diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1205.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1205.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1205.json.gz.jsonl" @@ -0,0 +1,305 @@ +{"url": "http://ab.nalv.in/category/tamilnadu-2/", "date_download": "2019-12-16T13:04:10Z", "digest": "sha1:23S6YI24LIONNYUMTFIZF4EIXYT4DPD2", "length": 11388, "nlines": 177, "source_domain": "ab.nalv.in", "title": "Tamilnadu | Arunbalaji's Blog", "raw_content": "\nநம்மோடு வாழ்வார் நம்மாழ்வார்… ஐயாயிரம் கோடி கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை… அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. … Continue reading →\nEC – Encumbrance Certificate – வில்லங்க சான்றிதழ் online பொதுவாகவே ஈஸீ(EC – Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாடவேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்.அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம். அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒருகாப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே. அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யப��்டது) Good News – To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in … Continue reading →\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்…….. Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும். ஆனால் … Continue reading →\nகோடை வெப்பத்தை விரட்டும் முலாம் பழச்சாறு திராட்சைச் சாறு, கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. உடற்சூடு, நீர்க் கடுப்பு, வெட்டை சூடு, ஜீரண கோளாறுகளுக்குத் திராட்சை ரசம் அருமருந்து. முலாம்பழத்தைச் சாறெடுத்து அருந்த உடல் உடனே குளிர்ச்சியாகும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். உண்மையில் முலாம்பழத்தில் தர்ப்பூசணியைவிட தண்­ணீர்(ஈரப்பதம்) அதிகம். எனவே முலாம்பழச்சாற்றை ஒருதடவை தினமும்அருந்தினால், … Continue reading →\nகாட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்\nநீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://go4g.airtel.in/nd/?pid=4101543&aid=46&wsf_ref=RIGHT_VERTICAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=15", "date_download": "2019-12-16T12:32:26Z", "digest": "sha1:XT74PI6Y4M4QOGS4VIQMKUZWI2XTJMKD", "length": 15383, "nlines": 94, "source_domain": "go4g.airtel.in", "title": "பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா\nஇயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 5 எளிய வழிகள்\nகாலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது\nஈறுகளில் இரத்த கசிவா அல்லது பல் வலியா இது எதோட அறிகுறி தெரியுமா\nஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா\nதண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\nஎகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா அப்ப இனிமேல் இத வாங்குங்க...\nஉடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...\n40 வயதிற்கு மேல் தசை பயிற்சிகளை செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nஅவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nஇரத்த அழுத்த பிரச்சனை இருக்குதா அப்ப தினமும் இந்த நிறத்தை பாருங்க சீக்கிரம் சரியாகும்...\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nசோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\nகாலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் பெறும் முக்கிய நன்மைகள்\nஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்…\nசர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஸ்வீடன், டென்மார்க்கில் பின்பற்றப்படும் டயட் இதாங்க...\nகால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க…\nநாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கணுமா அப்ப இத தினமும் 21 முறை செய்யுங்க...\nகுளிர்காலத்தில் பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இரண்டு வகைப்படும்.\n* முதல் வகை சர்க்கரை நோய் (சிறார் சர்க்கரை நோய்)\n* இரண்டாம் வகை சர்க்கரை நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய் 35 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும். இரண்டாவது வகை சர்க்கரை நோயானது உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் நோயாகும். அதாவது உடலுழைப்பு அதிகமில்லாத பணிகள் செய்வது, சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது, அதிகமான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் உருவாவது தான் இரண்டாவது வகை.\nமுதல் வகை சர்க்கரை நோய்\nபிறக்கும் போது இன்சுலின் குறைபாடு உடையவர்களுக்கு முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படும். அவர்கள் அன்றாடம் இன்சுலின் ஊசி போட வேண்டும். அது தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். முதல் வகை நீரிழிவு நோயை சிறார் வகை நீரிழிவு நோய் என்றும் அழைக்கலாம். ஏனென்றால் இந்த வகை நோய் பெரும்பாலும் சிறார்களையே தாக்கும். பெரும்பாலும் இந்நோய் 5 வயதுக்கு பிறகுதான் தோன்றும். ஆனால், சிலர் 30 வயதுக்கு பிறகும் இவ்வகை நோயை பெறுவதில்லை.\nபொதுவாக சில குழந்தைகள் தூங்கவும், தண்ணீர் குடிக்கவும், உணவு உண்ணவும் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். ஆனால் இது சாதாரணமாக நடப்பது தான் என்று பெற்றோர்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். அதிக மயக்கம், அதீத பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தால் அவை முதல் வகை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள். இவ்வகை நோய்க்கான அறிகுறிகள் திடீரென குழந்தைகளிடம் தோன்றலாம். எனவே பெற்றோர்கள் கவனமாக இருப்பது அவசியம்.\nமுதல் வகை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்\n* அடிக்கடி சிறுநீர் கழிப்பது\n* அதீத தாகம் எடுத்தல்\n* அதீத பசி எடுத்தல்\n* உடல் எடை குறைவு\n* திடீரென வித்தியாசமாக நடந்துகொள்ளுதல்\n* சுவாசிக்கும் போது முணுமுணுப்பது\n* பழங்கள், இனிப்பு, மது போன்ற வாசனையை நுகர்தல்\nஇந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தைக்கு உடல் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nசர்க்கரையின் அளவு குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்\nஉங்கள் குழந்தைக்கு ஏற்கனவே முதல் வகை சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டால், இரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளாலாம்.\n* மங்கலான அல்லது இரட்டை பார்வை\n* தலைச்சுற்றல் மற்றும் தலைவலி\n* மயக்கம் அல்லது சோர்வு\n* தீவிர அல்லது திடீர் பசி\nகுழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகிறது\nகுழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது என்பது அனைவரின் மனதிலும் ஒரு கேள்விகுறியாகவே இருக்கும். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகத் தோன்றுகிறது. இது உடலில் பொதுவாக இன்சுலின் உருவாக்கும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. பரம்பரை மூலமாக் சர்க்கரை நோய் வருவது என்பது குறைவான சதவீதம் மட்டுமே என்கிறார்கள் மருத்துவர்கள்\nவளர்ந்து வரும் நவீன உலகில் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, சூழல்கள் மற்றும் கால நிலை மாற்றத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு உருவாகிறது.\nஒவ்வொரு வீட்டிலும் டிவி, கிரைண்டர், மிக்ஸி இருப்பது போல் சர்க்கரை நோயும் இருக்கிறது. சாதாரணாமாக முன்பு எல்லாம் வீட்டிற்கு வந்த விருதாளிகளிடம் எப்படி இருக்கிங்க என்று கேட்பது மாறி உங்களுக்கு சர்க்கரை நோயின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 35 வயதிற்குமேல் சர்க்கரை நோய் என்பது சாதாரணமாக மாறிவிட்டது.\nமுன்பெல்லாம் சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் என்று கூறுவதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் இருக்கிறது. தினமும் காலையில் எழுந்து டீ, காபி குடிப்பதைப் போன்று, இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரிகைகள் எடுத்துக்கொள்வதும் நம் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15905", "date_download": "2019-12-16T13:50:56Z", "digest": "sha1:OEY5537R72EZYA25DZ6YFXT44XF73FXU", "length": 41224, "nlines": 339, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 16 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 137, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:24 உதயம் 22:06\nமறைவு 18:02 மறைவு 10:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மே 11, 2015\nஜெயலலிதா குற்றவாளி இல்லை என தீர்ப்பு\nஇந்த பக்கம் 3063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கிய வழக்கில் குற்றவாளிகள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் 3 பேருக்கு - தண���டனை வழங்கி - பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கியது.\nஅத்தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான முடிவு இன்று காலை பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்டது.\nஅதில் - ஜெயலலிதா குற்றவாளி அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகடவுள் தான் இந்த நாட்டையும் / நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநீதி வென்றது தமிழகத்தின்பொற்காலம் தொடங்கிவிட்டது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:...எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசல்மான் கான் வழக்கின் தீர்ப்பு போல இதிலும் தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசோதிடத்திற்கும்,நியுமராலஜிக்கும்,இருக்கும் மதிப்பு,மரியாதை கூட சட்டத்திற்கும்,நீதிக்கும்,தர்மத்திற்கும் இந்த தேசத்தில் இல்லை என்பது நிதர்சனமான ஒன்று....\nநான்கு ஆண்டு சிறைத் தண்டனையும்,நூறு கோடி அபராதமும் நாற்பத்தொரு நாட்களில் தள்ளுபடியாகும் ஒரே தேசமும் இந்தியாவாகத்தான் இருக்க முடியும்....\nநம்மால் என்ன செய்ய முடியும் வாங்க மொட்டை அடிச்சு, மண் சோறு சாப்பிட்டு,மகிழ்ச்சியோடு பட்டாசு வெடிச்சு, மானங்கெட்ட செம்மறி ஆட்டு மந்தையில் ஐக்கியம் ஆகி விடலாம்....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசரியாக சொன்னீர் கவிமகன் காதர் அவர்களே\nஇந்த தமிழ் நாட்டு மக்களின் தலைவிதி\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\n அடுத்ததென்ன 2G காரர்களுக்கு கிடுக்குப்பிடி, இனிமேல் தலைமை அதிகாரத்திலிருந்து ஆராதனைகளும், அபிஷேகங்களும் ஆரம்பமாகிவிடும்,அழகிய தமிழகத்தில் ஆனந்தகீதமாக இந்த ஊழல் ராஜாக்களை ஊருக்குள் நுழைய விடலாமாவிரட்டி,விரட்டி அடியுங்கள் மக்களே என்ற வான் பிளக்கும் கச்சேரி கலை கட்டத்தொடங்கும்\nஆரம்ப முதல் மிகவும் ஆக்ரோஷமாகவும்,வெறியுடனும் ஜெயலலிதாவிற்கு எதிராக வாதாடிய,முஸ்லிம் மக்களும், இனமும் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்ற வக்கர வெறியோடு வெகுண்டெழுந்து உலாவரும் சுப்ரமணிசாமி இத்தீர்ப்பின் மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று சொல்கிறார். இதிலிருந்து ஏதோ ஒரு பூனை குட்டி வெளி வர உத்து பார்ப்பது போல் தெரிகிறதல்லவா\nஅடுத்தது தமிழகத்தில் என்ன தாமரைகள் தங்குதடையின்றி பூத்துக்குலுங்கும் அதற்கருகாமையில் அழகிய இலைகளும் தளிர்விட்டு மகிழும்\nஇங்கும் விரைவில் மாட்டிரச்சி வியாபாரிகள் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நேரம் வெகு தூரத்தில் இல்லை ஓரளவு சுதந்திரமாகவும் ,தைரியமாகவும் உலாவந்த ஓரிரு இன மக்கள் இனி எதற்கு வாய்திறந்தாலும் ஆப்பு,ஆப்பு தான்\nஅல்லாஹ்தான் சிறுபான்மையினரை காப்பாற்றவேண்டும். சூழ்ச்சிகாரர்களைவிட மிகப்பெரிய சூழ்ச்சிகாரன் அவன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபணம் இருந்தால் எதுவும் செய்யலாம் இது இந்தியாவின் தலை எழுத்து.... சாபக்கேடு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. நீதி, நேர்மை, நியாயம், தூய்மை, ஜனநாயகம், பணநாயகம், கேலிக்கூத்து = இந்தியா...\nஎத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே\nசத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்\nசத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்\nசமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்\nசமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்\nபக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி\nபாமர மக்களை வலையினில் மாட்டி\nஎத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.\n1954-ஆம் ஆண்டு வெளிவந்த, தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படமான மலைக்கள்ளன் திரைப்படத்தின் மேற்சொன்ன பாடல் வரிகள் அனைத்து குற்றவாளிகளுக்கும் பொருந்தும்.\nதமிழ் தி-இந்து இணையத்தில் இன்றைய 'நிகழ்நேரப் பதிவு: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு' என்ற செய்தியில்\n//10.55 AM: திமுக தலைவர் கருணாநிதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்//.\nஎன்ற பதிவைப் பார்த்ததுமே நான் உறுதியாக நம்பினேன் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று.\nதீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என்று ஒரு சு.பா. வே முற்கூட்டி சொல்லும்போது, அதிகார வர்க்கத்தில் கோலோச்சிய இவர்களுக்கு தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்ற தகவல் கசியாமலா இருந்திருக்கும். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, ஊழல் என்றால் என்னவென்றே அறியாத உத்தமர்கள் அல்லவா இவர்கள்.\n) வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்புக்கு எதிராக மற்றொரு உத்தமர்() கூட்டம் எவ்வகையான மேல் முறையீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது, அதன் மீதான தீர்ப்பு எவ்வாறு வரப்போகிறது என்பனவற்றை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎன்னப்பா இது ஒரு நீதிபதிகுற்ற வாளினு தண்டனை கொடுக்கிறார் இன்னொரு நீதிபதி நீ நிரபராதி என்று விடுதலை செய்கிறார் இதுக்கு ஏன்18 வருடங்களை கடத்தி மக்களின் வரிப்பணத்தை எல்லாம் வீன்சிலவு செய்து மக்களுக்கும் காவல் துறைக்கும் மனஉளைச்சலையும் வேதனையும் கொடுத்து இந்த கேஸ்சை இவ்வளவு நாள் இழுத்து அடிக்க வேண்டும் அப்பவே கேஸ் சை தள்ளுபடி செய்திருந்தால் மகளின் வரிப்பனமாவது மிஞ்சி இருக்கும் சரி இதோடவாவது விட்டாங்களே இதை எல்லாம் பார்க்க கூடாது என்று நினைத்து தான் நீதி மன்றங்களில் இருக்கும் நீதி தேவதைஇன் கண்கள் கட்டப்பட்டுஉள்ளதோ என்னமோ சரி இனி நமவேளைகல பாப்போம் அப்போதான் நம்ம பொழப்பு ஓடும் எது நடக்குமோ அது நடந்துதானே ஆகும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n12. Re:...