடர் சூப்பர் பாய்ச்சல் பம்ப்\n7 வரிசையை இரண்டு வேகம் சூப்பர் பாய்ச்சல் பம்ப்\n6 தொடர் சூப்பர் பாய்ச்சல் பம்ப்\nMasterflex பெரிஸ்டால்டிக் பம்ப்பிற்கான இசைச் குறுகிய முன்னணி நேரம் ...\nநீர் பம்ப் 1/2 குதிரைச் விலை இந்தியா ஹாட் விற்பனை -...\nபூ பொறுத்தவரை ஓ.ஈ.எம் உற்பத்தியாளர் அண்டர்கிரவுண்ட் நீர் பம்ப் ...\nதொழில்முறை வடிவமைப்பு 2 குதிரைச் மையவிலக்கு பம்ப் Irrig ...\n24V விவசாய நீர்ப்பாசன ரேபிட் டெலிவரி ...\nசாதாரண தள்ளுபடி தனிநபர் போர்ட்டபிள் வடிகட்டி பம்ப் ...\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 574 28525988\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72806/India-total-COVID-19-cases--only-4-16-percentage-of-patients-required-ventilator-support.html", "date_download": "2020-07-03T17:18:36Z", "digest": "sha1:H354PVTGAB4KEE4XUOMHPIT6UU7KXLTU", "length": 9039, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெண்ட்டிலேட்டர் சிகிச்சையில் 7423 பேர் ! | India total COVID-19 cases, only 4.16 percentage of patients required ventilator support | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு வெண்ட்டிலேட்டர் சிகிச்சையில் 7423 பேர் \nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 4.16 சதவீதம் பேருக்கு மட்டுமே வெண்ட்டிலேட்டர் கருவி தேவைப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் இதுவரை 4,72,985 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வெண்ட்டிலேட்டர் தேவை குறித்து ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இப்போதைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 7,423 பேருக்கு வெண்ட்டிலேட்டர் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 27,317 பேர் ஐசியூ வார்டுகளிலும், 28,301 கொரோனா நோயாளிகள், ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் \"உலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதிலிருந்து மீண்டு வருபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதே ஒரே வழி. இப்போது அனைத்து மாநில அரசுகளும் அதனை செய்து வருகின்றன\" என தெரிவித்துள்ளார்.\nமணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்\n3 மணி நேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ்: உயிருக்கு போராடியவர் உயிரிழந்த சோகம்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணிப்பூர் அரசியலில் புதிய திருப்பம்\n3 மணி நேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ்: உயிருக்கு போராடியவர் உயிரிழந்த சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6200.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2020-07-03T17:28:48Z", "digest": "sha1:T7D6DVX7TMURZQ626YGHX4OAYT67PHIG", "length": 15575, "nlines": 203, "source_domain": "www.tamilmantram.com", "title": "இவர்கள் பாட்டு பாடினா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > இவர்கள் பாட்டு பாடினா\nView Full Version : இவர்கள் பாட்டு பாடினா\nபாட்டு வாத்தியார்: நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு...........\nஆங்கில வாத்தியார்: A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................\nபைத்தியக்காரன்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு\nடப்பிங் ஆர்டிஸ்ட்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்......\nவக்கீல்: பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............\nகுடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்ன��க் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............\nடெண்டுல்கர் பாடினால் \"அடிச்சால் சிக்ஸரு.... எடுத்தால் செஞ்சுரி..........\"\nதொனி பாடினால்: பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி...\nசூப்பர்...பிரமாதம்...இன்னும் இது மாதிரி நெறைய சொல்லலாமோ\nவைகோ - அங்கும் இங்கும் பாதை உண்டு..இன்று நீ எந்தப் பக்கம்\nகருணாநிதி - அவனா சொன்னான் இருக்காது...அப்படி எதுவும் நடக்காது...நம்ப முடியவில்லை...\nஜெயலலிதா - வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை...\nமக்கள் - சோதனை மேல் சோதனை போதுமடா சாம\nசர்சரன் - ராகவன் இருவருமே அருமையான விருந்து படைத்துள்ளார்கள்.\nசோதனை மேல் சோதனை - அருமை\nகலக்கல் சிரிப்புக்கள்.. மக்களுக்கு சோதனை மேல் சோதனை தான் எப்பவுமே\nசரவணன் கலக்க, இராகவன் பொடி தூவ..\nதேர்தல் நேரம் வேறு.. சொல்லியா கொடுக்கணும் நம்ம மக்களுக்கு...\nசரவணன், ராகவன் பிரமாதம்.... இன்னும் கொஞ்சம் கொடுங்கப்பா...\n'தண்ணி கருத்திருச்சு - புள்ள\nதரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்\nபறவைக்காய்ச்சல் சேவலைப் பார்த்து கசாப்பு ஆடு பாடினால்:\n'தண்ணி கருத்திருச்சு - புள்ள\nதரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்\nபறவைக்காய்ச்சல் சேவலைப் பார்த்து கசாப்பு ஆடு பாடினால்:\nகங்குலி பாடுகிறதுமாதிரி ஒரு பாட்டு கட்டுங்களேன்.\nகிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி:\nபரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா\nயாரும் இருந்த இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே\nகிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி:\nகாலம் மாறலாம், கெளரவம் மாறுமா\nஇளசு அவர்கள் எழுதிய அதே பாடல்:\nஅவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா\nநன்றி அன்பு மனோஜி, அன்பின் ஆரென் அவர்களே..\nஆரென் அவர்களின் கிரிக்கெட் கலக்கல்ஸ் தூக்கல்..\nகங்குலிக்கென்றால் கணக்கில்லாமல் பாட்டுகள் வரும் போல...\nகொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி அடி மானே...\nகிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி பாடுனா கங்குலி ஜெயிச்சதா இல்ல அர்த்தமாகும்( கௌரவம் படம்படி அப்பன் சிவாஜி தோற்றுவிடுகிறார்...)\nஅதனால் ஜல்லிக்கட்டு படத்துல வர்ற இந்த பாட்டு நல்லா இருக்கும்\nகங்குலியைப் பார்த்து கிரெக் சாப்பல்:\n\"ஏரியில் ஒரு ஓடம் ஓட\nஓடத்தில் ஒரு பாடல் பாட\nஓடத்தின் மேல நீயும் பாடத்த கேளு ராஜா\nகிரெக் சாப்பலைப் பார்த்து கங்குலி:\nகாலம��� மாறலாம், கெளரவம் மாறுமா\nபூங்காத்து திரும்புமா என் பாட்ட (பாட்டிங்க) விரும்புமா...\nஉள்ள அழுகுறேன் வெளியே சிரிக்குறேன் நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன்...\nஅடப்பாவி, அவரு வெளியயும் அழுதுகிட்டுத்தான் இருக்காரு...\nகங்குலி டீம் இந்தியாவைப் பார்த்து:\nயாரை நம்பி நான் பொறந்தேன்\nஅழுகையில் பாட்டு அப்படியே நின்னுபோயிடுது\nகங்குலி தான் முதல் டெஸ்டிற்கு தேர்வு செய்யப்படவில்லை என்பதை அறிந்தவுடன்:\nஉண்மையிலேயே கங்குலி இதையெல்லாம் கேட்டா ரொம்ப வருத்தப்படுவான்\nஉண்மையிலேயே கங்குலி இதையெல்லாம் கேட்டா ரொம்ப வருத்தப்படுவான்\n நீயும் உன்னைச் சின்னப் பையன் மாதிரி காட்டிக்கலாமே.. :D\nஉண்மையிலேயே கங்குலி எனக்கு மிகவும் பிடித்த ஆட்டக்காரர். அவரை அணியிலிருந்து இப்படி விலக்கிவைப்பது கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.\nகலக்கல் பதிவு.....ஆரென் ஃபுல் ஃபார்ம்ல இருக்கார்.....:D :D\nஎன்னது ஆரென் அண்ணா ஃபுல்லா இருக்காரா\nஉயிரே உயிரே வ்ந்து என்னோடு கலந்து விடு\nநினைவே நினைவே வந்து என் நெஞ்சோடு கலந்து விடு\nம.தி.மு.க-அ.தி.மு.க உடன் பாட்டுக்கு முன் S.M.S ல் வந்ததாக தினமலர் நாளிதழில் படித்தது.\n வரலேன்னா உன் பேச்சு கா....\nஜெயலலிதா: வாராய் நீ வாராய்.. போகுமிடம் வெகுதூரமில்லை...\nவைகோ: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் .....\nஇப்போது கலைஞர் பாடிக்கொண்டிருப்பது ( வைகோவை பார்த்து )\nயாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\n( அலை பாயுதே வசனம் போல் பாவிக்க )\nநான் போமாட்டேன்.. உங்க பக்கம் தான் இருப்பேன்.. நீங்க இதயத்துலயும் சீட்டு தாரேன்னு சொல்ல மாட்டீங்க ஆனா எனக்கு பயமா இருக்கு எங்கே நானும் போயிடுவேனோன்னு..\nஇதை மக்கள் தான் பாடணும்... ஹி ஹி\nவைகோ: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் .....\nரா ரா சரசிக்கு ரா ரா..........\nஏன் தாங்கள் அ.தி.மு.க வின் ரத்ததின் ரத்தங்களில் ஒருவரோ\nஏன் தாங்கள் அ.தி.மு.க வின் ரத்ததின் ரத்தங்களில் ஒருவரோ\nநான் சுத்தத்திலும் சுத்தம் :)\nஆமா, அவன் பாடின தெலுங்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/23/", "date_download": "2020-07-03T17:25:24Z", "digest": "sha1:5H77EFO7TSX6HKKHO3QLCLYIJKQZDXVT", "length": 8518, "nlines": 116, "source_domain": "www.thamilan.lk", "title": "April 23, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதேடப்பட்ட வாகனங்களை சற்று முன்னர் அதிரடியாக கைப்பற்றியது பொலிஸ் \nதேடப்பட்ட வாகனங்களை சற்று முன்னர் அதிரடியாக கைப்பற்றியது பொலிஸ் \nபாதுகாப்பு செயலரையும் – ஐ ஜீ பியையும் ஒரே நேரத்தில் தூக்குகிறார் மைத்ரி – புதிய பொலிஸ் மா அதிபர் சீனியர் டீ. ஐ .ஜி விக்கிரமசிங்க \nபாதுகாப்பு செயலரையும் - ஐ ஜீ பியையும் ஒரே நேரத்தில் தூக்குகிறார் மைத்ரி - புதிய பொலிஸ் மா அதிபர் சீனியை டீ. ஐ .ஜி விக்கிரமசிங்க \nபுலனாய்வுத் தகவல்கள் என்னிடம்கூட சொல்லப்படவில்லை – கைவிரித்தார் மைத்ரி \nபுலனாய்வுத் தகவல்கள் என்னிடம்கூட சொல்லப்படவில்லை - கைவிரித்தார் மைத்ரி \n“மரண ஓலம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது”\n- செய்தியாளர் நிர்ஷன் இராமானுஜத்தின் ஒரு நேரடிப் பதிவு -\n“விண்ணதிரும் வெடிச் சத்தம் கேட்டவுடனேயே மரண ஓலத்தோடு மக்கள் பதறி ஓடியதையும் ஆங்காங்கே கை-கால்கள், உடல்பாகங்கள் எனச் சிதறிக் கிடந்ததையும்... Read More »\nBreaking news -தற்கொலை தாக்குதல்தாரிகளின் படத்தோடு தகவல் வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ் \nஇலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. Read More »\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் வாழைச்சேனை வீடு முற்றுகை \nமட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை நடத்திய சந்தேக நபரின் வாழைச்சேனை இல்லத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு அங்கு தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது. Read More »\nஇலங்கை தாக்குதல் சம்பவங்கள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார் ஜனாதிபதி மைத்ரி Read More »\nதேசிய பாதுகாப்பு கருதி புர்க்காவை தடை செய்யுமாறு கோரும் தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் கையளித்தார் ஆஷு மாரசிங்க எம்.பி (ஐ.தே .க )\nதேசிய பாதுகாப்பு கருதி புர்க்காவை தடை செய்யுமாறு கோரும் தனிநபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் கையளித்தார் ஆஷு மாரசிங்க எம்.பி (ஐ.தே .க ) Read More »\nகந்தானை அவரிவத்த வீடு ஒன்றில் இருந்து 8 துப்பாக்கி ரவைகள் மற்றும் 15 கிலோ கஞ்சா மீட்பு\nகந்தானை அவரிவத்த வீடு ஒன்றில் இருந்து 8 துப்பாக்கி ரவைகள் மற்றும் 15 கிலோ கஞ்சா மீட்பு Read More »\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nக���ரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/anil_16.html", "date_download": "2020-07-03T16:26:07Z", "digest": "sha1:OV7YTSSYALC3ZCQMAP7GAK3CABWZON7C", "length": 12375, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா வைரஸ் பெண்ணின் ஊடாக பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை - அனில் ஜாசிங்க", "raw_content": "\nகொரோனா வைரஸ் பெண்ணின் ஊடாக பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை - அனில் ஜாசிங்க\nகெப்பெத்திகொல்லாவ பகுதியில் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் ஊடாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஅவர் கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டவர் என தெரிவித்த அவர், இந்த நிலையில் அவர் தொற்றுக்குள்ளானமை அரிதாக நடைபெறும் சம்பவம் என்றும் எனினும் அது குறித்து வியப்படைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.\nகுறித்த பெண் தொற்றுக்குள்ளாகிய நிலையில் குவைத்திலிருந்து வந்து சிகிச்சை பெற்று குணமடைந்திருந்த நிலையில் அவரின் உடலில் மீண்டும் கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டன.\nஅனுராதபுரம் கெப்பெத்திகொல்லாவ பகுதியில் வசிக்கும் 36 வயதான குறித்த பெண் மே மாதம் 18 ஆம் திகதி குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 28 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.\nஅதன் பின்னர் அவர் ஹோமாகமயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொவிட் 19 நோயாளர்களை பராமரிக்கும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்��ப்பட்டார்.\nஇந்த நிலையில் குறித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே குணமடைந்து கெப்பெத்திகொல்லாவ பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஇவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடலில் கொவிட் 19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅப்போது அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கும் திகதி அறிவிப்பு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரும் ஆகஸ்ட் 15ம் திகதி திறக்கப்படவுள்ளது. இந்த தகவலை சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன...\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\n- நிருபர் அசார் தீன் புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வ...\nவேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக தமது படத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...\nரிஷாட்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி - மங்கள சாடல் - ரிஷாட் ட்விட்டரில் பதில்\n- நா.தனுஜா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்திக் கொடி நட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்தி ...\nஊரடங்கு சட்டம் தொடர்பாக தற்போது கிடைத்த விஷேட செய்தி\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊட...\nஇலங்கையானது சிங்கள - பௌத்த நாடு அல்ல நான் சொல்லும் விடயங்களை மூளை உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்\nசிங்கள பௌத்த நாடு என்று நாட்டை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாதென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,5991,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13380,கட்டுரைகள்,1479,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,80,விசேட செய்திகள்,3669,விளையாட்டு,770,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2705,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: கொரோனா வைரஸ் பெண்ணின் ஊடாக பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை - அனில் ஜாசிங்க\nகொரோனா வைரஸ் பெண்ணின் ஊடாக பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை - அனில் ஜாசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/247/articles/1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T17:42:52Z", "digest": "sha1:H5AM2S46PQF6CUQDJW52UYKR6C6OGXV7", "length": 23724, "nlines": 96, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | கல்வித்துறைக் குழப்பங்கள்", "raw_content": "\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது\nக்ளிப் மாட்டிய பற்களால் புன்னகைப்பவர்கள்\nசின்னஞ்சிறு இருமல், நாற்பதில் நிற்கும் கொற்றவை\n‘ஒரு ஐந்து நிமிடம் மட்டும் இருந்திருந்தால். . .’\n8 நிமிடங்கள், 46 வினாடிகள், 16 ஆற்றொணா அலறல்கள்\nநூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளை நோய்\nஎன் சரித்திரச் செம்பதிப்பு: சிறு இடையீடு\nபொருநை பக்கங்கள் எம்.வி. வெங்கட்ராம் 1920-2020\n66 மில்லியன் சிறுமிகளின் குரல்\nசையது அக்தர் மிர்ஸாவின் ஆதங்கங்கள்\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nகாலச்சுவடு July 2020 தலையங்கம் கல்வித்துறைக் குழப்பங்கள்\nகொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பல துறைகளில் கல்வித்துறை மிகவும் முக்கியமானது. நாட்டின் எதிர்காலமான சிறுவர்களும் பதின்வயதினரும் தொடர்புடையது கல்வித்துறை. இன்றைய அசாதாரணமான சூழலில் மாணவர்களின் நலன்சார்ந்து திட்டமிடுவதும் வழிகாட்டுவதும் மக்கள்நல அரசின் கடமை. ஆனால் அரசு தனியார் நலன் சார்ந்தே சிந்திக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. பத்தாம் வகுப்புத் தேர்வு தொடர்பாகக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் இழுபறி நிலை நீடித்தது. தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி நாளொரு செய்தி. மாணவர்களும் பெற்றோர்களும் குழம்பித் தவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என அரசு முனைப்பு காட்டியமைக்குக் காரணம் தனியார் கல்வி நிறுவனங்கள்தான்.\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கப் போவதில்லை என்றாலும் அதை வைத்துத்தான் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கை நடக்கும். மதிப்பெண்ணுக்கு ஏற்ப மாணவர்களிடம் பெறும் நன்கொடைத் தொகையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தேர்வே நடக்கவில்லையென்றால் எதைவைத்து நன்கொடை பெற முடியும் அந்த நிர்ப்பந்தத்தின் காரணமாகவே தேர்வு நடத்துவதுபற்றித் தொடர்ந்து குழப்பமான முடிவுகளை அரசு எடுத்துக்கொண்டிருந்தது. நீதிமன்றத்தின் தலையீட்டால் தேர்வை ரத்து செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தேர்வை ரத்து செய்த பிறகு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாணவர்களின் மதிப்பெண்ணைக் கணக்கிடலாம் என்று வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.\nதனியார் பள்ளிகள் போலி ஆவணங்கள் மூலமாகத் தம் மாணவர்களின் மதிப்பெண்களை மிகுதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன. தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கும் ஓரிடம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில்தான் தனியார் பள்ளிகள் மதிப்பெண் மோசடியில் ஈடுபடுகின்றன. அரசு அதைக் கண்டும் காணாமல் இருக்கின்றது. அதேபோலப் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் இன்னும் சில நடக்காமல் இருக்கின்றன. அவற்றைக் குறித்துத் தெளிவில்லை. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சில தேர்வுகள் நடக்காத நிலையில் எவ்விதம் தேர்வு முடிவுகளை வெளியிடப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.\nபல தனியார் பள்ளிகள் தம் வருமானத்தை இழக்க மனமில்லாமல் இணைய வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. பாலர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரைக்குமே இவ்வகுப்புகள் நடக்கின்றன. பல மாணவர்கள் அன்றாடம் பல மணி நேரம் இவ்வகுப்புகளில் அமர வேண்டிய மனச்சங்கடத்தில் இருக்கிறார்கள். இணைய வழித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இவற்றால் சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுவது பற்றிக் குறைந்தபட்ச அக்கறையோ புள்ளிவிவரச் சேகரிப்போ நடவடிக்கையோ இல்லை. இவை அனைத்தும் பெற்றோர்களிடம் பணம் கறக்கச் செய்யும் செயல்களே. பேரிடர் காலத்திலும் தம் லாபத்தை இழக்க விரும்பாத தனியாரின் சுரண்டல் இது. இச்சந்தர்ப்பத்தில் இணையவழி வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அது தொடர்பான சிந்தனையே எழுந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் அரசு பள்ளிக்கூடங்களில் சமூகத்தின் அடித்தட்டு மாணவர்கள் பயின்று வருவதை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த மாணவர்கள் இணைய வசதிகளைப் பெறுவது சுலபமானதன்று. அது ஏழைப் பெற்றோர்களுக்குக் கூடுதலான சுமையை ஏற்றுவதாக இருக்கும். இந்த வசதியின்மையும் இயலாமையும் சேரும்போது மாணவர்களின் மத்தியில் சமச்சீரான தன்மை இல்லாதுபோகும்.\nஉயர்கல்வியில் கலைக்கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் இன்னும் பருவத் தேர்வுகளே நடைபெறவில்லை. அவை நடக்குமா நடக்காதா என்பதைப் பற்றியும் தெளிவில்லை. இப்போது ஐம்பது சதவீத ஊழியர்களுடன் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிலையில் விவாதங்கள் நடத்திப் பருவத் தேர்வுக��் தொடர்பான முடிவுகளை அறிவிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது எனத் தெரியவில்லை. மார்ச் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த பருவத்திற்கான பாடங்கள் முடித்தல், அக மதிப்பீட்டுத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளே நடைபெறவில்லை. தம் கல்வி தொடர்பாக அரசு என்ன நிலை எடுக்கும் என்பது பற்றி மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பருவத் தேர்வு ரத்து என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நடக்கும் என்றும் குழப்பமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nகொரோனா காலகட்டம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும் என்று உறுதியாகத் தெரிகிறது. ஆகவே தேர்வு நடத்துவது சாத்தியமில்லை. இச்சூழலில் கல்வியாளர்களின் கருத்தைக் கேட்டு அரசு தெளிவான முடிவை எடுத்து அறிவிப்பதில் ஏன் சுணக்கம் என்பது தெரியவில்லை. இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பினாலும் கடந்த பருவத்தின் வேலைகள் பாக்கியிருக்கும். அவற்றைச் சரி செய்து முடித்துப் புதிய பருவத்தைத் தொடங்குவது எளிதல்ல. முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் முடியவே மூன்று மாதங்கள் தேவைப்படும். கொரோனா காலகட்டத்தில் ஒரு பருவத்தையோ ஒரு கல்வியாண்டையோ முழுமையாக நீக்கிவிடுவது குறித்துக்கூட அரசு பரிசீலிக்கலாம். பல்வேறு குழப்பங்களுக்கிடையே மாணவர்களைத் தவிக்கச் செய்வதால் நேரும் மன நெருக்கடிகளைவிட ஓராண்டையோ ஒரு பருவத்தையோ கல்வியிலிருந்து அகற்றிவிடுவது பெரிதல்ல. பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிந்து தெளிவான முடிவெடுத்து அரசு அறிவித்தால் அதற்கேற்பத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டு மாணவர்கள் நிம்மதி அடைவர்.\nஆனால் அரசு கல்வித்துறைப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் தவிர பெற்றோர் தரப்பு, ஆசிரியர் தரப்பு, கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எந்தத்தரப்புடனும் விவாதிப்பதாகத் தெரியவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களின் செல்வாக்கு மிகுதியும் ஓங்கியிருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் நிதிக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் பங்களிக்கின்றன என்பதும் அரசியல்வாதிகள் பலருக்குச் சொந்தமாகக் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். அதனால் அரச���ன் முடிவுகள் தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் சார்ந்து இருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. பேரிடர் காலத்தில் மக்கள் நலன்சார்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு துறையிலும் மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுத்து அறிவித்தல் முக்கியமானது. அது மக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதாகும். அப்போதுதான் மக்கள் குழப்பம் இல்லாமல் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.\nஇன்னும் நெருக்கடி முற்றிய பின்னர் முடிவெடுத்து அறிவிப்பதை விடுத்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கல்வித்துறையின் ஒவ்வொரு பிரச்சினை பற்றியும் ஆராய்ந்து அரசு முடிவுகளைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். பேரிடர் காலத்தில் நேரும் சமூகப் பதற்றம் அந்த இடரினால் மட்டும் ஏற்படுவதல்ல. தம் எதிர்கால வாழ்வைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் பதற்றமே மிகுதி. அப்பதற்றம் தணிந்தால் பேரிடரை எதிர்கொள்வது மக்களுக்கு எளிதாக இருக்கும். அவ்வகையில் கல்வித்துறைப் பிரச்சினைகளை அரசு நோக்க வேண்டும்\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%28+1-5%29?id=3%205191", "date_download": "2020-07-03T15:53:20Z", "digest": "sha1:BCQEE6JFENOEKUN42MARNMSLS46QUBPF", "length": 4581, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "மகாபாரதம் அனிமேஷன் வி.சி.டி.( 1-5)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமகாபாரதம் அனிமேஷன் வி.சி.டி.( 1-5)\nமகாபாரதம் அனிமேஷன் வி.சி.டி.( 1-5)\nதொலைபேசி வழியாக ஆர்டர் ���ெய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஸ்ரீ கிருஷ்ணாவின் லீலைகள் (அனிமேஷன் )\nஸ்ரீ வேங்கடேச கானம் (அனிமேஷன் )\nஸ்ரீ கிருஷ்ணாவின் லீலைகள் (அனிமேஷன் )\nஸ்ரீ வேங்கடேச கானம் (அனிமேஷன் )\nபுரட்சிப் பாவேந்தரும் தமிழர் எழுச்சியும் பொதுக்கூட்டம்\nவீரத்தமிழர் முன்னணி தொடக்க விழா பொதுக்கூட்டம்\nஉங்கள் அதிர்ஷ்டம் எண்கள் கையில்\n2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்சிகளும்\nநீங்கள் அத்தனை பெரும் ...\nமுதல் கோணம் (சுற்றும் முற்றும் - 2)\nசிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்\nகுற்றமும் அரசியலும் (எ.குரல் - 3)\nமகாபாரதம் அனிமேஷன் வி.சி.டி.( 1-5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/view?id=525&slug=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%2C-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-03T17:25:18Z", "digest": "sha1:GBCRU3NAMBSIETXLGZN3RRMJGL55LLSK", "length": 13536, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை", "raw_content": "\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nசேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ் (வயது31). இவர் கோவையில் ஒரு பேக்கரி கடையில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும், திருச்சி மாவட்டம் பாதர்பேட்டை பகுதியை சேர்ந்த மேகலா (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரியதர்சினி (7) என்ற மகள் உள்ளாள்.\nஇந்த நிலையில் மேகலாவுக்கும், கணேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மேகலா விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இர��ந்தார். மேலும் மேகலா பாதர்பேட்டையில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் மகள் பிரியதர்சினியுடன் வசித்து வந்தார். கோர்ட்டில் வழக்கு ஒருபுறம் இருந்தாலும் கணேசும், மேகலாவும் இடையிடையே சந்தித்து வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை கணேஷ் மேகலாவுடன் தம்மம்பட்டி மண்கரடு மலை அடிவாரத்தில் இருக்கும் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது கணேஷ் திடீரென மேகலாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் மேகலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.\nபின்னர் மேகலாவின் பிணம் அருகே அமர்ந்து கணேஷ் அழுதுகொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதையொட்டி சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் கணேஷ் சரண் அடைந்தார்.\nபோலீசாரிடம் கணேஷ் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-\nகடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்தோம். எனினும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். குடும்ப செலவுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பேன். மேலும் மேகலா நர்சிங் படிக்க நான் கடந்த 2 வருடமாக பணம் கொடுத்து இருக்கிறேன். இன்று(நேற்று) என்னை சந்திக்க வருமாறு கூறினேன். அதையொட்டி இருவரும் மண்கரடு மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டு இருந்தோம்.\nஅப்போது அவளது செல்போனை வாங்கி பார்த்ததில் அவளுடைய வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வேறு வாலிபர் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. இதனால் அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே இப்படி இருக்க கூடாது என்று அவளுக்கு அறிவுரை கூறினேன். அப்போது அவள் அதற்கு மறுப்பு தெரிவித்து, நான் அப்படித்தான் இருப்பேன் என்றும், என் இஷ்டப்படிதான் வாழ்வேன் என்றும் எதிர்த்து பேசினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கத்தியால் மேகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் என் வாழ்க்கை நாசமாகி விட்டதே என அங்கேயே கதறி அழுது கொண்டு இருந்தேன். இவ்வாறு கணேஷ் கூறி உள்ளார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசை���ள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\n’’டான்ஸ் கத்துக்கொடுக்க வந்த பிரபுதேவா; நான் ஷாக்காயிட்டேன்’’ - பாக்யராஜ் கலகல ப்ளாஷ்பேக்\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nஹாங்காங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை விதிப்பு\nஉலகம் அழியப்போகல; அழிச்சுக்கிட்டு இருக்கோம்: சிறுமி மரணம் தொடர்பாக ஹர்பஜன் சிங் காட்டம்\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nநீட், ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு- புதிய தேதிகள் வெளியீடு\n109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்\n1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082 பேர் பாதிப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் போராட்டக்காரர்களின் தலை, மார்பில் குண்டு பாய்ந்தது: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/admk", "date_download": "2020-07-03T17:49:43Z", "digest": "sha1:CE7H4BB47X6BBJFE76B3OUTA42YQNFXF", "length": 18552, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "admk: Latest News, Photos, Videos on admk | tamil.asianetnews.com", "raw_content": "\nஸ்டாலின் நரி தந்���ிரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nஇந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக அரசை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.\nடாக்டர் சுகுமாறன் பலி.. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தின் அடையாளம்.. திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை.\nகொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nஇதெல்லாம் அலட்சியத்தின் அடையாளம்.. அரசு மருத்துவரின் மரணத்தால் எடப்பாடியாரை எச்சரிக்கும் ஸ்டாலின்\nமுன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்துகிறேன். அரசுத் தலைமை மருத்துவர் சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nஜெயலலிதா இடத்தில் சசிகலா... சிறையில் இருக்கும்போதே போட்ட அசத்தல் ப்ளான்..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு பக்கத்துலயே, பெரிய பங்களா ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது.\nகாவல்துறையில் தகிடுதித்தங்கள்... அதிமுக- திமுக செய்யாததை கையிலெடுக்கும் கமல்ஹாசன்..\nசாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது எனக்கூறி நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வுகாண கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nஎடப்பாடி ஆட்சியில் கொரோனாவைவிட கொடூரமாக பரவுகிறது... பதறும் மு.க.ஸ்டாலின்..\nஎடப்பாடி பழனிசாமியின் முறைகேடான ஆட்சியில், கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு மணி நேரத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா... திமுக-அதிமுக என பாரபட்சம் காட்டாமல் தாக்கும் கொடூரம்..\nகாலையில் ஒருவருக்கு, மாலையில் இருவருக்கு என எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்ப���்டு வருவது எம்.எல்.ஏக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.\nஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதி... அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்..\nஇன்று பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்து உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதிமுக எம்.எல்.ஏ- மனைவி- மகனுக்கு கொரோனா தொற்று... அலறும் ஆளும் கட்சி..\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nசாத்தான்குளம் சம்பவத்தில் எதிர்கட்சிகளை வாயடைக்க வைத்த எடப்பாடி... நேர்மையை நிரூபித்த அதிமுக அரசு..\nசாத்தான்குளம் சம்பவத்தில் படிப்படியாக நடவடிக்கை எடுத்து எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாயை அடைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.\nஉதயநிதி ஸ்டாலின் செய்தது 420 வேலை... இ-பாஸ் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் சீண்டல்\n“திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துகுடிக்கு இ-பாஸ் மூலம்தான் சென்றார் என்றால், அதை ஏன் ட்விட்டரில் அவர் வெளியிடவில்லை\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு... பகீர் குற்றச்சாட்டை கிளப்பிய ஈஸ்வரன்\nஅனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையின் பல்வேறு உயர் அதிகாரிகள், பொதுமக்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகிய எல்லோருமே சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று வற்புறுத்தியும் கைது செய்யவிடாமல் தடுக்கின்ற அந்த உச்சகட்ட அதிகாரம் படைத்தவர்கள் யார்\nதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற அதிமுக தயார்... அவுங்க தயாரா.. திமுகவுக்கு மாஃபா பாண்டியராஜன் கேள்வி\n90 நாட்களில் 50 அறிக்கைகள் ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது கின்னஸ் சாதனையாக இருக்கலாம். கொரோனா விவகாரத்தில் மொத்தம் எண்ணிக்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை எதிர்கட்சியினர் மறைத்து பேசுகிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nபோலீஸ் அதிகாரியை காலா��் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nஅதிமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பு.. அந்த உஷ்ணத்தை சீக்கிரமா பார்க்கப்போறீங்க.. திமுக கூட்டணி கட்சி ஆவேசம்\n\"85,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இழப்பு வரும் என்று அறிவிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கான திட்ட ஒப்பந்தங்களை முடிவு செய்வதன் அவசியம் என்ன சாலை திட்டங்களும் கட்டிட திட்டங்களும் நிதி இல்லாத நேரத்தில் செயல்படுத்த முயல்வது அவசியமா சாலை திட்டங்களும் கட்டிட திட்டங்களும் நிதி இல்லாத நேரத்தில் செயல்படுத்த முயல்வது அவசியமா அதற்கு தேவையான வருமானத்திற்காகதான் உயிரிழப்பு அதிகமாகும் என்று தெரிந்திருந்தும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதா அதற்கு தேவையான வருமானத்திற்காகதான் உயிரிழப்பு அதிகமாகும் என்று தெரிந்திருந்தும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொரு���்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/cannabis", "date_download": "2020-07-03T16:48:46Z", "digest": "sha1:63G6JXCOLFYEKGYBHZLO6B5G5FSHDO44", "length": 19248, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "cannabis: Latest News, Photos, Videos on cannabis | tamil.asianetnews.com", "raw_content": "\nகொரோனாவிலும் கஞ்சா விற்கும் பெண்ணை அலேக்காக தூக்கிய போலீஸ்... பெண் காவலருக்கு கத்திக்குத்து...\nஇதையடுத்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாலர் கவிதா உள்ளிட்ட போலீசார், கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின் வீட்டை சுற்றி வளைத்தனர்.\nகஞ்சாவை ஒழிக்க போராடிய திமுக கவுன்சிலர் அம்மா... வியாபாரம் செய்து மாட்டிக்கொண்ட போலீஸ்கார மகன்..\nகஞ்சாவை ஒழிக்க தி.மு.க., பெண் கவுன்சிலர் போராட்டம் நடத்தியதும், அவரது மகனே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகஞ்சா மீதான அதீத காதலால்... விருது விழாக்களில் புறக்கணிப்படும் பிரபல நடிகை...\nஇதுகுறித்து விருது விழா ஒன்றில் தான் கஞ்சா புகைக்கும் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், தான் இதனால் விருது விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்.. நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..\nசமுக நலக்கூடம் அருகில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.\nமணலியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட 4 பேர் கைது..\nமணலியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட 4 பேர் கைது..\nயாருக்கும் தெரியாம கஞ்சா விற்று வந்த முக்கிய புள்ளி.. அலேக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ் ..\nகுணசேகரனிடம் விசாரணை மேற் கொண்டதில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.\nபலே கஞ்சா ராணிகளை போலீஸ் எப்படி மடக்கியது தெரியுமா...\nஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை சென்னை கோயம்பேட்டில் போலீசார் சுற்றிவலைத்து கைது செய்தனர் அவர்களிடமிருந்து சுமார் 46 கிலே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடத்திய ச்சேசிங் காட்சிகள் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது.\nகாவல்துறைக்கு சவால் விடும் கஞ்சா வியாபா���ி... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..\nநெய்வேலி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் ஒரு இளைஞர் வாட்ஸ்அப்பில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார்.\nமீண்டும் மீண்டும் கைதாகும் பிரபல கஞ்சா வியாபாரி; அட்வைஸ் பண்ணி அலுத்துப்போன போலீஸ்...\nகன்னியாகுமரியில் போலீஸ் பலமுறை எச்சரித்தும் கஞ்சா தொழிலை விடாத பிரபல கஞ்சா வியாபாரி மீண்டும் கைதானார்.\nகடல் வழியாக இலங்கைக்கு மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தல்; தப்பியோடிய கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு...\nபுதுக்கோட்டையில் உள்ள ஜெகதாப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 இலட்சம் இருக்குமாம். தப்பியோடிய கடத்தல்காரர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் என்னுடம் இடத்தில் இருந்து நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதில், \"ஜெகதாப்பட்டினம் கடல் பகுதியில் கஞ்சா கடத்தப்படுகிறது\" என்ற தகவல் கடலோர காவல் குழுமத்திற்கு கிடைத்தது.\n என்று உறுதிப்படுத்திக்கொள்ள காவல் குழும ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் இரகுபதி, இராஜ்குமார், ஜவஹர், காவலாளர்கள் பாரதிதாசன், இரங்கநாதன், பாண்டியன் ஆகியோர் ஜெகதாப்பட்டினத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.\nஅப்போது ஜெகதானப்பட்டினத்தின் கடலோரப் பகுதியில் ஃபைபர் படகில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். ரோந்தில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் தங்களை நெருங்குவதைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் படகின் அருகில் சென்ற காவலாளார்கள் அதை சோதனையிட்டனர்.\nஅதில், மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பதை கண்டு காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் எட்டு மூட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த காவலாளர்கள், அதன் எடை 250 கிலோ இருக்கும் என்றும், மதிப்பு ரூ.50 இலட்சம் இருக்கும் என்றும் தெரிவித்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப���பட்ட படகையும் காவலாளர்க பறிமுதல் செய்தனர்.\nபின்னர், இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என்று தெரிந்தது. இதுகுறித்து சிவகங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி மற்றும் காவலாளர்கள் கஞ்சா மூட்டைகளை எடுத்துச் சென்றனர்.\nகஞ்சா கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிந்த மணமேல்குடி கடலோர காவல் குழுமத்தினர் தப்பியோடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஆந்திராவுக்கு கஞ்சா கடத்திய கேரள இளைஞர் திண்டுக்கல்லில் கைது; 60 கிலோ கஞ்சா பறிமுதல்...\nஇரயிலில் பண்டல் பண்டலாக கஞ்சா கடத்திய பெண்கள்; ரூ.6 இலட்சம் மதிப்பில் 64 கிலோ பறிமுதல்...\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்; கோவையில் சிக்கிய மூவர்; 220 கிலோ பறிமுதல்...\nஒருபக்கம் கஞ்சா; இன்னொரு பக்கம் சாராயம் - வளைச்சு வளைச்சு விற்கும் பெண்கள்...\nபேருந்தில் கஞ்சா கடத்திய கம்ப்யூட்டர் என்ஜினீயர், போட்டோகிராஃபர் கைது...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' ப��டலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\nடாக்டர் சுகுமாறன் பலி.. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தின் அடையாளம்.. திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை.\nஇதெல்லாம் அலட்சியத்தின் அடையாளம்.. அரசு மருத்துவரின் மரணத்தால் எடப்பாடியாரை எச்சரிக்கும் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/rajinikanth", "date_download": "2020-07-03T18:03:10Z", "digest": "sha1:D2ZYLO7F3GWHDJKWWBSYDPCWHIIZMMP5", "length": 18227, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "rajinikanth: Latest News, Photos, Videos on rajinikanth | tamil.asianetnews.com", "raw_content": "\nதனுஷ் மனைவியின் லாக்டவுன் ஒர்க் அவுட் சூப்பர் ஸ்டார் மகளின் பிட்னஸ் போஸைப் பார்த்து வாய் பிளந்த பிரபல நடிகை\nகொரோனா தொற்றால், பிரபலங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஓய்வை, அவர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிலர் தீவிரமாக சமையல் கற்கும் வீடியோ மற்றும் விதவிதமாக செய்த உணவுகளின் புகைப்படங்களை வெளியிட்டு, அசத்தி வந்தனர்.\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nநாங்களும் விடமாட்டோம்... ரஜினியை வழிமொழிந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n\"என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தமிழக அரசு முழுமையாக எடுத்து வருகிறது. நீதிமன்றம் சொல்வதைப் போல அரசு நடந்து வருகிறது. குற்றவாளியாக இருந்தாலும் சட்டப்படித்தான் தண்டிக்கப்பட வேண்டும். ரஜினிகாந்த் சொன்ன கருத்து எங்களுக்கும் உடன்பாடுதான்.” என்று தெரிவித்தார்.\nஒத்த வார்த்தையில் தட்டித்தூக்கிய ரஜினி... தலைவர் சொன்னதை தாறுமாறு ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்...\nரஜினிகாந்த் அந்த ட்வீட்டுடன் சேர்ந்து #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருந்தார்\n“ஸ்டாலினுடன் இணைந்த ரஜினிக்கு நன்றி”... சூப்பர் ஸ்டார் ட்வீட்டை வைத்து திமுகவுக்கு விளம்பரம் தேடிய உதயநிதி\nரஜினியின் ட்வீட்டை ���ைத்து திமுக பெருமை பேசிக்கொண்ட உதயநிதி ஸ்டாலினால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் செம்ம கொந்தளிப்பில் உள்ளனர்.\nஹேப்பி பர்த்டே தலைவர் மருமகனே... சவுந்தர்யா ரஜினிகாந்த் கணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்... வைரல் போட்டோஸ்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மருமகனான விசாகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் ஷேர் செய்துள்ள பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ரஜினி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதிரைப்பட கல்லூரியில் படித்த காலத்தில் ரஜினிகாந்தை பார்த்திருக்கீங்களா... யாருமே பார்த்திடாத அரிய போட்டோஸ்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n“ஸ்டுடியோவை விட்டு வெளிய போடா”.... ஆயிரம் ரூபாய்க்காக ரஜினியை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் இவரா\nஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்து நடந்தே வெளியே வந்தேன். அதற்கு பிறகு தான் நான் சினிமா துறையில் பிறகு உழைக்கத் தொடங்கினேன்.\nஇப்படி ஒரு பதிவை போடாமலே இருந்திருக்கலாம்... ரஜினி போட்ட ட்விட்டில் ட்விஸ்டுக்கு எதிர்ப்பு..\nஎந்த தந்தை, எந்த மகன், என்ன ஊரு, என்ன சம்பவம் இப்படி எதுவுமே சொல்லமால் ஒரு கண்டண பதிவை போடமலே இருந்திருக்கலாம் என ரஜினிக்காந்தின் கருத்துக்கு கண்டனம் எழுந்து வருகிறது.\n“சத்தியமா விடவே கூடாது”.... சாத்தான்குளம் சம்பவத்திற்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம்...\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.\nரஜினி... டெண்டுல்கர்... ஷாருக்கான் அடுக்கடுக்காய் வந்த வாய்ப்பை உதறி தள்ளிய பெப்சி உமா... அரிய தகவல்\nபிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து, சினிமா பிரபலங்களை விட அதிகமான ரசிகர்களை வைத்திருந்தவர்தான் தொகுப்பாளர் பெப்சி உமா. இவரை பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ...\nசூப்பர் ஸ்டார் பட நடிகையையே தூக்கி அடித்த கரண்ட் பில்.... கன்னா, பின்னாவென ஏறிய அமெண்ட் எவ்வளவு தெரியுமா\nஇந்நிலையில் பிரபல நடிகை ஹூமா குரேசியும் தனக்கு கரண்ட் பில் அநியாயத்திற்கு அதிகமாக வந்துள்ளதாக கொதித்தெழுந்துள்ளார்.\nசாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்... குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினி ஆறுதல்\nஇந்தச் சம்பவத்துக்கு அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கோலிவுட் நடிகர்களைத் தாண்டி பாலிவுட் நடிகர்களும் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தையும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் வளர்ந்துவரும் திரைப்பிரபலங்கள்கூட இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எதுவும் தெரிவிக்காததை சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தொலைபேசியில் ஆறுதல்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போன் மூலம் தொடர்பு கொண்டு, ஜெயராஜ் - ஃபென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததாக அவருடைய நண்பர் கராத்தே தியாகராஜன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2020/03/07151553/To-regulate-home-salesGovernment-action.vpf", "date_download": "2020-07-03T17:37:08Z", "digest": "sha1:NHWER6HNXCTKUY53INAOVKMDPE6J6NCK", "length": 10269, "nlines": 108, "source_domain": "www.dailythanthi.com", "title": "To regulate home sales Government action || வீட்டுமனை விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீட்டுமனை விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை + \"||\" + To regulate home sales Government action\nவீட்டுமனை விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை\nஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.\nஅரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படும் வகையில் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (Tamilnadu Real Estate Regulatory Authority - TNRERA) புதிய நிபந்தனை விதித்துள்ளது. அதாவது, எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்பட உள்ள குடியிருப்பு திட்டங்கள் அல்லது 5,382 சதுரடி (500 சதுர மீட்டர்) அல்லது அதற்கு மேலான நிலப்பரப்பை, வீட்டு மனைகளாக மேம்படுத்தும் நிலையில் ஒழுங்கு முறை குழுமத்தில் முறையாக பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.\nபுதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பது, மனைகளை பிரிப்பது ஆகிய நிலைகளில் இந்த விதியை அமல்படுத்துமாறு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) மற்றும் நகர் ஊரமைப்புத்துறை (டி.டி.சி.பி) ஆகிய அமைப்புகளுக்கு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் அறிவுறுத்தி உள்ளது.\nஅது சம்பந்தமான உத்தரவு கடிதங்களை சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி ஆகியவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளன. இதையடுத்து, புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்வதும் ஒரு நிபந்தனைய���க சேர்க்கப்பட் டுள்ளது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாமல், மனைகள் விற்பது இயலாது. அப்படி விற்பனை செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மற்றும் ஒழுங்குமுறை குழுமம் ஆகியவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மனை விற்பனையை முறைப்படுத்தல் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், அங்கீகாரம் அளிக்கப்பட்ட மனைக்கான வரைபடத்தில் இருப்பதைவிட, கூடுதல் உட்பிரிவுகள் செய்து மனைகளை விற்பதும் அறியப்பட்டுள்ளது. அத்தகைய மனை மேம்பாட்டாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நகரமைப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16989", "date_download": "2020-07-03T15:43:29Z", "digest": "sha1:PY35H6OL2VENMS6RKQUAXUPU4QFXJYSA", "length": 10103, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பகிடிவதைக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nபோதைப்பொருள் விற்பனை விவகாராம்; விசாரிக்க 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nகொழும்பு துறைமுக விவகாரம் ; ஆராய விசேட குழு நியமனம்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபகிடிவதைக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nபகிடிவதைக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nபல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்றால் அதனை முறையிட அவசர தொலைபேசி இலக்கங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅந்தவகையில் 0112123456, 0112123700 ஆகிய இரு தொலைபேசி இலக்கங்களை பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளடன் பகிடிவதை இடம்பெற்றால் மேற்குறிப்பிட்ட இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிட முடியுமெனவும் அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழகம் பகிடிவதை அவசர தொலைபேசி இலக்கம் ஆணைக்குழு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,067 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-07-03 20:58:37 இலங்கை கொவிட்-19 கொரோனா வைரஸ்\nஐக்கிய தேசிய கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது - பிரதமர்\nஇராஜதந்திர மட்டத்திலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையை அமைச்சரவையில் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.\n2020-07-03 20:46:26 இராஜதந்திரம் பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி; ரணிலிடம் சி.ஐ.டி. விசாரணை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருடைய இல்லத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\n2020-07-03 20:43:06 மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் சி.ஐ.டி. விசாரணை\nபோதைப்பொருள் விற்பனை விவகாராம்; விசாரிக்க 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nபோதைப் பொருட்களின் ஒரு பகுதியை கடத்தல் காரர்களுக்கே மீள விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நான்கு சிறப்பு பொலிஸ் விசாரணை குழுவினர�� நியமனம்\n2020-07-03 20:35:21 போதைப்பொருள் விற்பனை 4 சிறப்பு பொலிஸ் விசாரணை குழு\nகொழும்பு துறைமுக விவகாரம் ; ஆராய விசேட குழு நியமனம்\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் ஆராய 5 பேர் கொண்ட குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.\n2020-07-03 21:05:20 கொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு ஆராய விசேட குழு\nஎம்.சி.சி ஒப்பந்தம் அழகானதாயினும் ஆபத்தானது: நிபந்தனைகளின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் - மீளாய்வு குழு\nபாரத் அருள்சாமியை பாராளுமன்றம் அனுப்புவதற்கு கண்டி மாவட்ட மக்கள் முன்வரவேண்டும்: மஹிந்தானந்த\nபோதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்: தேசபந்து தென்னகோன்\nகுமார் சங்கக்காரவிற்கு எதிராக சர்வதேச சதி: நளின் பண்டார\nஜனாதிபதியின் நடவடிக்கைகளால் மக்கள் விரக்தி: சோசலிச சமத்துவக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2020/01/16.html", "date_download": "2020-07-03T16:57:28Z", "digest": "sha1:6A7DJMRPLW7EO25DB33ANXOMYXA2YSZC", "length": 31572, "nlines": 391, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\nநாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய\nஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை\nமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,\nதூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;\nவாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா\nநேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.\nகொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.\nகண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும், அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும் வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன். துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக ந���த்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.\nகண்ணனின் இருப்பிடமோ வைகுந்தம். அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன். நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள். குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான். ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்.\nநாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே= நந்தகோபன் ஆயர்களுக்கெல்லாம் தலைவன். ஆகவே அவன் மாளிகை மிகப் பெரியதாய் ஒரு கோயில் போல் உள்ளது. இப்போது ஆண்டாள் தான் அழைத்து வந்த பெண்களோடு நந்தகோபன் வீட்டுக்கே வந்துவிட்டாள் போலும். ஆனால் இங்கேயோ ஒவ்வொரு வாயில்கள், பல நிலைகள், பல காவலர்கள் இருப்பார்கள் போலும். ஒவ்வொன்றையும் கடந்தல்லவோ உள்செல்லவேண்டும். முதல்லே வாசலைக் கடக்க அவனைக் கேட்கிறாள்.\nகொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.\nமணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ\nஅந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல\nஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள்.\nதூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;\nவாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா = தூய்மையான எண்ணங்களோடு, உள்ளம் முழுதும் கண்ணன் மேல் மாறாத பக்தியோடு வந்திருக்கிறோம் காவலனே, எங்களுக்கு வேறு எந்தவிதமான துர் எண்ணங்களும் இல்லை. கண்ணனைத் துயிலில் இருந்து எழுப்பு என்கிறாள் ஆண்டாள். பகவானின் பாதாரவிந்தங்களே சரண் என அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய முன்வினைகளையும் போக்கிவிட்டு அவன் தன் யோக நித்திரையிலிருந்தும் எழுந்து அவர்களைத் தன் அருட்பார்வையால் கடாக்ஷிப்பான். ஆனால் முன்வினைகளோ இங்கே தடுக்கின்றன. பக்தர்கள் கதறுகின்றனர். அம்மா, அம்மா, உன் கருணை ஒன்றே போதுமே, உன் கடைக்கண்பார்வை ஒன்றே போதுமே, உன் அருட்பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமல் மாற்றிவிடாதே கண்ணா, எங்களுக்கு அனுகிரஹம் செய் என்று கதறுகிறார்கள்.\nநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான்.\nகண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்.\nமூர்த்த்நா மக்ஷ்ணாம் பதா வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஸ்வம்\nதத் ப்றோத்க்ரம்யாபி திஷ்ட்டந் பரிமிதவிவரே பாஸி சித்தாந்தரேபி\nபூதம் பவ்யஞ்ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ்\nவாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத முகரஸம் சாநு புங்க்ஷே த்வமேவ\nஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்த���ம் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர் சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே\nஇணைய உலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரின் பிரச்னைகளும் தீர்ந்து உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 01 January, 2020\nமீதான் 1ஸ்ட்டூஊஊ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீசாக்கா உங்களுக்கும் மாமாவுக்கும் மற்றும் அனைவருக்கும். உங்களிடத்தில் இன்னும் பிறக்கவில்லை என நினைக்கிறேன்.\nவாங்க பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற அதிரடி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். முதல் வரவுக்கு நன்னி ஹை\nவல்லிசிம்ஹன் 01 January, 2020\nமிக மிக அழகான எளிதில் புரியக் கூடிய விளக்கம். நேற்று\nகேட்ட உரையிலும் குருவின் திருவருள் இருட்டை நீக்கி\nவெளிச்சம் கொடுக்கும் என்றும் கேட்டேன்.\nபறை பரிசு அருள் எல்லாம் அவனே தரவேண்டும். நல்ல நட்புகளையும் அவனே தருவான்.\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கீதாமா.\nஆமாம் வல்லி, மன இருளை நீக்குபவரே குரு என்பார்கள். மனதின் அந்தகாரம் நீங்கி அங்கே பரம்பொருள் ஒளிவடிவில் வந்து விட்டால் அப்புறம் இந்த மனிதவாழ்க்கைக்கு எதுவும் லட்சியம் இல்லையே அதனால் அவ்வளவு எளிதில் கிட்டுவதில்லை. நமக்குக் கையில் கிடைத்த குருவைப் பார்க்க முடியாமல் செய்து விட்டது அதனால் அவ்வளவு எளிதில் கிட்டுவதில்லை. நமக்குக் கையில் கிடைத்த குருவைப் பார்க்க முடியாமல் செய்து விட்டது :( நினைக்காத நாளே இல்லை.\nதுரை செல்வராஜூ 01 January, 2020\nஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..\nநன்றி துரை. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள், ஆசிகள்.\nபாடலுக்கு விளக்கம் அருமை.கோலத்தேர்வு அருமை.\n உங்களுக��கும் எங்கள் வாழ்த்துகள். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படப் பிரார்த்தனைகள்.\nஇன்றைய பாசுரம் அருமை. நேரே கண்ணனிடத்திலேயே தஞ்சம்.\n/கண்ணனின் இருப்பிடமோ வைகுந்தம். அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன். நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள். குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான். ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்/\nஆகா. குருவின் மூலமாகத்தான் ஞானத்தைப் பெற வேண்டும். அப்போது தானே ஞானத்துக்கே ஒருசிறப்பு வந்து அது நம்முடன் ஐக்கியமாகிறது. அருமையாகச் சொன்னீர்கள்.\nபாடலும், விளக்கங்களும், கோலங்களும் அருமை. மிகவும் ரசித்தேன்.\n/கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்./\nஎல்லா இடத்திலும், பார்க்கும் இடம் தோன்றும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்ற தத்துவத்திற்கு தலைவணங்குகின்றேன். விளக்கங்களை ரசித்தேன். இன்றைய பக்திப்பகிர்வுக்கு மிக்க நன்றி\nஆமாம் கமலா, வியாசருக்குக் காணும் இடமெல்லாம், கண்டவரெல்லாம் சுகராகத் தெரிய சுகரோ அனைத்திலும் பிரம்மத்தைக் கண்டு உணர்ந்து விடுகிறார். ஆனானப்பட்ட வியாசரே பிள்ளைப் பாசத்தில் தத்தளிக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம் குரு கிடைப்பதோடு அல்லாமல் அவரின் உபதேசம் மூலம் நம் மன இருட்டும் விலக வேண்டும். பதிவையும், கோலங்களையும் பாராட்டியதற்கு நன்றி.\nபட்டத்ரியின் இன்றைய ஸ்லோகம் இனிமை.\nநன்றி ஏகாந்தன். ஆண்டாள் உங்களை இங்கே அடிக்கடி வர வைப்பதற்கு நன்றி.\nஅழகான எளிய விளக்கம். பட்டத்ரியின் ஸ்லோகமும் சிறப்பு. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கும் நிறைந்திருக்கும் கண்ணன் எல்லா நன்மைகளையும் இந்த புத்தாண்டில் அளிக்கட்டும்.\n உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் பிள்ளை, மாட்டுப்பெண் மூலம் சந்தோஷமான மாற்றங்கள் ஏற்பட்டு மனோபலம் அதிகரிக்க எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.\nவெங்கட் நாகராஜ் 04 January, 2020\nபுத்தாண்டின் முதல் நாளில் மிகச் சிறப்பான பாசுரமும் விளக்கமும். மிக்க நன்றி கீதாம்மா...\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஇன்னிக்குக் கொஞ்சம் தான் படம் காட்டறேன்\nகாப்பி அடிப்பதனால் என்ன பயன் என்கொல்\nபனிக்கட்டிச் சிற்பங்களை மட்டும் பாருங்கள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28\nமார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 25\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 24\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka?limit=7&start=3010", "date_download": "2020-07-03T17:49:39Z", "digest": "sha1:XF4X7SSQJBNGCPGLED7M5WZYS4E7AKWC", "length": 18100, "nlines": 241, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யவிட்டால், ஒட்டு மொத்த பௌத்தர்களும் வீதிக்கு இறங்குவார்கள்: சிஹல ராவய\nபொது பல சேனாவின் பொதுச் செயலாளரான கலகொட ஞானசார தேரரின் தண்டனை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கண்டுகொள்ள வில்லையென்றால், ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக சிஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nRead more: ஞானசார தேரரை விடுதலை செய்யவிட்டால், ஒட்டு மொத்த பௌத்தர்களும் வீதிக்கு இறங்குவார்கள்: சிஹல ராவய\n20வது திருத்தம் மூலம் நன்மை பெறப்போவது மஹிந்த ராஜபக்ஷவே: அநுரகுமார திசாநாயக்க\n20வது திருத்தச் சட்டத்தின் மூலம் நன்மை கிடைக்கப்போவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nRead more: 20வது திருத்தம் மூலம் நன்மை பெறப்போவது மஹிந்த ராஜபக்ஷவே: அநுரகுமார திசாநாயக்க\nஐ.தே.க.வுக்கு எதிராக சகல முற்போக்கு சக்திகளையும் இணைத்து புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு\nசகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக பாரிய கூட்டணியொன்றை அமைக்கவிருப்பதாக அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்த்தரப்புக்குச் சென்றுள்ள 16 பேரைக் கொண்ட சுதந்திரக் கட்சி குழு தெரிவித்துள்ளது.\nRead more: ஐ.தே.க.வுக்கு எதிராக சகல முற்போக்கு சக்திகளையும் இணைத்து புதிய கூட்டணி; சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு\nஞானசார தேரருக்கு 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.\nRead more: ஞானசார தேரருக்கு 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறை\nஇந்து விவகார பிரதி அமைச்சர் பதவியிலிருந்து காதர் மஸ்தான் இராஜினாமா\nஇந்து விவகார பிரதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nRead more: இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியிலிருந்து காதர் மஸ்தான் இராஜினாமா\nகோட்டாபய ராஜபக்ஷ- சுதந்திரக் கட்சியின் எதிர்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.\nRead more: கோட்டாபய ராஜபக்ஷ- சுதந்திரக் கட்சியின் எதிர்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nயுத்தத்தில் உயிரிழந்தோர்- காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு; அமைச்சரவை அனுமதி\nயுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்க��்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nRead more: யுத்தத்தில் உயிரிழந்தோர்- காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு; அமைச்சரவை அனுமதி\nநாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கம் தமிழ் மக்களுக்கு இல்லை: ராஜித சேனாரத்ன\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\nஇந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி: மாவை சேனாதிராஜா\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nயாரும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படப் போகிறது: எம்.ஏ.சுமந்திரன்\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றமைக்கான சான்றுகள் இல்லை; விசாரணை நிறுத்தம்\n2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nராஜபக்ஷ அரசாங்கம் குழப்பகரமானதாக மாறிவிட்டது: மனோ கணேசன்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், குழப்பகரமானதாக மாறிவிட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nபாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் கௌதமி, நமீதா உள்பட 10 பேருக்கு நியமனம்\nபாஜகவின் தமிழக செயற்குழு உறுப்பினர்களாக நடிகை நமீதா உள்பட சிலருக்கு புதிய நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியப்பிரதமரின் இந்திய - சீனா எல்லைப்பகுதி ஆய்வு\nஇ���்தியப்பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய - சீனா இடையில் நடைபெற்றுவரும் எல்லைப்பகுதிக்கு விஜயம் செய்திருப்பதாகவும் இந்த திடிர் ஆய்வு உலக கவனம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபுதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு\nரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.\nநேபாள பிரதமர் சர்மா ஒலிக்கு நெருக்கடி : பதவியை இழக்கும் அபாயம்\nஅண்மையில் ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து காத்மண்டு கங்காலால் தேசிய இருதய மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி விரைவில் பணிக்குத் திரும்புவார் என்றும் அதன் பின் மக்களிடம் பேசுவார் என்றும் அவரின் செய்தி ஆலோசகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion/10757-2018-03-29-09-39-40", "date_download": "2020-07-03T17:35:53Z", "digest": "sha1:WPXIA3IBLO76SPRAQCED3Z5CWLXAZ3TI", "length": 16596, "nlines": 191, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு.", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு.\nPrevious Article அட்சயம் உண்டாகட்டும் - வளங்கள் பெருகட்டும் \nNext Article ஆக்ரோயோகா (Acroyoga) அறிந்துள்ளீர்களா: யோகா,அக்ரோபட்டிக்ஸ்,நடன அசைவு மற்றும் மசாஜ் இணைந்த கலை\nதமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறுவது வழக்கம்.\nஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு பவுர்ணமியாகும். எனவே இந்த நாளில் குல தெய்வத்தை தேடிச் சென்று வழிபட வேண்டியது மிக, மிக அவசியமாகும்\nஇமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் கா���டி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான்.\nசமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள்.\nஅதுபோல பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடுகளும் நடைபெறும். அன்றைய தினம் குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமானதாகும்.\nஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் பல கடவுள்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு முக்கியம். குல தெய்வத்தை வழிபடாமல், வேறு எந்த தெய்வத்தை நாடிச்சென்று வணங்கினாலும், குலதெய்வம் அணுக்கிரகம் இல்லையென்றால் புண்ணியம் இல்லை. குல தெய்வ வழிபாடுதான் ஒருவருக் 100 சதவீத பலன்களை தர வல்லது. அந்த குல தெய்வம்தான் ஒவ்வொருவரையும், அவரது குலத்தையே பாதுகாக்கும்.\nகோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள்.நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரக தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள், அதுபோல வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.\nPrevious Article அட்சயம் உண்டாகட்டும் - வளங்கள் பெருகட்டும் \nNext Article ஆக்ரோயோகா (Acroyoga) அறிந்துள்ளீர்களா: யோகா,அக்ரோபட்டிக்ஸ்,நடன அசைவு மற்றும் மசாஜ் இணைந்த கலை\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 ��ீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nயாரும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படப் போகிறது: எம்.ஏ.சுமந்திரன்\nபாலிவுட்டின் ‘மாஸ்டர்ஜி’ நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nபிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று காலமானார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nஇது பெண்குயின் அல்ல; மண்டையைக் குடையும் ‘பெயின்’குயின் \nஇயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.