நீங்கள் அத்தனை பேரும் உ���்தமர்தானா சொல்லுங்கள்....\nநீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் தவறென்று என்னை சொல்லும் பரிதாபம் கண்டேன்.\nகொள்ளை அடிப்போர் வள்ளலைப்போலே கோயிலை இடிப்போர் சாமியை போலே காண்கின்றார். ஊழல் செய்பவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான்.\nசட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்\nதலைமாறி மாறி ஆடும் சதிகார கூட்டம்\nஎன்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்\nஇப்போது தெரியாது எதிர்காலம் காட்டும்.\nநாடக வேஷம் கூட வராது\nநாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்.\nபலநாள் திருடன் ஒருநாள் சிறையில்\nபாவம் செய்தவன் தலைமுறை வரையில் காண்கின்றேன்.\nஇந்த பாடல் ஒலிக்கும் நேரம் - தீர்ப்பு வழங்கும் நேரம்.\nகலைஞரும் அவர் சகாக்களும் ஆலோசனை செய்யும் நேரம்.\nநீதி கேட்டு நெடிய பயணம் போகவேண்டுமா இல்லை இதோடு நீதி நின்றுவிடுமா...நீதி தேவன் மயக்கம் எழுதிய அண்ணாவின் தம்பிகளுக்கு அதிர்ச்சி. ஆனால் இரு தரப்பினரும் அண்ணாவின் தம்பிகள்தானே\nகுடும்ப சண்டை வீதிக்கு வந்தால் இப்படித்தான்.\nஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே. வேடிக்கையாய் பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டை வாழ்ந்து பாக்கணும்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவிடாத விடாத மொத்த பைலயும் கெலரு 2G ல சம்மந்தப்பட்டவன் யாரு அப்புறம் அந்த வெளி நாட்ல இருந்து கார் வாங்கன கேசு அதுக்கு பணம் எங்கயிருந்து வந்துச்சி அப்புறம் அந்த வெளி நாட்ல இருந்து கார் வாங்கன கேசு அதுக்கு பணம் எங்கயிருந்து வந்துச்சி அந்த ஏர் செல் மேக்ஸிஸ் கேஸ் என்னாச்சி அந்த ஏர் செல் மேக்ஸிஸ் கேஸ் என்னாச்சி அடையார் வீட்ல இருந்து அறிவாலயத்துக்கு கேபில் போட்ட கேஸ் என்னாச்சி அடையார் வீட்ல இருந்து அறிவாலயத்துக்கு கேபில் போட்ட கேஸ் என்னாச்சி கேபில் இன்னும் இருக்குல்ல கெளருங்க வெளிய எடுங்க கேபில் இன்னும் இருக்குல்ல கெளருங்க வெளிய எடுங்க சென்னை கமிஷ்னர் CPCID உளவுத்துறை CPP எல்லாம் என்னா பண்றீங்க சென்னை கம���ஷ்னர் CPCID உளவுத்துறை CPP எல்லாம் என்னா பண்றீங்க ரெட் ஜெயன்ட் மூவீஸ் கிளவுட் நைன் மோகனா பிக்சர்ஸ் இவங்களுக்கெல்லாம் படத்தை எடுக்க எங்க இருந்து பணம் வந்துச்சி ரெட் ஜெயன்ட் மூவீஸ் கிளவுட் நைன் மோகனா பிக்சர்ஸ் இவங்களுக்கெல்லாம் படத்தை எடுக்க எங்க இருந்து பணம் வந்துச்சி விசாரிங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்து மெரட்ட போறாங்கன்னு பாக்கறீங்களா விசாரிங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்து மெரட்ட போறாங்கன்னு பாக்கறீங்களா அவனுங்க உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் கடைசியா போகப்போறது புழலுக்கு தான்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n100 கோடி ரூபாய் அபராதம் என்பது , அந்த குற்றத்தின் தன்மையை அறிந்து வழங்கப்பட்டதுதானே .அப்படியிருக்க , எல்லாவற்றையும் தள்ளுபடி செய்கிறேன் என்றால் , 100 கோடி என்று சொன்னவர் நகைப்புக்குரியவரா .அப்படியிருக்க , எல்லாவற்றையும் தள்ளுபடி செய்கிறேன் என்றால் , 100 கோடி என்று சொன்னவர் நகைப்புக்குரியவரா . நமது தேசத்தின் நீதித்துறையும் அப்படித்தான் உள்ளது .\nமுன்பொருமுறை , எனக்கு வயதாகி விட்டது , நீதி மன்றத்திற்கு என்னால் நடக்க முடியாது என்று சொல்லி , நீங்கள் வேண்டுமானால் என் வீட்டிற்கு வந்து என்னை விசாரியுங்கள் என்றார் ஒருவர் . நீதிமன்றமும் வீட்டிற்கே வந்தது . கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தெரியாது என்ற ஒருசொல் பதில் . நீதி மன்றத்தையே எள்ளிநகையாடினார்கள் .\nபசிக்காக திருடியவன் உள்ளே , சொகுசுக்காக திருடியவன் வெளியே , ஏனெனில் இது பாரத தேசம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: இன்றைய (12-05-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nவெளியூர் பள்ளிகளில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற மாணவர்கள்\nஆம்புலன்ஸ், ஜனாஸா ஃப்ரீஸர் வாங்க இ.யூ.முஸ்லிம் லீக் நகர பொதுக்குழுவில் தீர்மானம்\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் இமாம் / முஅத்தின் ஊக்கத்தொகை, ரமழான் உணவுப் பொருள் வினியோகம், இக்ராஃ கல்விப் பணிகளுக்காக நிதியொதுக்கீடு ஜூன் 25இல் இப்தாருடன் பொதுக்குழு ஜூன் 25இல் இப்தாருடன் பொதுக்குழு\nஜெ���லலிதா விடுதலை: நகர அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nஇரண்டாவது பைப்லைன் திட்டத்திற்காக நகரெங்கும் குழாய்கள் பதிப்பு\nமழை காரணமாக, ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் இன்றைய கால்பந்துப் போட்டி ஒத்திவைப்பு\nசிறப்புக் கட்டுரை: “முஸ்லிம்களால், தமிழர்களால் தோற்றேன் என்று புலம்புவதில் பலன் உண்டா” இலங்கை அரசியல் குறித்து காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை” இலங்கை அரசியல் குறித்து காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nப்ளஸ் 2 - அரபியில் மாநிலத்தின் முதன்மாணவர், நகரின் முதல் மாணவருக்கு எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாராட்டு\nஊடகப்பார்வை: இன்றைய (11-05-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபுகாரி ஷரீஃப் 1436: 20ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (11/5/2015) [Views - 1497; Comments - 0]\nஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: திருவனந்தபுரம் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை\nஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: பெங்களூரு BDFA அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது\nபுகாரி ஷரீஃப் 1436: 19ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (10/5/2015) [Views - 1908; Comments - 0]\nஊடகப்பார்வை: இன்றைய (10-05-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுவில், மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வரை - சுற்றுச்சூழலைப் பாதிக்கும் DCW தொழிற்சாலையை மூடக் கோரி தீர்மானம் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வரை - சுற்றுச்சூழலைப் பாதிக்கும் DCW தொழிற்சாலையை மூடக் கோரி தீர்மானம்\nமாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு, பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை மீலாத் விழா\nஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: இன்று நடைபெறும் முதலாவது காலிறுதியில், சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதே��ி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4624:%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2019-12-16T13:18:07Z", "digest": "sha1:CNXPVWKO2RL5Z3Z6W252C3NI2LLYB3YV", "length": 7238, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "கண்ணீர்க் கால்வாய்!", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது கண்ணீர்க் கால்வாய்\nசிலர் அழுதால் கண்ணீர் ஆறாக ஓடும். அவ்வளவு கண்ணீர் உடலுக்குள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா.....\nகண்ணீர் தினமும் உற்பத்தியாகிறது. ஆனால் தினமும் வெளியேறுவதில்லை. அது கண்களை சுத்தபடுத்துகிறது.\nஎஞ்சிய கண்ணீர் எங்கே செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா\nமுக்குதான் கண்ணீர் செல்லும் கால்வாயாகும். சாதாரண நேரங்களில் குறைந்த அளவில் கண்ணீர் முக்கின் வழியாக வழிந்து ஆவியாகி விடுவதால் தெரிவதில்லை.\nதுக்க வீட்டில் பெண்கள் அழும்போது அடிக்கடி முக்கை பிடித்துக் கொள்வதை பார்த்திருக்கலாம். அப்போது முக்கின் வழியாக வருவது கண்ணீரின் ஒரு பகுதிதான்.\nகண்களுக்கு முக்குடன் இணைப்பு துவாரங்கள் இருக்கின்றன. இது கண்ணீரோடை போல செயல்படுகிறது.\nயானையின் துதிக்கையில் ஒன்பது லிட்டர் தண்ணீர்\n* யானைகள் எலிபண்டிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.\n* யானைகளின் முன்னங்கால்கள் வட்டவடிவிலும், பின்னங்கால்கள் நீள் வடிவிலும் காணப்படுகின்றது.\n* ஓர் ஆண் யானையின் மொத்த எடை சுமார் 5000 கிலோவாக இருக்கும்.\n* யானைகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை நடக்கும் ஆற்றலுடையது.\n* யானையின் துதிக்கையினுள் ஒரே நேரத்தில் சுமார் 9 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.\n* யானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது.\n* யானையின் துதிக்கை 100 கிலோ எடைப்பொருளை தூக்கவல்லது.\n* யானை ஒருநாளில் சுமார் 300 கிலோ எடையுள்ள தாவர உணவுகளை உண்ணுகின்றன.\n* பூமிகளில் வாழும் பாலூட்டிகளில் யானையே மிகப்பெரிய பாலூட்டியாகும்.\n* விலங்கு இனத்தில் யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் அமைந்துள்ளன.\n* விலங்கு இனத்தி��் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.\n* யானையின் தந்தங்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.\n* யானையின் கால்களின் கீழ்ப்புறம் நமக்கு இருப்பதைப் போலவே ரேகைகள் அமைந்துள்ளன.\n* யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.\n* யானைகள் சராசரியாக 70 வருடங்கள் வரை வாழ்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=4564&mor=Lab", "date_download": "2019-12-16T13:05:53Z", "digest": "sha1:Y3I6PZFLMCPXS7W7PQ5K5H5WJ6CUQSHA", "length": 9866, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசெண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nஎனது பெயர் சிங்காரம். 3.5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நான். தற்போது, லார்சன் அன்ட் டப்ரோ இன்போடெக் -ல் பணியாற்றி வருகிறேன். நான் முழுநேர ஆங்கில மொழி கார்பரேட் ட்ரெயினராக ஆக விரும்புகிறேன். தற்போது பிஇசி தேர்வுக்கு தயாராகிறேன் மற்றும் பின்னாளில் செல்டா தேர்வையும் எழுதவுள்ளேன். எனவே, என்ன செய்ய வேண்டும்\nரீடெயில் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் எப்படி\nபிளஸ் 2ல் அதிக மதிப்பெண் பெறாத நான் தற்போது பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இதிலும் நன்றாக மதிப்பெண் பெற முடியவில்லை. வேலைக்காக முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் என்ன தேர்வு எழுதலாம்\nரீடெயில் மேனேஜ்மென்ட் துறை படிப்புகள் பற்றிக் கூறலாமா\nஅனிமேஷன் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2343&cat=9", "date_download": "2019-12-16T12:18:53Z", "digest": "sha1:UC5CEXLG6VZ4D2XAKILL7LCBDAQY6Z2S", "length": 8609, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும்.\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் ��ிறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nஇந்தியாவில் காமர்ஸ் படிப்பை பல கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. எனினும் எனது மகனை இந்தியாவின் சிறந்த காமர்ஸ் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்க்க விரும்புகிறேன். எங்கு சேர்க்கலாம்\nவெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-16T12:48:28Z", "digest": "sha1:5FHT3MV4ESTATYZDH46TFIAZXGGVMQPN", "length": 12345, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. தேவர் சாதியினரின் ஆதரவுடைய இக்கட்சி 2009ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக்கால் தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இருந்த கார்த்திக் 2009ஆம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கினார். 2009 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது.[1] விருதுநகர் மற்றும் தேனி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.\nநிறுவனர் கார்த்திக் இக்கட்சியைக் கலைத்துவிட்டு மனித உரிமை காக்கும் கட்சி’' என்ற பெயரில் புதுக் கட்சியை அறிவித்தார்.[2]\nஅரசியல் தொடர்பான இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவை)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · பாட்டாளி மக்கள் கட்சி · தேசிய முற்போக்கு திராவிட கழகம் · தமிழ் மாநில காங்கிரசு · நாம் தமிழர் கட்சி · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · விடுதலைச் சிறுத்தைகள் கட்சி · இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் · கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி · புதிய தமிழகம் கட்சி · மனிதநேய மக்கள் கட்சி ·\nபாரதிய ஜனதா கட்சி · இந்திய தேசிய காங்கிரசு · இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) · இந்தியப் பொதுவுடமைக் கட்சி · ஆம் ஆத்மி கட்சி ·\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி · அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி · அண்ணா திராவிடர் கழகம் · அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் · இந்திய சமூக ஜனநாயகக் கட்சி · இந்திய தேசிய லீக் · இந்திய ஜனநாயக கட்சி · இந்திய ஜனநாயகக் கட்சி · இந்து மக்கள் கட்சி · இல்லத்தார் முன்னேற்றக் கழகம் · உழவர் உழைப்பாளர் கட்சி · கைவினைஞர் முன்னேற்றக் கட்சி · கொங்குநாடு முன்னேற்றக் கழகம் · தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் · தமிழக மக்கள் ஜனநாயக கட்சி · தமிழக வாழ்வுரிமைக் கட்சி · தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை · தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி · தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் · தமிழ்நாடு முஸ்லிம் லீக் · தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு · மக்கள் நீதி மய்யம் · மனிதநேய ஜனநாயகக் கட்சி · மூவேந்தர் மக்கள் கட்சி · மூவேந்தர் முன்னணிக் கழகம் · மூவேந்தர் முன்னேற்றக் கழகம் · வருங்கால இந்தியா கட்சி · வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி ·\nஇந்து முன்னணி · காந்திய மக்கள் கட்சி · தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி · தமிழ்த்தேச மக்கள் கட்சி · தமிழர் தேசிய முன்னணி · திராவிடர் கழகம் · மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) ·\nஎம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · காமன்வீல் கட்சி · சென்னை மாகாண சங்கம் · தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தமிழக முன்னேற்ற முன்னணி · தமிழக ராஜீவ் காங்கிரசு · தமிழரசுக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம் · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · நாம் தமிழர் (ஆதித்தனார்) · நீதிக்கட்சி · ஜனதா கட்சி ·\nஅரசியல் · தமிழக அரசியல் · இந்திய அரசியல்\n2009இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2018, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-12-16T14:08:00Z", "digest": "sha1:4RJDWVTY25CJF7GLVRF3QD32ACI5IZSD", "length": 10525, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரண்: Latest சரண் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன் மனைவியை அண்ணன் பிரித்தார்.. தம்பி அபகரித்தார்.. காங். பிரமுகரை கொன்றவர் பரபர வாக்குமூலம்\nரத்தம் சொட்ட சொட்ட மனைவியின் தலையுடன் போலீசில் சரணடைந்த இளைஞர்\nநடுராத்திரி.. காட்டுப்பகுதி.. மனைவியுடன் மற்றொருவர்.. கணவன் செய்த வெறிச்செயல்\nசந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க\nகும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டரை தலையில் போட்டு மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்\nநிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரண்\nசொத்து பிரச்சினை: 2 இளைஞர்கள் சரமாரி வெட்டி படுகொலை: தந்தை-மகன் போலீசில் சரண்\nதீவிரமாகத் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினுவின் கூட்டாளிகள் மூன்று பேர் காவல்நிலையத்தில் சரண்\nரவுடி பினு போட்டுத் தள்ள பிளான் செய்த ராதாகிருஷ்ணன் சேலம் நீதிமன்றத்தில் சரண்\nபிரபல ரவுடி பினு திடீர் சரண்டர் பின்னணி என்ன\nஅன்று கல்வீச்சு-இன்று ஐடி ரெய்டு- பதற்றம் ஏற்படுத்தும் தீபா-மாதவன் கோஷ்டி மீது நடவடிக்கை பாயுமா\nபோலி ஐடி அதிகாரி விவகாரம்- மாதவன் மீது அன்றே சந்தேகம் எழுப்பிய ஒன் இந்தியா தமிழ்\nபோலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய தீபா கணவர் மாதவன் தப்பி ஓடி தலைமறைவு\nதீபா வீட்டுக்குள் நுழைந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி போலீசில் சரண்- நாடகமாடியது ஏன்\nரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் கொலையில் 2 பேர் போலீசில் சரண்\nகாஷ்மீரில் தீவிரவாதியாகி சில வாரங்களே ஆன முன்னாள் கால்பந்து வீரர் ராணுவத்திடம் சரண்\nதிருவண்ணாமலை அருகே டீ குடிக்க வந்தவர் வெட்டிக்கொலை.. நிலத்தகராறில் மைத்துனர் வெறிச்செயல்\nவாழ்க்கையையும் சினிமா போல் நினைத்தீர்களா நடிகர் ஜெய்யை சரமாரியாக விளாசிய நீதிபதி\nநீதிபதி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நடிகர் ஜெய்.. அபராதத்தோடு, லைசென்சும் 'கட்'\nதிருமணத்துக்கு மறுத்த காதலி.. கத்தியால் குத்திக்கொன்று போலீசில் சரணடைந்த காதலன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:22:24Z", "digest": "sha1:RI3W56D2QW36NAXTNBEYS5S2GSINQFEI", "length": 6148, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்! | Sankathi24", "raw_content": "\nநெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்\nவியாழன் டிசம்பர் 06, 2018\nநெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,\n’எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர். நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்.\nஎதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர கடமை இருக்கிறது\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nதிங்கள் டிசம்பர் 16, 2019\nராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு\nஞாயிறு டிசம்பர் 15, 2019\nஅகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சியா\nஞாயிறு டிசம்பர் 15, 2019\nஆஸ்திரேலியாவுக்கு தமிழ் அகதிகள் செல்ல முயல்வதாக தகவல் பரவியுள்ளது.\nஞாயிறு டிசம்பர் 15, 2019\nஇறந்தால் மோட்சம் என நம்பி, திருப்பதி மலையில் தற்கொலை செய்த கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்தவர்,\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n“ தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nதிங்கள் டிசம்பர் 16, 2019\nசுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி- சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு\nவெள்ளி ��ிசம்பர் 13, 2019\nதமிழ் வாக்குகளுக்காகப் பதறும் பிரித்தானியப் பிரதமர் – ஆனால் தமிழ் இனப்படுகொலை, தன்னாட்சியுரிமை பற்றிப் பேசத் தொடர்ந்து தயக்கம்\nவியாழன் டிசம்பர் 12, 2019\nதமிழினப் படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரிக்க மறுத்த பிரித்தானிய பழமைவாதக் கட்சித் தலைமை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்\nபுதன் டிசம்பர் 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=128", "date_download": "2019-12-16T12:29:50Z", "digest": "sha1:OVRFM3KQCTMFVHI7MJE5B7FS5A7TOIWB", "length": 14816, "nlines": 169, "source_domain": "tamilnenjam.com", "title": "எழுதக் கற்றுக்கொள்வோம் – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ கவிதை வகைமைகளில் அடுத்தபடியாக நாம் காணவிருப்பது லிமர்புன்.\nஇது சற்றேறக்குறைய ஹைபுன் போலவே தான். முன்னதாக ஒரு உரைநடையோ அல்லது கவிதையோ பதிவிட்டு இறுதியில் அந்த உரைநடைக்கு பொருந்தி வருமாறு..ஹைக்கூவிற்கு பதிலாக லிமரைக்கூவை பதிவிட்டால் அதற்கு லிமர்புன் என்று பெயர்.\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago அக்டோபர் 5, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ கவிதை வடிவில் ஜப்பானிய கவிவடிவமான ..ஹைக்கூ மற்றும் சென்ரியு மிக முக்கியமானவை.\nஇந்த வகை கவிதைகளை மேற்கத்திய கவிஞர்களும்,\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago அக்டோபர் 5, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nகவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு.\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago அக்டோபர் 5, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ 5 – 7 – 5 என்ற அசையின் படி எழுதப்படுவது..\nஆங்கில கவிஞர்களால் எழுதப்படும் லிமரிக் எனும் குறும்பா 5 அடிகளில் எழுதப்படும் ஒரு கவிதை வடிவம்.\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago அக்டோபர் 5, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ இன்று பலராலும் எந்தளவு விரும்பப்படுகிறதோ, அந்தளவு விமர்சிக்கப்படும் ஒரு கவிதை வடிவமாகவும் இருக்கிறது. பலரும் ஹைக்கூ எழுத விரும்புகிறார்கள்..ஆனால் ஒரு தெளிவற்ற விதிமுறைகளும்..கண்ணில் படும் ஹைக்கூக்களின் மாறுபட்ட கட்டமைப்பும் பலரையும் குழப்பிக் கொண்டே இருப்பதையும் உணர முடிகிறது.\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago அக்டோபர் 5, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nபடிமம் என்பது நாம் எண்ணும் கருப்பொருளை வேறு ஒன்றின் மீதோ அது பறவை..பூச்சி..மரம்..செடி..கொடி என எதுவாகவும் இருக்கலாம���..அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ ஏற்றிச் சொல்வது படிம உத்திமுறை.\nBy அனுராஜ், 2 மாதங்கள் ago அக்டோபர் 5, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 34\nஇன்று முகநூல் ஹைக்கூ உலகில் அனைவரிடமும் உலவும் வார்த்தைகள் இவ்விரண்டும்.\nசாயல் கவிதை என்பது. ஒருவர் எழுதிய கவிதையின் சாயலில் தெரிந்தோ… தெரியாமலோ வேறு ஒரு கவிஞர் அதே சிந்தனையில் கவிதை வடிப்பது…\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago செப்டம்பர் 21, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 33\nஹைக்கூ என்பது தமிழில் இன்று பலரால் கவனிக்கப்படும் விதத்தில் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாது பலரால் ஆரோக்கியமாய் விமர்சிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.\nஇருப்பினும்… ஹைக்கூவைப் பற்றிய புரிதல்கள் பலரிடையே வேறுபட்டே திகழ்கிறது.\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago செப்டம்பர் 21, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 32\nஹைக்கூவின் வகைமையான சென்ரியு வகை கவிதை குறித்து சென்ற தொடரில் பார்த்தோம். ஹைக்கூ எழுதும் பலருக்கும் அவ்வப்போது திடீரென ஒரு சந்தேகம் முளைப்பது வாடிக்கை. நாம் எழுதியிருப்பது ஹைக்கூவா…\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago செப்டம்பர் 21, 2019\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 31\nஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவைப் போலவே… பிரசித்தமான ஏறக்குறைய ஹைக்கூவைப் போலவே காட்சி தரும் ஒரு வடிவம் சென்ரியு.\nஹைக்கூவில் கவிநயமும்..கருத்தாற்றலும் மிகுதி.. ஆனால் சென்ரியுவில் இயல்பான நகைச்சுவை,\nBy அனுராஜ், 3 மாதங்கள் ago செப்டம்பர் 21, 2019\nமுந்தைய 1 2 3 … 5 அடுத்து\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 50\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 49\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 48\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 47\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 46\nநகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்\nஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )\nவான் நிலவும் வண்ண நினை(ல)வும்\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆ���ஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-16T12:14:48Z", "digest": "sha1:5SA6ABTIS3UGWSOYIRZWQXX4JWPJKAZN", "length": 9407, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/போலிசுக்கு உதவும் கள்ள பாங்க் - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/போலிசுக்கு உதவும் கள்ள பாங்க்\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\nபோலிசுக்கு உதவும் கள்ள பாங்க்\n425812அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — போலிசுக்கு உதவும் கள்ள பாங்க்முல்லை முத்தையா\n(31) போலிசுக்கு உதவும் கள்ள பாங்க்\nஇரண்டாவது போருக்குப் பிறகு பிளாக் மார்க்கெட் கறுப்புச் சந்தை' என்ற சொல் உலக மக்களிடையே பிரபலமாகி விட்டது\nஅதேமாதிரி பிளாக் பாங்க் ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டால் வியப்பாக இருக்கும் அல்லவா\nமேலும், அந்த பிளாக் பாங்க் இயங்கி வர போலிஸாரே அனுமதித்திருக்கிறார்கள் என்றால் அதைப் பற்றி என்ன சொல்லுவது இது பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்று வந்தது.\nஒரு சமயம், சுதர்லண்ட் சீமாட்டி தன் கணவருடன் பாரிஸிலிருந்து லண்டனுக்குப் பிரயாணம் செய்தபோது\nடோவருக்குப் புறப்பட்ட படகு ரயிலில் அவருடைய விலையுயர்ந்த நகைகள் அடங்கிய பெட்டியை அவர்களுடைய வேலைக்காரன் திருடிக் கொண்டு போய் விட்டான்.\nபயணத்தை முடித்துக் கொண்டு சீமாட்டி பாரிஸ் நகரத்துக்குத் திரும்பி வந்தார். போலீஸாரிடம் புகார் செய்தார். அதைக் காதில் வாங்கிக் கொண்ட போலீஸ் கமிஷனர், \"அப்படியா, சரிதான். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த நகைகள் உங்களுக்குத் திரும்பக் கிடைக்க வழி இருக்கிறது. பிளாக் பாங்க் மூலமாக அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். நீங்கள் போய் அவர்களைக் கேளுங்கள்” என்றார்.\n” என்று கேட்டார் சீமாட்டி\nஆமாம் உங்களைப்போலவே ஒருவர் அண்மையில் சுமார் 40,000 பவுன்கள் பெறுமதியுடைய பங்குப் பத்திரங்களை இழந்து விட்டார். 8,000 பிராங்குகள் அந்த பிளாக் பாங்கியில் அவர் கட்டிய பிறகு அந்தப் பத்திரங்கள் அவருக்குத் திரும்பக் கிடைத்துவிட்டன. நீங்களும் அவர்களை அணுகிக் கேட்டுப் பாருங்கள்” என்றார்.\n“என்ன இப்படி ஒரு பாங்கா இம்மாதிரி திருட்டு நடவடிக்கை நிகழ்வதற்கு நீங்கள் அனுமதித்து இருக்கிறீர்களா இம்மாதிரி திருட்டு நடவடிக்கை நிகழ்வதற்கு நீங்கள் அனுமதித்து இருக்கிறீர்களா” என்று போலிஸ் கமிஷனரைக் கேட்டார் சீமாட்டி.\n“சீமாட்டியாரே, அந்த பாங்க் நடப்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களுடைய அனுமதியோடுதான் அது\nஇயங்குகிறது. ஏனென்றால், அதனால் எங்களுக்குச் சில உதவிகள் கிடைக்கின்றன. மேலும், எங்கள் வேலையும் எளிதாகி விடுகிறது” என்றார் கமிஷனர் மிகவும் அமைதியோடு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2019, 10:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/madras-hc-permits-tuticorin-voter-to-continue-his-case-against-kanimozhis-victory-368300.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-16T13:05:35Z", "digest": "sha1:2VKKKUBGU53AHUBLR4ADJJFHG2WVLV7L", "length": 21479, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி | madras hc ermits uticorin voter to continue his case against kanimozhis victory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகுடியுரிமை சட்டம்: பேரணியில் மம்தா.. சத்தியாகிரகத்தில் பினராயி.. மாஸ் காட்டும் இரு மாநில முதல்வர்கள்\nஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன எப்போது வன்முறை வெடித்தது\nமண்டைக்கு ஏறிய கோபம்.. மருமகளை ஒரே போடாக போட்டு கொன்ற மாமியார்.. போலீசில் சரண்\nசட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா\nAyudha Ezhuthu Serial: படிச்ச பொண்ணு இப்படியும் இருப்பாய்ங்களா\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து\nAutomobiles சுஸுகியின் புதிய கண்டுபிடிப்பு... தன்னை தானே சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர்டிரெய்ன்...\nMovies தர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் காதலியாக கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...அப்படி என்ன ஸ்பெஷல் இவங்ககிட்\nTechnology பிளிப்கார்ட் மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் அதிரடி விலை குறைப்பு\nFinance ஸ்விக்கியின் பரிதாப நிலை.. ஆறு மடங்கு நஷ்டம்.. கதறும் நிர்வாகம்..\nSports காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nசென்னை: திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கபட்டதால், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.\nபத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி எஸ். எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழிசைக்கு பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்த உள்ள முத்துராமலிங்கம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்... அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் தி.மு.க வுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்துள்ளார். இந்த தகவல்களை மறைத்து முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்\nமனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர, வழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார்.