\n\"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும் \" எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.\n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஉலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.\nசமூக ஊடகத்தில் விஜய் - அஜித்தின் பலம் என்ன\nஇந்திய அளவில் ஹேஷ் டேக்குகளை பிரபலப்படுத்துவதில் விஜய் - அஜித் ஆகிய இருவருடைய ரசிகர்களுமே சளைத்தவர்கள் கிடையாது.\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1334997.html", "date_download": "2020-07-03T16:37:11Z", "digest": "sha1:FNHO5NT27ZFYFXAAIFON6X5PUOBLC4XP", "length": 14409, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடக சட்டசபை இ���ைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி..!!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி..\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,195 கோடி..\nகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்திருந்தது. அந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் பா.ஜனதாவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒசக்கோட்டை தொகுதியில் எம்.டி.பி.நாகராஜ் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து அவர், கடந்த 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது பெயர் மற்றும் தன்னுடைய மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.டி.பி.நாகராஜிக்கு ரூ.1,195 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டு(2018) கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது தனக்கு ரூ.1,015 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதன்மூலம் கடந்த 18 மாதத்தில் எம்.டி.பி.நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.180 கோடி உயர்ந்துள்ளது.\nகுறிப்பாக கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்பு கடந்த ஆகஸ்டு மாதம் 2-ம் தேதியில் இருந்து 7-ந்தேதி வரை மட்டும் எம்.டி.பி.நாகராஜிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் ரூ.48 கோடியே 76 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எம்.டி.பி.நாகராஜ், அவரது மனைவி பெயரில் மொத்தம் 193 வங்கி கணக்குகள் இருப்பதாக வேட்புமனு தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனக்கு ரூ.29 கோடியே 90 லட்சம் கடன் இருப்பதாகவும், தனது மனைவிக்கு ரூ.1 கோடியே 57 லட்சம் கடன் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎம்.டி.பி.நாகராஜிடம் விலை உயர்ந்த பல சொகுசு கார்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எம்.டி.பி. நாகராஜிக்கு தான் அதிக சொத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஎம்.டி.பி.நாகராஜ் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். குமாரசாமி தலைமையிலா�� காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசில் மந்திரியாக பதவி வகித்தவர்.\nஇலங்கை சிறுபான்மையினரின் பாதுகாப்பில் இருந்து இம்மியளவும் விலகக்கூடாது\nபாதுகாப்புச் செயலராக கமால் குணரத்ன நியமனம்\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவம் கடும்…\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப் காட்டம்..\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nஇனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்..\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல்…\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க…\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப்…\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி,…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nஇனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும்…\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்..…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nஅமெரிக்காவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 28 லட்சத்தை…\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க…\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப்…\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72337/26-people-death-by-corona-in-chennai-hospitals.html", "date_download": "2020-07-03T17:58:48Z", "digest": "sha1:5G2UHQHTQ3VOAXX5GNZ5VKOO3N2MS4HE", "length": 7176, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா: சென்னையில் இன்று மட்டும் 26 பேர் உயிரிழப்பு | 26 people death by corona in chennai hospitals | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா: சென்னையில் இன்று மட்டும் 26 பேர் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 26 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக உள்ளது.\nஇந்நிலையில் சென்னையில் மேலும் 26 பேர் இன்று கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல் கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 பேரும் ரயில்வே மருத்துவமனையில் 3 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும் அப்போலோவில் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்ச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா பரவல் எதிரொலி - வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் மூடல்\nசென்னையில் இதுவரை 800 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம��� - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா பரவல் எதிரொலி - வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் மூடல்\nசென்னையில் இதுவரை 800 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/01/04/vaasal/", "date_download": "2020-07-03T17:43:58Z", "digest": "sha1:R3Y5JNPKHUHCAAXZVXZYLCLP5XPDMHCP", "length": 24545, "nlines": 134, "source_domain": "amaruvi.in", "title": "வாசல் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஇந்த வாசல் கதவு பற்றி உனக்குத் தெரியுமா சொர்க்க வாசல் தான். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும் ஒரு கதவு என்று நினைக்கிறாயா சொர்க்க வாசல் தான். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும் ஒரு கதவு என்று நினைக்கிறாயா அத்துடன் அதன் பணி முடிந்தது என்று நினைக்கிறாயா அத்துடன் அதன் பணி முடிந்தது என்று நினைக்கிறாயா மற்ற கோவில்களில் எப்படியோ, இங்கு அப்படி இல்லை.\nமுதலில் இதனை அமைத்தது கரிகாலன் தான். நீ தெரிந்துகொண்டது உண்மை தான். ஆனால் இது அந்தக் கதவு அல்ல. இதுவரை இரண்டு முறை மாற்றப்பட்டுவிட்டது. ஆமாம், 1200 வருஷத்தில் வெறும் இரண்டு முறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது இது.\nஆனால், இரண்டாம் முறை ஏன் மாற்றப்பட்டது தெரியுமா \nவருடம் 1858. ஆமாம், ரொம்ப சமீபம் தான். என் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இந்தக் கோவில் சமாச்சாரங்களும் இப்படித்தான். என்னைப் பொருத்தவரை வரலாறு என்பது சமீபம் தான். ஒரு நிகழ்வும் இன்னொன்றும் 1000 வருஷம் இடைவெளி விட்டு இருக்கும். அவ்வளவே.\nசரி, விஷயத்துக்கு வருகிறேன். கரிகால் சோழன் உறையூரிலிரிந்து காவிரிக் கரை வழியாக வந்தபோது இந்த இடத்தில் தான் கனவு கண்டு முன்னரே சின்னதாக இருந்த கோவிலைப் பெரிதாக்கினான். அவன் வைத்தது தான் இந்தக் கதவின் முன்னர் இருந்த கதவு.\nஅதன் பின்னர் மறுபடியும் கதவு மாற்றப்பட்டது 1858-ம் வருஷம்.\nஇதற்குச் சில வருஷங்கள் முன்னர் தான் நான் இருந்த தேர் புதுப்பிக்கப்பட்டது. அப்போது இந்த வாசல் நன்றாகத்தானிருந்தது. நல்ல தேக்கு மரம். ஒரு முறை, 1655-ல் முகலாய தளபதி ஒருவன் இதை உடைக்க முனைந்தான். நல்ல பாம்பு கடித்து இறந்தான். கதவின் இடுக்கில் இருந்த வாழும் பாம்பு அது.\nஅதிலிருந்து வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இந்த வாசல் திறக்கப்பட்டது. அன்று மட்டும் பாம்பு புதருக்குள் சென்றுவிடும். மற்ற நாட்களில��� கதவில் தான் வாசம்.\nஆக மிகவும் பழைய கதவு அது.\nமிலேச்ச வீரர்கள் பல முறை இந்தக் கதவை உடைக்கப் பார்த்தனர். பீஜப்பூர் சுல்தானின் ஆட்கள், சில சேனத் தலைவர்கள் என்று பலர் முயன்று பார்த்தனர். ஏனெனில் கதவு பொருத்தப்பட்ட நிலையின் அடியில் கரிகாலன் கால பொகிஷம் இருக்கிறது என்று ஒரு பேச்சு இருந்தது.\nஆனால் வாழும்பாம்பு இருப்பதால் அதன் அருகில் யாரும் செல்வதில்லை. வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கதவைத் திறந்து மூடி விடுவார்கள்.\nஅராபிய மிலேச்சன் தேவலாம். ஒரு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு கதவைத் திறக்க முற்பட்டுப் பின் அதன் அருகில் வரவில்லை.\nஆனால் இந்த வெள்ளைக்காரன் எதையும் கண்டுகொள்ள வில்லை. பாம்பாவது ஒன்றாவது என்றான். மேலத் தெருவில் இருந்த துபாஷியும் இதற்கு உடந்தை.\nதுபாஷி வெள்ளைத் துரைக்கு மேலும் தூபம் போட்டான். கோவிலுக்கு இடப்பக்கம் கம்பர் மேடு இருக்கிறதே, கம்பனுக்குக் சோழன் கொடுத்த வைரங்கள் இந்தக் கதவின் அடியில் தானிருக்கின்றன என்று வேறு சொல்லி விட்டான்.\nஆனால் அது தான் உண்மை என்று யாருக்கும் தெரியவில்லை.\nஅந்தப் பொக்கிஷம் எடுக்க கிளைவ் – அது தான் அவன் பெயர் – இங்கேயே தங்கிவிட்டான். மேலத் தெருவில் துபாஷின் வீட்டிற்கு அடுத்த் வீட்டிற்கு வந்துவிட்டான்.\nஊரில் சன்னிதித் தெருவில் யாருக்கும் கிளைவ் ஊரில், அதுவும் மேலத் தெருவில் தங்குவது பிடிக்கவில்லை. பெருமாள் உற்சவம் போது மேலத்தெருவில்தான் அரை மணி நாதஸ்வரக் கச்சேரி இருக்கும். ஊரே அன்று அங்கு கூடி இருக்கும். பெண்களும் கூட வெளியே வந்து கச்சேரி கேட்பார்கள்.\nஆனால் கிளைவ் வந்த பிறகு பெண்கள் வெளியே வருவதில்லை.\nசன்னிதித் தெருவே அன்று கொதித்தெழுந்தது. உன் தாத்தாவின் அப்பா – சுதர்சனம் – வீடு வீடாகச் சென்று அந்தச் செய்தியைச் சொன்னார்.\nபாதி வேதம் ஓதிக்கொண்டிருந்த சில அந்தண்ர்கள் அதை அப்படியே விட்டுவிட்டு துர் தேவதைகளை ஏவி விடும் மந்திரங்களை கோபம் கொப்பளிக்க உச்சரிக்கத் துவங்கினர்.\nசதுர் வேதி அக்ரஹாரம் சார்ந்த ஸ்மார்த்த அத்வைத பண்டிதர்கள் கடும் கோபம் அடைந்து பிரத்யங்கரா தேவியை அழைக்க அவளது மந்திரங்களை உச்சரிக்த் துவங்கினர். மந்திர உச்சாடனங்களைத் தாங்க முடியாமல் அவர்கள் வீட்டு மாடுகள் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓட முற்பட்டன.\nஊரின் அயோக்கியத்தனங்களில் ஊறிய பெருந்தனக்காரர் கூட ஆவேசம் அடைந்தார்.\nகுடியானத் தெருத் தலைவன் உக்கிரபாண்டி ஆவேசத்துடன் வேல் கம்புகளை எடுத்துவர ஆட்களை அனுப்பினான்.\nஊரின் மந்திரவாதி என்று அறியப்பட்ட சாமினாத சாஸ்திரிகள் காவல் இட்சிணிகளை அழைக்கும் உச்சாடனங்களைச் செய்தார். அருகில் இருந்தவர்கள் முகங்களில் கவலை தென்பட்டது. அதற்கு முன்னர் அவர் அந்த இட்சிணிகளை அழைத்தபோது சில நாட்களில் பிடாரி அம்மன் கோவில் பூசாரி புளியமரத்தில் உயிர் விட்டான். இரண்டு நாட்களுக்கு முன் அவன் தெற்கு வீதி கணிகையின் நகையை அபகரித்தான் என்று அவள் முறையிட்டிருந்தாள். அது உண்மை என்று அறிந்ததும் சாமினாத சாஸ்திரி உக்கிரமானார். கணிகையோ யாரோ, சாமினாத சாஸ்திரியைப் பொருத்தவரை தொழிலில் தர்மம் வேண்டும்.\nபெரும் மனக் கவலையுடன் சுதர்சனம் என் தேரின் அருகில் அமந்து தேம்பித் தேம்பி அழுதார். ‘இதுவரை இப்படி ஆனதில்லையே. இன்னும் இந்த ஊருக்கு என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ..’ என்று அழுதார்.\nஅவர் புலம்பியது இது தான். கிளைவ் துரை , துபாஷியின் துணையுடன் சொர்க்கவாசல் கதவை இரவோடு இரவாக வெடி வைத்துத் தகர்த்துள்ளான். வாசலின் கீழே தோண்டிப் பார்த்துள்ளான். கீழே ஏதோ கிடைத்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக இருவரும் வெளியேறிவிட்டனர். சொர்க்கவாசல் கதவு உடைந்ததோடு அத்துடன் சேர்ந்து கரிகாலன் கட்டிய மதிள் சுவரின் ஒரு பகுதியும் விழுந்துவிட்டது.\nஊர்ச் சபை கூடியது. அவரவர் ஆக்ரோஷமாகப் பேசினர். மிலேச்ச கிறித்தவன், பசு மாடு உண்பவன் கோவிலின் உள்ளே நுழைந்தது ஒன்று, கோவிலின் சொர்க்கவாசல் விழுந்தது இன்னொன்று, துபாஷி என்றொரு உள்ளூர் ஆள் சோரம் போய் மிலேச்சனை உள்ளே நுழையவிட்ட துரோகம் என்று கடைசியில் இப்படி முடிவானது. ஊரில் அனைவரும் சேர்ந்து பரிகார யாகம் செய்வது என்றும், துபாஷிக்கு,உடல்கிடைக்காமல் போனால் செய்யப்படும் தர்ப்பப் பிரேத தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முடிவானது.\nஇந்த முடிவெல்லாம் ‘வழி காட்டிப் பிள்ளையார்’ கோவில் மண்டபத்தில் நடந்தது.\nஆனால் கிளைவும், துபாஷியும் ஊரை விட்டுப் போகவில்லை என்றும் ஒரு பேச்சு நிலவியது. அது வதந்தி என்று புறக்கணிக்கப்பட்டது.\nபின்னர் நடந்தது தான் அக்கிரமம். சில நாட்களுக்குப் பின் மதறாஸப்பட்டிணத்திலிருந்து பெரிய பெரிய வண்டிகள் வந்தன. வெள்ளைக்கார போர் வீரர்கள் சுமார் ஆயிரம் பேர் வந்தனர். கம்பர் மேடு தோண்டப்பட்டது. பலகை பலகையாகப் பெயர்த்துக்கொண்டு போனார்கள். அவர்கள் நாட்டுக்குக் கொண்டுபோனார்கள் என்று பேசிக்கொண்டார்கள்.\nஇதற்கெல்லாம் காரணம் துபாஷியும் கிளைவும் என்று சுதர்சனர் கூறினார்.\nஇதெல்லாம் நடந்து இருபது வருடம் கழித்து ஒரு நாள் தெற்குத் தெரு கணிகை வீட்டில் துபாஷியும் கிளைவும் இருப்பதாக வதந்தி பரவியது.\nஊரே திரண்டு வேல் கம்புடன் அவள் வீட்டை முற்றுகை இட்டது.\nகணிகை வெள்ளையம்மா வெளியே வந்தாள். பெரிய ஆவேசம் கொண்டிருந்தாள். தலைவிரி கோலம்.\n‘எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கறேன். நானும் இந்த ஊர் தான்’, என்று ஆவேசம் கொண்டவள் போல் பேசினாள்.\n‘உள்ளே துபாஷியும் கிளைவும் இருக்கிறார்களா’ – ஊர் கேட்டது.\n‘நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போகலாம்’, என்றாள் வெள்ளையம்மா.\n‘எல்லைப் பிடாரி மேல ஆணை. நான் பார்த்துக்கொள்கிறேன்’. இதையே வெள்ளையம்மா திரும்பத்திரும்ப கூறினாள்.\nசாமினாத சாஸ்திரி மேற்கொண்டு பேசினார்.\n‘பிடாரி மேல ஆணை. யாரும் பேச வேண்டம். வெள்ளையம்மா பார்த்துப்பா’.\nதிடீரென்று வெள்ளையம்மா உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டாள்.\nசுதர்சனம் சொன்ன பிறகு ஊர் கலைந்தது.\nசுதர்சனமும் சாமினாத சாஸ்திரியும் கூடிப் பேசிக்கொண்டனர்.\nஅன்று இரவு யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என்று சுதர்சனம் தண்டோரா போட ஆளை அனுப்பினார்.\nஅன்று இரவு யாரும் வெளியே வரவில்லை.\nமறுநாள் காலை சொர்க்கவாசல் அருகிலிருந்த நந்தவனக் காவல்காரன் முத்தையன் ஓடி வந்தான்.\nகையில் பிடாரி அம்மன் வாளுடன் வெள்ளையம்மா நின்றுகொண்டிருந்தாள்.\nசொர்க்கவாசல் கதவின் நிலைப்படியின் அடியில் புதையலுக்காகத் தோண்டப்பட்ட குழியில் துபாஷியும் கிளைவும் கிடந்தனர், தலை இல்லாமல்.\n‘சொர்க்கம் தேடி வந்தான்கள். சொர்க்கவாசலில் இணையலாம் என்று கூட்டி வந்து மேலே அனுப்பி விட்டேன். 20 வருஷம் மூடாத கதவு இனி மூடும்’ என்று ஆவேசத்துடன் கூறினாள். சில நிமிஷம் கழித்து கீழே அமர்ந்தாள்.\nயாருக்கும் அருகே செல்லத் துணிவில்லை.\n‘என்னிடம் வராதவர்கள் என்னைத் தூக்கி கதவின் அருகில் அமர வையுங்கள்’ என்று ஆணை இட்டாள். இன்னமும் ஆவேசம் அடங்கவில்லை.\nசுத���்சனமும் சாமினாத சாஸ்திரியும் தூக்கி அமர்த்தினர்.\nகையில் வாளுடன் அப்படியே நிலைப்படியில் அவளது மூச்சு அடங்கியது.\nஇது தான் அவளது சிலை. இரவு நேரத்தில் ஒரு பாம்பு வடிவத்தில் அவள் தான் இந்த வாசகலைக் காவல் காக்கிறாள் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.\nஅன்று பொருத்தப்பட்ட கதவு தான் இது. இந்த வாசலுக்கு கடந்த 1200 வருஷத்தில் இரண்டாவது முறையாகக் கதவு வைத்த கதை இது தான்.\nவைகுண்ட ஏகாதசி அன்று அவளுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் மட்டும் நைவேத்யம் செய்யப்படும். பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்படும். அது தான் இந்த ஊரின் வழக்கம்.\nமற்ற நேரங்களில் துபாஷியும் கிளைவும் வெள்ளையம்மாவைப் பார்க்க வரும் போது ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டு வருவார்கள் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள்’\nஎவ்வளவு நேரம் அப்படியே அந்தப் பெண் சிலையைப் பார்த்தபடி நின்றிருப்பேன் என்று தெரியவில்லை. அனுமன் பேசினானா அல்லது என் பிரமையா என்று தீர்மானமாகத் தெரியவில்லை.\nசிலையின் முன் ஒரு சீப்பு வாழைப்பழம் இருந்தது.\nநேரில் பார்க்க சாந்தமாகத் தெரியும் இந்தச் சிலையின் பின் இவ்வளவு பெரிய கதை இருக்கும் என்பது வியப்பாக இருந்தது.\nJanuary 4, 2014 ஆ..பக்கங்கள்\tஅனுமன் சொன்ன கதைகள், கம்பன், தேரழுந்தூர்\n← தமிழகத்தில் மது விலக்கு\nஆட்டோ அட்டூழியங்கள் – தொடரும் கதை →\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\nஆ..பக்கங்கள் on Social Distance, மேல படாதே இன்…\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-chronicles-1/", "date_download": "2020-07-03T16:45:01Z", "digest": "sha1:HSM2IVO365B4FUF2SBWIJYCS3UO7ZXYI", "length": 15916, "nlines": 259, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 குறிப்பேடு அதிகாரம் - 1 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible 1 குறிப்பேடு அதிகாரம் - 1 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 குறிப்பேடு அதிகாரம் - 1 - திருவிவிலியம்\n1 குறிப்பேடு அதிகாரம் – 1 – திருவிவிலியம்\n1 ஆதாம், சேத்து, ஏனோசு;\n2 கேனான், மகலலேல், எரேது,\n3 ஏனோக்கு, மெத்தூசேலா, இலாமேக்கு,\n4 நோவா, சேம், காம், எப்பேத்து.\n5 எப்பேத்தின் மைந்தர்; கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு,\n6 கோமேரின் மைந்தர்; அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.\n7 யாவானின் மைந்த��்; எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.\n8 காமின் மைந்தர்; கூசு, எகிப்து, ப+த்து, கானான்.\n9 கூசின் மைந்தர்; செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா; இரகமாவின் மைந்தர்; சேபா, தெதான்.\n10 கூசுக்கு நிம்ரோது பிறந்தார்; அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.\n11 எகிப்தின் வழிவந்தோர்; லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,\n12 பத்ரூயஅp;சியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.\n13 கானானின் வழிவந்தோர்; தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,\n14 மற்றும் எப+சியர், எமோரியர், கிர்காசியர்,\n15 இவ்வியர், அர்க்கியர், சீனியர்,\n16 அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.\n17 சேமின் மைந்தர்; ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,\n18 அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.\n19 ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்; ஒருவர் பெயர் பெலேகு, ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.\n20 யோக்தானுக்குப் பிறந்தோர்; அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,\n21 ஆதோராம், ஊசால், திக்லா,\n22 ஏபால், அபிமாவேல், சேபா,\n23 ஓபீர், அவிலா, யோபாபு; இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.\n24 சேம், அர்பகசாது, சேலா,\n25 ஏபேர், பெலேகு, இரெயு,\n26 செருகு, நாகோர், தெராகு,\n27 ஆபிராம் என்ற ஆபிரகாம்.\n28 ஆபிரகாமின் மைந்தர்; ஈசாக்கு, இஸ்மயேல்; அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு;\n29 இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,\n30 மிஸ்மா, தூமா, மாசா, அதாது, தேமா,\n31 எற்றூர், நாபிசு, கேதமா; இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.\n32 ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்; சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்; சேபா, தெதான்.\n33 மிதியானின் மைந்தர்; ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா; இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர்.\n34 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்p. ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.\n35 ஏசாவின் புதல்வர்; எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.\n36 எலிப்பாசின் புதல்வர்; தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.\n37 இரகுவேலின் புதல்வர்; நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.\n38 சேயிரின் மைந்தர்; லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.\n39 லோத்தானின் புதல்வர்; ஓரி, ஓமாம்; லோத்தானின் சகோதரி திம்னா,\n40 சோபாலின் புதல்வர்; அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்; சிபயோனின் புதல்வர்; அய்யா, அனா.\n41 அனாவின் மகன் தீசோன்; தீசோனின் புதல்வர்; அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.\n42 ஏட்சேரின் புதல்வர்; பில்கான், சகவான், யாக்கான்; தீசானின் புதல்வர்; ஊசு, ஆரான்.\n43 இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ; இவரது நகரின் பெயர் தின்காபா.\n44 பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.\n45 யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.\n46 ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.\n47 அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.\n48 சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவ+ல் அரசர் ஆனார்.\n49 சாவ+ல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.\n50 பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி; மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.\n51 அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்; திம்னா, அலியா, எத்தேத்து,\n52 ஓகோலிபாமா, ஏலா, பீனோன்.\n53 கெனாசு, தேமான், மிபுசார்,\n54 மக்தியேல், ஈராம், இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.\n◄முந்தய புத்தகம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n2 அரசர்கள் 2 குறிப்பேடு எஸ்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/09/teachers-day-another-meaningless-ritual.html", "date_download": "2020-07-03T17:27:41Z", "digest": "sha1:BLXNCE7HIO2ZYUN2L4QQU6EXUHHPJ2US", "length": 42197, "nlines": 204, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: ஆசிரியர் தினம் என்ற அர்த்தம் இழந்த சாங்கியம்....!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஆசிரியர் தினம் என்ற அர்த்தம் இழந்த சாங்கியம்....\nஹேப்பியாகக் கொண்டாடும்படிதான் ஆசிரியர்கள், கல்வித்தந்தைகள் நடந்து கொள்கிறார்களா\nஎம்ஜியார் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் அரசு அலுவலர்கள் கூட்டுக் குழு, சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்த நேரம். ஜேக்டீ கூட்டுக் குழுவில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு பிரசாரக் கூட்டத்தை முடித்த பிறகு,அரசு கல்லூரி ஆசிரியர் சங்க உள்ளூர் கிளை செயலாளரும் நானும், இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போனோம்.\nதிரையரங்கில், இடையே, ஆசிரியர் எழுந்து யாருக்கோ விஷ் பண்ணினார். நான் யார் என்று கேட்பதற்கு முன்னாலேயே, தன்னிடம் படிக்கும் பையன் என்று சொன்னார். எனக்குள் எழுந்த அருவருப்பை ஊகித்தாரோ என்னவோ, 'என்ன பண்ணறது அவன் தயவுல அவனும் இன்னும் ஐந்தாறுபேர் சேர்ந்து ட்யூஷனுக்கு வருகிறார்கள்.' சற்று ஈனஸ்வரமாகச் சொன்னார். நடந்த சம்பவம் இது.\nசம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் கொடுத்துக் காசை வாங்கி, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் இடத்திலேயே, ஏலச்சீட்டு, வட்டி வசூல் நடத்தி விட்டு, மப்போடு திரியும் ஆசியர்களையும் பார்த்தாயிற்று.\nகல்விக்கூடங்கள் தான் வியாபாரமாகிவிட்டது என்று வருத்தப் படுபவரா நீங்கள் நிறைய ஆசிரியர்கள் ட்யூஷன் வியாபாரம் ஆரம்பித்துக் கல்லாக் கட்டுவது, வாத்தித் தொழிலை ஒரு சைடு பிசினசாக மட்டுமே செய்கிறவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்\n எந்தக் காலத்திலோ சொன்னது, இன்றைக்கு, ஆசிரியர்களை ஆண்டவன் இடத்தில் வைத்துப் பார்க்க முடிகிறதா அதற்குத் தகுதி உள்ளவர்களாகத் தான் ஆசிரியர் தொழிலில் இருக்கிற பெரும்பான்மையினரும் இருக்கிறார்களா\nமறைந்த திரு. கா.காளிமுத்து, ஒரு அரசியல் வாதியைப் பார்த்துச் சொன்ன இந்த வார்த்தை மிகப் பிரபலம், இந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைக்கிறது.\n\"சிலரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும் சிலரைப் பார்த்துக் கூப்பிடத் தோன்றும் சிலரைப் பார்த்துக் கூப்பிடத் தோன்றும்\n சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை இந்திய அரசு, ஆசிரியர் தினமாக ஒரு அர்த்தமில்லாத சாங்கியமாகக் கொண்டாடி வரும் தினம் செப்டெம்பர் ஐந்தாம் தேதி தமிழ்நாடு அரசும் தன் பங்கு சாங்கியமாகக் கொஞ்சம் பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்குகிற தினம் அவ்வளவு தானே, இதற்கு ஏன் 'வோல்கா முதல் கங்கை வரை' மாதிரி, கிருதமால் நதியில் ஆரம்பித்து, நல்லாசிரியர் விருது வரை பேச வேண்டும் என்கிறீர்களா தமிழ்நாடு அரசும் தன் பங்கு சாங்கியமாகக் கொஞ்சம் பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்குக���ற தினம் அவ்வளவு தானே, இதற்கு ஏன் 'வோல்கா முதல் கங்கை வரை' மாதிரி, கிருதமால் நதியில் ஆரம்பித்து, நல்லாசிரியர் விருது வரை பேச வேண்டும் என்கிறீர்களா நல்லாசிரியர் விருது, கலைமாமணி விருது, அப்பழுக்கற்ற அரசு ஊழியர் விருது, உத்தமர் காந்தி விருது பெறுகிறவர்கள் யோக்கியதையைப் பார்க்கும் எவராவது \"புனிதம்\" இருப்பதாகச் சொல்லிக் கொள்ள முடியுமா\nஇந்தப் புதிரா--புனிதமா என்ற கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடியாக வேண்டும்\nதத்தாத்ரேயனிடம் உன்னுடைய குரு யார் என்று கேட்ட போது, எனக்கு இருபத்துநான்கு குருமார்கள், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எப்படி எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையைப் போதித்தார்கள் எனப் பதில் வந்ததாம். வாழ்க்கையை நல்ல வண்ணம் வாழக் கற்றுக் கொடுப்பவனே குரு ஆசிரியன் வெறுமே நான் வாத்தியார் வேலையில் இருக்கிறேன், சம்பளம் வாங்குகிறேன், எனக்குப் புனிதர் கும்பிடு போடு என்றால் வேலைக்கு ஆகாது\nகற்றுக்கொள்வதும் கற்பித்தலின் ஒரு பகுதியே ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும் ஈரல் முதல் எல்லாம் சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையில் மாற்றங்களைக் குறித்த சிந்தனையும், விவாதங்களும், மாற்றத்திற்கான முயற்சியும் ஆசிரியர்களிடமிருந்து தான் வர வேண்டும் அதற்குத் தயாராக, வெளிப்படையாக விவாதிக்க, ஒரு பொதுக் கருத்தை உருவாக்க எத்தனை ஆசிரியர்கள் தயார் அதற்குத் தயாராக, வெளிப்படையாக விவாதிக்க, ஒரு பொதுக் கருத்தை உருவாக்க எத்தனை ஆசிரியர்கள் தயார் எத்தனை பேரிடம் அப்படி ஒன்றை எடுத்துச் செய்வதற்கான தகுதி, சிந்தனை, தைரியம், இருக்கிறது\nசுய சிந்தனையோடு மாற்றத்திற்கான விதையாகவும் இருக்கும் ஆசிரியர்களை வணங்குகிறேன் ஆசிரியர் தினமாக, இந்த ஒருநாள் மட்டும் அல்ல, உங்களிடமிருந்து பெற்ற உந்து விசையோடு வாழ்நாள் முழுவதுமே, ஆசிரியரைக் கொண்டாடும் நாளாக மாற வாழ்த்துக்கள்\nஅறிவித்த எழுத்து எங்கள் வாழ்க்கைக்கும் உதவுகிறதா எனப்பார்த்து எழுத்தறிவித்தவன் எவனோ, அவனே நல்லாசிரியன்\nஅப்படியானால், நாட்டில் நல்ல ஆசிரியர்களே இல்லையா ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி என்று பேசுவது சரியாக இ��ுக்குமா ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி என்று பேசுவது சரியாக இருக்குமா எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது நியாயம் தானா எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது நியாயம் தானா இப்படியெல்லாம் எதிர்க் கேள்விகள் வரும், வர வேண்டும்\nகல்வித் துறையைப் பற்றி, கல்வித் தரத்தைப் பற்றித் தொடர்ந்து வரும் பதிவுகளில் பேசுவோம்\nLabels: அரசியல், ஆசிரியர் தினம், எழுத்தறிவித்தவன், கல்விச் சிந்தனை, விவாதங்கள்\nஇப்போதைய நிலையில் மானவர்களை மனப்பாடம் செய்யும் கருவியாக மாற்றுவதே ஆசிரியர் என ஆகி போச்சு\nவழக்கமான கிருஷ்ணமூர்த்தி பதிவு. உங்க ஆசிரியர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார், ஏன் என்று எழுதியிருக்கலாம். அதை விட்டு ......\nஆசிரியர் தினம், ஆசிரியரல்லாதவர் தினம்,மாணவர் தினம், கோனார் நோட்ஸ் போட்டு விற்பவர்கள் தினம் என்று ஏதோ ஒரு தினமாக சாங்கியம் கொண்டாடி, நாலு வார்த்தை சம்பிரதாயமாக ........தின வாழ்த்துக்கள் என்று எழுதுவது ஒரு வகை. அந்த சம்பிரதாய பஜனையில் நான் எப்போதுமே கலந்து கொண்டதில்லை. அதைத் தான் வழக்கமான கிருஷ்ணமூர்த்தி ரகப் பதிவு என்று சொல்கிறீர்கள் என்றால் ஒகே.\nஎன்னுடைய ஆசிரியர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் என்று எவரையோ, சம்பிரதாயமாகக் கைகாட்டிவிட்டுப் போய்விடுவது மிகவும் எளிது.அதனால் இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு என்ன உபயோகம் இருந்துவிடப்போகிறது என்று நினைக்கிறீர்கள் ஒரு தொழிற்சங்கவாதியாக, ஆசிரியர்களுடன், ஆசிரியர் இயக்கங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. என்னுடைய ஆசிரியர்களாக என்று இல்லாமல், ஆசிரியர்களாக இவர்கள் மாணவர்களை எப்படி நடத்துகிறார்கள், இவர்களால் கல்வித் தரம் எப்படிப் பட்ட நிலைக்கு வந்திருக்கிறது என்பதை இப்போதுமே கூடக் கூர்ந்து கவனித்தே வருகிறேன்.\nஒரு மாற்றுச் சிந்தனைக்கான தருணமாக, கல்வித் துறையின் சீரழிவை எடுத்துச் சொல்கிற ஆதங்கத்தின் குரலாக ஏன் இதை உங்களால் பார்க்க முடியவில்லை\nஇந்த மனப்பாடம் செய்கிற ஜந்துக்களாக மாணவர்களை குறுக்கி வைத்த புண்ணியம், பிரிட்டிஷ்காரர்கள் நம் மீது திணித்து விட்டுப் போன மெக்காலே கல்வித் திட்டத்தால் வந்தது. விடுதலைக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் செய்த குளறுபடிகள் இன்னமும் தொடர்கின்றன என்பதோடு கல்வித் துறையில், இடதுசாரிகள் செய்திருக்கும் சீரழிவும் சேர்த்துப் பேசப் படவேண்டும்.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஒரு பிராண்ட் உருவாகும் விதம்........\nதூண்டிற் புழுக்களும், மிஞ்சினால் கெஞ்சுவதும்....\nஆசிரியர் தினம் என்ற அர்த்தம் இழந்த சாங்கியம்....\nவாய்க் கொழுப்பும் அரைவேக்காட்டு அரசியலும்....\nகண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்....\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படி���்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூ���ா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/196347?ref=archive-feed", "date_download": "2020-07-03T15:58:31Z", "digest": "sha1:VTNABSOE45VR4DMPODN36UWQ2TJRQ54B", "length": 10020, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நடைப்பயிற்சி சென்ற தாய் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு: மகள்களுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடைப்பயிற்சி சென்ற தாய் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு: மகள்களுக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ்\nமேற்கு ஆஸ்திரேலியாவில் நடைப்பயிற்சி சென்ற தாய், 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரலேயாவின் Pilbara மாகாணத்தை சேர்ந்தவர் ஃபெலிசிட்டி சாட்போல்ட் (36). இவர் கடந்த 2010ம் ஆண்டு crew (36) என்பவரை திருமணம் ச��ய்துகொண்டார்.\nதிருமணம் முடிந்த ஒரு வருடத்திலே ஃபெலிசிட்டி கர்ப்பம் தரித்தார். எதிர்பார்த்ததை விட 7 மாதங்களுக்கு முன்னதாகவே ஃபெலிசிட்டிக்கு, 2.5 கிகி எடையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.\nஅதில் ஒரு குழந்தை மிகவும் பலவீனமாக இருப்பதால் ஒரு வாரம் தாக்குபிடிப்பதே கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.\nஇதனால் பெரும் சோகத்தில் மூழ்கிய தம்பதி, தங்களுடைய இரட்டை குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முழு முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.\n4 வாரங்களுக்கு பிறகு கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட ஃபெலிசிட்டி, தங்களுடைய குழந்தை தேறி விட்டதாகவும், செய்த பிராத்தனைகளுக்கு பரிகாரம் கிடைத்துவிட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைப்பயிற்சிக்கு ஃபெலிசிட்டி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீடு வருவதற்குள் வெயிலின் வெப்பநிலை 40டிகிரியை தாண்டியது. அப்போது ஒரு மெசேஜ் செய்த ஃபெலிசிட்டி, நான் இன்னும் 20 நிமிடங்களில் வீடு திரும்பிவிடுவேன் என கூறியுள்ளார்.\nஆனால் அதற்கும் மேல் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. போன் செய்து பார்த்தாலும் ஆப் செய்யப்பட்டிருந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த கணவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விரைந்த வந்த பொலிஸாருடன் சேர்ந்து தன்னார்வலர்கள் சிலரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.\n4 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் ஃபெலிசிட்டி இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012_11_18_archive.html", "date_download": "2020-07-03T17:31:42Z", "digest": "sha1:K6ACS6FZZIAAJ5O5XPHQPGETIO63WB6T", "length": 43435, "nlines": 670, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-11-18 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nமேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காண...\nமுதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்...உடற்பயிற்சி,\nமுதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடைவதை காணலாம். முதலில் விரிப்பில் அ...\nயோகாசனம் செய்வதுக்கு காலத்தையும், இடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும்.காலை 5 1/2 மணி முதல் 7 1/2 மணி வரையிலும் (இடையில்) , மதியம் 11 1/2 ...\nவாழைப்பூ பொரியல் --- சமையல் குறிப்புகள்,\nதே வையானவை: நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் பயத்தம் பருப்பு - கால் கப் தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 ...\nதே வையானவை: இஞ்சி - 1 - 2 இன்ச் துண்டு மல்லி விதை - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி பனங...\nதேவையான பொருட்கள், பாகற்காய் - ஒன்று பூண்டு - 10 பல் புளி - எலுமிச்சை அளவு வெல்லம் - சிறிது தனி மிளகாய் தூள் - 2 மேச...\nசப்பாத்தி குறிப்புகள் --- வீட்டுக்குறிப்புக்கள்\nச‌ப்பா‌த்‌தி செ‌ய்வ‌தி‌ல் எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை எ‌ல்லா‌ம் படி‌த்தா‌ல் நம‌க்கு ஆ‌ச்ச‌ரியமாக இரு‌க்கு‌ம். ஒரு ச‌ப்பா‌த்‌...\nசமையலை‌ப் ப‌ற்‌றிய ரக‌சிய‌ங்க‌ள் --- வீட்டுக்குறிப்புக்கள்,\nஇ‌ங்க ு நா‌ங்க‌ள ் கூ‌றி ய ரக‌சிய‌ங்க‌ள ் எ‌ன்பத ு பலரு‌க்கு‌த ் தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம ். ஆனா‌ல ் தெ‌ரியாதவ‌‌ர்களு‌ம ் இரு‌க்க‌த்தான ே செ‌ய...\nப‌‌த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க ‌சில தகவ‌ல்க‌ள் --- வீட்டுக்குறிப்புக்கள்,\nகடை‌யி‌ல் மாவு அரைத்து எடு‌த்தது‌ம் பரவலாக தட்டில் கொட்டி சூடு ஆறிய பின்னரே எடுத்து வைக்க வேண்டும். சூ‌ட்டோடு சூடாக எடு‌த்து வை‌த்து‌வி‌...\nசமையலறை சமா‌ச்சார‌ங்க‌ள் சமைய‌ல ் அறை‌யி‌ல ் எ‌ல்லோரு‌ம ் தா‌‌ன ் சமை‌க்‌கிறா‌‌ர்க‌ள ். ஆனா‌ல ் ஒர ு ‌ சில‌ரு‌‌க்க ு ம‌ட்டு...\nரைஸ் மலாய் பேடா --- சமையல் குறிப்புகள்,\nதே வையானவை: பச்சரிசி மாவு, பனீர் துருவல் - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி ...\nமேக்ரோனி சீஸ் சாலட் --- சமையல் குறிப்புகள்,\nமேக்ரோனி சீஸ் சாலட் தேவையானவை: மேக்ரோனி (வேக வைத்தது) - 200 கிராம், தக்காளி - 3, கேரட் - 2, குடமிளகாய் - 2, வினிகர் அல்லது எலுமிச்சைச் ...\n30 வகை சீஸன் ரெசிபி --- 30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை சீஸன் ரெசிபி ஹாட் க்ளைமேட் மாறி, குளிர்காற்று உடலைத் தழுவ ஆரம்பித்த உடனேயே, 'சூடா, கர...\nபெஸ்ட் மருத்துவ காப்பீடு பாலிசிகள்\nபெஸ்ட் மருத்துவ காப்பீடு பாலிசிகள் ஆய்வு ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களை இந்த இதழ் முழுக்க நீங்கள் படிக்கலாம் என்றா...\nகொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் ...\nகேழ்வரகு புட்டு --- சமையல் குறிப்புகள்,\nதேவையானப் பொருள்கள்: கேழ்வரகு மாவு_ஒரு கப் வேர்க்கடலை_1/2 கப் எள்_ஒரு டீஸ்பூன் வெல்லம்_1/2 கப்பிற்கும் குறைவாக‌ உப்பு_துளி செய்முற...\nகறிவேப்பிலை பொடி --- சமையல் குறிப்புகள்,\nதேவையானவை: கறிவேப்பிலை 1 கப் (ஆய்ந்தது) மிளகாய்வற்றல் 4 உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி பெருங்காயம் 1 துண்டு...\nராகி (கேழ்வரகு) தோசை --- சமையல் குறிப்புகள்,\nதேவையானவை: ராகி ராகி மாவு2 கப் அரிசி மாவு 1 கப் தயிர் 3/4 கப் பச்சை மிளகாய் 3 சீரகம் 1 தேக்கரண்டி வெங்காயம் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு...\nகேழ்வரகு ரொட்டி --- சமையல் குறிப்புகள்,\nதேவையானவை கேழ்வரகு மாவு - 300 கிராம் பாசிப்பருப்பு - 40 கிராம் வெல்லம் - 150 கிராம் தேங்காய் - 1 மூடி நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 400 மி....\nகேழ்வரகு இடியாப்ப உப்புமா---சமையல் குறிப்புகள்,\nதேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப் வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடுகு, பெருங...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச��� சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nமுதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்...உடற்பயிற்சி,\nவாழைப்பூ பொரியல் --- சமையல் குறிப்புகள்,\nசப்பாத்தி குறிப்புகள் --- வீட்டுக்குறிப்புக்கள்\nசமையலை‌ப் ப‌ற்‌றிய ரக‌சிய‌ங்க‌ள் --- வீட்டுக்குறிப...\nப‌‌த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க ‌சில தகவ‌ல்க‌ள் --- வ...\nரைஸ் மலாய் பேடா --- சமையல் குறிப்புகள்,\nமேக்ரோனி சீஸ் சாலட் --- சமையல் குறிப்புகள்,\n30 வகை சீஸன் ரெசிபி --- 30 நாள் 30 வகை சமையல்,\nபெஸ்ட் மருத்துவ காப்பீடு பாலிசிகள்\nகேழ்வரகு புட்டு --- சமையல் குறிப்புகள்,\nகறிவேப்பிலை பொடி --- சமையல் குறிப்புகள்,\nராகி (கேழ்வரகு) தோசை --- சமையல் குறிப்புகள்,\nகேழ்வரகு ரொட்டி --- சமையல் குறிப்புகள்,\nகேழ்வரகு இடியாப்ப உப்புமா---சமையல் குறிப்புகள்,\nகே‌ழ்வரகு இனிப்பு அடை --- சமையல் குறிப்புகள்,\nகேழ்வரகு அடை & புட்டு --- சமையல் குறிப்புகள்,\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/168337?_reff=fb", "date_download": "2020-07-03T17:06:19Z", "digest": "sha1:L4ZTVLALWHODM5J4D7UMTS2ES6SDMU2X", "length": 7281, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிச்சைகாரனுக்கு 500 ரூபாய் கட���டு.. திடிரென இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் குணம் பற்றி பலருக்கும் தெரியாத விஷயம் - Cineulagam", "raw_content": "\nவடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம், என்ன படம் தெரியுமா\nஉனக்கு தைரியம் இருந்தால் போன போடு, பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய வனிதா\nகொடுக்க போற தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்\nஇந்த 4 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் சந்திர கிரகணம் எச்சரிக்கை... பேரழிவு நிச்சயம்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா\n பிக்பாஸ் ஜூலியின் புகைப்படத்தை என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nநரைமுடியை மீண்டும் கருமையாக்க முடியுமா\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nதன் மகள் மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் அஜித், இதுவரை பார்க்காத வீடியோ, இதோ..\nமீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nபிச்சைகாரனுக்கு 500 ரூபாய் கட்டு.. திடிரென இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் குணம் பற்றி பலருக்கும் தெரியாத விஷயம்\nநடிகர் மற்றும் அரசியல் பிரபலம் ஜே.கே.ரித்தீஷ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது தமிழ் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியது.\n\"நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்,\" என நடிகர் சங்கம் அவர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்திருந்தது.மேலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் அவரது குணம் பற்றி மேலும் ஒரு தகவல் உள்ளது..\nசென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் அவர் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும் போது பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை கேட்டுள்ளார்.. அவருக்கு 500 ருபாய் நோட்டை எடுத்து கொடுத்துள்ளார் ஜே.கே.ரித்தீஷ். அடுத்த இரண்டு நாட்களுக்கும் அதே நபர் மீண்டும் வந���துள்ளார், அதேபோல 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார் அவர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-8/", "date_download": "2020-07-03T18:00:47Z", "digest": "sha1:PXNAWK4QYFO3H5FMZRHVHW5FUAWHRDC5", "length": 9993, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்", "raw_content": "\nஇந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்\nஇந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா இந்திய பிரதமருக்கு மீண்டும் கடிதம்\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் விடுவித்துக் கொள்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஅண்மையில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் அவர்களின் 68 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தி ஹிந்து வெளியிட்டுள்ள 8செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 104 இந்திய மீனவர்கள் பல மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டு, அவர்கள் வீடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்கு நீரினையில் மீன்பிடிக்கும் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதாகவும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சர்வதேச கடல் எல்லை முடிந்துவிட்ட விடயமல்ல எனவும் தமிழக முதல்வர் பிரமதர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்ட���ள்ளது.\nமேலும், கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ம் ஆண்டு இந்திய – இலங்கை இடையிலான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும் தமிழக அரசு தன் நிலைப்பாடாக தொடர்ந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலர்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி சர்வ கட்சி கூட்டத்திற்கு அழைப்பு\nதூத்துக்குடியில் மன்னார் மீனவர்கள் எழுவர் கைது\nஇலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளது: மோடி புகழாரம்\nமீன்பிடிக்கு அனுமதி: மீனவர்களுக்கு நன்மை கிட்டியதா\nஉள்ளூர் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி\nபிரதமர் மோடி சர்வ கட்சி கூட்டத்திற்கு அழைப்பு\nதூத்துக்குடியில் மன்னார் மீனவர்கள் எழுவர் கைது\nஜனாதிபதி, பாரத பிரதமர் இடையில் தொலைபேசி உரையாடல்\nமீன்பிடிக்கு அனுமதி:மீனவர்களுக்கு நன்மை கிட்டியதா\nஉள்ளூர் மீனவர்களிடமிருந்து மீன்கள் கொள்வனவு\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nசட்ட மாஅதிபரின் நிகழ்வை பதிவு செய்ய அனுமதி மறுப்பு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kaviri-rajini-album/", "date_download": "2020-07-03T16:48:33Z", "digest": "sha1:RMBUE7RGDT4YKJZDFNAU3ZP6XZZ45OVC", "length": 11964, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "காவிரி பிரச்சினை..? இப்போது என்ன செய்கிறார் ரஜினி? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n இப்போது என்ன செய்கிறார் ரஜினி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகாவிரி பிரச்சினை அப்பப்ப தலதூக்கிட்டுத்தான் இருக்கு. தீர்வத்தான் காணோம். உச்ச நீதிமன்றம் சொல்லியும் கர்நாடகா கேக்கிறதில்லையே.\nசரி.. போவுது.. எப்படியும் அடுத்த மழை வந்தா இந்த பிரச்சினை மறந்துடும். அட, மழை வராட்டியும்.. அடுத்த பிரச்சினை வந்தா இந்த பிரச்சினை மறந்துடும். அதானே நம்ம வழக்கம்\nபட்… இந்த காவிரி பிரச்சினை தலை தூக்கறப்பல்லாம், தலையை பயங்கரமா சொறிஞ்சி சிந்திக்க ஆரம்பிக்கிறவரு நம்ம ரஜினி அய்யாவாத்தான் இருப்பாரு.\nஅவரு இப்ப என்ன செய்வாரு… இப்படித்தான் ஜிந்திச்சிட்டிருப்பாரு\nபெரிய பெரிய செய்தியாளருங்க மாதிரி, “ரஜினியின் காவிரி மூவ்”.. “ரஜினியின் டெல்டா அட்டாக்” அப்படினு எல்லாம் நம்மால எழுத முடியாது.\nஏதோ.. இந்த ரவுண்ட்ஸ்பாயால முடிஞ்சது..\n“தமிழரை காக்க ரசிகர் படையுடன் பெங்களூரு செல்வேன்”: ரஜினி ஆவேசம் காவிரியால் ரஜினிக்கு தர்மசங்கடம்”: ரஜினி ஆவேசம் காவிரியால் ரஜினிக்கு தர்மசங்கடம்: வருந்தும் பாக்யராஜ் மன்னிப்பு கேட்பாரா பேஸ்புக் தமிழச்சி\nTags: album, kaviri, rajini, ஆல்பம், காவிரி, ரஜினி, ரவுண்ட்ஸ்பாய்\nPrevious சேவ செய்யறதுதான் நோக்கம்… டைம் இருக்கறதால சினிமால நடிக்கிறேன்\nNext கிக்கிக்கீ வீரலட்சுமி கைது\nCOVID-19-இல் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா\nஆன்டிபாடிகள் என்பது B-செல்கள் என்ற ஒரு வகை நோய் எதிர்ப்பு செல்களின் மூலம் நோய்த்தொற்றுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால்…\nகொரோனா : இந்திய மருத்துவச் சிகிச்சை பெற்றோர் அனைவரும் குணம்\nசென்னை இந்திய மருத்துவ கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Blair", "date_download": "2020-07-03T15:52:01Z", "digest": "sha1:HUAEL5FQN5W5HCBJ46BMZ4NH3TKIEHIC", "length": 3393, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Blair", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஸ்காட்டிஷ் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Blair\nஇது உங்கள் பெயர் Blair\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2010/02/24/history-docs/", "date_download": "2020-07-03T17:10:48Z", "digest": "sha1:PWCWORAGOBS6WBTT3KZ45ZSK7P5OQXNU", "length": 5689, "nlines": 96, "source_domain": "eelamhouse.com", "title": "வரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் | EelamHouse", "raw_content": "\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\nதலைவர் பிரபாகரனின் மர்மமனிதன் நாடகம்\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / வரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\n01. பண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\n02. டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\n03. பொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\n04. வட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\n05. திம்பு தீர்மானம் – 1985\n06. இந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\n07. சுதுமலை பிரகடனம் – 1987\n08. தீர்வுதிட்டம் – 1995 (உத்தியோகபூர்வமற்ற வெளியீடு)\n09. போர் நிறுத்த உடன்படிக்கை – 2002\n10. இடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nPrevious 19 ஈகியர்கள் விபரங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nவீரத்தின் விளைநிலம் – எங்கள் இனத்தின் அடையாளம் கேணல் தமிழ்ச்செல்வி\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nகேணல் வசந்தன் மாஸ்டரின் நினைவுகள்….\nநினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/takautai-naiikakamauma-takaitautatatamauma", "date_download": "2020-07-03T16:48:24Z", "digest": "sha1:M5J47DDR4BPUZ2ZGLMOCJDVS6H3YP7XO", "length": 24106, "nlines": 81, "source_domain": "thamilone.com", "title": "தகுதி நீக்கமும் தகிடுதத்தமும்! | Sankathi24", "raw_content": "\nபுதன் பெப்ரவரி 26, 2020\n‘நானும், இந்த ஆணையத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பொது வழக்கினை மேற்கொள்கின்றோம். உண்மையில் எங்களது வீட்டினை நாங்களே சுத்தம் செய்வதற்காக, உலகத்தின் கண்கள் முன் களையயடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nஇது எங்கள் ஜனநாயகத்தின் அதீத பலம். இந்த நடவடிக்கை எமது அரசியலை மீண்டும் சீர்படுத்தும். இந்த வோட்டர்கேட் விவகாரம் ஜனாதிபதியையே விசாரிக்கும் ஆவணமாக அமைந்துள்ளது’ என 17 மே 1973 இல் செனட்டர் ஹேவார்ட் பேக்கர், ஜனாதிபதி நிக்சனிற்கு எதிரான வழக்கில் கூறியிருந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக ஐரோப்பா சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், செனட் சபையால் உடனடியாக அழைக்கப்பட்டுத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, ஜனாதிபதிப் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.\nஇது ஒரு ஊடகவியலாளரின் புலனாய்விற்குக் கிடைத்த ஜனநாக வெற்றியாகக் கொண்டாடப்பட்டது.\nஅதே அமெரிக்காவில், இன்று குற்றவாளி என்று கூறப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், தனக்கு எதிராகச் சாட்சியம் கூறியவர்களை வேட்டையாடும் சர்வாதிகார நடவடிக்கையில் களம் இறங்கி உள்ளார்.\n46 வருடங்களிற்கு முன்னர் செனட் சபையாலும் ஒட்டுமொத்த அமெரிக்காவினதும் ஜனநாயகப் பலம், ட்ரம்பின் காலடியில் சிக்கி மூச்சுத் திணற ஆரம்பித்துள்ளது.\nடொனால்ட் ட்ரம்பின் உக்ரைன் அரசுடனான சட்டவிரோதத் தொடர்பாடல்கள் இன்று ட்ரம்பிற்கு எதிரான பெரும் குற்ற ஊழலாகவும், அவரைத் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்ற வழக்கும் விசாரணைகளும் மிகவும் பலம்பெறத் தொடங்கிய நிலையில், இவற்றையயல்லாம் தனது எல்லை மீறிய அதிகாரப் போக்கினால் தகர்த்தெறியும் நடவடிக்கையில் ட்ரம்ப் இறங்கி உள்ளார்.\nஜனநாயகத்தைக் காக்கப் போராடிய செனட் சபையின் ஒரு பகுதி, இன்று நாட்டிற்கெதிரான சதிக் குற்றம் சாட்டப்பட்ட ட்ரம்பைக் காப்பாற்றும் கூடாரமாக மாறி உள்ளது.\nஉக்ரைன் அரசுடனான ட்ரம்பின் சதியாலோகளைச் செவிமடுத்த தேசியப் பாதுகாப்பு சபையின், லெப்டினன் கேணல் அலெக்சாண்டர் விண்ட்மன் மீது டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் பாய்ந்துள்ளது.\nஇவரின் நேரடிச் சாட்சியமே ட்ரம்பிற்கு எதிரான கண்டனத் தகுதிநீக்க வழக்கின் ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது.\nஉக்ரைனில் பிறந்த இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி அலெக்சாண்டர் விண்ட்மன், சிறு வயதிலேயே அமெரிக்காவிற்கு வந்துள்ளார். இவர் ஈராக் போரில் காட்டிய அதியுச்சத்திறமைக்காகவும், அந்தப் போரில் காயமடைந்ததற்காகவும், இராணுவத்தின் கெளரவம் மிக்க விருதான ஊதா இதயம் (Purple Heart) என்று அழைக்கப்படும் பதக்கத்தைப் பெற்றும் இருந்தார்.\nகடந்த யூலை மாதம் 25ம் திகதி, உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் யஸலன்ஸ்கியுடன் டொனாலட் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல், அமெரிக்க இராஜாங்க விதிகளிற்கு மீறியதாகவும், தேசவிரோதமாக இருந்ததாகத் தான் உணர்ந்ததாகவும் தெரிவித்த விண்ட்மன், உடனடியாக அதனைத் தனது மேலதிகாரியான ஐசன்பேர்க்கிடம் தெரிவித்துள்ளார்.\nவிண்ட்மன், தேசியப் பாதுகாப்புச் சபையின் வெள்ளைமாளிகைப் பிரிவில், உக்ரைன் விவகாரங்களிற்கான தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.\nஅந்தச் சமயத்தில் உக்ரைன் ஜனாதிபதியை அழைத்து, அமெரிக்காவின் 47வது உப ஜனாதிபதியாகவிருந்த (2009-2017) ஜோ பைடன் மற்றும் அவரது மகன்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்து வழங்குமாறு டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.\nஒரு அமெரிக்கப் பிரசையை, வேறு ஒரு நாட்டின் அரசைக் கொண்டு புலனாய்வு செய்யக் கோருவது, தேசத்துரோகக் குற்றம் என்று கருதிய விண்ட்மன், உடனடியாக அந்தத் தகவலைத் தனது மேலதிகாரிக்குத் தெரிவித்துள்ளார்.\nதான் கேட்டவர்கைளப் பற்றிப் புலனாய்வு செய்து தந்தால் உக்ரைனிற்கான அணுவாயுத அபிவிருத்திக்கு உதவுவதாகவும், தொடர்ச்சியான வியாபார ஒப்பந்தங்களைப் போடுவதாகவும், உக்ரைன் ஜனாதிபதிக்கு டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்ததாகவும், விண்ட்மன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.\nஒரு அரசியல் எதிர்க்கட்சியாளனைப் புலனாய்வு செய்வதற்கு உக்ரைனை ட்ரம்ப் நாடியது, 2006 ஆம் ஆண்டுத் தேர்தலிலும், பைடனிற்கு எதிராகவும், புரிஸ்மாவிற்கு எதிராகவும் கூட, உக்ரைன் களமிறங்கி ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்திருக்கக்கூடும் என்றும் இது ஒரு தேசவிரோதக் குற்றம் என்றும், ஒரு முன்னாள் உபஜனாதிபதியினதும் அவரது குடும்பத்தினரினதும் தகவல்களை ட்ரம்ப் வெளிநாட்டிற்கு வழங்கியிருப்பது, அரசாங்கத் தகவல்களை விற்றமைக்குச் சமமானது என்றும், இவர் மீதான தகுதி நீக்கக் குற்றச்சாட்டில் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.\nஇந்தத் தகவல்களைத் தனது மேலதிகாரிக்கு வழங்கிய தேசியப் பாதுகாப்புச் சபையின் அதிகாரி லெப்.கேணல் அலெக்சாண்டர் விண்ட்மன், ட்ரம்ப்பினால் உடனடியாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஅதேநேரம் அலெக்சாண்டர் விண்ட்மனின் இரட்டைச் சகோதரனான யயவ்கெனி விண்ட்மன், தேசியப் பாதுகாப்புச் சபையின் நெறிமுறை வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். அலெக்சாண்டரை வெளியேற்றிய அதே நேரம், ட்ரம்ப் நிர்வாகம், யயவ்கெனியையும் பதவியில் இருந்து வெளியேற்றி உள்ளது.\nதேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகரான விண்ட்மனை வெளியேற்றிய ட்ரம்ப், அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரும் இராஜதந்திரியான கோர்டன் சொண்ட்லாண்ட் இனையும் பதவி நீக்கம் செய்துள்ளார்.\nஆனால் இவர் இந்தப் பதவியைப் பெறுவதற்காக, அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற அன்று ஒரு மில்லியன் டொலர் நன்கொடை வழங்கி இருந்ததாகவும் கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராக இருந்தாலும் இவரிடம், இவரது எல்லைதாண்டிய உக்ரைன் விவகாரங்களும் ட்ரம்பினால் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலமே உக்ரைன் தொடர்பான குற்றச்சாட்டில் இவர் பங்கும் உள்ளதாக, ட்ரம்ப் இவரையும் பழிவாங்கி உள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளிற்கான சாட்சியங்களை அச்சுறுத்தும் பாணி\nயில் ட்ரம்பின் நடவடிக்கைககள் அமைந்துள்ளன.\nஅரெக்சாண்டர் விண்ட்மன்னைப் பதவிநீக்கம் செய்தது மட்டுமல்லாது, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்றுமாறும், தண்டனை வழங்குமாறும், இராணுவத்திடமும், தேசியப் பாதுகாப்புச் சபையிடமும் ட்ரம்ப் ஆணையிட்டிருந்தார்.\nஆனால் இந்த இரண்டு பிரிவுகளும், தாங்கள் கற்பித்ததை, அலெக்சாண்டர் விண்ட்மன் மிகவும் சரியாகவே செய்துள்ளார் என்றும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் மறுப்புத் தெரிவித்துள்ளன.\nஇது ட்ரம்பின் முகத்தில் அறைந்தது போலான அதிர்ச்சியை அவரிற்கு வழங்கி உள்ளது. அத்துடன் அலெக்சாண்டர் விண்ட்மன்னை உடனடியாகத் தாங்கள் பெண்டகன் பிரிவில் இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், தேசியப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.\n‘அலெக்சாண்டர் விண்ட்மன் ஜனாதிபதியின் நடவடிக்கைகளிற்கு எதிராகச் சாட்சியம் வழங்கியமை, அவரது தேசப்பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.\nவிண்ட்மனின் தேசப்பற்றும், துணிச்சலும் வெள்ளை மாளிகையால் புரிந்து கொள்ளப்படவிலலை’ என சர்வதேச உறவுகளிற்கான செனட் சபையின் உயர்மட்ட செனட்டரான ரொபேர்ட் மெண்டெஸ் தெரிவித்துள்ளார்.\nவிண்டமன்னின் ட்ரம்ப் மீதான குற்றச் சாட்சியத்தில், உப ஜனாதிபதி மைக்பென்ஸ் இன் காரியதரிசியான ஜெனிப��் வில்லியம்ஸ், மற்றும் உக்ரைனிற்கான அமெரிகத் தாதரகத்தின் பதில் தூதராக இருந்த பில் டெய்லர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.\nட்ரம்பின் உக்ரைன் ஜனாதிபதியுடனான தொடர்பானது, பொறுத்தமற்றதும், அரசிற்கு எதிரனது என்றும் ஆபத்தானது என்றும் இவர்களும் சாட்சியமளித்துள்ளனர்.\nதன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்களையும், சாட்சிகளையும் மறக்கடிக்கவும் முறியடிக்கவும் ட்ரம்ப் பெரும் தகிடு தத்தத்தில் இறங்கினார். அதுதான் ஈரான் இராணுவத் தளபதியின் மீதான இராணுவத் தாக்குதல் மற்றும் ஈரானிற்கு எதிரான போர் முனைப்பு. ஒரு குற்றக்கோட்டை மறைக்க அதன் அருகில் பெரும் கோடு ஒன்றைப் போட ட்ரம்ப் முனைந்துள்ளார்.\nஇதற்கான பெரும் இராணுவ நடவடிக்கையை, ட்ரம்ப் நினைத்தது போல் ஈரான் எடுக்காமல் போகவே, இன்று இஸ்ரேலை வைத்து, பலஸ்தீனத்தின் நிலங்களைப் பறிப்பதிலும், இஸ்ரேலை வைத்து சிரியா மீது கொடூரத் தாக்குதலை மேற்கொள்ள வைத்துப் பெரும் படுகொலைகளைச் செய்தும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மடைமாற்றும் வித்தையில் இறங்கியுள்ளார்.\nஇதற்காக ஒடுக்கப்பட்ட சிரியா, பலஸ்தீன மக்களின் உயிர்களைப் பழிவாங்கவும் ட்ரம்ப் தயங்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.\nஇதனைத் தொடர்ந்து, இன்று இந்திய சிறுபான்மை மக்களின் குரல்களை ஒடுக்கி,அவர்களை ஹிட்லர் பாணியிலான தடைமுகாம்களில் அடைக்கும் நடவடிக்கைளை மெற்கொண்டும் வரும் நரேந்திர மோடி, எதிர்வரும் 24ம் திகதி டொனாலட் அரம்பினை இந்தியாவிற்கு அழைத்து, பெரும் மாநாடுகளை இலட்சக்கணக்கான மக்களைத் திரளவைப்பேன் என்ற உறுதிமொழி வழங்கி ஏற்பாடுகளை ஆரம்பித்து உள்ளார்.\nஅடக்குமுறையாளர்களும், மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களைத் தங்களது அரசியல் இலாபங்களிற்காகச் செய்யும் வன்முறையாளர்கள், என்றும் ஒன்றாகக் கைகோர்த்தே இருப்\nபதை வரலாறு தனது பல தடங்களில் பதிவு செய்துள்ளது.\nபுதன் ஜூலை 01, 2020\nஇலங்கைத் தீவில் கொரோனா உயிர்க்கொல்லிக் கிருமியின் பாதிப்புக்களுக்கும் மத்தியி\nபுதன் ஜூலை 01, 2020\nஇன்று மனிதாபிமானம் கிலோ என்ன விலை\nகொரோனா ஒரு கோடி பேரைப் பாதித்தது 5 இலட்சத்திற்கும் அதிகமாகியது மரணம்\nபுதன் ஜூலை 01, 2020\nஉலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எ\nதமிழ் மக்களுக்கான அப்பழுக��கற்ற அரசியலை முன்னெடுக்கும் தரப்பிற்கே தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும் - தாயகத்தில் இருந்து காந்தரூபன்\nபுதன் ஜூலை 01, 2020\nதமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்ட நிலையில், சிறீ\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/05/blog-post_26.html", "date_download": "2020-07-03T15:47:16Z", "digest": "sha1:HTVQKJKXUVWMOXJVQZNERBBKKZTGPMJF", "length": 8147, "nlines": 141, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இணையத்தில் விற்பனை", "raw_content": "\nதகவல் தொழில் நுட்ப சேவையில் இயங்கும் நிறுவனங்கள், இணைய வெளியில் தங்களுக்கென ஒரு விற்பனை மையத்தை அமைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.\nமுதலில் நோக்கியா, அடுத்து சாம்சங், இப்போது ஏர்டெல் என மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டோர்களை அமைத்துள்ளன.\nஏர்டெல் அமைத்துள்ள விற்பனைத் தளத்தில், மொபைல் போன்கள், டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் இணைப்பு வசதிகள் எனப் பலவகை சேவைகளும் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.\nநோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் இணைய தளங்களில் அந்நிறுவனங்களின்தயாரிப்புகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஏர்டெல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தன் சேவை வசதிகளுடன் விற்பனை செய்கிறது. பிற நிறுவனங்களின் மொபைல் போன்களைத் தன்னுடைய சேவையுடன் இணைத்து விற்பனை செய்கிறது.\nமற்ற இணைய தள கடைகளைப் போலல்லாமல், ஏர்டெல் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள விலை, மற்ற தளங்களில் உள்ள விலைப்பட்டியலுடன் போட்டியிடும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஏர்டெல் நிறுவனத் தளத்தில், எல்.ஜி. ஆப்டிமஸ் மொபைல் போன் ரூ.16,403க்குக் கிடைக்கிறது.\nஆனால் பிளிப் கே ஆர்ட் தளத்தில், இதன் விலை ரூ.500 அதிகமாக உள்��து. கூடுதலாக, ஒரு மாதத்திற்கு இலவச 3ஜி இணைப்பு கிடைக்கிறது. மொபைல் போன்களுக்கு 33% டிஸ்கவுண்ட், ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு ரூ. 500 தள்ளுபடி, டிஜிட்டல் டிவி இணைப்பு களுக்கு ரூ.250 ரொக்க தள்ளுபடி எனப் பலவகை சலுகைகளும் வழங்கப்படுகின்றன.\nகூகுள் டாக்ஸ் இணைத்த 450 புதிய எழுத்துருக்கள்\nகூகுள் தரும் தகவல் வகைப்படுத்தல்\nVLC Media Player - நூறு கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் பதிப்பு 13ல் ரீசெட் பட்டன்\nமொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி\nபொழுது போக்கு மொபைல் போனாக பிளை இ 370\nவிண்டோஸ் 8 ஜூனில் வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ்\nமே மாதத்தில் 41 மெகா பிக்ஸெல் போன்\nஇன்டர்நெட் முகவரியில் எழுத்து சோதனை\nவிநாடிக் கணக்கில் கட்டணம் ட்ராய் கண்டிப்பு\nசில தொழில் நுட்ப சொற்கள்\nஅழித்த புக்மார்க் திரும்பப் பெற\nகுப்பைச் செய்தி அனுப்புவதில் முதலிடம்\nஜிமெயில் மீட்டர் (Gmail Meter)\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்\nபவர் பாய்ண்ட் அனிமேஷன் (Powerpoint Aimation)\nவிண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது\nஎக்ஸெல் - ஆட்டோ கம்ப்ளீட் (Excel - Auto Complete)\nவிண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\n20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை\nமைக்ரோமேக்ஸ் ஏ85 - சூப்பர் போன்\nவேர்ட் டாகுமெண்ட்டில் பேக் கிரவுண்ட்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/07/blog-post_24.html", "date_download": "2020-07-03T15:50:22Z", "digest": "sha1:DI2Q2MYGKYNGNWWVICXM5HRSDD4RPS7N", "length": 23806, "nlines": 314, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா", "raw_content": "\nநாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\nநேற்று எழுதிய பதிவு: பாவம் முஷரஃப்\nபாகிஸ்தானின் நான்கு பெரிய மாகாணங்கள் பஞ்சாப், சிந்த், பலூச��ஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவை. இவை நான்கைத் தவிர ஆஸாத் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்), வடக்குப் பிரதேசம் (Northern Territories) ஆகியவை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள். ஆனால் இங்குள்ள மக்கள் பாகிஸ்தான் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இவைதவிர, பல பழங்குடியினர் வசிக்கும் பிரதேசங்கள் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு 'நடுவண் அரசால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பிரதேசங்கள்' என்று பெயர். வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் இத்தகைய பிரதேசங்கள் ஆகும்.\nவடமேற்கு எல்லை மாகாணம், பலூசிஸ்தான் இரண்டுமேகூட பழங்குடியினர் அதிகமாக வாழும் பிரதேசங்கள்தாம். வடமேற்கு எல்லை மாகாணத்தில்தான் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் காஃபார் கான் என்னும் மிகப்பெரிய தலைவர் இருந்தார். இவர் வடமேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தானுடன் சேர்வதை எதிர்த்தார். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்பினார். ஆனால் புவியியல் சதி செய்தது. வடமேற்கு எல்லை மாகாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் காஷ்மீர் இருந்தது. அந்த நேரத்தில் காஷ்மீர் எந்தப் பக்கம் போகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காஷ்மீர் தனி நாடாகவே இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தது. அதனால் இந்தியா என்று வரையறுக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து வடமேற்கு எல்லை மாகாணத்துக்கு நேரடிப் பாதை கிடையாது. இதன் காரணமாக நேருவும் படேலும் காஃபார் கானைக் கைவிட்டனர்.\nசுதந்தரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வடமேற்கு எல்லை மாகாணத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டினார்கள். அடிப்படை வளர்ச்சிப் பணிகள் எதுவும் கிடையாது. பழங்குடியினர் பழமையிலேயே இருக்குமாறு பணிக்கப்பட்டார்கள். இந்த மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்க காவல்துறையெல்லாம் சரியாகக் கிடையாது, நீதிமன்றமும் கிடையாது. பழங்குடியினரின் பஞ்சாயத்துதான். ஆனால் ஓரளவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சிவில் நிர்வாகம் இந்த மாகாணத்தில் உண்டு. ஊருக்குத் தொலைவில் ஆங்காங்கே ராணுவ முகாம்கள் இருக்கும்.\nவடக்கு, தெற்கு வாசிரிஸ்தான்களின் கதை வேறு. அந்தப் பக்கம் பாகிஸ்தானின் சிவில் நிர்வாகம் போகவே போகாது. ராணுவமும் போகாது. வளர்ச்சியும் கிடையாது.\nஇந்தப் பகுதிகள் அனைத்துமே ஆஃப்கனிஸ்தானை ஒட்ட��ய பகுதிகள். சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆஃப்கனிஸ்தானின் 'புனிதப் போரில்' இந்தப் பகுதிகளிலிருந்து பல பழங்குடியினரும் பிற மாகாணங்களின் மசூதிகளிலிருந்து தாடிவைத்த மாணவர்களும் (தாலிபன்கள்) கூட்டம் கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர். பின், 9/11-க்குப் பிறகு அமெரிக்காவும் நேச நாடுகளும் ஆஃப்கனிஸ்தான்மீது தாக்குதல் தொடுக்க, பாகிஸ்தான் மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டது.\nபர்வேஸ் முஷரஃப் தான் ஏன் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக, அமெரிக்காவுக்கு ஆதரவாக இறங்க முடிவு செய்தார் என்பதைப் பற்றி தனது புத்தகத்தில் தீவிரமாக அலசுகிறார். தாலிபன்களை உருவாக்கியதே பாகிஸ்தான்தான். முல்லா முகமது ஒமருக்கு ஆதரவு கொடுத்ததும் பாகிஸ்தான்தான். இன உறவுமுறைப்படி தாலிபன்கள் பலருக்கும் நெருங்கிய உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். ஆனாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா பக்கம் இருப்பதுதான் தனது நாட்டுக்கு நலனைத் தரும் (பணத்தைத் தரும்) என்று முஷரஃப் முடிவு செய்கிறார்.\nஆனால் அதே நேரம் தாலிபன்களும் ஒசாமாவும் தனக்கு எந்த அளவுக்குத் தலைவலியைத் தருவார்கள்; அந்தத் தருணத்தில் அமெரிக்கா தனக்கு எந்தவிதத்தில் உதவியைச் செய்யாது - சொல்லப்போனால் உபத்திரவத்தைத்தான் கொடுக்கும் - என்பதை முஷரஃப் யோசிக்கவில்லை.\nஒசாமா பாகிஸ்தானில்தான் ஒளிந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்க உளவுத்துறை. அதைக் கடுமையாக மறுக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷீத் மஹ்மூத் கசூரி. \"எங்கே இருக்கிறார் என்று சரியாகக் குறிப்பிட்டுச் சொல்லச் சொல்லுங்கள், நாங்களே பிடித்துத் தருகிறோம்\" என்கிறார் அவர். இதற்கிடையில் அமெரிக்கா, தேவைப்பட்டால் நேரடித் தாக்குதலில் ஈடுபடுவோம் என்கின்றனர். அப்படி நடந்தால் 'விளைவு மிக மோசமாக இருக்கும்' என்கிறார் கசூரி. விளைவு யாருக்கு மோசமாக இருக்கும் பாகிஸ்தானுக்குத்தான். முஷரஃபுக்குத்தான். அமெரிக்காவுக்கு அல்ல.\nஇந்த நிலைமை இன்று பாகிஸ்தானுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது\nஒருமுறை கலாஷ்னிகோவ் ஏந்திய கை சும்மா இருக்காது. தாலிபன்களை உருவாக்கியது முதல் தவறு. சுதந்தரம் கிடைத்த 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் வடமேற்கு எல்லை மாகாணத்திலும் வாசிரிஸ்தானிலும் எந்தவிதமான சிவில் நிர்வாக அமைப்��ையும் உருவாக்காமல் விட்டது இரண்டாவது தவறு. மக்களுக்குக் கல்வியறிவு கொடுக்காமல் விட்டுவைத்தது மூன்றாவது தவறு.