\nஇந்த வழக்கில் முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்காளர் தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம் அத்தொகுதியின் வாக்காளர் தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளதாக கூறி, தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதில் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.\nமேலும்,தேர்தல் வழக்குகள் என்பது சம்பந்தப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் தான் அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுவதால், இந்த தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.\nமேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றால் எதிர்மனுதாரருக்கு வழக்குச் செலவை வழங்கவேண்டும் என���ற விதியின் அடிப்படையில் தேர்தல் வழக்கை திரும்பப் பெற்ற தமிழிசை சவுந்தரராஜன், தனக்கு தேர்தல் வழக்கு செலவை வழங்க வேண்டுமென கனிமொழி தரப்பில் முறையிடப்பட்டது.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதி, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் தமிழிசை தனது தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால், வழக்குச் செலவுத் தொகை வழங்க தேவையில்லை என உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க திமுக பலே பிளான்\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nபோராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு\nஸ்டாலின் காந்தியும் இல்லை.. நான் புத்தனும் இல்லை.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்\nநாளை உண்மையை அம்பலப்படுத்துவோம்.. போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு.. மாபெரும் திட்டம் ரெடி\nநிற்கச் சொல்லுங்க திமுகவை... ஊரில் யார் பெரிய மனுஷன் என பார்ப்போம் - ராஜேந்திரபாலாஜி\nஏலத்துக்கு வரும் உள்ளாட்சி பதவிகள்.. தேர்தலே இல்லாமல் ஜெயிக்க ஆசைப்படும் புது கலாச்சாரம்.. ஆபத்து\nசிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையில் அதிமுக இரட்டை வேடம் - மு.க.ஸ்டாலின்\nபாவாடை.. காதுல க்யூட் கம்மல்.. ஸ்டைலா ஹேன்ட் பேக்.. இப்ப ஜெயிலில்.. இது தேவையா\nசென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென கொட்டிய கனமழை.. மக்கள் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/dam-shutter-broke-down-across-cauvery-362010.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T12:59:07Z", "digest": "sha1:PD5GJD6WHPK6Y5JH6H26CO3G26EOTLFQ", "length": 15089, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி | Dam shutter broke down across Cauvery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகான��� க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nSports இந்த இந்திய வீரர் தான் கிரிக்கெட்டின் ரொனால்டோ.. புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்-வீடியோ\nஈரோடு: ஈரோடு - ஊராட்சிக்கோட்டை மின் திட்ட தடுப்பணையின், 17வது மதகின் கதவணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஈரோடு அருகே ஊராட்சிக்கோட்டை மின் திட்ட தடுப்பணையில், காவிரி ஆற்றில் கதவணை ஷட்டர் உடைந்துள்ளது. அங்கு ஏழு இடங்களில் கதவணைகள் உள்ளன.\nஒவ்வொரு கதவணையையும், அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். கரையோரப் பகுதிகளில் மற்றும், தாழ்வான பகுதிகளில் யாரும் குடியிருக்கவில்லை என்ற போதிலும், யாரும் அந்த இடத்திற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரியில் தண்ணீர��� பெருக்கெடுத்து வந்து கொண்டு இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கதவணைகளை பலப்படுத்தியிருக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.\nகதவணை உடைந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக பரபரப்பு.. சிசிடிவி வீடியோ\nகளை கட்டும் உள்ளாட்சித் தேர்தல்.. ஈரோட்டில் அதிமுக தடபுடல் \nஈரோடு அருகே பிரசவத்துக்காக. 6 கி.மீ தொட்டில் பயணம்... கொட்டும் மழையில் தவித்துப்போன கர்ப்பிணி\nஉள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.. ஒலிக்கும் குரல்.. யார் தெரியுமா\nபதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nதிடீரென தோன்றிய மகான்.. 10 அடி ஆழ குழிக்குள் விஸ்வநாத சாமியார்.. பரபரக்கும் நல்லிக்கவுண்டன்புதூர்\nபா.ம.க.-அதிமுகவினர் இடையே ஈரோட்டில் மோதல்... தைலாபுரத்துக்கு சென்ற பஞ்சாயத்து\nராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. பதற வைத்த பழனிச்சாமி.. ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது பவானிசாகர் அணை.. முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி தரும் அணை\n12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை.. கடல் போல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nகாதலிப்பியா மாட்டியா.. கழுத்தில் கத்தியை வைத்த இளைஞன்.. பதறி போன சத்தியமங்கலம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndam erode ஈரோடு அணை தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/andhra?q=video", "date_download": "2019-12-16T13:01:23Z", "digest": "sha1:KBCHDJTHHZKX3LQYA2QIVXVU2Q4FVUDA", "length": 11456, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "Andhra News In Tamil, ஆந்திரா செய்திகள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழில் ஆந்திரா செய்திகள், ஆந்திராவின் லேட்டஸ்ட் அரசியல், கிரைம், வளர்ச்சி மற்றும் சமூக செய்திகள் ஹைதராபாத்திலிருந்து. ஹைதராபாத், விசாகபட்டினம், திருப்பதி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினசரி செய்திகள��.\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nமுதியவரை கீழே தள்ளி.. ஆண்களும், பெண்களும் அலறியடித்து ஓடி.. வெங்காயத்திற்காக அடிதடி.. ஷாக் வீடியோ\nஅஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ்.. கைதாகி ஜாமீன்.. மறுபடியும் இப்ப ஜெயிலில் 1-2-3\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ.. கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடு மகன்\n3 பொண்டாட்டி... நான்கைந்து பிள்ளைகள் என முதல்வர் ஜெகன் பேச்சு.. பவன் கல்யாண் ஆவேசம்\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜெகன்.. வீட்டில் ஜன்னல்.. கதவு அமைக்க ரூ.73 லட்சம் ஒதுக்கீடு\nபுதிய இந்தியா மேப்பில் நம்ம மாநில தலைநகர் எங்கப்பா அடித்து கொள்ளும் ஆந்திரா கட்சிகள்\nசெம்மரக்கட்டைகளுடன் சீறி பாய்ந்த கார்.. 80 படங்களை போல் விரட்டி பிடித்த போலீஸ்\nதூக்க கலக்கத்தில் பஸ்ஸை ஓட்டிய ஓட்டுநர்.. பாடி மேம்பாலத்தில் லாரி மீது மோதல்.. நடத்துநர் பலி\n800 கோடிக்கு கணக்கே இல்லை.. ரூ.100 கோடிக்கு ரொக்கம்.. அதிரவைக்கும் கல்கி ஆசிரமம்.. யார் வீட்டு பணம்\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\n\"பகவானை\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nஜெகன் மோகன் ரெட்டியை வீடு தேடிச் சென்று சந்தித்த நடிகர் சிரஞ்சீவி...\nபெரிய கம்புகளுடன் மோதிக் கொண்ட ஊர்மக்கள்.. 50 பேர் காயம்.. ஆந்திராவில் நடந்த வினோத திருவிழா\nஆந்திராவில் பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு\nசம்பளம் மட்டும் ரூ.2 லட்சம்.. மொத்தம் ரூ.3.82 மாத வருமானம்.. ரோஜாவுக்கு சூப்பர் பதவி\nஆந்திராவில் ஆட்டோ.. கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10000 ஊக்க தொகை.. ஜெகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-22-may-2019/", "date_download": "2019-12-16T14:11:44Z", "digest": "sha1:URF2KF7DIBKOHZGKGCNO5CQTB4WOAAAR", "length": 7368, "nlines": 134, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 May 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.\n1.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட\nரிசாட் – 2 பி (Risat-2B) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ரிசாட் – 2 பி செயற்கைக்கோள் மூலமாக வேளாண் நிலப் பரப்புகள், வனம் மற்றும் பேரிடர் சூழல்களை கண்காணிக்க முடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.\n2.கிர்கிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சின்கிஜ் அய்டார்பேகோவை சந்தித்துப் பேசினார்.\n3.இந்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி (பிஎச்.டி.) கட்டுரைகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.\n1.நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் அரசின் இந்தியன் ஆயில் காப்பரேஷனை பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.\n1.இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n2.50 வயதான நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரீதா ஷேர்பா, உலகின் அதிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 24ஆவது முறையாக ஏறி, தனது சொந்த சாதனையை அவரே முறியடித்தார்.\n1.ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தார்.\n2.ஃபார்முலா ஒன் முன்னாள் சாம்பியன் நிகி லாடா (70) கடந்த திங்கள்கிழமை காலமானார்.\nஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், 1975, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் உலக சாம்பியனாகி சாதனை புரிந்தார்.\nசர்வதேச பல்லுயிர் பரவல் தினம்\nரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)\nமுதல் அட்லஸ் 70 வரைபடங்களுடன் வெளியிடப்பட்டது(1570)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nகோவை Ramraj Cotton Labour பணிய��டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74469-she-is-the-daughter-of-actress-ramba-who-is-like-her-mother.html", "date_download": "2019-12-16T13:23:11Z", "digest": "sha1:577SYKZ5EOAZRRPPYGU5E4QPI4H4PYZV", "length": 11655, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கும் ரம்பாவின் மகள்..... வீடியோவில் நீங்களே பாருங்க...! | She is the daughter of actress Ramba, who is like her mother.", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஅப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கும் ரம்பாவின் மகள்..... வீடியோவில் நீங்களே பாருங்க...\nஅப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கும் நடிகை ரம்பாவின் மகள்.\n90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. இவர், ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தமிழ் சினிமா நடிகைகளுக்கு ரசிகர்கள் ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைப்பது வழக்கம், மீனாவிற்கு கண்ணழகி, சிம்ரனுக்கு இடையழகி என்பதுபோல், ரம்பாவிற்கு தொடையழகி என்று பெயர் வைத்தனர்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ரம்பா , கனடாவில் உள்ள தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழக்கு போட்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.\nஇதில், வெளிநாட்டில் கல்வி பயிலும் ரம்பாவின் ஒரு பெண் குழந்தை பியானோ வாசிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அப்படியே அம்மாவை போல் உரித்து வைத்திருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎனக்கு மானம் தான் முக்கியம் எடப்பாடியை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்.\nபுசுபுசுனு இருந்த நடிகை அஞ்சலி...இப்ப எப்படி இருக்காங்கனு பாருங்க... அதுவும�� தலைகீழா...\nஇரவு நேர விருந்தில் செக்ஸியான உடை அணிந்து காதலருடன் சென்ற நயன்தாரா\nபீச்சில் நண்பர்களுடன் ‘பிகினி’ உடையில் இருந்த பிரபல நடிகை: தீயாய் பரவும் புகைப்படங்கள்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வளர்ப்பு தந்தை..\nசாலை விபத்தில் பெற்றோர் கண்முன்னே மகள் பலி..\nஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் செய்த வைரலான வீடியோ\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/06/12/sp-statement/", "date_download": "2019-12-16T13:48:29Z", "digest": "sha1:JKKDUYVFGGLHQ6L3T5DKFYOGVD4UDNU6", "length": 9697, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "சமூக ஊடகங்களில் தவறான தகவல் கடும் நடவடிக்கை.. வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசமூக ஊடகங்களில் தவறான தகவல் கடும் நடவடிக்கை.. வேலூர் எஸ்.பி. எச்சரிக்கை..\nJune 12, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:\nசமூக வளைதலங்களில் (வாட்ஸ் ஆப் ) வரும் தகவல் மற்றும் செய்திகள் உண்மை தன்மை அறிந்து ஷேர் மற்றும் பார்வேடு செய்ய வேண்டும். ஜாதி, மத பிரச்னைகளை உருவாக்குவது, பெண்களை தவறாக சித்தரிப்பது, தனிநபர் மற்றும் குழுக்களை விமர்சனம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது குற்றம். மீறும் நபர் மீது கடும் நடவடிக்கை பாயும். ஒவ்வொரு சமூக வளைதலங்களையும் ஆக வல் நுண்ணறிவு பிரிவு கண்காணிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் கலைஞர் 96வது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு….\nநெல்லை மாவட்டத்தில் ஜூன்.14ல் அம்மா திட்டமுகாம்.. ஆட்சியர் அறிவிப்பு..\nஆரம்பித்தது உள்குத்து.ஒரே கட்சியில் ஒரே பதவிக்கு இருவா் மனுத்தாக்கல்\nவேட்பாளர்களுக்கு அருளாசி வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.\nபூலாங்குளம் சாலையில் சுகாதாரக்கேடு-டெங்கு பரவும் அச்சத்தில் கிராம மக்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்\nஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22வயது இளம் பெண் பிரியா சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nநெல்லை,தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை-தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு\nதிருப்பத்தூரில் வரிசையில் நின்று மனு கொடுத்த திமுக எம்எல்ஏ\nமதுரை பைபாஸ் சாலை மேம்பாலத்தில் விபத்து\nவேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது\nமதுரையில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர்\nஅமமுக வினர் வேட்புமனு தாக்கல்\nநெல்லையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி-பள்ளி மாண மாணவிகள்,ஆசிரியர்கள் பங்கேற்பு\nமதுரை சாலையோரங்களில் விதை பந்துகளை தூவும் சிறப்பான பணியை செய்து வரும் மதுரை இளைஞர்\nநமது கீழை நியூஸ் (சத்தியப்பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி .70 அடி சாலையில் மிகப் பெரிய பள்ளம் சரிசெய்யப்பட்டது..\nகாவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்\nவிதைப்பந்து தூவலில் ஆர்வம் காட்டும் இராமநாதபுரம் எல்கேஜி., சிறுவன்\nஇராமநாதபுரத்தில் விஸ்வ ஜன சக்தி தொ��ிற்சங்க பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம்\nஉசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம்\nவேலூரில் அரசு பொருட்காட்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:16:28Z", "digest": "sha1:QGEG3TA5YKPK5MUYLCOJ7MGWUNQ5IN7K", "length": 6357, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் | Sankathi24", "raw_content": "\nதிங்கள் நவம்பர் 14, 2016\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி உள்ளது.\nநிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்து குலுங்கின. பல வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள், அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடினர்.\nஅடுத்தடுத்து நில அதிர்வுகள் தொடரும் என்ற எச்சரிக்கையால் யாரும் வீடுகளுக்கு செல்லாமல் தெருவிலேயே இரவுப்பொழுதை கழித்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தாக்கியதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.\nகடற்கரையை ஒட்டிய பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கடலில் சிறிய அளவிலான சுனாமி அலைகளும் ஏற்பட்டன.\nதிங்கள் டிசம்பர் 16, 2019\nநியூசிலாந்தில் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி\n2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்\nஞாயிறு டிசம்பர் 15, 2019\n111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில்\nசீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம் \nஞாயிறு டிசம்பர் 15, 2019\nசூடான் முன்னாள் அதிபருக்கு 2 ஆண்டுகள் தண்டனை\nசனி டிசம்பர் 14, 2019\nஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சூடான் முன்னாள் அதிபர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோ��். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n“ தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nதிங்கள் டிசம்பர் 16, 2019\nசுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி- சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு\nவெள்ளி டிசம்பர் 13, 2019\nதமிழ் வாக்குகளுக்காகப் பதறும் பிரித்தானியப் பிரதமர் – ஆனால் தமிழ் இனப்படுகொலை, தன்னாட்சியுரிமை பற்றிப் பேசத் தொடர்ந்து தயக்கம்\nவியாழன் டிசம்பர் 12, 2019\nதமிழினப் படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரிக்க மறுத்த பிரித்தானிய பழமைவாதக் கட்சித் தலைமை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்\nபுதன் டிசம்பர் 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/central-government-allocated-rs-137-16-crore-for-six-new-medical-colleges-in-tamil-nadu-370339.html", "date_download": "2019-12-16T13:00:20Z", "digest": "sha1:PH26IJMI54DEM2YD6OOHM2J5CGXJWDYO", "length": 17635, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்.. பணிகள் விறுவிறு.. மத்திய அரசு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு | central government allocated Rs 137.16 crore for six new medical colleges in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி\nமாணவர்கள் கற்களால் தாக்கினார்கள்.. அதனால் உள்ளே சென்றோம்.. டெல்லி போலீஸ் ஷாக் விளக்கம்\nடெல்லி போலீஸ் தலைமையகம் முன் குவிந்த மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த போராட்டம்.. தகிக்கும் தலைநகர்\nமாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி\nடெல்லி போராட்டம்.. அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.. அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்\nடெல்லி போராட்டத்தில் கலவரம்.. ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. பரபரப்பு\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nMovies சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண ���ம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்.. பணிகள் விறுவிறு.. மத்திய அரசு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு முதற்கட்டமாக ரூ.137.16 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க மத்தியஅரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.\nஇதையடுத்து இங்கு இடங்களை தேர்வு செய்து புதிய மருத்துவக்கல்லூரிகளை அமைக்க ரூ.137.16 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியினை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது.\nதமிழக அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்துதல், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்தல் போன்ற பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.\nஇதனிடயே கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்க அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஒரே ஆண்டில் 9 அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2,925 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில அமைக்கப்பட உள்ளது.\nஏற்கனவே தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள நிலையில் புதிதாக 9 மருத்துவக்கல்லூரிகள் அதிகரிப்பதால் மொத்தம் 32 மருத்துவக்கல்லூரிகளாக உயர உள்ளது.\nஇந்தியாவில் மற்ற மாநில மருத்துவக் கல்லூரிகளில், ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கைக்கு 100 சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 150 சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றது. ஆக மொத்தம் 1,350 இடங்கள் கிடைக்கும். இதில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 15 ச���விகிதம் அனைத்திந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள தமிழக மாணவர்களே படிப்பார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu mbbs தமிழகம் எம்பிபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13923-thodarkathai-rani-magarani-rasu-11", "date_download": "2019-12-16T13:15:05Z", "digest": "sha1:2CLWJMNAHS5DN52VO73ZFS5WT4YTCD2H", "length": 10577, "nlines": 261, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 11 - ராசு\nதன் அறையில் வந்து கண்ணீருடன் நின்ற ஜானகியைக் கண்ட உடன் மகாராணிக்கு சற்று அதிர்ச்சிதான்.\nஅவர் அழற அளவுக்கு என்ன நடந்திருக்கும்\n\"உமாவுக்கு திடீர்னு பனிக்குடம் உடைஞ்சுட���ச்சு. அவளுக்கு கொடுத்த கெடுவுக்கு நாள் இன்னும் இருக்கும்போது இது எப்படி நடந்துச்சுன்னு தெரியலை. வீட்டில் ஆம்பளைங்க யாரும் இல்லை. சேகர் மட்டும்தான\nசிறிது நேரத்தில் குழந்தையை சுத்தம் செய்து வெளியில் கொண்டு வந்தனர்.\nகுழந்தையைத் துவாலையில் சுற்றி எடுத்து வந்த செவிலி ஜானகியிடம் நீட்ட கண்ணீருடன்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 32 - சித்ரா. வெ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 17 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 11 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 10 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 09 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 08 - ராசு\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு\nTamil Jokes 2019 - என் மனைவி கைப் பக்குவம் யாருக்கும் வராது 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 30 - RR [பிந்து வினோத்]\nHealth Tip # 84 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா\nகவிதை - சுதந்திரமே - ரஹீம்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 25 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காரிகை - 05 - அமுதினி\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 07 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 09 - Chillzee Story\nசிறுகதை - இறுதி சந்திப்பு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 29 - ஆதி [பிந்து வினோத்]\nவீட்டுக் குறிப்புகள் - 28 - சசிரேகா\nTamil Jokes 2019 - நீ கட்டினப் புடவையோட வா போதும்... 🙂 - அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/74340-actor-roja-speech-about-rajini-and-kamal-politics.html", "date_download": "2019-12-16T13:09:14Z", "digest": "sha1:YZOWROLAR7WDHHXRWF6ZVUMJYLFIHY2D", "length": 10766, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நடிகன் நினைத்தால் எதையும் மாற்ற முடியாது: ரோஜா ஆவேசம் | Actor Roja speech about Rajini and kamal politics", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nநடிகன் நினைத்தால் எதையும் மாற்ற முடியாது: ரோஜா ஆவேசம்\nமக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ரோஜா, நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என பதிலளித்தார். மேலும், மக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எனக்கு மக்கள் எளிதில் வாக்கு அளித்துவிடுவார்கள் என ஒரு நடிகன் நினைத்தால் அது நடக்காது எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக முதலமைச்சர் பழனிசாமி மாறியிருக்கிறார் என தெரிவித்த அவர், தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என ரஜினி ஏன் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுடிநீரை ஆர்.ஓ செய்வதற்கான தடை உத்தரவு நீட்டிப்பு\n37வது மாவட்டமாக உதயமான செங்கல்பட்டு... இனி சுற்றுலாத்தளங்களின் ராஜா\nகோவாவிலும் கால் பதிக்குமா சிவசேனா \nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சி செய்வது அதிமுகவா.. திமுகவா...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடிகர் கமல் வழக்கு\nரஜினியின் அதிசயம்.. அற்புததிற்காக காத்திருக்கிறேன்... நடிகை மீனா பரபரப்பு பேச்சு\nசீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்து வாங்கும் லாரன்ஸ்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியி��்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/ipl-20140427.html", "date_download": "2019-12-16T14:14:47Z", "digest": "sha1:AR566V6ERALVTESA5LGODOFKA33RPQZ4", "length": 19006, "nlines": 329, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: IPL அப்டேட்ஸ்... 20140427", "raw_content": "\nஏப்ரல் 26 வரையிலான போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...\n* விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் மொஹாலி தற்சமயம் உள்ளது.\n* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம். (பெங்களூரு ராஜஸ்தானுக்கு எதிராக எடுத்த 70 ரன்களே இந்த வருடத்தில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்)\n* சென்னை டெல்லியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.\n* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.\n* பேட்டிங்கில் மொஹாலியின் மேக்ஸ்வெல் 294 ரன்களுடன் முதலிடத்திலும், ஸ்மித் 174 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.\n* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.\n* அதிக சிக்ஸர்கள் (17) மற்றும் அதிக பவுண்டரிகள் (30) அடித்து மேக்ஸ்வெல் முன்னிலையில் உள்ளார்.\n* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (3) உள்ளார். (நான்கு போட்டிகளில் இவர் எடுத்த மொத்த ரன்(கள்) ஒன்றே ஒன்று..)\n* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேன் ஒன்பது விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\n* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்���ள் வரிசையில் பாலாஜி முதலிடம் பிடித்துள்ளார். (பதிமூன்று ரன்கள் கொடுத்து நாலு விக்கெட்டுகள்)\n* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேல் தலா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் (நான்கு விக்கெட்டுகள்)\n* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரெய்னா அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் ஐந்து கேட்சுகள் பிடித்துள்ளார். ( கொல்கட்டாவின் க்றிஸ் லின் பெங்களூருக்கு எதிராக பிடித்த ஒரு கேட்ச்சே இந்த ஐ.பி.எல்லின் சிறந்த கேட்ச்சாக உள்ளது)\n* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின் காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர்.\nமூன்று போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஹைதிராபாத் மற்றும் டெல்லி அணிகள் மேலும் புள்ளிகள் எடுக்க போராட வேண்டும்.\nசிறப்பாக துவங்கி பின் இரு போட்டிகளில் சரிவைக் கண்ட பெங்களூரு பேட்டிங்கில் கெயிலை களமிறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொல்கட்டாவும், ராஜஸ்தானும் தலா இரு போட்டிகளில் வென்று இரண்டில் தோல்வி கண்டுள்ளது. இவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் கவனமாக விளையாட வேண்டும்.\nசென்னை சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மொஹாலி ப்ரீத்தி ஜிந்தா கொடுக்கும் உற்சாகத்திலும் () மேக்ஸ்வெல்லின் அதிரடியிலும் முதலிடத்தில் உள்ளது.\nஇது முதல் பத்து நாட்களின் நிலவரம் மட்டுமே. அடுத்த வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவணையை பார்ப்போம்.. வர்ட்டா..\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:48 AM\nதிண்டுக்கல் தனபாலன் April 27, 2014 at 1:58 PM\nதிண்டுக்கல் தனபாலன் April 27, 2014 at 1:59 PM\nஇந்த முறை மேக்ஸ்வெல் மேக்ஸ்சிமம் அடிப்பாரோ...\nவாங்க பாஸ்.. வருகைக்கு நன்றி\nநன்றி வெங்கட் சார்.. உங்க டெல்லி இன்று ஜொலித்துவிட்டதே\n///என்னென்னமோ புள்ளி விபரமெல்லாம் இருக்கு.'டக்' அடிக்கிறதுன்னா என்னங்க\nஅதுவா, ஓரமா போற வாத்தை ஓடிப் போய் அடிக்கறதுன்னு நினைக்கறேன்.. ஹிஹிஹி..