\n'புனிதப்போர்' என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை முஷரஃப் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பார்.\nஅரசியல் கட்சிகளிடமிருந்து இப்பொழுது வந்திருக்கும் எதிர்ப்பைவிட, வாசிரிஸ்தானிலிருந்து வந்திருக்கும் எதிர்ப்பு முஷரஃபை அழிக்கக்கூடும். இது ஒரு lose-lose நிலைமை.\nவாசிரிஸ்தான் போக்கிரிகளை அடக்க ராணுவத்தை ஏவினால், அங்குள்ள பழங்குடியினர் கட்டாயமாக பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தானுடன் போர் தொடுப்பார்கள். இதில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்படும். இந்தப் பழங்குடிகள் அதன்பிறகு பாகிஸ்தானுடன் சேர்ந்து இருக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள். ராணுவத்தை ஏவாவிட்டால் தாலிபன்கள் வாலாட்டிக்கொண்டே இருப்பார்கள். பின் லேடன் ஒளிந்துகொள்ள சவுகரியமான இடமாகிவிடும். இதனால் அமெரிக்கா கோபம்கொண்டு தன்னுடைய ஏவுகணைகளை அனுப்பும். இதன் விளைவும் முஷரஃபுக்கு எதிராகவே அமையும்.\nமுஷரஃப் 'போர் விளையாட்டு' (War Game) விளையாடி என்னதொரு உத்தியைக் கடைப்பிடித்து இந்த நிலைமையைச் சமாளிக்கப்போகிறார் என்று பார்ப்போம்.\n[பாகிஸ்தான் வரைபடம் பாகிஸ்தான் அரசின் இணையத்தளத்திலிருந்து எடுத்தது. இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்\n//இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்\n//சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆஃப்கனிஸ்தானின் 'புனிதப் போரில்' இந்தப் பகுதிகளிலிருந்து பல பழங்குடியினரும் பிற மாகாணங்களின் மசூதிகளிலிருந்து தாடிவைத்த மாணவர்களும் (தாலிபன்கள்) கூட்டம் கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர்.\nபின், 9/11-க்குப் பிறகு அமெரிக்காவும் நேச நாடுகளும் ஆஃப்கனிஸ்தான்மீது தாக்குதல் தொடுக்க, பாகிஸ்தான் மிகவும் கடினமான நிலைக்குத்\nமேற்கூறப்பட்ட உங்கள் இரண்டு வாக்கியங்களுக்குள் ஒரு வரலாற்று நிகழ்வையே மறைத்துவிட்டீர். அதாவது, பின்லேடனுக்கும்-முஜாஹிதீன்களுக்கும், அமெரிக்கா அள்ளிவழங்கிய உதவிகள்.\n//இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்\nபத்ரி, உங்களுக்கு வேறு பாக்கிஸ்தான் வரைபடமே கிடைக்கவில்லையா\nபாக். கில் நெருக்கடி நிலை வரலாம் என்பது இன்றைய(9-8) செய்தி.\n அது தேறுவதற்கு நீங்கள் குறிப்பிட்டதை விட மேலேயே ஆகும். இந்தியாவுக்கும் நிறைய சிக்கல்தான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா\nஒலிப்பதிவு: பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ\nகணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/11/blog-post_13.html", "date_download": "2020-07-03T15:54:56Z", "digest": "sha1:C7QJB5YOMQMCWF5AULVRLOTWX7CJO3IG", "length": 10927, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்", "raw_content": "\nநாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nசாரு நிவேதிதாவின் நாவல் ‘எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவருகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீடு\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-1832)\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr16-2016/3369-karuchettaithamilar-feb-16-2014/26525-2014-05-14-17-02-14", "date_download": "2020-07-03T16:47:16Z", "digest": "sha1:UMULGEK3CUIHUHXSFVBWQ4BEXOB7RJIJ", "length": 13665, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "தமிழருவி மணியனும் தே.மு.தி.க.வும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 16 - 2016\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2014\nதன் வினை தன்னைச் சுடும்\nஎது மூன்றாவது ‘பெரிய’ கட்சி\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா\nபணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருளாதார பின்னடைவு\nநாட்டின் பொருளாதார மந்தம் சாதாரணமானது அல்ல...\nமக்களின் மகா கூட்டணி - 2019க்கான உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டி\n‘தேச பக்தன்’ பார்ப்பன எச். ராஜாக்களுக்கு சில கேள்விகள்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16 - 2014\nவெளியிடப்பட்டது: 14 மே 2014\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையட்டி, சுப்பிரமணியசாமி, சோ சாமிகளைக் காட்டிலும், பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வருகிறார் தமிழருவி மணியன். பா.ஜ.க.வின் கூட்டணி தரகராக தமிழ்நாட்டில் செயல்படும் அப்பழுக்கற்ற ‘காந்தியவாதி’ இவர்.\nஅதனால்தான் காந்தியைக் கொன்ற கூட்டத்தை அரியணையில் அமரவைக்க, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் ஓடிஓடி உழைக்கிறார். பா.ம.க., என்னும் சாதிக் கட்சியை மதவாதக் கட்சியான பா.ஜ.க. கூட்டணியில் சேர்த்துவிடவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்.\nஇதோ இவர் வருகிறார், அதோ அவர் வருகிறார் என்று சொல்லிச் சொல்லியே ஒருவழியாக ம.தி.மு.க.,வைக் கொண்டுபோய் சேர்த்து, வைகோவை அனைவரும் ‘புகழ்ந்து தள்ளும்படி’ செய்த பெருமையும் மணியனுக்கே போய்ச்சேரும்.\nதே.மு.தி.க.வையும் பா.ஜ.க. கூட்டணியில் கொண்டு போய்த் தள்ளிவிட வேண்டும் என்று தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தவர்தான் இவர்.\nகூடுதலாக, பா.ஜ.க., கூட்டணியில் சேராவிட்டாலும் பரவாயில்லை, தி-.மு.க. பக்கம் தே.மு.தி.க. போய்விடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறையோடு இருந்தார்.\nதி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், தே.மு.தி.க. காணாமல் போய்விடும் என்று அழுதுகூடப் பார்த்தார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி பற்றிப் பேசினேன் என்றார். விஜயகாந்த அதை மறுத்தார்.\nபா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி நான் என்றார். அதை பா.ஜ.க. மறுத்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், மீண்டும், மீண்டும் தன் காரியத்தில் கண்ணாயிருந்தார். எதுவும் நடக்கவில்லை என்றதும், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர மாட்டுத் தரகர்போல தே.மு.தி.க. பேரம் பேசிவருவது நல்லதல்ல என்று சொல்லியிருக்கிறார். தன்னுடைய தொழிலுக்குப் போட்டி என்றால், பாவம் எரிச்சல் வரத்தானே செய்யும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lab-test-results.com/ta/p62p1", "date_download": "2020-07-03T16:32:12Z", "digest": "sha1:GIR4ZFVQROTGN3ZOP6Q6PENMAM343N3Z", "length": 8698, "nlines": 61, "source_domain": "www.lab-test-results.com", "title": "சாதாரண ca19-9 சோதனை விளைவாக | blood-test-results.com", "raw_content": "\nசாதாரண ca19-9 சோதனை விளைவாக. இயல்பான CA19-9 டெஸ்ட் விளைவாக\nசாதாரண CA19-9 சோதனை மேல் மதிப்பு 40U / மில்லி ஆகும்.\nCA19-9 கட்டி குறியீடாகும். இது முதன்மையாக கணைய புற்றுநோயால் மேலாண்மை பயன்படுத்தப்படுகிறது. கணைய மக்களின் மக்களுக்கு\n, CA19-9 புற்றுநோய் மற்றும் சுரப்பி பிற நோய்கள் இடையிலான வேறுபாட்டை பயனுள்ளதாக இருக்க முடியும். குறைந்த மதிப்புகள் புற்றுநோய் எந்த முன்னிலையில் உள்��து என்று குறிக்கின்றன.\n| மேல் எல்லை :\nஅசாதாரண ca19-9 சோதனை விளைவாக\nCA19-9 மதிப்புகள் மற்றும் வரையறைகள்\nகுழந்தைகள் உயர் reticulocytes சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் குழந்தைகள் சாதாரண reticulocytes சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் மேல் எல்லை 3.1 (% சிவப்பணுக்களில்) ஆகிறது. , இரத்தப்போக்கு, சிவப்பணு fetalis, சிவப்பு செல் இரத்த சோகை\nஉயர் H + பரிசோதனை அளவில் சாதாரண எச் பரிசோதனை அளவில் அர்த்தம் விட அதிக என்ன\nஆண் சோதனை விளைவாக சாதாரண புரோஸ்டேட் குறிப்பிட்ட எதிரியாக்கி (PSA) என்ன மனிதன் ஒரு சாதாரண புரோஸ்டேட் குறிப்பிட்ட எதிரியாக்கி, (PSA) நிலை ஒரு மதிப்பு\nஆண் அதிக டெஸ்டோஸ்டிரோன் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் ஆண் நிலை உயர் டெஸ்டோஸ்டிரோன் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGA சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் குறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGA சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nபிறந்த குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனையில் குறைந்த இரும்பு அளவு பிறந்த மொத்த சீரம் இரும்பு சோதனை (டி.எஸ்.ஐ) லோயர் வரம்பு 100μg / dL (அல்லது 18 μmol / L). குறைந்த இரும்பு அளவு கொண்டிருந்த\nகுழந்தைகள் அதிக கன அளவு மானி (hct) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் குழந்தைகள் உயர் ஹெமாடோக்ரிட் (Hct) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக மிதமான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள் குறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக மிதமான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஉயர் வடிநீர்செல்களின் பிறந்த விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் சோதிக்க ஹை லிம்போசைட்டுகள் டெஸ்ட் விளைவாக குறிப்பிடுகிற கலாச்சாரம் பிறந்த நிலை உயர் லிம்போசைட்டுகள் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nபெரியவர்கள் குறைந்த அல்டாஸ்டிரோன் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் \nஆண் பெரியவர்கள் குறைந்த டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் \nகுறைந்த எதிர்ப்பு ஹிஸ்டோன் ஆன்டிபாடிகள் சோதனை நேர்���றை குறிப்பிடுகிற மதிப்புகள் குறைந்த எதிர்ப்பு ஹிஸ்டோன் ஆன்டிபாடிகள் நேர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை சோதிக்க இல்லை\nஅமில கார மற்றும் இரத்த வாயுக்கள்\nபிற எலக்ட்ரோலைட்கள் மற்றும் மின்பகுளிகள் மற்றும் உயிரினக் அளவு\nமீதமுள்ள CA19-9 தொடர்புடைய சோதனைகள் :\nபீடா மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (bHCG)\nபுரோஸ்டேட் குறிப்பிட்ட எதிரியாக்கி, (PSA)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/07/", "date_download": "2020-07-03T17:11:59Z", "digest": "sha1:JQVWDF2GSXLKANNGYXGENJD6TXPNHCHQ", "length": 10046, "nlines": 122, "source_domain": "www.thamilan.lk", "title": "April 7, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஐ.பி.எல் – டெல்லி அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி\nபெங்களூரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 20-வது லீக் போட்டி நடைபெற்றது.\nஇதில் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 Read More »\nஇவ்வருடமே இலங்கையில் கூடுதலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரி மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்தை மேற்கொண்டு விவசாயத்திற்கு பெரும் சேவையொன்றை ஆற்றினார்..”\nஇவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் கூறினார் பிரதமர் ரணில்.\n52ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையி Read More »\nஅம்பியுலன்சும் லொறியும் மோதிக்கொண்ட விபத்து சம்பவம் ஒன்றின் காரணமாக ஹட்டன் - கொழும்பு வீதியின் போக்குவரத்து பாதிப்பு \n“குடும்ப அலுவல் ஒன்றுக்கே அமெரிக்கா வந்தேன்” – சொல்கிறார் கோட்டா \nஅமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் எந்த செயற்பாட்டையும் வொஷிங்ரனில் செய்யவில்லையென்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச.\n“அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் விண்ணப்பத்தை வொஷிங்ரனில் நீங்கள் சமர்ப்பித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளனவே\nஇன்று மாலை கொழும்பு வந்த இந்திய பாதுகாப்புச் செயலாளருக்கு விசேட அதிரடிப்படையினரின் அதியுச்ச பாதுகாப்பை வழங்கியது அரசு \nஇன்று மாலை கொழும்பு வந்த இந்திய பாதுகாப்புச் செயலாளருக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்கியது அரசு \n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்மார் நாளை ஒரு நாள் அடையாள வ��லைநிறுத்தம்..\nஅரச வைத்தியசாலைகளில் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் \nஇந்திய பாதுகாப்புச் செயலர் மித்ரா கொழும்பு வருகிறார் – முக்கிய பேச்சுக்களை நடத்துவார்.\nஇந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சே மித்ரா இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு வருகிறார்.\nகொழும்பில் அவர் ஜனாதிபதி - பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரை... Read More »\nவெனிஸியுலாவில் தொடர் மின்வெட்டு – வீதிக்கு இறங்கிய மக்கள் \nவெனிஸியூலாவில் இடம்பெறும் தொடர் மின்வெட்டுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளனர்.\nஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதித்துள்ள வெனிஸியூலாவில் தற்போது நடக்கும் தொடர் மின்வெட்டின் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. Read More »\nஐ.பி.எல் – 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி\nஐதராபாத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் போட்டி நேற்றிரவு நடைபெற்றபோது முதலில் நாணயச் சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/15244-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2020-07-03T15:49:16Z", "digest": "sha1:A4BVY7M7TZV6NOEVXFLB54CPHN35ZD4Y", "length": 39648, "nlines": 374, "source_domain": "www.topelearn.com", "title": "தொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ!", "raw_content": "\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nநமது முன்னோர்களின் காலத்தில் இருந்து ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த காய்கறி வகைகளில் ஒன்றாக புடலங்காயும் ஒன்றாகும்.\nபுடலங்காய் கொடியாக வளரக்கூடிய கொடி இனத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள்.\nபுடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.\nஇவை எல்லாவற்றையும் விட புடலங்காயில் மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.\nஇது பல வகை நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அந்தவகையில் தற்போது புடலங்காயை தினசரி உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.\n• காய்ச்சலின் போது தினமும் சிறிதளவு புடலங்காயை பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சல் நோய்களும் நீங்கும்.\n• மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.\n• தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.\n• கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.\n• சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.\n• வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட நபர்கள் புடலங்காய் சேர்க்கப்பட்ட உணவினை தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுபோக்கு குணமாகும்.\n• புடலங்காயில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப���படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.\n• வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.\n• தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.\n• உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிடுவதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nநம்மில் சில பெண்கள் தேவையற்ற முடியை நீக்க சிரமப்பட\nகை முட்டிகள் கருப்பாக அசிங்கமா இருக்கா இதனை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்க\nதொப்புளில் எண்ணெய் விடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nகரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாகிறத\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின\nமுகத்தில் வரும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக நம்மில் பலரும் முகத்தின் மிருதுதன்மை இல்லா\nஉடலில் பல்வேறு நன்மைகளை தரும் தாமரை விதைகள்\nகோர்கோன் விதை எனவும் அறியப்படும் தாமரை விதை நீர் அ\nஜம்பு பழத்தில் அடங்கியுள்ள பல அற்புத மருத்துவ பயன்கள் இதோ\nபழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள் இருக\nஉலர் திராட்சை ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடிச்சு பாருங்க... நன்மைகள் ஏரா\nசுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழங்களுள் ஒன்று த\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nபெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்க இயற்கை மூலிகை மருந்து இதோ\nபெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்ப\nபல நோய்களை குணமாக்குமாம் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள் இதோ\nபொதுவாக சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவ\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nநம் தாத்தா, பாட்டி காலத்தில் வீட்டுக்கு வீடு வாழை\nமுகத்தில் காணப்படும் எண்ணெய் தன்மையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nசிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்பட\n இதனை சரி செய்ய சில எளிய நாட்டு மருத்துவ முறைகள் இதோ\nஇன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்ச\nஉங்கள் உடலில் அதிகம் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா\nபொதுவாக இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் ந\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஇன்றைய நவீன உலகில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nஇந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nபேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்\nஉங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு,\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபூசணிக்காய் முகத்திற்கும் மிகவும் நல்லது என்று சொல\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் ��தோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nஉடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்\n தொடர்ந்து மூன்று வாரம் இதனை சாப்பிட்டாலே போதும்\nபொதுவாக நம்மில் சிலருக்கு பைல்ஸ் பிரச்சினை பெரும்\nகசகசாவை இவற்றுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nகசகசாவிற்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை க\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\nவெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, ந\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nவெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்\nதினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட\nமுருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்\nதென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவி\nகற்றாழை சாறுடன் பூண்டு சாறை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இயற்கை\nதினசரி தக்காளி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nஇன்று பலரும் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர்,\nதினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nபப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூ\nஇறால் சாப்பிடுவதனால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்\nஅசைவ உணவுகளில் கடல் உணவுகளுக்கு தனி மவுசு தான், மீ\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல் இதோ\nஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் எப்போதுமே ஐபோன்களின்\nலெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகள்\nஅனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இ\nநார்த்தம்பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆ\nதலைமுடியின் வளர்ச்சியை அதி���ரிக்க வேண்டுமா\nயாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டு\nமுந்திரி பழம் சாப்பிடுவதால் கிடக்கும் நன்மைகள்\nமுந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா-கரோட்டீன்\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nநாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வ\nஇளநீர் குடிப்பதனால் கிடைக்கும் பயன்கள்...\nஇயற்கை கொடுத்த அற்புதக் கொடைகளுள் ஒன்று இளநீர். இள\nகருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்த\nஆளி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில\nகேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதங்கள் என்ன தெரியுமா\nகேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டீ\nகத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nமனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்\n14 நாட்கள் தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம்,\nபேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபேரிச்சம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்\nஉறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nமருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவ\nபாகற்காய் ஜூஸுடன் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டேபிள் ஸ்பூன்\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க\nதினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள\nஇஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் ப\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று\nஇளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அ\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்ட\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்\n“உணவிலிருந்து தொடங்குவதுதான் ஆரோக்கியம். ஆனால் இன்\nஇளம்வயது திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…\nஅரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவரு��்கும் திருமண\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nநிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்\nநிறுத்தினால் கிடைக்கும் நிச்சயப் பலன்: உலகப் புகைய\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரி\nபுடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல்\nபச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்\nகத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nபச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nநாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் பல\nமுந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்\nஉண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரி பழம், உடலுக்க\nவிளாம்பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ\nமீன் எண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்\nகிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி ப\nசொக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால\nஇன்றைய சூழ்நிலையில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று ப\nதுருக்கியில் டுவிட்டரை தொடர்ந்து யூடியூப் வலைதளத்திற்கும் தடை விதிப்பு\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் சமூக வலைத்\nகரட் சாப்பிடுவோருக்கு கிடைக்கும் நன்மைகள்\nகரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை\n135 நாட்களாக தொடர்ந்து 1450 கி.மீ கடலில் நீந்தி சாதனை\nஇங்கிலாந்தில் 135 நாட்களில் 1450 கி.மீ தூரத்தை கடல\nகற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாக\nசோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு\n இன்று பல நாடுகளில் ம\nபுது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது Hand Phone களில் Alert இனை பெறுவதற்கு..\nதினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்���ு\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nதமிழகத்தில் இம்முறை ஐ.பி.எல். போட்டிகள் ரத்து\nஉங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத்தலாம்.. 4 minutes ago\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள் 6 minutes ago\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன் 10 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/12/karavaikal/?shared=email&msg=fail", "date_download": "2020-07-03T17:36:42Z", "digest": "sha1:3TSFCCT6FJ2ZRQB3A7KYFIK5EQ2DAA6T", "length": 7388, "nlines": 86, "source_domain": "amaruvi.in", "title": "கறவைகள் பின் சென்று | ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘கறவைகள் பின் சென்று’ பாசுரம் ஆய்ச்சியர் தம் அஞ்ஞானத்தைப் பறை சாற்றித் தங்களுக்குச் சரணாகதி அளிக்க வேண்டும் என்று கேட்பதாக அமைகிறது.\nவைஷ்ணவ காலட்சேபங்களில் இப்படிச் சுவைகாகச் சொல்வதுண்டு:\n‘கூடாரை வெல்லும்’ பாசுரத்தில் அணிகலன்கள் வேண்டும், பாற்சோறு உண்போம், புத்தாடை உடுப்போம் என்று ஆய்ச்சியர் கண்ணனிடம் கூறினர். அதற்குக் கண்ணன் ‘இம்மாதிரியான சரீர வஸ்துக்களுக்காகவா நீங்கள் என்னிடம் வந்தீர்கள்’ என்று பரிகாசம் செய்தானாம். அதற்கு ஆய்ச்சியர்,’ மன்னிக்க வேணும், நாங்கள் கல்வியறிவில்லாத, அறிவு குறைந்த ஆய்ச்சியர். எனவே தவறாகக் கேட்டுவிட்டோம். எங்களுக்கு வீடுபேறு வேண்டும். ஆனால், உன்னிடமுள்ள அன்பினால் நாங்கள் உன்னைப் பல செல்லப் பெயர்களாலும், ஒருமையிரும் அழைத்துள்ளோம். இதனால் நீ கோபமுறாமல், எங்களைக் காப்பாயாக’ என்று வேண்டினார்களாம்.\n‘உந்தன்னோடு நமக்கு இங்கு உறவு ஒழிக்க ஒழியாது’ என்பதால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமான பிரிக்க முடியாத உறவு பேசப்படுகிறது.\nஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் நவ-வித சம்பந்தம் என்று சொல்வர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் ஒன்பது வகையிலான உறவு நிலைகள் உள்ளன என்பது கோட்பாடு. அவை பின்வருமாறு:\nரக்ஷ்ய் – ரக்ஷ்யக (காப்பவன் – காக்கப்படுபவன்)\nபிதா – புத்ர (தந்தை – மகன்)\nசேஷ – சேஷி (ஆண்டான் – அடிமை)\nபர்த்ரு – பார்யா (கணவன் – மனைவி)\nஞாத்ரு – ஞேய (அறிபவன் – அறியப்படுபவன்)\nஸ்வ – ஸ்வாமி (உடையவன் – உடைமை)\nசரீர – சரீரி (உடல் – உயிர்)\nஆதார – ஆதேய (தாங்குபவன் – தாங்கப்படுபவன்)\nபோக்த்ரு – போக்ய (அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன்)\n‘உன்றன்னைப் பிறவி பெறுந்தனை’, ‘உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது’,’அன்பினால் உன்தன்னைச் சிறு பேரழைத்தனவும்’ என்று மூன்று முறை இப்பாசுரத்தில் ஆய்ச்சியர் கண்ணனை முன்னைலையில் குறிப்பிடுகின்றனர் (Second Person Singular). இது நேரடியான பேச்சை உணர்த்துவதாயும், ஜீவாத்மா – பரமாத்மாவிற்கிடையில் உள்ள அணுக்கத் தொடர்பை உணர்த்துவதாயும் உள்ளது.\nJanuary 12, 2018 ஆ..பக்கங்கள்\tஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\n← கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா\nசிற்றஞ் சிறு காலே →\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\nஆ..பக்கங்கள் on Social Distance, மேல படாதே இன்…\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-03T16:46:29Z", "digest": "sha1:YIIF3FVGOJ6XFYF4GUIVU6GXB4CTL3BO", "length": 34750, "nlines": 202, "source_domain": "arunmozhivarman.com", "title": "நனவிடை – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்\nகையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது. … Continue reading கையெழுத���துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும் →\nநூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு, … Continue reading நானும் நூலகங்களும் →\nபிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995\nபிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவுச்சொல்லை ஞாபகப்படுத்தக் கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை. அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் … Continue reading பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995 →\nசில பாடல்கள், சில காதல்கள், சில நிகழ்வுகள்\nஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஒரு அழகான பாடல் என்னவளே என்ற திரைப்ப்டத்தில் இடம் பெற்றிருந்தது. எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுதிய பாடல். பாடியவர் உன்னிகிருஷ்ணன். சற்று நினைத்துப் பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்க முடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், சமயங்களில் வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்வின் பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்து போன … Continue reading சில பாடல்கள், சில காதல்கள், சில நிகழ்வுகள் →\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சி��் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 2 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்ம��� கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்���ாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முற�� பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் வ��ளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45704", "date_download": "2020-07-03T17:00:27Z", "digest": "sha1:EGTNESYMNBQWITGGWPVIR7YNFEZEZNTZ", "length": 11525, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "மிகை லாபம் ஈட்டும் வணிகர்கள் ஆறு புகார்கள் மட்டுமே பதிவு", "raw_content": "\nசரித்திர சாதனை படைத்தது ரிலையன்ஸ் ... கார்ப்பரேட் வரி குறைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் ... ...\nமிகை லாபம் ஈட்டும் வணிகர்கள் ஆறு புகார்கள் மட்டுமே பதிவு\nஜி.எஸ்.டி., பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், வணிகர்கள் அதிக லாபத்தில் ஈடுபடுவது தொடர்பாக, தமிழகத்தில் இதுவரை ஆறு புகார்கள் மட்டுமே பதிவாகி உள்ளன.ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி, வணிகர்கள் அதிக லாபம் அடைவதை தடுப்பதற்காக, ‘தேசிய மிகை லாப தடுப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது.\nபொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டால், கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி.,யும் குறைக்கப்பட வேண்டும். ஆனால், வரி குறைக்கப்பட்ட பொருட்களை, பழைய விலைக்கே விற்பதால், அந்த பயன் பொதுமக்களுக்கு சேர்வதில்லை.எனவே, ஜி.எஸ்.டி.,யின் முழுமையான பயன்கள், மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக, இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் மிக சொற்ப புகார்களே, வணிகர்கள் மீது வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து, மிகை லாப தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., பயனை வழங்காமல், அதிக லாபம் சம்பாதிப்பதில் ஈடுபடுவதாக, இதுவரை ஆறு வணிக நிறுவனங்கள் மீது மட்டுமே புகார்கள் வந்துள்ளன. இவை பொதுமக்கள் அளித்த புகார்கள்.இந்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, உண்மை இருந்தால், மாநில நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அவர்கள் அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பர். ஆனால், தமிழகத்தில் இதுவரை யார் மீதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n– நமது நிருபர் –\nசீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது அக்டோபர் 20,2019\nபுது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... ம��லும்\nதங்க இறக்குமதி 86 சதவீதம் சரிவு அக்டோபர் 20,2019\nபுது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்\nவளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அக்டோபர் 20,2019\nமும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்\nஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம் அக்டோபர் 20,2019\nபுது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் ... மேலும்\nசுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..\nஇன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/02/ys.html", "date_download": "2020-07-03T17:38:21Z", "digest": "sha1:KWRXZSXC362IQZU5ZQJ2E62SSCVOWNVE", "length": 45736, "nlines": 221, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: யாத்ரா! மம்மூட்டி படமா? YS ஜெகன் தேர்தல் பிரசாரமா?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n YS ஜெகன் தேர்தல் பிரசாரமா\nபிப்ரவரி 8 அன்று மம்மூட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுகு,மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. 2003 இல் அன்றைக்கு தெலுகு தேச சந்திரபாபு நாயுடு ஆட்சியை எதிர்த்து YS ராஜசேகர ரெட்டி பாத யாத்திரை நடத்தி, 2004 தேர்தலில் ஆட்சியையும் பிடித்த தருணத்தை, மம்மூட்டி போல ஒரு மகாகலைஞனை வைத்துப் படமாக்கி இருக்கிறார்கள்\nஇங்கே மிகச் சமீப காலத்தைய நிகழ்வுகளே எப்படி ஜிகினா வேலைகளில் சரித்திரமாகிவிடுகிறது என்பதற்கு இந்தப்படம் ஒரு ஆகச் சிறந்த உதாரணம் தெலுகு திரைப்படங்களில் கதாநாயகி நாயகனை ரேய் ரெட்டி என்று ரௌடித்தனமாகக் கூப்பிடுவது சும்மா லுலுலாயிக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவனை, இந்த ராஜசேகர ரெட்டியின் நிஜக்கதையை, இந்தப்படம் மீளவும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. படத்தில் ஜெகபதி பாபு, ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டியாக நடித்த்திருக்கிறார். சிறிதுநேரமே வரும் அந்தப் பாத்திரம், நாசரிடம் சிறுவனாக ராஜசேகர ரெட்டியை ஒப்படைத்து, படிப்போடு அரசியலையும் சொல்லிக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்வது, அரசியலுக்கு வந்தால் தான் ஜனங்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதாக ஒருகாட்சி தெலுகு திரைப்படங்களில் கதாநாயகி நாயகனை ரேய் ரெட்டி என்று ரௌடித்தனமாகக் கூப்பிடுவது சும்மா லுலுலாயிக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவனை, இந்த ராஜசேகர ரெட்டியின் நிஜக்கதையை, இந்தப்படம் மீளவும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. படத்தில் ஜெகபதி பாபு, ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டியாக நடித்த்திருக்கிறார். சிறிதுநேரமே வரும் அந்தப் பாத்திரம், நாசரிடம் சிறுவனாக ராஜசேகர ரெட்டியை ஒப்படைத்து, படிப்போடு அரசியலையும் சொல்லிக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்வது, அரசியலுக்கு வந்தால் தான் ஜனங்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதாக ஒருகாட்சி ஆனால், நிஜத்தில் நடந்தது அது தானா\nராஜசேகர ரெட்டியின் குணாதிசயத்தை மிகச் சரியாகத் திரைமொழியில் சொல்லியிருக்கிறார்களா என்றால் ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையில் குறிப்பிட்டு ஒரு தருணத்தை வைத்து மட்டும் படமெடுத்துச் சொல்லிவிட முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அங்கே தான், ப்ரீத்திக்கு நான் காரண்டீ விளம்பரம் மாதிரி, மம்மூட்டி போனற மகாகலைஞன், ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிற மாதிரி ஜிகினாவேலையைச் செய்து, படத்தை தூக்கி நிறுத்திவிட முடிந்திருக்கிறது.\n நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சொன்னதைவிட சொல்லாமல் விடுபட்டவைதான் அந்த மனிதனுடைய நிஜக்கதையாகவும் இருந்திருக்கிறது. 1949 இல் ஒரு சாதாரண கிறித்தவ ரெட்டி குடும்பத்தில் பிறந்த ராஜசேகர ரெட்டி, 1973 இல் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு, சொந்த கிராமத்தில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி நடத்தி நிஜத்திலேயே நல்லபெயரும் எடுக்கிறார். 1978 இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அசெம்பிளிக்கும் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அஞ்சையா அமைச்சரவையில் ஜுனியர் மினிஸ்டராகவும் ஆகி, ஆந்திர அரசியலில் தனது வேர்களை ஆழமாகப் பதிக்கிறார். நான்குமுறை MPயாகவும் இருந்திருக்கிறார். சஞ்சய் காந்தி, இந்திரா விசுவாசியாக இருந்தாலும் தன்னுடைய ஏரியா செல்வாக்கையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்ட கடைசி காங்கிரஸ் ஆசாமி என்பது கொஞ்சம் வியப்புத் தருகிற உண்மையை, இந்தத் திரைப்படத்தில் மேலிடத்து விருப்பம், ஆணை என்று பலகாட்சிகளில் பூடகமாகச் சொல்லியிருக்கிறார்கள் இந்திரா காலத்தில், எந்த ஒரு மாநிலத் தலைவரையும், சொந்தக் செல்வாக்கோடு இருக்கவிட்டதில்லை இந்திரா காலத்தில், எந்த ஒரு மாநிலத் தலைவரையும், சொந்தக் செல்வாக்கோடு இருக்கவிட்டதில்லை மாநிலத்தில் இருந்து, தேசிய அரசியலுக்கு இழுத்து, அங்கேயும் இங்கேயும் ஜனங்கள் மறந்துபோகிறவரை, வெறும் சக்கைகளாகவே, காலடியில் விழுந்து கிடக்கிற அடிமைகளாக ஆக்கி வைத்திருந்தது நினைவிருக்கிறதா மாநிலத்தில் இருந்து, தேசிய அரசியலுக்கு இழுத்து, அங்கேயும�� இங்கேயும் ஜனங்கள் மறந்துபோகிறவரை, வெறும் சக்கைகளாகவே, காலடியில் விழுந்து கிடக்கிற அடிமைகளாக ஆக்கி வைத்திருந்தது நினைவிருக்கிறதா இந்த விஷயத்தில் மாமியாரை அப்படியே அச்சு அசலாகப் பின்பற்றுகிற மருமகள் சோனியா என்பதையும் கூடவே நினைவில் வைத்திருங்கள்\nகூடவே இன்னொரு செய்தியும் ஞாபகத்துக்கு வருகிறது ஒரு devout கிறித்தவராக பெத்லஹேம் போய் வந்தவர் ராஜசேகர ரெட்டி ஒரு devout கிறித்தவராக பெத்லஹேம் போய் வந்தவர் ராஜசேகர ரெட்டி அடிக்கடி திருப்பதி திருமலைக்கும் போனவர் அடிக்கடி திருப்பதி திருமலைக்கும் போனவர் திருப்பதி வெங்கடேசனுக்கு மூன்று மலைகள் போதுமே திருப்பதி வெங்கடேசனுக்கு மூன்று மலைகள் போதுமே மிச்சமிருப்பவைகளில் செகுலர் கொள்கை நிலைநாட்டப்பட இதரமதங்களுக்கும் கொடுத்துவிடலாமென்று சொன்னதாக ஒரு செய்தி கூட உண்டு\n2003 இல் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பாதயாத்திரை ஒன்றை மட்டும் யாத்ரா திரைப்படம், கதைக்களமாக எடுத்துக் கொண்டு, மக்களுடைய குரலைக் காதுகொடுத்துக் கேட்ட தலைவராக நம்முன்னால் காட்சிப்படுத்துகிறது.\nஅதற்கு முன்னால், தந்தை ராஜா ரெட்டி\nQuora தளத்தில் இன்னொரு செய்தியும் கிடைக்கிறது.\n அப்பா ராஜா ரெட்டி, ஒரு பிராமண ஆசிரியர் வைத்திருந்த கனிமச் சுரங்க லைசன்ஸ், இடத்தில் கூட்டாளியாக சேர்ந்து, மூத்த மகன் ஜார்ஜ் ரெட்டியோடு நடத்திவந்த நேரம். மூத்தமகனுக்கு அரசியல் நாட்டமில்லை என்பதால் மருத்துவராக சொந்த ஊர், சுற்றுவட்டாரத்தில் நல்லபெயரோடு இருந்த ராஜசேகர ரெட்டியை அரசியலுக்கு அழைத்து வந்தார் என்பதையும் சொல்கிறது. அரசியல் பாதைக்குள் வந்துவிட்டால், மக்கள் நலன் பற்றி மூச்சுக்கு மூச்சு பேச்சு மட்டும் முதலில் வரும் அடுத்து சம்பாதிக்க என்னென்ன வழி என்பதைத் தேடும் அடுத்து சம்பாதிக்க என்னென்ன வழி என்பதைத் தேடும் இந்திய அரசியலின் டெம்ப்ளேட்டாக ஊழல் மட்டுமே இருப்பது, சேராமல் இருக்குமா\nமக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் ராஜசேகர ரெட்டி அடித்த கொள்ளைகளை அந்த நாட்களில் விக்கி லீக்ஸ் India Cables தலைப்பில் அமெரிக்க தூதரகம் தங்களுடைய அரசோடு பரிமாறிக் கொண்ட தகவல்கள் சொன்னது இப்படி\n சொந்தப்பெயரில் 600 சொச்சம் ஏக்கர்கள் தந்தை ராஜா ரெட்டி வாங்கிய பதிவுசெய்யப்படாத 1000ஏக்கர்கள் இன்னும் கடப்பாவில் உள்ள நிலங்கள் என்று சட்டசபையில் ராஜசேகர ரெட்டி ஒப்புக்கொண்டது இது\nபடத்தில் ஒரு ஏழைச் சிறுமி ராஜசேகர ரெட்டியை ஒத்த ரூபா டாக்டராகவே இருந்திடுங்க என்கிறாள்\nLabels: அரசியல், காங்கிரஸ் என்றாலே ஊழல், திரைப்படம், யாத்ரா, விமரிசனம்\nஇவர்களின் சொத்து தமிழ் திரைப்பட உலகில் உள்ள பலரிடமும் (இன்னமும்) இருப்பதை பலர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன். அள்ள அள்ளக்குறையாத அளவுக்கு அப்பா சேர்த்து வைத்து விட்டு சென்றுள்ளார்.\n கறுப்புப் பணத்தில் புழங்குகிற இடம் தானே ஜோதிஜி நல்லவேளை, இந்த மாதிரி லோகல் தாதாக்களோடு இருந்தால் சரி, மும்பைத் திரைப்பட உலகம் மாதிரி D Company தாவூத் இப்ராஹிம் போல நிழலுலக தாதாக்கள் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழையவில்லை என்று உறுதியாகச் சொல்லக் கூட முடியவில்லையே\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா\nசாந்தியும் சமாதானமும் ஒருவழிப் பாதையல்ல\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு தடைக்கல்லும் தாண்டிச் செல்வதற்காகவே\nசெவ்வாய் : செய்திகளின் அரசியல் இன்று\n ஏன் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்\n YS ஜெகன் தேர்தல் பிரசாரமா\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல நமக்கு வரலாற்ற...\n தங்கள் குற்றங்களிலிருந்து திசை த...\n கூட்டணி என்பது ஊழலுக்கு லை...\n ஆனால் ஜனநாயகம் காப்போம் என்றேதான...\nமீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்\nஉரத்துக் கூவினால் மட்டும் அது உண்மையாகி விடுமா\nமாற்றுக் கருத்துக்கும் இங்கே மரியாதை உண்டு\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்கள���க்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ ��மெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) ���டிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்ப���க்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589182", "date_download": "2020-07-03T16:15:13Z", "digest": "sha1:NIPNTAXHKY4HRV6E3KFKDV4I3ABBPECJ", "length": 8324, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Aadhaar is enough; Get the PAN number right away | ஆதார் போதும்; உடனே பான் எண் கிடைக்கும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆதார் போதும்; உடனே பான் எண் கிடைக்கும்\nபுதுடெல்லி: ஆதார் அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் வசதி, பரிசோதனை அடிப்படையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி துவக்கப்பட்டது. இதில், இதுவரை 6,77,680 பான் எண்கள் 10 நிமிடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ஆதாருக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம், ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் இருந்தால் போதும். ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். உடனே மின்னணு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொ��்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது. கடந்த 25ம் தேதி வரை மொத்தம் 50.52 கோடி பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 32.17 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதார்-பான் இணைக்க வரும் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஜெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலை..கலக்கத்தில் வாகனஓட்டிகள்..:இன்றுடன் 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஜூலை 3: நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.72\nதங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிவு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி\nகுவியுது ரூ8 லட்சம் கோடி கடன் பாக்கி வீடு, வாகன கடன் தவணையை வசூலிக்க தாளிக்கப் போறாங்க: மண்டையை பிய்த்துக்கொண்டு அதிகாரிகள் தவிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.37,064க்கு விற்பனை\nஇன்றுடன் 4-வது நாளாக மாற்றமில்லை; சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.72-க்கும் விற்பனை..\nஜூலை 2: நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.72\nஒரே நாளில் சவரன் ரூ.424 அதிகரிப்பு\nவர்த்தக காஸ் சிலிண்டர் 1 ரூபாய் அதிகரிப்பு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.4 அதிகரிப்பு: சென்னையில் ரூ.610.50, சேலத்தில் ரூ.628.50\n× RELATED உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,583,932 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2020-07-03T18:28:06Z", "digest": "sha1:ESJK4EVH6S2DIO6RB2HXQ2BFDTPCI46R", "length": 7598, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரங்குப் பூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரங்குப் பூ. ஆங்கிலத்தில் Dracula gigas அல்லது monkey orchid என்று குறிப்பிடப்படும். குரங்கின் முகம் போலவே பூ மலர்ந்திருக்கும். அதனால்தான் இந்தப் பூவுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.[2]\nதாவரங்களில் ஆர்க்கிட் மிகப்பெரிய குடும்பம். இந்தக் குடும்பத்தில் சுமார் 26,000 இனங்கள் உள்ளன. ஆர்கிட் பூக்களின் சிறப்பு கண்கவர் வண்ணங்களிலும், விதவிதமான உருவங்களிலும் இருப்பதாகும். உலகின் பல இடங்களிலும் ஆர்கிட் இனங்கள் இருக்கின்றன.\nபெரு, ஈக்வடார் போன்ற தென் அமெரிக்க நாடுகளில் உள்ள காடுகளில் மட்டுமே குரங்குப் பூக்கள் காணப்படுகின்றன. லூயர் என்ற தாவரவியல் அறிஞர்தான் மங்கி ஆர்கிட் என்று இந்தப் பெயரைச் சூட்டினார். இந்த குரங்குப் பூவில் சுமார் 120 வகைகள் இருக்கின்றன. இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள் என்று வண்ணங்களில் வேறுபட்டாலும், உருவத்தில் குரங்குபோலவே உள்ளன இந்தப் பூக்கள்.[3]\n↑ தி இந்து மாயா பஜார் இணைப்பு 3.திசம்பர்.2014\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/craig-wallace-p5148/", "date_download": "2020-07-03T16:03:51Z", "digest": "sha1:LX27L6VCGBPWEW6Y3E3YWCTUHQT4B3JZ", "length": 6050, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "Craig Wallace Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nENG VS WI - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » Craig Wallace\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Medium Seam\nபேட்டிங் - - -\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\nவிராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\n40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்\nஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nஉலகத்தை அழிச்சுக்கிட்டு இருக்கோம்.. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. பொங்கி எழுந்த ஹர்பஜன் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/176806?ref=right-popular", "date_download": "2020-07-03T15:40:13Z", "digest": "sha1:Q637KCUXPOYXV37FY5Z7ICYBZAD4ITEO", "length": 6375, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "வலிமை அஜித்தின் புதிய கெட்டப்! கசிந்த புகைப்படம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nடிடி-யை ஓங்கி அறைந்த தீனா, செம்ம வைரல் வீடியோ இதோ\nஜோதிகாவை கரம்பிடித்த நிகில்: எல்லையில் படுஜோராக நடந்த திருமணம்\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nகொடுக்க போற தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் ப���குதாம்\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி\nவனிதா வீட்டிற்கு நான் சென்றது ஏன் பீட்டர் பால் மகன் அதிரடி பதில்கள், புதிய திருப்பம்\n600 படங்களுக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் குடும்பத்தினர் கவலை - இறந்தவரின் புகைப்படம் உள்ளே\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nவலிமை அஜித்தின் புதிய கெட்டப் கசிந்த புகைப்படம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nநடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் தற்போது வலிமை என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.\nஇந்நிலையில் இந்த படத்திற்கான அஜித்தின் கெட்டப் கசிந்துள்ளது. ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டியில் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என கூறப்பட்டுவரும் நிலையில், அவர் தற்போது வந்துள்ள புகைப்படத்தில் வித்யாசமான மீசை வைத்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/13154711/Samantha-PathaYatra-from-Tirupati-to-Thirumalai.vpf", "date_download": "2020-07-03T16:41:47Z", "digest": "sha1:T2DNXH7OGLZ5YGLHEJJST47U56OSVIOJ", "length": 8889, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samantha, PathaYatra from Tirupati to Thirumalai || திருப்பதியில் இருந்து திருமலைக்கு சமந்தா பாதயாத்திரை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் இன்று மேலும் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695 ஆக உயர்வு\nதிருப்பதியில் இருந்து திருமலைக்கு சமந்தா பாதயாத்திரை\nதிருப்பதியில் இருந்து திருமலைக்கு சமந்தா பாதயாத்திரை\nவிஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்து, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், 96. இந்த படம் ��ெலுங்கில், ‘ஜானு’ என்ற பெயரில் தயாரானது.\n‘ஜானு’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக் கிறது.\nதனது வேண்டுதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் கதாநாயகி சமந்தா திருப்பதியில் இருந்து திருமலை வரை, பாதயாத்திரையாக நடந்தே போனார். வழியில், சக பக்தர்கள் அவருடன், ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்கள்.\nசமந்தா சிரித்த முகத்துடன், ‘போஸ்’ கொடுத்தார்\n1. ’கணவருடன் சேர்ந்து யோகா செய்கிறேன்” - நடிகை சமந்தா\nதமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.\n2. கொரோனா ஊரடங்கு தளர்வு ஷாப்பிங் செய்த சமந்தா\nகொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நடிகை சமந்தா ஷாப்பிங் செய்தார்.\n3. விக்னேஷ் சிவன் படத்தில், சமந்தா\nதமிழ் பட உலகில் இருந்து தெலுங்கு பட உலகுக்கு போன கதாநாயகிகளில், சமந்தாவும் ஒருவர். `பாணா காத்தாடி' படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.\n4. கண் கலங்கிய ரசிகர்\nவிஜய் சேதுபதி-திரிஷா ஜோடி நடித்து வெற்றி பெற்ற 96 படம், ‘ஜானு’ என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=arulamudam6", "date_download": "2020-07-03T15:46:45Z", "digest": "sha1:NXQA5DQGVM7OY5PRHQEAAXGS64OYDH4I", "length": 77992, "nlines": 172, "source_domain": "karmayogi.net", "title": "5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் | Karmayogi.net", "raw_content": "\nHome » அருளமுதம் » 5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்\n5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்\nகோயிலுக்குப் போய் தெய்வத்தை வணங்கும் மனிதன் வானுலகில் உறையும் தெய்வம் வழிபாட்டுக்குரியது என்பதை அறிந்தவன். நாளடைவில் இந்தப் பழக்கம் வேரூன்றி மனிதன் தெய்வத்திடமிருந்து விலகி, மரணத்திற்குப்பின் சேர வேண்டிய இடம் இறைவன் திருவடி என உணர்ந்து, தன் வாழ்வை வழிபாட்டுக்கு உரியதாகக் கொள்கிறான். இதன் பலன் தெய்வம் என்பது உலக வாழ்வில் உணர முடியாத ஒன்று என்று நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. உலகமாந்தர் அனைவரும் பக்தியால் உந்தப்பட்டவரானாலும், நடைமுறையில் ஆத்மீகம் பின்னணிக்குப் போய் பூஜையும், விழாவும் நிறைந்த மதச் சடங்குகளே நிதர்சனமாக நிலைக்கின்றன.\nஇறைவனின் சக்தியைத் தவம் மூலம் அறியலாம். எளிய மனிதன் தெய்வத்தை வழிபடலாம். சக்தி வாய்ந்த இறைவனின் திருவிளையாடல்கள் நமக்கில்லை என்று உலகமாந்தர் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் இதுவே முடிவானதொன்றில்லை.\nஆபத்துக் காலத்தில் மனிதன் எழுப்பும் குரல் அலறலாகி, தெய்வத்தின் காதில் விழுந்து அற்புதம் என அறியும் வகையில் தெய்வம் அவனைக் காப்பாற்றுவதுண்டு. ஏதோ ஒரு சமயம் நிகழ்வது இது. மனிதனும் தெய்வத்தின் செயலை பார்ப்பதுண்டு. ஆனால் அது அன்றாட நிகழ்ச்சியாக அவன் வாழ்க்கையில் இல்லை.\nஅன்னையை ஏற்றுக்கொண்டு நாம் ஆசிரமம் வரும்பொழுது வழிபடும் தெய்வமாகவே நாம் அன்னையைப் புரிந்துகொள்கிறோம். இதனாலேயே அன்னை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தாம் ஒரு சக்தி, இடையறாது இயங்கும் தெய்வீகச் சக்தி என்று தம் நிலையை விளக்குகிறார். அன்பர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. திகைப்பிலிருந்து மீள்வதற்கு முன் மீண்டும் அவை போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தன் வாழ்க்கையில் புதிய ஒன்றைக் காண்பதாக நினைக்கின்றான். \"இவ்விஷயமே வேறு மாதிரியாக இருக்கிறது'' என்று அறிகிறான். எதிர்பாராத நிகழ்ச்சிகள், திடீர்த் திருப்பங்கள், தொடர்ந்து மனத்தில் சாந்தி நிலவும் ஆன்மீக உணர்வு போன்ற நிகழ்ச்சிகள் பக்தனைச் சிந்திக்கவைக்கின்றன. அன்னை வெற்று வழிபாட்டுக்குரிய தெய்வம் மட்டுமில்லை. ஜீவனுள்ள சக்தி என்பதை அவன் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்படும். நாள் செல்லச் செல்ல, பக்தன் அன்னையைச் சக்தியாகக் காண்பது குறைந்து வரும். பின்னர் அவை போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது நின்றுவிடும். எனினும், முதலில் தான் கண்டது பக்தன் மனதில் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருக்கும். இக்கட்டுரையில் அன்னை, சக்தி நிறைந்த தெய்வம், அற்புதங்களை அன்றாடம் நிகழ்த்தும் சக்தி என்பதை எப்படிக் கண்டுகொள்வது, கண்டுகொண்டதை எங்ஙனம் நிரந்தரமாக நிலைபெறச் செய்வது என்று விளக்க முற்படுகிறேன்.\nஅன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, மனதில் அன்னை தெய்வம் என்றுணர்ந்து, அன்னையை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், பக்தன் மனித வாழ்க்கையின் மையத்திருந்து நகர்ந்து வந்து சூட்சும உடலின் சூழல் (physical aura of Mother) அன்னை உறையும் நிலையையடைந்து அன்னை தம்மை ஏற்றுக்கொள்ளக் காத்திருக்கும் பொழுது, அன்னை ஜோதியிலிருந்து ஒரு பொறி புறப்பட்டு அவன் ஜீவனில் வந்து தங்கி, அவனுக்கு அன்னை பக்தன் என்ற ஆத்மீகத் தகுதியை நிரந்தரமாகத் தருகின்றது. அவன் அகவாழ்வில் ஏற்படும்\nமாறுதல்கள் அசாதாரணமானவை; எவரும் மறக்க முடியாதவை. இதன் பிரதிபலிப்பாக புற வாழ்வில் எதிர்பாராத பெரிய நல்லவை நடக்கின்றன. நாளடைவில் இந்தப் புதுமை பழகிப்போன காரணத்தால், பழமையாகிறது. ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஜீவனுடைய சிறப்பும், வாழ்க்கைப் பொலிவும் தூசி படிந்து, கண்ணுக்குத் தெரியாதவண்ணம் புதைந்துவிடுகின்றன.\nசிறுபான்மையான ஒரு தரத்தார், வாழ்வில் அன்னையிடம் வந்த ஆரம்ப நாட்களிலும் இது போன்ற புதுமைகள் காணப்படுவதில்லை. அதனால் அன்னையின் சக்தி செயல்படவில்லை என்றாகாது. செயல்படும் விதம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருக்கின்றது என்றாகும். தீராத வியாதி ஆரம்ப நிலையில் இருக்கின்ற ஒருவர், அன்னையிடம் வந்தால் அன்னையின் ஜோதி அவருள் எந்த அளவில் இறங்கிச் செயல்பட்டாலும், அதன் திறன் முழுவதும் அந்த வியாதியைக் குணப்படுத்தவே உதவும். அன்பருக்கு அது தெரிவது இல்லை. வியாதி வந்ததையே அவர் தெரிந்துகொள்ளவில்லை. அதைக் குணப்படுத்தி- யதையும் அவரால் தெரிந்துகொள்ள முடியாது. சனி திசையின் ஆரம்ப காலம், பயங்கர நோய், பலத்த கண்டம் வரும் நேரம் அன்பர் புதியதாக அன்னையை வந்தடைந்தால், அன்னையின் அருள் அவர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்துவதை அவரால் பார்க்க முடியாது. வரும்பொழுதே அருளுக்கு வேலையையும் தாங்கி வ���்திருக்கிறார் அவர். கண்டத்தைக் கரைப்பதையும், வியாதியின் மூல வேரை அரிப்பதையும், சனிபகவானுக்கு ஈடு கொடுப்பதையும் அருளுக்குக் கடமையாகக் கொண்டுவந்துள்ளார். இது தவிர, மற்றவர்கள் வாழ்க்கையில் கண்டறியாத புதுமைகள் தவறாமல் நிகழும். அருள் செயல்படும் வகைகள் ஆயிரம். மனிதன் அருளைப் பெறும் வகைகள் அநேகம். அருளிலிருந்து தப்பித்துப் போய் தன் சுபாவத்தின் சுக, துக்கங்களை மனிதன் அனுபவிப்பதும் அநேக வழிகள். அவற்றை எல்லாம் நான் விளக்க முற்படவில்லை. பெற்ற அருளின் பெரும் பேற்றை ஆயுள் முழுவதும் நிலைக்க என்ன செய்யலாம்\nபெற்று, பின்னர் இழந்த அருளை, மீண்டும் எப்படிப் பெறலாம் என்பதை மட்டும் இக்கட்டுரையில் கருதுவோம்.\nநாமறிந்த மனித வாழ்வுக்கும், அன்னையை மனிதன் ஏற்றுக் கொண்டபின் அவனுக்கு அமையும் வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் எவரும் மறுக்க முடியாத ஒன்று. குருடனுக்கும் புரியும் வகையில் இருப்பதால், கண்ணில் படாமல் இருக்காது. மனதில் ஆழ்ந்த புதிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தத் தவறாது. விரைவு, நெகிழ்வு, சந்தோஷம், வெற்றி, அழைப்பை ஏற்கும் விரைவு, ஆகியவை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக இருக்கும். திடீரென மரியாதை ஏற்படுகிறது. அன்றாடக் காரியங்கள் அபரிமிதமான பலனை அளிக்கின்றன. புதியதாகப் புத்திசாலித்தனம் வந்துவிடும். நாள் முழுவதும் உழைத்தாலும் களைப்பேற்படாது. உற்சாகம் வழக்கத்திற்கு மீறிய அளவில் உற்பத்தியாகும். எதுவும் அளவுகடந்து கூடிவரும். மனிதர்களும், நிகழ்ச்சிகளும் நம்மை வரவேற்றுப் பலன் அளிக்க விழைவது போல் தோன்றும். வாழ்வு பொலிவு பெறும். அன்னையை ஏற்றுக்கொண்டபின் அமையும் வாழ்வு நம் அன்றாட வாழ்வைவிடத் திறனுடையதாகையால், இந்த மாற்றம் நமக்குத் தெரிகிறது. புதுமை மாறினாலும், பக்தன் பழைய நிலைக்குத் தள்ளப்படுவதில்லை. அடுத்த நிலைக்குப் போக முடியாமல் அங்கேயே நிற்பான். தொடர்ந்த முன்னேற்றம் தொலைவுக்குப் போய்விடும். இருப்பினும் அடிக்கடி மின்னல்போல் அன்னையின் சக்தி இங்கும், அங்குமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.\nபுதியதாய் அன்னையிடம் வரும்பொழுது நமக்கும், அன்னைக்கும் உள்ள இடைவெளி பெரியதாய் இருப்பதால், நடக்கும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாக இருக்கின்றன. அன்னை பழகிப்போனபின் புதுமை குறைந்து, நிகழ்ச்சிகள் ப���மையாய்விடுகின்றன. அதனால் அன்னையிடம் இருந்து நாம் பெறக்கூடியது அவ்வளவுதான் என்பது இல்லை. புதுமையுணர்வு தொடர்ந்திருந்தால், புதுமை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். அன்னையைப் பல அளவுகளில் நாம் அறியலாம்.\nமுதற்கட்டம் முடிந்து பழகிப்போனபின், அன்னையை அதிகம் தெரிந்து கொள்ள முயன்றால் ஆரம்ப காலத்தைப்போல் மீண்டும் வாழ்க்கை மாறும். ஒவ்வொரு கட்டம் பழகிப்போனபின், அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள முயல்வது, தொடர்ந்து அன்னையை நம் வாழ்வில் ஆரம்ப காலத்தில் செயல்பட்டபோல் செயல்பட உதவும். அதிகமாகத் தெரிந்துகொள்ள உதவுவது ஆர்வம் (aspiration). அன்னையின் சக்தியைப் பெற்றுத் தருவது அழைப்பு. எனவே ஆர்வமும், அழைப்பும் சேர்ந்து, தொடர்ந்து செயல்பட்டால், அன்னை என்றும் நம் வாழ்வில் புதுமணம் பரப்பும் நறுமலராக விளங்குவார்.\nஒருவர் அன்னையை நாள் முழுவதும் நினைவுகூர்ந்தால் அவர் அகவாழ்வு ஒளி பெறும்; சிறக்கும். ஆனால் இக்காரணத்தாலேயே அன்னை செயல்பட ஆரம்பித்துவிடமாட்டார். ஏராளமாகப் படிக்கும் பையனுக்கு அறிவு அதிகமாகும். ஆனால் அப்படிப்பட்ட படிப்பால் ஒரு பட்டத்தை எடுத்துவிட முடியாது. பட்டம் பெற அதற்குரிய புத்தகங்களை ஆழ்ந்து பயில வேண்டும். அதே போல் அன்னையை இடைவிடாது நினைத்தால் மனநிலையை உயர்த்துமே தவிர, எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் அன்னையை வெளிப்படுத்த உதவாது.\nஒரு செயலில் அன்னை வெளிப்பட வேண்டுமானால், அச்செயல் அன்னையின் சக்தியால் நிரம்பி வழிய வேண்டும். நம் வாழ்வு பல தரப்பட்டது. ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, சொந்த வேலை என பல வகைகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றும் தனித்தனியானது போல் தோன்றும் அளவுக்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு வேலையிலும் பல பகுதிகள் உள்ளன. கடிதம் எழுதுவது என்பது சொந்த வேலையில் ஒரு பகுதியானாலும், அதுவே ஒரு தனித்தன்மையுடைய முழு வேலை போலிருக்கிறது. குளிப்பது என்பதை ஒரு குறிப்பிட்ட சிறு வேலை எனலாம். அன்றாட வாழ்வில் அதுபோன்ற பல்வேறு வேலைகள் உள்ளன. சாப்பிடுதல், குளித்தல், தூங்குதல், படித்தல், விருந்தினரை வரவேற்றல், நட்பு, உறவு, வேலையிடுதல், கடைக்குப் போவது,\nபொழுதுபோக்கு, புதிய துணி வாங்குவது, விசேஷம், பயணம் ஆகியவை அத்தன்மையானவை.\nஅன்னையை வாழ்வில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் முழு யோகம் என்பதால், அதைக் கருதாது, ஏதாவது ��ரு முழுக் காரியம் (complete act) அன்னையால் நிரப்பப்பட்டு அன்னையின் புதுமை பொலிவுற வெளிப்படுதல் எப்படி என்பதை மட்டும் கருதுவோம். தீவிர பக்தர் எவராலும் இதைச் செய்ய முடியும் என்பதால் இதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவுகூர்ந்தால் அன்னை அச்செயலில் வெளிப்படுவார். கடைக்குப் போவதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சோதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன் தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், போய் வந்தவுடன் அன்னை அச்செயல் முழுவதுமாகப் புதுமையை நிரப்பித் தம் முத்திரையிட்டது தெரியும்.\nஒரு காரியம் என்பது எண்ணமாக உதித்து, உணர்வாகப் பூரித்து, செயலாக நடக்கிறது. ஒரு டிக்ஷனரி வாங்க வேண்டும் என்றவுடன் அன்னை நினைவுக்கு வருவதில்லை. எந்தக் கடையில் வாங்கலாம், எத்தனை மணிக்குப் போகலாம், யாரை அழைத்துப் போகலாம் என்றெல்லாம் மனதில் தோன்றும். முதலில் எண்ணம் தோன்றியவுடன், அதை விலக்கி அன்னையை நினைக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு எண்ணத்தையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது எண்ணத்தை விலக்கி, அன்னையை நினைக்க வேண்டும். அதையே இங்குச் சமர்ப்பணம் என்று கூறுகிறேன். அதேபோல் கடையுள் நுழைந்தவுடன், அங்குள்ளவரைப் பார்த்தவுடன் இவர் இனியவர்' அல்லது இவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. இன்று இவன் நிற்கிறான்' என்று விருப்பான உணர்வோ, வெறுப்பான உணர்ச்சியோ தோன்றும். எண்ணங்களைச் சமர்ப்பணம் செய்ததுபோல் உணர்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது\nஉணர்ச்சிகளை விலக்கி, அன்னையை உணர வேண்டும். அதேபோல் நம் ஒவ்வொரு செயலையும், டிக்ஷனரி வாங்குவதில் உள்ள ஒவ்வொரு செயலையும், சமர்ப்பணம் செய்ய வேண்டும்.\nகடைக்குப் போவது என்ற காரியத்தைக் குறிப்பிட்டு நம் சோதனைக்குட்படுத்தி, சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து, தொடர்ந்து வந்தால், இதனுடன் சம்பந்தப்பட்ட எரிச்சலான காரியங்கள் விலகிவிட்டதைப் பார்க்கலாம். கடைக்குப் போக ஆரம்பித்தால் அதற்குத் தேவையான சந்தர்ப்பங்கள் அனைத்தும் தாமே பொருந்தி அமைந்து, செயல் சிறப்பாக இருக்கும். பொருத்தத்தில் ஆரம்பித்து, நம் மனதில் இல்லாத சிறப்புகள் எல்லாம் இந்தச் செயலில் ஒன்று ஒன்றாய் வெளிப்படும். டிக்ஷனரி வாங்குவதையே எடுத்துக் கொள்வோம். நாம் கடைக்குப் போய் டிக்ஷனரி வேண்டும் என்றவுடன், புதிய பதிப்பு ஒன்று வந்திருக்கிறது. பழைய பதிப்பில் 1920 ஆண்டு வரையுள்ள சொற்கள் சேர்க்கப்பட்டன. இதில் 1952 வரையுள்ள புதிய சேர்க்கையுள்ளது' என்ற சேதி கிடைக்கும். டிக்ஷனரியையும், அதற்கு உரிய மற்றவைகளையும் எடுத்துக்கொண்டு ஒரு சேல்ஸ்மேன் உங்களை வந்து ஆபீஸில் சந்திக்கும் வினோதமும் தெரியும். நினைவில் தட்டுப்பட முடியாதபடி ஒரு நண்பர் வந்து எந்த டிக்ஷனரியை நாம் வாங்க வேண்டும் என விருப்பப்பட்டோமோ அதையே கொண்டுவந்து அன்பளிப்பாகவும் கொடுப்பதைப் பார்க்கலாம். அடுத்தடுத்து நம்ப முடியாத செயல்கள் கடைக்குப் போவது' என்ற இக்காரியத்தில் தொடர்ந்து நடக்கும். சோதனைக்காகத் தெரிந்தெடுத்த செயல் கடைக்குப் போவது'. சமர்ப்பணத்தை முழுமையாக இங்கு மேற்கொள்கிறோம். அன்னையின் பூரண வெளிப்பாட்டை இங்கு மட்டுமே காண முடியும். மற்ற செயல்கள் என்றும் போலிருக்கும். அழைப்பையும் சமர்ப்பணத்துடன் இணைத்து விட்டால் இதற்கடுத்த கட்டத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்படும்.\nஆசிரம தரிசனங்களுக்கு வருவதை ஒருவர் சமர்ப்பணத்தின் முழுப்பிடியில் கொண்டுவந்தார். தொடர்ந்து 22 வருஷங்களாக எந்த\nஹர்த்தாலும், தடைகளும், ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன், முக்கியமான திருமணங்கள், தவிர்க்க முடியாத முக்கியத்துவங்கள், உடல்நலக் குறைவு, புயல், வெள்ளம் ஆகிய எதுவும் அவர் தரிசனங்களுக்குப் போவதை ஒரு முறைகூட தடை செய்யவில்லை. எல்லாம் தாமே ஒதுங்கி, விலகி வழிவிட்டன. அவர் செய்த சமர்ப்பணத்தை அன்னை ஏற்றுக்கொண்டதற்கு அது அடையாள முத்திரை.\nதம் வீட்டில் தியானம் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய ஏற்றுக் கொண்ட பக்தர், தியான நேரத்தில் மின்சாரம் நிற்கக்கூடாது என்பதற்காக, தியானம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சமர்ப்பணம் செய்ததன் விளைவாக, வாரத்தில் 10 முறை நின்றுபோகும் கரெண்ட், 12 ஆண்டுகளாக ஒரே ஒரு தடவைகூட அவருடைய தியான நேரத்தில் நின்றதில்லை. ஒரு கடையில் நீங்கள் சேல்ஸ்மேனாக இருந்தால், விற்கும் ஒவ்வொரு பொருளையும் இதுபோன்ற சமர்ப்பணத்திற்கு உட்படுத்தினால், வருஷம் பத்தானாலும், உங்கள் கையால் விற்ற பொருள்கள் பத்தாயிரமானாலும், ஒரே ஒரு பொருளிலும் குற்றம், குறை, திருப்பிக்கொடுப்பது என்பதெல்லாம் இருக்காது. குழாய் கிணறு (bore well) தோண்டுவது, லாட்டரி சீட்டு வாங்குவது போல் இதை மேற்கொண்டு திவாலானவர்கள் அநேகர். சமர்ப்பணத்திற்கு ஆளாக்கி, தாம் தோண்டிய 15, 10 கிணறுகளிலும் வற்றாத ஊற்றைக் கண்டுபிடித்தார் ஓர் அன்பர். பாங்கில் கடன் பெறுவதைச் சமர்ப்பணம் செய்து, தம்முடைய சிறு அக்கௌண்டில் 3 ஆண்டு காலம் தாம் கேட்டவையெல்லாம் பெற்றார் மற்றொருவர். அதிலும் ஒரு சிறப்பு. பாங்க், ஈடில்லாமல் அவருக்கு தானே முன்வந்து 13 இலட்சம் கொடுக்க வேண்டும் என்று கருதியது. இந்தக் கருத்தின் முழு விளக்கம் கொடுப்பதற்குமுன், இதனுடன் சம்பந்தப்பட்ட வேறு சில முக்கியமான விஷயங்களையும் கருத வேண்டியிருக்கிறது.\nஒரு முழுக் காரியம் (complete act) அன்னையின் சக்தியால் நிரப்பப்பெறுமானால், அன்னை தம்மை அக்காரியத்தில் முழுவதுமாக வெளிப்படுத்துவார். எந்த முறையினால் அக்காரியம் சக்தியைப்\nபெற்றது என்பது முக்கியமில்லை. ஆழ்ந்த பிரார்த்தனைக்கு அதே பலன் உண்டு. ஜீவனின் ஆழத்திலிருந்து பிரார்த்தனை கிளம்புவதால் அது அன்னையின் சக்தியைப் பூரணமாகப் பெறுகிறது. அன்னையின் அற்புதத்தை அச்செயலில் காண்கிறோம். தம் படிக்கும் பழக்கத்தைச் சமர்ப்பணம் செய்து, அன்னையை ஒருவர் தம் படிப்பில் கண்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவர் படித்துக்கொண்டிருக்கும்பொழுது 20 வருஷமாகச் சொந்த ஊரில் செய்துகொண்டிருந்த வேலை இன்று வெளியூருக்கு மாற்றலாகப்போகிறது என்ற செய்தி கிடைத்தால், சமர்ப்பணத்தால் அவர் படிப்பு பெற்ற பெரும்பலன் அப்பொழுது அவர் செய்யும் பிரார்த்தனைக்குக் கிடைக்கும். தாம் மாற்றலாகக்கூடாது என அவர் செய்யும் பிரார்த்தனைக்கு சமர்ப்பணத்தில் முழு ஆற்றல் ஏற்பட்டு, பிரார்த்தனை சிறப்பாகப் பூர்த்தியாகும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கும், சமர்ப்பணத்திற்குள்ள திறனுண்டு. பயத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் செய்யும் பிரார்த்தனைகள் முழுமையானவை. ஏனெனில் அவை ஆழத்திலிருந்து வருபவை. அன்னை அவற்றை முழுமையாகப் பூர்த்திசெய்வார்.\nமற்றும் ஒரு கருத்து; அது அருளைப் பற்றியது. சமர்ப்பணத்தால் புனிதமடைந்த பூரணச் செயல் (முழுக் காரியம், complete act) அன்னையின் சிறப்பை வெளிப்படுத்துவது வேறு, அருளின் செயலால் அன்னை வெளிப்படுவது வேறு. அருள் தானே செயல்படுவது. சமர்ப்பணத்தால் செயல் புனிதப்பட்டு, அன்னையின் சக்தியைத் தன்னை நோக்கி இழுக்கிறது. சமர்ப்பணம் பூமியிலிருந்து இறைவனைக் கூவி குரல் கொடுத்து அழைக்கிறது. அருள் தன்னிச்சையால், தான் விரும்பியபொழுது, விரும்பியவண்ணம் தானே செயல்படுகிறது. சமர்ப்பணத்தையும், அருளையும் ஒன்றோடொன்று கலந்து தெளிவைக் கலக்குதல் தவறு.\nஒரு செயலில் அன்னை தம்மை வெளிப்படுத்துவது என்றால் என்ன நம் ஊனக்கண்ணுக்கு அன்னையின் வெளிப்பாடு தெரியுமா நம் ஊனக்கண்ணுக்கு அன்னையின் வெளிப்பாடு தெரியுமா அன்னையின் சக்தியைத் தெளிவாக விளக்க முடியுமா\nவாழ்க்கைக்கும், அதற்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்ட முடியுமா\nஇன்றிருக்கும் நிலையைக் காப்பாற்ற முயல்வதே வாழ்க்கையின் இயல்பு. வாழ்க்கையில் சிருஷ்டி என்று நாம் சொல்வது நமக்கு ஏற்கனவே தெரிந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்வதைத்தான். அன்னையின் சக்திக்கு ஒரு சிறப்புண்டு. புதியதாகப் படைக்கும் ஆற்றல் அதற்குண்டு. சிருஷ்டிக்கும் (creative) திறனுடையது அன்னையின் ஆற்றல் என்றால் இதுவரை நாம் கண்டறியாததைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் என்று பொருள். புது வழியில் பிரச்சினைகளைத் தீர்ப்பது, புதிய முறையில் செயல்படுவது, புதிய வாழ்க்கைப் பாதைகளைச் சமைப்பதே அதன் குறிப்பான திறன். பழைய பிரச்சினைகளுக்குப் புதிய பாணியில் தீர்வு காண்பது, புதிய வாய்ப்பை ஏற்படுத்துவது அன்னைக்குரிய சிறப்பு. அன்னையின் சக்தியால் ஏற்படும் அனைத்துக்கும் ஒரு முத்திரை உண்டு. ஏதாவது ஒரு வகையில் அது புதியதாக இருக்கும். அதற்கும் மேலாக, இந்தப் புதிய சக்தியை உற்பத்தி செய்யும் திறமையும் உடையது. தானே வளரும் தன்மையுடையது.\nஎங்கெல்லாம் புதிய பாதை தென்படுகிறதோ, புதிய வழி உற்பத்தியாகிறதோ, புதியதாக ஏதாவது ஒன்று இருக்கிறதோ, அங்கெல்லாம் அன்னையிருப்பதற்கு நியாயம் உண்டு. முரடன் சாந்தமாகப் பழகினால், வழக்கத்திற்கு மாறாக முதலாளி இனிமையாகப் பேசினால், விதண்டாவாதக்காரன் நியாயமாகப் பழகினால், சுக்காஞ்செட்டி தாராளமாக இருந்தால், பேரத்திற்குப் பேர்போனவன் சொன்ன விலைக்கு வாங்கிச்சென்றால், அன்னை அங்கெல்லாம் செயல்படுகிறார் என அறியலாம்.\nவாழ்க்கை ஆற்றொழுக்காகப் போகிறது. அதற்கு ஒரு முறை உண்டு. எதற்கும் ஒரு காலவரையறையுண்டு. பட்டம் வாங்க 4 ஆண்டுகள் தேவை என்றால், எவராலும் அதை 4 மாதத்தில் பெற வ���ியில்லை. காலத்தின் கதியைக் கதிரவனாலும் மாற்ற முடியாது.\nபட்டத்திற்கு 4 ஆண்டு, வாழை பலன் தர 12 மாதம், பிறந்த குழந்தை நடக்க ஒரு வருஷம் என ஒவ்வொரு செயலுக்கும் முறையும், கால வரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏட்டில் படித்ததை வாழ்க்கை அனுபவமாக மாற்ற சில ஆண்டுகள் தேவை. பதட்டப்பட்டவன் அடங்கப் பல மணி நேரம் தேவை. காலம் வந்துவிட்டால் நடக்கும்; நடந்துவிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. காலம் வருமுன் அதை முடிக்க உலகில் ஒரு சக்தியில்லை. காலத்தின் முன் அனைத்தும் தலைவணங்கும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது வழக்கு. அன்னையின் சக்தி விரைவானது. ஒரு வினாடியில் 26,000 மைல் சுற்றளவுள்ள பூமியை 7 முறை சுற்றிவரும் ஒளியின் வேகத்தைவிட அதிக வேகமாகச் செயல்படக்கூடியது. மின்னல் வேகத்தில் செயல்படுவதே அதன் இயல்பு. மனித வாழ்வின் இருள் அதன் வேகத்தைத் தடுக்கின்றதே தவிர அன்னையின் சக்திக்குரிய வேகம் அபரிமிதமானது.\nஅதன் வேகம் சிருஷ்டிக்கு முன் உள்ள இறைவனின் சக்திக்குரிய வேகம். அது மனிதனுக்குத் தெரியாமற்போகாது. அலுவலக விசாரணையை (departmental enquiry) ஆரம்பிக்கப் பல மாதங்களாகும். குற்றம்சாட்டியபின் அதை நீக்க எல்லாவிதமான சாதகச் சூழ்நிலைகள் இருந்தாலும், மீண்டும் பல மாதங்களாகும். 4 வருஷம் திட்டம்தீட்டி, 6 மாத காலமாகத் தயார்செய்து ஓர் அன்பர் மீது சுமத்தப்பட்ட அபாண்டத்தை, அன்னையிடம் ஒரு நாள் காலை 10 மணிக்குச் சொன்னபொழுது, அன்று மாலை குற்றப்பத்திரிகை கிழித்தெறியப்பட்டு குற்றத்தைச் சுமத்தியவர் தலைகுனிந்து, வெட்கி, தான் செய்த பாவத்தை அழித்தெறிந்தார். அன்னையின் முத்திரைக்கு மற்றோர் அடையாளம் உண்டு. அன்னையால் தீர்ந்த பிரச்சினைகளில் சொச்ச, நச்சம் என்றிருக்காது; பாவத்தைப் பவித்திரமாகத் துடைத்து எடுத்துவிடும்.\nஅதிர்ஷ்டக்காரர் பலருண்டு. 100 கோடி கம்பெனிக்குப் பேர் தெரியாத சப்ளையராக ஒரு அன்பர் வந்துசேர்ந்தார். அன்னையின்\nமுறைகளைத் தம் கம்பெனி நிர்வாகத்தில் முறையாகப் பயன்படுத்தினார். 10 ஆண்டுகளுக்குள் தாம் சப்ளை செய்யும் கம்பெனியின் அளவுக்கு வளர்ந்துவிட்டார். 50 ஆண்டில் முதலாளி பெற்ற பெருஞ்செல்வத்தை ஊர், பேர் தெரியாத இவர் 10 ஆண்டுகளில் பெற்றார்.\nஒரு பக்தர் தம் படைப்புத் திறன் முழுவதும் பயன்படுத்தி, திறமையான திட்டம் தீட்டி, பணக்காரர்களின் உதவியால் ஊரார் பொறாமைப்படும் அளவுக்கு, 5 ஆண்டில் பிரபலம் அடையும் அளவுக்கு வெற்றிகண்டார். அடுத்தத் திட்டம் தீட்டினார். தம் புத்திசாலித்தனத்தைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தார். பணக்காரரை நாடக்கூடாது எனக் கருதினார். எதற்காகவும் அலைவதில்லை என்று சபதம் பூண்டார். யாரையும் போய்ப் பார்க்க வேண்டாம் என்றார். எதையும் எதிர்பார்த்து செயலாற்றுவதில்லை எனக்கொண்டார். மனித யத்தனத்தை நம்ப வேண்டாம், மற்றவர்களையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதே தற்போதைய கொள்கை. இந்தத் திட்டம் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம், அந்நினைவைப் புறக்கணித்து அன்னையை மட்டும் நினைப்பது என்ற விரதத்தை மேற்கொண்டார். நிலைமை மாறியது. புதியன புறப்பட்டன. காண்பவரெல்லாம் கருத்தொருமித்தவராய் கலந்துரையாடினர். அவரையறியாதவருக்கு அவர் திட்டத்தில் திடீரென ஆர்வம் ஏற்பட்டது. அளவுகடந்த செல்வர்களிடம் அறியாதவர்கள் தாங்களே தலையில் அட்சதையைப் போட்டுக்கொண்டு அவரது திட்டத்தைப் பற்றி பிரஸ்தாபம் செய்தனர். \"கேட்கும் ஒலியிலெல்லாம் உந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா'' என்பதற்கொப்ப, வாயைத் திறந்து பேசியவர் அனைவரும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசினர். அனைவரும் இவரது திட்டத்தைச் சீக்கிரத்தில் முடிக்க வேண்டுமென்ற ஆர்வம் காட்டினர். எல்லாம் கூடிவந்தன. திட்டம் இரு மடங்காகியது. 63ஆம் நாள் அனைத்தும் நடந்தேறியது. நம்மை ஒதுக்கி, நம் அறிவை ரத்து செய்து, நம் அவசரத்திற்கு விடுமுறை அளித்து, நம் கணக்கைக் காததூரம்\nதள்ளிவைத்து, ஆசையை அழித்து, அன்னையை மட்டும் பூரணமாக ஏற்றுக்கொண்டு, அன்னையை செயல்பட நாமும், நம் அறிவும் முழு அனுமதியளித்தால், முதல் திட்டத்தில் 63 மாதம் அல்லலுற்று சாதித்ததை அன்னை 63 நாளில் இப்பொழுது அற்புதமாகச் செயல்படுத்துகிறார்.\nஅன்னையின் சக்தி, சத்தியத்தின் சக்தி. வாழ்வு பொய்யால் ஆனது. வாழ்வுக்கும் சத்தியம் தேவை. தன் பொய்யை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே மெய் தேவை. ஒருவர் உண்மை மட்டுமே பேச முடிவு செய்தால், தம் பூர்வோத்திரங்களை ஒளிவு, மறைவின்றி கூறினால் அவருக்கு வேலை கிடைப்பது கஷ்டம்; திருமணம் ஆகாது. உடையது விளம்பேல்', தோழனோடும் ஏழைமை பேசேல்' என்பது உலகம் எதிர்பார்ப்பது. சொல்ல வேண்டியதைச் சொல். எல்லாவற்றையும் சொன்னால் உண்மை பேசுவதாக அர்த்தமில்லை என்பதெல்லாம் சமூகம் நம்மிடம் நிர்ப்பந்தமாக எதிர்பார்ப்பதாகும். எதிர்மறையாக, அன்னை பூரணமான சத்தியத்தை முழுவதுமாக எதிர்பார்க்கின்றார். எவ்வளவுக்கெவ்வளவு உண்மையிருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அன்னையின் வெளிப்பாடு சிறக்கும். பார்லிமெண்டில் வந்து உன்னை அலசிப்பார்க்கலாம், பயங்கர எதிர்ப்பு உருவாகலாம். அன்னை, உன் மீது சுமத்தப்பட்ட பழியை அழிப்பதுடன், புதிய வெற்றி வாகைகளையும் வழங்குகிறார். உன் சத்தியம் அன்னையின் பொக்கிஷம். சத்தியமே பேசினால் வாழ்க்கையில் சத்தியமாக அவன் அழிந்துவிடுவான்; அழிக்கப்படுவான். வாழ்க்கைக்கே உரிய வலிமை அது. சத்தியம் மட்டும் பேசினால் அன்னை அவனுக்குச் சத்தியஜீவியத்தை (supramental consciousness) அளிக்கிறார். எது வாழ்க்கையில் அழிவுக்கு அடிகோலுகிறதோ, அதுவே அன்னையிடம் மகுடம் பெற அஸ்திவாரமாகிறது. எங்கெல்லாம் சத்தியம் ஜெயிக்கின்றதோ, அங்கெல்லாம் அன்னையைக் காணலாம். கசப்பான உண்மைகள், கற்பனைக்கெட்டாத விருதுகளைக் கொண்டுவரும் அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மனிதன் எதையும் ஒரு நேரத்தில் விட்டுக்\nகொடுத்துவிடுவான். மானத்தை இழக்க மனித மனம் சம்மதிக்காது. பாதாளத்தில் புதைந்துள்ள உண்மைகளைக் காப்பது மானம். அதே ஆழத்தில் மறைந்துள்ள அவமானத்தையும் காத்துக்கொண்டிருப்பது சொரணை என்று சொல்லப்படுவது. கோரமான உண்மைகள் ஆழமான இடத்தில் இருக்கலாம். சொரணையை இழந்தால்தான் அவற்றையும் சொல்ல முடியும். சூடு, சொரணை எனப்படுபவைகளையும் ஒதுக்கி வைத்து உண்மை பேசினால் மட்டுமே இறைவனின் கருவியாகி, பிரபஞ்சத்தில் இறைவனின் பெரிய காரியங்கள் ஜெயிக்க மனிதனால் துணைநிற்க முடியும் என்கிறார் அன்னை.\nஅன்னையின் சக்தி செயல்பட தனியே அறிவு தேவையில்லை. இதன் அமைப்பு இன்று உலகில் இல்லாத ஒன்று. சக்தி வெளிப்பட்டால், அறிவு தானே செயல்படும் அமைப்பு இதனுடையது. ஏனெனில் அறிவும், திறனும் செயல்படும் அமைப்பு இதனுடையது. ஏனெனில் அறிவும், திறனும் ஒருங்கே அமைந்த சக்தி அன்னையின் சக்தி. ஓர் இன்ஜினீயர் வீடு கட்ட முற்பட்டால் அவருக்கு அறிவு இருக்கிறது. ஆள் பலமும், பணமும் வீட்டைக் கட்டி முடிக்கத் தேவை. அவை தேவையான சக்தியை அளிக்கின்றன. ஒரு காண்ட்ராக்டரிடம் ஏராளமான ஆட்களும், மூட்டையாகப் பணமும் இருந்தால், அவரால் ஒரு பால��்தைக் கட்ட முடியாது. ஓர் அனுபவமுள்ள இன்ஜினீயரை அவர் நாடிச் செல்ல வேண்டும். நம் வாழ்வில் அறிவும், திறனும் தனித்து இயங்குகின்றன. ஒரு காரியம் நடைபெற அவை இணைந்து செயல்பட வேண்டும். அன்னையின் சக்தியில் அறிவும், அன்னையின் ஞானத்தில் சக்தியும் உள்ளுறைந்து காணப்படுகின்றன. ஒன்றில் மற்றது பிணைந்துள்ளது. தனக்கில்லாத அறிவை ஒரு மனிதன் உபயோகப்படுத்துவதைப் பார்த்தால், அது அன்னையின் சக்தி என அறியலாம். திறனற்ற ஒருவன் தன் அறிவை வெளிப்படுத்தும்போது அதற்குரிய சக்தி இயல்பாக அமைந்துள்ளது என்றால் அதை அன்னையின் ஞானம் என நாம் உணரலாம். அன்னையின் சக்தியைப் பெற்றால் அதற்குரிய ஞானம் தானே ஏற்படும். அன்னையின்\nஞானத்தை அடைந்தால் அதற்குரிய சக்தியை அதுவே கொண்டு வரும்.\nஅறிவிற் சிறந்த அன்பர் பல இலட்சம் சம்பாதிக்கும் திட்டத்தை ஆயிரம் ரூபாய்கூடக் கையில் இல்லாமல் ஆரம்பித்தபொழுது, திட்டத்திற்குத் தேவைப்பட்ட முழுப் பணமான ரூ.1,15,000 அவரைத் தேடி வந்தது. தேவைப்பட்ட எல்லாத் திறனையும் (பணத்தையும்) தம்மை நோக்கி இழுக்கும் திறனுள்ள அவருடைய அறிவு, அன்னையின் ஞானம் என்பதில் ஐயமில்லை.\nரூ.100 மாதச் சம்பளம் பெறும் ஒருவர் 4 லட்ச ரூபாய்க்குத் திட்டம் தீட்டினார். பாங்க் அவரது திட்டத்தை சாங்ஷன் செய்தது. பாங்க் சேர்மனிடம் விஷயம் போனபோது அவருக்கு ஏராளமான கோபம் வந்துவிட்டது. மோசடி எனச் சந்தேகப்பட்டார். மனுதாரர் சேர்மன் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் சத்தியம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய அதிகாரியிடம் அவர் பேசியது இல்லை. ஒரு கணம் திகைத்துப்போனார். அன்னை அவர் கட்சி. இது மாதிரி சந்தர்ப்பங்களுக்குரிய அனுபவமோ, திறமையோ அவருக்கில்லை. தம் கட்சியை எடுத்துச் சொன்னார். அபரிமிதமாக வெற்றி பெற்றார். சேர்மன் அவரைப் பாராட்டினார். எப்படிப் பேசினோம் என்று அவருக்குத் தெரியாது. பின்னர் யோசித்தபொழுது தாம் கூறிய வாதங்கள் தமக்கே வியப்பளிப்பதை உணர்ந்தார். அவருடைய திறன் அன்னையின் சக்தி என்பதால், அதற்கு உரிய அறிவு தானே அவருக்கு ஏற்பட்டது.\nதம்முடைய இராசியை எவரும் அறிவார்கள். என் கர்மவினை என்று சொல்வார்கள். சிலருக்கு எதுவும் பலிக்காது. மற்றவர்களுக்குப் பல தோல்விகளுக்கப்புறம் பலிக்கும். சிலருக்குப் பண விஷயம் கூடி வராது. வேறு சிலர் எதைச��� செய்தாலும் புரளி பறக்கும். சிலருடைய இராசி வீட்டில் இருப்பவர்களே எப்பொழுதும் எதிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர் அன்னையை ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கி,\nதங்கள் இராசியும், கர்மமும் வந்து கழுத்தை அறுக்கவில்லை என்று கண்டால் அவர்கள் செயலில் வெளிப்படுவது அன்னையின் சக்தி என நாம் அறியலாம். கர்மம் விலகுகிறது என்றால் அங்கு அன்னை இருக்கிறார்கள் என்று பொருள். வாழ்க்கை கர்மத்திற்கு அடிமை. கர்மம் செயல்பட வாழ்க்கை பூரணமாக அனுமதிக்கும். சமர்ப்பணத்தால் ஒரு செயல் அன்னையின் சக்தியால் நிரம்பினால், அச்செயலில் கர்மபலன் இருக்காது. அதை விட்டுக் கர்மம் விலகும்.\n\"சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி குறுக்கே நிற்கிறான்'' என்போம். பார்லிமெண்ட் சாங்ஷன் செய்தபின் நிர்வாகம் தடை செய்யும். M.P.S.C. பாஸ் செய்தபின் போஸ்டிங் வராது. தலைமை அலுவலகம் ஆர்டர் போட்டபின் உள்ளூர் காஷியர் ஒன்பது தடைகளைக் கிளப்புவார். அன்னையின் சக்தியால் நிரப்பப்பெற்ற செயல் முன் அனைத்துத் தடைகளும் விலகிப்போகும்.\nஅன்னையின் சக்தி ஒரு செயலில் நுழைந்துவிட்டால், பழம் பெருச்சாளிகளை விரட்டுவிட்டு வேகமாகச் செயல்படும். தாம் செயல்பட சாதகமான சூழ்நிலையில்லை என்றால் தமக்கேற்ற சூழ்நிலையை அன்னை ஏற்படுத்திக்கொள்கிறார். பழைய சந்தர்ப்பங்கள் மூலமாகவும் அன்னை சக்தி செயல்படும். ஆனால் புதிய சந்தர்ப்பங்கள் மூலமாகச் செயல்படுவதை அது பெரிதும் விரும்பும்.\nபொதுவாக அன்னையின் சக்தி எப்படிச் செயல்படுகிறது, அதன் வழிவகை என்ன என்று நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் முடிவான பலனை மட்டுமே பார்க்கிறோம். நாம் இருளில் புதைந்து உள்ளோம். அன்னை மின்னலாகச் செயல்படுகிறார். இருளை விலக்கி, பலனை அளிக்கிறார். க்ஷணத்தில் நம்மிருள் மீண்டும் வந்து நம்மைக் கவ்விக்கொள்கிறது.\nஅன்னையின் சட்டதிட்டங்களை நாமறிவோம். அறிவை நம்பாதே; வசதியைத் தேடாதே; ஆசைப்படாதே; குறை கூறாதே;\nபுற நிகழ்ச்சிகளைப் பார்; முழுமுயற்சி எடு; உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்னும், செயல்படுமுன்னும் அன்னையை நினைவுகூர்ந்து செயல்படு என்பதே அவர் சட்டங்கள். எளிய பக்தனால் ஆகக்கூடியதில்லை இது. பூரணமாக முடியவில்லை என்றால், பக்தன் ஒரு சிறிய செயலில் சோதித்துப்பார்க்கலாம். முறை எளிது. அன்னையை அழைத்து, செயலைச் சமர்ப்பணம் செய்து, அதை அன்னையின் சக்தியால் அளவிறந்து நிரப்பி, பலன் கருதாது பொறுமையாக இருப்பதே முறை. மேலும் ஒரு நிபந்தனை. மேற்கூறிய 10 விதிகளையும் ஒரு சிறு செயலில் பூர்த்தி செய்யும்பொழுது, பொதுவாக அன்னைக்கு எதிரான எதையும் செய்தல் கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.\nஇவற்றைப் பூர்த்திசெய்தால், அன்னை செயலில் தரிசனம் தருகிறார். ஜீவனற்ற செயல் உயிர் பெற்றெழும். உன் பிறந்த நாளன்று ஹர்த்தாலால் ஆசிரமம் போவது தடைப்படும்பொழுது, உன் எதிரே ஒரு டாக்ஸி வந்து நின்று உன்னை அழைத்துச் செல்கிறது. பெரும் புயலால் இலட்சக்கணக்கான சேதம் ஏற்பட்டு ரூ.50கூட புரட்டமுடியாத நிலையில் உன்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக உன் பையில் ரூ.5,000/-த்தை திணிக்கிறது வாழ்க்கை. அனாதைப் பையனுக்கு முனிசிபல் சேர்மன், எடுத்துக்கட்டிக்கொண்டு, வேலை பெற்றுத் தர, உயிரைவிட்டு வேலை செய்கிறார். பிறந்த நாள் பொற்கிழி எதிர்பார்த்ததைப்போல் 24 மடங்கு பெருகுகிறது. வருஷ வருமானம் இரண்டு நாள் வேலைக்குக் கிடைக்கிறது. 8 முறை பெயிலான பரீட்சைகள் இரண்டில் ஒரே சமயத்தில் உடனே பாஸ் வருகின்றது. மோசடிக்குப் பேர்போன மக்கள் பாங்குப் பணத்தைத் தாமே முழுவதும் திருப்பிக் கொடுக்கின்றார்கள். 20 ஆண்டு தேடிக் கிடைக்காத வேலை 3 நாளில் மும்மடங்கு சம்பளத்துடன் வருகிறது.\nஅன்னை வந்தபின் தடைகள் தகர்ந்துபோகின்றன. எனினும் பிடிவாதம், வக்ரபுத்தி, பொறுப்பின்மை அன்னையின் செயல் வேகத்தைக் குறைக்கக்கூடியவை. மின்னல் வேகத்தில் வேலை\nநடக்கும்பொழுது தடை ஏற்பட்டால், என்ன குறை என்று யோசனை செய்தாலும், எங்கு தடை என்று பரிசீலனை செய்தாலும் உடனே அது தென்படும். விட முடியாத பழக்கங்கள், வேண்டுமென்றே செய்யும் காரியங்கள் அத்தகைய தடைகளை உற்பத்தி செய்யும். அவற்றைக் களைந்தால் மின்னல் வேகம் தொடரும். பழைய தடைகள் ஆத்ம சமர்ப்பணத்தால் விலகும். வேண்டுமென்று செய்யும் காரியங்களை விலக்க நாமே முன்வர வேண்டும். ஒரு காரியத்தை, அதாவது ஒரு வகையான காரியத்தை (உ.ம். கடைக்குப் போவது) ஓர் அன்பர் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டால், அவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிட்டிவிட்டது என்று அர்த்தம். மற்ற வகையான செயல்களையும் அதேபோல் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆளுகைக்குள் கொண்டுவருதல் அவ���ைப் பொருத்தது. அடிப்படையானது இந்த இரகஸ்யம்; மனிதனுக்குப் பிடிபடாத ஒன்று. இரகஸ்யம் கிடைத்தபின் எந்தச் செயலையும் இதனால் வெற்றி காணச் செய்யலாம். அதே முறையைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிக்கலாம். நெடுநாளைய குறிக்கோளைப் பூர்த்தி செய்யலாம்.\nஒரு முக்கியமான கேள்வி. வழிவகை (process) தெரியும் என்பதால், பெரிய இலட்சியங்களையும் இதனால் பெற முடியும் என்றால், அதற்குரிய வலிமை எங்கிருந்து வரும் எப்படிக் கிடைக்க முடியும் வலிமை என்பது ஞானத்தைவிடச் சிறியது. ஞானம் மனத்தில் உதிப்பது. மனத்தைவிடச் சிறியதான பிராணனில் செயல்படுவது வலிமை. ஞானம் வழிவகையில் உள்ளது. வழிவகை புரிந்தால் ஞானம் ஏற்பட்டுவிடும். இந்த முறையை எத்தனை பெரிய திட்டத்தை நிறைவேற்றவும் பயன்படுத்தலாம். அதற்குரிய முயற்சியை விரும்பி ஏற்றுக்கொள்ளுதல் பக்தன் பங்கு. பெரியதான ஞானம் வந்தபின், சிறியதான வலிமையை அடைய பக்தன் செய்ய வேண்டியது ஒன்றுதான். தான் எடுத்துக்கொள்ளும் திட்டம் பூர்த்தியடைய முழு விருப்பத்துடனும், முழு மனத்துடனும் உழைக்க முன்வர வேண்டும்.\nஅன்னை உட்பட எந்தத் தெய்வத்திற்கும் இல்லாத திறன் ஒன்றுண்டு. விருப்பமில்லாத மனிதனை விருப்பத்துடன் செயல்பட வைக்கும் திறனிது. இறைவனாலும் மனிதனைக் கட்டாயப்படுத்தி அவனுக்குப் பிரியமில்லாத காரியத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.\nமனிதன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டம், இலட்சியம் எவ்வளவு பெரியதானாலும் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.\n‹ 4. அன்பர்கள் வழிபாடு up 6. தெய்வ நம்பிக்கை ›\n2. அமுத ஊற்றெழும் அழைப்பு\n3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்\n5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்\n7. நல்லது மட்டுமே நடக்கும்\n11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி\n13. ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள்\n14. ஸ்ரீ அன்னையின் கருத்துகள்\n15. அசுர சூறாவளி (Tornado)\n16. பரம்பரை வழி வந்த நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&paged=2", "date_download": "2020-07-03T17:36:44Z", "digest": "sha1:FVYTE622PDPMIX6AADMREDRUU6CQUTBO", "length": 16822, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசரத்குமார் Archives - Page 2 of 5 - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் ���ொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nநான் அந்த விஷயத்திற்கு வெட்கப்பட்டதே கிடையாது- சரத்குமார் அதிரடி\nநடிகர் சங்க தோல்விக்கு பிறகு பல இடங்களில் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார் சரத்குமார். தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் பேசிய சரத்குமார் இன்றைய இளைஞர்களின் கல்வி நிலை குறித்து மிகவும் ஆழமாக பேசினார். அவர் கூறுகையில் ‘நான் சாதரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான், சிறு வயதில் சைக்கிள் ...\nவிஷால் அணியை தூண்டிவிடுவது யார்\nநடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என குற்றம்சாட்டி, முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள நடிகர் சங்க தலைவர் நாசர் அண்மையில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள வாகை சந்திரசேகர், ‘‘சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. சட்ட ...\nசரத்குமார் மீது போலிஸில் புகார்- நாசர் அதிரடி\nகடந்த வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்றுநாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சங்க கணக்கு வழக்குகளை 3 மாதத்தில் ஒப்படைக்கிறேன் என சரத்குமார் தரப்பு கூறியது. ஆனால், இன்று வரை எங்களிடம் எந்த கணக்கு வழக்குகளும் வந்து சேர வில்லை என நாசர் கூறியுள்ளார். மேலும், இன்றுடன் ...\nசரத்குமார் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை\nசரத்குமார் நடந்து முடிந்த நடிகர் சங்கத்தேர்தலில் தோல்வியை தழுவினார். இதைத் தொடர்ந்து இவர் சத்யம் சினிமாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறினார்.ஆனால், இன்று வரை அதற்கான ஆதாரம் தங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை என, சமீபத்தில் கூடிய நடிகர் சங்க குழுவில் நாசர், விஷால் ஆகியோர் கூறியுள்ளனர்.மேலும், இதுக்குறித்து உடனே பதில் அளிக்க வேண்டும் அல்லது அந்த ...\nபீப் பாடல் விஷயத்���ில் தேவையில்லாமல் நாசரை வம்புக்கு இழுத்த சரத்குமார்\nநடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்று, நாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சரத்குமார் தன் அரசியல் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பீப் பாடல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப, ‘பெண்களை பற்றி தவறாக யார் பாடினாலும் கண்டிக்கத்தக்கது தான். ...\nபாண்டவர் அணியின் வெற்றிக்கு காரணமே சரத்குமார் தான்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் சட்டசபை தேர்தலைப்போல பரபரப்பாக நடந்து முடிந்தது.இதில் பல வருடங்களாக தலைவர், பொதுச்செயலாளர் பதவியிலிருந்த சரத்குமார், ராதாரவி அணிக்கெதிராக நின்ற இளம் நடிகர்களான விஷால் அணியினர் வெற்றி பெற்றனர். இந்த அணி உருவாவதற்கு காரணமே நடிகர் சங்கத்தில் இருந்த சில குளறுபடிகள் தான். இதுபற்றி சரியான விளக்கம் அளிக்காமல் கேள்வி கேட்டவர்களை தரக்குறைவான ...\nஎஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தம் கடந்த மாதமே ரத்து செய்யப்பட்டு விட்டது: சரத்குமார் பல்டி\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்றதையடுத்து இன்று முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் 15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்காக பாடுபட்டுள்ளேன் என்று கூறினார். 2004ல் ரு்.4.2 கோடியாக இருந்த நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது. விஜயகாந்த் தலைவராக இருந்போது, கடன் அடைக்கப்பட்டு ஒரு கோடி வைப்பு ...\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்தது\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்து உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது. ...\nஅனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கிறார். தாணு முடிவின் மீது அதிருப்தி\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மீது அதிருப்தியில் இருக்கும் தயாரிப்பாளர்களின் கூட்டம் தி.நகரில் இன்று நடைபெற இருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தமிழக திரைப்படத் த��ாரிப்பாளர்களின் சங்கத் தலைவராக இருந்து வருகிறார் தாணு. க்யூப் நிறுவனத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம், அக்டோபர் 23ம் தேதி முதல் படங்கள் வெளியீடு இல்லை, நடிகர் சங்கத் தேர்தலில் ...\nநகைச்சுவை அரசி மனோரமாவின் இறுதி ஊர்வலம்\nமறைந்த நகைச்சுவை அரசி மனோரமாவின் இறுதி ஊர்வலம் மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டுள்ளது. திரைத் துறையினர், பல்துறையினர், ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். அவரது உடல் மயிலாப்பூரில் தகனம் செய்யப்படவுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நிற்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் மனோரமாவின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த ஊர்தியில் நடிகர்கள் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/bible_new_testament/index.html", "date_download": "2020-07-03T17:09:08Z", "digest": "sha1:WMGXAKUASIU5V3UC4QHDXQGOPDIKI5WZ", "length": 21003, "nlines": 212, "source_domain": "www.tamilsurangam.in", "title": "புதிய ஏற்பாடு - திருவிவிலியம் - நிருபம், எழுதிய, ஏற்பாடு, இரண்டாவது, முதலாவது, நற்செய்திகள், அருளப்பர், நூல்கள், திருவிவிலியம், புனித, இராயப்பர், தெசலோனிக்கியருக்கு, நூலும், கொரிந்தியருக்கு, திமோத்தேயுவுக்கு, காணப்படுகின்றன, இயேசு, என்னும், கிரேக்க, ஆன்மிகம், என்றும், இயேசுவின், நூல்களும், கூறும், ஏற்பாட்டில், பணிகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஜூலை 03, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்���ிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » திருவி��ிலியம் - புதிய ஏற்பாடு\nபுதிய ஏற்பாடு - திருவிவிலியம்\nபுதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும். ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும்.\nகடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.\nபுதிய ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச்சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலரின் பணிகள் திருத்தூதர் பணிகள் கூறும் ஒரு நூலும், 21 படிப்பினை வழங்கும் மடல்களும் மற்றும் ஒரு தீர்க்கதரிசன நூலும் காணப்படுகின்றன. கிபி 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் இணைக்கப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.\nகொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம்\nகொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்\nதெசலோனிக்கியருக்கு எழுதிய முதலாவது நிருபம்\nதெசலோனிக்கியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்\nதிமோத்தேயுவுக்கு எழுதிய முதலாவது நிருபம்\nதிமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம்\nஇராயப்பர் எழுதிய முதலாவது நிருபம்\nஇராயப்பர் எழுதிய இரண்டாவது நிருபம்\nஅருளப்பர் எழுதிய முதலாவது நிருபம்\nஅருளப்பர் எழுதிய இரண்டாவது நிருபம்\nஅருளப்பர் எழுதிய மூன்றாவது நிருபம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுதிய ஏற்பாடு - திருவிவிலியம், நிருபம், எழுதிய, ஏற்பாடு, இரண்��ாவது, முதலாவது, நற்செய்திகள், அருளப்பர், நூல்கள், திருவிவிலியம், புனித, இராயப்பர், தெசலோனிக்கியருக்கு, நூலும், கொரிந்தியருக்கு, திமோத்தேயுவுக்கு, காணப்படுகின்றன, இயேசு, என்னும், கிரேக்க, ஆன்மிகம், என்றும், இயேசுவின், நூல்களும், கூறும், ஏற்பாட்டில், பணிகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/01/aavi.html", "date_download": "2020-07-03T15:43:25Z", "digest": "sha1:H6AA45ANCA5GTZOMDODENUDA6ZPGVBF2", "length": 56598, "nlines": 147, "source_domain": "www.ujiladevi.in", "title": "பேய் யாரை பிடிக்கும்...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅந்த பையனுக்கு பதினெட்டு வயதிருக்கும். முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை. பூனை ரோமங்கள் போல அரும்பிய மீசை, தாடி, தனி அழகை கொடுத்தது. இன்னும் இரண்டு வருடம் போனால் நல்ல கம்பீர தோற்றத்தோடு அழகிய ஆண்மகனாக தென்படுவான் என்பதற்கு எல்லாவித அடையாளங்களும் அவனிடம் தெரிந்தது. ஆனால் இப்போது அவன் வைத்தகண் வாங்காமல் தரையை பார்த்துக்கொண்டிருந்தான் அடிக்கடி கை நகங்களை துடைப்பதும், அதில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று கூர்மையாக கவனிப்பதும் அவ்வப்போது நடந்தது.\nஅவனை அவனது தகப்பனார் என்னிடம் அழைத்து வந்திருந்தார். இவன் என் மகன் பனிரெண்டாவது வகுப்பு படித்தான். இப்போது ஒ��ு வருடமாக படிக்க முடியவில்லை படிக்க வேண்டுமென்று நினைத்தாலே படபடப்பாகி விடுகிறான். நீங்கள் தான் அவனை சரிபடுத்த வேண்டும் என்று சொன்னார். அவர் கூறியதற்கும், அவனது நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை என்னால் உணர முடிந்தது அவனுக்கு இதுமட்டும் தான் பிரச்சனை வேறு எதுவும் இல்லை என்று யார் கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள் காரணம் பையனை பார்த்தவுடனேயே அவன் சராசரியாக இல்லை என்பதை சொல்லிவிடலாம்.\nநான் அவன் தந்தையிடம் தனியாக பேச விரும்பினேன் அவனை வெளியே அனுப்பி விட்டு இப்போது சொல்லுங்கள் உங்கள் மகனுக்கு நிஜமாகவே என்ன பிரச்சினை என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனமாக இருந்த அவர் ஐயா இவன் எனக்கு ஒரே மகன் இவன் பிறந்து மூன்று வருடத்திலேயே என் மனைவி வேறொருவனோடு தொடர்பு வைத்து கொண்டு போய்விட்டாள் ஒரு குழந்தையை தகப்பன் வளர்ப்பதை விட தாய் வளர்ப்பது தான் சிறந்தது என்று நினைத்து அவளை எத்தனையோ முறை மானத்தை விட்டு வாழ வரும்படி அழைத்தேன் மறுத்துவிட்டாள்\nஎன்னோடு மனைவியாக வாழ வரவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த குழந்தையை வைத்துக்கொள் அவனது தேவைக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அத்தனையும் செய்கிறேன் தாயாக இருந்து, வளர்த்து ஆளாக்கு என்று கெஞ்சி கேட்டேன். அதற்கும் அவள் உன் உறவும் வேண்டாம், உன்னால் பிறந்த குழந்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். பெண்களில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு ஆனால் அவளே தாயாக வரும்போது நல்லவளாக மட்டுமே இருப்பாள் என்று நான் நம்பினேன். அந்த நம்பிக்கையும் என் மனைவியை பொறுத்தவரை வீணானது. வெறும் உடல் வெறிக்காக குழந்தையை இழந்து, தன்மானத்தை இழந்து, குடும்பத்தையும் இழந்து எங்கோ கண்காணாத திசையில் வாழ்கிறாள்.\nபோனால் போகிறது வேறொரு திருமணம் செய்து கொள் என்று பெரியவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை யாருமே இல்லாத இந்த குழந்தை, நாளை தகப்பனும் இருந்தும் இல்லாமல் அனாதையாகி விடக்கூடாது அவனுக்காக என்னை தியாகம் செய்து வாழ்வேன் என்று இதுவரை வாழ்ந்து வருகிறேன் சென்ற வருடம் வரை என் மகனுக்கு எந்த சிக்கலும் இல்லை ஒரு சராசரியான பையன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான்\nநான் அரசாங்கத்தில் வேலை செய்கிறேன் அடிக்கடி இடமாற்றம் என்பது வரும் என்பதனால் என் மகனை ஹாஸ்டலில் சேர்த்திருந்தேன் மாதா மாதம் என்னை பார்க்க வந்துவிடுவான். அப்படி ஒரு மாதம் வந்தவன் பித்து பிடித்தவன் போல அமர்ந்து விட்டான் பள்ளிக்கூடம் போ என்றால் மறுத்தான் கட்டாயப்படுத்தி கொண்டு போய் விட்டால் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறான். பள்ளியிலும் விடுதியிலும் அவனை வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்\nஅவனுக்கு என்ன நேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்து போனேன் அவரும் சிகிச்சை செய்து சில மருந்துகள் கொடுத்தார் பெரியதாக முன்னேற்றம் தெரியவில்லை. இந்த நிலையில் என்னோடு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நண்பர் மூலம் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என் மகனை வந்து பார்த்தார் அவனுக்காக ஜபம் செய்தார்.\nஉங்கள் மகனை மிக கொடிய ஆவி ஒன்று பிடித்திருக்கிறது அதை அவனிடமிருந்து நீக்குவதற்கு நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் அவன் கர்த்தருக்கு பிள்ளையாக ஒப்புவிக்க படவேண்டும் என்று கூறினார் எனக்கு அழுகையும், ஆத்திரமும் வந்தது. நானும், என் மகனும் என்ன பாவம் செய்தோம். சம்மந்தமே இல்லாத ஒரு ஆவி, என் மகனை பிடிக்கவேண்டிய அவசியம் என்ன அவன் வாழ்வை கெடுக்க வேண்டிய காரணம் என்ன அவன் வாழ்வை கெடுக்க வேண்டிய காரணம் என்ன\nஎது எப்படியானாலும் பரவாயில்லை. என் மகன் நல்ல நிலைக்கு வரவேண்டும் அதற்கு எந்த விலையும் கொடுக்க தயார் என்று அவனுக்கு கிறிஸ்தவ போதகர் சொன்னபடி ஞானஸ்தானம் செய்து வைத்தேன் அவரும் நாற்பது நாட்கள் என் மகனோடு இருந்து தொடர்ந்து ஜெபம் செய்தார். அவர் ஜெபித்தது சரியோ, தவறோ எனக்கு தெரியாது. ஆனால் மனம் உருகும் வண்ணம் இறைவனிடம் அவர் வைத்த விண்ணப்பங்கள் கல்லையும் கரையச்செய்யும். அவர் ஜெபத்தை கேட்டு நான் எத்தனை முறையோ கதறி அழுதிருக்கிறேன்.\nயார் அழுது ஜெபம் செய்து என்ன விதியை மாற்றுவது அவ்வளவு சீக்கிரம் நடக்குமா என்ன விதியை மாற்றுவது அவ்வளவு சீக்கிரம் நடக்குமா என்ன ஜெபம் செய்யும் காலம் முழுவதும் மாத்திரைகள் கூடாது என்று போதகர் சொன்னதனால் மருந்துகளை நிறுத்தி வைத்திருந்தேன் ஜெபம் துவங்கிய பாதி நாட்களிலேயே என் மகனின் நடவடிக்கை மிகவும் விபரீதமாக மாறிவிட்டது வீட்டு பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். ���ல்லோரையும் மரியாதை இல்லாமல் பேசினான். அடிக்கவும் செய்தான் சில நேரங்களில் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபட ஆரம்பித்தான்.\nஇத்தனை நடந்தபிறகும் அந்த போதகர் இது அந்த ஆவியின் கடைசி கால சேட்டை. போகும் போது இப்படி எதையாவது செய்துவிட்டு போகும் என்று என்னை சமாதனப்படுத்தினார் நானும் பத்து நாட்கள் பொறுத்து பார்த்தேன் அதன்பிறகு என்னால் முடியவில்லை மருத்துவரிடம் அழைத்துச்சென்று மீண்டும் அவனுக்கு மருந்து கொடுக்க துவங்கி விட்டேன். இப்போது அவன் ஓரளவு சாந்தியாக இருக்கிறான்.\nஎனக்கு தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம் மட்டுமே என் மகனுக்கு வந்திருக்கும் பிரச்சனை மருத்துவர் கூறுகிறபடி மன நோயா போதகர் சொன்னபடி ஆவியின் தொல்லையா போதகர் சொன்னபடி ஆவியின் தொல்லையா இரண்டில் எது பிரச்சனை என்று தெளிவாக தெரிந்தால் அந்த மார்க்கத்தை மட்டுமே கடைபிடித்து பையனை கரை சேர்க்கலாம் அல்லவா இரண்டில் எது பிரச்சனை என்று தெளிவாக தெரிந்தால் அந்த மார்க்கத்தை மட்டுமே கடைபிடித்து பையனை கரை சேர்க்கலாம் அல்லவா என்று என்னிடம் கண்ணீர் மல்க கேட்டார்.\nஅவர் வேதனை எனக்கு புரிந்தது. ஆசை கனவுகளோடு வளர்க்கும் குழந்தை பைத்தியக்காரனாக கண்முன்னே நடமாடினால் எந்த தகப்பனால் சகித்துக்கொள்ள முடியும் பிள்ளை இறந்து போய்விட்டால் கூட எனக்கு இறைவன் கொடுத்த பேறு இவ்வளவு தான் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் உயிர் இருந்தும் எந்த உணர்சிகளுமே இல்லாத ஜடமாக பெற்ற மகனை பார்க்கும் துணிச்சல் யாருக்கு வரும்\nஅந்த பையனை தனிமையில் அழைத்து பேசி பார்த்தேன். அவனிடமிருந்து பல கேள்விகளுக்கு மெளனமே பதிலாக வந்ததே தவிர உருப்படியான எந்த விபரத்தையும் பெற்றிட முடியவில்லை ஆனால் அவனது உடம்பில் உள்ள சில அறிகுறிகள் சாமுத்ரிகா சாஸ்திரத்தின் அடிப்படையில் மிக தீவிரமான மன நோய்க்கு ஆட்பட்டிருப்பதாக காட்டியதே தவிர ஆவி மற்றும் பேய்களின் பாதிப்பினால் அவனுக்கு இடையூறு இல்லை என்பதை தெளிவாக்கியது.\nநாம் பல நேரங்களில் நமக்கு விடை கிடைக்காத, காரணம் புரியாத விஷயங்கள் பலவற்றிற்கு அமானுஷ்யமான சக்திகளே காரணமாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்துவிடுகிறோம். வந்தவுடனே இந்த காரியம் ஆவியின் பாதிப்பால் ஏற்பட்டது என்ற தவறுதலான பல செயல்களை செய்கிறோம். முதலில் ஒரு வ��ஷயத்தை மிக நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் பேய்பிடித்தல், ஆவியின் தொல்லை என்பதெல்லாம் எல்லோருக்கும் வந்துவிடக் கூடியது அல்ல.\nஉதாரணமாக அனைவரையும் பேய் பிடித்து விடாது, பிடிக்கவும் முடியாது. ஆயிரம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவரையோ, இருவரையோ தான் ஆவிகளால் தொட முடியும். காரணம் ஆவிகளால் தொடப்படுவதற்கு சில விசேஷமான ரசாயன பொருட்கள் மனித உடலில் சுரக்க வேண்டும் எண்டோ பிளாசம் என்று ரசாயன பரிபாஷையில் சொல்லப்படுகிற சுக்கிர வீரியம் என்ற சக்தி யார் உடம்பில் குறைவாக இருக்கிறதோ அவர்களை ஆவிகள் தீண்டும். அதிகமாக இருப்பவர்களை தெய்வீக சக்திகள் நெருங்கும் இவைகள் இரண்டுமே அவ்வளவு சுலபமாக மனிதர்களுக்கு அமையாது.\nசாமுத்ரிகா சாஸ்திரப்படி உடலில் ஏற்படுகிற அடையாளங்களை வைத்து எப்படி ஒரு மனிதனுக்கு ஆவிகளின் தொல்லை இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியுமோ அதைப் போலவே ஜாதகத்தில் ராகு, சந்திரன் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் சேர்க்கை பெற்று இருந்தாலும், ஒன்றுக்கொன்று ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய திரிகோணங்களில் இருந்தாலோ மிக கண்டிப்பாக தீய ஆவிகளின் தொல்லை உண்டு என்று சொல்லிவிடலாம்.\nநல்லவேளையாக இந்த பையனுக்கு அப்படி ஏதும் பிரச்சனைகள் இல்லை விடுதியிலோ, பள்ளியிலோ ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அல்லது உறவினர்கள் மத்தியில் உருவான கசப்பான விமர்சனங்கள் இவனை இப்படி மாற்றியிருக்கலாம் என்னுடைய கணக்குப்படி உறவினர்களிடம் ஏதோ ஒருவகையில் இவன் மனவேதனையை சந்தித்திருக்க வேண்டும் அதன் காரணமாகவே இப்படி இருக்கலாம் என்று கருதி மனநல மருத்துவர் சொன்னபடி சிகிச்சையை தொடருங்கள். மிக விரைவில் கிரகங்கள் நல்ல நிலைக்கு வருகிறது. பையன் கண்டிப்பாக குணமடைவான். குணமடைந்த பிறகு, ஒருமுறை திருச்செந்தூர் முருகனை சென்று வழிபடுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.\nஇந்த விஷயத்தை இங்கே நான் கூறவந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. இனம்புரியாத நோய்கள் என்றவுடன் அவைகள் கண்டிப்பாக பேய், பிசாசுகளால் தான் வந்திருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. அனைவரையும் ஆவிகள் பிடிக்கும் என்றால் ஒருமனிதனை கூட ஆரோக்கியமாக காணமுடியாது இவனுக்கு இன்ன காலத்தில் ஆவிகளால் தொல்லை ஏற்பட வேண்டும் என்ற விதி இருக்க வேண��டும். அப்போது தான் பேய்பிடிக்கும். அதுவரையில் சுடுகாட்டில் படுத்து கூட நிம்மதியாக உறங்கலாம்.\nஆவியுடன் பேசுவதற்க்கான பயிற்சி பெறுவதற்கு Click Here \nஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்\nபேய் இருக்குதா இல்லையா என்ற விவாதம் தேவையில்லை.ஆனால் ஏராளமானமன நோய்களை பேய்கள் கோளாறு என்று திசை திருப்பி அல்லல் படுகின்றோம். எனது வீட்டின் அருகே ஒரு பெந்தகோஸ்தே குடும்பம் வாழ்ந்து வந்தது. ஒரே மகளுக்கு பல்ஈற்றில் ஒரு விதநோய்.அடிக்கடி ஈறிலிருந்து இரத்தம் வடியும். பல் மருத்துவா் ஒருவரை ஆலோசித்து சிகிட்சை பெறுங்கள் என்று கூறினேன். ஜெபத்தினால்தான் குணமாக்குவோம். மருந்து சாப்பிட மாட்டோம் என்று ஓங்கிச் சொல்லி விட்டாா்கள். இதனால் வியாதி முற்றி வாய் நாற்றம் .பக்கத்தில்போக முடியாது. 17 வயதுக்கு மேல் பல்லுக்கும் ஈறுக்கும் இடையே இடைவெளியாகி முக அழகையே வெகுவாக பாதித்த பிறகு மருத்துவம் பாா்த்தாா்கள். பின்னரும் தாயாா் மகளை கட்டாயப்படுத்தி சபையில் கன்னியாஸ்திாியாக சோ்த்து விட்டாா். சந்தியாச வாழ்விற்கு கொஞசம் கூட தகுதியில்லாத சராசாி பெண்ணாக அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா். மன நோய்க்கு வைத்தியம் செய்ய வேண்டும்.இது குறித்து விழிப்புணா்ச்சி ஏற்பட வேண்டும்.\nஜாதகத்தில் ஒரே வீட்டில் செவ்வாய், ராகு, சந்திரன் மூன்றும் சேர்ந்து இருந்தால் ஆவிகளின் பிரச்னை இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள், எனக்கும் அப்படி தான் அமைந்து இருக்கிறது ஆனால் அது போல எதுவும் நிகழவில்லை, இத்தனைக்கும் நான் ஆவிகள் ஆராய்ச்சி செய்தும் கொண்டு உள்ளேன்.. பல ஆன்மீக அமானுஷ்யங்களை உணர்ந்து இருக்கிறேன் ஆனால் ஆவிகளால் பிரச்னை எதவும் ஏற்ப்படவில்லை...\nஎவன் ஒருவனை பேய் பிடிதிருக்குதோ அவன் அல்லது அவள் தீங்கான காரியத்தை செய்வார்கள். இது தெரியாமல் ஏதேதோ உளறி மக்களை கோமாளியாக்கி பார்க்கிறது. உங்களுக்கும் ஏதோ அசுத்த ஆவி பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.\nஐயா எனக்கு ஒரு சந்தேகம் பேய், ஆவி என்பது உண்மையா. எதற்கு கேட்கிறேன் என்றால் எனக்கு தெரிந்தவர்கள் பேய் ஐ பார்த்தேன் என்று சொன்னது உண்டு. அதனை கண்ட பிறகு அவர்கள் சில நாட்களுக்கு உடல்நிலை சரியில்லமால் ஆகி இருக்கார்கள். நான் அவர்கள் பார்த்த இடத்திற்கு சென்று இருக்கின்றேன் ஆனால் என் கண்ணுக்கு எதுவும் தென்பட்டது இல்லை. இது போன்று 7 பேர் சொன்ன இடங்களுக்கு சென்றேன். பேய் அனைவரின் கண்ணுக்கும் தெரியுமா இல்லை சிலரின் கண்ணுக்கும் மட்டும் தெரியுமா\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2020-07-03T17:19:15Z", "digest": "sha1:XR5J4JQAZO3HVJ7MAR3BRW3V2LQFROLC", "length": 38013, "nlines": 219, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! படங்கள்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஒபாமாவைக் கிண்டல் செய்யும் கார்ட்டூன் இது சரியான ஐயம் பேட்டை வேலையாக இருக்கிறதே என்கிறீர்களா \n திருவாரூர், திருக்குவளை வேலைக்கு முன்னால் அய்யம்பேட்டை வேலை எல்லாம் எம்மாத்திரம் வெறும் 75 கோடிக்கு ஒரு காங்கிரஸ் அமைச்சர் ராஜினமா செய்ய வைக்கப் படுகிறார் வெறும் 75 கோடிக்கு ஒரு காங்கிரஸ் அமைச்சர் ராஜினமா செய்ய வைக்கப் படுகிறார் 340 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியை கைது செய்திருக்கிறார்கள் 340 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியை கைது செய்திருக்கிறார்கள் மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கி 1800 கோடி ரூபாய் ரொக்கம்.1500 கிலோ தங்கம், ஏகப்பட்ட சொத்துக்கள் என்று ஒரு நபர் கைதாகி இருக்கிறார் மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கி 1800 கோடி ரூபாய் ரொக்கம்.1500 கிலோ தங்கம், ஏகப்பட்ட சொத்துக்கள் என்று ஒரு நபர் கைதாகி இருக்கிறார் பிரதமர் அலுவலகம் நேரடியாக உத்தரவு பிறப்பித்திருக்காவிட்டால் இந்த ஊழல் பெருச்சாளியின் மீது கை வைப்பதை நினைத்தே பார்த்திருக்க முடியாது என்று இன்றைக்கு செய்திப் பத்திரிகைகள், பிரதம மந்திரியை புகழ்ந்து தள்ளி இருக்கின்றன. ஆகா எவ்வளவு நல்ல காரியம் என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடாதீர்கள் பிரதமர் அலுவலகம் நேரடியாக உத்தரவு பிறப்பித்திருக்காவிட்டால் இந்த ஊழல் பெருச்சாளியின் மீது கை வைப்பதை நினைத்தே பார்த்திருக்க முடியாது என்று இன்றைக்கு செய்திப் பத்திரிகைகள், பிரதம மந்திரியை புகழ்ந்து தள்ளி இருக்கின்றன. ஆகா எவ்வளவு நல்ல காரியம் என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடாதீர்கள் சிக்கினதெல்லாம் சின்ன மீன் தான்\nஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நாளொருதடையம், விவகாரம் கிளம்பி பிரச்சினை பெரிதா��ிக் கொண்டே போனாலும் அமைச்சர் ராசா மீது கைவைக்க முடியவில்லை ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை படுத்தும் பாட்டில்,இந்த டம்மிப் பீஸ் பிரதம மந்திரிக்கு அவ்வளவு தான் தெம்பு போல இருக்கிறது\nஅடிக்கற வெய்யிலுக்கு ஆனையார் மாதிரி அருவியில் குளியல் போட்டாக்க சந்தோஷம் தான் குடிக்கறதுக்கு, கழுவறதுக்குமே தண்ணியை காணோமே குடிக்கறதுக்கு, கழுவறதுக்குமே தண்ணியை காணோமே படம் பார்த்து, மனசைத் தேத்திக்குங்க\nபேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி\n உனக்கேனடா கிஸ்தி என்று சக்தி கிருஷ்ண சாமி எழுதிய வசனம் கட்டபொம்மன் படத்தோடேயே போய் விட்டது வான் மழை இல்லை குளங்கள், கண்மாய் எல்லாம் பட்டாப் போட்டு மனைகளாகி விட்டன நிழல் கொடுக்க மரம் ஏதாவது இருந்தால் கண்ணை உறுத்துகிறது நிழல் கொடுக்க மரம் ஏதாவது இருந்தால் கண்ணை உறுத்துகிறது என்ன இல்லை என்றாலும், அரசுக்கு கிஸ்தி கட்டுகிறோமோ இல்லையோ, கேபிளுக்கு கிஸ்தி, அரசு ஊழியர்களுக்குக் கப்பம் இப்படி கட்ட வேண்டிய நிலை மட்டும் மாறவில்லை என்ன இல்லை என்றாலும், அரசுக்கு கிஸ்தி கட்டுகிறோமோ இல்லையோ, கேபிளுக்கு கிஸ்தி, அரசு ஊழியர்களுக்குக் கப்பம் இப்படி கட்ட வேண்டிய நிலை மட்டும் மாறவில்லை வரி கொடா இயக்கம் என்று காந்தீய வழியைப் பேசினால் முதுகு வீங்குவது மட்டும் தான் மிஞ்சும்\nஇந்த தேசத்தின் மிகப் பெரிய சாபக் கேடே ஊழலும் அரசியல் வாதிகளும், தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு, மெகா கூட்டணி அமைத்துச் சுரண்டிக் கொண்டிருப்பது தான்\nபச்சைப் பசேல் என்ற பசுமை, இதமான சூரிய ஒளி,ஊழல் இல்லாத பசுமைத் தாயகமாக இந்த மண்ணை மீண்டும் காணும் நாளும் வருமா அதுவரை, இந்தப் பசுமையைப் படத்தில் பார்த்துக் கனவு காணுங்கள் அதுவரை, இந்தப் பசுமையைப் படத்தில் பார்த்துக் கனவு காணுங்கள்\nஉரிமையைப் பறிப்போ ரில்லை உரிமையை யிழப்போ ரில்லை\nசிறுமைக ளிழைப்போ ரில்லை சீர்மையைத் துறப்போ ரில்லை\nவறுமையை யழைப்போரில்லை தொழிலினை மறப்போரில்லை\nதிறமைசால் அறிவும் வீறுந் திருவுட னோங்கு நாடே\nபாரத சக்தி மகா காவியம்\nபாரத புண்ணிய பூமிப் படலம், வரிகள் 61-64\nகையில் சிறு உபாதை இருப்பதால், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தினசரி பதிவுகள் எழுதவோ, நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதோ சாத்தியமில்லை.\nLabels: ஊழ��ும் காங்கிரஸ் அரசியலும், சண்டேன்னா மூணு, செய்திகள், படங்கள்\n ராசா என்றால் ஆதாயம் தரும் ஆசாமி என்று ஒரு புது அர்த்தம் படைக்கப்பட்டிருக்கிறது......குடுமி சும்மா ஆடாது என்று தெரியாமலா சொன்னார்கள்\nஅப்புறம் ஷபீர் என்ற பெயரில் முகம் காட்டாமல் சூப்பரப்பு என்று ஒரு வரி கமென்ட் நிராகரிக்கப் பட்டிருக்கிறது.\nதங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடிகிறவர்களது பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிப்பது என்பது கொள்கை முடிவு\nநல்ல விடயங்களின் தொகுப்பு. என் செய்ய ராசா...ராசாதி ராஜாவாச்சே...\nசரி விடுங்க.அந்த போட்டி முடிவு என்னாச்சு\nநினைவு வைத்து விசாரித்ததது மிக சந்தோஷம்.\nபோட்டியில் பத்து டிசைன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அப்புறம் அதற்குள் முதல் மூன்றுக்கான வாக்களிப்பு நடக்கும். வீப்ளிடாட்காமில் பதிவு செய்துகொண்டவர்கள் அல்லது பதிவு செய்துகொள்பவர்கள் மட்டுமே இந்த இரண்டாம் கட்டத் தேர்வில் வாக்களிக்க முடியும். இன்னமும் முதல் கட்டத் தேர்வு ரிசல்டை வெளியிடவில்லை என்று மகன் தகவல் சொன்னான்.\nரிசல்ட் வந்ததும் என்னவாயிற்று என்று சொல்கிறேன்.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nபீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்\nஊமைச் சனங்களாக இருக்கும் வரை எந்த ஒரு தீர்வும் இல...\n மந்திரிப் பதவி தொடரவும் வே...\nஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...\n பீர் பால் கதை வரிசை -4\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்ற��ர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்து கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார�� (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அர��ிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589183", "date_download": "2020-07-03T15:58:17Z", "digest": "sha1:X7OCYNPID4HFXXXEM3QX4OEKFKD63Z7S", "length": 12651, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "In April alone, 12.2 billion people lost their jobs | ஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழப்பு: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே போவார்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழப்பு: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே போவார்கள்\n* கொரோனாவில் தப்பினாலும் பட்டினிச்சாவு நிச்சயம்\nபுதுடெல்லி: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே சென்று விடுவார்கள் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. அதோடு, கடந்த ஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கில் முடங்கிக் கிடந்து வேலையையும் வாழ்தாவாரத்தையும் பறி கொடுத்த பலருக்கு, கொரோனாவால் உயிர் போகும் என்பதை விட, பட்டினியால் செத்துவிடுவோமோ என்ற பயம்தான் வாட்டி எடுக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆய்வில் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. கொேரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, 4வது முறையாக நீட்டிக்கப்பட்டு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. தொழில்துறைகள், நிறுவனங்கள் இயங்காததால், ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து விட்டன.\nசிஎம்ஐஇ புள்ளி விவரப்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2 கோடி இந்தியர்களின் வேலை பறிபோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இதற்கிடையில், ஊரடங்கு, வறுமையின் கோரப்பிடியில் மக்களை தள்ளிவிடும் என புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வில், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவில் சிக்கி, உலக அளவில் 4.9 கோடி பேர் வறுமையின் உச்சத்துக்கே தள்ளப்படுவார்கள் எனவும், இதில் 1.2 கோடி பேர் இந்தியர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் ஒரு நாளுக்கு சராசரியாக 140க்கும் கீழ் வருவாய் ஈட்டுபவர்கள். கால் வயிற்று கஞ்சிக்கே வழியில்லாமல் மக்கள் அல்லாடும் நிலையை இந்த ஊரடங்கு ஏற்படுத்தி விட்டது.\nஇந்தியாவில் 27 மாநிலங்களில் 5,800 வீடுகளில் ஆய்வு செய்து சேகரித்த வேலையின்மை புள்ளி விவரங்களை ஆய்வு செய்த சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ், கிராமங்களில் வருவாய் வீழ்ச்சி அதிகமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் மீள்வதற்கான வழிகளோ, இந்த ஆண்டு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடையும் என்றோ எதிர்பார்க்கவே முடியாது எனவும், நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ள 10.4 கோடி இந்தியர்கள், உலக வங்கி நிர்ணயித்த அளவான நாள் ஒன்றுக்கு ₹240க்கும் கீழ் வருவாய் ஈட்டுவோருக்கும் கீழ் தள்ளப்படுவார்கள்.\nஇது வறுமை எண்ணிக்கையை 60 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்த்தும் என, பல்கலைக்கழக ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளது ஐபிஇ குளோபல் நிறுவனம். இந்தியாவில் வறுமையை ஒழித்து விடுவதாக, பிரதமர் நரேந்திர மோடி 2014ல் உறுதி அளித்தார். ஆனால், தற்போதைய ஊரடங்கு, மக்களின் வாழ்க்கையை சர்வநாசம் ஆக்கிவிட்டது, புள்ளி விவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஜெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலை..கலக்கத்தில் வாகனஓட்டிகள்..:இன்றுடன் 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஜூலை 3: நேற்றைய விலை���ில் மாற்றமின்றி விற்பனை: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.72\nதங்கம் விலையில் திடீர் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 சரிவு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி\nகுவியுது ரூ8 லட்சம் கோடி கடன் பாக்கி வீடு, வாகன கடன் தவணையை வசூலிக்க தாளிக்கப் போறாங்க: மண்டையை பிய்த்துக்கொண்டு அதிகாரிகள் தவிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.37,064க்கு விற்பனை\nஇன்றுடன் 4-வது நாளாக மாற்றமில்லை; சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.72-க்கும் விற்பனை..\nஜூலை 2: நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.77.72\nஒரே நாளில் சவரன் ரூ.424 அதிகரிப்பு\nவர்த்தக காஸ் சிலிண்டர் 1 ரூபாய் அதிகரிப்பு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.4 அதிகரிப்பு: சென்னையில் ரூ.610.50, சேலத்தில் ரூ.628.50\n× RELATED வெளிநாடுகளில் தவித்த 487 இந்தியர்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-03T16:59:57Z", "digest": "sha1:WVJ5N2PUZT5XTVJROLH4UE72TYESHWZF", "length": 5541, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் ஹான்கொக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் ஹான்கொக் ( William Hancock , பிறப்பு: ஏப்ரல் 10 1873, இறப்பு: சனவரி 26 1910), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1892 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவில்லியம் ஹான்கொக் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 27, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_327.html", "date_download": "2020-07-03T16:36:57Z", "digest": "sha1:BUXKLTBKWY255IXGGUDV3MZAGK6CKUEV", "length": 5409, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விலக மறுக்கும் பூஜித: பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்த மைத்ரி - sonakar.com", "raw_content": "\nHome NEWS விலக மறுக்கும் பூஜித: பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்த மைத்ரி\nவிலக மறுக்கும் பூஜித: பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்த மைத்ரி\nஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களையடுத்து பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று பதவி விலகியுள்ள போதிலும் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் வில மறுத்து வரும் நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட டி.ஐ.ஜி சந்தன விக்ரமரத்னவை நியமித்துள்ளார் ஜனாதிபதி.\nகடந்த ஒக்டோபரில் இலங்கையில் 'இரு' பிரதமர்கள் பதவியிலிருந்த தொடர்ச்சியில் தற்போது பொலிஸ் மா அதிபர்கள் ஒரே நேரத்தில் பதவியில் உள்ளனர்.\nஇதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233483-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-07-03T16:48:54Z", "digest": "sha1:G4HSNOF7DINVD6IWCPTY75JXZJ4EBLFG", "length": 60296, "nlines": 560, "source_domain": "yarl.com", "title": "சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nசுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை\nசுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை\nBy கிருபன், October 26, 2019 in ஊர்ப் புதினம்\nபதியப்பட்டது October 26, 2019\nசுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை\nகொழும்பில் நேற்று பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார் என எச்சரித்துள்ள அவர் தாம் முல்லைத்தீவில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் பிரிவினைவாதத்திற்கு இன்று வடக்கு முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளது. நாம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரிவினைவாதம் வடக்கில் கடந்த மூன்று வருடங்களில் மிக வேகமான வளர்ச்சியடைந்துள்ளது. அதனை முற்றாக இல்லாதொழிக்கவில்லையெனின் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் மக்கள் பின்னோக்கிச் செல்வார்கள் என்பதோடு சிங்கள மக்களும் இதில் தலையிட வேண்டியேற்படும் என தெரிவித்துள்ளார்.\nஆகவே இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க அனைத்துத் தரப்பும் தலையீடு செய்ய வேண்டும். சுமந்திரனும், விக்னேஸ்வரனும் தென்பகுதிக்கு வந்து சண்டித்தனம் செய்வதில்லை. வடக்கிலேயே அவர்கள் சண்டித்தனம் காட்டுகின்றார்கள். அவர்களது மனிதாபிமானம் அவ்வளவுதானா பௌத்த பிக்குவின் இறுதியைக் கிரியையைக் கூட சரியாக நடத்த அவர்கள் இடம்கொடுக்கவில்லை.\nசாதாரண தமிழ் மக்களுக்கு இங்கு பிரச்சினையில்லை. அது எமக்குத் தெரியும். இந்து சமூகத்திற்கு நாம் மிகவும் பொறுப்புடன் ஒன்றை கூறுகின்றோம். சுமந்திரன் உள்ளிட்ட அமெரிக்க சார்பு மிக��ும் ஆபத்தான நாம் ஒரு விடயத்தை மறக்கக்கூடாது. இஸ்லாமிய பிரிவினைவாத்திற்கு அப்பாற்பட்ட மிகவும் ஆபத்தான கிறிஸ்தவ அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது தொடர்பில் யாரும் கதைப்பதில்லை.\nகிறிஸ்தவ சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள் என பலர் இன்று இருக்கின்றனர். எங்களை இனவாதிகள் என தூற்றுகின்றனர். சுமந்திரன் ஒரு போதகர். அவர் இன்று நாடாளுமன்றில் இருக்கின்றார். போதகர் ஒருவரே எனக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்கின்றார். சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனின் வரட்டும். ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார். அதனையே அவர்கள் கேட்கின்றனர்.\nவரலாற்று முக்கியத்துவம் மிக்க பௌத்த புராதன சின்னங்கள் அமைந்துள்ள முல்லைத்தீவில் சென்று குடியேறப் போகிறேன். இங்கு வேறு பிரச்சினை காணப்படுகின்றது. இதன் பின்னணியில் அமெரிக்க தூதரகம் இருக்கின்றது. 455 கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கின்றன. சுமந்திரன் ஒரு கிறிஸ்தவ போதகர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்தே செயற்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்து ஆலயம் மீது என்ன அக்கறை\nபிரிவினைவாதத்திற்கு தேவையான விடயங்களை செயற்படுத்திக் கொண்டு,கோட்சூட் அணிந்து கொண்டு, தமிழ் இராச்சியமாக்க வேண்டுமெனக் கூறிக்கொண்டு செயற்படுபவர்களின் பொறிக்குள் நாம் சிக்க வேண்டுமா அதற்கு கீழ்ப்படிய வேண்டுமாதேர்தல் ஒன்று வருகின்றது. அதன் பின்னர் நாம் முல்லைத்தீவில் சென்று குடியேறுவோம். என்ன நடக்குதென பார்ப்போம். ரணில் அரசாங்கம் வந்தாலும், மஹிந்த அரசாங்கம் வந்தாலும் இரண்டும் ஒன்றுதான். இந்த நாடு யாருடையது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளர்கள் யார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15).\nபூனை இல்லாவீட்டில் எலிகள் கொண்டாட்டம் என்பதுபோல் முப்பது வருடங்களாகப் பயந்து பதுங்கி இருந்தவர்கள் இப்போது எழுந்து துள்ளுகிறார்கள். இருந்தும் சம்பந்தர் சுமந்தின்பற்றி தேரர் கூறியவற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனின் வரட்டும். ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார். அதனையே அவர்கள் கேட்கின்றனர்.\nநந்திக்கடலை நீங்க காட்டுவதற்கு 29 - 30 நாடுகளை கூட்டிக்கொண்டு வரனும். ஆனால்.. அதே போல்.. முல்லைத்தீவில் இருந்து உங்கள் இராணுவம் ஓடியதை மறக்க வேண்டாம். சுமந்திரன் கோழையாக இருக்கலாம்.. ஆனால்.. தமிழர்கள் கிடையாது. சிங்களவர்கள் ஒரு குட்டித்தீவுக்குள் இருந்து இந்த நவீன உலகில் எனியும் சண்டித்தனம் செய்து பிழைக்கலாம் என்ற எண்ணத்தை கைவிடாவிட்டால்.. சிங்களவர்கள்.. என்போர்.. சண்டித்தனத்தாலையே அழிந்தோர் ஆவர்.\nபூனை இல்லாவீட்டில் எலிகள் கொண்டாட்டம் என்பதுபோல் முப்பது வருடங்களாகப் பயந்து பதுங்கி இருந்தவர்கள் இப்போது எழுந்து துள்ளுகிறார்கள். இருந்தும் சம்பந்தர் சுமந்தின்பற்றி தேரர் கூறியவற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை.\nகொட்டியா எண்டு சத்தம் போட்டாலே வெளிக்கிட்டு ஓடின கூட்டம் இப்ப\nசம்பந்தன்,சுமந்திரன்,மாவை எண்டு உதுகள் எல்லாம் ஒழுங்காய் இருந்தால் பிக்கு ஏன் உந்த வசனத்தை பயமில்லாமல் சொல்லப்போகுது\nகொட்டியா எண்டு சத்தம் போட்டாலே வெளிக்கிட்டு ஓடின கூட்டம் இப்ப\nசம்பந்தன்,சுமந்திரன்,மாவை எண்டு உதுகள் எல்லாம் ஒழுங்காய் இருந்தால் பிக்கு ஏன் உந்த வசனத்தை பயமில்லாமல் சொல்லப்போகுது\n2500 வருடங்களாக பல்வேறு பண்பாட்டு, ஆயுத படையெடுப்புக்களைதாண்டி தன்னை தக்கவைத்திக்கும் ஒரு இனம் இன்னும் 5000 வருடங்கள் தன்னை தக்கவைத்திருக்கும். நாங்கள்தான் இதனை உணர வேண்டும். இன்னும் அடுத்த 50 வருடங்ககுக்குள் இலங்கையில் தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும். இதனை எமது கண்களால் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஒருபுள்ளியில் சந்திக்கவிட்டால் இதனை யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டருக்கும் இதுதான் நிலை.\nஇதற்கு நல்லா உதாரணம் இஸ்ரவேலும் பலஸ்தீனமும்\nஇதற்காகத்தான் இந்த ரவுடியை அவசர அவசரமாக வெளியில் கொண்டு வந்தார்கள். இந்தப் பிற்போக்கு இனவாதி தனது இனவாதத்துக்கும், எஜமானது தேர்தல் வெற்றிக்கும் இனவாதத்தையும், மதவாதத்தையும் வலிந்து தட்டி எழுப்புது. இவனை நாடு கடத்த வேண்டும். அல்லது ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டும். பொறுப்பான நாடு என்றால், இது போன்று இனவாதத்தை தூண்டுவோர் அரசியலில், மாதகாரியங்களில் ஈடுபட தடை போடுவதோடு சிறைத் தண்டனை கொடுத்தால் இந்த வெறியை இலகுவாக அழிக்கலாம்.\nஒரு மதத் தலைவர் இவ்வாறு நடந்தால் அந்த மதத்தில் எப்படி கருணையை எதிர்பார்க்க முடியும்.\nகிறிஸ்த ஆலய குண்டுதாரிகளை இந்த இனவாதி இனங்காட்டி விட்டான்\nஇதற்காகத்தான் இந்த ரவுடியை அவசர அவசரமாக வெளியில் கொண்டு வந்தார்கள். இந்தப் பிற்போக்கு இனவாதி தனது இனவாதத்துக்கும், எஜமானது தேர்தல் வெற்றிக்கும் இனவாதத்தையும், மதவாதத்தையும் வலிந்து தட்டி எழுப்புது. இவனை நாடு கடத்த வேண்டும். அல்லது ஆயுள்தண்டனை கொடுக்கவேண்டும். பொறுப்பான நாடு என்றால், இது போன்று இனவாதத்தை தூண்டுவோர் அரசியலில், மாதகாரியங்களில் ஈடுபட தடை போடுவதோடு சிறைத் தண்டனை கொடுத்தால் இந்த வெறியை இலகுவாக அழிக்கலாம்.\nஒரு மதத் தலைவர் இவ்வாறு நடந்தால் அந்த மதத்தில் எப்படி கருணையை எதிர்பார்க்க முடியும்.\nகிறிஸ்த ஆலய குண்டுதாரிகளை இந்த இனவாதி இனங்காட்டி விட்டான்\nஎங்கள் சக்தியை இவ்வாறு வெற்று வசனங்களிலும் வீராப்பு பேசியும் ஆயுதப்பபோராட்ட வெற்றிகளை மீள நினைவுபடுத்தியும் திருப்திபட்டுக்கொள்கிறோம். சாத்தியமான கொள்கைத் திட்டமோ இலக்கோ எம்மிடம் இருக்கிறதா\nவரப்போகும் அரசின் தேர்தல் விஞ்ஞாபனம். அங்கே புத்தமதத்தின் தலைவர் இந்தச் சாத்தான். இதன் போதனை என்னவென்று அதே சொல்லிவிட்டது நடைமுறை முதலில் கிறிஸ்தவத்தை அழித்தல், அடுத்து தமிழர். போதை பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை. பாவிப்போருக்கு என்ன தண்டனை அதற்கும் மரண தண்டனை கொடுத்தால் இவன் அதில் ஒருவனாவான்.\n2500 வருடங்களாக பல்வேறு பண்பாட்டு, ஆயுத படையெடுப்புக்களைதாண்டி தன்னை தக்கவைத்திக்கும் ஒரு இனம் இன்னும் 5000 வருடங்கள் தன்னை தக்கவைத்திருக்கும். நாங்கள்தான் இதனை உணர வேண்டும். இன்னும் அடுத்த 50 வருடங்ககுக்குள் இலங்கையில் தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும். இதனை எமது கண்களால் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஒருபுள்ளியில் சந்திக்கவிட்டால் இதனை யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டருக்கும் இதுதான் நிலை.\nஇதற்கு நல்லா உதாரணம் இஸ்ரவேலும் பலஸ்தீனமும்\nஜே.ஆர்.ஜயவர்தனா Mossad ஐ இலங்கைக்குள் விட்டதிலிருந்து இலங்கையை வழிநடத்துவது இஸ்ரேல் தானே.\nபுலம்பெயர் தமிழர்களும் உலக தமிழர்களும் ஒரே புள்ளியில் சந்தித்தாலும் எதுவும் ஆகாது.\nஜே.ஆர்.ஜயவர்தனா Mossad ஐ இலங்கைக்குள் விட்டதிலிருந்து இலங்கையை வழிநடத்துவது இஸ்ரேல் தானே.\nலாராவுக்கு conspiracy theory என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி என்று தெரிந்தும் ஆதாரம் கேட்கலாமா இனிப் பக்கம் பக்கமாக வந்து எழுதி எது உண்மை எது புனைவு என்று தெரியாமல் பண்ணி வாசிப்பவர்களைக் குழப்புவதில்தான் முடியும்.\nஆனால் இஸ்ரேல் வழிநடத்துகின்றது ஒரு கதைக்கு எடுத்துக்கொண்டால், சிறிலங்காவில் அதிக முதலீட்டைச் செய்யும் சீனாவையும் இஸ்ரேல்தான் வழிநடத்துகின்றது என்றும் சொல்லலாம்.\nஜே.ஆர்.ஜயவர்தனா Mossad ஐ இலங்கைக்குள் விட்டதிலிருந்து இலங்கையை வழிநடத்துவது இஸ்ரேல் தானே.\nபுலம்பெயர் தமிழர்களும் உலக தமிழர்களும் ஒரே புள்ளியில் சந்தித்தாலும் எதுவும் ஆகாது.\nலாரா நீங்கள் கூற வருவது புரிகிறது. அப்படி பார்க்கவேண்டுமானால் இலங்கையின் ஆரம்பகாலத்தில் உண்டாக்கப்பட்ட இனக் கலவரங்களுக்கு முன்னர் யார் யாரெல்லாம் எந்தந்த நாடுகளுக்குப் போனார்கள் என்பதையும், அக்காலப்பகுதியில் உலக அரசியலில் இலங்கை மற்றும் இந்தியாவின் போக்கு எப்படி இருந்தது என்பதிலிருந்து தொடங்க வேண்டும். தோண்டத் தொடங்கினால் முடை நாத்தம் எங்கள் பக்கத்தில் இருந்துதான் முதலில் ஆரம்பிக்கும்.\nMossad ஐ சேர்ந்த Victor Ostrovsky எழுதிய By way of deception : The making and unmaking of a Mossad officer என்ற புத்தகத்தில் Mossad இலங்கை அரசுக்கும் தமிழ் போராளிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுத்ததாக இருந்ததை பார்த்த பிரேமதாசா அது பற்றி விசாரிக்க Mossad Commission ஐயும் அமைத்தவர்.\nஅவர் கொல்லப்பட்ட பின் இலங்கையில் இஸ்ரேலின் ஆதிக்கம் தான்.\nகீழேயுள்ளது Krisna Saravanamuttu எழுதியது. அதையும் வாசியுங்கள்.\n1984 ம் ஆண்டு முடிந்து ரொம்ப காலமாகி விட்டது. 2018,2019 ல் இஸ்ரேலின் பிரசன்னம் சிறிலங்காவில் எங்கு இருந்தது என்பற்கான ஆதாரம் உள்ளதா\n1984 ம் ஆண்டு முடிந்து ரொம்ப காலமாகி விட்டது. 2018,2019 ல் இஸ்ரேலின் பிரசன்னம் சிறிலங்காவில் எங்கு இருந்தது என்பற்கான ஆதாரம் உள்ளதா\nஉளவு அமைப்புகள் அலுவலகதுக்கு வெளிய விளம்பரப்பலகையுடன் இயங்குவதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் ஒருவராலும் ஆதாரம் தரமுடியாது.\nஉளவு அமைப்புகள் அலுவலகதுக்கு வெளிய விளம்பரப்பலகையுடன் இயங்குவதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் ஒரு���ராலும் ஆதாரம் தரமுடியாது.\nசரி நடவடிக்கைகளை அடுக்குங்கள் பார்க்கலாம்.\nசரி நடவடிக்கைகளை அடுக்குங்கள் பார்க்கலாம்.\nஅதுதான் கூறிவிட்டேனே ஆதாரம் தரமுடியாது என்று.\nஉலகின் முக்கியமான உளவு அமளிப்புக்கள் இலங்கையில் இயங்குவது உங்களுக்கு தெரியுமா தெரியாத பிறகேன் உங்களுக்கு இப்படி ஒரு கேள்வி வருகிறது \n2500 வருடங்களாக பல்வேறு பண்பாட்டு, ஆயுத படையெடுப்புக்களைதாண்டி தன்னை தக்கவைத்திக்கும் ஒரு இனம் இன்னும் 5000 வருடங்கள் தன்னை தக்கவைத்திருக்கும். நாங்கள்தான் இதனை உணர வேண்டும். இன்னும் அடுத்த 50 வருடங்ககுக்குள் இலங்கையில் தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும். இதனை எமது கண்களால் நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். புலம்பெயர் தமிழரும் உலகத்தமிழரும் ஒருபுள்ளியில் சந்திக்கவிட்டால் இதனை யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டருக்கும் இதுதான் நிலை.\nஇதற்கு நல்லா உதாரணம் இஸ்ரவேலும் பலஸ்தீனமும்\nதற்போதைய நிலையியில் புலம் பெயர் தமிழரும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இடம் இரண்டு\nஒன்று பணம் - இதில் பாதகமும் சாதகமும் கலந்து உள்ளது.\nமற்றயது தமது தாமே மண்ணை வாரிக்கொள்ளும் இருபகுதி மக்களினதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள்.\nஇவர்களது இரண்டு நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றம் வர வேண்டும் என்ற உங்களது விருப்பம் சரியானது.\nசுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை\nசுமந்திரனையே பார்த்து பயப்படுறார் இந்த ஞானம்சாராத தேரர்\nதற்போதைய நிலையியில் புலம் பெயர் தமிழரும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இடம் இரண்டு\nஒன்று பணம் - இதில் பாதகமும் சாதகமும் கலந்து உள்ளது.\nமற்றயது தமது தாமே மண்ணை வாரிக்கொள்ளும் இருபகுதி மக்களினதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள்.\nஇவர்களது இரண்டு நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றம் வர வேண்டும் என்ற உங்களது விருப்பம் சரியானது.\nஇதற்கு நாங்கள் எல்லோரும் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து முதலில் வெளியே வரவேண்டும்\n1984 ம் ஆண்டு முடிந்து ரொம்ப காலமாகி விட்டது. 2018,2019 ல் இஸ்ரேலின் பிரசன்னம் சிறிலங்காவில் எங்கு இருந்தது என்பற்கான ஆதாரம் உள்ளதா\nகருத்துகளை நீக்கும் போது இதற்கு நான் இணைத்த செய்திகளையும் நியானி நீக்கி விட்டார். நீக்கப்பட முன் அவற்றை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nஇது ஈஸ்ரர் தாக்குதலின் பின் Nilantha Ilangamuwa என்ற சிங்கள ஊடகவியலாளர் எடுத்த செவ்வி.\nதேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துரோகம்\nதொடங்கப்பட்டது 6 hours ago\nஅழகே அழகே தமிழ் அழகே\nதொடங்கப்பட்டது புதன் at 09:32\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது Yesterday at 11:44\n11,000 அடி உயர பகுதி.. முறுக்கிய மீசை, குளிருக்கு ஜாக்கெட்.. ராணுவ கூடாரத்தில் அமர்ந்து மோடி ஆலோசனை.