\n'டக்' குன்னா வாத்து தானேஹி\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nஎன்ன ஒரு விளக்க விளையாட்டு பகிர்வு\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : கல்கண்டு பாத் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு\nபேசாத வார்த்தைகள் ~ 08122019\nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meihua-wm.com/ta/products/safety-protection-series/", "date_download": "2019-12-16T12:46:30Z", "digest": "sha1:5MLX5DOIEQYZD76KQCKHEUKMWEQRCOLM", "length": 6220, "nlines": 188, "source_domain": "www.meihua-wm.com", "title": "பாதுகாப்பு பாதுகாப்பு தொடர் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா பாதுகாப்பு பாதுகாப்பு தொடர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nவளைந்த இடுப்புடைய பற்ற வேலி\nவெடிப்பு-ஆதாரம் hesco தடை வலை\nசெயலில் சு��ாமி பாதுகாப்பு நிகர\nசுனாமி உடன்பாட்டு பாதுகாப்பு நிகர\nஉயர் விலா எலும்பு தாங்குசட்டம்\nதுளையிடப்பட்ட ஏற சட்ட வலை\nவளைந்த இடுப்புடைய பற்ற வேலி\nவெடிப்பு-ஆதாரம் hesco தடை வலை\nசெயலில் சுனாமி பாதுகாப்பு நிகர\nசுனாமி உடன்பாட்டு பாதுகாப்பு நிகர\nஉயர் விலா எலும்பு தாங்குசட்டம்\nதுளையிடப்பட்ட ஏற சட்ட வலை\nபோன்ற இசை கருவி ரேஸர் கம்பி\nவளைந்த இடுப்புடைய பற்ற வேலி\nபோன்ற இசை கருவி ரேஸர் கம்பி\nவளைந்த இடுப்புடைய பற்ற வேலி\nசுனாமி உடன்பாட்டு பாதுகாப்பு நிகர\nசெயலில் சுனாமி பாதுகாப்பு நிகர\nவெடிப்பு-ஆதாரம் hesco தடை வலை\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஹெபெய் Meihua வன்பொருள் மெஷ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-is-likely-to-occur-at-isolated-places-over-tamil-nadu-next-4-days-365633.html", "date_download": "2019-12-16T12:22:10Z", "digest": "sha1:34V2JTZYPLSQC2HVMQKPCHIDY64I7WEP", "length": 17369, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம் | Heavy rain is likely to occur at isolated places over Tamil Nadu next 4 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\n25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாச��த் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nMovies நாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nAutomobiles 2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nசென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.\nவரும் 18ம் தேதி வரை தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் உள்கர்நாடகா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nஇதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று கூறுகையில், \"தென்மேற்கு பருவ மழை வடக்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் விலக்கிக் கொள்ளப்பட்டது. வங்கக்கடலின் அதிக பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவ மழை விலக்கி கொள்ளப்படும். இதேபோன்று வடக்கு அரபிக்கடலில் மீதமுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக திரும்பப்பெறப்படும்.\nஇந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 17ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது\" என்றார்.\nஇதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தியாகராயநகர், அசோக்நகர், மதுரவாயல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க திமுக பலே பிளான்\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nபோராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு\nஸ்டாலின் காந்தியும் இல்லை.. நான் புத்தனும் இல்லை.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/mettupalayam-nadoor-people-seeks-to-remove-the-20-feet-compond-wall-370212.html", "date_download": "2019-12-16T12:56:52Z", "digest": "sha1:52NJUYTWKA3V5NNHYA6QTYWDDBUIIHTG", "length": 15565, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "17 பேரை பலிவாங்கிய 20 அடி கருங்கல் சுற்றுச்சுவர்.. முழுமையாக நீக்க மக்கள் கோரிக்கை | Mettupalayam Nadoor people seeks to remove the 20 feet compond wall - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nகண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ\nஓர் இரவு.. மொத்தமாக திரண்ட பல லட்சம் மாணவர்கள்.. பல மாநிலங்களில் நடந்த போராட்டம்.. என்ன நடந்தது\nMovies மத்திய அரசுக்கு எதிர்ப்பு... தேசிய விருதை புறக்கணிக்க படக்குழு முடிவு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17 பேரை பலிவாங்கிய 20 அடி கருங்கல் சுற்றுச்சுவர்.. முழுமையாக நீக்க மக்கள் கோரிக்கை\n17 பேரை பலிவாங்கிய கருங்கல் சுற்றுச்சுவரை நீக்க மக்கள் கோரிக்கை\nகோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் அந்த சுற்றுச்சுவரை முழுவதுமாக நீக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.\nஇந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.\nஇந்த சுற்றுச்சுவரை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை\nமகள் கஷ்டப்படறாளே.. கலங்கி தவித்த அம்சவேணி.. விஷ சோறு போட்ட விபரீதம்.. மயங்கி விழுந்த ஐவர்\nவா விளையாடலாம்.. சிறுமியை அழைத்து சீரழித்த முதியவர்.. சாகும் வரை சிறை தண்டனை.. கோர்ட் அதிரடி\nகல்யாணம் ஆகி நாலே நாள்தான்.. 2 மாத கர்ப்பம்.. ஆடிப்போன மாப்பிள்ளை..விசாரிச்சு பார்த்தா அடேங்கப்பா\nகாதலனுக்கு அடி உதை.. 16 வயது சிறுமியை சீரழித்து.. வீடியோ எடுத்து.. அதிர வைத்த கோவை மணிகண்டன்\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nகேரல் பாடி சென்ற பாதிரியார்.. கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி.. கோவையில் பரபரப்பு\nஅதிலெல்லாம் அவ்வளவு உறுதி.. சுவர் மட்டும் உறுதியில்லை.. அது தீண்டாமைச் சுவர் தான்... சீமான் ஆவேசம்\nஅக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nசுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்\nமேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை\nநெல்லை.. கோவைக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/27117-nasa-mars-2020-rover-to-use-x-ray-techniques-for-mapping.html", "date_download": "2019-12-16T13:21:32Z", "digest": "sha1:RW6A4DIGAQQYWWQJIC3VOOF52LI5R2RR", "length": 10493, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "எக்ஸ்ரே-யுடன் செவ்வாய் கிரகத்தில் ரோந்து செல்லும் நாசா... | NASA Mars 2020 Rover to use X-ray techniques for Mapping", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓ���்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஎக்ஸ்ரே-யுடன் செவ்வாய் கிரகத்தில் ரோந்து செல்லும் நாசா...\n2020ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த செயற்கைக்கோளை நாசா அனுப்புகிறது. இந்த முறை அங்கு உயிரினங்கள் உள்ளனவா இல்லையா என்பதை குறித்து ஆய்வு செய்ய எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்துகிறது. இதுவரை செவ்வாய் அனுப்பப்பட்ட ஒவ்வொரு செயற்கைகோளிலும், ஒரு சிறிய பகுதியை மேலிருந்து மொத்தமாக ஆய்வு செய்யும் தொழில்நுட்பங்களை கையாண்டு வந்தது நாசா. இதன்மூலம் செவ்வாயில் உள்ள மிகச் சிறிய வேதியல் நுணுக்கங்களை கண்டறிய முடியாது. எனவே இப்போது எக்ஸ்ரே-யை கொண்டு ஆராய உள்ளனர். \"இதுவரை, தண்ணீர், பழங்கால உயிரினங்கள் வாழ்ந்த தடம், என ஒரு குறுகிய வட்டத்திலேயே ஆய்வு செய்து வந்தோம். எங்களது அடுத்த திட்டத்தின்படி, நுண்ணுயிர்களை தேடுவது, அதிநவீன தொழில்நுட்ப படங்கள் மூலம் செவ்வாயின் முக்கிய பகுதிகளை வரையறுப்பது போன்றவற்றை செய்ய உள்ளோம்,\" என ஒரு நாசா விஞ்ஞானி கூறினார். இதற்காக எக்ஸ்ரே, ப்ளோராசன்ஸ், ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். மேலும், செவ்வாயில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையின் அடையாளமாகவே மாறிய மார்கழி இசை விழா\n பாஜக. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என தீர்ப்பு\nஇனி மூன்றே நாட்களில் செல்போன் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம்\nவிவாகரத்தான நடிகர் மீது க்ரஷ் அதிர வைத்த பிரபல நடிகை\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/72351-bjp-is-not-an-untouchable-party-minister-rajendra-balaji.html", "date_download": "2019-12-16T13:14:33Z", "digest": "sha1:GMQ65QDEEVT3INT6Q5WK6IOU3P3DLX45", "length": 10139, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல: சீமானுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி | BJP is not an untouchable party: Minister Rajendra Balaji", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nபாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல: சீமானுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nபாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nசிவகாசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும், பாஜக ஆளும் மாநிலங்களில் மதக் கலவரமோ, இனக் கலவரங்களோ ஏற்பட்டதில்லை என்றும், பாஜக ஊதுகுழலாக அமைச்சர் செயல்படுகிறார் என சீமான் கூறியதற்கு இவ்வாறு பதில் அளித்தார்.\nமேலும், அரசியல் விமர்சகர்களே சிரிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு உள்ளதாகவும், ரஜினிகாந்த் நல்ல மனிதர்; விமர்சிக்கும் அளவிற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘அண்ணன் பழனிசாமிக்கு வாழ்த்து’: ஆளுநர் தமிழிசை\nபடப்பிடிப்பிற்கு முன்னரே ட்ரெண்டான அஜித் 60\nஹெல்மெட் விவகாரம்: கிரண் பேடி மீது புகார்\nநீண்ட நேரம் தூங்குபவராக நடிக்கும் சேரன் \n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆட்சியை தக்க வைக்குமா பிஜேபி\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=120&Itemid=0", "date_download": "2019-12-16T12:29:20Z", "digest": "sha1:QJBFMIIA65RGLM6SS2BAJ3YPG6LEXFBU", "length": 3453, "nlines": 72, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் ���ுளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n5 Apr சாரங்காவின் இரு கவிதைகள் சாரங்கா தயாநந்தன் 3777\n6 Apr வாசகர் கடிதம் அ.முத்துலிங்கம் 3868\n6 Apr பிரான்ஸ் 'தமிழ் சஞ்சிகைகள்' ஒரு பதிவு - I க.கலைச்செல்வன் 4394\n7 Apr பிரியமுள்ள தோழனுக்கு.. மெலிஞ்சி முத்தன் 3888\n9 Apr கண்ணீருடன் -எஸ்.பாபு 3443\n9 Apr பகை ஏதுள...\n12 Apr கோடை விடுமுறைகள் இணுவையூர் பவன் கணபதிப்பிள்ளை 3882\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18132495 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTI4OTAyNTM5Ng==.htm", "date_download": "2019-12-16T12:52:18Z", "digest": "sha1:62UHSLKXKTILAUEZT6RLONCZABTKUARA", "length": 14187, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 7)- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவெள்ளை மலை தீ விபத்து - ஒரு வரலாற்றுச் சோகம் - ஒரு வரலாற்றுச் சோகம்\nவரலாற்றில் இப்படி ஒரு சுரங்கத்துக்குள் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்திருக்க மாட்டீர்கள்.\nமொத்தமாக 53 மணிநேரங்கள் சுரங்கத்துக்குள் தீ நீடித்தது. தீயினை அணைப்பதற்கு வழியே இல்லாமல் போனது.\nஇந்த தீ விபத்தில் சுரங்கத்துக்குள் நிலவிய அதிகூடிய வெப்பம் எவ்வளது தெரியுமா 1,000 °C (1,830 °F) வெப்பம் நிலவியது. இதற்கு பிரதான காரணம் தீப்பற்றிய வாகனம் ஏற்றிச் சென்ற மாஜரின்.. 1,000 °C (1,830 °F) வெப்பம் நிலவியது. இதற்கு பிரதான காரணம் தீப்பற்றிய வாகனம் ஏற்றிச் சென்ற மாஜரின்.. கண்ணாபின்னா என எரிந்து தள்ளியுள்ளது.\nஏற்றிச் செல்லப்பட்ட மாஜரினின் அளவு 23,000 லிற்றருக்கு இணையான அளவு, இதனால் தீ 50 மணிநேரங்கள் அதாவது இரண்டு நாட்களுக்கும் மேலாக எரிந்து தள்ளியது.\nதவிர, ஏனைய வாகனங்களுக்குள் இருந்த பல மில்லியன் பெறுமதியான 'கார்கோ' பொருட்களும் எரிந்து சாம்பலாகியது.\nஇந்த தீ விபத்தில் வாகனத்துக்குள் இருந்தவர்கள் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வாகனத்தை விட்டு கீழே இறங்கி தப்பியோட முற்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 37 பேரின் உயிரை காவுகொண்டது இந்த தீ விபத்து\nஆயிரம் செல்சியஸ் வெப்பம் என்றால், கணியுங்கள்.. உடல்களில் இருந்து எதையும் மீட்கமுடியவில்லை. எலும்புகளும் சாம்பல்களாக காற்றில் கலந்திருந்தது.\nஇந்த விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியவர்கள் 12 பேர் மாத்திரமே\nFrance Football : விளையாட்டு வார இதழ்..\nMont Blanc : சிறுவர்களும் விபத்துக்களும்..\nபிரான்சை ஸ்தம்பிக்க வைத்த 1995 ஆண்டு வேலை நிறுத்தம்\nAlstom - இது தொடருந்து தயாரிப்பாளர்களின் கதை..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pm-modi-trip-to-saudi-arabia-has-two-important-agenda-agains-pak-and-turkey-366838.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T12:49:51Z", "digest": "sha1:LNPJ2ZNZX5SMKVLT4UTPINEYJNWM5MWF", "length": 18420, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்.கிற்கும் துருக்கிக்கும் ஒரே நேரத்தில் செக்.. மோடியின் அசத்தல் திட்டம்.. சவுதி செல்ல 2 காரணம்! | PM Modi trip to Saudi Arabia has two important agenda against Pak and Turkey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமாமியார் தலையை பாய்ந்து கடித்த மருமகள்\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nSports இந்த இந்திய வீரர் தான் கிரிக்கெட்டின் ரொனால்டோ.. புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்.கிற்கும் துருக்கிக்கும் ஒரே நேரத்தில் செக்.. மோடியின் அசத்தல் திட்டம்.. சவுதி செல்ல 2 காரணம்\nரியாத்: பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு எதிராக இந்திய பிரதமர் மோடி சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nபிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகி சவுதி அரேபியா சென்றுள்ளார். இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.\nஅதேபோல் பிரதமர் மோடி சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் சந்திப்பு நடத்த உள்ளார். மேலும் சவுதியில் நடக்கும் வருடாந்திர உயர்மட்ட பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.\nசுஜித் சொல்லிக் கொடுத்த பாடம்.. பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு\nஇந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டை குறித்தும் பிரதமர் மோடி சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் பேச இருக்கிறார். காஷ்மீர் பிரச்சனை குறித்து மோடி பேசுவார். ஐநாவில் நடந்த மாநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இம்ரான் கான் முதலில் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார்.\nபின் இம்ரான் கான் அங்கிருந்து அமெரிக்கா சென்றார். இந்த அமெரிக்க பயணத்தில் இம்ரான் கானுக்காக சவுதி அரசு குடும்பத்திற்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநாவில் பேசிய சில விஷயங்களை சவுதி அரசு விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் குறித்து பாகிஸ்தான் பேசியதை சவுதி விரும்பவில்லை.\nஇந்த நிலையில், சவுதி இளவரசர், இம்ரான் கான் மீது கோபம் கொண்டு, தனது விமானத்தை திரும்ப அழைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். இதனால் பாகிஸ்தான் திரும்பும் போது இம்ரான் கான் தனியார் விமானத்தில்தான் சென்றார். சல்மானின் விமானம் பயன்படுத்தப்படவில்லை.