\nதொடங்கப்பட்டது 10 hours ago\nதேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துரோகம்\nசூரியன், போராளி என்கின்ற காரணத்தால் விரும்பியவாறு கதைக்கலாம் என்றில்லை. சுமந்திரன் தொடர்பாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் எவரும் குறை காண முடியாது. ஆனால் சுமந்திரனுக்கு வாக்களிப்பவர்கள் இனத் துரோகிகள் என்று கூறுவது மிக மிகப் பொறுப்பற்ற செயல். அதற்குள் தலைவரை வேறு இழுத்துவிடுவது மகா மட்டமான செயல். அதுவும் போராளியாக இருந்துகொண்டு......😡 கண்ணைத் திறந்து பாருங்கள். அதென்ன உங்கள் எசமான் \nஅழகே அழகே தமிழ் அழகே\nஇதுவும் \"ல கரம்\" கவிஞர் கண்ணதாசன், m . s . விஸ்வநாதன், s . b . பாலசுப்பிரமணியம்........ வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட���டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா........\nதேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துரோகம்\nபோராளி என்கின்ற தகுதியை காக்கவேண்டியது போராளிக்குரிய கடமை. அதிலிருந்து தவறும்போது விமரிசனங்களை எதிர் கொள்ளத்தான் வேண்டும். ☹️ ஐயா பூச்சி, முதலில் அந்தரத்தில் தொங்குவதிலிருந்து இறங்கி வாரும். அப்போதுதான் யதார்த்தம் புரியும். 😏\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nபுளிப்பானைக்குள் புளி இல்லையெண்டாலும் அதன் வாசம் போகாது தெரியுமோ ...... \nதூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் சுத்தம் செய்தனர். அப்போது விஷவாயு தாக்கியதில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்நிலையில் 4 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் இன்று காலையிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உடல்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் நேற்று மாலையில் ஒப்புக்கொண்டனர். https://www.hindutamil.in/news/tamilnadu/562548-tutcorin-family-protest-not-getting-the-bodies-of-4-who-died-while-cleaning-sewage-tank-1.html\nசுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/mexicos-vanessa-ponce-becomes-world-beauty/c77058-w2931-cid300637-su6226.htm", "date_download": "2020-07-03T16:10:38Z", "digest": "sha1:6EMUFR7ESMGHFJW54ZRZ25YQJ4U3VQG7", "length": 3175, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "உலக அழகியானார் மெக்சிகோவின் வனெஸா போன்ஸ்", "raw_content": "\nஉலக அழகியானார் மெக்சிகோவின் வனெஸா போன்ஸ்\nமெக்சிகோ நாட்டை சேர்ந்த வனெஸா போன்ஸ் டி லியோன், 2018ன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனுஷி சில்லர், வனெஸாவுக்கு கிரீடம் சூட்டினார்.\nமெக்சிகோ நாட்டை சேர்ந்த வனெஸா போன்ஸ் டி லியோன், 2018ன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2017ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனுஷி சில்லர், வனெஸாவுக்கு கிரீடம் சூட்டினார்.\n2018ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி, சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2018ம் ஆண்டின் உலக அழகியாக, மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனெஸா போன்ஸ் டி லியோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 வயதான வனெஸா, மெக்சிகோ நாட்டை சேர்ந்த முதல் உலக அழகி என்ற பெருமையை பெற்றுள்ளார். வனெஸாவுக்கு, 2017ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர், கிரீடம் சூட்டினார்.\nஅவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில், 20 வயதான மிஸ் தாய்லாந்து நிக்கோலின் பிச்சபாவும், 3வது இடத்தில், மிஸ் ஜமைக்கா கடிஜா ரிச்சர்ட்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nதமிழகத்தை சேர்ந்த மிஸ் இந்தியா அனுக்ரீதி வாஸ், இறுதி 12 பேர் பட்டியலில் தேர்வாகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&paged=3", "date_download": "2020-07-03T17:52:54Z", "digest": "sha1:NUUNY6INRJXZU5GUPWD7ETEE7UEONGQS", "length": 17337, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசரத்குமார் Archives - Page 3 of 5 - Tamils Now", "raw_content": "\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - கவலையை அளிக்கும் எண்ணிக்கை - சாத்தான்குளம் கொலை; சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி பால்துரை - கொலை வழக்குப் பதிவு செய்து 5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு; - இன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nவிலகி நிற்கும் தனுஷ்.. உள்ளே வம்படியாக இழுத்துவிட்ட சிம்பு… என்ன நடந்தது\nநடிகர் சங்கத் தேர்தலில் முட்டிமோதிக்கொள்ளும் விஷால்-சரத்குமார் இடையே சமரசம் பேச நினைத்த தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவிற்கு அச்சங்கத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து சரத்குமார் அணி சார்பில் நடந்த கூட்டத்தில் சிம்பு, இத்தேர்தலில் விஷால் அணியினர் செய்யும் பிரச்சாரத்தினால் நடிகர்களுக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டதாக பொங்கி, விஷாலை கடுமையான வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் பேசினார். மேலும் விஷால் அணியில் ...\nநடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார் சரத்குமார்\nநடிகர் விஷால் மீது சரத்குமார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். எந்தவித ஆதாமின்றி தம் மீது அவதூறு பரப்புரை மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தென்னிந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். இது தொடர்பாக இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரசார இடங்களில் விஷால், ...\nதன்னை சீண்டிய சிம்புவிற்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக விஷால் கொடுத்த பதிலடி..\nசரத்குமார் தரப்பில் நேற்று நடிகர் சங்க கூட்டம் நடந்தது. இதில் பாக்யராஜ், ராதிகா, சிம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் ஆவேசத்தை கொட்டியுள்ளனர். அதில் சிம்பு, ”ஒன்றாக இருந்த எங்கள் குடும்பத்தை உன் பதவி ஆசைக்காக பிரித்து, தற்போது நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டாய். ராதாரவி அண்ணன் உன்னை நாய் என்று கூறியது தவறு ...\nகருணாநிதியின் மலையாளியும்… ராதிகாவின் ரெட்டி காருவும��\nதென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி மீடியாக்கக்குத் தீனியைத் தருகின்றன. சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. நடிகை ராதிகாதான் முன்னணியில் இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ...\nதனக்கும் சரத்குமாருக்கும் உண்மையில் என்னதான் பிரச்சனை உண்மையை மனம் திறந்த விஷால்.. உண்மையை மனம் திறந்த விஷால்..\nதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சேலத்தில் நாடக நடிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்றில் கலந்து கொள்ள சென்ற விஷால் அங்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவே தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். சரத்குமார் அணியினரின் சமரசப் பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கமளித்த விஷால், அவர்களுடைய ...\nபணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி; சரத்குமார் குற்றச்சாட்டு\nபணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாக, சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, தற்போதைய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர்-நடிகைகள் நேற்று மதுரை வந்தனர். அவர்கள் மதுரை நாடக நடிகர் சங்கத்தினரை தனியார் ஓட்டலில் சந்தித்து பிரசாரம் ...\nபுகைக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது: தொண்டர்களுக்கு சரத்குமார் கட்டளை\nசமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகைப்பிடிக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது என்று நடிகரும் அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிவுரை வழங்கி உள்ளார். திருப்பூர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உடுமலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசும்போது, ”தமிழகத்தில் உடனே மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது ...\nநடிகர் சங்கத் தேர்தல் தடையை எதிர்த்து மேல்முறையீடு: சரத்குமார் அறிவிப்பு\nநடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை தள்ளி வைக்க கோரி நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவிற்கு பதில் அளித்த தென்னிந்திய ...\nநடிகர் சங்கத்தில் திட்டமிட்டபடி புதிய கட்டடம் கட்டப்படும்: சரத்குமார்\nநடிகர் சங்கம் இருக்கும் இடத்தில் திட்டமிட்டபடி புதிய கட்டடம் கட்டப்படும் என அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலேயே நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், புதிய கட்டடம் கட்டும் வரை தலைவர் ...\nஆர்.கே.நகர் தொகுதியில் 3 நாட்கள் பிரசாரம்: சரத்குமார் அறிவிப்பு\nதூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிதி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் சரத்குமார் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நடிகர் சங்க தேர்தல் பெரிய பிரச்சனை அல்ல. இதனைவிட நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலால் மக்களுக்கு எதுவும் ஆகி விடப்போவதில்லை. அதனால் இதனை ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nஇந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி;\n2036 வரை ரஷ்யாவின் அதிபராக நீடிக்க போகும் புதின்; சட்டத்திருத்தத்திற்கு மக்கள் ஆதரவு\nகடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு – கவலையை அளிக்கும் எண்ணிக்கை\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ் – சாத்தான்குளம் கொலைவழக்கு\nகிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129123.html/attachment/bangladesh4556-1520333918", "date_download": "2020-07-03T17:44:33Z", "digest": "sha1:WEAT3ZSVGAAKLHIBF6OL3GMKXDW7RPGH", "length": 5800, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "bangladesh4556-1520333918 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியா, இலங்கை, வங்கதேசம்.. முத்தரப்பு டி-20 தொடரில் இத்தனை சுவாரசியங்களா…\nReturn to \"இந்தியா, இலங்கை, வங்கதேசம்.. முத்தரப்பு டி-20 தொடரில் இத்தனை சுவாரசியங்களா…\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்…\nஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச்…\nயாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(04) மின்சாரம்…\nதென்சீன கடலில் போர் பயிற்சி – சீனாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க…\nசீனாவில் இருந்து வந்த பிளேக் நோய் தான் கொரோனா – டிரம்ப்…\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி,…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nஇனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும்…\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்..…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&si=2", "date_download": "2020-07-03T16:25:23Z", "digest": "sha1:3Q5H6JEG73HQEUVZWUL4U52WVKJT25PH", "length": 20529, "nlines": 352, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy மயூரம் வேதநாயகம் பிள்ளை books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மயூரம் வேதநாயகம் பிள்ளை\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : மயூரம் வேதநாயகம் பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nM. நாராயண வேலுப் பிள்ளை - - (1)\nR.S. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஆ. பால கிருஷ்ண பிள்ளை - - (12)\nஆபத்துக் காந்தபிள்ளை - - (1)\nஇ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பி. கோவிந்தப்பிள்ளை - - (1)\nஇ.ச. செண்பகம் பிள்ளை - - (1)\nஇ.மு. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஇராம. இருசுப்பிள்ளை - - (3)\nஇராமர் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஈ.வெ.சு. பிள்ளை - - (1)\nஎ. வேங்கடசுப்பு பிள்ளை - - (1)\nஎம். ஏ. பி. பிள்ளை - - (1)\nஎம். நாராயணவேலுப் பிள்ளை - - (2)\nஎம்.ஏ.பி. பிள்ளை - - (1)\nஎம்.நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nஎம்.நாராயணவேலுப்பிள்ளை - - (8)\nஎஸ். முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஎஸ். வையாபுரி பிள்ளை - - (2)\nஎஸ். வையாபுரிப் பிள்ளை - - (5)\nஎஸ்.முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஏ. எம். பிள்ளை - - (1)\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை - - (4)\nஔவை சு. துரைசாமிப்பிள்ளை - - (2)\nஔவை துரைசாமி பிள்ளை - - (2)\nஔவை துரைச்சாமி பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமி பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nக. தேசிகவிநாயகம் பிள்ளை - - (1)\nகண்ணுச்சாமி பிள்ளை - - (1)\nகவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை - - (1)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - - (2)\nகா. சுப்பிரமணிய பிள்ளை - - (5)\nகா. சுப்பிரமணியபிள்ளை - - (2)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகா.சு.பிள்ளை - - (1)\nகா.சுப்பிரமணிய பிள்ளை - - (11)\nகாழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, கா. அப்பாத்துரைப் பிள்ளை - - (1)\nகுருகுஹதாசப்பிள்ளை - - (1)\nகே. கே. பிள்ளை - - (1)\nகோ. இராஜகோபாலப்பிள்ளை - - (2)\nச. அயன்பிள்ளை - - (1)\nசி. முத்துப்பிள்ளை - - (5)\nசி.வை.தாமோதரம் பிள்ளை - - (1)\nசுப்பிரமணியம் பிள்ளை - - (1)\nஜி. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஜீ.பீ. வேதநாயகம் - - (1)\nஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி - - (1)\nஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை - - (1)\nஞா.சா.துரைசாமி பிள்ளை - - (1)\nடாக்டர் வி.சிதம்பரதாணு பிள்ளை - - (1)\nடாக்டர்.கே.கே. பிள்ளை - - (2)\nத.வைத்தியநாத பிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரபிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரம் பிள்ளை - - (2)\nதணிகை மணி, வ.சு. செங்கல்வராய பிள்ளை - - (1)\nதாண்டவராயன் பிள்ளை - - (5)\nதியாகராஜ பிள்ளை - - (1)\nதேசிகவிநாயகம் பிள்ளை - - (3)\nதேவராசப் பிள்ளை - - (1)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nந.சி. கந்தையா பிள்ளை - - (3)\nந.சி. கந்தையாபிள்ளை - - (1)\nந.சி. கந்தையாப்பிள்ளை - - (5)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநா. கதிரைவேற்பிள்ளை - - (2)\nநாகர்கோவில் பி. சிதம்பரம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாராயணவேலுப் பிள்ளை - - (1)\nபவானந்தம் பிள்ளை - - (1)\nபாலா சங்குப்பிள்ளை - - (1)\nபிரமனூர் வில்லியப்ப பிள்ளை - - (1)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nமயூரம் வேதநாயகம் பிள்ளை - - (1)\nமலர் சிதம்பரப்பிள்ளை - - (1)\nமா. இராசமாணிக்கம் பிள்ளை - - (1)\nமா. சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை - - (3)\nமாயூரம். வேதநாயகம் பிள்ளை - - (1)\nமு. கணபதிப்பிள்ளை - - (1)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமுனைவர் சாமி. பிச்சைப்பிள்ளை - - (1)\nமுனைவர் தா. ஈசுவரபிள்ளை - - (1)\nமே.வீ. வேணுகோபாலப்பிள்ளை - - (1)\nரா.பி. சேது பிள்ளை - - (2)\nரா.பி. சேதுப் பிள்ளை - - (1)\nரா.பி.சேதுப்பிள்ளை - - (1)\nராதாகிருஷ்ணன் பிள்ளை - - (3)\nராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை - - (1)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை - - (7)\nவ.சு. செங்கல்வராய பிள்ளை - - (2)\nவ.சு. செல்கல்வராய பிள்ளை - - (1)\nவி.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nவித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nவேதநாயகம் பிள்ளை - - (4)\nவையாபுரிபிள்ளை - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவீச்சில், இலக்கிய ஆராய்ச்சி, போர்களும், infosys, கொடி மரத்தின் வேர்கள், வெற்றியை, அடிப்படை இல, vanka, சுரங்கம், தோஷங்களும் பரிகா, ஏகாதசி விரதம், பதினெண் கீழ் கணக்கு நூல்கள், Needhi noolgal, மானவர்கள், பா ர ன் ஹி ட்\nஎல்லா வயதினருக்கும் ஏற்ற எளிய பயிற்சிகள் 100 -\nபுத்த ஜாதகக் கதைகள் -\nகண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை - Kannan Aruliya Bhagawat Geethai\nகாவியத் தாயின் இளையமகன் -\nநோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை -\nவிளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal\nதமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் - Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாதேவ தேசாய் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/121-nov-2017/3151-2017-11-06-09-03-38.html", "date_download": "2020-07-03T15:38:25Z", "digest": "sha1:UH5XNVA46M6LLK5OXXNHQNARBRJWXPRY", "length": 2988, "nlines": 40, "source_domain": "www.periyarpinju.com", "title": "செய்து அசத்தலாம்", "raw_content": "\nHome 2017 நவம்பர் செய்து அசத்தலாம்\nவெள்ளி, 03 ஜூலை 2020\n1. சதுர வடிவ, நீல நிற, சற்று தடிமனான காகிதம்.\n2. கருப்பு நிற ஸ்கெட்ச் பென்.\n1. முதலில் நீலநிற காகிதத்தை எடுத்து திருப்பி வைத்து படம் 1இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.\n2. பிறகு படம் 2இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.\n3. பின்பு படம் 3இல் காட்டியபடி மடித்த பாகத்தை இடதுபுறமாக மடிக்கவும்.\n4. அதை, அதில் பாதியளவு, படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடிக்கவும்.\n5. பின்பு படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை பின்புறமாக மடித்துவிட்டுக் கொள்ளவும்.\n6. பிறகு படம் 6இல் காட்டியபடி வலது புறமுள்ள பாகத்தை கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.\n7. இப்பொழுது படம் 7இல் காட்டியபடி இடது பக்கத்தை உட்புறமாகவும், வலது புறத்தை மேல் பக்கமாக மடித்துவிட்டுக் கொள்ளவும்.\nஇப்பொழுது உங்களுக்கு சூப்பராக நீலத் திமிங்கலம் ரெடியாகிவிடும். அதில் ஸ்கெட்ச் பென் உதவியோடு கண்ணை வரைந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/11/blog-post_20.html", "date_download": "2020-07-03T17:09:42Z", "digest": "sha1:333MHXLL2QRGQJUGDSQYHSJEZZTMNDAL", "length": 15230, "nlines": 192, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நன்றி மறந்த மணி ரத்னம் - கோவைதம்பி ஆவேசம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநன்றி மறந்த மணி ரத்னம் - கோவைதம்பி ஆவேசம்\nசில நேரங்களில், அவாளை நம் ஆட்கள் அளவு கடந்து தாக்குகிறார்களோ என தோன்றும். உதாரணமாக ஜாதி பெயர்களில் எத்தனையோ உணவங்கள் , நிறுவனங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் விட்டுவிட்டு, அவாள் பெயரில் உணவகங்கள் அமைத்தால் திட்டுகிறார்களே என வருத்தமாக இருக்கும்.\nஆனால் அவாளில் சிலர் நடந்து கொள்வதை பார்த்தால் , இப்படி திட்டுவது நியாயம்தானோ என தோன்றுகிறது.\nசமீபத்தில் மணிரத்தினம் பேட்டி ஒன்று வெளிவந்து இருந்தது. சினிமாவையே அவர்தான் காப்பாற்றுவதாக பேட்டி கொடுத்து இருந்தார். அதில் இதய கோயில் படம் இயக்க ஒப்பு கொண்டது தான் செய்த பெரிய தவறு என்றும், அது மோசமான படம் என்றும் சொல்லி இருந்தார்.\nஒரு காலத்தில் கொடு கட்டி பறந்தவர் கோவைத்தம்பி. பல வெற்றி படங்களை தயாரித்தவர் . அவர் தயாரிப்பில் வெளிவந்த இதய கோயில் படத்தின் இயக்குனர் மணி ரத்தினம் என தெரிய வந்தபோது , அப்போதைய சினிமா ரசிகர்களுக்கு குழப்பம். யார் இந்த மணி ரத்தினம். புது ஆளுக்கு வாய்ப்பு கொடுத்து , கோவைத்தம்பி ஏன் விஷ பரீட்சை செய்கிறார் என நினைத்தார்கள் .\nஅது வரை வெற்றி கரமாக இருந்த இளைய ராஜா - கோவைதம்பி கூட்டணி இதில்தான் முறிந்தது. காரணம் மணி ரத்தினம். இந்த படம் மூலம்தான் மணிரத்னம் என்றால் யார் என்றே தமிழ் நாட்டுக்கு தெரிய வந்தது . இந்த நிலையில் , ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல , இந்த படத்தை அவர் விமர்சித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த விமர்சனத்துக்கு , இதய கோயில் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அளித்த பதில்\n‘‘அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.\nகொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களை தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ டைரக்டர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியது உண்மைதான்.\nஎனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும். அந்த படத்தில் எனக்கு மூன்று பட செலவு ஏற்பட்டது. விவரம் தெரியாமல், காட்சிகளை சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தை சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’ வெற்றி படம்தான்.\nதிராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’ படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது.\nநண்பரே... சாருவை குருவாக கொண்டவன் ஜாதி துவேஷம் , மத துவேஷம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு இருப்பான் என்பது உண்மை..\nஇந்த கட்டுரையில் நான் மற்ற பிரமாணர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.. அவர்களை டார்ச்சர் செய்வது நியாயம் என்றும் சொல்லவில்லை.. ஹீரோ ஹோண்டா விளம்பர விவகாரத்தில், ஹோட்டல் விவகாரத்தில் அவர்கள் தரப்பில் நின்ற வெ���ு சிலரில் நானும் ஒருவன் என்பதை மறந்து விடாதீர்கள் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎடியூரப்பா பாஜகவில் இருந்து விலகல் - ஏன் , எதற்கு \nநாகூர் சந்தன கூடு விழாவுக்கு அரசு உதவி - இரு வேறு ...\nமிருகங்களுடன் “ உறவு” கொளவது தண்டனைக்குரியதா \nகமலுக்கு ஒன்றும் தெரியாது- சாரு நிவேதிதா பரபரப்பு ...\nநன்றி கெட்ட கல்கி- பாலகுமாரன் பரபரப்பு கட்டுரை\nநச்சினார்க்கினியார் , முஸ்தஃபா வாக மாறியது ஏன் \nபாரதிராஜா, வைகோ - யார் சொல்வது சரி\nபிணத்தின் மீது சிறு நீர் கழிக்கும் ஹிந்து நாளிதழ்-...\nநன்றி மறந்த மணி ரத்னம் - கோவைதம்பி ஆவேசம்\nவாய்ப்பாட்டு கவிதையும் , நிஜ கவிதையும் - பார்த்ததி...\nதுரோகபுத்திரனின் அடுத்த victim - நீயும் அழகு, உன்...\nதுப்பாக்கி எதிர்ப்பு எதிரொலி- காப்பிபேஸ்ட் நடிகரின...\nதுப்பாக்கி படமும் , இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகள...\nஹீரோ ஹோண்டா விளம்பர எதிர்ப்பு என்ன சாதித்தது\nதீபாவளி ”கொண்டாடாதீர்கள்” - நண்பர் அராத்து ”உருக்...\nகற்பழிப்பு கடவுள் செயலாம் - ஒபாமாவுக்கு உதவிய குடி...\nபைக் விளம்பரமும் , நம் மக்களின் இலவச விளம்பரமும்- ...\nசமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் , பாலியல் கமெ...\nசின்மயி விவகாரமும் , ஞானியின் அஞ்ஞான கருத்தும்\nபுயல், பேரிடர்கள், போர்களும் தேர்தல் முடிவுகளும்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71776/Karnataka-bans-online-classes-for-students-up-to-Class-5.html", "date_download": "2020-07-03T18:01:10Z", "digest": "sha1:THTQP22KDPWPKNWN7JGJIKGQH4OYPMGU", "length": 9992, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகா: 5-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்களுக்கு தடை | Karnataka bans online classes for students up to Class 5 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & ���ேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகர்நாடகா: 5-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்களுக்கு தடை\nகர்நாடகாவில் மழலையர் குழந்தைகளுக்கான வகுப்புகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டன. இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வு இல்லாமலேயே அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவர் என அறிவிப்பு வெளியானது.\nஇதனைத்தொடர்ந்தும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த ஆரம்பித்தன. இந்நிலையில் கர்நாடகாவில் மாணவர்களின் வயது மற்றும் மனநலம் ஆகியவற்றை கருதி மழலையர் குழந்தைகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது என கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nநேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுரேஷ் குமார் “ மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து விவாதிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்புகள் குறித்து வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாங்கள் மனநல மருத்துவர்களிடமும் விவாதித்தோம். அதன்படி தற்போது மழலையர் குழந்தைகளுக்கான வகுப்புகள் முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. இதனை தவிர்த்து பிற வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் தொடரலாம். ஆன்லைனில் நடத்தப்படும் சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கான, சரியான கால நேரம் குறித்து பின்னர் விவாதிக்கப்படும். ஆன்லைனில் பாடங்கள் நடத்துவதற்கான கட்டணம் அமல்படுத்தப்படும்” என அவர் பேசினார்.\nஐபிஎல் போட்டிகள் எப்போது, எப்படி நடக்கும்..\n''இவர்களுக்கு எல்லாம் ரூ.10,000 வழங்கப்படும்”-ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் போட்டிகள் எப்போது, எப்படி நடக்கும்..\n''இவர்களுக்கு எல்லாம் ரூ.10,000 வழங்கப்படும்”-ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72028/Cyber-Crime--New-form-of-OTP-theft-in-madurai.html", "date_download": "2020-07-03T17:14:25Z", "digest": "sha1:UZ3IXQH5AZTEHPH5KJR3TJIRSXSEVWRO", "length": 9058, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்சூரன்ஸ் பணம் தருவதாக OTP கேட்டு பணமோசடி: தேடிப்பிடித்த போலீசார்! | Cyber Crime: New form of OTP theft in madurai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇன்சூரன்ஸ் பணம் தருவதாக OTP கேட்டு பணமோசடி: தேடிப்பிடித்த போலீசார்\nமதுரையில் கட்டடத் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 30 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் மீட்டுக் கொடுத்துள்ளனர்.\nமதுரையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பரமசிவம். அன்றாடம் கிடைக்கும் ஊதியத்தில் குடும்பச் செலவு போக மிஞ்சும் சொற்பத் தொகையை தனது வங்கிக் கணக்கில் சேமிப்பது பரமசிவத்தின் வழக்கம். குழந்தைகளுக்காக சிறுகச் சிறுக பரமசிவம் சேர்த்து வைத்த பணத்தை செல்போன் வழியே திருடியது மோசடிக்கும்பல்.\nபரமசிவத்திற்கு காப்பீட்டுத் தொகை வந்திருப்பதாக தெரிவித்துள்���னர். உடனடியாக செல்போனுக்கு வரும் OTP-ஐ தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். மோசடிக்காரர்களின் பேச்சை உண்மை என நம்பிய பரமசிவம் OTP நம்பரை தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் ரூபாய் மாயமானது.\nஎன்ன செய்வது என தெரியாமல் தவித்த பரமசிவம், தான் பணியாற்றும் கட்டடப் பொறியாளர் தாமரையிடம் உதவி கேட்டுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் காவல்துறையிடம் புகார் அளித்தார் பரமசிவம். அவரது வங்கிக் கணக்கில் இருந்து திருடிய பணத்தை பயன்படுத்தி மோசடிக் கும்பல் ஆன்லைனில் பொருள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nஇழந்த பணம் திரும்பக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் 22 நாள்கள் காத்திருந்தார் பரமசிவம். இந்நிலையில் பரமசிவத்தின் பணத்தை காவல்துறையினர் பெற்றுக்கொடுத்துள்ளனர். வேறு வழிகளில் பணம் திருடப்பட்டிருந்தால் அதை மீட்பது கடினம் எனக் கூறியுள்ள காவல்துறையினர் செல்போன்கள் வழியாக OTPஐ யார் கேட்டாலும் கொடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்\nஆர்டர் செய்தது கம்யூனிஸ்ட் புத்தகம்; வந்தது பகவத்கீதை: அமேசான் குளறுபடி\nகோவையில் போலி பீடி விற்பனை: ஒருவர் கைது\nயாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் சென்னை டூ நீலகிரி பயணித்த கோயம்பேடு வியாபாரிக்கு கொரோனா\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவையில் போலி பீடி விற்பனை: ஒருவர் கைது\nயாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் சென்னை டூ நீலகிரி பயணித்த கோயம்பேடு வியாபாரிக்கு கொரோனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73149/dengue-fever-spreading-in-idukki-district.html", "date_download": "2020-07-03T17:50:39Z", "digest": "sha1:OQMATKHRQCY6WS2UCCRLGUTDJ2AGLKTO", "length": 11258, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. மக்கள் கடும் அச்சம் | dengue fever spreading in idukki district | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகேரளாவில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. மக்கள் கடும் அச்சம்\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா அச்சத்திற்கு இடையே “டெங்கு காய்ச்சல்” பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.\nதமிழக - கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரால் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றே இல்லாத மாவட்டமாக இருந்த இடுக்கி மாவட்டத்தில் தற்போது 52 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். நோய் தொற்று பாதிப்படைந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள், தொடர்பு வைத்திருந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டாலும், மக்கள் கொரோனா அச்சத்தில் இருந்து மீளாமல் உள்ளனர்.\nஇந்நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக “டெங்கு காய்ச்சல்” பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தமிழக - கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் மட்டும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். வண்டிப்பெரியாறில் 3 பேர், தொடுபுழாவில் 4 பேர், கட்டப்பனையில் 2 பேர் என ஆங்காங்கே மாவட்டத்தில் “டெங்கு” பரவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து இடுக்கி மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை டெங்கு தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளன. விவசாயத்திற்கு அ���ுத்து சுற்றுலா தொழில் மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையால் இதர மாநில எல்லைகள் அடைக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், ”ஹோம் ஸ்டே”க்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளன.\nஇவற்றில் உள்ள தண்ணீர் தொட்டிகள். குளியலறைகள், நீச்சல் குளம், கழிவுநீர் கால்வாய் ஆகியன பராமரிப்பின்றி கிடப்பது, தண்ணீர் தேங்கியிருப்பது “டெங்கு காய்ச்சல்” பரப்பும் கொசுக்கள் உற்பத்திக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதுவே டெங்கு காய்ச்சல் பரவ முதல் காரணம் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து பூட்டிக்கிடக்கும் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளை திறந்து சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, “டெங்கு காய்ச்சல்” உறுதி செய்யப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.\nசாத்தான்குளம் விவகாரம் ஒரு சென்சிட்டிவ் விஷயம் - அமைச்சர் காமராஜ்\n“விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது” - ரஜினிகாந்த்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாத்தான்குளம் விவகாரம் ஒரு சென்சிட்டிவ் விஷயம் - அமைச்சர் காமராஜ்\n“விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது” - ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/ungal-oor-ungal-kural/24840/Ungal-Oor-Ungal-Kural--27-08-2019", "date_download": "2020-07-03T17:48:22Z", "digest": "sha1:35APLXKW7AXSSHODFQDYSZW6SNALYTEN", "length": 4394, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உங்கள் ஊர் உங்கள் குரல் - 27/08/2019 | Ungal Oor Ungal Kural- 27/08/2019 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 27/08/2019\nஉங்கள் ஊர் உங்கள் குரல் - 27/08/2019\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nஇன்றைய தினம் - 24/06/2020\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/03/09/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2020-07-03T16:11:35Z", "digest": "sha1:NHEREIECDBL46TG5R2WENUB5B57ASYDD", "length": 6182, "nlines": 80, "source_domain": "amaruvi.in", "title": "'பழைய கணக்கு' – நூல் வெளியீடு – நிகழ்வுகள் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\n'பழைய கணக்கு' – நூல் வெளியீடு – நிகழ்வுகள்\nநேற்று 07-மார்ச்-2015 சனிக்கிழமை 6 மணி அளவில் எனது நூல் ‘பழைய கணக்கு’ எழுத்தாளர் ஜோ டிகுரூஸ் மற்றும் இராமகண்ணபிரான் அவர்களால் வெளியிடப்பட்டது. திரு.அ.கி.வரதராஜன் அவர்கள் நூலுக்கான அறிமுகம் செய்து வைத்தார். முதல் பிரதியை திரு. ஏ.பி.ராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார்..\n‘பழைய கணக்கு’- நூல் அறிமுகம்- திரு.அ.கி.வரதராஜன் அவர்கள்\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் 26ம் ஆண்டு விழா – ஜோ டிகுரூஸ் உரை\nMarch 9, 2015 ஆ..பக்கங்கள்\tamaruvi.com, ஆ.. பக்கங்கள், சிங்கப்பூர் வாசகர் வட்டம், ஜோ டிகுரூஸ் உரை, பழைய கணக்கு, Singapore\nபழைய கணக்கு – நூல் விமர்சனம் – ரெங்கபிரசாத் →\nOne thought on “'பழைய கணக்கு' – நூல் வெளியீடு – நிகழ்வுகள்”\nஅன்பான ஆமருவி, ‘பழைய கணக்கு’ பற்றிய புதிய கணக்கை நான் சொல்கிறேன். நீங்களே எழுதி, நீங்களே உங்கள் நூல் வெளியீட்டு விழாவைப் பற்றி எழுதுவதை விட , அந்நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு, உங்கள் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி முதல் நூலைப் பெற்றவன் என்ற முறையில் சில வார்த்தகள் எழுதுகிறேன். இத்தனை எழுத்து ஆற்றலும், மொழி ஞானமும் உள்ள நீங்கள் ,முதன் முதலாக இங்கே இந்த நூலை வெளியிடுவது பெருமைக்குரியது. இந்திய எழுத்துலகில் புகழ்பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளரின் வாழ்த்தோடும், ஆசியுடனும் நூலை வெளியிட்டது என்றும் நினைவிற்குரியது. உள்ளே கதைகள் ஒவ்வொன்றும் ரத்தினங்களாக ஜொலிக்கின்றன. நேற்றிரவே எல்லாக் கதைகளையும் படித்து முடித்த என் மனைவி, , நெஞ்சு நிரம்பிய சொற்களால் உங்களைப் புகழ்ந்து மகிழ்ந்தாள். நல்லாசிகள். நிறைய எழுதுங்கள். ஏ.பி.ராமன். ,\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\nஆ..பக்கங்கள் on Social Distance, மேல படாதே இன்…\nஸ்பரிசன் on Social Distance, மேல படாதே இன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45706", "date_download": "2020-07-03T15:42:53Z", "digest": "sha1:7UF2ZLGUQPX2KQ5DJWBUCKCGSMCOBKPP", "length": 10825, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "சாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு", "raw_content": "\nகார்ப்பரேட் வரி குறைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் இந்தியாவின் ... ... நம்பிக்கை ஒளிக்கீற்றில் தீபாவளி\nசாதனை அளவை தொட்டது அன்னிய செலாவணி கையிருப்பு\nமும்பை : ரிசர்வ் வங்கியின், அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து, இதுவரை இல்லாத உயரத்தை தொட்டுள்ளது.\nஇது குறித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது:இம்மாதம், 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 187.9 கோடி அமெரிக்க டாலர் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவான, 43 ஆயிரத்து, 971 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 31.22 லட்சம் கோடி ரூபாய்.இதற்கு முந்தைய வாரத்திலும், அதுவரை இல்லாத வகையில், அன்னிய செலாவணி கையிருப்பு, 424 கோடி டாலர் அதிகரித்து, 43 ஆயிரத்து, 783 கோடி டாலராக அதிகரித்திருந்தது.\nஇது இந்திய மதிப்பில், 31.09 லட்சம் கோடி ர���பாய்.நடப்பு மாதம், 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கம் இருப்பு மதிப்பு, 2,833 கோடி ரூபாய் குறைந்து, 1.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலையும், 70 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்து, 362.3 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில், 25 ஆயிரத்து, 723 கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி, தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nசீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து வருகிறது அக்டோபர் 20,2019\nபுது­டில்லி:சீனா­வு­ட­னான நாட்­டின் வர்த்­தக பற்­றாக்­குறை, கடந்த நிதி­யாண்­டில், 48.66 பில்­லி­யன் டாலர் ஆக ... மேலும்\nதங்க இறக்குமதி 86 சதவீதம் சரிவு அக்டோபர் 20,2019\nபுது­டில்லி:நாட்­டின் தங்க இறக்­கு­மதி, கடந்த ஜூன் மாதத்­தில், 86 சத­வீ­தம் சரிந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ... மேலும்\nவளர்ச்சிக் கணிப்பை திருத்தியது ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அக்டோபர் 20,2019\nமும்பை:நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்­பீட்டை மாற்றி அறி­வித்­துஉள்­ளது, ‘கேர் ... மேலும்\nஓட்டல் துறை வருவாய் மீள 2 ஆண்டுகளாகலாம் அக்டோபர் 20,2019\nபுது­டில்லி:ஊர­டங்­கு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்டு வரும் நிலை­யில், பல துறை­களில் செயல்­பா­டு­கள் ... மேலும்\nசுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..\nஇன்று பல தனியார் நிறுவனங்கள் இயற்கைக்கு பாதிப்பில்லாத தயாரிப்புகளை உருவாக்க முயல்கின்றன. வாட்ச் தயாரிப்பு ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திர���த்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/06/2.html", "date_download": "2020-07-03T17:42:04Z", "digest": "sha1:G4MLOWVOAKTVFQN4D3PMGCXPWSIOEJAN", "length": 39383, "nlines": 237, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: எது பொருளோ அதைப் பேசுவோம்! #2 மோசடிகள்! அரசியல்வியாதிகள்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஎது பொருளோ அதைப் பேசுவோம் #2 மோசடிகள்\nஎது எதிலோ நம்முடைய கவனத்தை வைத்து, அதனால் பல முக்கியமான விஷயங்களைக் கோட்டை விட்டு விடுகிறோம் என்பதை முந்தைய பதிவில் J & K Bank விவகாரத்தில் காஷ்மீரி அரசியல்வாதிகள் புகுந்து விளையாடியதை ஒரு கோடி காட்டியிருந்தும் கூட இங்கேயோ அல்லது இணையத்திலோ எந்தவொரு அதிர்வையும் பார்க்க முடியவில்லை. இது எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி எதையும் தரவில்லை. நேற்றைக்கு பெங்களூரு சிவாஜி நகர் காங்கிரஸ் MLA ரோஷன் பெய்க் 400 கோடி ரூபாய் வாங்கித் திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டார் என்று ஒரு தற்கொலை மிரட்டல் ஆடியோ வைரலாகப் பரவியதில் IMA Jewels நிறுவனத்தில் அதிக வட்டி, வரும்படி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர்கள் கண்ணீர் புகார் மோசடி செய்யப்பட்ட தொகை 2000 கோடியைத் தொடும் என்கின்றன பெங்களூரு செய்திகள்\nஇந்தக் காட்சியை ஏற்கெனெவே தமிழகத்தில் அனுபவ் நடேசன் முதற்கொண்டு, பாலு ஜூவல்லர்ஸ் என்று வரிசை கட்டிப் பார்த்திருக்கிறோம் இப்போதுகூட சாரதா Scam என்று மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியும் கட்சிக்காரர்களும் இதே மாதிரி Ponzi திட்டங்களில் 40000 கோடி ரூபாய் வரை மோசடிப்புகாரில் சிக்கியிருப்பதாகச் செய்திகளில் பார்த்துப் பழகியதால், மரத்துப் போய் விட்டதோ\nஎவ்வளவு பட்டாலும் எவ்வளவு ஏமாந்தாலும் ஜனங்களுக்கு ஏன் உறைக்கவே மாட்டேனென்கிறது திரும்பத்திரும்ப இந்த மாதிரி மோசடிப் பேர்வழிகளிடமும். அயோக்கிய அரசியல் வியாதிகளிடமும் ஏமாந்து கொண்டே இருக்க வேண்டுமென்று விதியா என்ன\nLabels: அரசியல்வியாதிகள், அனுபவம், எங்கே போகிறோம், தொடரும் ஏமாற்றங்கள்\nமீன்களை உண்டு வாழுகின்ற மீன் சின்னஞ்சிறு புழுவுக்கு ஆசைப்பட்டு(ஏன்.. நாக்கு ருசி\nதூண்டிலில் சிக்கி குழம்புச் சட்டிக்குள் கொதித்து அடங்குவதைப் போலத் தான்..\nகூந்தல் இருப்பவள் அள்ளி முடிகிறாள்...\nஇவர்களிடம் பணம் இருக்கிறது.. எதையோ எதிர்பார்த்து முதலீடு செய்தார்கள்..\nஅவனிடம் முளை இருக்கிறது.. எதையும் எதிர்பார்க்காமல் எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்\nவாருங்கள் துரை செல்வராஜூ சார் வங்கிப்பணியில் இருந்த நாட்களில் வன்முறை, coercion என்று எதுவுமில்லாமல் சிம்பிள் டெக்னிக்கில் பணத்தை லவட்டுகிற திருச்சி ராம்ஜி நகர் கில்லாடிகளைப் பற்றிக் கதைகதையாக அறிந்ததுண்டு.\nஆனால் அதிக வட்டி அதிகலாபம் என்ற அரதப்பழசான டெக்னிக்கில் தொடர்ந்து ஜனங்கள் ஏமாறுவது கொஞ்சம் அதிகப்படியான அபத்தம், ஏமாற்றமாக இல்லையா கொங்கு மண்டலத்தில் பணியாற்றிய போது இதே மாதிரி மோசடிக் கும்பல் கடைவிரித்து, குறைந்த முதலீடு நூறே நாட்களில் பலமடங்கு மதிப்புள்ள பொருட்கள் என்று கூவிக்கூவி மோசடி செய்ததில், பணத்தை பெட் கட்டுகிற மாதிரி, முதலீடு செய்த பல லட்சாதிபதித் தொழிலதிபர்களை அறிந்திருக்கிறேன். கேட்டால், மோசடி தானென்று தெரியும், அவனைவிட நாங்கள் கில்லாடி, அவன் ஓடுவதற்கு முன்னால் கடையில் காட்சிக்கு வைத்திருக்கிற பொருட்களை எடுத்துக் கொண்டு வந்துவிட மாட்டோமா என்பார்கள்\nஇந்த தேசமும் மோசடிக்கும்பல்களும் ஏமாறுகிற ஜனங்களும் ஆக எல்லாமே விசித்திரமானது.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிறைவு\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஎது பொருளோ அதைப் பேசுவோம்\nதிமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்\n அரசியல் இன்று எங்கே போகிறது\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் ...\nஅரசியல் என்பது எதிர்பாராத திருப்பங்களால் ஆனது\n சினிமாவும் அரசியலும் படுத்தும் ...\nஎது பொருளோ அதைப் பேசுவோம் #2 மோசடிகள்\nதிராவிடம் போய் நிற்கும் முட்டுச் சந்தும் முட்டுக்...\n2019 தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்ததாம்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்க...\nஏழு நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\nடம்மிப் பீசாக இருந்���ு கொண்டேமன்மோகன் சிங்,நேற்றைய நாட்களில் சிவாஜி கட்டபொம்மனாக வீர வசனம் பேசியது போல, தானும் எங்களுக்கென்ன பயம...\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nடைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது: Repercussions \"Althou...\nவழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலே...\n தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள் ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்\nஅரசியல் (328) அனுபவம் (218) அரசியல் இன்று (152) நையாண்டி (113) ஸ்ரீ அரவிந்த அன்னை (91) சண்டேன்னா மூணு (68) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (62) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) உலகம் போற போக்கு (31) ஸ்ரீ அரவிந்தர் (31) இட்லி வடை பொங்கல் (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) ஆ.ராசா (27) பானா சீனா (24) மெய்ப்பொருள் காண்பதறிவு (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) ரங்கராஜ் பாண்டே (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புத்தகங்கள் (19) புள்ளிராசா வங்கி (19) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) கருத்தும் கணிப்பும் (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) ஒரு புதன் கிழமை (15) கண்ணதாசன் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) மீள்பதிவு (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) தேர்தல் களம் (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) காமெடி டைம் (12) நகைச்சுவை (12) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) A Wednesday (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) மோடி மீது பயம் (10) Creature of habits (9) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) தரிசன நாள் செய்தி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) படித்ததில் பிடித்தது (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மாற்று அரசியல் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) February 21 (5) next future (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஒரு பிரார்த்தனை (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சின்ன நாயனா (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மம்தா பானெர்ஜி (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) மோடி மீது வெறுப்பு (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) சமூகநீதி (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடு��்புச் சுவர் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) விசிக (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T16:23:20Z", "digest": "sha1:5GXFRXRS4HU6TAH5F7WS2O7RYE3CR3JE", "length": 10991, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "சீசன் பிரச்னைகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஆரோக்கியம், சரும சிகிச்சை, சித்த மருத்துவம், சீசன் பிரச்னைகள், பராமரிப்பு குறிப்புகள், பாரம்பரியம், மருத்துவம்\nசுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன் விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்\nஜூன் 13, 2014 ஜூன் 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nபாரம்பரிய மருத்துவம் மருத்துவர் கு. சிவராமன் நீரின்றி அமையாது உலகு என்றால்; சூரிய ஒளியின்றி அமையாது பிரபஞ்சம் எனலாம். சூரியனில் இருந்து சரியான தூரத்தில் வெடித்து உமிழப்பட்ட கோளம் என்பதால் தான் பூமியில் மட்டும் நீங்களும் நானும் மற்ற கோளங்களில் உயிர் இல்லை என்பதற்கு உயிர்வாழ்வதற்கு ஏதுவான சரியான வெப்ப அளவு பூமியில் மட்டும் இருப்பதுதான் காரணம். பெரும்பாலான உயிர்கள் சூரியனைச் சார்ந்தே வாழ்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சூரியன் உதிக்கும் போது தானும் எழுந்து இரையும் இன்ன பிறவும்… Continue reading சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன் விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்\nகுறிச்சொல்லிடப்பட்டது Arogya Siddha Hospital, அனுபவம், ஆரோக்கியம், உணவு, காலையில் ஏன் குளிக்க வேண்டும், சன்ஸ்கிரீன் லோஷன், சிர்கார்டியன் ரிதம், சூரிய ஒளியின் பயன்கள், பயலாஜிகல் கிளாக், பாரம்பரிய மருத்துவம், மருத்துவம், மருத்துவர் கு. சிவராமன், மெலடோனின், யோகாசனப் பயிற்சி, விட்டமின் டி, UV INDEX1 பின்னூட்டம்\nசீசன் பிரச்னைகள், சுற்றுலா, பயணம்\nசுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்\nஏப்ரல் 8, 2014 ஏப்ரல் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nசுற்றுலா செல்லும் முன் இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... பயண டிக்கெட்டுகளின் ‘ஜெராக்ஸ்’ பிரதி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமயத்துக்குக் கைகொடுக் கும். பயணத்தில் உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள். நீண்ட நாள் டூர் என்றால்... நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிடுங்கள். பயணத்தின்போது அதிக நகைகள் வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நகைகள் எதையும் அணிவிக்க வேண்டாம். பக்கத்து வீட்டுத் தோழியிடம் வீட்டின் வெளிச்சாவியின்… Continue reading சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது •ரத்த அழுத்தம், அனுபவம், இருதய நோய், கோடை விடுமுறை, சீசன் ஸ்பெஷல், சுற்றுலா, நீரிழிவு நோய், பயணம்1 பின்னூட்டம்\nஉடல் மேம்பட, குளிர்கால தோல் பிரச்னைகள், சீசன் பிரச்னைகள்\nகுளிர்கால தோல் பிரச்னைகளும் தீர்வுகளும்\nதிசெம்பர் 13, 2013 திசெம்பர் 13, 2013 த டைம்ஸ் தமிழ்\nரொம்ப சென்டிசிடிவ் தோல் உள்ள சிலருக்கு, மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் வெண்டைக்காய் அலர்ஜியாகிவிடும். உடம்பு முழுக்க அரிப்பை ஏற்படுத்தும். இப்படியொரு பிரச்னை இருந்தால் இந்த குளிர்காலத்தில் வெண்டைக்காயை தவிர்த்துவிடுங்கள். சிலருக்கு குளிர்காலத்தில் முந்திரிப்பருப்புகூட உடம்புக்கு சேராது. அதனால, முந்திரிப்பருப்பை சேர்த்து செய்கிற உணவுப் பொருட்களை தவிர்ப்பது நலம். இன்னும் சிலருக்கு என்ன அலர்ஜி என்றே தெரியாமல் உடம்பு முழுக்க அரிப்பாகி அவதிப்படுவார்கள். அவர்கள் பட்டை தீட்டாத கைக்குத்தல் அரிசியை குளிர்காலம் முடியும்வரை பயன்படுத்��லாம். பனிக்காலத்தில் தோலில்… Continue reading குளிர்கால தோல் பிரச்னைகளும் தீர்வுகளும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், குளிர்காலம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-03T18:29:04Z", "digest": "sha1:H5WS3VND3LILX4KNXKYAZYGBJTNJZPQZ", "length": 11648, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐஎன்எஸ் விராட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐ.என்.எஸ் விராட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஐஎன்எஸ் விராட், வானூர்தி தாங்கிக் கப்பல்\nஉருவாக்குநர்: விக்கர்ஸ் கப்பல்கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம்\nவாங்கியது: இங்கிலாந்திடம் இருந்து வாங்கபட்டது, மே 1987\nமாற்றியமைக்கப்பட்டது: ஏப்ரல் 1986, ஜுலை 1999, ஆகஸ்ட் 2008-நவம்பர் 2009\nநீளம்: 226.5 மீட்டர்கள் (743 ft)\nவளை: 48.78 மீட்டர்கள் (160.0 ft)\nமின்னணுப் போரும்: 1 x BEL Ajanta ESM\nகாவும் வானூர்திகள்: Up to 30\nஐ. என். எஸ். விராட் இந்தியாவிடம் பயன்பாட்டிலுள்ள இரு வானூர்தி தாங்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது 23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகல மும் கொண்டது. இக்கப்பலிருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்களைத் செலுத்த முடியும். [2]\nஎச்எம்எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் இந்தக் கப்பல் பிரிட்டன் கடற்படையில் பணியாற்றி வந்தது. 1984-ல் இது பிரிட்டன் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. இதன் பின்னர் இதை இந்திய அரசு வாங்கி 1987-ம் ஆண்டு மே 12-ம் தேதி இந்திய கடற்படையில் இணைத்தது.\n1989-ல் இலங்கையில் இந்திய அமைதிப் படை பணியிலும் 1999-ல் கார்கில் போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீரில் மட்டுமின்றி, நிலத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது. 27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது.\nஇறுதியாக கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பல் முழுச் செயல்பாட்டில் இருந்தபோது, 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். கடைசி பயணத்துக்குப் பிறகு இக்கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.\nஉலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணத்திற்குப் பின்னர் 6 மார்ச் 2016 அன்று ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு ஓய்வு தரப்பட்டது. [3]\n↑ உலகின் வயதான விமானந்தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராட் இன்றுடன் ஓய்வு\n↑ உலகின் மிகப் பழமையான போர்க் கப்பல்: ஐஎன்எஸ் விராட் ஓய்வுபெற்றது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-fall-rs-22-112-008748.html", "date_download": "2020-07-03T17:58:00Z", "digest": "sha1:SBPXKYGQXSVPWDHD4NSVSP4ZNZ2FRR4G", "length": 20316, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Chennai is fall to Rs 22,112 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்தது..\n3 hrs ago ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n3 hrs ago டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\n3 hrs ago இந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\n5 hrs ago சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nNews பைக் மூலம் கிடைத்த க்ளூ.. சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜூம் கைது.. என்ன நடந்தது\nAutomobiles நம்பமாட்டீர்கள்... இது ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ பைக்... இந்த மாற்றத்திற்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nMovies மாஸ்டருடன் போட்டா போட்டி.. தீபாவளிக்கு களமிறங்கும் முக்கிய நடிகரின் படங்கள் \nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று (24/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 2764 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து 22,176 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2903 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,224 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.70 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 4:20 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 04 காசுகளாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.87 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 48.41 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.57 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\n 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\nஇந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்\nஅடடே இது நல்ல அறிகுறியாச்சே.. வேலைய���ன்மை விகிதம் 10.99% ஆக சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/gundas", "date_download": "2020-07-03T16:37:59Z", "digest": "sha1:EM4UB3OBTIVUI57BFGUFDYW5PRTSNDPA", "length": 9872, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Gundas News in Tamil | Latest Gundas Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 நிமிட \"வீடியோ\".. கோவை பெட்ரோல் பங்க்கில் நடந்த அக்கிரமம்.. 3 பேர் மீதும் பாய்ந்தது குண்டாஸ்\nஅடங்காத ஆனந்தி.. அடுத்தடுத்து அபார்ஷன்கள்.. 2வது முறையாக குண்டாஸ்.. 20 வயது இளைஞரும் கைது\nகொடநாடு கொலை வழக்கில் சயான் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\n'பில்ட்-அப்' புகழ் புல்லட் நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nபோலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டாஸ்\nகச்சநத்தம்.. 3 பேர் படுகொலை சம்பவம்.. 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\nஇந்திய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது பாய்ந்தது குண்டாஸ்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு.. இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\nதிருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி.. கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்\nவளர்மதிக்கு நிவாரணம்.. திருமுருகன் காந்திக்கு என்று கிடைக்கும் குண்டாஸிலிருந்து விடுதலை\nகுண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி சஸ்பெண்ட்.. சேலம் பல்கலைக்கழகம் நடவடிக்கை\nமாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன் முதல்வர் எடப்பாடியின் விளக்கம் இதுதான்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது தவறா குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள வளர்மதி தாயார் கேள்வி\nமாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுவிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nவளர்மதி மீதான குண்டர் சட்டம் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனம்: சீமான் கடும் கண்���னம்\nஅன்று திருமுருகன் காந்தி...இன்று வளர்மதி...கொந்தளிக்கும் இளைஞர்கள்\nஅதிர்ச்சிச் செய்தி.. நெடுவாசல், கதிராமங்கலத்துக்காக போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்\nபேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டம்: வைகோ பகீர் குற்றச்சாட்டு\nமான, ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள்.. பாரதிராஜா ஆவேசம்\nஅறம் தவறிய அரசை மக்கள் தண்டிப்பார்கள்.. இயக்குநர் கவுதமன் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Enoch", "date_download": "2020-07-03T17:13:53Z", "digest": "sha1:2C4KMSKBZSBZ3JUSAJEYJAAOLOLZ7N37", "length": 3552, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Enoch", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஹீப்ரு பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Enoch\nஇது உங்கள் பெயர் Enoch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=6774", "date_download": "2020-07-03T17:39:34Z", "digest": "sha1:UZCWD5QN7VEBTUTIY7DXOSP2UI4PME73", "length": 5968, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "என்டர்பிரைஸர்ஸ் ஸ்ரீலங்கா ஊடாக 79 ஆயிரம் மில்லியன் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nஎன்டர்பிரைஸர்ஸ் ஸ்ரீலங்கா ஊடாக 79 ஆயிரம் மில்லியன் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது\nஎன்டர்பிரைஸர்ஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 79 ஆயிரம் மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 46 ஆயிரத்து 673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிகமான கடன் சொந்துரு பியச வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்காக முன்னெடுக்கப்படும் ரன்அஸ்வென்ன மற்றும் கொவி நவோதா கடன் திட்டங்களுக்கு அதிக கேள்விகள் நிலவுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ரவிபல சவி கடன் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 339 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n← சர்வதேச சமூகம் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு ஆதரவையும் வழங்கத் தயாரென பிரதமர் தெரிவிப்பு.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் புலமைப்பரிசில் வழங்க முன்வந்துள்ளார் →\nசுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு.\n‘சதஹம் யாத்ரா’ சமய உரைத் தொடரின் 47ஆவது நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் பாணந்துரையில் இடம்பெற்றது\nசிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புகளுக்காக வழங்கப்படும் 15 சதவீத வட்டி வீதம் ரத்துச் செய்யப்படவில்லை என்று நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=9609", "date_download": "2020-07-03T16:13:54Z", "digest": "sha1:6SP2OV74YA762FIPAEWIDTZEY5EX7QXV", "length": 7459, "nlines": 92, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "தேசிய ரீதியில் பணியாற்றும் கலைஞர்களை மேம்படுத்துவதற்காக தேசிய கலை தொடர்பான கொள்கைப் பிரகடனம் ஒன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வெளியிடப்படும் – SLBC News ( Tamil )", "raw_content": "\nதேசிய ரீதியில் பணியாற்றும் கலைஞர்களை மேம்படுத்துவதற்காக தேசிய கலை தொடர்பான கொள்கைப் பிரகடன��் ஒன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வெளியிடப்படும்\nதேசிய ரீதியில் பணியாற்றும் கலைஞர்களை மேம்படுத்துவதற்காக தேசிய கலை தொடர்பான கொள்கைப் பிரகடனம் ஒன்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வெளியிடப்படும். இந்த நாட்டிலுள்ள கலைஞர்களின் பொருளாதார நிலை, சமூக மற்றும் கலைத்துறை சார் முன்னேற்றங்களை இலக்காகக் கொண்டு இந்த கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது. திரு.சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், இது விடயம் தொடர்பான அனைத்து தரவுகளையும் திரட்டி பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றின் மூலம் நிறைவேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று திரைப்பட இயக்குனர் மொஹான் நியாஸ் தெரிவித்தார். அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது திரு.மொஹான் நியாஸ் இதனைக் குறிப்பிட்டார். கலைத்துறையில் கலைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை அகற்றி அவர்களுக்கு தத்தமது துறைகளை விருத்தி செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n← தேசிய அடையாள அட்டை இல்லாத 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தபிக்குமாருக்கு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளது\nதோட்டப்புற மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆற்றிய சேவைகளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என பிரதமர் தெரிவிப்பு →\nதேசிய, மத சகவாழ்வு பற்றிய பாராளுமன்ற குழுவின் முதலாவது பிரதேச மாநாடு கண்டியில்\nகொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படாமல் உள்ளவர்களை இனங்கண்டு, சிகிச்சை அளிக்க நடவடிக்கை\nலக்ஸம்பர்க் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbreakingtoday.profitncost.com/", "date_download": "2020-07-03T16:45:00Z", "digest": "sha1:YNTRZBQFCHV5C2HIOKN3CVXIHRNXSBWY", "length": 57469, "nlines": 230, "source_domain": "tamilbreakingtoday.profitncost.com", "title": "tamilbreakingtoday pop", "raw_content": "\nஅறிக்கை: கைரி இர்விங் முன்மொழியப்பட்ட NBA வீரர்கள் புதிய லீக்கைத் தொடங்குகிறார்கள் - இன்சைட்ஹூக்\nஇருப்பினும், இர்விங்கின் பரிந்துரைக்கு லீக்கின் மறுதொடக்கம் தொடர்பான அவரது பிரச்சினைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது பார்க்லேஸ் மையத்தில் சிகாகோ புல்ஸ் மீது கைரி இர்விங் நடவடிக்கை எடுத்தார். (மைக் ஸ்டோப் / கெட்டி) கெட்டி\nஒபாமா ஆன்லைன் பட்டமளிப்பு உரையில் வைரஸ் பதிலை விமர்சித்தார் - அல் ஜசீரா ஆங்கிலம்\nடிரான்ஸ் ட்வீட் விமர்சனத்திற்கு ஜே.கே.ரவுலிங் பதிலளித்தார் - பிபிசி செய்தி\nகெல்லி கிளார்க்சன் தனது பகல்நேர எம்மி - யுஎஸ்ஏ இன்று வென்ற பிறகு பிரிந்த கணவர் பிராண்டன் பிளாக்ஸ்டாக் நன்றி கூறினார்\nஆல்ட்ரிக் ரோசாஸை ஹிட் அண்ட் ரன் கைதுக்குப் பிறகு விடுவித்தால் ஜயண்ட்ஸ் கிக்கர் விருப்பங்கள் - நியூயார்க் போஸ்ட்\nசெயற்கை குளோரோபிளாஸ்ட்கள் சூரிய ஒளி மற்றும் கார்பன் டை ஆக்சைடை கரிம சேர்மங்களாக மாற்றுகின்றன - அறிவியல் இதழ்\nசுருக்கத்தின் இயற்பியலை விஞ்ஞானிகள் இரும்புச் செய்கிறார்கள் - Phys.org\nஜிம்மி கிம்மல் தனது மினி-கோல்ஃப் மேஜிக்கை மீண்டும் செய்ய ஸ்டீபன் கரியைக் கேட்கிறார். கறி கடன்கள். - ஹஃப் போஸ்ட்\nதிமோதி ஓலிஃபண்ட் 'தி மாண்டலோரியன்' (பிரத்தியேக) - ஹாலிவுட் நிருபர்\nபுதுப்பிப்பு: வீடியோ காட்சிகளைக் காட்டிய பின்னர் தந்தை வெளியிடப்பட்டார் குழந்தைகள் தங்கள் சொந்த ஹாட் டிரக்கில் ஏறுகிறார்கள் - செய்தி 6 அன்று\nதென் கரோலினாவில் கொரோனா வைரஸ் வழக்குகள் குறித்த செவ்வாய்க்கிழமை புதுப்பிப்பு - WYFF4 கிரீன்வில்லே\nமன்னிக்கவும், இந்த உள்ளடக்கம் உங்கள் பிராந்தியத்தில் கிடைக்கவில்லை. மேலும் வாசிக்க\nநாசாவின் செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பை எவ்வாறு அடையும் - ஜெட் உந்துவிசை ஆய்வகம்\nசிறிய கிராஃப்ட் மற்றொரு கிரகத்தில் இயங்கும், கட்டுப்படுத்தப்பட்ட விமானம் சாத்தியம் என்பதை நிரூபிக்க முயற்சிக்கும். ஆனால் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அதைப் பெறுவது முழு ப���த்தி கூர்மை எடுக்கும். நாசாவின் புத்தி கூர்மை ஹெலிகாப்டர் 314 வழியாக\nதொற்றுநோய்க்கு மத்தியில், SE ஆசிய நாடுகள் தென் சீனக் கடல் சம்பவங்கள் 'ஆபத்தானவை' என்று எச்சரிக்கின்றன - ராய்ட்டர்ஸ்\nகோப்பு புகைப்படம்: செப்டம்பர் 8, 2018 அன்று தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ நகரில் உள்ள டாவோ சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே பேசுகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது சர்ச்சைக்குரிய\nசிறிய கடற்பாசிகள் கொரோனா வைரஸை ஊறவைக்கலாம்; பழைய ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் COVID-19 ஆய்வில் உயிர்களை காப்பாற்றுகிறது - Yahoo News\nநான்சி லாப்பிட் (ராய்ட்டர்ஸ்) எழுதியது - கொரோனா வைரஸ் நாவல் குறித்த சில சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் மற்றும் COVID-19 க்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள், வைரஸால் ஏற்படும் நோய். சுருக்கமானவை.\nகொரோனா வைரஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் - எல்.ஏ.\nகலிஃபோர்னியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை விரைவாக மேற்கோள் காட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு உடனடியாக திறந்திருக்கும் எந்தவொரு பார்கள் மற்றும் இரவு இடங்களை உடனடியாக மூடுமாறு கோவின் நியூசோம்\nட்ரம்ப் தேர்தலுக்குப் பிறகு அவர் எப்படி இருப்பார் என்பதைக் காட்டினார் - என்ன நடந்தாலும் சரி - சி.என்.என்\n(சி.என்.என்) கடந்த வாரம் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஒழுங்கற்ற நடத்தை பற்றிய காட்சி பெட்டி அவர் தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வார் என்பதற்கான ஒரு சாளரத்தை வழங்கியது. நிச்சயமாக அவர் சாக்குகளை வழங்குவார் மற்றும்\nவீரர்கள் சங்கம் - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸின் சமீபத்திய திட்டத்திற்குப் பிறகு எம்.எல்.பி, எம்.எல்.பி.பி.ஏ பேச்சுவார்த்தை 'முடிந்துவிட வேண்டும்' என்று ராப் மன்ஃப்ரெட் கூறுகிறார்\nலீக் மற்றும் தொழிற்சங்கம் இன்னும் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை\nபிர்க்ஸ் வைரஸ் கண்காணிப்பை விமர்சிப்பதால் வெள்ளை மாளிகை மற்றும் சி.டி.சி இடையே பதட்டங்கள் அதிகரிக்கின்றன - சி.என்.என்\nவாஷிங்டன் (சி.என்.என்) கொரோனா வைரஸ் தொற்றுநோய் அதன் ஒன்பதாவது வாரத்தை கடந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கும் நாட்டின் முன்னணி பொது சுகாதார நிறுவனத்திற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சி.என்.என் உடனான நேர்காணல்களில், வாஷிங்டனில்\nகொரோனா வைரஸ் தோல்விகளை மேற்கோளிட்டு, எல்லைகளை மீண்டும் திறக்கும்போது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிலிருந்து பயணத்தை தடை செய்யலாம் - நியூயார்க் டைம்ஸ்\nபுதிய கொரோனா வைரஸ் வழக்குகளுடன் தோற்றுவிக்கப்பட்ட நாடுகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை யார் முகாமைப் பார்வையிடலாம் என்பதில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உடன்படுகின்றனர். தி\nஅத்தியாவசிய தொழிலாளர்களுக்கான இரண்டாவது தூண்டுதல் காசோலை மற்றும் தீங்கு விளைவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது - ஃபோர்ப்ஸ்\nவாஷிங்டன், டி.சி - மே 12: வாஷிங்டன், டி.சி - மே 12: ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, டி-சிஏ, ஒரு ... [+] செய்தி மாநாட்டிற்கு வருகிறார், ஹவுஸ் ஜனநாயகவாதிகள் அறிமுகப்படுத்திய ஹீரோஸ்\nபில்லி எலிஷ் இன்ஸ்டாகிராமில் அனைவரையும் அறியவில்லை - இன்றிரவு பொழுதுபோக்கு\nபழைய ரோகு சாதனங்களுக்கான ஆதரவை ஹுலு முடிக்கிறது - Mashable\nசிவாலரி 2 - அதிகாரப்பூர்வ கன்சோல் அறிவிப்பு டிரெய்லர் | சம்மர் ஆஃப் கேமிங் 2020 - ஐ.ஜி.என்\n'தி ஐடி க்ர d ட்' மற்றும் 'ஃபாதர் டெட்' ஆகியவற்றின் படைப்பாளரான கிரஹாம் லைன்ஹான் ட்விட்டர் - சி.என்.என்\nடிராகன் வயது மற்றும் போர்க்கள தொழில்நுட்ப டீஸர் | ஈ.ஏ. ப்ளே 2020 - ஐ.ஜி.என்\nஒரு புதிய \"பெண்-முன்னணி\" \"பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்\" திரைப்படம் மற்றும், நிச்சயமாக, மக்களுக்கு கருத்துக்கள் உள்ளன - BuzzFeed\nதனியுரிமை கவலைகள் காரணமாக ஆப்பிள் 16 வலை API களை சஃபாரிகளில் செயல்படுத்த மறுத்துவிட்டது - ZDNet\nராக்கெட் அரினா முன்னோட்டம்: இது மீண்டும் மற்றும் அதிக ஸ்மாஷ் பிரதர்ஸ்-யை விட எப்போதும் - ஐ.ஜி.என்\nகிறிஸ்டின் காவல்லரி தனது பி.எஃப்.எஃப், பெற்றோர் மற்றும் பலருடன் வாழ்வது பற்றி உண்மையானது - இ\nவாரத்தின் மிகவும் ஆச்சரியமான செலிப் உருமாற்றங்களைப் பாருங்கள் - இ\nலேடி காகா மதிப்பெண்கள் யு.கே.யின் 'க்ரோமடிகா'வுடன் சிறந்த தொடக்க வாரம் - பில்போர்டு\nபுதையல் வேட்டை அப்பெக்ஸ் லெஜெண்ட்ஸின் சீசன் 5 - Eurogamer.net க்கு வருகிறது\nவிலங்கு கடக்கும் புதிய அடிவானங்களில் சிறந்த பதினைந்து அழகான கிராமவாசிகள் - உங்கள் மிகவும் அபிமானம் யார்\nஅச்சுறுத்தல்: வெற்றிடத்தின் அழைப்பு - அதிகாரப்பூர்வ வெளியீட்டு டிரெய்லர் - ஐ.ஜி.என்\nWear OS இப்போது மென்மையான அனிமேஷன்களுக்கான வன்பொருள்-மு��ுக்கப்பட்ட கண்காணிப்பு முகங்களை ஆதரிக்கிறது - 9to5Google\nஅபெக்ஸ் லெஜண்ட்ஸ் புதையல் நிகழ்வை இழந்தது - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - ஐ.ஜி.என்\nஸ்பைக் லீ ஒரு உணர்ச்சிபூர்வமான 3 நிமிட திரைப்படத்தை நியூயார்க் நகரத்திற்கு அர்ப்பணித்தார் - சி.என்.என்\nஜிம் ஹார்பாக்கின் திட்டத்திலிருந்து உண்மையில் யார் பயனடைவார்கள் மிச்சிகன் கால்பந்து, நிச்சயமாக - டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ்\nரெய்னர் சபின் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் வெளியிடப்பட்டது 6:00 AM EDT மே 9, 2020 மிச்சிகன் கால்பந்தின் 2019 சீசனின் இறுதிப் படங்கள் பயங்கரமானவை. ஓஹியோ மாநிலத்தை வால்வரின்களை எதிர்த்து 29 புள்ளிகள் வித்தியாசத்தில்\nபயன்பாட்டைப் பயன்படுத்தும் போது பயனர்கள் வீடியோ மற்றும் ஆடியோ சிக்கல்களைப் புகாரளிப்பதால் பெரிதாக்கவும் - மிரர் ஆன்லைன்\nபுரோ பவுலர் லாரி வார்போர்டு - டாக் பவுண்ட் டெய்லி கையெழுத்திட கிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் ஒரு வாய்ப்பு உள்ளது\nலாரி வார்போர்டு போன்ற ஒரு புரோ பவுல் காவலருக்கான சந்தையில் இல்லை என்றாலும், கிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. கிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் மூன்று முறை புரோ பவுல்\nயுஎஃப்ஒ பார்வை: ஸ்பானிஷ் தொலைக்காட்சியில் சிக்கிய மர்ம நீல யுஎஃப்ஒ வெளிநாட்டினர் எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது - எக்ஸ்பிரஸ்.கோ.யூக்\nசுய-தலைப்பு யுஎஃப்ஒ நிபுணர் ஸ்காட் சி வேரிங், வேற்று கிரகவாசிகள் கிரகத்தை கண்காணித்து வருவதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் ஆர்வம் காட்டக்கூடும் என்றும் நம்புகின்றனர். திரு வேரிங் முன்னர் ஸ்பெயினின் மாட்ரிட் மீது வெளிநாட்டினர்\n16 அங்குல மேக்புக் ப்ரோ - ஆப்பிள் இன்சைடருக்கு எதிராக புதிய 13 அங்குல மேக்புக் ப்ரோவுக்கு இடையே எவ்வாறு தேர்வு செய்வது\nமுழுமையாக ஏற்றப்பட்ட 13 அங்குல மேக்புக் ப்ரோவை வாங்குவதற்கு தூண்டுதலை இழுக்க வேண்டாம். அதிக முடிவில், 16 அங்குல மேக்புக் ப்ரோ மிகச் சிறந்த மதிப்பாக இருக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.ஆப்பிளின் புதிய 13 அங்குல\nசெவ்வாய்க்கிழமை அறிவிப்புக்கு அதிபர் தயாராகி வருவதால், ஃபர்லூக் தொழிலாளர்கள் பகுதிநேர திரும்பத் தொடங்கினர் - வேல்ஸ் ஆன்லைன்\nமைக்ரோசாப்ட் மற்றும் இன்டெல் தீம்பொருளை படங்களாக ���ாற்றுகின்றன மேலும் அச்சுறுத்தல்களைக் கண்டறிய உதவும் - எங்கட்ஜெட்\nதீம்பொருளை வகைப்படுத்துவதில் வெறும் 99 சதவிகித துல்லியமும், 2.6 சதவிகிதத்திற்கும் குறைவான தவறான நேர்மறை வீதமும் கொண்ட ஸ்டாமினா இதுவரை பெரும்பாலும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் வரம்புகள் உள்ளன. இது சிறிய கோப்புகளுடன்\nதீம் பார்க் வெளிப்படுத்திய டிஸ்னி உலக மீண்டும் திறக்கும் திட்டங்கள் - Collider.com\nஉலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் மூடப்பட்ட பின்னர் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசார்ட் தங்களது ஆர்லாண்டோ, புளோரிடா இடங்களை மீண்டும் திறக்கும் திட்டத்தில் முதல் கட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்\nஒபாமா ஆன்லைன் பட்டமளிப்பு உரையில் வைரஸ் பதிலை விமர்சித்தார் - அல் ஜசீரா ஆங்கிலம்\nகொரோனா வைரஸுக்கு நாட்டின் பிரதிபலிப்பை மேற்பார்வையிடும் அமெரிக்கத் தலைவர்களை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார், கல்லூரி பட்டதாரிகளுக்கு ஆன்லைன் தொடக்க உரையில், தொற்றுநோய் பல அதிகாரிகள் \"பொறுப்பில் இருப்பதாகக் கூட பாசாங்கு\n'ஃப்ளூ கேம்' புல்ஸ்-ஜாஸ் என்.பி.ஏ இறுதிப் போட்டிகளில் மைக்கேல் ஜோர்டானுக்கு காய்ச்சல் இல்லை - அவர் மோசமான பீஸ்ஸாவை சாப்பிட்டார் - சிபிஎஸ்ஸ்போர்ட்ஸ்.காம்\nமைக்கேல் ஜோர்டான் தொழில்முறை விளையாட்டு வரலாற்றில் மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு வாழ்க்கையை ஒன்றாக இணைத்தார், ஆனால் சில விளையாட்டுகள் மீதமுள்ளவற்றுக்கு மேலாக நிற்கின்றன. \"தி ஷாட்\" இருந்தது, அங்கு அவர் கிளீவ்லேண்ட் காவலியர்ஸை கிரெய்க்\nஅவர் செய்த பேச்சால் கோல்ட்ஸ் 'பிலிப் ரிவர்ஸ்' மோசமடைந்தது '- ஈ.எஸ்.பி.என்\n6:36 PM ETMike WellsESPN பணியாளர் எழுத்தாளர் மூடு முன்பு இண்டியானாபோலிஸ் ஸ்டாரில் பணிபுரிந்தார், இந்தியானா பேஸர்களை ஒன்பது பருவங்களுக்கு உள்ளடக்கியது செயின்ட் பால் முன்னோடி பிரஸ்இண்டியானாபோலிஸிற்கான வைக்கிங்ஸையும் உள்ளடக்கியது - லாஸ் ஏஞ்சல்ஸ்\nஅயோவா வலிமை பயிற்சியாளராக கிறிஸ் டாய்ல் அவுட்; கி.பி. கேரி பார்தா தலைமை பயிற்சியாளர் கிர்க் ஃபெரென்ட்ஸ் - ஃபாக்ஸ் நியூஸ்\nஅயோவா கால்பந்து அணி திங்களன்று வலிமை பயிற்சியாளர் கிறிஸ் டாய்லுடன் உறவுகளை வெட்டியது. ஆப்பிரிக்க அமெரிக்க வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், பிரிவினை ஒப்பந்தம் அவருக்கு 1 1.1 மில்லியனுக்கும்\nபுரோ பவுலர் லாரி வார்போர்டு - டாக் பவுண்ட் டெய்லி கையெழுத்திட கிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் ஒரு வாய்ப்பு உள்ளது\nலாரி வார்போர்டு போன்ற ஒரு புரோ பவுல் காவலருக்கான சந்தையில் இல்லை என்றாலும், கிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. கிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் மூன்று முறை புரோ பவுல்\nஉடற்பயிற்சிகளிலும் அய்யூக்கின் செயல்திறனைப் பற்றி ஜிம்மி ஜி என்ன நினைக்கிறார் - காம்காஸ்ட் ஸ்போர்ட்ஸ்நெட் பே ஏரியா\nவரைவு செய்யப்படுவதிலிருந்து ஆறு வாரங்கள் நீக்கப்பட்டன, 49ers ரூக்கி அகலமான ரிசீவர் பிராண்டன் அய்யுக் என்.எப்.எல். 2020 என்எப்எல் வரைவில் ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வது இடமான அய்யுக், சமீபத்திய வாரங்களில் சான் ஜோஸ் மாநிலத்தில்\n2020 NBA வரைவு: கல்லூரி கூடைப்பந்தாட்ட வாய்ப்புகளுக்கான திரும்பப் பெறும் காலக்கெடுவை NCAA காலவரையின்றி நீட்டிக்கிறது - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்\nகல்லூரி கூடைப்பந்தாட்ட வாய்ப்புகளுக்கான NCAA இன் காலக்கெடு, NBA வரைவுக்காக தங்கள் பெயர்களை கருத்தில் கொள்ள விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்க இப்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரைவு பரிசீலிப்பதற்காக தங்கள் பெயர்களை உள்ளிட்ட கல்லூரி\nஎன்எப்எல் பரவலாக வெறுக்கத்தக்க முன்கூட்டியே - நியூயார்க் போஸ்ட்\nஜூன் 10, 2020 | பிற்பகல் 2:56 எல்லோரும் உண்மையான, நேரடி என்எப்எல் கால்பந்தாட்டத்திற்காக வேட்டையாடுகிறார்கள் மற்றும் செப்டம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டபடி சீசனின் உதைபந்தாட்டத்தை நினைத்துப் பார்க்கிறார்கள். முன்கூட்டிய விளையாட்டுகளுக்கான வெறுப்பில் ரசிகர்கள் கிட்டத்தட்ட உலகளவில்\nஈகிள்ஸ் ஆர்.ஜி. பிராண்டன் ப்ரூக்ஸ் ஒரு கிழிந்த அகில்லெஸ், சீசன் ஓவர் - ஃபில்லிவாய்ஸ்.காம்\nபிலடெல்பியா ஈகிள்ஸ் புரோ பவுல் ஆர்.ஜி. பிராண்டன் ப்ரூக்ஸ் ஒரு கிழிந்த அகில்லெஸைக் கொண்டிருக்கிறார், மேலும் அது தொடங்குவதற்கு முன்பே அவரது 2020 சீசன் முடிந்துவிட்டது. இந்த காயம் முதலில் என்.பி.சி பில்லியைச் சேர்ந்த\nஐந்து உலகத் தொடர் மதிப்பு தேர்வுகள்: இந்தியர்கள், கதிர்கள் மற்றும் பிறர் 60 விளையாட்டு பருவத்தில் ஏ��் ரன் எடுக்க முடியும் - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்\nபேஸ்பால் மீண்டும் வந்துவிட்டது. அல்லது குறைந்தபட்சம் அது இருக்க திட்டமிட்டுள்ளது. 2020 எம்.எல்.பி சீசன் நாம் முன்னர் பார்த்ததைப் போலல்லாமல் இருக்கப் போகிறது, ஏனெனில் இது நாம் பொதுவாகக் காணும் பூச்சுக் கோட்டை நோக்கி\nயுஎஃப்சி ஜாக்சன்வில்லி: வெயிட்-இன் - யுஎஃப்சி - அல்டிமேட் சண்டை சாம்பியன்ஷிப்\nஇந்த பக்கத்தைப் பற்றி உங்கள் கணினி நெட்வொர்க்கிலிருந்து அசாதாரண போக்குவரத்தை எங்கள் அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இந்த பக்கம் நீங்கள் கோரிக்கைகளை அனுப்புகிறீர்களா, ரோபோ அல்லவா என்பதை சரிபார்க்கிறது. இது ஏன் நடந்தது உங்கள் கணினி நெட்வொர்க்கிலிருந்து வரும்\nடாம் பிராடி, ரஸ்ஸல் வில்சன் குழு உடற்பயிற்சிகளுடன் என்.எப்.எல்.பி.ஏ மகிழ்ச்சியடையவில்லை: 'வீரர் பாதுகாப்பின் சிறந்த ஆர்வத்தில் இல்லை' - சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ்\nமெலிசா ஈதரிட்ஜ் தனது 21 வயது மகன் பெக்கெட் ஓபியாய்டு போதைக்கு அடிபணிந்து இறந்துவிட்டார் என்று கூறுகிறார் - சிபிஎஸ் செய்தி\nகிம் கர்தாஷியன், டி.சி - மார்க்கெட்வாட்ச் உடன் போட்காஸ்ட் ஒப்பந்தங்களை தரையிறக்கிய பிறகு ஸ்பாட்ஃபி பங்கு உயர்வு\nபிரிட்டனின் போர்க்கால காதலி டேம் வேரா லின் 103 வயதில் இறந்தார் - பிபிசி செய்தி - பிபிசி செய்தி\nவால்ட் டிஸ்னி, ஹோம் டிப்போ பங்குகள் - மார்க்கெட்வாட்ச் ஆகியவற்றில் டவ் கிட்டத்தட்ட 50 புள்ளிகள் உயர்ந்தது\n'வர்த்தக இடங்கள்' வடிவமைப்பாளர் பிராங்க் பீலெக், 72 - டி.எம்.ஜெட்டில் இறந்தார்\nமேகன் மார்க்ல் & அம்மா டோரியா அன்னையர் தினத்தை ஒன்றாகக் கழித்தனர் - அணுகல்\nடெய்லர் ஸ்விஃப்ட் சிட்டி ஆஃப் லவர் கச்சேரி - ஞாயிற்றுக்கிழமை ஏபிசி\nஎரிக் சர்ச் தீவிரமான சமூகப் பிரச்சினைகளை புதிய ஒற்றை 'ஸ்டிக் தட் இன் யுவர் கன்ட்ரி பாடலில்' கையாளுகிறது - அமெரிக்கா இன்று\nபில்லி எலிஷ் ஸ்டால்கர் மூன்று ஆண்டு தடை உத்தரவைப் பெறுகிறார் - பில்போர்டு\nநினைவு சேவையின் முன்னால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் குடும்பத்திற்கு டைலர் பெர்ரி எப்படி திரும்பினார் - பொழுதுபோக்கு இன்றிரவு\nவீடியோ ஷூட்டின் போது லம்போவில் ரிச் தி கிட் ஜம்ப்ஸ் - டிஎம்இசட்\nஎன்.பி.சியின் மயிலின் துணிச்சலான புதிய உலக டிரெய்லர் நலிந்த, தவழும் அறிவியல் புனைகதை - சி.என்.இ.டி.\nகேட்டி பெர்ரி டெய்லர் ஸ்வ���ஃப்ட் ஒத்துழைப்பு உண்மை வெளிப்படுத்துகிறார்\nநெல்லியின் செயின்ட் லுனாடிக்ஸ் உறுப்பினர் அலி லுடாக்ரிஸுடன் மாட்டிறைச்சி பற்றி விவரிக்கிறார் - HotNewHipHop\nலியோனார்டோ டிகாப்ரியோ இந்த திரைப்படத்தை 'என் வாழ்க்கையின் மிகவும் செல்வாக்குமிக்க அனுபவங்களில் ஒன்று' என்று ஏன் அழைக்கிறார் - ஷோபிஸ் ஏமாற்றுத் தாள்\nஆசியாவின் பணக்காரர் தனது தொழில்நுட்ப யுத்த மார்புக்காக சவுதி அரேபியாவிடமிருந்து 1.5 பில்லியன் டாலர் பெறுகிறார் - சி.என்.என்\nசான் பிரான்சிஸ்கோ (சி.என்.என் பிசினஸ்) இரண்டு மாதங்களுக்குள், இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது தொழில்நுட்ப அபிலாஷைகளை பேஸ்புக் மற்றும் சிறந்த சிலிக்கான் வேலி முதலீட்டாளர்களான சில்வர் லேக் மற்றும் டி.பி.ஜி போன்றவற்றிலிருந்து தூண்டுவதற்காக\nதுல்சா பேரணி தோல்விக்குப் பின்னர் மீட்டமைக்க டிரம்ப் பிரச்சாரம் எதிர்பார்க்கிறது - பிசினஸ் இன்சைடர்\nஃபெடின் ரோசன்கிரென் கடன் திட்டத்திற்கான வணிகங்களிலிருந்து 'மிகப்பெரிய ஆர்வத்தை' தெரிவிக்கிறது - சிஎன்பிசி\nயுனைடெட், பிற முக்கிய விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முகமூடி அணியுமாறு கூறுகின்றன அல்லது தடை விதிக்கப்படும் அபாயம் - மார்க்கெட்வாட்ச்\nலேஹி பள்ளத்தாக்கு, பெர்க்ஸ் பச்சை கட்டத்திற்கு நகர்கின்றன: என்ன மாற்றங்கள்\nஃபவுசியை ட்ரம்ப் கண்டிப்பது வைரஸ் சண்டையில் அறிவியலை நிராகரிப்பதை இணைக்கிறது - சி.என்.என்\n. ட்ரம்ப் நாட்டை விரைவாக மீண்டும் திறப்பதற்கான மனித செலவைப் பற்றி நம்பகமான மருத்துவர் எச்சரித்தவுடன், அது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற தொற்று நோய் நிபுணரின்\nகுத்தல் தாக்குதலைப் படித்தல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமிடத்தின் ம silence னம் - பிபிசி செய்தி\nஅர்செனல் பரிமாற்றம் சமீபத்தியது: மைக்கேல் ஆர்டெட்டாவாக தாமஸ் பார்ட்டி புதுப்பிப்பு மேட்டியோ குண்டூசி விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ளது - மிரர் ஆன்லைன்\nயுஎஃப்சி 249: டானா வைட் போருக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு - யுஎஃப்சி - அல்டிமேட் சண்டை சாம்பியன்ஷிப்\nமே 10, 2020 அன்று வெளியிடப்பட்டது யுஎஃப்சி 249 க்குப் பிறகு யுஎஃப்சி தலைவர் டானா வைட் அவர்களிடமிருந்து கேளுங்கள். அனைத்து சமீபத்திய யுஎஃப்சி உள்ளடக���கங்களையும் பெற குழுசேரவும்: http://bit.ly/2uJRzRRExperience யுஎஃப்சியின் டிஜிட்டல் சந்தா\nவழக்குகள் அதிகரிக்கும் போது கிட்டத்தட்ட 2 மாதங்களில் முதல் பொது மாநாட்டை நடத்த கொரோனா வைரஸ் பணிக்குழு - சி.என்.என்\n(சி.என்.என்) வியாழக்கிழமை இரவு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஒரு பொது கொரோனா வைரஸ் பணிக்குழு மாநாட்டிற்கு தலைமை தாங்குவார் என்று அறிவித்தார், இது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் முதல் பொதுக் கூட்டமாகும். கோவிட்\nஇங்கிலாந்திலிருந்து பிரான்சுக்கு போரிஸ் ஜான்சனின் பாலத்திற்கு மக்ரோனின் ஆதரவு அம்பலமானது: 'இதைச் செய்வோம்\nஞாயிற்றுக்கிழமை மாலை, பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன், புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக விமானம் மூலம் நாட்டிற்கு வரும் பயணிகள் மீது பிரிட்டன் விரைவில் ஒரு கட்டாய தனிமைப்படுத்தலை விதிக்கப்போவதாக அறிவித்தார், இது\nதெற்கில் அதிகமான இளைஞர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்கிறார்கள், அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள் - WGHP FOX 8 கிரீன்ஸ்போரோ\nஎங்கள் ஐரோப்பிய பார்வையாளர்கள் எங்களுக்கு முக்கியம். பொருந்தக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களின்படி உங்கள் தரவு பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் பணியாற்றும்போது, ​​இந்த தளம் தற்போது ஐரோப்பிய பொருளாதார பகுதியிலிருந்து பார்வையாளர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் வாசிக்க\nஇன்று இரவு அமெரிக்க ஸ்பைசாட் ஏஜென்சி மற்றும் நாசாவுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ராக்கெட் லேப். இங்கே பார்ப்பது எப்படி. - ஸ்பேஸ்.காம்\nவீடு செய்தி விண்வெளி விமானம்\nடோட்டன்ஹாம் Vs மான்செஸ்டர் யுனைடெட் லைவ் ஆரம்பகால மேன் யுடிடி அணி செய்தி மற்றும் போட்டி புதுப்பிப்புகள் - மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ்\nவீடியோ ஏற்றுதல் வீடியோ கிடைக்கவில்லை மான்செஸ்டர் யுனைடெட் இறுதியாக மீண்டும் செயல்படுகிறது. ஓலே குன்னர் சோல்ஸ்கேஜரின் ஆட்கள் கடைசியாக ஒரு போட்டி போட்டியாக விளையாடி மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, மார்ச் மாதத்தில் பிரீமியர் லீக்\nவெம்ப்லி கொலைகள்: லண்டன் பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட சகோதரிகள் குத்திக் கொல்லப்பட்டனர், பிரேத பரிசோதனை கண்டுபிடிப்புகள் - தி இன்டிபென்டன்ட்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து லண்டன் பூங்காவில் இறந்த இரண்டு சகோதரிக���் குத்திக் கொல்லப்பட்டனர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஅறிக்கை: கைரி இர்விங் முன்மொழியப்பட்ட NBA வீரர்கள் புதிய லீக்கைத் தொடங்குகிறார்கள் - இன்சைட்ஹூக்\nஒபாமா ஆன்லைன் பட்டமளிப்பு உரையில் வைரஸ் பதிலை விமர்சித்தார் - அல் ஜசீரா ஆங்கிலம்\nடிரான்ஸ் ட்வீட் விமர்சனத்திற்கு ஜே.கே.ரவுலிங் பதிலளித்தார் - பிபிசி செய்தி\nகெல்லி கிளார்க்சன் தனது பகல்நேர எம்மி - யுஎஸ்ஏ இன்று வென்ற பிறகு பிரிந்த கணவர் பிராண்டன் பிளாக்ஸ்டாக் நன்றி கூறினார்\nஆல்ட்ரிக் ரோசாஸை ஹிட் அண்ட் ரன் கைதுக்குப் பிறகு விடுவித்தால் ஜயண்ட்ஸ் கிக்கர் விருப்பங்கள் - நியூயார்க் போஸ்ட்\nசெயற்கை குளோரோபிளாஸ்ட்கள் சூரிய ஒளி மற்றும் கார்பன் டை ஆக்சைடை கரிம சேர்மங்களாக மாற்றுகின்றன - அறிவியல் இதழ்\nசுருக்கத்தின் இயற்பியலை விஞ்ஞானிகள் இரும்புச் செய்கிறார்கள் - Phys.org\nஜிம்மி கிம்மல் தனது மினி-கோல்ஃப் மேஜிக்கை மீண்டும் செய்ய ஸ்டீபன் கரியைக் கேட்கிறார். கறி கடன்கள். - ஹஃப் போஸ்ட்\nதிமோதி ஓலிஃபண்ட் 'தி மாண்டலோரியன்' (பிரத்தியேக) - ஹாலிவுட் நிருபர்\nபுதுப்பிப்பு: வீடியோ காட்சிகளைக் காட்டிய பின்னர் தந்தை வெளியிடப்பட்டார் குழந்தைகள் தங்கள் சொந்த ஹாட் டிரக்கில் ஏறுகிறார்கள் - செய்தி 6 அன்று\nஆழமான பூமியில் உள்ள நீர் பூகம்பங்களையும் சுனாமியையும் எவ்வாறு தூண்டுகிறது என்பதை புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது - Phys.org\nஸ்டேட்டியா தீவில் உள்ள குயில். லெஸ்ஸர் அண்டிலிஸில் உள்ள தீவுகளில் ஒன்று. கடன்: டாக்டர் ஜார்ஜ் கூப்பர்\nபிளட் மூன் 2020: ஜூலை 4 கிரகணம் சந்திரனை சிவப்பாக மாற்றுமா\nஎக்ஸ்பிரஸ். டெய்லி மற்றும் சண்டே எக்ஸ்பிரஸின் வீடு. இரத்த மூன் கிரகணங்கள் சந்திரனை ஒரு மோசமான துருப்பிடித்த நிறமாக மாற்றுவதாக அறியப்படுகின்றன - ஆனால் அடுத்த மாத பெனும்பிரல் கிரகணத்தின் போது சந்திரன் இரத்த-சிவப்பு\nஹார்லிங்கனில் உள்ள டிஎஸ்டிசி மாணவர் கொரோனா வைரஸுக்கு சாதகமான சோதனைகளை மேற்கொள்கிறார் - கே.ஆர்.ஜி.வி.\nஹார்லிங்கனில் உள்ள டெக்சாஸ் மாநில தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக வளாக அதிகாரிகள் தெரிவித்தனர். டிஎஸ்டிசியின் தகவல்தொடர்பு நிர்வாக இயக்குனர் டாக்டர் கிறிஸ்டினா காம்போஸ்-டேவிஸ் கூறுகையில், மா��வர் மே\nநியூ ஹொரைஸன்ஸ் முதல் விண்மீன் இடமாறு பரிசோதனையை நடத்துகிறது - Phys.org\nப்ராக்ஸிமா செண்டாரியின் இந்த இரண்டு-பிரேம் அனிமேஷன் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நியூ ஹொரைஸன்ஸ் மற்றும் எர்த் படங்களுக்கிடையில் முன்னும் பின்னுமாக ஒளிரும், இது நியூ ஹொரைஸன்ஸ் அதன் ஆழமான விண்வெளி பெர்ச்சிலிருந்து வானத்தின் மாறுபட்ட பார்வையை\nஇயற்கை திரவ ஊசி கஹுவிலா பூகம்ப திரளியைத் தூண்டியது - Phys.org\nபால்வீதி முழுவதும் 'கடல் உலகங்கள்' இருக்கக்கூடும் என்று நாசா கூறுகிறது - நியூயார்க் போஸ்ட்\nஎழுதியவர் கிறிஸ் சியாசியா, ஃபாக்ஸ் நியூஸ் ஜூன் 22, 2020 | மதியம் 1:47 மணி படத்தை பெரிதாக்குங்கள் இந்த எடுத்துக்காட்டு, நாசாவின் காசினி விண்கலம் அக்டோபர் 2015 இல் என்செலடஸில் புளூம்கள் வழியாக பறப்பதைக் காட்டுகிறது. நாசா நாசா ஆராய்ச்சியாளர்களிடமிருந்து\nயெல்லோஸ்டோன் எரிமலை: 170 க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் தாக்கியுள்ளன - யெல்லோஸ்டோன் வெடிக்குமா\nயு.எஸ்.ஜி.எஸ் கண்காணிப்பு சேவைகள் கடந்த 28 நாட்களில் யெல்லோஸ்டோன் கால்டெராவுக்கு அருகில் 170 அதிர்வுகளை கண்டறிந்துள்ளன. பூகம்பங்கள் அனைத்தும் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருந்தன, மிகப் பெரியது 3.1 ரிக்டர் அளவிலான நடுக்கம் மே 29\nசமீபத்திய சூரிய அஸ்தமனம் கோடை காலத்தை பின்பற்றுகிறது | இன்றிரவு - எர்த்ஸ்கி\nமேலே உள்ள படம்: இங்கிலாந்தின் சஃபோல்க், ஸ்டோமார்க்கெட்டில் உள்ள பீட்டர் கிப்சன் இந்த ஜூன் சூரிய அஸ்தமனத்தை கைப்பற்றினார், இது சூரிய தூணால் நிறைந்தது. நன்றி, பீட்டர் உங்கள் படத்தை இங்கே EarthSky இல்\nஆதாரம் - என்ஹெச்எல் மையம் ஆறு நகரங்களுக்கு மட்டுமே தேர்வு செய்கிறது - ஈஎஸ்பிஎன்\nஅமேசானின் புதிய உலகம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுகிறது, பீட்டா அடுத்த மாதம் வருகிறது - கேம்ஸ்பாட்\nடைகர் கிங்கை மறந்து விடுங்கள்: நெட்ஃபிக்ஸ் உடைந்த குற்றவியல் நீதி ஆவணங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன - தி கார்டியன்\nஇழுவை பந்தயம்: அனைத்து நட்சத்திரங்களும் 5 உதடுகளை ஒத்திசைக்க கொலையாளி திருப்பங்களுக்கு (பிரத்யேகமானவை) - பொழுதுபோக்கு இன்றிரவு\nபிரிட்டிஷ் ஏர்வேஸின் ஊழியர்களை 'ஒரு அவமானம்' என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர் - பிபிசி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/17/", "date_download": "2020-07-03T16:11:02Z", "digest": "sha1:4EVOZIPNGHMUQJUJU6X2NBWCFIP562ZJ", "length": 7400, "nlines": 114, "source_domain": "www.thamilan.lk", "title": "June 17, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅசத்தல் துடுப்பாட்டம், பங்களாதேஸ் அபார வெற்றி.\nமேற்கிந்திய தீவுகளுடனான பங்களாதேஸின் உலகக்கிண்ண லீக் போட்டியில், பங்களாதேஸ் அணி, 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது Read More »\nஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசவேண்டாம் – வாய்ப்பூட்டு போட்டார் ரணில் \nஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசவேண்டாம் - வாய்ப்பூட்டு போட்டார் ரணில் \nஎகிப்திய முன்னாள் ஜனாதிபதி திடீர் மரணம் \nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் மொர்சி நீதிமன்றமொன்றில் திடீரென மயங்கி உயிரிழந்துள்ளார். Read More »\nமாத்தறையில் பொசன் தானம் வழங்கி அசத்திய யாசகர் \nபொசன் தினத்தையொட்டி அப்புஹாமி என்ற யாசகர் ஒருவர் கேக் மற்றும் வில்வம்பூ தேநீர் பொசன் தானத்தை இன்று மாத்தறையில் வழங்கியுள்ளார். Read More »\nஅமெரிக்க தடையால் பாதித்துள்ள Huawei விற்பனை\nHuawei நிறுவனத்தின் தொடர்பாடல் சாதனங்களின் விற்பனை சர்வதேச அளவில் 40 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. Read More »\nஜேசன் ரோய் 2 போட்டிகளில் இல்லை\nஇங்கிலாந்தின் வீரர் ஜேசன் ரோய், உலகக்கிண்ண தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More »\nநைஜீரியாவில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்று தற்கொலை குண்டு தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர் Read More »\nகுருணாகலை வைத்தியருக்கு எதிரான முறைப்பாடுகள் 1000ஐ கடந்தன \nகுருணாகலை மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிரான மொத்தமுறைப்பாடுகள் 1060ஆக அதிகரித்துள்ளது Read More »\nபங்களாதேஸின் வெற்றி இலக்கு 322\nமேற்கிந்திய தீவுகளுடனான பங்களாதேஸின் உலகக்கிண்ண லீக் போட்டியில், பங்களாதேஸின் வெற்றி இலக்கு 322ஆக நிர்ணிக்கப்பட்டுள்ளது. Read More »\nரணிலை விசாரிக்கிறது சி ஐ டி \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகிரிக்கெட் வீரர்கள் தொடர���பில் இனி விசாரணை இல்லை – விசேட விசாரணைப் பிரிவு\nமூன்று பாரந்தூக்கிகளை துறைமுகத்தில் இறக்குவதற்கு மாத்திரம் தீர்மானம்\nமதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டால் வாக்குகள் இரத்து செய்யப்படும்\nஐந்து இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/pranavah/", "date_download": "2020-07-03T17:08:41Z", "digest": "sha1:PSX5RMBSZCZZHZTWGJYZLQONSSGH5D7R", "length": 84607, "nlines": 3627, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "pranavah – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்���ுகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக��களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\n:இறந்தபின் துக்க���் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\n\"ஸ்வஸ்தி வாசனம்\" || ஸ்ரீ குருப்யோ நம: ||\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2013/01/", "date_download": "2020-07-03T17:12:56Z", "digest": "sha1:FLI4W3E647B4GPNQMNDHIM3Z6OFJKI43", "length": 18536, "nlines": 274, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜனவரி | 2013 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n(தலைப்பு நாஞ்சில் நாடனுடையது அல்ல) இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம். நாஞ்சில் நாடன் பேசுகிறேன் முன்பு, சிறு வயதில் எப்போதோ வாசித்த ஞாபகம். வெளிநாட்டு நகரம் ஒன்றில், ஒரு நாள் இரவு முழுக்க மின்சாரம் தடைப் பட்டிருந்ததாம். பின் வந்த 270 நாட்களில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன் கருத்துகள், nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் தாத்தா ஆகிட்டாருடோய்…. 24-1-2013 இன்று காலை நாஞ்சில்நாடனின் மகள் சங்கீதா அவர்கள் அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்கள். தாயும் சேயும் நலம்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனைப் பற்றி, sisulthan\t| 13 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) விகடன் வாசகர்களுக்கு வணக்கம் நாஞ்சில் நாடன் பேசுகிறேன் கோவையில், பெரிய கல்யாணங்களுக்குப் போனால், மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டுத் திரும்பும் பொது, தாம்பூலப் பையில் ஒரு தாவரக் கன்று தருகிறார்கள். சில பெரிய துணிக்கடைகளிலும் துணி வாங்கித் திரும்பும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபாரத தேசமென்று தோள் தட்டுவோம்\nநாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை, அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், பாரததேசமென்று தோள்தட்டுவோம், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 1323 நாட்கள் இருந்தன இடையில் வரும் லீப் வருடத்தின் அதிகப்பிரசங்க நாளையும் சேர்த்து இதில் 205 ஞாயிறுகள், 99 இரண்டாம் – நான்காம் சனிக்கிழமைகள், வழங்கப்படும் 36 பொது விடுமுறைகள், எடுத்துக் கிழிக்க வேண்டிய 35 மருத்துவ விடுப்புகள், 24 சில்லறை விடுப்புகள், கையிருப்பான 53 நாட்கள் உரிமை விடுப்புடன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged துன்னல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பி��தனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/vellore-district/jolarpet/", "date_download": "2020-07-03T17:08:09Z", "digest": "sha1:FS5CRAFECW4XKJE5R3P6IKVCED3SAQBG", "length": 22538, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஜோலார் பேட்டை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nமாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்-வேலூர் மாவட்டம்\nநாள்: நவம்பர் 11, 2019 In: அரக்கோணம், கட்சி செய்திகள், சோளிங்கர், காட்பாடி, வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர்\n09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூ...\tமேலும்\nநிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், ஜோலார் பேட்டை\nவேலூர் மாவடடம் ஜோலார்பேட்டை தொகுதி கூத்தாண்டகுப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக டெங்கு காயச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது –\tமேலும்\nமக்களுக்கு தண்ணீர் விநியோகம்-ஜோலார்பேட்டை தொகுதி\nநாள்: ஜூன் 24, 2019 In: கட்சி செய்திகள், ஜோலார் பேட்டை\nவேலூர் மாவட்டம் ஜோலையார்பேட்டை தொகுதி கூத்தாண்டகுப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மற்றும் தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்த மரங்கள...\tமேலும்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதி…\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_43.html", "date_download": "2020-07-03T16:34:57Z", "digest": "sha1:MPDA3A6DWAMBS3LFIG74KLBCWQ6Z5SB5", "length": 6994, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "சம்மாந்துறையில் மேலும் ஆயுதங்கள் மீட்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சம்மாந்துறையில் மேலும் ஆயுதங்கள் மீட்பு\nசம்மாந்துறையில் மேலும் ஆயுதங்கள் மீட்பு\nஇராணுவ தேடுதலில் தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇன்று(1) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் மேற்குறித்த தேடுதல் நடவடிக்கையின் ��ோது சட்டத்தரணி ஒருவரின் பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதன் போது எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9 எம் எம் கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2 ,சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் 8, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு 1, மற்றும் 170 தோட்டாக்கள் ,ஜெலக்னைட் குச்சிகள் 200 ,வயர் தொகுதி 23 ,அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ 4 ,இராணுவ மேலங்கி 1, வாள் 1 ,கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇப்பொருட்களில் வாள் மற்றுமொரு வீட்டில் இருந்தும் ஜெலக்னைட் குச்சி கல்குவாரி ஒன்றில் இருந்தும் மீட்கப்பட்ட அதே வேளை ஏனைய பொருட்கள் கிறீஸ் பூசப்பட்டு நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் ஒரு பதற்றமான சூழ்நிலை சம்மாந்துறை பகுதியில் காணப்படுவதுடன் பொலிஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204357?ref=archive-feed", "date_download": "2020-07-03T17:30:55Z", "digest": "sha1:L3PM2LZGY7FHDBCCWSECTZJLYVF4UOCO", "length": 9144, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலை! இம்ரான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலை\nதிருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலையாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் தரமுயர்த்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.\nகல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஅண்மையில் திருகோணமலை பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அபாயா பிரச்சினை தேசிய இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களை அடுத்து திருகோணமலையில் முஸ்லிம் பெண்கள் பாடசாலை ஒன்றை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து நான் கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த மேற்கொண்ட முயற்சியினால் தற்போது இந்த பாடசாலையை கிழக்கு மாகாணத்திலிருந்து விடுவிப்பதற்கான அனுமதியை ஆளுநர் வழங்கியுள்ளார்.\nஇன்னும் சில நாட்களில் இந்த பாடசாலையை மத்திய அரசில் உள்வாங்கி தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/can-you-change-the-dark-color-of-the-elbow-with-the-items-in-the-house", "date_download": "2020-07-03T17:32:29Z", "digest": "sha1:JZWUWONVFNEYBBV54ZMH7VHN24KIKKP3", "length": 7785, "nlines": 92, "source_domain": "dinasuvadu.com", "title": "வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றலாமா.?", "raw_content": "\n#Breaking : தந்தை மகன் கொலை வழக்கு. தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது.\nமஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 6,364 பேருக்கு தொற்று உறுதி\nசுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.\nவீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றலாமா.\nமுழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றும் வழிமுறைகள் : பலருக்கும்\nமுழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றும் வழிமுறைகள் : பலருக்கும் முழங்கைகள் முழங்கால்கள் அசிங்கமாக கருமையடைந்து காணப்படுவதுண்டு.ஏனெனில் பல இடங்களை அப்பகுதிகளை வைத்து ஊன்றி நடப்பதால் அதில் உள்ள செல்கள் இறந்து அப்பகுதி கருப்பாக தோற்றமளிக்கும். இதனை போக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக சரி செய்து விடலாம்.அதை பற்றி பின்வருமாறு காணலாம்.\nஅரை கப் தண்ணீரில் புதினா இலையை வைத்து கொதிக்க வைத்து பின்னர் அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அந்த நீரை அப்பகுதியில் தடவி 10-15 நிமிடம் வரை ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அப்பகுதியை கழுவினால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.\nபின்னர் புதிதாக செல்கள் வளரத்தொடங்கி அப்பகுதியும் வெள்ளையாக மாறும்.பேக்கிங் சோடாவை எடுத்து கொண்டு பால் கலந்து குளுகுவாக பேஸ்ட் போல செய்து அப்பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.\nஇதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய தொடங்கும்.2 ஸ்பூன் தயிருடன் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து க���ந்து முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து காட்டன் கொண்டு துடைத்துவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் கருமையான பகுதி வெள்ளையாக மாற தொடங்கும்.கடலை மாவுடன் தயிரை சேர்த்து குளுகுளு பேஸ்ட் போல செய்து அதை அப்பகுதியில் தடவி நன்கு உலர வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇல்லையெனில் கடலை மாவில் எலுமிச்சை சாற்றை கலந்து குளுகுளு பேஸ்ட் போல செய்து பயன்படுத்தலாம்.இவ்வாறு செய்வதால் அப்பகுதியில் உள்ள கருமை நிறம் முற்றிலும் மாறிவிடும்.\nகாற்றாலை ஜெல்லை தேனில் கலந்து முழங்கையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம்\nகாலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..\nகோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.\nநீண்ட நாள் பிறகு என்னை நான் உணர்கிறேன்.\nகரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.\nவெற்றிலையின் முக்கிய நன்மைகள் என்ன தெரியுமா..\nஇறால் மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்.\nஉடலை வலுவாக்கும் வாழைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா\nமதிய உணவில் ரசம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.\nஉடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இதை குடிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_108491.html", "date_download": "2020-07-03T17:08:45Z", "digest": "sha1:MH4533KICN7GG4T24PJGTV5S54M2RKY4", "length": 17891, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "பெரம்பலூரில் காதல் பிரச்னையில் பிரபல ரவுடி படுகொலை : 10க்கும் மேற்பட்டோரால் ரவுடி தாக்கப்பட்ட வீடியோ வெளியீடு", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nஜெயராஜ், பென்னிக்‍ஸை கோவில்பட்டி கிளைச் சிறைக்‍கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுனரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை - அரசு மருத்துவர் வெணிலாவுடன் இருந்த செவிலியரிட���ும் விசாரணை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி\nகல்வான் பள்ளத்தாக்‍கு இந்தியாவுக்‍கே சொந்தம் - லடாக்‍கில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார் பெண் காவலர் ரேவதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்‍கு - ஜெயராஜ் தரப்பு வழக்‍கறிஞர்களிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை\nதமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்‍கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விலக்‍கிக்‍ கொள்ளலாம் - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அனுமதி\nசாத்தான்குளம் கொலை வழக்‍கு விவகாரத்தில் தேடப்படும் காவலர் முத்துராஜ் - நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல்\nபெரம்பலூரில் காதல் பிரச்னையில் பிரபல ரவுடி படுகொலை : 10க்கும் மேற்பட்டோரால் ரவுடி தாக்கப்பட்ட வீடியோ வெளியீடு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபெரம்பலூரில், காதல் பிரச்னையால் கொல்லப்பட்ட ரவுடி, கொலை செய்யப்படுவதற்கு முன்பு 10க்கும் மேற்பட்டோரால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெரம்பலூர் அருகேயுள்ள துறைமங்களம் கே.கே.நகரில் வசித்து வந்த பிரபல ரவுடி கபிலன், அங்குள்ள மயானத்திற்குச் செல்லும் சாலையில், நேற்றிரவு, கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கபிலன், வீடு புகுந்து தங்களை தாக்கியதாக, சுப்பிரமணி-தனலட்சுமி தம்பதியர், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். விசாரணையில், ரவுடி கபிலன், அவர்களது மகளை ஒருதலையாக காதலித்து வந்ததும், அந்த பெண்ணின் சகோதரர் கண்டித்ததால் குடிபோதையில் அவர்களது வீட்டிற்குச்சென்று தகராறு செய்ததும், இதற்கு பதிலடியாக பெண்ணின் உறவினர்கள் கபிபலனை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்ததும் ��ெரிய வந்தது. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி கபிலன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர், 10க்கும் மேற்பட்டோரால் ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்ட செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nநாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை\nகொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி\nதிருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nகிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு\nகொரோனா ஊரடங்கால் நலிவடைந்த கயிறு திரிக்கும் தொழில் : நிவாரண உதவி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை\nகன்னியாகுமரியில் மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி : திருமணத்தில் பங்கேற்றவர்கள் கலக்கம்\nஅரியலூர் மாவட்டம் வெள்ளாற்றில் மணல் திருட்டு : பொதுமக்கள் வேதனை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் பல மணி நேரம் காத்திருந்த அவலம்\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத���து அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்‍கம் குறைந்து வருகிறது - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nநாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை\nகொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உதவி\nதிருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nகிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்‍கை ஒரு லட்சத்தைக்‍ கடந்தது - மேலும் 64 பேர் சிகிச்சை பலனின ....\nமார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத ....\nதிருப்பூரில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட மருத்துவப் பணியாளர் அலைக்‍கழிப்பு - மருத்துவமனைக்‍கு அழ ....\nலடாக்‍கில் சீன ஆக்‍கிரமிப்பு விவகாரம் - மக்‍கள் கூறுவதற்கு மாறாக பிரதமர் மோதி பேசி வருவதாக ராக ....\nவரும் 31-ம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5702", "date_download": "2020-07-03T16:21:40Z", "digest": "sha1:ZC22B3BSKITJWESGOFITUVKOCYILO4EB", "length": 10317, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Sorna Ragasiyam - சொர்ண ரகசியம் » Buy tamil book Sorna Ragasiyam online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு.நாவல்\nசொர்ண ரகசியம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்கும் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய வேண்டும். ஒரு கையில் தாமரை இலையைக் கண்டேன். பின் அதை நன்றாக ஆராய்ந்தபோது குடைச் சின்னம் எனப்புரிந்து கொள்ள முடிந்தது. சில கைகளில் ஏணிக்கும், வலைக்கும், தீவுக்கும் , துளிருக்கும், மீனுக்கும், சங்குக்கும் உரிய அடையாளங்களை ஆராயாமல் சொல்ல முடியாது. ஒருவரின் பிறவி அமைப்பை இடதுகை ரேகைகளையும், விரல்களை ஒட்டியும், அவன் தன் முயற்சியில் அமைக்கும் வாழ்வியலை வலதுகை ரேகைகளையும், விரல்களை ஒட்டியும், பார்க்க வேண்டும். சில ரேகை சாஸ்திரிகள் நீங்கள் கையை நீட்டியதுமே சொல்லத் தொடங்கி விடுவார்கள். இத்தனை சகோதரம், அதிலு இத்தனை ஆண், பெண், உருப்படியாக தேர்ந்தது இத்தனை, மனைவி கணவனுக்குள்ள ஒற்றுமை வேற்றுமை, குழந்தைகளின் தன்மை, வெளிநாடு பயணம், தாய்தந்தையர் குணம் போன்றவற்றை உருப்போட்டது போல் சொல்லி விடுவார்கள். அதற்கு மேல் ஆராயமாட்டார்கள் அடுத்த கைக்கு மாறிவிடுவார்கள். அவர்களிடம் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றையே அறிந்து கொண்டீர்கள். அதற்கு மேல் அறியும் வாய்பை இழந்து விடுகிறீர்கள் . அவருக்கு ஆராய்ந்து பார்க்கவும் நேரம் கிடையாது.\nஇந்த நூல் சொர்ண ரகசியம், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசீனத்து செவ்வியல் கவிதைகள் - Chinathu Sevviyal Kavithaigal\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎட்டு திசை நான்கு வாசல் - Ettu Thisai Nangu Vaasal\nவிட்டுவிடு கருப்பா - Vittu Vidu Karuppa\nசொர்ண ஜாலம் - Sorna Jalam\nநூறு கோடி ரூபாய் வைரம் - Noorukodi Rubai Vairam\nநந்தினி என் நந்தினி - Nandhini En Nandhini\nஅனலாய்க் காயும் அம்புலிகள் - Analaaik Kaayum Ambuligal\nகோட்டைப்புரத்து வீடு - Kottaipurathu Veedu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகண்ணிலே இருப்பதென்ன - Kannilea Iruppathenna\nஅச்சம் தவிர் - Acham Thavir\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden\nடிரிங் டிரிங் டிரிங் - Tring Tring Tring\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nமுள்ளுடன் பூக்கும் ரோஜாக்கள் - Mulludan Pookum Rojakkal\nஎளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nநம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்\nதொண்டை நன்னாட்டின் தேவாரத் தி��ுத்தலங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54017/", "date_download": "2020-07-03T16:17:01Z", "digest": "sha1:JLTOU2YGYW47BFHWG3DDIBW6ZGOAMQWM", "length": 7688, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "மற்ற சமூகங்களிற்கு தீங்கிழைக்கும் நடைமுறைகளை நீக்கவுள்ளோம்: முஸ்லிம் சிவில் சமூகம் அதிரடி அறிவிப்பு! | Tamil Page", "raw_content": "\nமற்ற சமூகங்களிற்கு தீங்கிழைக்கும் நடைமுறைகளை நீக்கவுள்ளோம்: முஸ்லிம் சிவில் சமூகம் அதிரடி அறிவிப்பு\nநான் தேசிய அரசியலில் உள்ள அரசியல்வாதி. சில ஆத்மார்த்த தேடல்களை செய்ய நாம் வெட்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் நாம் தவறுகள் செய்திருக்கலாம். அவற்றை சரிசெய்ய தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் கபீர் ஹாஷிம்.\nமுஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்துள்ள பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.\nஎங்கள் சமூகமும் மதத் தலைவர்களும் மற்ற சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை நீக்குவதை நோக்கி வேலை செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.\nஇங்கு உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, “நாங்கள் ஒரு தாயின் குழந்தைகளே என எங்கள் தேசிய கீதம் கூறுகிறது. ஒரு தாயின் பிள்ளைகள் என்றால், நம்மைப் பிரிக்கக் கூடிய தனிப் பாடசாலைகள் இருக்கக்கூடாது. நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்“ என்றார்.\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nபொது நூலகத்தின் பணிகளை பிள்ளையானே இடைநிறுத்தினார்: முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு\n‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nவவுனியா டிப்போவில் 400 லீற்றர் டிசல் திருட்டு: புலனாய்வுத்துறையினர் விசாரணை\nயாழில் ஐ.தே.க அலுவலகத்தில் யுவதிக்கு பாலியல் தொல்லை: கூக்குரலிட்டபடி வீதிக்கு ஓடி வந்தார்\nவீட்டுக்குள் நுழைந்த நாயை சுட்டுக்கொன்ற கிராம சேவகர்: வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\nவவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தவார ராசி பலன்கள் (28.6.2020- 4.7.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70970/Gautham-Menon---s-reply-to-those-who-took-to-moral-policing-online.html", "date_download": "2020-07-03T16:18:22Z", "digest": "sha1:BGTWCFDSEMOWTJNHFEJXPQ4PA67OW7OP", "length": 8751, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’கார்த்திக் டயல் செய்த எண்’ இணையதள சர்ச்சை - கவுதம் மேனன் பதில் | Gautham Menon’s reply to those who took to moral policing online | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n’கார்த்திக் டயல் செய்த எண்’ இணையதள சர்ச்சை - கவுதம் மேனன் பதில்\nசில நாள்களாகக் கவுதம் மேனனின் ’கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதனைப் பாராட்டி ஒரு தரப்பினரும், அக் குறும்படத்தைக் கலாய்த்து ஒரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறும்படம் குறித்து மீம்ஸ்கள் பறக்கின்றன. கார்த்திக்-ஜெஸ்ஸியின் உறவு திருமணத்தை மீறிய உறவு எனவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சமூக வலைத்தள ரியாக்‌ஷன் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் பேசியுள்ளார். இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், இது மக்களின் பார்வை.மற்றவர்களின் பார்வையைக் காட்ட வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. அதேநேரத்தில் இது தார்மீகமாகவே செல்ல வேண்டுமென்பதில்லை. கார்த்திக், ஜெஸ்ஸி பிரிந்து பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் தொலைப்பேசியில் எப்படிப் பேசுவார்கள் என்பதைக் காட்ட விரும்பினேன்.\nஇந்தப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் நாயகியை ஒரு ஆறுதலாகவே பார்ப்பதாக இருக்கும். அவளது காலடியில் வாழவேண்டுமெனச் சிம்பு சொன்னதும் தவறாக நினைத்தார்கள். அதன் அர்த்தம், நாயகியின் ஆறுதல் நிழலில் நாயகன் பாதுகாப்பு உணர���வுடன் வாழவேண்டும் என்பதுதான்.\nபடத்தின் இறுதியிலும் கார்த்திக் எழுதுவதாக நமக்குச் சிலவற்றைப் புரிய வைப்பார். '' சில பேர், சில பெண்கள்.. நம்மை விட்டு எப்போதும் விலகுவதில்லை'' என கார்த்திக் எழுதுவதைக் காணலாம். அதுதான் படத்தில் இயக்குநராக நாயகனின் கதாபாத்திரம் சொல்ல வருவது எனத் தெரிவித்துள்ளார்\n - 29 ஆம் தேதி ஆலோசனை\n10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வைச் சொந்த ஊரிலேயே எழுத மத்திய அரசு அனுமதி\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - 29 ஆம் தேதி ஆலோசனை\n10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வைச் சொந்த ஊரிலேயே எழுத மத்திய அரசு அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/02/02/", "date_download": "2020-07-03T17:35:30Z", "digest": "sha1:5J7BIFWCH2WWBKLZAHIH6XOH4G3NPYDL", "length": 22787, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "February 2, 2020 | ilakkiyainfo", "raw_content": "\n“15 நிமிடத்தில் அமேசான் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா”… “தலைசுற்றிப் போகும் அளவுக்கு இத்தனை சைபர்களா”… “தலைசுற்றிப் போகும் அளவுக்கு இத்தனை சைபர்களா\nஉலகின் மிகப்பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸின் சொத்து மதிப்பு 15 நிமிடங்களில் 9,30,00,00,00,000 ரூபாய் அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர், ஜெஃப் பிசோஸ். இன்றைய தேதியில் இவர்\nகாலியான சாலையில் ‘முகமூடியுடன்’ கிடந்த சடலத்தால் ‘அதிர்ச்சி’… ‘கொரோனா’ பாதிப்பால் இறந்தவரா\nவுஹான் நகரின் காலியான ஒரு சாலையில் முகமூடி அணிந்த ஒருவருடைய சடலம் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பொதுவாகவே நெரிசலாக இருக்கும் பகுதியான வுஹான் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே அங்கு\nதூரத்தில் ‘கண்ணீருடன்’ மகள்… ‘அணைக்க’ கூட முடியாமல்… பணிக்கு செல்லும் ‘தாய்’… ‘கலங்க’ வைக்கும் வீடியோ..\nசெவிலியராக பணியாற்றும் தாய்க்கு மகள் உணவு கொண்டு வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சீனாவில் புத்தாண்டு மாதத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டு இருக்க வேண்டிய சாலைகள், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதுவரை அங்கு கொரோனா வைரஸ்\n“பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு இவ்ளோ கோடியா”.. “எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போவீங்க ஆடி”.. “எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போவீங்க ஆடி\nஒவ்வொரு வருடமும் மோடியின் சொந்த பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கப் பட்டுக்கொண்டே வரும் நிலையில், இந்த ஆண்டு மோடிக்கான பாதுகாப்பிற்கு மட்டும் ரூ.600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரின் சொந்த பாதுகாப்பு\n“பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ\nகிணற்றில் தவறி விழுந்த நாய் ஒன்றை துணிச்சலுடன் கிணற்றில் இறங்கி காப்பாற்றி பலரது மனதை நெகிழ வைத்துள்ள பெண்ணொருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. மங்களூரில் நாய் ஒன்று ஆழமான கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துள்ளது. படிக்கட்டு இல்லாத அந்த வட்ட கிணற்றில்\nVIDEO: ‘இந்த ஒரு யோகா போதும் கொரனோ வைரஸ் குணமாக’.. கணவரை வச்சு ‘டெமோ’ காட்டிய சென்னை யோகா டீச்சர்..\nகொரனோ வைரஸ் குணமாக குறிப்பிட்ட ஒரு யோகா செய்தால் போதும் என சென்னையில் யோகா டீச்சர் கூறிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முகுந்தி என்ற யோகா டீச்சர், தன்னிடம் கொரனோ தாக்குதலை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு\nலண்டனில் பொதுமக்களை கத்தியால் குத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டிரெதாம் பகுதியில் மதியம் 2 மணி அளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை சரமாரியாக குத்தினார். லண்டனிலுள்ள ஸ்ட்ரியாத்தம் ஹை ரோடு எனும் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர், ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்\nஇஸ்ரேல், அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்போம்: பாலஸ்தீனம் மிரட்டல்\nஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான அனைத்து உறவுகளை துண்டிக்கப் போவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மவுட் அப்பாஸ் இன்று தெரிவித்துள்ளார். கெய்ரோ: 1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள்\nதமிழ் மக்­க­ளையும் இந்நாட்டின் அங்­க­மாக அரசு ஏற்­க­வில்லை: தேசி­ய­கீத புறக்­க­ணிப்பு இத­னையே காட்­டு­கி­றது என்­கிறார் விக்கி\nஇத்­த­டவை நடைபெறவிருக்கும் சுதந்­திர தின விழாவில் சிங்­க­ளத்தில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­ப­தா­னது, தமிழ் மக்­களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ அவர்­களின் மொழி, கலா­சாரம், பூர்­வீகம் என்­ப­வற்றை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவோ இல்லை என்­ப­தையே எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.\nஷனம் ஷெட்டி விடயத்தில் நடந்த உண்மை இதுதான் -தர்ஷன் விளக்கம் (வீடியோ)\nஷனம் ஷெட்டி தனக்கு எப்படிப் பழக்கமானார், அவருடன் எப்படி காதல் மலர்ந்தது உள்ளிட்ட விஷயங்களை தர்ஷன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் இருக்கும்போது, ஷனம் ஷெட்டியின் பதிவுகள் பெரும் வைரலாகும். ஏனென்றால், தான் எந்த அளவுக்கு தர்ஷனை\nசீனாவில் கொரோனா வைரஸினால் 304 பேர் பலி, 14,380 பேருக்குத் தொற்று\nசீனாவில் கொரோனாவைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 2,590 பேர் தொற்றுக்குள்ளாகியமை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று\nவாள் நடனத்தில் 2,016 யுவதிகள் கின்னஸ் சாதனை\nஇந்தியாவில் 2,126 யுவதிகள் இணைந்து வாள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வாள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.ராஜ்கோட்\nயாழ்/ புங்குடுதீவு பிரதேசத்தில் 300 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது\nயாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் சுமார் 300 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு கடற்பகுதியில்\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/187447?ref=archive-feed", "date_download": "2020-07-03T15:40:35Z", "digest": "sha1:V6BPCXW6R5Z35GSI3FWRNEKNHQK45PDW", "length": 7258, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "அதிக செறிவுடைய லிப்போ புரதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிக செறிவுடைய லிப்போ புரதம் தொடர்���ில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஅதிக செறிவுடைய லிப்போ புரதமும் இதயத் தாக்குகளை ஏற்படுத்தி இறப்புக்களைத் தோற்றுவிக்கலாம் என புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.\nஅதிக செறிவுடைய லிப்போ புரதமானது (HDL) தீங்கற்ற கொலஸ்திரோல் என குறிப்பிடப்படுகின்றது.\nகாரணம் இவை குருதிக் குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்புக்களை தடுப்பதுடன், கொலஸ்திரோலின் வேறு வகைகள் குருதியிலிருந்து ஈரல் மற்றும் வேறு அங்கங்களுக்கும் கொண்டுசெல்வதையும் தடுக்கின்றது.\nஇருந்தபோதும் இவற்றின் மிகையான பாவனைகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இதுவரையில் முழுமையாக ஆராயப்பட்டிருந்ததில்லை.\nதற்போது இது தொடர்பாக 5,969 பேரில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலேயே இவ் HDL இன் மட்டம் அதிகரிக்கும் போது அது எதிர் விளைவுகளைத் தருவது தெரியவந்துள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-rajkiran-refuses-to-adjust-his-salary-pwogi6", "date_download": "2020-07-03T18:03:51Z", "digest": "sha1:OOB3P6WNLNPFW72RCA7IUOND33LRMLQH", "length": 12564, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’வருஷத்துக்கு ஒரு படம் கூட வராட்டாலும் பரவாயில்லை...எனக்கு இத்தனை கோடி சம்பளம் வேணும்’...முரண்டு பிடிக்கும் ராஜ்கிரண்...", "raw_content": "\n’வருஷத்துக்கு ஒரு படம் கூட வராட்டாலும் பரவாயில்லை...எனக்கு இத்தனை கோடி சம்பளம் வேணும்’...முரண்டு பிடிக்கும் ராஜ்கிரண்...\nவீட்டில் சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர நான் கேட்கிற சம்பளம் கிடைக்காவிட்டால் அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் நடிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவர் ராஜ்கிரண். வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதில் அது எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் சரி எவ்வளவு குறைவாக சம்பளமாக இருந்தாலும் நடிப்பேன் என்ற கொள்கை உடையவர் சத்யராஜ். முன்னவருக்கு சம்பளம் கட்டுபடியாகாத ஒரு படத்தில் பின்னர் கமிட் ஆகியிருக்கிறார்.\nவீட்டில் சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர நான் கேட்கிற சம்பளம் கிடைக்காவிட்டால் அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் நடிக்கமாட்டேன் என்ற கொள்கை உடையவர் ராஜ்கிரண். வீட்டில் சும்மா இருப்பதற்குப் பதில் அது எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் சரி எவ்வளவு குறைவாக சம்பளமாக இருந்தாலும் நடிப்பேன் என்ற கொள்கை உடையவர் சத்யராஜ். முன்னவருக்கு சம்பளம் கட்டுபடியாகாத ஒரு படத்தில் பின்னர் கமிட் ஆகியிருக்கிறார்.\nசிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகன்.இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது ராஜ்கிரண் நடிக்கவில்லையாம். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்காததால் படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டாராம்.\nஅவருக்குப் பதிலாக சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ராஜ்கிரண் போலவே சத்யாராஜும் பொன்ராமின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர்தான்.விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். இப்படம் இரண்டு மூன்று தயாரிப்பு நிறுவனங்களைக் கடந்து இப்போது ஸ்கிரீன் சீன் நிறுவனத்திடம் வந்திருக்கிறது. அந்நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்பிரதி அடிப்படையில் இப்படத்தைத் தயாரித்துக் கொடுப்பவர் சமுத்திரக்கனி.\nசரி ராஜ்கிரண் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா 3 கோடி. தயாரிப்பு நிறுவனம் அவருக்குத் தர முன் வந்தது 1.50 கோடி. அதை அவர் மறுத்ததால் அதே கேரக்டருக்கு சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு ஒரு கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பள பிடிவாதத்தால் ராஜ்கிரண் கடந்த 5 ஆண்டுகளில் வெறுமனே நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெ���் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nசாத்தான்குளம் சம்பவம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் முத்துராஜ் கைது.\nஸ்டாலின் நரி தந்திரம்... எடப்பாடியிடம் பழிக்காது..\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/category/hockey-tamil/", "date_download": "2020-07-03T15:51:25Z", "digest": "sha1:QHIAH4B3GBEIDGJW74EXOSZIDDVRMZ24", "length": 7630, "nlines": 152, "source_domain": "tamil.thebridge.in", "title": "ஹாக்கி Archives | The Bridge", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2020\nஹாக்கி: ஒலிம்பிக் ஆண்டில் இந்திய அணியின் தரவரிசை முன்னேற்றம் பதக்கத்திற்கான அறிகுறியா\nபுரோ லீக் ஹாக்கி:ஆஸி.க்கு எதிரான இரண்டாவது போட்டி டிரா; ஷூட் அவுட் வெற்றியால் இந்தியாவிற்கு போனஸ் புள்ளி\nபுரோ லீக் ஹாக்கி: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில��� இந்தியா போராடி தோல்வி\nபுரோ லீக் ஹாக்கி:நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா இந்தியா\n“மறைந்த என் அப்பாவுக்காக இந்த விருது” – இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் உருக்கம்\nஇந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு ‘சிறந்த ஹாக்கி வீரர்’ விருது\nமாஸ்டர்ஸ் கேம்ஸ் – தமிழக மகளிர் ஹாக்கி அணிக்கு வெளிப்பதக்கம்\n‘ஹாக்கி ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர்’ விருதை வென்ற விவேக் சாகர் பிரசாத்\nபுரோ லீக்: இரண்டாவது போட்டியில் பெல்ஜியத்திடம் இந்திய அணி போராடி தோல்வி\nபுரோ லீக் ஹாக்கி: பெல்ஜியத்தை ஒடிசாவில் முதல் முறையாக வீழ்த்தி இந்தியா சாதனை வெற்றி\nபுரோ லீக்: உலக சாம்பியன் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைக்குமா\n‘வேர்ல்ட் கேம்ஸ் அத்லெட் விருது’ வென்ற ராணி ராம்பாலுக்குப் பணி உயர்வு\n இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு கிடைத்த அங்கீகாரம்\nஇந்திய ஹாக்கியின் முடிசூடா ‘ராணி’: கேப்டன் ராணி ராம்பாலுக்கு கிடைக்குமா ‘வேர்ல்ட் கேம்ஸ் அத்லட்...\nஹாக்கி புரோ லீக் தொடர்: முதல் 2 போட்டிகளிலும் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/category/videos/", "date_download": "2020-07-03T16:57:18Z", "digest": "sha1:UWQROX4PX53UGS2F7CYAGFY5PNZ4JV64", "length": 7094, "nlines": 158, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Videos Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஒரு வீடு என்பது எப்படி இருக்க வேண்டும்\nஅரிசி ஆலைகளுக்கு வாஸ்து,தொழிற்சாலைகளுக்கு வாஸ்து\nவீட்டின் வடகிழக்கு திசைக்கு வாஸ்து, […]\nஉங்கள் தொழிற்சாலை வாஸ்து மற்றும் ஜோதிடரீதியாக எந்த கிரக ஆதிக்கத்தில் இருக்கிறது\nஉங்கள் இல்லத்தில் எந்த கிரகம் ஆட்சி செய்கிறது\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆய��தி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/03/engirunthoaasaikal-23.html", "date_download": "2020-07-03T15:52:24Z", "digest": "sha1:VT6LAJVNVZPRPARXMH7FCWORLXW27ZJ4", "length": 34804, "nlines": 217, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "எங்கிருந்தோ ஆசைகள்.. -23 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n23 சிறகை விரித்து உன்இதயத்திலே.. சிறகடிக்க ஆசைகொண்டேன்... சோபாவில் சரிந்து.. டீப்பாயின் மீது கால்களைத் தூக்கிப் போட்டு.. டிவியை...\nசோபாவில் சரிந்து.. டீப்பாயின் மீது கால்களைத் தூக்கிப் போட்டு.. டிவியையும் ஓடவிட்டு.. அதைப் பார்க்காமல் விட்டத்தில் தெரிந்த பல்லியை வெறித்துக் கொண்டிருந்தான் தேவராஜன்...\nஅவன் கையிலிருந்த ரிமோட்டைப் பார்வையிட்ட தேன்மொழி.. சின்னத்திரையில் என்னநிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பார்த்தாள்.. அங்கே புள்ளிமான் ஒன்று ஓடிக் கொண்டிருக்க.. அதைத் தொடர்ந்து புலி ஓடிக் கொண்டிருந்தது...\nதேன்மொழியால் அதைப் பார்க்க முடியவில்லை.. அவளுக்கு வேறு சேனலில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டியிருந்தது.. சேனல் மாற்ற வேண்டுமானால்.. டிவியின் ரிமோட் அவள் கைக்கு வர வேண்டும்.. ஆனால் அதை தேவராஜனிடமிருந்து கைப்பற்ற வேண்டுமே...\nஅதற்கான ஒரே வழிமுறையாக.. உள் பக்கமாக திரும்பி...\n\"யம்மாவ்...\" என்று சப்தமிட்டாள் தேன்மொழி...\n எதுக்கு இப்படிச் சத்தத்தைப் போட்டு ஊரைக் கூட்டறவ.. அம்மா எங்கே போயிட்டேன்..\" மகளைக் கடிந்தபடி வந்து சேர்ந்தாள் செல்வி...\n\"ஆட்டுக்குட்டியை விட்டுப்புட்டு அண்ணனைப் பாரு...\"\nதேன்மொழி கை காட்ட.. மகனைப் பார்த்த செல்வி திகைத்து விழித்தாள்.. டிவியைப் போட்டு விட்டு.. அதைப் பார்க்காமல் மகன் எதற்காக விட்டத்தில் ஓடும் பல்லியைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற விவரம் அவளுக்குப் பிடிபடவில்லை...\n\"இவன் ஏண்டி.. ஆடு திருடின கள்ளனப் போல ஒரு மார்க்கமா முழிச்சுக்கிட்டு இருக்கான்..\" மகளிடமே விளக்கம் கேட்டாள்...\n\"அதையேன் கேக்கிற.. இது கொஞ்ச நாளா இப்படித்தான் இருக்குது.. எப்புடியோ இருந்துட்டுப் போ��ட்டும்ன்னு பாத்தா.. அதுக்கும் விட மாட்டேன்னு அடம் பிடிக்குது..\" கடுப்புடன் சொன்னாள் தேன்மொழி...\n\"டிவியப் போட்டா.. அதைப் பாக்கனும்.. அத விட்டுப்புட்டு இவன் என்னத்துக்காக விட்டத்தில ஓடற பல்லியப் பாக்கறான்..\n எல்லாத்தையும் எங்கிட்டயே கேளு.. ஏன்.. உன் மகன்கிட்ட இதயெல்லாம் கேக்க மாட்டியா.. உன் மகன்கிட்ட இதயெல்லாம் கேக்க மாட்டியா..\n\"கேட்டாலும் அவன் சொல்லிட்டுத்தான் வேற சோலியப் பாப்பான்..\"\n\"நீதானடி அம்மான்னு அழச்சு.. அண்ணனப் பாருன்னு பிராது கொடுத்த..\n\"பிராது கொடுத்தவுன்ன நீ தீர்ப்பச் சொல்லிப்-புட்டியாக்கும்..\n\"உனக்கு இப்ப என்னதாண்டி வேணும்..\n\"உம்மகன்.. பல்லிய விரட்டட்டும்.. நான் வேணாம்ன்னு சொல்லல...\"\n\"அடிப்பாவி.. அவன் உனக்கு அண்ணன்டி...\"\n அந்த நொண்ணன்.. டிவி ரிமோட்ட இந்தப் பக்கமா தள்ளிட்டு.. பல்லி விரட்ட நடத்தட்டும்...\"\n\"என்னமோ மஞ்சு விரட்ட நடத்தட்டும்ங்கிறதப் போலயில்ல சொல்லி வைக்கிறவ..\nதலையில் அடித்துக் கொண்ட சொல்வி.. அதே கோபத்துடன் தேவராஜனின் முதுகிலும் அடித்து வைத்தாள்.. அந்த அடியில் சுரணை வரப் பெற்ற தேவராஜன்.. டிவியின் திரையைப் பார்த்து விட்டு...\n\"டிஸ்கவரி சேனலை யாரு போட்டு விட்டது..\" என்று சப்தம் போட்டான்...\nஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்ட தாய்.. மகள் இருவருக்கும் பற்றிக் கொண்டு வந்தது...\n\"எனக்கு நல்லா வந்திரும் வாயில.. ஏண்டா.. நீதான ரிமோட்ட கையில வைச்சிருக்க.. அத நீ போடாம.. வேற யாரு போடுவா.. அத நீ போடாம.. வேற யாரு போடுவா..\n\"ஒரு வேள.. விட்டத்தில ஓடற பல்லி வந்து போட்டிருக்குமோ...\" தாயிடம் சந்தேகம் கேட்டாள் தேன்மொழி..\nவெற்றிகரமாக அதைக் கைப்பற்றி.. மகளிடம் ஒப்படைத்தாள் செல்வி.. கோட்டையைப் பிடித்துக் கொடியை நாட்டி விட்ட சந்தோசத்துடன் சேனலை மாற்றினாள் தேன்மொழி...\nதேவராஜன் எழுந்து கொண்டான்.. வண்டிச் சாவியை கையில் எடுத்தான்...\n\" என்று கேட்டாள் செல்வி..\n\"போறப்பயே எங்கேன்னு கேட்டு வைய்யி.. விளங்கிடும்...\" எரிந்து விழுந்தான் தேவராஜன்...\n\"இவரு இந்த மதுரைச் சீமையை கட்டி ஆளப் போறாரு.. எங்கேன்னு கேட்டா வேல கெட்டுப் போயிரும்..\" நொடித்துக் கொண்ட செல்வி...\n\"இந்தாப் பாரு.. வெளியே போனா.. எந்த வில்லங்கத்தயும் இழுக்காம வீட்டுக்கு வந்து சேரு.. அத விட்டுப்புட்டு.. எந்தக் களவாணிப்பய கூடாவாது சகவாசம் வைச்சுக்கிட்டு திரும்பவும் தொழில் பண்றேன்னு ஆரம்பிச்சேன்னு வைய்யி.. உங்கப்பா... மனுசனா இருக்க மாட்டாரு.. சொல்லிப்புட்டேன்..\" என்று எச்சரித்தாள்...\n\"ஆமாம்.. இப்ப மட்டும் உன் புருசன் மனுசனாத்தான இருக்காராக்கும்..\n\"அவரு மனுசனா இருக்கப் போய்த்தான்.. நீ இழுத்து வைச்ச கடனை கடையை வித்து அடைச்சு முடிச்சாரு.. அதுக்கப்புறமும் நீ திருந்த மாட்டேங்கறியே...\"\n\"அந்தக் கடையை யாரக் கேட்டு வித்தாரு..\n\"உனக்குக் கடன் கொடுத்த மாமன் மச்சானுக.. உன்னக் கேக்கலியேடா தம்பி.. உன்ன விட்டுப்புட்டு.. உங்கப்பன் கழுத்தில இல்ல துண்டப் போட்டு இழுத்தாங்க.. ஆமா.. உனக்கு எதுக்குடா அந்தக் கடை மேல இம்புட்டு பாசம் கொப்புளிக்குது.. ஆமா.. உனக்கு எதுக்குடா அந்தக் கடை மேல இம்புட்டு பாசம் கொப்புளிக்குது.. ஒருநா.. ஒரு பொழுது கூட.. அந்தக் கடையில உக்காந்து வியாபாரம் செய்திருக்க மாட்ட.. காலயில ஒருதரம்.. சாயந்திரம் ஒருதரம்ன்னு எட்டிப் பார்த்து.. வெட்டிப் பொழுதப் போக்கினதுக்கா இம்புட்டுப் பாசம்.. ஒருநா.. ஒரு பொழுது கூட.. அந்தக் கடையில உக்காந்து வியாபாரம் செய்திருக்க மாட்ட.. காலயில ஒருதரம்.. சாயந்திரம் ஒருதரம்ன்னு எட்டிப் பார்த்து.. வெட்டிப் பொழுதப் போக்கினதுக்கா இம்புட்டுப் பாசம்..\n\"யம்மாவ்.. நானே வயித்தெரிச்சலில இருக்கேன்.. நீவேற எரியற கொள்ளியில எண்ணய ஊத்தாத...\"\n\"இதயெல்லாம் வக்கணயா பேசிரு.. அப்பன் சம்பாரிச்சு வைச்ச சொத்த மட்டும் கட்டிக் காப்பாத்தாம கோட்ட விட்டுரு...\"\nசெல்வி சிடுசிடுத்துக் கொண்டிருக்க.. அதை லட்சியம் செய்யாமல் வெளியே வந்து.. வீட்டின் முன்புறமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த புல்லட்டைக் கிளப்பினான் தேவராஜன்...\nஅது என்னவோ.. புல்லட்டைத்தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.. ஊருக்குள் ஆயிரம் வண்டியிருந்தாலும்.. புல்லட்டின் மீது உட்கார்ந்து போனால்தான் தோரணயாயிருக்கிறது என்று அவன் நண்பர்களிடம் பெருமையடித்துக் கொள்வான்.. அந்த நண்பர்களும் அவன் வாங்கிக் கொடுக்கிற புரோட்டாவுக்கும்.. சால்னாவுக்கும் வேட்டு வந்து விடக் கூடாது என்ற பயத்தில் 'ஆமாம் சாமி' போட்டு வைப்பார்கள்..\nஅன்றும் அதைப் போல.. தோரணையுடன் இருக்கும் நினைவில்.. புல்லட்டில் ஆரோகணித்தான் தேவராஜன்.. அது நேராக காவ்யா வேலை பார்த்த கடையின் முன்னால் போய் நின்றது..\nஅவன் மனமறிந்து ஓடிச் சென்று இறக்கி விட்ட குதிரையைத�� தட்டிக் கொடுப்பதைப் போல.. புல்லட்டையும் பிரியத்துடன் தட்டிக் கொடுத்து விட்டு கடைக்குள் பிரவேசித்தான் தேவராஜன்.. எதிர்ப்பட்ட கந்தசாமி.. வாயெல்லாம் பல்லாக...\n\"வாங்க... தம்பி...\" என்று வரவேற்றார்...\n\"எப்புடி இருக்கிங்கண்ணே...\" வரவழைத்துக் கொண்டே பாசத்துடன் விசாரித்தான் தேவராஜன்...\nஅதற்கு முன்னால் அவன் கந்தசாமியை 'அண்ணே' என்று விளித்ததில்லை.. அப்படிப்பட்டவனின் அன்பான அந்த அழைப்பில் நெக்குருகிப் போய் விட்டார் கந்தசாமி..\n\"நல்லா இருக்கேன் தம்பி.. ஐயா சௌக்கிய-முங்களா..\nபதிலுக்கு துரியோதனனின் சௌகரியத்தைப் பற்றி கந்தசாமி விசாரித்து வைக்க.. நீயெல்லாம் நலம் விசாரிக்கும் அளவுக்கு நாங்கள் கீழே இறங்கி விட்டோமா என்று மனதுக்குள் கொதித்துப் போனாள் தேவராஜன்...\nஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெள்ளந்திச் சிரிப்புடன்...\n\"அவருக்கென்னண்ணே.. நல்லாத்தான் இருக்காரு.. ஆனாலும் இந்தக் கடையோட ஞாபகம்தான் அவர விட்டு போக மாட்டேங்குது...\" என்று பொய்யாக வருத்தப் பட்டான்...\n\"எத்தன வருசமா நடத்திக்கிட்டு வந்த கட... அவ்வளவு சீக்கிரமா மறந்துர முடியுமா தம்பி..\" கந்தசாமியும் சேர்ந்து வருத்தப்பட்டார்...