\nஇந்த வாய்ப்பை தற்போது பயன்படுத்திக் கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மீது முகமது பின் சல்மான் கோபமாக இருப்பதால், அவருடன் நெருக்கம் காட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். பிரதமர் மோடியின் பயணத்தில் இது முக்கிய விஷயமாக, குறிக்கோளாக இருக்கும். பாகிஸ்தானை ஆசியாவில் தனித்து விட இந்தியா திட்டமிட்டு வருகிறது.\nஅதேபோல் ஆசியாவில் எத்தனை நாடுகளின் நட்பை பெற முடியுமோ அத்தனை நாடுகளின் நட்பை பெற இந்தியா முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் விஷயத்தில் எண்ணெய் வள நாடான துருக்கியை இந்தியா பகைத்துக் கொண்டது. துருக்கி நாட்டின் உறவை கொஞ்சம் கொஞ்சமாக முடித்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐநாவில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவிற்கு எதிராக மலேசியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் பேசியது. துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக மிக முக்கிய வாதங்களை வைத்து பேசி இருந்தது. இதுதான் இந்தியா துருக்கி பிரச்சனைக்கு காரணம்.\nஅதேபோல் துருக்கி உடன் சவுதி அரேபியாவும் கொஞ்சம் சண்டை போட்டு வருகிறது. முக்கியமாக தி வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் காசாக்கி கொல்லப்பட்டதில் இருந்தே துருக்கி சவுதி இடையே சண்டை நிலவி வருகிறது. ஜமால் கொலையில் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்புள்ளது என்று துருக்கிதான் முதல்முறை நேரடியாக குற்றச்சாட்டு வைத்தது.\nஇதனால் சவுதி முகமது பின் சல்மான் துருக்கி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால், துருக்கியை சமாளிக்க இந்தியா தற்போது சவுதி உடன் நெருக்கமாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது இந்தியாவிற்கு கூடுதல் பலத்தை கொடுக்க போகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-16T14:07:01Z", "digest": "sha1:UFM5ZASYP3GDBUW3RTNNO6UGKHMFGICV", "length": 11344, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த இயக்குநர்) என்பது சிறப்பான தமிழ்த் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் விருதாகும்.\nஅந்த ஆண்டில் விருது வழங்கப்படாததை குறிக்கும்\nஒரு வீடு ஒரு உலகம்\nதமிழக அரசு திரைப்பட விருதுகள்\nபெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படம்\nசிறந்த சண்டைக் காட்சி தொகுப்பாளர்\nசிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர்\nசிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர்\nதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2019, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74098-2500-special-buses-to-thiruvannamalai.html", "date_download": "2019-12-16T13:02:56Z", "digest": "sha1:OHWBJ4DNEVC23W3GG2PRJVLH5WESXQI7", "length": 10092, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "திருவண்ணாமலைக்கு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் | 2500 special buses to Thiruvannamalai", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nதிருவண்ணாமலைக்கு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.\nஅருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ஆம் தொடங்குகிறது; 10ஆம் தேதி பரண தீபமும், மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் 25 முதல் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்காக, சென்னையில் இருந்து 500 பேருந்துகளும், விழுப்புரம், த���ருச்சி, வேலூரில் இருந்து அதிகளவில் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிரா : பாஜக-என்.சி.பி கூட்டணி ஆட்சியை தொடர்ந்து, ட்விட்டரில் குவியும் தலைவர்களின் பதிவுகள்\nடிக்டாக் வீடியோ எடுக்க காளை மாட்டுடன் குட்டையில் இறங்கிய இளைஞர் பலி..\nதென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபின் கதவு மூலம் மகாராஷ்டிரா ஆட்சியை கைபற்ற சதி - சிவசேனா, காங்., தேசியவாத காங்., மீது பாஜக குற்றச்சாட்டு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n6. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருவண்ணாமலையில் கார்த்திகையை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது\n24 தலைமுறைக்கு புண்ணியம் தரும் திருவண்ணாமலை தீபம்\n பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்\nகார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n6. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2019/10/", "date_download": "2019-12-16T12:21:26Z", "digest": "sha1:2N4G22FYE7LDGHMBBLWKVREJCKSZQ7IA", "length": 8780, "nlines": 123, "source_domain": "ramanathapuramlive.com", "title": "October 2019 – Ramanathapuram Live", "raw_content": "\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஐபோன் 12 அதிர்ச்சி ஆறு ‘ஆல்-நியூ’ ஆப்பிள் ஐபோன்கள் வெளிப்படுத்தப்பட்டன [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\nமைட்டோகாண்ட்ரியாவின் புதிய செயல்பாட்டை சால்க் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் – News-Medical.net\nஉள்ளூர் தட்டம்மை பரவலுக்கான அமெரிக்க சமோவா சோதனைகள் – RNZ\nஎது நம்மை ஆல்கஹால் ஆக்குகிறது நியூரான்கள் – இலவச பத்திரிகை இதழ்\nபிளிப்கார்ட்டில் மொபைல் பண்டிகை சலுகைகள்: ரியல்மே 5 ப்ரோ, நோக்கியா 6.1 பிளஸ், மோட்டோரோலா மேக்ரோ ஒன் மற்றும் பலவற்றில் தள்ளுபடிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nடெத் ஸ்ட்ராண்டிங் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் – ஹஃப் போஸ்ட் இந்தியா\nகுப்பை உணவைத் தவிர, குழந்தை பருவ உடல் பருமனை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு காரணி இங்கே – ஸ்வச் இந்தியா என்.டி.டி.வி\nஜான்சன் & ஜான்சன் காங்கோ டெஸ்டில் 500,000 எபோலா ஷாட்களை வழங்குகிறார் – ப்ளூம்பெர்க் க்வின்ட்\nஆட்டிஸ்டிக் நபர்களுக்கு சமச்சீர் மூளை அரைக்கோளங்கள் உள்ளன: ஆய்வு – ANI செய்திகள்\n68 புதிய வழக்குகளுடன் ஜம்மு-காஷ்மீரில் டெங்கு எண்ணிக்கை 331 ஐ எட்டுகிறது – நியூஸ் 18\nசனோஃபி, யுனிடெய்ட் கூட்டாண்மை காசநோய் மருந்தின் விலையை குறைக்கிறது – பிசினஸ்லைன்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையில் இந்திய பயனர்கள் அதிக கவனத்துடன் இருக்க சிறந்த 5 மத்தியஸ்த பயன்பாடுகள்-பகுதி 1 – முதல் இடுகை\nமார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகள் – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nவெண்ணெய் சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும்: ஆய்வு – என்.டி.டி.வி உணவு\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஐபோன் 12 அதிர்ச்சி ஆறு ‘ஆல்-நியூ’ ஆப்பிள் ஐபோன்கள் வெளிப்படுத்தப்பட்டன [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\nமைட்டோகாண்ட்ரியாவின் புதிய செயல்பாட்டை சால்க் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் – News-Medical.net\nஉள்ளூர் தட்டம்மை பர��லுக்கான அமெரிக்க சமோவா சோதனைகள் – RNZ\nஎது நம்மை ஆல்கஹால் ஆக்குகிறது நியூரான்கள் – இலவச பத்திரிகை இதழ்\nஇன்று மருத்துவ செய்திகள்: மார்பக புற்றுநோய்: ER + கட்டிகளில் மருந்து எதிர்ப்பின் ஒரு மூலக்கூறு பொறிமுறையை ஆய்வு அடையாளம் காட்டுகிறது – பங்கு தினசரி டிஷ்\nகுடியுரிமைச் சட்டத்தின் நிலைப்பாட்டிற்காக ஜே.டி.யுவை விமர்சித்த சில நாட்களுக்குப் பிறகு, பிரஷாந்த் கிஷோர் விலகுவதற்கான சலுகை; நிதீஷ் குமார் … – செய்தி 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=1454", "date_download": "2019-12-16T14:17:05Z", "digest": "sha1:IX4AGF6X5PC5ZTRMUO2NKH3DRTMPDV3I", "length": 4309, "nlines": 61, "source_domain": "thannambikkai.org", "title": "நம்பிக்கை மலர்கள்", "raw_content": "\nமனிதன் வாழ விரும்பினால் ஏதாவதொரு சிந்தனையின் மூலமே துயரங்களைச் சமாளிக்க வேண்டும். துயரங்களைச் சமாளிப்பதற்கும், நம்பிக்கையோடு முன்னேறுவதற்கும் பல விஷயங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் ஆயிரம் படித்து நம்பிக்கை கொள்ள முயற்சித்தாலும், பல நேரங்களில் வரும் துன்பங்கள் நம்பிக்கையை இழக்கத்தான் வைக்கின்றன. பல நேரங்களில் தெய்வ நம்பிக்கை கூட வெறுத்துப்போய் விடுகிறது. என்ன செய்வது, பிறந்தாகிவிட்டது; வாழ்ந்தாக வேண்டுமேஅது குருட்டு நம்பிக்கையோ மூட நம்பிக்கையோ, யார் எந்தப் பெயர் சொன்னாலும் சரி, நம்பிக்கை ஒன்றுதான் அதற்கு வழி. இந்த நூலைப் படித்ததும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்கிறார் ஆசிரியர்.\nபுதியவராய்… வெற்றியாளராய்… மாறுங்கள்\t சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-16T13:38:26Z", "digest": "sha1:SBSPVV2WMSSWZ3Y7NNVTTB6FXERALVAO", "length": 10177, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உலக அழகியாக மகுடம் சூடிய டொனி ஏன் சிங்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்ப்பு\nஅடுத்த வாரம் முதல் சீமெந்து பொதியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும���\nநாளை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய\nபுதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய\nபுதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஅத்துடன், உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி இன்று நள்ளிரவுக்கு முன் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\n‘ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதனையடுத்து இன்று மாலை 5.15 மணியளவில் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.\nதற்போது இன்றை வாக்குப் பதிவின் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.\nவரலாற்றில் முதல்தடவையாக அம்பாந்தோட்டையில் 85 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. மன்னாரில் குறைவான வாக்குப்பதிவாக 62 சதவீதம் காணப்படுகிறது. நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக 80 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் தபால்மூல வாக்களிப்பின் இரத்தினபுரி மாவட்ட முடிவு இன்று நள்ளிரவுக்கு முன் வெளியிடப்படும்” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நாளை மாலை வெற்றிபெறும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலையில் பதவி ஏற்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.\nPrevious: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு\nNext: தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வ எண்ணிக்கை அல்ல-மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்ப்பு\nஅடுத்த வாரம் முதல் சீமெந்து பொதியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எ��்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/12/2019\nஇன்றைய நாள் எப்படி 11/12/2019\nஇன்றைய நாள் எப்படி 10/12/2019\nநாளை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் டிசம்பர் 17ஆம் திகதியிலிருந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22055", "date_download": "2019-12-16T12:52:06Z", "digest": "sha1:ZCD5I7SEXGANTPETZASCNXDVVKLNFF4O", "length": 9951, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தேர்தலில் தில்லுமுல்லு காங்கிரசு கேட்கவில்லை நான் கேட்பேன் – மம்தா அதிரடி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதேர்தலில் தில்லுமுல்லு காங்கிரசு கேட்கவில்லை நான் கேட்பேன் – மம்தா அதிரடி\n/2019 நாடாளுமன்றத் தேர்தல்தேர்தலில் தில்லுமுல்லுமம்தா பானர்ஜிமேற்கு வங்காளம்\nதேர்தலில் தில்லுமுல்லு காங்கிரசு கேட்கவில்லை நான் கேட்பேன் – மம்தா அதிரடி\n17 ஆவது மக்களவைக்கான 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை செய்தார்.\nஆனால், மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 18 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. அனைத்துத் தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு 23 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தார் மம்தா பானர்ஜி.\nஇந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மம்தா பானர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nகட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தேன். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர்.\nமேற்கு வங்காளத்தில் ஓட்டுகளைப் பெறுவதற்காக மதவாத பிரிவினையை மக்களிடையே பா.ஜ.க. தூண்டியது. பா.ஜனதா பெற்ற மிகப்பெரிய வெற்றி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்ல.\nபல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தது அதிர்ச்���ியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் படைகள் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டன.\nபா.ஜ.க.வின் தேர்தல் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் வெற்றிக்கு உதவுவதற்காக சில அமைப்புகளும், வெளிநாட்டு சக்திகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் அவசர நிலையைப் போல் நெருக்கடியை உருவாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.\nதேர்தல் கமி‌ஷன், ஊடகங்கள் போன்றவை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எப்படி படுதோல்வி அடையும். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்பேன். ஏனெனில் எனக்குப் பயம் இல்லை.\nTags:2019 நாடாளுமன்றத் தேர்தல்தேர்தலில் தில்லுமுல்லுமம்தா பானர்ஜிமேற்கு வங்காளம்\n2019 தேர்தல் – தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற 15 பேர்\nமோடி 2 ஆவது முறை பதவியேற்குமுன்பே வெளியான அறிவிப்பு – மக்கள் கிண்டல்\nஜிஎஸ்டியால் மக்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டீர்கள், வீழத்தயாராகுங்கள் – ஒரு சாமானியனின் குமுறல்\nநாங்கள் டெல்லியைக் கைப்பற்றுவோம் – அமித்ஷாவுக்கு மம்தா அதிரடி சவால்\nமம்தா தலையை வெட்டினால் 11 இலட்சம் – மேற்குவங்கத்திலும் பாஜக ஆட்டம்\nதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\nதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\nதீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு\nவிராட் கோலி ஏமாற்றினார் – சென்னை ரசிகர்கள் சோகம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/12/Mahabharatha-Santi-Parva-Section-53.html", "date_download": "2019-12-16T13:23:13Z", "digest": "sha1:HJLKQQ6NMGHUO5WWFEX5ASRRTBSKUPWL", "length": 37795, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துயிலெழுந்த கிருஷ்ணன்! - சாந்திபர்வம் பகுதி – 53 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 53\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 53)\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் திருப்பள்ளியெழுச்சி; அதிகாலையில் விழித்தெழுந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் சாத்யகியை அனுப்பிய கிருஷ்ணன்; கிருஷ்ணன் பீஷ்மரிடம் செல்லக் காத்திருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; பாதுகாவலர்கள் வேண்டாம் என அர்ஜுனனிடம் மறுத்த யுதிஷ்டிரன்; பீஷ்மரை அடைந்து முனிவர்களை வணங்கிய கிருஷ்ணன், சாத்யகி மற்றும் பாண்டவர்கள் ஆகியோர்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் படுக்கைக்குச் சென்று மகிழ்ச்சியாக உறங்கினான்.