\n\"ஆனாலும் பாருங்க.. வித்த கடப்பக்கம் அவரு எட்டிப்பாக்க முடியுமா..\" போலியாக இமை சிமிட்டினான் தேவராஜன்...\nஅவனுக்கு துக்கமாம்.. அதனால் கண் கலங்குகிறதாம்.. அதை மறைக்க.. ஐயா இமைகளைச் சிமிட்டி கண்ணீரை மறைக்கிறாராம்...\nபவளக்கொடி நாடகத்தில் கூடக் காணக் கிடைக்காத இந்த அற்புதமான நடிப்பில் விழுந்து விட்டார் கந்தசாமி...\n\"முடியாதுதான் தம்பி..\" என்று நாத்தழுதழுத்தார்...\n\"அதான்.. அவரு சார்பா.. தினமும் ஒருதரம் கடப் பக்கம் எட்டிப் பாத்துட்டு போகலாம்ன்னு வந்திருக்கேன்..\" சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான் தேவராஜன்...\n\"இதுக்கு எதுக்கு தம்பி மனசு வருத்தப்படறிங்க.. இன்னைக்குத்தான் இது ஊரான் வீட்டுக்கட.. ஒரு காலத்தில இது உங்க கடதான தம்பி.. நீங்க நினச்சப்ப வரலாம்.. போகலாம்..\", அவனைத் தேற்றினார் கந்தசாமி...\n'யோவ்.. கடையை வித்து.. முழுசா மூணுமாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள இந்தக்கட.. ஒருகாலத்தில எங்க கடயா இருந்துச்சுன்னு நீ நாயம் பொளக்கிறயா.. கிழவா.. தனியா எங்கையில மாட்டினேன்னு வைய்யி.. அன்னைக்கு உனக்கு திருவிழாதாண்டி.. அன்னைக்கு பாப்ப.. இந்த தேவராஜனோட திருமுகத்��...'\nமனதுக்குள் கந்தசாமியை திட்டியபடி.. வெளியே அவரைப் பார்த்து நன்றியுணர்வு பொங்க சிரித்து வைத்தான் தேவராஜன்...\n\"அப்புறம்.. கட எப்படியிருக்கு கந்தசாமி..\n\"முன்ன விட நல்லா யாவாரம் நடக்குது தம்பி...\"\nயதார்த்தமாக சொல்லி வைத்து விட்டு.. தேவராஜனின் பலத்த கண்டனப் பார்வைக்கு ஆளானார் கந்தசாமி...\n'நான் அதயாய்யா.. கேட்டேன்.. காவ்யா எப்படியிருக்கான்னு கேட்டேன்.. கடவியாபாரம் ஓடினா எனக்கென்ன.. இல்ல குப்புறப் படுத்துக்கிட்டாத்தான் எனக்கென்ன..'\nமனதுக்குள் அவன் அர்ச்சிப்பதை அறியாதவராக.. வெள்ளைச் சிரிப்புடன்.. தேவராஜனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி...\n'சகிக்கலை.. இந்தக் கிழவன் முகத்தப் பாக்கவா இம்புட்டுத் தூரம் வந்தேன்..\n'அப்பாடி.. ஒரு வழியா உள்ளே கூப்பிட்டுட்டான்..'\nஅதற்காகவே காத்திருந்த தேவராஜன்.. அரக்கப் பறக்க உள்ளே நுழைந்தான்...\n'ம்ஹீம்.. எங்கப்பன் மட்டும் கடய விக்காம இருந்திருந்தா.. இந்தக் காவலாளிப்பய கூட நின்னு பேசியிருக்க மாட்டேன்.. இப்பப்பாரு.. இந்தக் கடக்குள்ள நுழைய இவன்தயவு தேவப்படுது.. இவனுக்கெல்லாம் குல்லாப் போட்டு.. ஜால்ராவத் தட்ட வேண்டியதா இருக்கு...'\nபொருமியபடி உள்ளே நுழைந்தவன் புன்னகை மன்னனாகி.. என்னவோ.. தேர்தலில் நிற்கும் அரசியல்வாதி ஓட்டுக் கேட்டு வந்திருப்பதைப் போல.. எல்லோருக்கும் பொத்தாம் பொதுவாக கரம் குவித்தபடி..\n\"நல்லாயிருக்கியா இளங்கோ.. நல்லாயிருக்கியா குமாரு...\" என்று நலம் விசாரிக்க ஆரம்பித்தான்...\nஅவர்களும் மகிழ்ந்து போய் அவனிடம் பதிலுக்கு நலம் விசாரித்தார்கள்.. அப்படியே நகர்ந்து போய்.. காவ்யாவின் முன்னால் நின்றான் தேவராஜன்..\n'அப்பாடி.. ஒரு வழியா வந்து சேந்துட்டேன்..' அவனுக்கு மூச்சு வாங்கியது...\n\" கண்களில் காதல் வழிய அவன் கேட்டதற்கு...\n\"அப்படியேதான் இருக்கேன்..\" என்று வெடுக்கென்று பதிலைச் சொன்னாள் காவ்யா...\n'ம்ஹீம்.. உலகத்தில எது மாறினாலும்.. இவ மட்டும் மாறவே மாட்டா...'\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (31) அம்மம்மா.. கேளடி தோழி... (179) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (115) ஒற்றையடிப்.. பாதையிலே.. (34) கடாவெட்டு (1) கண்ணாமூச்சி.. ரே.. ரே.. (12) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (28) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (30) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ.. (30) நிலாச் சோறு (16) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (13) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (10) வார்த்தை தவறியது ஏனோ..\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,31,அம்மம்மா.. கேளடி தோழி...,179,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,115,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,12,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,30,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..,30,நிலாச் சோறு,16,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_825.html", "date_download": "2020-07-03T17:58:14Z", "digest": "sha1:4ZPY3NATK3UM32ZMMAY55T6F355FA5ZL", "length": 10999, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இனங்களுக்கு இடையிலான நட்புறவை பாதுகாப்போம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News இனங்களுக்கு இடையிலான நட்புறவை பாதுகாப்போம்\nஇனங்களுக்கு இடையிலான நட்புறவை பாதுகாப்போம்\nஇனங்களுக்கு இடையிலான நட்புறவைப் பாதுகாப்பதற்கு சமயத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை எஸ்.பி.திசாநாயக்க பாராட்டியுள்ளார்.\nஏப்பிரல் 21ஆம் திகதிக் தாக்குதலுக்குப் பின்னர் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்காமல் கொண்டு செல்வதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் சமயத் தலைவர்கள் இனங்களுக்கு இடையிலான நட்புறவினைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத் தக்கதெனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழை���ில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nயாழ்.மத்திய கல்லூரியில் கட்டடங்கள் திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இரு கட்டடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. கலாநிதி எதிர்வீரசிங்கம் பார்வையாளர் அரங்கம் மற்றும் விஞ...\nநுவரெலியாவை உலுக்கிய கோர வி���த்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sarkkarai-nooyai-samalippathu-eepadi.htm", "date_download": "2020-07-03T15:49:38Z", "digest": "sha1:VISVSLY7R4RRXOQTHXOY4HR2K62LN2NQ", "length": 7157, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - ., Buy tamil book Sarkkarai Nooyai Samalippathu Eepadi online, . Books, உடல் நலம்", "raw_content": "\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nஎந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும் நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி நீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா அறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா நீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா நீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை கட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம் - இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது. நூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.\nபொருந்தும் உணவும் பொருந்தா உணவும்\nகாய், கனி, கீரை மருத்துவக் குறிப்புகள்\nநோய்களுக்கான பத்திய உணவு முறைகள்\nசிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம்\nபிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக)\nமதுரை நாயக்கர்கள் வரலாறு (பாரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yogaessencerishikesh.com/ta/benefits-of-pranayama/", "date_download": "2020-07-03T16:52:07Z", "digest": "sha1:H4OK4O6VIURWDHPI4DMDRZSOKVTQGDMB", "length": 40149, "nlines": 142, "source_domain": "yogaessencerishikesh.com", "title": "பிராணயாமாவின் நன்மைகள் - யோகா எசன்��் ரிஷிகேஷ்", "raw_content": "\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n500 மணி நேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n60 மணி சக்ரா தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nவாழ்க்கை உருமாறும் தியானம் பின்வாங்கல்\nநடனம் ஆத்மா தியான பின்வாங்கல்\n200 மணி நேர ஹத யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணிநேர உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nஉருமாறும் 100 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n300 மணி யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nகிறிஸ்துமஸ் யோகா மற்றும் தியான பின்வாங்கல்\nயோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\nமேம்பட்ட யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி\nதியான ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nயோகா ஆசிரியர் பயிற்சி விமர்சனங்கள்\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் பற்றி\nயோகா எசன்ஸ் குழு பற்றி\nமுகப்பு / யோகா / யோக நன்மைகள் / பிராணயாமாவின் நன்மைகள்\nபிராணயாமாவின் நன்மைகள், மூளைக்கு பிராணயாமாவின் நன்மைகள், இதயத்திற்கான பிராணயாமாவின் நன்மைகள், நுரையீரலுக்கு பிராணயாமாவின் நன்மைகள், யோகாவில் பிராணயாமாவின் நன்மைகள், மன ஆரோக்கியத்தில் பிராணயாமாவின் நன்மைகள், சுவாச அமைப்பில் பிராணயாமாவின் நன்மைகள், யோகாவின் நன்மைகள், நோயெதிர்ப்பு மண்டலத்திற்கான பிராணயாமா\nசுவாசம் என்பது நம் வாழ்வின் முதல் மற்றும் கடைசி செயல். உடன் உள்ளே சுவாசிக்கவும் நாங்கள் உயிருடன் இருக்கிறோம் மூச்சு விடுங்கள் நாங்கள் இறந்துவிட்டோம். இது மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் வெளிப்படையானது, பொதுவாக நாம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம். இது நம் உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கான வாழ்க்கையின் துணி மற்றும் திறவுகோலைக் கொண்டிருக்கும் சுவாசமாகும். பெரும்பாலான மக்களின் சுவாச முறை மிகவும் ஆழமற்றது, குறைந்தபட்சம் மற்றும் 1/11 பற்றி மிகச் சிறிய பகுதியைப் பயன்படுத்துகிறதுth நுரையீரல் திறன். இந்த குறைந்த திறன் கொண்ட சுவாச முறை ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சரியான ஆக்ஸிஜன் மற்றும் பிராணனிலிருந்து நம் உடலை இழக்கிறது. எனவே, உடல், மனம் மற்றும் இதயத்தின் நல்வாழ்வுக்கு சுவா��� நடைமுறைகள் மிகவும் அவசியமாகின்றன. தாள மற்றும் ஆழமான சுவாச முறைகள் நம் உடல், மனம், உணர்ச்சிகளின் தாளத்தை ஒத்திசைக்கின்றன. இந்த ஒத்திசைவு நமது முழுமையான ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இயற்கையின் தாளத்துடன் ஒத்துப்போகிறது. உடல் மனதையும் ஆவியையும் இணைக்கும் சக்தி சுவாசம் என்று யோகிகள் கூறுகிறார்கள். எனவே, ஆவி சுவாசிப்பதன் மூலம் உடலில் வாழவும் வெளிப்படுத்தவும் முடியும்.\nமிகவும் பழங்காலத்திலிருந்தே ரிஷிகள், இந்தியாவின் யோகிகள் சுவாச நடைமுறைகளின் நன்மைகளையும் முக்கியத்துவத்தையும் நன்கு புரிந்து கொண்டனர். அறிவொளி அல்லது சமாதியை அடைவது நமது உடல்நலம், நல்வாழ்வு மற்றும் நனவின் விரிவாக்கம். பிராணனின் விரிவாக்கத்திற்காக பிராணயாமா நடைமுறைகள் எனப்படும் சுவாச நடைமுறைகளை அவர்கள் வகுத்துள்ளனர். இது ஆரோக்கியமான, நோய் இல்லாத வாழ்க்கையை நடத்துவதற்கும், நனவு மற்றும் சுய-உணர்தலின் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கும் உயிர் சக்தியைக் குறிக்கிறது. யோகாவில், மனித ஆயுட்காலம் சுவாசத்தின் அடிப்படையில் கருதப்படுகிறது. யோகா சுவாச செயல்முறையை வேகமாகச் சொல்வது போல், ஆயுட்காலம் குறைவு, சுவாச செயல்முறை மெதுவாக, ஆயுட்காலம் நீண்டது. பண்டைய யோகிகள் சுவாசத்தின் வேகம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான நல்ல தொடர்பை உணர்ந்துள்ளனர். பிராணயாமா நடைமுறைகளின் உதவியுடன் சுவாச காலத்தை அதிகரிக்க அவை வளர்ந்தன. இந்த சூழலில் ஒரு சமகால யோகி சுவாமி சிவானந்தா கூறுகிறார், \"ஒரு யோகி ஆயுட்காலத்தை பல ஆண்டுகளின் எண்ணிக்கையால் அல்லாமல் சுவாசங்களின் எண்ணிக்கையால் அளவிடுகிறது.\"\nபிராணயாமாவின் ஆற்றல் உடல் மற்றும் நன்மைகள்:\nயோக வருங்காலத்திலிருந்து பிராணயாமாவின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, பிராணமய கோஷத்தை- ஆற்றல் உடலை விரிவாக்குவது. நனவின் உயர்ந்த நிலையை அனுபவிப்பதற்காக. பிராணமய கோஷாவின் இந்த விரிவாக்கம் மற்ற ஆழமான நுட்பமான உடல்களுக்கு எளிதில் செல்ல உதவுகிறது. மனோமய கோஷா போன்ற பிராணயாம கோஷங்கள் - மன உடல். விஜ்னநமய கோஷா - ஞான உடல், ஆனந்தமய கோஷா - பேரின்பம். இந்த உள் மிக நுட்பமான உடல்களின் விழிப்புணர்வும் புரிதலும் நம்முடைய உண்மையான சுயத்தை உணர்ந்து உண்மையான இயல்பில் நம் சுயத்தை நிலைநிறுத்த வழிவகுக்கிறது. ஹத யோகா பிராணயாமா நடைமுறைகளின்படி, முத்ராக்கள் மற்றும் பந்தாக்களுடன் இணைந்து ஆற்றல் உடல் மற்றும் அதன் விரிவாக்கம் குறித்து ஆழமாக செயல்படுவதற்கான முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. பிராணமய கோஷாவின் முக்கிய கூறுகள்:\nநாடி- ஆற்றல் சேனல்கள் அல்லது பாதைகளின் பரந்த பிணையம்\nசக்ரா- ஆற்றல் மையங்கள் அல்லது ஆற்றல் குளம்\nகுண்டலினி- சமாதியை அடைய உதவும் முக்கிய ஆற்றல் மூலமாகும்\nபிராணயாமா மூலம் ஆற்றல் பாதைகளில் உள்ள அடைப்பை நீக்கி, உடல் முழுவதும் இலவச ஓட்டத்தை திறக்க முடியும். குண்டலினி, சக்கரங்களை செயல்படுத்துவதற்கான குறிப்பிட்ட பாதையில் ஆற்றலை மீண்டும் இயக்க பிராணயாமா நடைமுறைகள் உதவுகின்றன. இந்த நடைமுறைகள் தாரணா, தியான், சமாதி போன்ற உயர்ந்த யோக நடைமுறைகளுக்கு பாதையை தயார் செய்கின்றன.\nபிராணயாமாவின் உயர் உணர்வு மற்றும் நன்மைகள்:\nசுவாசம் வாழ்க்கையின் மூலம் இயற்கை நனவைப் பெறுகிறது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுவாசத்தைக் கவனிப்பதன் மூலம் சூப்பர் நனவை அனுபவிக்கும் மிக முக்கியமான ஊடகமாக இது திகழ்கிறது. ஆகவே, நம் உணர்வை உயர்த்தும் விழிப்புணர்வு மற்றும் உணர்வுகளின் உயர்ந்த நிலைக்கு நாம் எளிதாக கொண்டு செல்ல முடியும், வாழ்க்கையின் உயர்ந்த பகுதிகள் மற்றும் மர்மங்களை அங்கீகரிப்பதற்கான உணர்வுகள். எங்கள் யோகாசனத்தின் போது, ​​நமது விழிப்புணர்வை மேம்படுத்தவும், தற்போதைய தருணத்தில் இருக்கவும், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அகற்றவும் தொடர்ந்து நனவுடன் சுவாசிக்க அறிவுறுத்தப்படுகிறோம். இந்த விழிப்புணர்வு சுவாசம் நமது ஏற்றத்தாழ்வுகளின் மூல காரணங்களுக்கு அதிக விழிப்புணர்வையும் புரிதலையும் கொண்டு வர உதவுகிறது. உடல், மன, உணர்ச்சி மட்டங்களில் மற்றும் அதற்கேற்ப அவற்றை சரிசெய்யவும். எனவே, ஹத யோகா மற்றும் ராஜ யோகா மரபுகளில், பிராணயாமா உள் பயணத்தின் மைய நடைமுறையாகிறது. இந்த பிராணயாமா வெளிப்புற யோகாசனங்களில் (பஹிரங்க சாதனா) யம, நியாமா, ஆசனம் போன்ற உள் யோகாசனங்களுடன் (அந்தரங்கா சாதனா) ப்ரத்யஹாரா, தாரணா, தியான் மற்றும் சமாதி போன்றவற்றில் சேருகிறது.\nவிஜியன் பைரவ் தந்திரம் என்று அழைக்கப்படும் பண்டைய மிகவும் யோக உரைகளில் ஒன்றில் தியானத்திற்கு மூச்சுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதையும் காண்கிறோம். இந்த விஜியன் பைரவ் தந்திரம் 112 தியான நுட்பங்களை விளக்குகிறது. பிரபஞ்சத்துடன் ஒற்றுமையை அடைவதற்காக சிவன் உருவாக்கிய இந்த நுட்பங்கள். இந்த யோக உரை தியான உலகில் என்சைக்ளோபீடியாவாகவும் கருதப்படுகிறது. இந்த உரையின் முதல் 9 தியான நடைமுறைகள் சுவாசம் மற்றும் சுவாச செயல்முறைகளில் சிறந்தது. தியானம் மற்றும் உயர்ந்த நனவுக்கு மூச்சு எவ்வாறு முக்கியமானது என்பதை இது நிரூபிக்கிறது.\nக ut தம் புத்தர் ஒரு சிறந்த தியான நுட்பத்தையும் உருவாக்கியுள்ளார், இது உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுவாச சுழற்சியைக் கவனிப்பதையும் கவனிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. அவரது மூச்சு தியான நுட்பம் பிரபலமாக அனபனா சதி யோகம் என்று அழைக்கப்படுகிறது. புத்தர் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுவாசத்தின் இந்த நினைவாற்றலை விபாசனா தியானத்தின் அடிப்படையாக ஆக்கியுள்ளார். எனவே, அனைத்து ப tradition த்த மரபுகள் மற்றும் பிரிவுகளில் அனபனா சதி யோகம் தியானத்தின் முக்கிய நடைமுறையில் ஒன்றாகும்.\nஇந்தியாவின் மற்றொரு விசித்திரமான மற்றும் புகழ்பெற்ற யோகி கபீர் ஒரு முறை தனது சீடரிடம் “மாணவர் என்னிடம் சொல்லுங்கள், கடவுள் என்றால் என்ன” என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது கபீர் \"கடவுள் சுவாசத்திற்குள் மூச்சு\" என்று கூறுகிறார். அவர் கடவுள் நம்முடைய அகநிலை, நம் உள்ளார்ந்த தன்மையைக் காணலாம். கடவுள் அவரை நாம் வெளியே பார்க்கக்கூடிய ஒரு பொருள் அல்ல. மூச்சின் உதவியுடன் கடவுளை நம் உள்ளார்ந்த மையத்தில் அனுபவிக்க முடியும் என்று கபீர் கூறுகிறார்.\nபண்டைய மற்றும் நவீன யோகிகளால் விவரிக்கப்பட்ட பிராணயாமாவின் நன்மைகள்:\n“சலே வேட் சலாம் சித்தம் நிஷலே நிசால்ம் பாவெட்” பிராணன் (மூச்சு) சிட்டாவை (மன வலிமை) நகர்த்தும்போது, ​​பிராணா இயக்கம் இல்லாமல் இருக்கும்போது, ​​சித்தா அசைவு இல்லாமல் இருக்கிறார். ~ (ஹத யோகா பிரதீபிகா- 2/2).\nஹத யோகா பிரதீபிகாவின் இந்த சூத்திரத்தில் சுவாமி ஸ்வத்மரம் மூச்சுக்கும் மனதுக்கும் இடையிலான அடிப்படை உறவை நிறுவினார். நம் சுவாசமும் மனமும் ஒருவருக்கொருவர் நேரடியாகவும் விகிதாசாரமாகவும் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். இதன் பொருள் சுவாசம் தொந்தரவு செய்யப்படும்போது அல்லத�� ஒழுங்கற்றதாக இருக்கும்போது, ​​பின்னர் மனம் கலங்குகிறது, சுவாசம் அமைதியாகவும், மிகவும் அமைதியாகவும் இருக்கும்போது, ​​மனமும் அமைதியாகவும், மிகவும் அழகாகவும் மாறும். சுவாமி ஸ்வத்மாரத்தின் இந்த சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பிராணயாமா நடைமுறைகளின் முழு அறிவியல்.\n“பிரச்சர்தனா விதானவ்யம் வா பிராணஸ்ய” - வலிமையாக சுவாசிப்பதன் மூலம் சுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் நிலைத்தன்மை அல்லது மனதின் ஒரு புள்ளியை அடைய முடியும். (பதஞ்சலி யோகா சூத்திரம்- 1/34)\nஇந்த பதஞ்சலி யோகா சூத்திரத்தில், ரிஷி பதஞ்சலி சுவாசப் பயிற்சி மூலம் நாம் மிகவும் கலக்கமடைந்த, கிளர்ந்தெழுந்த மற்றும் உற்சாகமான மனநிலையிலிருந்து (சித்தா விக்ஷாபா) இருந்து எவ்வாறு வெளியே வர முடியும் என்பதை கோடிட்டுக் காட்டினார். அவர் கூறுகிறார், நம் மனம் மிகவும் தொந்தரவு செய்யும்போது, ​​நாம் ஒரு மனநிலையை (ஏகக்ரா) அடைய முடியும். பலமான தொடர்ச்சியான சுவாசத்தின் மூலம் இதை அடையலாம், அதைத் தொடர்ந்து சுவாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.\n“டத்தா க்ஷியதே பிரகாஷா அவர்ணம்” - பிராணயாமாவின் (சுவாச பயிற்சி) விளைவாக, அறிவின் ஒளியை மறைக்கும் அசுத்தங்களின் முக்காடு அழிக்கப்படுகிறது. பின்னர் பாரபட்சமான அறிவும் புரிதலும் பெறப்படுகிறது. (பதஞ்சலி யோகா சூத்திரம்- 2/52)\nஇந்த பதஞ்சலி யோக சூத்திரத்தில், ரிஷி பதஞ்சலி பிராணயாமா பயிற்சியின் விளைவுகள் மற்றும் நன்மைகளை விளக்குகிறார். நித்திய நனவின் ஒளியை மறைக்கும் எண்ணங்களின் மேகமூட்டங்களை பிராணயாமா அழிக்கிறது என்று அவர் கூறுகிறார். பிராணயாமா ராஜஸின் பண்புகளையும் குறைக்கிறது, அதாவது அதிகப்படியான செயல்திறன், மனதின் உறுதியற்ற தன்மை மற்றும் தமாஸ் அதாவது சோம்பல், மனதின் செயலற்ற தன்மை. இது அமைதி, மகிழ்ச்சி, மன ஒற்றுமை போன்ற சாத்விக் பண்புகளை மீட்டெடுக்கிறது. பிராணயாமா நம் மனதை செறிவு - தாரணா மற்றும் தியானம் - தியனுக்கு ஏற்றதாக இருக்கும்படி தயார் செய்கிறது.\n“தரனாசு சா யோகயதா மனசா” - பிராணயாமாவின் விளைவாக மனம் செறிவுக்கு (தாரணா) பொருந்துகிறது - (பதஞ்சலி யோக சூத்திரம்- 2/53)\nஇந்த சூத்திரத்தில், ரிஷி பதஞ்சலி கூறுகையில், மனதை மேலும் கூர்மையாகவும், செறிவுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கு பிராணயாமா எங்களுக்கு ஒரு சி��ந்த உதவியைப் பயன்படுத்துகிறது. பிராணயாமா பயிற்சி மனதை வெகுவாக அமைதிப்படுத்துவதால், தொந்தரவுகளை குறைத்து, உடலின் கவனத்தை மீண்டும் கொண்டு வருகிறது. தாரணா, தியான் போன்ற உயர்ந்த யோகாசனங்களின் முன் தேவை இது இப்போது சுவாசத்திற்கும் மனதுக்கும்.\n“பூர்வாஜிதானி கர்மானி பிராணயாமேனா நிசிதம்” - இந்த வாழ்க்கையிலோ அல்லது கடந்த காலத்திலோ பெறப்பட்ட அனைத்து கர்மாக்களும் பிராணயாம நடைமுறையால் அழிக்கப்படுகின்றன (சிவ சம்ஹிதா - 3/49).\nசிவன் சூத்திரத்தில், பிராணயாமா பயிற்சி கடந்த கால பதிவுகள், ஏற்கனவே பெற்றுள்ள நிபந்தனைகள் அனைத்தையும் அழிக்க முடியும் என்று சிவன் கூறுகிறார். கடந்தகால கர்மங்களின் கலைப்பு இறுதி சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவிக்க வழிவகுக்கிறது.\n“பிராணயாமா (கும்பகாட்) குண்டலினி போதா” - பிராணயாமா பயிற்சி மூலம் குண்டலினியின் விழிப்புணர்வு உள்ளது. (ஹத யோகா பிரதீபிகா- 2/75).\nஹத யோகா பிரதீபிகாவின் இந்த சூத்திரத்தில், குண்டலினியை எழுப்பவும் சமாதியை அனுபவிக்கவும் பிராணயாமா ஒரு முக்கியமான கருவியாக எப்படி இருக்கும் என்று சுவாமி ஸ்வத்மரம் பேசுகிறார்.\n“மூச்சு: பிரபஞ்சத்திற்கு ஒரு பாலம். நீங்கள் மூச்சுடன் ஏதாவது செய்ய முடிந்தால், நீங்கள் திடீரென்று நிகழ்காலத்திற்கு திரும்புவீர்கள். நீங்கள் சுவாசத்துடன் ஏதாவது செய்ய முடிந்தால், நீங்கள் வாழ்க்கையின் மூலத்தை அடைவீர்கள். நீங்கள் ப்ரீத் மூலம் ஏதாவது செய்ய முடிந்தால், நீங்கள் நேரத்தையும் இடத்தையும் மீறலாம். நீங்கள் ப்ரீத் மூலம் ஏதாவது செய்ய முடிந்தால், நீங்கள் உலகிலும் அதற்கு அப்பால் இருப்பீர்கள். சுவாசத்திற்கு இரண்டு புள்ளிகள் உள்ளன. ஒன்று அது உடலையும் பிரபஞ்சத்தையும் தொடும் இடமாகும், மற்றொன்று அது உங்களைத் தொடும் இடமும் பிரபஞ்சத்தை மீறும் இடமும் ஆகும் ”. (ஓஷோ).\n\"சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது மனதையும் உடலையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனை\". (சுவாமி ராமா).\nஎங்கள் 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி மற்றும் 200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி, பிராணயாமாவின் மேற்கண்ட யோக நன்மைகளை ஆழமாக புரிந்து கொள்ள அனுபவத்தை அனுபவிக்க நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இது ஒரு முழுமையான, அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான வாழ்க��கையை வாழ உதவுகிறது.\nதயவுசெய்து, எங்கள் அனுபவ, மாற்றம் மற்றும் முழுமையான படிப்புகள் பற்றிய விவரங்களுக்கு பின்வரும் இணைப்புகளைக் கண்டறியவும்:\nரிஷிகேஷ் இந்தியாவில் 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nரிஷிகேஷ் இந்தியாவில் 200 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nரிஷிகேஷ் இந்தியாவில் 200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி பாடநெறி\nபேஸ்புக் , Google+ ட்விட்டர் இடுகைகள்\nயோகாவின் வகைகள்யோகாவின் தூய சாரம் என்ன\nசுவாமி தியான் சமர்த் (சுவாமி தியான் சமர்த்)\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷில் முன்னணி தியானம் மற்றும் யோகா நித்ரா ஆசிரியர்\n - ஒரு தத்துவம் அல்லது ஒரு ஒழுக்கம்\nசக்ரா தியானம்: மனோ-ஆன்மீக ஆற்றல் மையங்களில் தியான பயிற்சிகள்\nஉஜ்ஜய் பிராணயாமா: வெற்றிகரமான சுவாச பயிற்சி\nவகைகள் பகுப்பு தேர்வுயோகாவின் சாராம்சம் (4)தியானம் (9)யோகாவின் பாடத்திட்டம் (1)யோகா (13) யோகா நன்மைகள் (10)\nஅமைதியான தியான பின்வாங்கலின் யோக முக்கியத்துவம்3 மே, 2020\nகீர்த்தன் யோகா | கீர்த்தன் மருத்துவம்பிப்ரவரி 11, 2020\nமந்திர யோகா | மந்திரா தியானம்பிப்ரவரி 11, 2020\n - ஒரு தத்துவம் அல்லது ஒரு ஒழுக்கம்ஜூலை 10, 2018\nசக்ரா தியானம்: மனோ-ஆன்மீக ஆற்றல் மையங்களில் தியான பயிற்சிகள்ஏப்ரல் 14, 2019\nஉஜ்ஜய் பிராணயாமா: வெற்றிகரமான சுவாச பயிற்சிஏப்ரல் 7, 2019\nதபோவன், லக்ஷ்மன் ஜூலாவுக்கு அருகில்,\nரிஷிகேஷ், உத்தரகண்ட், இந்தியா, 249192\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்: [Email protected]\nமாணவர் விமர்சனங்கள் யோகா சாரம்\n200 மணி நேரம் ஹத யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ்\n200 மணி நேரம் உருமாறும் யோகா ஆசிரியர் பயிற்சி\n300 மணி நேரம் யோகா ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n050 மணி யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- I)\n150 மணி நேரம் யோகா நித்ரா ஆசிரியர் பயிற்சி இந்தியா (நிலை- II & III)\n200 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n500 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி இந்தியா (மேம்பட்டது)\n100 மணிநேர தியான ஆசிரியர் பயிற்சி ரிஷிகேஷ் இந்தியா\n100 மணிநேர முழுமையான யோகா ஆசிரியர் பயிற்சி பாடநெறி\n08 நாட்கள் முழுமையான யோகா பின்வாங்கல்\nஅமைதியான தியான பின்வாங்கலின் யோக முக்கியத்துவம்3 மே, 2020\nகீர்த்தன் யோகா | கீர்த்தன் மருத்துவம்பிப்ரவரி 11, 2020\nமந்திர யோகா | மந்திரா தியானம்பிப்ரவரி 11, 2020\n200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தின் சிலபஸ்28 மே, 2019\nதியானம் பற்றிய தவறான தகவல்கள்18 மே, 2019\n - ஒரு தத்துவம் அல்லது ஒரு ஒழுக்கம்ஜூலை 10, 2018\nசக்ரா தியானம்: மனோ-ஆன்மீக ஆற்றல் மையங்களில் தியான பயிற்சிகள்ஏப்ரல் 14, 2019\nஉஜ்ஜய் பிராணயாமா: வெற்றிகரமான சுவாச பயிற்சிஏப்ரல் 7, 2019\nஉருமாறும் யோகா: மாற்றத்திற்கான முதன்மை விசைநவம்பர் 16, 2018\nபிராணயாமாவின் நன்மைகள்டிசம்பர் 25, 2018\nயோகா எசன்ஸ் ரிஷிகேஷ் © 2019 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/11/", "date_download": "2020-07-03T18:03:46Z", "digest": "sha1:KSQFZBXXBAT6JRWC5NJ2GKXFNPOBJU4I", "length": 107609, "nlines": 384, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: November 2016", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎன்ன தான் நடக்கிறது நாட்டிலே\nஎங்கு பார்த்தாலும் கூவல், புலம்பல், பணமே இல்லைனு ஒருத்தர் அரிசி வாங்கப் பணமில்லைங்கறார். அவர் ஆட்டோ ஓட்டுநராம். ஆட்டோவை தினமும் ஓட்டுவதில்லையா ஒருத்தர் அரிசி வாங்கப் பணமில்லைங்கறார். அவர் ஆட்டோ ஓட்டுநராம். ஆட்டோவை தினமும் ஓட்டுவதில்லையா அதுக்குக் கூலி வரதில்லையானு தெரியலை அதுக்குக் கூலி வரதில்லையானு தெரியலை கையிலே பணமே இல்லைனு சொல்றாங்க கையிலே பணமே இல்லைனு சொல்றாங்க அதிலே சிலர் வியாபாரிகள் வியாபாரம் ஆகலைனு சொன்னாலும் இன்னொரு பக்கம் காய்கறிகள், பழங்கள், நடைபாதைக் கடைகள் என்று இருக்கத் தான் செய்கின்றன. அவற்றில் வியாபாரம் செய்வோர் செய்யத் தான் செய்கின்றனர். எல்லோருமே ஐநூறு, ஆயிரம் என்று தான் வியாபாரம் செய்தார்களானு நினைக்கவும் ஆச்சரியம் தான் வருது யாருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்களைப் பயன்படுத்தியதே இல்லையா யாருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்களைப் பயன்படுத்தியதே இல்லையா அதிலே வியாபாரம் செய்ய முடியாதா அதிலே வியாபாரம் செய்ய முடியாதா எல்லோரிடமும் கடன் அட்டை இருப்பது சாத்தியமில்லை தான் எல்லோரிடமும் கடன் அட்டை இருப்பது சாத்தியமில்லை தான் ஆனால் வியாபாரிகளிடம் குறைந்த பட்சத் தொகை கூட இல்லாமல�� இருக்குமா ஆனால் வியாபாரிகளிடம் குறைந்த பட்சத் தொகை கூட இல்லாமல் இருக்குமா அதைச் சுற்றுக்கு விட்டுத் திரும்பப் பெறலாமே\nஒரு தோழி இன்னொரு தோழியிடம் சமையலுக்கு அரிசி பருப்பு, காய்களுக்கு எல்லாம் என்ன செய்தேனு கேட்கிறாங்க. அவங்க வீட்டில் தினம் அரிசி, பருப்பு வாங்குவாங்களோ நாங்க மொத்தமா அரிசி வாங்கி வைச்சுப்போம். குறைந்தது பத்துக் கிலோவானும் நாங்க மொத்தமா அரிசி வாங்கி வைச்சுப்போம். குறைந்தது பத்துக் கிலோவானும் அதே போல் பருப்பு வகைகள் மற்றப் பொருட்கள் எல்லாமும் ஒரு மாதத்துக்குத் தேவையானதை வாங்கிப்போம். அதுவே ஒன்றரை மாதம் வந்துடும். காய்கள் ஒரு வாரத்துக்கு வாங்குவது உண்டு. அது பத்து நாட்களுக்கானும் வந்துடும். பாலுக்கு மாதா மாதம் பணம் கொடுப்போம். ஆகவே பணம் கொடுப்பதிலோ வாங்குவதிலோ சிரமங்கள் ஏற்படவில்லை. பெரிய அளவில் செய்யும் வியாபாரங்களுக்கு டெபிட் கார்டில் பணம் கட்டிடலாம். அப்படி வாங்குவது இப்போதைக்கு மருந்துகள் மட்டுமே. அங்கே குறைந்த பட்சத் தொகையான 150 ரூபாய்க்குக் கூட ஸ்வைபிங் மெஷின் இருக்கிறதால் பிரச்னை இல்லை. எப்படியும் மருந்து வகைகள் ஆயிரத்தைத் தாண்டும் என்பதால் செக்கிலோ, டெபிட் கார்டிலோ தான் பணம் கொடுக்கணும். மற்றபடி இங்கே உள்ள ஆண்களுக்கான சலூனில் கூட ஸ்வைபிங் மெஷின் குறைந்த பட்சத் தொகையாக ஐம்பது ரூபாயில் ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். பெரிய ஹோட்டல்களிலும் 150 ரூபாய் வரை சாப்பிட்டாலோ, பார்சல்கள் வாங்கினாலோ டெபிட் கார்டிலோ, அல்லது க்ரெடிட் கார்டிலோ கொடுக்க முடிகிறது. துணிக்கடைகள் எல்லாம் எப்போதுமே கார்ட் வசதி உள்ளவை தான்.\nஅதோடு அரசாங்கம் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தான் மாற்றச் சொல்லி இருக்கிறது. நூறு, ஐம்பது, இருபது, பத்து மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்களை மாற்றச் சொல்லவில்லை. எல்லோரிடமும் ஐநூறும் ஆயிரமும் மட்டுமா இருந்திருக்கும் நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்கள் ஒருத்தரிடமுமே இல்லையா நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்கள் ஒருத்தரிடமுமே இல்லையா இங்கே கீரைக்காரர்கள், வாழை இலை விற்கும் வியாபாரிகள், பூக்கடைக்காரர்கள், பழக்கடைக்காரர்கள் என அனைவருமே நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகின்றனர். ��ுணிகளை இஸ்திரி செய்யும் பெண்மணி இஸ்திரிக்குக் கொடுக்க வேண்டிய பணம் முப்பத்திரண்டு ரூபாய்க்கு மிச்சம் பதினெட்டு ரூபாய் ஐம்பது ரூபாய் கொடுத்தால் கொடுக்கிறார். அதே போல் ஆட்டோக்காரரும், இந்த ஆட்டோக்களில் மும்பை, சென்னை, திருச்சி என்று கடந்த இருபது நாட்களாகப் பயணம் செய்து பார்த்து அவர்களிடம் பேசியும் பார்த்தோம். அனைவரும் ஆதரவே தெரிவிக்கின்றனர்.\nஆனால் நேற்றுத் தொலைக்காட்சிகளில் காட்டியபோது ஆட்டோக்காரர்கள் அரிசி வாங்கவே பணம் இல்லைனு சொல்வதாகக் காட்டினார்கள். அப்போ ஆட்டோ ஓட்டி வரும் பணமெல்லாம் என்ன ஆகும் அதோடு இப்போ யாரும் ஐநூறு, ஆயிரம்னு கொடுக்கவும் போறதில்லை. ஐநூறு, ஆயிரம் மாற்றுபவர்களும் இப்போது குறைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பணத்தையோ, அட்டையைத் தேய்க்கவோ இல்லைனால் உடனே ஓசிச் சாப்பாடானு கேட்கிறாங்க. இவங்க கிட்டேயே இல்லைனால் ஓசிச் சாப்பாடு போடறவங்க மட்டும் எப்படிப் போடுவாங்க அதோடு இப்போ யாரும் ஐநூறு, ஆயிரம்னு கொடுக்கவும் போறதில்லை. ஐநூறு, ஆயிரம் மாற்றுபவர்களும் இப்போது குறைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பணத்தையோ, அட்டையைத் தேய்க்கவோ இல்லைனால் உடனே ஓசிச் சாப்பாடானு கேட்கிறாங்க. இவங்க கிட்டேயே இல்லைனால் ஓசிச் சாப்பாடு போடறவங்க மட்டும் எப்படிப் போடுவாங்க புரியலை. அதோடு பணம் செலவு செய்யலைனா உடனே ஓசிச் சாப்பாடுனு அர்த்தமாகுமா புரியலை. அதோடு பணம் செலவு செய்யலைனா உடனே ஓசிச் சாப்பாடுனு அர்த்தமாகுமா வீட்டிலே பொருட்கள் இருக்கு, சமைச்சிருக்காங்கனு எடுத்துக்கலாமே வீட்டிலே பொருட்கள் இருக்கு, சமைச்சிருக்காங்கனு எடுத்துக்கலாமே இதெல்லாம் படித்த அறிவு ஜீவிகள் தான் சொல்றாங்க இதெல்லாம் படித்த அறிவு ஜீவிகள் தான் சொல்றாங்க\nபடிக்காத கீரைக்காரியும், ஆட்டோ ஓட்டுநரும், வாழைப்பழ வியாபாரியும், பூக்கடைக்காரரும், காய்கறிக்காரர்களும், துணிகளை இஸ்திரி செய்து பிழைப்போரும் இது குறித்துக் குறை சொல்லவே இல்லை. பணமே இல்லை செலவுக்குனு சொல்லவும் இல்லை. சிறு வியாபாரம் படுத்துவிட்டது என்போர் எத்தனை ஊர்களில் எத்தனை கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்திருக்காங்கனு தெரியலை நான் பார்த்தவரை மாநகரங்களான மும்பை, சென்னை, மற்று��் இங்கே திருச்சியில் பாதிப்பு அதிகம் தெரியவில்லை. முன்கூட்டித் திட்டமிடவில்லை என்போர் முன் கூட்டித் திட்டமிட்டால் கறுப்புப் பணக்காரர்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்பதை அறியாமலா இருப்பார்கள் நான் பார்த்தவரை மாநகரங்களான மும்பை, சென்னை, மற்றும் இங்கே திருச்சியில் பாதிப்பு அதிகம் தெரியவில்லை. முன்கூட்டித் திட்டமிடவில்லை என்போர் முன் கூட்டித் திட்டமிட்டால் கறுப்புப் பணக்காரர்கள் உஷார் ஆகிவிடுவார்கள் என்பதை அறியாமலா இருப்பார்கள் எதிர்க்க வேண்டும் என்பதே எதிர்ப்போரின் எண்ணம். காரணமே தேவையில்லை எதிர்க்க வேண்டும் என்பதே எதிர்ப்போரின் எண்ணம். காரணமே தேவையில்லை தொலைக்காட்சிச் சானல்களிலும் சாதகமான செய்திகளைச் சொல்லுவதில்லை தொலைக்காட்சிச் சானல்களிலும் சாதகமான செய்திகளைச் சொல்லுவதில்லை\nநடைபாதை வியாபாரிகள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யத் தான் செய்கின்றனர். தள்ளு வண்டிகளில் காய்கள், பழங்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள் என்று விற்பனை ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. சாலையோரக் கடைகள் உணவுப் பண்டங்கள் தயார் செய்து விற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். எங்கும் எதிலும் இயக்கம் நிற்கவில்லை. மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். இதுவும் கடந்து போகும்.\nகடந்த சில மாதங்களாகக் கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதரின் முகங்கள் எப்படி எல்லாம் மாறும் என்பதை இப்போது தான் நன்கு புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்லலாம். காரியம் ஆகணும்னா காலைப்பிடி என்பது வெறும் சொலவடை மட்டுமல்ல, உண்மையும் அதுதான் என்பது புரிந்தது. அவங்க காரியம் ஆகவேண்டி எங்கள் காலைப் பிடித்தவர்கள் அனைவரும் அந்த வேலை தேவையில்லை என்றானதும் எங்களை நடத்திய முறை வியப்புக்குரியதாக ஆகி விட்டது. நம் அழைப்புகளுக்கு எவ்விதமான பதிலும் இருக்காது கண்டுகொள்ளவே மாட்டாங்க அவங்களுக்குத் தேவைனா நம்மைக் கொஞ்சமும் வெட்கப்படாமல் தொடர்பு கொண்டு தேவையைச் சொல்வாங்க இது தான் கலியுகமோ என்றெல்லாம் தோன்றியது.\nஒரு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைந்து வருகிறது. என்றாலும் இன்னமும் பூரணமாக ஆகவில்லை. முக்கியமான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டன. கடந்த சில மாதங்களாகவே போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு கவலை, விசாரங்கள் ஆனால் இந்த மோசமான அனுபவங்கள் மூலம் மனிதர்களைப் பற்றிய அறிவு மேம்பட்டிருக்கிறது. கஷ்டமான சமயங்களில் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதமும், நம்மை நடத்தும் விதமும் புரிய வந்திருக்கிறது.\nநாம் எந்தக் காரியத்துக்காக ஒருத்தரைத் தொடர்பு கொள்கிறோமோ அந்த நபர் மனம் இருந்தால் தான் நம் தொடர்புக்கு எதிர்வினையாற்றுவார். இல்லைனா இல்லை தான் ஒரு நாள் இரண்டு நாள் இல்லை ஒரு நாள் இரண்டு நாள் இல்லை நாள் கணக்கில், மாசக்கணக்கில் அதே நபர் நம்மிடம் அவர் வேலைக்குத் தொடர்பு கொள்வது எனில் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் முன்னால் நடந்து கொண்டதை மறந்துவிட்டு அதிகாரமாக நம்மிடம் அவர் வேலையை முடித்துக் கொள்கிறார். ஆக மற்றவர் உணர்வுகளோ அவங்களோட அவசரமோ இங்கே யாருக்கும் முக்கியம் இல்லை அவங்க அவங்களோட நிலைமையை வைச்சு அதற்கேற்றபடி தான் நடந்துக்கறாங்க.\nஅதே போல் நம்மிடமிருந்து வாங்கிக்க வேண்டியதை ஒரேயடியாக வாங்கிக் கொள்பவர்கள் திரும்பக் கொடுக்கையில் அப்படித் தருவதில்லை. ஏதோ நாம் தான் அவங்களிடம் அவங்க பொருளைக் கேட்கிறோம் என்பது போல் நடந்து கொண்டு அலைக்கழித்துத் தான் கொடுக்கிறார்கள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக நாம கேட்டாலும் ஏதோ அவங்க கிட்டே அவங்களோட சொந்தப் பொருளைக் கேட்கிறாப்போல் பேச்சு வேறே நாம கேட்டாலும் ஏதோ அவங்க கிட்டே அவங்களோட சொந்தப் பொருளைக் கேட்கிறாப்போல் பேச்சு வேறே இப்போத் தர முடியாதுனா என்ன பண்ணுவீங்க என்று கிண்டல், கேலி இப்போத் தர முடியாதுனா என்ன பண்ணுவீங்க என்று கிண்டல், கேலி இத்தனைக்கும் நம் பொருளை, நமக்குச் சொந்தமானதைத் தான் நாம் கேட்கிறோம். அதுக்கே இப்படி இத்தனைக்கும் நம் பொருளை, நமக்குச் சொந்தமானதைத் தான் நாம் கேட்கிறோம். அதுக்கே இப்படி சுயநலம் என்பது அதிக அளவில் மனிதரைப் பிடித்து ஆட்டுகிறது என்பதும் புரிந்தது. இது மட்டுமா\nஇன்னும் சிலர் வேறே மாதிரி எப்போவும் அவங்களைச் சுற்றியே நாம் வரணும், அவங்க தான் மையப் பொருளாக இருக்கணும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானாக வலுவில் வந்து நம்மை எதையும் செய்யவிடாமலோ யோசிக்க விடாமலோ தடுப்பார்கள். எவரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னுடைய சொந்த நலனுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடுகளைச் சூழ்நிலை காரணமாகத் தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு தன்னை ஒரு தியாகியாகக் காட்டிக் கொள்ளுகிறார்கள், இத்தகைய மனிதர்களைப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது. உழைப்பே இல்லாமல் பெயர் வாங்கிக் கொண்டு இருப்பதையும் பார்த்தாகி விட்டது எப்போவும் அவங்களைச் சுற்றியே நாம் வரணும், அவங்க தான் மையப் பொருளாக இருக்கணும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானாக வலுவில் வந்து நம்மை எதையும் செய்யவிடாமலோ யோசிக்க விடாமலோ தடுப்பார்கள். எவரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னுடைய சொந்த நலனுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடுகளைச் சூழ்நிலை காரணமாகத் தனக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டு தன்னை ஒரு தியாகியாகக் காட்டிக் கொள்ளுகிறார்கள், இத்தகைய மனிதர்களைப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது. உழைப்பே இல்லாமல் பெயர் வாங்கிக் கொண்டு இருப்பதையும் பார்த்தாகி விட்டது நம் உழைப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது\nஎன்றாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் ஒரு சில சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மூலம் நம்பிக்கை என்னமோ குறையவே இல்லை மொத்தத்தில் இதுவும் கடந்து போகும் மொத்தத்தில் இதுவும் கடந்து போகும் எல்லோரும் நான் என்னுடைய அனுபவங்களையே எழுதுவதாகச் சொல்கிறார்கள், இப்படியும் சிலர் எல்லோரும் நான் என்னுடைய அனுபவங்களையே எழுதுவதாகச் சொல்கிறார்கள், இப்படியும் சிலர் :) ஆனால் நான் என்னோட அனுபவத்திலிருந்து கற்றவற்றைத் தானே பகிர முடியும் :) ஆனால் நான் என்னோட அனுபவத்திலிருந்து கற்றவற்றைத் தானே பகிர முடியும் மற்றவங்க அனுபவம் வேறாக இருக்கும் இல்லையா மற்றவங்க அனுபவம் வேறாக இருக்கும் இல்லையா அதை அவங்க சொல்லித் தான் நான் தெரிஞ்சுக்க முடியும் அதை அவங்க சொல்லித் தான் நான் தெரிஞ்சுக்க முடியும் ஒரே விஷயத்தில் அவங்க அனுபவம் வேறே, என்னோட அனுபவம் வேறேனு தான் இருக்கும்.\nஉதாரணமாக இந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதையே எடுத்துக்கோங்க. நாங்க அறிவிப்பு வந்த மூன்றாம் நாள் வியாழனன்று வங்கியில் சேமிப்புக்கணக்கில் சேர்த்துவிட்டோம். சில்லறை நோட்டுக்கள் கைவசம் கொஞ்சம் இருப்பதால் பிரச்னை இல்லை. ஆனாலும் மருந்துகள் வாங்கவோ, காய்கறிகள் வாங்கவோ டெபிட் கார்ட் தான் பயன்படுத்துகி��ோம். குறைந்த பட்சமாக 150 ரூபாய் வரைக்கும் நாம் வாங்கும் பொருள் இருக்கணும் என்கிறார்கள். ஆகவே இது வசதியாகவும் இருக்கிறது. ஆனாலும் சிலருக்கு இது கொஞ்சம் பிரச்னையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. பால் வாங்கக் காசு இல்லை என்று சிலர் புலம்பல் புலம்புபவர்கள் எல்லாம் நல்ல வேவலையில் இருப்பவர்கள். அவங்களால் மாதாமாதம் பாலுக்கு முன் பணம் கட்டி வாங்க முடியும். அல்லது மாதம் முடிந்ததும் பால் பணத்தைக் கொடுத்துத் தீர்க்க முடியும் புலம்புபவர்கள் எல்லாம் நல்ல வேவலையில் இருப்பவர்கள். அவங்களால் மாதாமாதம் பாலுக்கு முன் பணம் கட்டி வாங்க முடியும். அல்லது மாதம் முடிந்ததும் பால் பணத்தைக் கொடுத்துத் தீர்க்க முடியும் அப்படியானவங்க தான் அதிகம் புலம்பல்\nஆனால் மும்பையிலும் சரி, இங்கே சென்னையிலும் சரி, ஶ்ரீரங்கத்திலும் சரி ஆட்டோ ஓட்டுநர்கள் சில்லறைத் தட்டுப்பாட்டால் சிரமப்படுவதாகத் தெரியவில்லை. சென்னையிலாவது ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு சிலர் பிரச்னை என்றனர். மும்பையில் அப்படி இல்லை. சில்லறை கிடைப்பதோடு அங்கே வங்கிகளிலும் பணம் மாற்றுவதற்கான கூட்டம் அதிகம் இல்லை. அதோடு இங்கே ஶ்ரீரங்கத்திற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகம் வருகிறது. நேற்றுத் திருச்சி போயிருந்தப்போ கடைத்தெருவில் எப்போதும் போல் கூட்டம். மக்கள் யாரும் எவ்விதக் கஷ்டமும் படுவதாகத் தெரியவில்லை. எப்போதும் போல் நடைபாதை வியாபாரிகள் கடை வைத்திருக்கின்றனர். வியாபாரமும் நடக்கிறது.\nஇத்தனைக்கும் அரசு பலவிதமான சலுகைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் நாம் கண்ட முக்கியமான ஆதாயம் என்னவெனில் காஷ்மீரில் கல்லெறி குறைந்து சகஜ வாழ்க்கை ஆரம்பித்திருப்பதோடு அல்லாமல் காஷ்மீர் முஸ்லிம் ஒருவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதி இருப்பதும் தான். இதற்காகவேனும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது நன்மையையே தந்திருக்கிறது எனலாம்.\nஇந்த ஒரு வாரத்தில் எதுவும் தலைகீழாகப் போகலை. யாரும் தேடலை யாரும் ஏன் பதிவுகள் வரலைனு கேட்கலை. நாம இல்லாமல் எதுவும் நடக்காமல் போகலை. ஆனாலும் திரும்ப வந்ததும் சந்தோஷமாத் தான் இருக்கு யாரும் ஏன் பதிவுகள் வரலைனு கேட்கலை. நாம இல்லாமல் எதுவும் நடக்காமல் போகலை. ஆனாலும் திரும்ப வந்தத���ம் சந்தோஷமாத் தான் இருக்கு ஆனால் இந்த ப்ளாகர் தான் டாஷ்போர்டையே காட்ட மாட்டேங்குது. என்னனு புரியலை ஆனால் இந்த ப்ளாகர் தான் டாஷ்போர்டையே காட்ட மாட்டேங்குது. என்னனு புரியலை என்னை வேறு யாரோனு நினைச்சிருக்கானு தெரியலை. தலைப்புக் கொடுக்கும் கட்டத்துக்கூ அருகே இது கீதா சாம்பசிவம்ங்கற பெயரிலே வெளியிடப்படுகிறதுனு ஒரு முன்னெச்சரிக்கை என்னை வேறு யாரோனு நினைச்சிருக்கானு தெரியலை. தலைப்புக் கொடுக்கும் கட்டத்துக்கூ அருகே இது கீதா சாம்பசிவம்ங்கற பெயரிலே வெளியிடப்படுகிறதுனு ஒரு முன்னெச்சரிக்கை என்ன ஆச்சு ரீடிங் லிஸ்ட்ங்கற பெயரிலே நண்பர்களோட பதிவுகளைக் காட்டுது. டாஷ்போர்டை எடுத்துட்டு இப்படிப் போட்டிருக்காங்க போல வலப்பக்கம் சைட் பாரிலே நான் தொடரும் பதிவர்களைக் காட்டுது\nபோன புதன்கிழமை போகும்போது பல்லவனில் பாடாவதி போகி ரயில் பெட்டி கட்ட ஆரம்பிச்ச நாட்களில் கட்டிய பெட்டி போல ரயில் பெட்டி கட்ட ஆரம்பிச்ச நாட்களில் கட்டிய பெட்டி போல ரொம்பவே மோசமா இருந்தது அது தான் அப்படின்னா மும்பைக்குப் போன விமானமும் விமானங்கள் பறக்கத் தொடங்கியப்போ வாங்கினதோ, கட்டியதோ தெரியலை ஏ.சி.யே வேலை செய்யலை. ஊழியர்களிடம் புகார் கொடுத்ததில் விமானம் கிளம்பியதும் சரியாகும்னு சொல்றாங்க. இது என்ன பேருந்துப் பயணமா ஏ.சி.யே வேலை செய்யலை. ஊழியர்களிடம் புகார் கொடுத்ததில் விமானம் கிளம்பியதும் சரியாகும்னு சொல்றாங்க. இது என்ன பேருந்துப் பயணமா இல்லை ரயில் பயணமா எல்லாப் பயணிகளும் அவதிப் பட்டார்கள். ஆனால் யாருமே கேட்டுக்கலை ஒரு சிலரைத் தவிர. அந்த ஒரு சிலரில் நாங்களும் உண்டு. நாம தான் வாயை வைச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டோமே\n ஒரு வழியாப் போயிட்டு நேத்திக்குத் திரும்பியாச்சு. போன இடத்தில் படங்கள் எல்லாம் எடுக்கணும்னு காமிராவெல்லாம் கொண்டு போயும் ஒண்ணும் எடுக்க மனம் வரலை சூழ்நிலை சரியாக அமையவில்லை. நம்ம அதிர்ஷ்டம் அப்படி சூழ்நிலை சரியாக அமையவில்லை. நம்ம அதிர்ஷ்டம் அப்படி :) நேத்திக்குத் திரும்பும்போது விமானமும் புத்தம்புதியது. போன மாசம் தான் வாங்கி இருப்பாங்க போல :) நேத்திக்குத் திரும்பும்போது விமானமும் புத்தம்புதியது. போன மாசம் தான் வாங்கி இருப்பாங்க போல :) ஏசியும் வேலை செய்தது. இரவு வந்த மலைக்கோட்டை விரைவு வண்டியும் புத்தம்புதியது :) ஏசியும் வேலை செய்தது. இரவு வந்த மலைக்கோட்டை விரைவு வண்டியும் புத்தம்புதியது நேரே தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கு போல நேரே தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கு போல பெயின்ட் வாசனையே போகலை. வடிவமைப்பு அசத்தல் பெயின்ட் வாசனையே போகலை. வடிவமைப்பு அசத்தல் ஆனால் ஏசியாக இருந்தாலும் முன்னால் மின் விசிறியும் இருந்தது. இப்போது புதிய வண்டிகளில் ஏசி பெட்டிக்கு மின் விசிறி இல்லை ஆனால் ஏசியாக இருந்தாலும் முன்னால் மின் விசிறியும் இருந்தது. இப்போது புதிய வண்டிகளில் ஏசி பெட்டிக்கு மின் விசிறி இல்லை மற்றபடி வண்டி சுத்தமோ சுத்தம் மற்றபடி வண்டி சுத்தமோ சுத்தம் ராத்திரி தூங்கத் தான் முடியலை. காலையிலே எழுந்துக்கணுமே ராத்திரி தூங்கத் தான் முடியலை. காலையிலே எழுந்துக்கணுமே சரியான நேரம் ஶ்ரீரங்கத்துக்கு 3-54 அப்படினு போட்டிருந்தாங்க பயணச் சீட்டிலே. ஆனால் வண்டி வந்தது 4-30க்குத் தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு.\nஇன்னிக்குக் காலை ஐந்து மணிக்கு எடுத்தது இந்த மேற்குப் பக்கம் காவிரி இருப்பதால் குறுக்கே தடைகள் ஒண்ணும் இல்லை. ஆகையால் சந்திரனார் மட்டும் வந்திருக்கார்.\nகொஞ்சம் தள்ளி நின்ற வண்ணம் எடுத்தது\nஇன்னிக்கு ஐப்பசி (துலா)மாதக் கடைசி நாள் என்பதால் ஆண்டாளம்மா இன்னிக்குத் தான் கடைசியா காவிரித் தண்ணீரை ரங்குவுக்கு எடுத்துட்டுப் போவாங்க இன்னிக்கு வந்தப்போ எடுத்த படம்.\nதங்கக் குடத்தை எடுக்க நினைச்சுக் கடைசியில் ஆண்டாளம்மா வாழைப்பழம் வாங்கக் கிட்டே வந்ததில் அதை மறந்துட்டேன் ஹிஹிஹிஹி, எல்லாம் ஒரு பயம் தேன் ஹிஹிஹிஹி, எல்லாம் ஒரு பயம் தேன்\nஇன்னிக்கு சூப்பர் சந்திரன் தெரியும்னு சொன்னாங்களா காலையிலிருந்து காத்துட்டு இருந்தேன். இன்னிக்குனு பார்த்து ஒரே மேக மூட்டம். என்றாலும் ஐந்தே முக்காலுக்கே மாடிக்குப்போய்க் காத்திருந்தேன். ஆறு மணிக்கு மெல்ல எட்டிப் பார்த்தார் சந்திரனார். உடனே ஓரிரு க்ளிக்குகள். முடிஞ்சால் நாளைக் காலம்பரயும் போய்ப் பார்க்கிறேன். நாளைக்குத் தான் நம்ம யானையார் கடைசி நாளாக இங்கே காவிரிக்கு வருவார். புதன்கிழமையிலிருந்து கொள்ளிடத்துக்குப் போவார். அதனால் நாளைக்கு ஆண்டாளம்மாவையும் பார்க்கணும். சந்திரனையும் பார்க்கணும். பார்ப்போம்.\nமேகங்கள் மறைக���கத் தான் செய்தன என்ன செய்ய முடியும். மேலேயும் கீழேயும் அழகாக மேகங்கள்\nஜூம் பண்ணித் தான் எடுத்திருக்கேன் என்றாலும் நிலா மட்டும் தனியாத் தெரியும்படி எடுக்க முடியலை என்பதோடு இன்னும் பெரிதாகக் காட்டும்படியும் எடுக்கத் தெரியலை. அதோடு மரங்களும், டெலிஃபோன், அலைபேசி கோபுரங்களும் நிறைய இருப்பதால் என்ன தான் அவற்றை நீக்க முயன்றாலும் அவை இடம் பெற்றே தீர்கின்றன. குறைகளைப் பொறுத்துக் கொள்ளவும். நிலா இன்னும் கொஞ்சம் மேலே வந்ததும் எடுத்திருக்கலாம். ஆனால் அப்போது இந்த அளவுப் பெரிசாத் தெரியுமானு சந்தேகம்\nஏடிஎம் மிஷின்கள் இயங்க இன்னும் 3 வாரங்கள் ஆகலாம்\nபிரதமருக்கு இதில் தனிப்பட்ட லாபம் இருப்பதாகப் பலரும் சொல்கின்றனர். அதைக் கேட்டால் சிரிப்பு வருது இன்னும் சிலர் அவர் டீக்கடையில் வேலை செய்ததைக் கேலி செய்து டீக்கடைக்காரர் எல்லாம் ஆள வந்தால் இப்படித் தான் என்கின்றனர். பொருளாதார அறிவு அவருக்கு இல்லை என்றும் சொல்கின்றனர். ஒரு விஷயம் மட்டும் தெளிவு. சில்லறையாக நூறு, ஐம்பது, இருபது நோட்டுக்களை வங்கிகளுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் பணம் வங்கியில் போட்டுவிட்டுப் போவது தான் மக்களுக்கும் சிரமம் இல்லை, வங்கிப் பணியாளர்களுக்கும் சிரமம் இல்லை. ஏனெனில் ஒருவர் குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் போடுகிறார் எனில் அந்தப் பத்தாயிரத்தையும் நூறு ரூபாய் நோட்டுக்களாக இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் எண்ணி எண்ணிக் கொடுப்பது காசாளர்களுக்குக் கஷ்டமான ஒன்று.\nஅதற்காகத் தான் உங்கள் பணம் பத்திரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் விதமாக வங்கியில் பணத்தைக் கணக்கில் சேர்க்கச் சொல்கின்றனர். அதையும் மீறித் தேவைப்படுபவரகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கின்றனர். சில்லறைத் தட்டுப்பாடு இருக்கிறது. 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றாலும் அதை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்க யாரும் தயார் இல்லை. 2,000 ரூபாய்க்கும் பொருள் வாங்கச் சொல்கின்றனர். :) யாருமே அவங்களிடம் உள்ள நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுப்பதில்லை அது தான் பிரச்னையே எல்லோருமே தங்களிடம் உள்ள ஐநூறு, ஆயிரம் நோட்டுக்களை மற்றவர்களிடம் தள்ளிவிட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஏன் அவங்களே போய் மாத்திக்கக் கூடாதா வங்கிக் கணக்கு இருந்தால் தான் மாத்தலாம் என்றெல்லாம் இல்லையே\nஇதிலே வேடிக்கை என்னன்னா ஆட்டோக்காரரும் எங்களுக்குப் பால் ஊற்றும் இளைஞரும் இதைப் பாராட்டி வரவேற்கிறார்கள் என்பதே கிட்டத்தட்ட ஒரு பேட்டியே எடுத்தோம். அவங்க சொன்ன சிலவற்றைப் பொதுவில் பகிரமுடியாது கிட்டத்தட்ட ஒரு பேட்டியே எடுத்தோம். அவங்க சொன்ன சிலவற்றைப் பொதுவில் பகிரமுடியாது ஆனாலும் அவங்க வரை தெளிவாகவே இருந்தாங்க. இது நல்லது என்று சொல்கிறார்கள். பொதுவா நாம ஏழை மக்கள் என்றும் ஏழைகள் தான், அவங்க கிட்டே ஐநூறும் ஆயிரமும் எப்படி இருக்கும்னு சொல்வோம். அதே இந்த மாதிரி வந்துட்டா ஏழை மக்கள் ஐநூறையும் ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க, அவங்களுக்குக் கஷ்டம்னு சொல்லுவோம். ஏழை மக்களிடம் பணமே இருக்காது என்று சொல்லிக் கொண்டிருந்த நாம் இப்போ அவங்க ஐநூறையும், ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க என்று கேட்பது முரண்பாடாக இல்லையா ஆனாலும் அவங்க வரை தெளிவாகவே இருந்தாங்க. இது நல்லது என்று சொல்கிறார்கள். பொதுவா நாம ஏழை மக்கள் என்றும் ஏழைகள் தான், அவங்க கிட்டே ஐநூறும் ஆயிரமும் எப்படி இருக்கும்னு சொல்வோம். அதே இந்த மாதிரி வந்துட்டா ஏழை மக்கள் ஐநூறையும் ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க, அவங்களுக்குக் கஷ்டம்னு சொல்லுவோம். ஏழை மக்களிடம் பணமே இருக்காது என்று சொல்லிக் கொண்டிருந்த நாம் இப்போ அவங்க ஐநூறையும், ஆயிரத்தையும் எப்படி மாத்துவாங்க என்று கேட்பது முரண்பாடாக இல்லையா என்ன, கொஞ்சம் வரிசையில் நின்று தான் மாற்ற வேண்டும். நாம் எல்லாவற்றிற்கும் வரிசையில் தான் நிற்கிறோம். இதுக்கும் நிற்பதில் என்ன வந்தது\nநாம ராகுல் காந்தி மாதிரிப் பெட்ரோலுக்குப் பணம் செலவழித்துக் காரில் வந்து மீடியாவுக்கு எதிரே போஸ் கொடுத்துக் கொண்டா பணம் போடுகிறோம் அவங்கல்லாம் என்னிக்காவது வரிசையில் நின்றிருந்தார்களெனில் தெரிஞ்சிருக்கும். நாம் குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கவே முதல் நாள் இரவிலிருந்து வரிசையில் நிற்போம். சினிமா டிக்கெட் வாங்க, அமெரிக்க விசா வாங்க நாள் கணக்காக நின்றவர்களைத் தெரியும், கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு அவங்கல்லாம் என்னிக்காவது வரிசையில் நின்றிருந்தார்களெனில் தெரிஞ்சிருக்கும். நாம் குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கவே முதல் நாள் இரவிலிருந்து வரிசையில் நிற்போம். சினிமா டிக்கெட் வாங்க, அமெரிக்க விசா வாங்க நாள் கணக்காக நின்றவர்களைத் தெரியும், கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு ஆதார் அடையாள அட்டை பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், சினிமா டிக்கெட் வாங்க, சமையல் எரிவாயு இணைப்புக்கு, மின்சார பில் கட்ட, டெலிஃபோன் பில் கட்ட, வீட்டு வரி கட்ட, வருமான வரி கட்ட ஆதார் அடையாள அட்டை பெற, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், சினிமா டிக்கெட் வாங்க, சமையல் எரிவாயு இணைப்புக்கு, மின்சார பில் கட்ட, டெலிஃபோன் பில் கட்ட, வீட்டு வரி கட்ட, வருமான வரி கட்ட இன்னும் எத்தனை வேணும் இதெல்லாம் வாரச் சம்பளக்காரங்களுக்கும், தினக்கூலிக்காரங்களுக்கும் பொருந்தாது என்கின்றனர். எத்தனை வாரச்சம்பளக்காரங்க சம்பளம் வாங்கியதும் டாஸ்மாக்குக்கும், சினிமாவுக்கும், ஓட்டலுக்கும் போறாங்க என்பதைச் சொல்ல முடியும் தினக் கூலிக்காரங்க கூடப் போறாங்க தினக் கூலிக்காரங்க கூடப் போறாங்க அவங்களோட பொழுது போக்கே இதானே அவங்களோட பொழுது போக்கே இதானே ஆகவே அவங்க கிட்டேயும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கத் தான் செய்யும்.\nஏடிஎம் இயங்கலைனா அதுக்குக் காரணம் இருக்குனு என்பதை யாரும் புரிஞ்சுக்கலை. அவங்களே எதிர்பார்க்காத அளவுக்குப் புதிய நோட்டுக்களை இப்போதுள்ள ஏடிஎம் தொழில் நுட்பம் ஏற்க மறுக்கிறது. ஆகவே குறைந்த பட்ச அளவான நூறு ரூபாய்களை மட்டும் வைக்கிறாங்க. என்ன பிரச்னைன்னா ஏடிஎம்கள் இயங்காது என்பதை முன்கூட்டி அறிந்திருக்கவில்லை. பழைய நோட்டுகளை விட இப்போதைய 2,000 ரூபாய் நோட்டுகள் அளவில் சின்னது என்பதால் அதை ஏடிஎம் மிஷின்கள் ஏற்க மறுக்கின்றன. குறைந்த அளவிலான நூறு ரூபாய் நோட்டுக்கள் விரைவில் தீர்ந்துவிடுகின்றன. அதான் அனைவருக்கும் கிடைப்பதில்லை. மேலும் பணத்தை ஏடிஎம்மில் நிரப்புவது தனியார் ஒப்பந்ததாரர்கள். அவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு முறை வேண்டுமானால் ஒரு ஏடிஎம்மை நிரப்பலாம். குறையக் குறைய கிட்டே இருந்து நிரப்புவது கடினம். ஏனெனில் அதற்குத் தகுந்த ஆட்கள், காவல், பாதுகாப்பு போன்றவை அவர்களுக்குக் கிடைப்பது கடினம். மேலும் அவர்கள் ஏற்கெனவே 24X7 வேலை செய்கின்றனர். நகரில் ஒரு இடத்தில் மட்டுமா ஏடிஎம்\nஉண்மையில் படித்த அறிவு ஜீவிகள் தான�� எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிராமத்து ஏழை, எளிய ஜனங்கள் இல்லை ஏடிஎம்கள் இயங்க இன்னும் மூன்று வார காலம் ஆகலாம் என்று அரசு அறிவிப்புச் செய்து விட்டது. இதையும் கிண்டல் செய்கின்றனர். மூன்று வாரம் கழித்து மூன்று மாதம் என்றும் மூன்று மாதம் கழித்து மூன்று வருடம் என்றும் சொல்வார்களாம். எதிலும் நம்பிக்கை வேண்டும். பொதுவாகத் தெரிவது என்னவெனில் இந்த வரிசையில் நிற்கும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டெல்லாம் செல்லவில்லை. ஒழுங்காகவே செல்கின்றனர். பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தவில்லை. மக்கள் கட்டுப்பாட்டுடனேயே இருக்கின்றனர். ஆனால் எதிர்ப்பவர்களின் கருத்து மக்கள் மனதைப் பாதிக்காமல் இருக்க வேண்டும்.\nமுக்கியமாக வங்கிப் பணியாளர்களைக் குறித்துச் சொல்லியே ஆகவேண்டும். அனைவரும் இரவு, பகல் பாராமல் ஒத்துழைப்பதோடு மக்களிடம் கடுமையாகவும் நடந்து கொண்டதாக எங்கிருந்தும் புகார் வரவில்லை. ஆங்காங்கே ஓரிருவர் சொல்லி இருக்கலாமோ தெரியவில்லை. பொதுவாக அனைவரும் மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கின்றனர். இதற்கு வங்கிப் பணியாளர்களைப் பாராட்டியே ஆகணும். இதுக்கும் ஒரு சிலர் இப்போத் தானே வேலையே செய்யறாங்க என்று கேலி செய்கின்றனர். அவங்க வேலை செய்யாமல் பணப் பரிவர்த்தனை எப்படி நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. அன்றாட வரவு, செலவுக்கணக்கை ஒழுங்காகக் காட்டாமல் எந்த வங்கிப் பணியாளரும் தன் இடத்திலிருந்து வெளியேற முடியாது. அவங்க சொல்லும் கணக்குகள் பொது மேலாளர் மற்றும் தலைமைக்காசாளர் ஆகியோரின் கணக்குகளோடு ஒத்து இருந்தாக வேண்டும் பல சமயங்களிலும் இரவு எட்டு, ஒன்பது மணி கூட ஆகும் வீட்டுக்குத் திரும்ப\nநான்கு நாட்களாக தேசமே அல்லோலகல்லோலப் படுது எல்லோரும் இதே பேச்சு முகநூல், ஜி+, பதிவுகள் என எல்லாவற்றிலும் இதைக்குறித்தே ஆலோசனைகள் கேள்விகள், பதில்கள் எல்லாம் இந்த ரூபாய் நோட்டு விஷயம் தான் சொல்றேன். ஒரு விஷயம் முக்கியமாச் செய்திருக்கணும். எதுனு கேட்கறீங்களா இப்போச் சொல்லப் போவது ரூபாய் நோட்டுக்கள் குறித்து தான் இப்போச் சொல்லப் போவது ரூபாய் நோட்டுக்கள் குறித்து தான் ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிச்சவங்க அதை மாற்றுகையில் மக்களுக்குப் பயன்ப���ும் வகையில் நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய் நோட்டுக்களை நிறைய இருக்குமாறு வங்கிகளுக்கு வழங்கி இருக்கணும். ஆனால் அதிலே ஒரு சிரமம் இருக்கத் தான் செய்யும். எல்லாருமே குறைந்த பட்சமாகப் பத்தாயிரம் மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை மாற்றுகையில் எல்லோருக்கும் அந்தக் கூட்டத்தில் நூறு, ஐம்பது, இருபது ரூபாய்களை அந்த மதிப்பின்படி எண்ணிக் கொடுப்பது சாத்தியமில்லை. ஆகவே பணத்துக்குப் பணம் என்னும் பேச்சுப்படி கொடுக்கும் பணத்தின் மதிப்பைத் திரும்பக் கொடுக்கின்றனர். ஆனால் அதை மாற்றுவது என்பது கையில் வேறே பணமே இல்லாதவர்களுக்குச் சிரமம் தான்.\nபழைய ஐநூறு நோட்டுக்களில் போலி அதிகம் இருப்பதால் புது நோட்டுக்களை இன்னமும் புழக்கத்தில் விடவில்லை. கொஞ்ச நாட்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால் சாமானிய மக்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு செய்வதறியாமல் விழிக்கத் தான் வேண்டி இருக்கிறது. இப்போ எங்களிடம் இருந்த குறைந்த பட்சத் தொகையான ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை டெபாசிட் செய்து விட்டோம். அதற்கு வங்கியில் இருந்து நாலாயிரம் ரூபாயே எடுக்க முடிந்தது. இப்போக் கையில் இருப்பது அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இரண்டு தான். மருந்து வாங்கணும், அரிசி மற்றச் சில பொருட்கள் வாங்கணும். இரண்டாயிரத்தைக் கொடுத்தால் அவங்க திருப்பிச் சில்லறை கொடுக்கையில் ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தான் கொடுப்பேன்னு அடம் பிடிக்கிறாங்க. அரிசி வேண்டுமானால் வாங்காமல் சமாளிக்கலாம். மருந்து வாங்க என்ன செய்வது மருந்துக்கடையிலும் ஐநூறு ரூபாயாகத் தான் சில்லறை தருவேன் என்கிறார்கள்.\nயாருமே அவர்களிடம் உள்ள நூறு ரூபாய்த் தாள்களைப் புழக்கத்தில் விடுவதற்கு யோசிக்கின்றனர். இந்த அறிவிப்பால் இந்த ஒரு சிரமம் இருக்கத் தான் செய்கிறது. மற்றபடி இதுவும் தாற்காலிகமானதே மருந்துக்கடையில் வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் பணம் பின்னால் தருகிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் எல்லோருமே தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் போய் மாற்றாமல் தங்களிடம் பொருட்கள் வாங்குபவர்களிடம் தள்ளி விடலாம் என்று நினைப்பது சரியல்ல. அரசாங்கமோ அனைவருமே வந்து மாற்றிக் கொள்ளலாம் என்று தானே சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கையில் வாடிக்கையாளர்கள���க்குச் சில்லறை கொடுத்தால் என்ன\nஇத்தனை வருடங்களாக இடதுசாரியாக இருந்த காந்தி இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் மூலம் வலது சாரியாகி விட்டார்\nமற்றபடி இந்த அறிவிப்பு தேசத்துக்கு நன்மை தரக் கூடிய ஒன்றே என்று அனைவருமே ஒப்புக் கொள்ளுவதோடு எல்லா வங்கிகளும் வங்கிக்கிளைகளும் இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் உண்மையிலேயே பிரமிப்பைத் தருகிறது. எல்லோருக்குமே ஓர் உத்வேகம் தோன்றி இருக்கிறது. ஆகவே முழு முனைப்புடன் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இதை எதிர்ப்பவர்களும் உண்டு. முக்கியமாய் எதிர்க்கட்சிகள் மற்றும் ஒரு சில தலைவர்கள். என்றாலும் அவர்கள் குரல் அத்தனை எடுபடவில்லை என்பதே உண்மை. முகநூலில் ஒருத்தர் இந்த விஷயத்தை ஐஎஸ் ஐஎஸ்ஸினால் பாதிப்புற்ற ஓர் சிறுவனோடு ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார். அதிலும் பிரதமரை,\" டீக்கடைக்காரன்\" என்று அழைத்து, டீக்கடைக்காரன் செய்த கொடுமை என்றும் சொல்லி இருக்கிறார்.\nஎல்லோருமே பிறக்கும்போது வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறக்க முடியாது. ஆகவே 1978 ஆம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் எச்.எம்.படேல் என்னும் அருமையான நிதி மந்திரியின் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இதே போன்றது. அப்போதும் ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்புச் செய்யப்பட்டது, ஓர் பணக்காரர் இதைக் கேட்டு மாரடைப்பினால் இறந்தார் என்றும் சொல்லுவார்கள். அதற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டிலே இருந்த பிரிட்டிஷ் சர்க்காரினால் இம்மாதிரி ஒரு அறிவிப்புச் செய்யப்பட்டது. அப்போது நூறு ரூபாய்கள் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் இத்தகைய துணிச்சலான முடிவு டீக்கடைக்காரர் என்பதால் மோதியினால் தான் எடுக்க முடிந்திருக்கிறது. இதன் நன்மைகள் அநேகம் பதிவு நீண்டு விடும். ஆகவே அனைவரும் தேசத்துக்காக நமக்கு ஏற்படும் சின்னச் சின்ன சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்போம்.\nஇந்தச் சமயத்தில் தான் பலரும் பல விதங்களில் உதவி செய்வதைப் பார்க்கவும் முடிகிறது. சில கடைகளில் வலுவில் அவர்களே ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறை கொடுக்கிறார்கள். திருநெல்வேலியில் ஒரு ஓட்டலில் யாரும் பணமே கொடுக்காமல் இலவசமாகச் சாப்பிடலாம் எ���்று சொல்லி இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகளும் வங்கி ஊழியர்களும் ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குநரும் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சியில் இது குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர். முன்னாடியே சொல்லிட்டு நேரம் கொடுத்துச் செய்திருக்கணும்னு பலருக்கும் எண்ணம். அப்படிச் செய்தால் கறுப்புப் பணம் பதுக்கப் பட்டிருப்பது அவசரம் அவசரமாக நகைகளாக தங்கமாக பொருட்களாக மாற்றப் பட்டிருக்கும் வெளி வராது. எல்லோரும் ஜாக்கிரதைப் படுத்தப்படுவார்களே அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தானே இந்த தடாலடி வேலையே\nஇதை மூட்டை மூட்டையாக வைத்திருந்தவர்களுக்குத் தான் அதிர்ச்சியே நம்போன்ற சாமானியர்களுக்கு இல்லை. ஆகவே யாரும் எதுக்கும் கவலைப்படாமல் இருந்தாலோ போதும். அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த நோட்டுக்களை மாற்ற நேரம் இருக்கு நம்போன்ற சாமானியர்களுக்கு இல்லை. ஆகவே யாரும் எதுக்கும் கவலைப்படாமல் இருந்தாலோ போதும். அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த நோட்டுக்களை மாற்ற நேரம் இருக்கு நிதானமாக் கூட்டம் இல்லாத நேரத்திலே போய் மாத்திக்கலாம் நிதானமாக் கூட்டம் இல்லாத நேரத்திலே போய் மாத்திக்கலாம் அப்புறமா இன்னொண்ணும் சொல்ல விட்டுப் போச்சு. ஸ்விஸ் பாங்கிலே இருந்த கறுப்புப் பணத்தை இங்கே கொண்டு வந்து மக்களுக்கெல்லாம் 15 லட்சம் கொடுக்கிறதா மோதி சொல்லி இருந்தாரே, கொடுத்தாரா என்னும் கேள்வி அப்புறமா இன்னொண்ணும் சொல்ல விட்டுப் போச்சு. ஸ்விஸ் பாங்கிலே இருந்த கறுப்புப் பணத்தை இங்கே கொண்டு வந்து மக்களுக்கெல்லாம் 15 லட்சம் கொடுக்கிறதா மோதி சொல்லி இருந்தாரே, கொடுத்தாரா என்னும் கேள்வி ஸ்விஸ் பாங்கில் இருக்கும் பணத்தை விநியோகம் செய்தால் இந்திய மக்கள் தொகைக்கு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வரும் அளவுக்கு இருக்கிறது என்று தான் சொன்னதே ஸ்விஸ் பாங்கில் இருக்கும் பணத்தை விநியோகம் செய்தால் இந்திய மக்கள் தொகைக்கு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வரும் அளவுக்கு இருக்கிறது என்று தான் சொன்னதே எல்லோருக்கும் கொடுக்கிறேன்னு எல்லாம் சொல்லலை எல்லோருக்கும் கொடுக்கிறேன்னு எல்லாம் சொல்லலை அதோடு அங்கே இருந்து பணத்தை மூட்டையாவா கட்டி எடுத்து வர முடியும் அதோடு அங்கே இருந்து பணத்தை மூட்டையாவா கட்டி எடுத��து வர முடியும் அது எந்த உருவிலே இருக்குனு பார்த்து அதைச் சொந்தக்காரங்க சரியாகச் சொன்னால் அதற்கேற்றபடி வரி விதிப்பாங்க. அதான் நடக்கும்\nதொலைக்காட்சி சானல்களும், மற்றத் தலைவர்களும் இதில் பல குறைகளைக் கண்டாலும் பொதுவில் மக்கள் ஒத்துழைப்பு இருக்கத் தான் செய்கிறது. அதுவும் இங்கே முதியோருக்குத் தனியாகக் கூப்பிட்டு அவங்க பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள். மற்ற இடங்களிலும் அப்படியே செய்வதாகப் பலரும் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, மக்கள் என்னும்போது ஆங்காங்கே ஓரிரு இடங்களில் தவறு நடக்கலாம். அதைச் சரி செய்ய முனைய வேண்டும். பிஜேபி அமைச்சர் மகள் கைகளில் இரண்டாயிரம் ரூபாய்க் கட்டுக்களை வைத்துக் கொண்டு காமிராவுக்கு போஸ் கொடுப்பது போன்றதொரு படம் வாட்ஸப்பிலும் முகநூலிலும் வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் அது அந்த அமைச்சரின் மகளே இல்லை. அந்த அமைச்சருக்கு மகளே இல்லையாம். மகன்கள் தானாம். ரிசர்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்குச் செல்லும் பணம் பண்டில் பண்டிலாகக் காணக் கிடைப்பதை இப்படிப் படம் போட்டு மனதைத் தேற்றிக்க முயல்கின்றனர். படத்தைப் பெரிது பண்ணிப் பார்த்தால் இது ரிசர்வ் வங்கியின் செஸ்ட் என்பதும் அங்கிருந்து ஆக்சிஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியாவுக்குச் செல்லும் பண்டில்கள் என்பதும் தெரிய வருகிறது.\nதகவலுக்கு நன்றி: திருமூர்த்தி வாசுதேவன்\nஎதாக இருந்தாலும் சரி, இறைவன் துணை இருந்தால் சரியாகும் என்பதைக் கடந்த சில மாதங்களாக உணர முடிகிறது. எதிலும் மனம் பதியாமல் தவிப்புடன் இருந்து வந்த காலம் மாறும் என்னும் நம்பிக்கை தோன்றுகிறது. கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவான் என்பது உண்மை என்பதோடு அதைப் பூரணமாக உணர்ந்த நாட்கள் ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது. இந்த 2016 ஆம் வருடம் பிறந்தது கூடச் சரியாக நினவில் இல்லாமல் ஓடி விட்டது. இப்போது வருடம் முடியவும் போகிறது. கழிந்து போன நாட்கள் அனைத்தும் மறக்க முடியாத நாட்கள் ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது. இந்த 2016 ஆம் வருடம் பிறந்தது கூடச் சரியாக நினவில் இல்லாமல் ஓடி விட்டது. இப்போது வருடம் முடியவும் போகிறது. கழிந்து போன நாட்கள் அனைத்தும் மறக்க முடியாத நாட்கள் இன்னும் சொல்லப் போனால் என்னால் இணையத்தில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போன நாட்கள் இன்னும் சொல்லப் போனால் என்னால் இணையத்தில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போன நாட்கள் பதிவுகள் போடுவதைத் தள்ளிப் போட்டு வந்த நாட்கள் பதிவுகள் போடுவதைத் தள்ளிப் போட்டு வந்த நாட்கள் எத்தனையோ பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கின்றன. அவற்றை வெளியிடவும் மனம் இல்லாமல் போய்விட்டது எத்தனையோ பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கின்றன. அவற்றை வெளியிடவும் மனம் இல்லாமல் போய்விட்டது\nகாலம்பர வழக்கம் போல் சமைக்க ஆரம்பித்துக் குக்கரை அடுப்பில் வைத்தேன். ரங்க்ஸ் கொஞ்சம் வெளியே செல்வதாகச் சொல்லிட்டுச் சென்றார். அவர் கீழே இறங்கி இருப்பார், இங்கே எரிவாயு தீர்ந்து போயாச்சு ஒரு காலத்தில் சிலிண்டரை நானே தான் மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் என்னை சிலிண்டர் பொருத்த விடாமல் ரங்க்ஸே பொருத்துகிறார். ஆகவே அவர் வரணும். அடுப்பில் ஒரு பக்கம் குக்கரும், இன்னொரு பக்கம் காய்கள் வேகவும் வைச்சிருந்தேன். இப்போ என்ன செய்யறதுனு ஒரு கணம் யோசனை. ரங்க்ஸ் முக்கியமான வேலையாப் போனதால் கூப்பிடுவது கஷ்டம் ஒரு காலத்தில் சிலிண்டரை நானே தான் மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் என்னை சிலிண்டர் பொருத்த விடாமல் ரங்க்ஸே பொருத்துகிறார். ஆகவே அவர் வரணும். அடுப்பில் ஒரு பக்கம் குக்கரும், இன்னொரு பக்கம் காய்கள் வேகவும் வைச்சிருந்தேன். இப்போ என்ன செய்யறதுனு ஒரு கணம் யோசனை. ரங்க்ஸ் முக்கியமான வேலையாப் போனதால் கூப்பிடுவது கஷ்டம் ஆனால் நல்ல வேளையா மின்சாரம் இருந்தது. ரைஸ் குக்கர் கீழே இருந்திருந்தா அதிலே சாதத்தை மாற்றிட்டு இன்டக்‌ஷனில் மற்றவற்றைச் சமைச்சிருக்கலாம். ஆனால் ரைஸ் குக்கர் மேலே இருந்தது. என்னால் ஏறி எடுக்க முடியாது. ஆகவே இன்டக்‌ஷனிலேயே குக்கரையும் வைச்சுடலாம்னு நினைச்சேன்.\nஉண்மையிலேயே நல்லவேளைதான். ஏனெனில் பத்து நாட்களாக் காலை சமையல் ஆரம்பிக்கிறச்சே போகும் மின்சாரம் சமையல் முடிச்சும் வராது சாப்பிடும்போது தான் வரும். குறைந்தது இரண்டு மணி நேரம் சாப்பிடும்போது தான் வரும். குறைந்தது இரண்டு மணி நேரம் இன்னிக்கு மின்சாரம் இருப்பதே கடவுள் செயல் தான் என நினைத்துக் கொண்டு குக்கரை இன்டக்‌ஷன் ஸ்டவுக்கு மாற்றினேன். இரண்டே நிமிடத்தில் குக்கர் விசில் அடிச்சுக் கூப்பிட்டது. பின்னர் காய்களையும் ஓர் அடி தட்டையான எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றினேன். எனக்கு இந்த எவர்சில்வரில் சமைக்கவே பிடிக்காது. பாரம்பரியப் பாத்திரங்கள் தான் பயன்படுத்துவேன். குழம்பு வைக்கக் கல்சட்டி, ரசம் வைக்க ஈயச் சொம்புனு. காய்கள் வேக வைக்கவும் செப்பு அடியில் பதிக்கப்பட்ட ஒரு பாத்திரம் இருக்கு இன்னிக்கு மின்சாரம் இருப்பதே கடவுள் செயல் தான் என நினைத்துக் கொண்டு குக்கரை இன்டக்‌ஷன் ஸ்டவுக்கு மாற்றினேன். இரண்டே நிமிடத்தில் குக்கர் விசில் அடிச்சுக் கூப்பிட்டது. பின்னர் காய்களையும் ஓர் அடி தட்டையான எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றினேன். எனக்கு இந்த எவர்சில்வரில் சமைக்கவே பிடிக்காது. பாரம்பரியப் பாத்திரங்கள் தான் பயன்படுத்துவேன். குழம்பு வைக்கக் கல்சட்டி, ரசம் வைக்க ஈயச் சொம்புனு. காய்கள் வேக வைக்கவும் செப்பு அடியில் பதிக்கப்பட்ட ஒரு பாத்திரம் இருக்கு அது அடி கனம் என்பதால் அதில் வேக வைப்பேன். அதை இன்டக்‌ஷனில் வைக்க முடியாது. ஆகவே எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றிக் காய்களைச் சமைத்தேன்.\nரசம் வைக்கவும் இன்னொரு எவர்சில்வர் பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் வைத்தேன். மைசூர் ரசம் இன்னிக்கு ரசமும், இரண்டு மூன்று காய்கள் மட்டும் சேர்த்து அவியல் மாதிரியும் பண்ணினேன். அவ்வளவு தான் இன்னிக்கு ரசமும், இரண்டு மூன்று காய்கள் மட்டும் சேர்த்து அவியல் மாதிரியும் பண்ணினேன். அவ்வளவு தான் ஆகவே அதுவும் சீக்கிரம் கொதிக்க ஆரம்பிச்சது. சமையல் எப்போதும் போல் அரை மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. இரும்புச் சட்டி, இரும்புக் கரண்டி ஆகியன இன்டக்‌ஷனில்வைக்கலாம். கரண்டி நிற்கவில்லை. ஆகவே சின்ன இரும்புச் சட்டியை வைத்து ரசத்துக்குத் தாளித்தேன். சமையல் முடிஞ்சது. ரங்க்ஸும் வந்தார். சிலிண்டரும் போட்டாச்சு. சமையல் பிரச்னைக்குத் தீர்வும் கிடைச்சது. :) அது மாதிரி ஒவ்வொரு பிரச்னையாகத் தீர்வு கிடைக்கணும்;கிடைக்கும். எல்லாத்தையும் பெரிய ரங்கு பார்த்துட்டுத் தானே இருக்கார்.\n :) ரொம்பவே சீரியஸா இருந்துட்டா நல்லா இருக்காதே\nஇது தான் நான் ரசம் வைக்கும் ஈயக் கிண்ணம்\nஇப்போ இன்னிக்கு வைச்ச மைசூர் ரசம் பத்திப் பார்ப்போமா இது எங்க வீட்டிலே என் தம்பி மனைவி செய்யும் முறை. என் மாமியார் வீட்டிலே வேறே மாதிரிச் செய்வாங்க.அவங்க வைக்��ிற ரசம் நான் வைக்கிற சாம்பார் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் கெட்டியாவும் இல்லாமல் நிதானமா அடியிலே சாம்பார், மேலே ரசம்ங்கற பக்குவத்தில் இருக்கும். பருப்பு நிறையப் போடுவாங்க இது எங்க வீட்டிலே என் தம்பி மனைவி செய்யும் முறை. என் மாமியார் வீட்டிலே வேறே மாதிரிச் செய்வாங்க.அவங்க வைக்கிற ரசம் நான் வைக்கிற சாம்பார் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் கெட்டியாவும் இல்லாமல் நிதானமா அடியிலே சாம்பார், மேலே ரசம்ங்கற பக்குவத்தில் இருக்கும். பருப்பு நிறையப் போடுவாங்க மைசூர் ரசம்னாக் கேட்கவே வேண்டாம். பருப்பு அடியில் கெட்டியாக நிறைய இருக்கும். ஆனால் என் தம்பி மனைவி பண்ணினாலும், நான் பண்ணினாலும் ரசம் நீர்க்க ரசமாகத் தான் இருக்கும். பருப்புப் போட்டுத் தான் பண்ணுவோம். ஆனாலும் ரசம் அடியிலிருந்து ஒன்று போல் இருக்கும். அதற்குக் காரணம் வறுத்து அரைக்கும் பொருள்களில் உள்ள சின்ன மாற்றம். நீங்க துவரம்பருப்பு வறுத்து அரைக்கும் பொருள்களில் சேர்த்தால் ரசம் நீர்க்க வரும். அதே கடலைப் பருப்பு வறுத்து அரைச்சால் ரசம் கெட்டியாக இருக்கும். ரசப்பொடி செய்யும்போதும் அப்படித் தான் மைசூர் ரசம்னாக் கேட்கவே வேண்டாம். பருப்பு அடியில் கெட்டியாக நிறைய இருக்கும். ஆனால் என் தம்பி மனைவி பண்ணினாலும், நான் பண்ணினாலும் ரசம் நீர்க்க ரசமாகத் தான் இருக்கும். பருப்புப் போட்டுத் தான் பண்ணுவோம். ஆனாலும் ரசம் அடியிலிருந்து ஒன்று போல் இருக்கும். அதற்குக் காரணம் வறுத்து அரைக்கும் பொருள்களில் உள்ள சின்ன மாற்றம். நீங்க துவரம்பருப்பு வறுத்து அரைக்கும் பொருள்களில் சேர்த்தால் ரசம் நீர்க்க வரும். அதே கடலைப் பருப்பு வறுத்து அரைச்சால் ரசம் கெட்டியாக இருக்கும். ரசப்பொடி செய்யும்போதும் அப்படித் தான் துவரம்பருப்பு மட்டும் சேர்க்கணும். மிவத்தல் நூறு கிராம்னா கால்கிலோ தனியா போட்டுட்டு துபருப்பு 200 மிளகு நூறு னு சேர்த்துட்டு அதையும் வெறும் வாணலியில் வறுத்து மிஷினில் கொடுத்துத் திரிச்சுட்டு வைச்சா ரசம் ரசமாக வரும். நான் கொத்துமல்லி விதை இன்னும் கொஞ்சம் கூடச் சேர்ப்பேன். ஆனல் துபருப்புப் போட்டும் மேலே கடலைப்பருப்பும் போட்டால் அது ரசமா, சாம்பாரானு யோசிக்கணும் துவரம்பருப்பு மட்டும் சேர்க்கணும். மிவத்தல் நூறு கிராம்னா கால்கிலோ தனியா ப��ட்டுட்டு துபருப்பு 200 மிளகு நூறு னு சேர்த்துட்டு அதையும் வெறும் வாணலியில் வறுத்து மிஷினில் கொடுத்துத் திரிச்சுட்டு வைச்சா ரசம் ரசமாக வரும். நான் கொத்துமல்லி விதை இன்னும் கொஞ்சம் கூடச் சேர்ப்பேன். ஆனல் துபருப்புப் போட்டும் மேலே கடலைப்பருப்பும் போட்டால் அது ரசமா, சாம்பாரானு யோசிக்கணும் அதுவே சாம்பாருக்கு வறுத்து அரைக்கையில் மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், உபருப்பு வறுத்து அரைத்தால் சாம்பாருக்கு மாவு எல்லாம் கரைச்சு ஊற்றாமலேயே கெட்டியாக வரும். இப்போ இன்னிக்குச் செய்த மைசூர் ரசம் செய்முறை\nரசம் அடுப்பில் கொதிக்கையில் எடுத்த படம்\nஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை\nஅரை டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு\nதேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்\nஎல்லா சாமான்களையும் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.\nபுளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். புளிச்சாறு ஒரு கிண்ணம் இருக்கலாம்.\nதக்காளி (தேவையானால் சின்னதாக ஒன்று)\nபச்சை மிளகாய் சின்னதாக ஒன்று\nதாளிக்க நெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, சின்ன மிவத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி\nதுவரம்பருப்புக் குழைய வெந்தது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது சின்னக் கிண்ணம் ஒன்று\nதுவரம்பருப்பில் மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக வைக்கவும். புளிச்சாறில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கருகப்பிலை, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு புளி வாசனைபோகக் கொதித்ததும் வெந்த பருப்பை நன்றாக நீர் விட்டுக் கரைத்துத் தேவையான அளவுக்கு விளாவவும். வறுத்து வைத்துள்ள பொடியைச் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு, மிவத்தல் கருகப்பிலை போட்டுப் பொரித்துத் தாளிதத்தை ரசத்தில் சேர்க்கவும். கொத்துமல்லி தூவிச் சூடான சாதத்துடன் பரிமாறவும்.\nஇரண்டு மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு மட்டும் ஒரு டீஸ்பூன் சேர்த்துப் பெருங்காயம் தேங்காயுடன் வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளிச் சாறைக் கொதிக்க விடுகையில் வீட்டில் இருக்கும் சாம்பார்ப் பொடி அல்லது ரசப்பொடியில் ஒரு டீஸ்பூன் பொடி போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து கொதிக்கவிட்டுத் துவரம்பருப்பை நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு ரசத்தில் சேர்க்கவும். இது கொஞ்சம் கெட்டியாக இருக்கும். தாளிதம் மேற்சொன்ன மாதிரித் தான்.\nஹிஹிஹி, நீங்க பாட்டுக்குத் திரைப்படம் பத்தித் தான் நான் எழுதி இருக்கேன்னு நினைச்சுட்டு வந்தா அதுக்கு நானா பொறுப்பு நாங்க அப்படி எல்லாம் எழுதிடுவோமா நாங்க அப்படி எல்லாம் எழுதிடுவோமா\nஅம்மா மண்டபத்திலிருந்து ஆண்டாளம்மா கிளம்பி இருக்காங்க. கொஞ்சம் தூரத்தில் தெரியும். பழக்கப்பட்ட கண்களுக்கு மட்டுமே தெரியும்.\nஇதோ கொஞ்சம் கிட்டத்தில் வந்தாச்சு\nநம்ம குடியிருப்பு வாசலுக்கு வந்திருக்காங்க\nகோயிலை நோக்கிச் செல்லும் ஆண்டாளம்மாள்.\nஇந்தத் துலா மாதம் முழுவதும் ஆண்டாளம்மாள் காவிரி நீரைக் கொண்டு போனதும் தான் கோயிலில் விஸ்வரூப தரிசனமே நடக்குமாம். அடுத்த மாதத்திலிருந்து கொள்ளிடத்து நீர் வருடம் முழுவதும் செல்லும். துலா மாதம் மட்டும் காவிரி நீர்\nஅரங்கனுக்குச் சேவை செய்யும் ஆண்டாளம்மாவைப் பற்றி ஏகப்பட்ட வாத, விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் ஆண்டாள் அரங்கனின் சேவையில் குறை வைப்பதில்லை. இந்தத் துலா மாசம் ஆரம்பிச்சதில் இருந்து தினமும் காவிரிக்கு அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து அரங்கனின் அபிஷேஹத்துக்குக் காவிரி நீரைத் தன் முதுகில் சுமந்து சென்று கொடுத்து வருகிறாள். இந்த வருடமும் வந்து கொண்டிருக்கிறாள். சென்ற வருடம் கும்பாபிஷேஹம் நடைபெற இருந்ததால் இது நடைபெறவில்லை. இந்த வருடம் தினம் தினம் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்தும் போக முடியவில்லை. காலை வேளையில் வீட்டின் வேலைகள் அடுத்தடுத்து வந்து மறக்கடித்து விடும். இப்போ இரண்டு நாட்களாகத் தான் நினைவில் வந்து நேற்றுப் போனால் ஆண்டாள் வேகமாகச் சென்று விட்டாள். இன்னிக்குப் போனால் ஆண்டாளே வரலை. :( யாரோ இறந்து விட்டதால் இன்னிக்கு ஆண்டாள் வருவதை நிறுத்தி விட்டதாகத் தெரிந்தது. நம் அதிர்ஷ்டம் அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டு முன்னர் போட்ட படத்தைப் பார்த்து மனதை ஆறுதல் படுத்திக் கொண்டேன். இது 2014 ஆம் ஆண்டு எடுத்த படம்.\nமற்றபடி கோயிலில் திருவடி சேவை ஆரம்பித்து விட்டது. வியாழன் அன்று சென்று பார்த்து விட்டு வந்தோம். கூட்டம் இருந்தாலும் 50 ரூ. சீட்டு எடுத்துச் சென்றதில் கொஞ்சம் சீக்கிரம் தரிசனம் கிடைத்தது. யாகபேரரையும் திருவடி தரிசனம் பார்க்கையில் பார்த்துக் கொண்டேன். நம்பெருமாளுக்கும் அவருக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. யாகபேரர் கொஞ்சம் ஒல்லியாக உயரமாக நீண்ட முகத்துடன் காணப்படுகிறார். நம்பெருமாள் அழகிய மணவாளர் தான் குறுஞ்சிரிப்பு, குவிந்த மோவாய், குறும்புடன் பார்க்கும் கண்கள் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத வடிவம். இவரைக் கொஞ்ச நாட்களாய்ப் பார்க்கும் நமக்கே இப்படி இருக்கே. இவருக்குச் சேவை செய்தவர்கள் இவரைப் பிரிந்தபோது எப்படித் துடித்திருப்பார்கள் என்பதெல்லாம் இப்போது புரிகிறது குறுஞ்சிரிப்பு, குவிந்த மோவாய், குறும்புடன் பார்க்கும் கண்கள் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத வடிவம். இவரைக் கொஞ்ச நாட்களாய்ப் பார்க்கும் நமக்கே இப்படி இருக்கே. இவருக்குச் சேவை செய்தவர்கள் இவரைப் பிரிந்தபோது எப்படித் துடித்திருப்பார்கள் என்பதெல்லாம் இப்போது புரிகிறது இவரும் எந்த மலைக்காடுகளிலோ ஒளிந்து வாழ்ந்திருக்கிறார் இவரும் எந்த மலைக்காடுகளிலோ ஒளிந்து வாழ்ந்திருக்கிறார் அதன் வடுக்கள் அவர் முகத்தில் இப்போதும் காணலாம்,\nகனவுகள் குறித்து எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் எழுதி இருக்கார். எனக்குக் கனவுகள் வருதா இல்லையானு தெரியலை. ஆனாலும் ராத்திரி தூக்கத்தில் கனவா, விழிப்பா என்று தெரியாத சில சமயங்களில் என்னோட அம்மா வருவது நிஜம் போல் இருக்கும். அதே போல் வீட்டில் விசேஷங்கள் சமயத்தில் என் மாமனார் வயிற்றைத் தடவிக் கொண்டு வந்து சாப்பிடக் கேட்பது போல் வரும். அதுவும் நிஜம் என்றே தோன்றும். மாமனார் சாப்பாட்டில் மிகவும் பிரியம் உள்ளவர் நன்றாகவும் சாப்பிடுவார். சட்டுனு விழிப்பு வரக் கனவா, நிஜமா என்ற குழப்பம் தான் மிஞ்சும். பல சமயங்களிலும் இரவுத் தூக்கத்தில் அலறுகிறேன் என்று வீட்டில் அனைவரும் சொல்கின்றனர். இது குறித்து எங்க பேத்தி வரைக்கும் சொல்லிச் சிரிக்கும் ஒன்று. இப்போப் புதுசாப் பிறந்திருக்கும் பேத்திக்குத் தான் தெரியாது நன்றாகவும் சாப்பிடுவார். சட்டுனு விழிப்பு வரக் கனவா, நிஜமா என்ற குழப்பம் தான் மிஞ்சும். பல சமயங்களிலும் இரவுத் தூக்கத்தில் அலறுகிறேன் என்று வீட்டில் அனைவரும் சொல்கின்றனர். இது குறித்து எங்க பேத்தி வரைக்கும் சொல்லிச் சிரிக்கும் ஒன்று. இப்போப் புதுசாப் பிறந்திருக்க���ம் பேத்திக்குத் தான் தெரியாது ஹிஹிஹி எழுப்பிக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இப்போல்லாம் ரங்க்ஸுக்குப் பழகிடுச்சா கத்தினாக் கத்தட்டும் னு விட்டுடுறார் :) காலையில் சொல்வார். நான் \"ஙே :) காலையில் சொல்வார். நான் \"ஙே\" கத்தினதே நினைவில் இருக்காது.\nபொதுவாகக் கனவுகளில் யானை வந்தாலோ, யானை துரத்தினாலோ பிள்ளையாருக்கு நேர்ந்து கொண்டதைச் செய்யலைனே சொல்வாங்க. அதே போல் பாம்பு வந்தால் முருகனுக்கும் செய்ய வேண்டும் என்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கனவில் பூக்கள் வந்தாலோ, பூக்களைப் பெற்றுக்கொள்வதாக வந்தாலோ பெண் குழந்தை பிறக்கும் என்றும், பழங்கள் முக்கியமாக வாழைப்பழம் தாராக வந்தாலோ ஆண் குழந்தை பிறக்கும் என்றும் சொல்வார்கள். வாழை மரம் தார் போட்டிருப்பதைப் போலக் கனவு வந்தால் வீட்டில் குழந்தையே பிறக்காதவங்களுக்குக் குழந்தை பிறக்கப் போவதாகச் சொல்வார்கள். இதுக்குனு வாழைப்பழத்தையோ, பூவையோ நினைச்சுட்டுப் படுத்துக்க முடியுமா என்ன அதுவா வரணும் எங்க பையரை வயிற்றில் நான் சுமந்தப்போ கனவிலா, நினைவிலா அரைகுறை மயக்கமானு தெரியாது. வெற்றிலை, பாக்கு, பழத்துடன் பூவை வைத்துக் கொடுப்பதாகவே தோன்றும். சொன்னால் எல்லோரும் இரட்டைக் குழந்தை ஆணும், பெண்ணுமாகப் பிறக்கும் என்றார்கள். அப்போல்லாம் ஸ்கான் செய்து பார்ப்பதெல்லாம் இல்லை ஆனால் பிறந்தது என்னமோ பையர் மட்டும் தான் ஆனால் பிறந்தது என்னமோ பையர் மட்டும் தான் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று அடிச்சுச் சொன்னவங்க அசடு வழிஞ்சாங்க\nகாக்கை வந்தால் அல்லது துரத்தினால் ஏழரைச் சனி என்றும் காக்கை ஓடினால் சனி விட்டது என்றும் சொல்வார்கள். என்றாலும் பலருக்கும் வாழ்க்கையில் சிரமங்கள், சங்கடங்கள் இருக்குத் தான். தொலைக்காட்சியில் பிசாசுப் படம் பார்க்கிற அன்னிக்கு ரங்க்ஸ் என்னிடம் ராத்திரி தூக்கத்திலே கத்தப்போறே அப்படினு எச்சரிப்பார். ஹிஹிஹி, அன்னிக்கு ராத்திரி தான் நல்லாத் தூங்கி இருப்பேன் ஒரு வேளை பேய், பிசாசு வந்தால் நல்லாத் தூக்கம் வருமோ என்னமோ ஒரு வேளை பேய், பிசாசு வந்தால் நல்லாத் தூக்கம் வருமோ என்னமோ ஆனால் சினிமாவில் பேயையும், பிசாசையும் பார்த்தால் சிரிப்புத் தான் வருது ஆனால் சினிமாவில் பேயையும், பிசாசையும் பார்த்தால் சிரிப்புத் தான் வருது பயமே வ��தில்லை இறந்து போனவர்கள் கனவில் வந்தால் அதை நல்லது என்றும் ஆசீர்வாதங்கள் கிடைத்தது என்றும் சொன்னாலும் விட்டுப் போன பித்ருக்கடன் இருந்தால் அதை முடிக்கணும் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் யாரும் இதை நம்புவதில்லை. ஆக மொத்தம் கனவுகள் அவற்றின் பலன்கள் என்று பலரும் புத்தகம் போட்டுக் காசு பார்த்திருக்கிறார்களே தவிர அவற்றில் உண்மை எது பொய் எது என்று புரிவதில்லை. கனவை விட நம் உள்ளுணர்வு சொல்வது மட்டுமே என்னைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கிறது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஎன்ன தான் நடக்கிறது நாட்டிலே\nஏடிஎம் மிஷின்கள் இயங்க இன்னும் 3 வாரங்கள் ஆகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/naoya-etairapapau-cakatai-tarauma-naiiraa-paanama", "date_download": "2020-07-03T16:33:33Z", "digest": "sha1:WXIM2AXA7UJOJNYEYS7SGGVSDV63ZWMW", "length": 10732, "nlines": 49, "source_domain": "thamilone.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்! | Sankathi24", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்\nவெள்ளி மார்ச் 06, 2020\nநீராபானத்தில் காணப்படும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.\nதென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒருவகை பானம்தான் நீரா. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி பருகலாம். மேலும் நீராவில் போதை தரும் ஆல்கஹால் 0.0001 சதவீதம் கூட இல்லை என்பது நிதர்சன உண்மையாகும். நீராவை பதநீர் இறக்குவது போல எளிதில் இறக்க முடியாது. 5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இறக்க வேண்டும். எனவேதான் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டிகளை பொருத்தி சேகரிக்க வேண்டும்.\nஒரு தென்னை மரத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் நீரா இறக்க முடியும். ஒரு மரத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ந்து நீரா இறக்கி விற்கலாம். மேலும் நீராவில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்களான நீரா சர்க்கரை நீரா வெல்லம் நீரா பாகு நீரா தேன் நீரா சாக்லெட் நீரா கேக் மற்றும் நீரா பிஸ்கட் போன்ற பொருட்களையும் உற்பத்தி செய்யலாம். நீராவில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-12 மற்றும் பொட்டாசியம் மெக்னீசியம் கால்சியம் ஜிங் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகளவு உள்ளன. நீரா பானத்தை கோடைகாலத்தில் பருகுவதினால் உடல் உ‌‌ஷ்ணத்தினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுப்பதுடன் உடலின் நீர்ச்சத்தை சமன் செய்து உடல் குளிர்ச்சியாக வைக்கவும் உதவிப்புரிகின்றது. எனவே நீரா பானத்தை கோடை காலத்தில் இயற்கையின் கொடை என்று அழைக்கிறோம்.\nநீரா பானத்தில் காணப்படும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன. மேலும் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கு உதவிப்புரிகின்றன. தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவில் நீரா பானத்தில் காணப்படும் அதிகப்படியான பொட்டாசியம் என்னும் தாதுப்பு ஆகியவை இதயத்துடிப்பு இதயம் சீராக இயங்க உதவி செய்வதுடன் நமது உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் சீராக சென்று வரவும் உதவி செய்கின்றன. எனவே இதயம் சம்பந்தமான நோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்றவை ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கின்றன.\nநீரா பானத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு வைட்டமின் ‘சி‘ சத்தும் மற்றும் வைட்டமின் ‘பி1‘ சத்தும் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் கண் பார்வை சீராக வைப்பதற்க்கு உதவி செய்கின்றன. மேலும் பி-வைட்டமின்கள் நமது முடி தோல் மற்றும் நகம் போன்றவற்றை ஆரோக்கிய நிலையில் வைக்க உதவி செய்கின்றன. இரும்புச் சத்து நமது செல்களின் சீரான செயல்பாட்டிற்கும் மற்றும் காயப்பட்ட செல்களை சரி செய்து அதன் சீரான வளர்ச்சிக்கும் உதவிபுரிகின்றன.\nதாய்மார்களின் உடல் சூட்டை குறைத்து தாய்ப்பால் அதிகமாக சுரக்க நீரா பானம் உதவி புரிகிறது. நீரா பானத்தில் காணப்படும் தாளுப்பான பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து கால்சியம் ஜிங் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நமது உடலில் அதிகப்படியான உ‌‌ஷ்ணத்தினால் ஏற்படும் நீர்ச்சத்தின் இழப்பை தடுத்து உடலில் நீர்ச்சத்தை சமன் செய்வதுடன் உடல் குளிர்ச்சியாக வைக்கவும் உதவிப்புரிகிறது. இந்த தகவலை முனைவர் மகேந்திரன் உதவி பேராசிரியர் அதியமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய் ஜூன் 30, 2020\nரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்\nஅடிக்கடி விக்கலை வருவது நோயின் அறிகுறியா\nபுதன் ஜூன் 24, 2020\n2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ ���ருத்துவரை ஆலோசிப்பது நல்லது\nஇளமை தோற்றம் தரும் பலாப்பழம்\nதிங்கள் ஜூன் 22, 2020\n“பலாப்பழம்“ சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன.\nஇதய நோய் வராமல் காக்கும் தக்காளி\nசனி ஜூன் 20, 2020\nதக்காளி இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு\nவியாழன் ஜூலை 02, 2020\nவடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழா\nவியாழன் ஜூலை 02, 2020\nபிரான்சில் தமிழ்க் கலைத் தேர்வு – 2020 இம்முறை நடைபெறமாட்டாது\nசனி ஜூன் 27, 2020\nபிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2020 தொடர்பான அறிவித்தல்\nவெள்ளி ஜூன் 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/02/blog-post_23.html", "date_download": "2020-07-03T16:25:40Z", "digest": "sha1:3AXHIYN4MA23AV36KY6GJXQJ45S6LFL7", "length": 20615, "nlines": 291, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: அநாமதேய தொலைபேசி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 23 பிப்ரவரி, 2011\nகுண்டுமல்லிகைச்சரம் கொண்டுவந்த வாசனை அவள் அருகே கொண்டு சென்றது என் மனதை. திருவிழாக் கூட்டத்தின் நடுவே அழகுத் தேராய் அவள் அசைந்து வரக் கண்டு அசையாது நின்ற என் விழிகள், நீண்டு வளர்ந்த கருங்குழலின் எழிலில் மொய்த்துக் கொண்டன. ஐரோப்பியமண்ணில் இப்படி ஒரு குடும்பக் குத்துவிளக்காய் பிரகாசம் வீசும் உடல் வனப்பில் ஒரு பெண்ணா ஆச்சரியப்பட்டு நின்ற என்னைத் தட்டித்தந்தாள், என் சிநேகிதி. '' அதுதான், அதுதான் அந்தா போகிறாளே அந்தப் பெட்டைதான் உன்ர ளவரனநவெ க்குக் கல்யாணம் பேசி குழம்பிப் போன பெட்டை. திடுக்கிட்டேன். ஆண்டாண்டாய் நான் சேகரித்து வைத்த ஆசிரியத்தரத்தின் அரைப்பகுதியை இழந்த அவமானம் ஏற்பட்டது. பக்தி, அடக்கம், பண்பான பேச்சு இவை அனைத்தும் நான் கண்ணால் கண்ட காட்சிகள். கடவுளிடம் ஒரு விடுதலை வாங்கி விரைந்தேன் வீடு நோக்கி. பாடும் காட்டுக் குயிலின் வாயை அடைக்க முடியுமா ஆச்சரியப்பட்��ு நின்ற என்னைத் தட்டித்தந்தாள், என் சிநேகிதி. '' அதுதான், அதுதான் அந்தா போகிறாளே அந்தப் பெட்டைதான் உன்ர ளவரனநவெ க்குக் கல்யாணம் பேசி குழம்பிப் போன பெட்டை. திடுக்கிட்டேன். ஆண்டாண்டாய் நான் சேகரித்து வைத்த ஆசிரியத்தரத்தின் அரைப்பகுதியை இழந்த அவமானம் ஏற்பட்டது. பக்தி, அடக்கம், பண்பான பேச்சு இவை அனைத்தும் நான் கண்ணால் கண்ட காட்சிகள். கடவுளிடம் ஒரு விடுதலை வாங்கி விரைந்தேன் வீடு நோக்கி. பாடும் காட்டுக் குயிலின் வாயை அடைக்க முடியுமா சமுதாய சீர்கேட்டை படம் பிடிக்கும் என் பேனாவைத் தடுக்கமுடியுமா சமுதாய சீர்கேட்டை படம் பிடிக்கும் என் பேனாவைத் தடுக்கமுடியுமா ஏன் மீண்டும் வண்டு துளைக்கத் தொடங்கியது சிந்தனைப் பெட்டகத்தை.\n'' வினவினேன், அவன் தோழனை.\"விடுமுறைக்காய் நாடுவேறு பறந்து விட்டான்\" 'திருமணத்தடைக்கு காரணம்தான் யாதோ மீண்டும்துளைத்து எடுத்தது எனது வினா மீண்டும்துளைத்து எடுத்தது எனது வினா விடையும் தேடித்தந்தது. காதலில் விழுந்திருந்தால், கடைசிவரைப் போரிட்டிருப்பான். இவள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டாள். பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பெரிதாய்க் கவலை அவன் கொள்ளவில்லை. அநாமதேயத் தொலைபேசி ஒன்று அவன் வாழ்வில் அக்கறை கொள்வதாய் வந்திருந்தது. யாரோ ஒருவன், வார்த்தைகளில் அவள் வாழ்க்கையை எரிப்பதற்குத் தீ வைத்தான். நண்பனிடம் இருந்து வந்த ஆதாரம் எனக்குக் கைகொடுத்தது.\nபொறுத்திருந்து அவன் வருகையைக் கண்டறிந்து சிறிது நேரம் உரிமையுடன் உரையாடினேன். சினிமாக்களிலேயே வில்லன்கள் சொந்தங்களுக்குள்ளேயே வஞ்சம் தீர்ப்பதற்கு வாளேந்துவார்கள். ஆனால், மாற்றான் வாழ்வைப் பேசியே அழிப்பதற்கு இங்கு தொலைபேசி ஏந்துவார்கள். ஒருவனுடன் தொடர்பு கொண்டுள்ள அவள், உங்கள் மகனைத் திருமணத்தில் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறாள். இப்படிப் பல அவதூறான வார்த்தைகள் கூறிக் கூடிவாழ எண்ணும் குருவிகளைக் கலைத்து விடுகிறார்களே. அடுத்தவர் வாழ்வின் அழிவுக்குத் தூபம் போடுவோர் காணும் சுகம்தான் யாதோ மாற்றான் துயரத்தில் மகிழ்ச்சி காணும் மனங்களாலே வாழ்வை இழந்தோர் எத்தனை. அடுத்தவர் எம்மீது கறைகளைப் பூசிவிட்டால் கழுவிவிட்டு நிமிரும் தைரியம் பாதிக்கப்பட்டோருக்கு வளர வேண்டும். இல்லையேல், பூச எத்தனிப்போரைச் சேற்றினுள��� புதைத்து அமிழ்த்துவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். வாழ வைப்பவர்கள் திரையின் பின் நின்று நிலைமை உரைக்க மாட்டார்கள். முகமூடி அணிந்து முகவரி உரைக்காது. பொல்லாத வார்த்தை உதிர்க்க மாட்டார்கள். திருமண வயதுக்குப் படி கண்டுவிட்டால், பகுத்தறிவு வேண்டாமா மாற்றான் துயரத்தில் மகிழ்ச்சி காணும் மனங்களாலே வாழ்வை இழந்தோர் எத்தனை. அடுத்தவர் எம்மீது கறைகளைப் பூசிவிட்டால் கழுவிவிட்டு நிமிரும் தைரியம் பாதிக்கப்பட்டோருக்கு வளர வேண்டும். இல்லையேல், பூச எத்தனிப்போரைச் சேற்றினுள் புதைத்து அமிழ்த்துவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். வாழ வைப்பவர்கள் திரையின் பின் நின்று நிலைமை உரைக்க மாட்டார்கள். முகமூடி அணிந்து முகவரி உரைக்காது. பொல்லாத வார்த்தை உதிர்க்க மாட்டார்கள். திருமண வயதுக்குப் படி கண்டுவிட்டால், பகுத்தறிவு வேண்டாமா பரிசம் போட்டவள் வாழ்வு பற்றிச் சிந்திக்க வேண்டாமா பரிசம் போட்டவள் வாழ்வு பற்றிச் சிந்திக்க வேண்டாமா நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டு நின்ற விடயம் தொடர வேண்டுமென்று உரிமையுடன் உத்தரவு போட்டு அவன் கண்களைத் திறக்கச் செய்தேன்.\nநேரம் பிப்ரவரி 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown 23 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:51\nநல்ல எழுத்து நடை. நல்ல சொல்லாடல்.வாழ்த்துக்கள்\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநளவெண்பா கதைச் சுருக்கமும் சுயம்வரகாண்டத்தில் சில பாடல்களும்\nநளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தர...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n▼ பிப்ரவரி 2011 (14)\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nவா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை\nஅடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்\nதீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்\nவெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&si=2", "date_download": "2020-07-03T17:06:12Z", "digest": "sha1:OV62BR6XYWAIBL2UXAACFTB6ZCEZUIKZ", "length": 15811, "nlines": 268, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர்.கே.எஸ். சுப்பையா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர்.கே.எஸ். சுப்பையா\nநோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkkum Siddha Marundhugal\nஉலகில் தோன்றிய முதல் மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதை உறுதியாகச் சொல்லும் நூலாசிரியர், சித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்னென்ன சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்னென்ன சித்த மருந்துகள் என்னென்ன சித்த மருந்துகளால் தீர்க்கப்படும் நோய்கள் என்னென்ன சித்த மருந்துகளை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சித்த மருத்துவம்,தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.எஸ். சுப்பையா\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nநோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள் - Noi Theerkum Homeopathy Marundhugal\nஉலகில் தோன்றிய முதல் மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதை உறுதியாகச் சொல்லும் நூலாசிரியர்,\nசித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன\nசித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை--கள் என்னென்ன\nசித்த மருந்துகளால் தீர்க்கப்படும் நோய்கள் என்னென்ன\nசித்த மருந்துகளை எப்போது, எவ்வளவு, எப்படி சாப்பிட வேண்டும்\nகுறிச்சொற்கள்: ஹோமியோபதி மருந்துகள்,தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.எஸ். சுப்பையா\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ.சி. சுப்பையா - - (2)\nஅரங்க. சுப்பையா - - (1)\nஇரா. தமிழ்ச்செல்வன், ஜெ. மணிமாலா, மு. முரளி, ச. அழகுசுப்பையா, கு. திலகவதி - - (1)\nகோகிலம் சுப்பையா - - (1)\nசுப்பையா பாண்டியன் - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா - - (1)\nடாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் - - (1)\nடாக்டர். கே.எஸ். சுப்பையா - - (2)\nடாக்டர்.கே.எஸ். சுப்பையா - - (2)\nபேரா.பா. சுப்பையா செந்தில்குமார் - - (1)\nவ.சுப்பையா - - (1)\nவசந்தா சுப்பையா - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்���ுதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஹிந்துமத, சுந்தரர் தேவாரம், ஆயுர்வேத, தேசிகர, kanigal, முதலியார் வரலாறு, ce t, ரா. முருகவேல், பேய் பி, பன்முக கல்வி, இறை அருள், malarum maalaiyum, அனுபவ சிறு கதைகள், பிராணன், எண் கணித\nமொழியியல் தோற்றமும் வளர்ச்சியும் -\nசேரன் தந்த பரிசு (old book rare) -\n100க்கு 100 அறிவியல் மரபியல் -\nஅரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும் - Arangan makimaiyum aazhvarkal perumaiyum\nஇந்தியாவும் இந்து மதமும் -\nகாமராஜர் மாணவர்களுக்குச் சொன்னது - Kamarajar Manavarkalukku Sonnathu\nஇந்திய அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் -\nஇயேசுநாதர் வரலாறு - Yesunathar Varalaaru\nஇராவண காவியம் மூலமும் உரையும் -\nஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_articles/palnet_conjection.html", "date_download": "2020-07-03T17:00:20Z", "digest": "sha1:IZ6BUAZWS4JTJDSBUYPYIO67PQEJ6FFG", "length": 27202, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிரகங்கள் சேர்க்கை பலன்கள் - Astrology Articles - ஜோதிட கட்டுரைகள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, ஜூலை 03, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிடக் கட்டுரைகள் » கிரகங்கள் சேர்க்கை பலன்கள்\nஜோதிடக் கட்டுரைகள் - கிரகங்கள் சேர்க்கை பலன்கள்\n* லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.\n* லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.\n* செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்���்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும்.\n* பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான்.\n* 4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான்.\n* ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான்.\n* 8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான்.\n* சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான்.\n* குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான்.\n* சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான்.\n* குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் ச��வ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும்.\n* குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான்.\n* இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள்.\n* சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள்.\n* சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான்.\n* புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும்.\n* குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான்.\n* செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின��� தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள்.\n* குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான்.\n* சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான்.\n* குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகிரகங்கள் சேர்க்கை பலன்கள் - Astrology Articles - ஜோதிட கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் - * , ஜாதகன், பெற்று, சுக்கிரன், செவ்வாய், இவர்கள், விளங்குவான், சந்திரன், வாழ்வான், சேர்ந்து, பொருள், நின்றால், மேலும், சூரியன், உண்டாகும், இடத்தில், கிரகங்கள், ஆகியோர், சிறந்து, சூரியனும், மற்றும், செவ்வாயும், அடைவான், இருந்தால், ராசியில், செய்வான், லக்னத்திற்கு, சுக்கிரனும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/08/blog-post_15.html", "date_download": "2020-07-03T16:48:57Z", "digest": "sha1:W6CUVKUWPWNSQRPLQGUGPC7Y4FGYFQEA", "length": 13681, "nlines": 396, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: \"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்கை\" தெரிகிறது ...திலகராஜ் எம்பி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதுரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன\nமக்கள் போராட்டத்திற்கு வெற்றி- பயங்கரவாதியின் தலை...\nகிழக்கு மக்களுக்கான இலவசப் பத்திரிகை\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையா...\nதிருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன\nதேசத்துரோகி’ எனும் பாடலுடன் ஆரம்பமானது தோழர் திரும...\nஎங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது- J V P\nகிழக்கை மீட்க அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப்...\nதமிழினியும் பிள்ளையானும் சந்திக்கும் புள்ளி\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்கை\" தெரி...\nகிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மாவையார்\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்கை\" தெரிகிறது ...திலகராஜ் எம்பி\nமட்டக்களப்பு இலக்கியத்தில் கிராமிய மண் வாசனை மேலோங்கி இருங்கும். அவர்களது உரையாடல் மொழியிலும் கூட அப்படித்தான். \"பிள்ளையான்\" எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், முன்னாள் ஆயுதப் போராளி சிவனேசதுரை சந்திரகாந்தன் எழுதிய \"வேட்கை\" வாசிக்க கிடைத்தது. அவர் காட்டும் கிழக்கு வேறாகவும் தெரிந்தது.\nஅந்த எழுத்தை வாசித்து அவரது ஆலோசகர் ஊடாக வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பினேன். எனது எழுத்துக்களையும் பிள்ளையான் வாசித்து இருப்பதாகவும் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்.\nகிடைத்த வாய்ப்பு ஒன்றில் அவரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் நேற்று சந்தித்து இருந்தேன். அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டவர்கள் \"மலையக அரசியல் வரலாறு\" பற்றிய ஒரு கருத்தரங்கம் ஒன்றையும் அவர்களது கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர் அளவில் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு \"வேட்கை\" தெரிகிறது.\n\" மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டம்\" எதிர் வரும் சனிக்கிழமை \"வேட்கை\" பற்றிய கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்திருப்பதாக அறிந்தேன். அதுவரை அங்கு நிற்க வாய்ப்பில்லாததால் கொழும்பு திரும்பி விட்டேன்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதுரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன\nமக்கள் போராட்டத்திற்கு வெற்றி- பயங்கரவாதியின் தலை...\nகிழக்கு மக்களுக்கான இலவசப் பத்திரிகை\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையா...\nதிருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன\nதேசத்துரோகி’ எனும் பாடலுடன் ஆரம்பமானது தோழர் திரும...\nஎங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது- J V P\nகிழக்கை மீட்க அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப்...\nதமிழினியும் பிள்ளையானும் சந்திக்கும் புள்ளி\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்��ை\" தெரி...\nகிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மாவையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_58.html", "date_download": "2020-07-03T15:58:15Z", "digest": "sha1:LDTDTX4242NKW6PAITP332HOMX5TPRXV", "length": 5531, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சியில் மதத் தலைவர்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சியில் மதத் தலைவர்கள்\nபதிந்தவர்: தம்பியன் 19 June 2017\nவடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் சமரச முயற்சியில் நல்லை ஆதின முதல்வரும், யாழ். கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசனும் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன் ஒரு கட்டமாக, சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவர்கள் இருவரும் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதின முதல்வரையும், யாழ். கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரையும் சந்தித்து பேசியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to வடக்கு மாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சியில் மதத் தலைவர்கள்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்க��் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சியில் மதத் தலைவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2020-07-03T18:20:18Z", "digest": "sha1:6WOX2KQZ4AH3SBWFVI7UQ3LZGDKQG2I2", "length": 12637, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "உலகில் முதல் முறையாக சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகும் 2.0 திரைப்படம் ! | Athavan News", "raw_content": "\nஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு\nரணிலின் இல்லத்தில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளியேறினர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nகருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகிறது\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nஉலகில் முதல் முறையாக சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகும் 2.0 திரைப்படம் \nஉலகில் முதல் முறையாக சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகும் 2.0 திரைப்படம் \nஉலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் என்ற பெருமையை லைக்கா தயாரிப்பில் வெளியான ரஜினிகாந்தின் 2.0 பெறுகிறது. இந்தப் படம் வரும் மே மாதத்தில் சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகிறது.\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான 2.0 கடந்த வியாழன் (நவ.29) உலகெங்கும் 68 நாடுகளில் 15000 அரங்குகளில் வெளியானது. இந்தியப் படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியான முதல் படம் 2.0 தான்.\nஇந்தப் படம் இதுவரை இந்திய ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. முதல் 5 நாட்களில் தமிழில் மட்டும் ரூ 112 கோடியும், இந்தியில் ரூ 111 கோடியும், தெலுங்கில் 81 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.\nகேரளா மற்றும் கர்நாடகத்தில் இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூலைக் குவித்துள்ளது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘2.0’ திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. ஆனால் இதே படம் மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக வந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஆம், ‘2.0’ திரைப்படம் சீனாவில் விரைவில் 10 ஆயிரம் திரையரங்க வளாகங்களில் 56,000 ஸ்க்ரீன்களில் அதிலும் 47 ஆயிரம் 3டி ஸ்க்ரீன்களிலும் வெளியாகவுள்ளது. இந்த தகவல் லைகா நிறுவனத்தின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n‘2.0’ திரைப்படம் ஏற்கனவே இந்திய ரூ.500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில் சீனாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மொத்தம் ரூ.1000 கோடி மைல்கல்லை இந்த படம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு\n2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதா\nரணிலின் இல்லத்தில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளியேறினர்\nUPDATE 02: முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 4 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்\nகருணாவை கைதுசெய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகிறது\nமுன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைதுசெய்யுமாறு கோரி தாக்கல் ச\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nதேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்\nபாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு\nகிழக்கு பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது, பயணிகள் ரயில் மோதியதில் குறைந\nஅமெரிக்காவின் பொருளாதார தடை: எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடுமென சீனா எச்சரிக்கை\nஹொங்கொங்கில் பெய்ஜிங்கின் கடுமையான புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் சீன அதிகாரிகளுடன்\nவிஜயதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொ���்வேன்- ராஜித ஆவேசம்\nஅவன்காட் விவகாரத்தில் தன்மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைத்துள்ள பொதுஜன பெரமுன வேட்பாளர் விஜயதாச ரா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: ஷேன்னான் கேப்ரியலுக்கு அணியில் வாய்ப்பு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையா\nகொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் குரோஷியா நாடாளுமன்றத் தேர்தல்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு மத்தியில், இந்த வார இறுதியில் குரோஷியா நாடாளுமன்றத் தேர்தல\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை\nபாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு\nவிஜயதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்- ராஜித ஆவேசம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: ஷேன்னான் கேப்ரியலுக்கு அணியில் வாய்ப்பு\nகொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் குரோஷியா நாடாளுமன்றத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/siddha-maruthuvam/", "date_download": "2020-07-03T15:36:25Z", "digest": "sha1:F2S4E4P7NZWC53Z663IN77TUFMNRPWYL", "length": 11517, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "சித்த மருத்துவம் | Tamil maruthuvam | Patti vaithiyam", "raw_content": "\nஉங்க வீட்டில ரேசன் பச்சரிசி இருந்தா, அதுல சூப்பர் வத்தல் செஞ்சிடலாம். வத்தலை, வெயிலில்...\nஎதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஉங்க வீட்ல உளுந்து மட்டும் இருந்தா போதும். சூப்பர் அப்பளம், சுலபமா செஞ்சிடலாம். கடையில்...\nரேஷன் துவரம் பருப்பை வீணாக்காதீங்க இப்படி வடை சுட்டு பாருங்க, வீட்டில் எல்லாரும் மிச்சம்...\nதினமும் தோசைக்கு என்ன தொட்டுக்க செய்யறது இனி யோசிச்சு தடுமாற வேண்டாம் இனி யோசிச்சு தடுமாற வேண்டாம்\nவெங்காய சட்னியின், சுவையைக் கூட்ட இந்த ஒரு பொருளை சேர்த்தாலே போதும்\nகாய்கறியே இல்லாமல் ‘அருமையான குருமா கிரேவி’ காரசாரமாக எப்படி வைப்பது\nசூப்பர் உருளைக்கிழங்கு வருவல். பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம் செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும்.\n5 நிமிஷத்துல செய்யக்கூடிய புதுவித சட்னி இதோ இப்படி சட்னி வெச்சா தட்டு மொத்தமும்...\nஉங்க வீட்ல 2 உருளைக்கிழங்கு இருந்தா போதும் 2 நிமிஷத்துல இந்த ஸ்நாக��� செஞ்சி...\n10 நிமிசத்தில் உளுந்து சேர்க்காமல் ‘இன்ஸ்டண்ட் மெதுவடை’ இப்படி செஞ்சி பாருங்க\nகல்யாணத்தில் போடுகிற மாதிரி ‘கருணைக்கிழங்கு வறுவல்’ ஈஸியா வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nசுலபமான முறையில் உளுத்தம் பருப்பு லட்டு செய்ய இந்த 5 பொருட்கள் போதும்\nஎல்லா குழம்பு வகைகளையும் மணக்கச் செய்யும், வெங்காய வடகம், வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது\nவெள்ளை காராமணி சேர்த்த, புரத சத்து அதிகமாக உள்ள சுவையான தோசை\nவெங்காயமும், தேங்காயும் இருந்தா போதும் சட்டுனு சூப்பர் ‘புலாவ்’ செஞ்சி அசத்திரலாம்\nஉடல் எடையை குறைக்க, கடலை மாவை வைத்து, சுவையான அடை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்....\nமிச்சமான சாதத்தில் இந்த, புதுவிதமான ரொட்டி செஞ்சி பாருங்க மீதமான சாப்பாட்டை இதில் சேர்த்திருக்கிறீர்கள்...\nஇப்படி ஒரு மோர் குழம்பா வெறும் 4 பொருள் போதுங்க வெறும் 4 பொருள் போதுங்க\nஉங்க வீட்ல பிரட் இருந்தா போதும். 5 நிமிஷத்துல இந்த பிரட் கட்லட் செஞ்சிடலாம்\nசித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவம். இதை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. சித்தர்களின் மருத்துவ குறிப்பு படி அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்து உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் நேராது என்பது ஆதாரமான உண்மை. சித்தர்கள் கூறிய பலவிதமான மருத்துவ குறிப்புகளை இந்த பக்கத்தில் நாம் பார்க்கலாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirukkal.com/2006/12/27/ms-vaazhvey-sangeetham/", "date_download": "2020-07-03T16:01:46Z", "digest": "sha1:JR7Q2SEIEU4CNNSW5TWLAUKA5VNGGFI3", "length": 9489, "nlines": 95, "source_domain": "kirukkal.com", "title": "எம்.எஸ் – வாழ்வே சங்கீதம் – kirukkal.com", "raw_content": "\nஎம்.எஸ் – வாழ்வே சங்கீதம்\nஆனந்த விகடனில் மார்கழி சீசன் எழுதும் வீயெஸ்வியை பற்றியும் அவரின் இசை புலமையை பற்றியும், அவரின் சுவாரசியமான கட்டுரைகளை படித்தவர்களுக்கு தெரியும். எம்.எஸ்சை பற்றிய தமிழ் புத்தகம், அதுவும் வீயெஸ்வி எழுதியது என்றவுடன் படிக்கத் தோன்றியது.\nமதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற குஞ்சம்மா என்��ிற எம்.எஸ்சின் இசை/இல்லற வாழ்வை பற்றிய ஒரு எளிய அறிமுகம் தான், கிழக்கு பதிப்பகத்தின் எம்.எஸ் – வாழ்வே சங்கீதம். எம்.எஸ் போன்ற ஒரு இசை அரசியின் வாழ்வை 141 பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியாது என்று நன்கு அறிந்து தான், அவர் வாழ்வின் மிக முக்கிய சம்பவங்களை இந்நூல் பட்டியலிடுகிறது.\nஎம்.எஸ் ஒரு child prodigyயாக அறியப்பட்டதிலிருந்து துவங்கி ‘ஹரி தும் ஹரோ’ பாடலை காந்தி நேயர் விருப்பமாய் கேட்டது, தன் பட்டமான Nightingale of Indiaவை சரோஜினி நாயுடு எம்.எஸ்சுக்கு கொடுத்தது, மீரா திரைப்படத்தை First Day First Show பார்க்க மனைவி எட்வினாவுடன் லார்ட் மவுண்ட் பாட்டன் வந்தது, ‘நான் இப்போ வீணை கத்துக்கிட்டேன். அடுத்த தடவை மெட்ராஸ் வரும் போது உங்க வீட்டுக்கு வந்து உங்களுக்கு எந்தரோ மகானுபாவுலு வாசித்து காட்ட ஆசை’ என்று அப்துல் கலாம் சொன்னது, ஜோதிகாவின் ஆர்.எம்.கே.வி புடவை போல ‘எம்.எஸ் புளு’ புடவை பிரபலமாகியது என்று ஏகப்பட்ட ‘அட’ சொல்ல வைக்கும் நிகழ்ச்சிகள்.\nஇவை எல்லாவற்றிக்கும் மேலாக எம்.எஸ் வாங்கிய விருதுகள், தன் இசை வாழ்வின் நடுவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் கல்கி கார்டன்ஸ் பங்களாவை விற்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு சிறு வாடகை வீட்டுக்கு ஜாகை போக வேண்டிய கட்டாயம் என்று ஒரு roller coaster வாழ்கையின் sneak peak தான் இந்த புத்தகம். புத்தகத்தை சுவாரசியமாக்க ஆங்காங்கே சற்று அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்டதோ என்று நினைக்க வைத்தாலும், எம்.எஸ்சை பற்றி அதிகம் தெரியாமல் அதை சொல்ல முடியாதென்பதும் உண்மை. பின்னிணைப்பாக, இந்த புத்தகம் எழுத உதவிய நூல்களை பட்டியலிட்டிருப்பதற்கு வீயெஸ்வி மற்றும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி.\nஎம்.எஸ்சும் இசையும் ஒன்று தான் என்றாலும் தன் இசை மூலம் இதுவரை அவர் தர்மமாக வழங்கியது மூன்று கோடி என்று படித்தால் அசராமல் போவீர்களா அறுபது ரூபாயும், மூன்று மணி நேரமும் இருந்தால் கபி அல்வித நா கேஹனா பார்ப்பதை விடுத்து தமிழன் படிக்க வேண்டிய கட்டாய புத்தகம்.\nNext Post இரண்டு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cm-palanisamy-released-death-condolence-for-dmk-general-sectretary-anbazhagan-q6tbap", "date_download": "2020-07-03T17:04:28Z", "digest": "sha1:S2C6GJ5MPMKIWV3ZW6ABXFDRRCA6ZXGO", "length": 14457, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டிற்கே பேரிழப்பு..! அன்பழகன் மறைவுக்கு வருந்திய மு���ல்வர் பழனிசாமி..! | CM palanisamy released death condolence for DMK general sectretary Anbazhagan", "raw_content": "\nகருணாநிதியோடு அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தவர்.. அன்பழகன் மறைவுக்கு வருந்திய எடப்பாடி..\nபேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.\nதிமுக பொதுச்செயலர் அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி முன்னணியினர், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான, பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ( 7.3.2020 ) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.\n இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..\nபேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 1957--ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அடியெடுத்து வைத்தவர். பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 43 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும். அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். இவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.\nபெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n'அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் தான்'.. அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி..\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாட��களின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த அதிசய பொருள்.. மிகப்பெரிய வாணிப மையமாக இருந்ததா\nஅமெரிக்காவின் அடுத்த அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த மோடி.. தாஜா பண்ணும் அதிபர் வேட்பாளர்கள்\nமனித கழிவு தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த அவலம்.. தலா 50 லட்சம் இழப்பீடு கேட்கும் திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/h-raja-tweet-about-secularism-q35j9a", "date_download": "2020-07-03T17:09:03Z", "digest": "sha1:4XA4M7ARWZIUBUNHKYXY7WL2XKJYJ5UU", "length": 9309, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத அடிப்படையில் சட்ட விரோத செயல்கள் செய்வோர் மதசார்பின்மையைப் பேசுவதா..? ஹெச்.ராஜாவின் காட்டமான ட்வீட்! | H.Raja tweet about secularism", "raw_content": "\nமத அடிப்படையில் சட்ட விரோத செயல்கள் செய்வோர் மதசார்பின்மையைப் பேசுவதா..\n“மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் செய்துகொண்டும்.. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டும்.. மதத்தின் அடிப்படையில் வேலையில் இடஒதுக்கீடு பெற்றுக்கொண்டும்..\nமதத்தின் அடிப்படையில் சட்ட விரோத செயல்களை செய்பவர்களே மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா விமர்சனம் செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் ஹெச். ராஜா அடுத்தடுத்து இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் செய்துகொண்டும்.. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டும்.. மதத்தின் அடிப்படையில் வேலையில் இடஒதுக்கீடு பெற்றுக்கொண்டும்..\nமதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி பெற்றுக்கொண்டும்.. மதத்தின் அடிப்படையில் உதவித்தொகை பெற்றுக்கொண்டும்.. மதத்தின் அடிப்படையில் சட்ட விரோத செயல்களை செய்துகொண்டும் இருப்பவர்களே மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள்...” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.\nநடிகை நமீதாவுக்கும் பதவி... தமிழக பாஜகவில் அதிரடி..\nமு.க. ஸ்டாலினுக்கு பாஜக திடீர் பாராட்டு.. காங்கிரஸுடன் ஏன் நட்பு என்றும் கேள்வி\nகொரோனாவை வெல்ல இறையருளும் தேவை.. ஜீயர் சொன்னதில் என்ன தவறு..\n6 ஆண்டுகளில் டீசல் கலால் வரி லிட்டருக்கு 820% உயர்வு... மோடி அரசுக்கு எதிராக அதிரடி காட்ட தயாராகும் காங்கிரஸ்\nமணிப்பூரில் திருப்பம்..பாஜக ஆட்சிக்கு சிக்கல் போயிந்தே.. அமித்ஷா சந்திப்புக்கு பிறகு கூட்டணி கட்சி கப்சிப்\nதமிழகத்தில் பாஜகவை வளர்க்க வங்கிகள் மூலம் குறி..பாஜகவினர் மூலம் லோன் தர உத்தரவு..கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித���த ஆர்.கே செல்வமணி..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\n#UnmaskingChina: இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது.. சீனாக்காரனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொன்ன மோடி.\nஅதே வேகம், ஸ்விங், ரிதம்.. 3 மாத இடைவெளிக்கு பிறகும் அசத்தும் ஷமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/is-rahul-gandhi-ran-away-from-a-student-meeting/", "date_download": "2020-07-03T17:48:07Z", "digest": "sha1:EHLD2QLKXSNXWWTSXANHWUQYFVX3LWYV", "length": 26858, "nlines": 131, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி\nஃபேஸ்புக் பதிவு ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பியோடுவதாகக் கூறி ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, ராகுல் காந்தி நிஜமாகவே அப்படிச் செய்தாரா அல்லது எதிர்க்கட்சியினர் யாரும் இப்படி வதந்தி பரப்புகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nஅரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல்\nஇந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி கேட்ட மாணவி நிகழ்ச்சியை நிறுத்தி வெளியேறிய ராகுல் \nதமிழகத்தில் ராகுல் காந்தி மாணவிகளை சந்தித்து உரையாடினார் அதேபோல் அரியானாவில் மாணவிகளை சந்தித்தார் .. ஒரு கேள்வி ஒரே கேள்வி அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல்\nஹரியானவை சேர்ந்த 2 – ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மேனகா என்ற மாணவி கேட்ட ஒற்றை கேள்வி அந்த நிகழ்ச்சியை ராகுல் முடித்துக்கொண்டு வெளியேற காரணமாக இருந்திருந்தது.\nமாணவி கேட்ட கேள்வி ‘ நேற்று ஐ நா சபையில் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் சட்டத்திற்கு சீனா முட்டு கட்டை போட்டது\nஇதற்கு நீங்கள் மோடியை சீனாவிடம் அடிபணிந்து செல்கிறார் என்று கூறினீர்கள். முதலில் ஐ நா நமக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை சீனாவிற்கு கொடுத்ததே உங்கள் தாத்தா நேருதான் தெரியுமா\nஅதனை வைத்து தான் இந்��ியாவிற்கு எதிராக ஒவ்வொருமுறையும் சீனா விளையாடுகிறது,\nவல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அடிப்படையில் அவர் அனைத்து மாகாணங்களையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டார்.\nஆனால் உங்கள் தாத்தாவிடம் கொடுக்கப்பட்ட ஒரே பொறுப்பு காஸ்மீர் பிரச்னை ஆனால் அந்த காஷ்மீரை இன்றுவரை பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டார். இப்படி இருக்க நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள் இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டார்.\nஅவ்வளவுதான் தனது நிகழ்ச்சியை எப்போதும் மவுனமாக சிரிப்பதுபோல் சிரித்து கொண்டு பதில் சொல்லமுடியாமல் வெளியேறிவிட்டார், இந்த தகவல்கள் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றன,\nஆனால் தமிழக ஊடகங்கள் மட்டும் வெளியில் சொல்லவில்லை. இதை பற்றி வாயே தொறக்கவில்லை.\nராகுல் காந்தி தற்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பது மட்டுமின்றி, அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் கருதப்படுகிறார். காங்கிரஸ் கட்சி தலைமையில் நாடு முழுவதும் மிகப்பெரும் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் வருகிறார். தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராகுல் காந்தி இந்தியா முழுக்க தீவிர சுற்றுப்பயணம் செய்துவருகிறார். ஒரு சில இடங்களில் கல்லூரி மாணவ, மாணவியரையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.\nஇதன்படி, கடந்த வாரத்தில் சென்னை வந்திருந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில், கடந்த மார்ச் 13ம் தேதியன்று மாணவிகளிடையே உரையாடினார். அப்போது பல சுவாரசியமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். சில கேள்விகளின்போது, அவர் உணர்ச்சிவசப்படவும் செய்தார். ஆனால், எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன் என ராகுல் மறுக்கவில்லை. அவர், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேசியது தொடர்பான வீடியோ இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.\nஇதேபோல, சென்னை சுற்றுப்பயணம் முடிந்ததும், கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் ராகுல் சென்றுவந்துள்ளார். அங்கேயும், சில கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில், கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உள்ளார். ஆனால், நாம் எடுத்துக் கொண்ட பதிவில், ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில், மேனகா என்ற மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடியதாகக் கூறப்பட்டிருந்தது.\nஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.\nஒருவேளை, தமிழகம், கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, மணிப்பூர் சென்றதுபோல, ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்திற்கும் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், ராகுல் காந்தியின் நிகழ்ச்சி நிரல் பற்றி, காங்கிரஸ் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தகவல் தேடினோம். அதன் விவரத்தை, நமது வாசகர்கள் இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.\nகுறிப்பிட்ட நபர் கூறுவதைப் போல, மார்ச் 16ம் தேதியன்று ராகுல் காந்தி, ஹரியானா செல்லவில்லை. அன்றைய நாளில் அவர் உத்தரகாண்ட் சென்றுள்ளார். அதன்பின், மார்ச் 17-ல் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர், மார்ச் 18ம் தேதியன்று கர்நாடகாவிற்குச் சென்றுள்ளார். ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதாலும், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதாலும் ராகுல் காந்தியை டார்கெட் செய்து, பாஜக போன்ற எதிர்க்கட்சியினர், சமூக ஊடகங்களில், கேலி, கிண்டல் பதிவிடுவதும், காரசாரமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதும் வழக்கமாக உள்ளது. அதன்படியே, இந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர் என, உண்மை கண்டறியும் சோதனையில் கண்டறிந்தோம். இதையடுத்து, குறிப்பிட்ட புகைப்படம் உண்மையான ஒன்றுதானா என்றும், சோதிக்க முயற்சித்தோம்.\nஇதன்படி, Yandex இணையதளம் சென்று, அந்த புகைப்படம் பற்றி தேடி பார்த்தோம். அதில், இது உண்மையான புகைப்படம்தான் என தெரியவந்தது. இதே புகைப்படத்தை, கூகுளில் தேடியபோது, மத்தியப் பிரதேசம் மாநிலம், கார்கோன் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தகவல் கிடைத்தது.\nகடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, கார்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல், மேடையில் இருந்து இறங்கிச் சென்றபோது, பொதுமக்கள் அழைத்ததால் உடனே காவல் தடுப்பை கடந்து ஓடி, அவர்களை சந்தித்து பேசினார் என்றும் அதுதொடர்பான செய்தியில் கூறப்பட்டுள்ளது. செய்தி பற்றி படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.\nஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nமேற்கூறிய ஆதாரங்களின்படி, பார்க்கும்போது, நமக்கு தெரியவந்த உண்மை விவரம்,\n1) குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் ராகுல் காந்திதான்.\n2) ஆனால், அந்த புகைப்படம் ஹரியானாவில் எடுக்கப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி எடுக்கப்பட்டது.\n3) நாம் குறிப்பிடும் ஃபேஸ்புக் வதந்தியில் இருப்பதுபோல, ராகுல் காந்தி, மாணவியின் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. மாறாக, பொதுமக்களை சந்திக்கவே அவ்வாறு ஓடியுள்ளார்.\n4) பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போது நடந்ததைப் போல சித்தரித்துள்ளனர். மேலும், அவர்கள் குறிப்பிடும் சம்பவம் எதுவும் உண்மையில் நடக்கவில்லை.\n5) வதந்தியில் குறிப்பிடப்படும் நாளில், ராகுல் காந்தி உத்தரகாண்ட் சென்றுள்ளார். ஹரியானா செல்லவே இல்லை.\nராகுல் காந்தியின் புகைப்படம் உண்மைதான். ஆனால், அதுபற்றி கூறப்படும் தகவல் போலியான ஒன்றாகும். இதனை உரிய ஆதாரங்களின்படி, நாம் நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nTitle:மாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி\nஅஜித்தை வம்புக்கு இழுத்தாரா குறளரசன்\nசோனியா காந்தி காலில் விழுந்தாரா மன்மோகன் சிங்\nசுஜித் என்ற பெயரில் பகிரப்படும் தவறான புகைப்படம்\nநிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறாரா\nகாவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என ராகுல் சொன்னாரா\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nசாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் – ஃபேஸ்புக் வதந்தி தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் ம... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nஉத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா ‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித்... by Pankaj Iyer\nFact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையைக் கை... by Chendur Pandian\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா\nஇந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா\nFact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (814) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (37) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,075) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (185) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (50) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/valai-veesuvoem/", "date_download": "2020-07-03T17:22:16Z", "digest": "sha1:TJEST26SKEU6I55YYS7UA6OIRP6OKLJX", "length": 3731, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Valai Veesuvoem Lyrics - Tamil & English", "raw_content": "\nவலை வீசுவோம் – 2\nஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்\nசொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்\nநம்மையே பலி எனப் படைப்போம்\n1. எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி\nஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்\nசொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்\n2. இந்தியா எங்கும் பந்திகள் வைக்க\nஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்\n3. பாரினில் கிரியை செய்திடும் ஆவி\nமேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்\n4. இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை\nபேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல\nஸ்தோத்திர தொனி வானை முட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports", "date_download": "2020-07-03T18:05:16Z", "digest": "sha1:MSN46AKCQZ4TBQPSHS63F37TXVDIOUT7", "length": 11290, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Sports News | Latest Sports News in Tamil - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் | கால்பந்து | டென்னிஸ் | ஹாக்கி | பிற விளையாட்டு\nசாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு நிதி உதவி - ஜார்கண்ட் முதல்-மந்திரி நடவடிக்கை\nவறுமை காரணமாக சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி நிதி உதவி வழங்கியுள்ளார்.\nவில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது\nதீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நாளை மறுநாள் நடக்கிறது\nஐதராபாத்தில் இந்திய பேட்மிண்டன் பயிற்சி முகாம் 1-ந் தேதி தொடக்கம்\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 15-ந் தேதிக்கு பிறகு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.\nஅர்ஜூனா விருது பெறுகிறார், சஞ்சிதா\nஇந்திய முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்\n‘உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன்’ பி.வி.சிந்து உறுதி\nசர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னண�� வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nதமிழகத்தில் கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படும்’ பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் உறுதி\nதமிழகத்தில் கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகார் தெரிவித்தார்.\nஇந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புறக்கணித்த பிரனாய் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்தார், கோபிசந்த்\nஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அர்ஜூனா விருதுக்கு பிரனாய் பெயரை இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் புறக்கணித்த நிலையில் பயிற்சியாளர் கோபிசந்த் அவரது பெயரை விருதுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.\nகேல் ரத்னா விருதுக்கு பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை\nகேல் ரத்னா விருதுக்கு பிரபல பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஎல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலி: சீன பொருட்கள் புறக்கணிப்பு\nஎல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிரொலியாக சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது.\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியதாக புகார்: 100 மீட்டர் உலக சாம்பியன் கோல்மேன் இடைநீக்கம் - தடை விதிக்கப்பட வாய்ப்பு\n100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3233326.html", "date_download": "2020-07-03T16:33:02Z", "digest": "sha1:HJQAHQNOLTMD7TTSR7GY7XTIFO3VEE5P", "length": 10323, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nபள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழப்பு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nசென்னை பள்ளிக்கரணையில் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). கனடா செல்வதற்காக பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை தேர்வு எழுதியுள்ளார். பின்னர் அவர் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். ரேடியல் சாலை பகுதியில் அவர் சென்றபோது சாலை ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\nவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி அனுமதியின்றி ரேடியல் சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு பேனர்தான் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. சாலையோரங்களில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்தும், விதிமீறலில் ஈடுபட்டு பேனர் வைத்ததன் மூலம் இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியது.\nஇளம் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிலம்பாக்கத்தில் உள்ள சண்முகா கிராபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர்ஸ் அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பேனர் வைத்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nலாரி ஓட்டுநர் மற்றும் பேனர் வைத்தவர்கள் எனப் பொதுவாகக் குறிப்பிட்டு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882634.5/wet/CC-MAIN-20200703153451-20200703183451-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}