(1) பொழுது விடிய அரை யாமம் {ஜாமம்} இருக்கும்போது, அவன் ஆழ்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அவன் {கிருஷ்ணன்}, தன் புலன்கள் அனைத்தையும் நிலைநிறுத்தி, அழிவற்ற பிரம்மத்தைத் தியானித்தான்.(2) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், பாடல்கள் மற்றும் புராணங்களை அறிந்தவர்களுமான ஒரு குழுவினர், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், அண்டத்தின் படைப்பாளனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} புகழைச் சொல்லத் தொடங்கினர்.(3) வேறு சிலர் கைகளைத் தட்டிக் கொண்டு இனிய பாடல்களைப் பாடத் தொடங்கினர். வாய்ப்பாட்டுக்காரர்களும் பாடத் தொடங்கினர். சங்குகளும், பேரிகைகளும் ஆயிரக்கணக்கில் முழக்கி இசைக்கப்பட்டன.(4) வீணைகள், பணவங்கள், மூங்கில் புல்லாங்குழல்கள் ஆகியவற்றின் இனிய ஒலியும் கேட்கப்பட்டது. இவற்றின் விளைவால் கிருஷ்ணனின் அகன்ற அறையானது, இசையால் சிரிப்பது போலத் தெரிந்தது.(5)\nமன்னன் யுதிஷ்டிரனின் அரண்மனையிலும், மங்கல வாழ்த்துகளைச் சொல்லும் இனிய குரல்களும், பாடல்கள், மற்றும் இசைக்கருவிகளின் ஒலிகளும் கேட்கப்பட்டன.(6) பிறகு தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான். மங்கா மகிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண��டவனுமான அந்த வீரன் தன் கரங்களைக் கூப்பி அமைதியாகத் தன் இரகசிய மந்திரங்களைச் சொல்லி, ஒரு நெருப்பை மூட்டி, அதில் தெளிந்த நெய்க்காணிக்கைகளை ஊற்றினான்.(7) நான்கு வேதங்களையும் முழுமையாக அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு ஓராயிரம் பசுக்களைக் கொடையளித்து, அவர்களைத் தன்னை வாழ்த்தச் செய்தான்.(8) அடுத்தாகக் கிருஷ்ணன், பல்வேறு வகை மங்கலப் பொருட்களைத் தீண்டி, ஒரு தெளிவான கண்ணாடியில் தன்னையே கண்ட பிறகு, சாத்யகியிடம்,(9) \"ஓ சிநியின் வழித்தோன்றலே, யுதிஷ்டிரரின் வசிப்பிடத்திற்குச் சென்று, பெருஞ்சக்தி கொண்ட அம்மன்னர் பீஷ்மரைச் சந்திப்பதற்கு உடுத்திவிட்டாரா என்பதை உறுதி செய்வாயாக\" என்றான்.(10)\nகிருஷ்ணனின் இந்த வார்த்தைகளின் பேரில் பாண்டுவின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்ற சாத்யகி, அவனிடம்,(11) \"ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஜனார்த்தனர் {கிருஷ்ணர்}, கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காணச் செல்கிறார் என்பதால், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த வாசுதேவருடைய முதன்மையான தேர் ஆயத்தமாக இருக்கிறது. (12) ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஜனார்த்தனர் {கிருஷ்ணர்}, கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காணச் செல்கிறார் என்பதால், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த வாசுதேவருடைய முதன்மையான தேர் ஆயத்தமாக இருக்கிறது. (12) ஓ பெரும் காந்தி கொண்ட அறமன்னா {தர்மராஜா}, அவர் உமக்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்\" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பின்வருமாறு பதிலளித்தான்.(13)\n ஒப்பற்ற காந்தி கொண்ட பல்குனா {அர்ஜுனா}, என் முதன்மையான தேர்கள் ஆயத்தமாகட்டும். நாம் (இன்று) படைவீரர்களின் துணையில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(14) அறவோரில் முதன்மையான பீஷ்மர் எரிச்சலடையக்கூடாது. எனவே, ஓ தனஞ்சயா, இன்று பாதுகாவலர்கள் வர வேண்டாம்.(15) இந்த நாள் முதல் பெரும் புதிர்களாலான பொருள்களைக் குறித்துக் கங்கையின் மைந்தர் பேசப்போகிறார். எனவே, ஓ தனஞ்சயா, இன்று பாதுகாவலர்கள் வர வேண்டாம்.(15) இந்த நாள் முதல் பெரும் புதிர்களாலான பொருள்களைக் குறித்துக் கங்கையின் மைந்தர் பேசப்போகிறார். எனவே, ஓ குந்தியின் மகனே, வேறு கூட்டம் (பீஷ்மரின் முன்னிலையில்) அங்கிருப்பதை நான் விரும்பவில்லை\" என்றான்\".(16)\nவைசம்��ாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"மனிதர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, (வெளியே சென்று, திரும்பி வந்து) சிறந்த தேர்களில் சேணம் பூட்டப்பட்டத்தைத் தெரிவித்தான்.(17) ஐம்பூதங்களுக்கு ஒப்பான மன்னன் யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகிய ஐவரும், கிருஷ்ணனின் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றனர்.(18) உயர் ஆன்ம பாண்டவர்கள் வந்து கொண்டிருந்தபோது, சிநியின் பேரனுடனும் {சாத்யகியுடனும்}, பெரும் நுண்ணறிவுடனும் கூடிய கிருஷ்ணன் தன் தேரில் ஏறினான்.(19) தங்கள் தேர்களில் இருந்து ஒருவரையொருவர் வணங்கி, இரவு மகிழ்ச்சியாகக் கடந்ததா என்பதை விசாரித்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்ட முதன்மையான தேர்களில் நிற்காமல் சென்றனர்.(20)\nகிருஷ்ணனின் குதிரைகளான வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம் மற்றும் சுக்ரீவம் ஆகியன தாருகனால் தூண்டப்பட்டன.(21) ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனால் தூண்டப்பட்ட விலங்குகள், தங்கள் குளம்புகளால் பூமியைப் பறித்துக் கொண்டு சென்றன.(22) பெரும் பலமும், பெரும் வேகமும் கொண்டு, வானத்தையே விழுங்கிவிடுவன போல அவை வேகமாகச் சென்றன. குருவின் புனிதக் களத்தின் ஊடாகச் சென்ற அந்த இளவரசர்கள்,(23) தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரம்மனைப் போலப் பலமிக்கப் பீஷ்மர், பெருமுனிவர்கள் சூழ தமது கணைப்படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(24)\nபிறகு, தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிய கோவிந்தன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரன், பீமன், காண்டீவதாரி {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, சாத்யகி ஆகியோர், தங்கள் வலக் கரங்களை உயர்த்தி முனிவர்களை வணங்கினர்[1].(25) அவர்களால் சூழப்பட்டு, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலவைப் போல இருந்த மன்னன் யுதிஷ்டிரன், பிரம்மனை நோக்கிச் செல்லும் வாசவனைப் {இந்திரனைப்} போலக் கங்கையின் மைந்தரை நோக்கிச் சென்றான்.(26) அச்சத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கும் சூரியனைப் போலக் கணைப் படுக்கையில் கிடக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரரின் மேல் மருட்சியுடன் தன் கண்களைச் செலுத்தினான்\" {என்றார் வைசம்பாயனர்}.(27)\n[1] வலக���கையை உயர்த்தி வணங்குவது மிகப் பிற்காலத்திய வழக்கம். ஒருவேளை இப்பழக்கம் ஆதியிலேயே இருந்ததோ என்னவோ. கும்பகோணம் பதிப்பிலும், \"அங்கு சென்ற ஸ்ரீகிருஷ்ணனும், ஸாத்யகியும், யுதிஷ்டிரரும், பீமசேனனும், அர்ஜுனனும், இரட்டையரும் ரதத்திலிருந்து இறங்கித் தமது வலக்கரங்களைத் தூக்கி அங்குள்ள ரிஷிகளைப் பூஜித்தார்கள்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும், \"அவர்கள் தங்கள் வலக்கரங்களை உயர்த்தி முனிவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 27\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருஷ்ணன், சாத்யகி, சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி க���ருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்ம��்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:54:36Z", "digest": "sha1:V6YOPDVBMAIP6R7EG3ZZC6ZY2KL55MSJ", "length": 8578, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூத்துக்குடி மறைமாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு இதய கதீட்ரல், தூத்துக்குடி\nதூத்துக்குடி மறைமாவட்டம் (இலத்தீன்: Tuticoren(sis)) என்பது தூத்துக்குடி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.\nஜூன் 12, 1923: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.\nஇந்தியாவின் முதல் இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர் மேதகு. திர்பூசியஸ் ரோச் அவர்கள் இந்த மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.\nபனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி, தூத்துக்குடி.\nதிருத்தலம் புனித அந்தோனியார் திருத்தலம் உவரி\nதூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)\nஆயர் யுவான் அம்புரோஸ் (ஏப்ரல் 1, 2005 – ஜனவரி 17,2019)\nஆயர் பீட்டர் பெர்னான்டோ (டிசம்பர் 8, 1999 – மார்ச் 22, 2003)\nஆயர் சிலுவைமது தெரேசநாதன் அமலநாதர் (நவம்பர் 29, 1980 – டிசம்பர் 8, 1999)\nஆயர் அம்புரோஸ் மதலைமுத்து (ஆகஸ்ட் 30, 1971 – டிசம்பர் 6, 1979)\nஆயர் தாமஸ் பெர்னான்டோ (ஜூன் 26, 1953 – நவம்பர் 23, 1970)\nஆயர் பிரான்செஸ்கோ திர்பூசியஸ் ரோச், S.J. (ஜூன் 12, 1923 – ஜூன் 26, 1953)\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 02:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/women-protested-against-transfer-kasimedu-inspector-368264.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T12:38:49Z", "digest": "sha1:5VH7TYYTFHVCQ25Y7GKJTULRCZRDN22L", "length": 22297, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்! | women protested against transfer kasimedu inspector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nகண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ\nஓர் இரவு.. மொத்தமாக திரண்ட பல லட்சம் மாணவர்கள்.. பல மாநிலங்களில் நடந்த போராட்டம்.. என்ன நடந்தது\nபோராட்டம் எதிரொலி.. தலைநகரிலேயே துண்டிக்கப்பட்ட இணையம்.. அலிகார் பல்கலை.க்கு திடீர் விடுமுறை\nMovies மத்திய அரசுக்கு எதிர்ப்பு... தேசிய விருதை புறக்கணிக்க படக்குழு முடிவு\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை: \"காவல்துறை உங்கள் நண்பனேதான்\".. இதை காசிமேட்டு மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.. அதுவும் எப்படி நடுரோட்டில் மறியல் செய்து.. காலில் விழுந்து.. கண்ணீர் விட்டு\nபொதுவாக காசிமேடு பகுதி குறித்து வித்தியாசமான அடையாளங்கள், பெயர்கள் உண்டு. இது எல்லாத்துக்கும் காரணம் அந்தப் பகுதி மக்கள் அல்ல.. சில சமூக விரோதிகள்தான். இந்த ரவுடிக் கும்பலால் கொலை, குற்றங்கள் அதிகம் நடைபெறும்.. பெண்கள் இந்த பகுதிகளில் பாதுகாப்பாக கூட நடக்க முடியாது\nஇந்த சமயத்தில்தான் சிதம்பரம் முருகேசன் இன்ஸ்பெக்டராக காசிமேடு ஸ்டேஷனுக்கு வந்தார். பெண்களின் பாதுகாப்பைதான் இவர் முதலில் கையில் எடுத்தார். வன்முறை வெறியாட்டங்களை கட்டுப்படுத்தினார்.. அராஜக பேர்வழிகள��ன் வாலை ஒட்ட நறுக்கினார். ரவுடிகளை ஒடுக்கினார்.\nபாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி\nஇதற்கு பிறகுதான் காசிமேடு மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது.. பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வு வந்தது.. காசிமேட்டில் நடந்த ஒவ்வொரு வன்முறை சம்பவத்திலும் இன்ஸ்பெக்டர் எடுத்த நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக கண்கூடாக பார்த்து நெகிழ்ந்தனர்.\nஇப்போது இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்பர் வந்துள்ளது.. அம்பத்தூர் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த டிரான்ஸ்பருக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். சொன்னால் நம்ப மாட்டீங்க.. நேற்று காசிமேட்டு மறியலை பார்த்தால், ஏதோ கிளர்ச்சி வெடித்து கிளம்பிய போராட்டம் போல இருந்தது.. பெண்களின் ஆவேசத்தையும், கண்ணீரையும் பார்த்தால், சொந்த வீட்டில் நிகழ்ந்த ஒரு துக்க நிகழ்வுக்கான உணர்வாகவே தெரிந்தது\nகாசிமேடு சிங்கார வேலன் நகர் மீனவ பகுதியைச் சேர்ந்த பெண்கள், காசிமேடு சூரிய நாராயண சாலையில் திடீரென மறியலில் உட்கார்ந்து விட்டனர். இன்ஸ்பெக்டரை மாற்றக்கூடாது என்று கோஷமிட்டனர். நெரிசல் மிகுந்த காசிமேடு டிராபிக்கினால் மேலும் நெருக்கப்பட்டது. தகவலறிந்து போலீசாரும் வந்துவிட்டார்கள். ஆனால் பெண்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.\nசம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகேசனும் வந்துவிட்டார். அவரும் பெண்களை சமாதானம் செய்து பார்த்தார்... அதையும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளவே இல்லை. \"காசிமேடு ஸ்டேஷனை விட்டு நீங்க போகக்கூடாது.. நீங்கள் வந்தப்பறம்தான், இங்க ஒரு தப்பும் நடக்காம இருக்கு.. எங்களை விட்டு போய்டாதீங்க\" என்றனர். ஒருசில பெண்கள் அவரது காலில் விழுந்து கதறி அழுதபடி வேண்டுகோள் விடுத்ததை பார்த்து காக்கி சட்டைகள் விக்கித்து நின்றனர்.\nஅவர்களை இன்ஸ்பெக்டர் தூக்கி எழுப்புவதும், இன்னும் சிலர் அவரை அரவணைக்க முயல்வதும்.. இதையெல்லாம் ஒரு நிமிஷம் பார்த்தால், என்னமோ சினிமாவில் வரும் சீன் போல இருக்கும்.. ஆனால் அவ்வளவும் உள்ளப்பெருக்கு.. உணர்ச்சி குவியல்\nஅது மட்டும் இல்லை.. பொதுவாக தமிழ் சினிமாக்களில் போலீசார்களை மலிவாக சித்தரித்தே காட்சிகள் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன.. இன்னமும் \"இதுதான்டா போலீஸ்\" அதிரடிகள் தமிழகத்தில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. காசிமேடு மக்களின் நிஜபார்வை நீக்கப்பட்டு போலிக்காட்சிகள் புனையப்பட்டு முற்றிலும் வேறாக அதன் முகம் காட்டப்பட்டு வருகிறது.\nரவுடிகளாகவும், அராஜகம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என்ற மாயையை திரைப்படங்கள் உருவகப்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே இந்த பகுதி மக்கள் அன்பும், பாசமும் நிறைந்தவர்கள். இவர்களின் வாழ்வியல் முற்றிலும் வேறுபாடானது.. \"நீங்க எங்களைவிட்டு போகக்கூடாது இன்ஸ்பெக்டர்\" என்ற காலில் விழுந்து கோரிக்கை வைத்த பெண்களின் கண்ணீர் ஒன்று போதும்.. சினிமாவின் போலி முகங்கள் எல்லாம் கிழித்தெறியப்பட்டு விட்டன.. காக்கி சட்டைக்குள் ஈரம் பீறிட்டு வரத் தொடங்கிவிட்டன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்க���டன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yangrutingtrade.com/ta/products/accessories-of-hospital-bed/mattress-series/", "date_download": "2019-12-16T12:27:33Z", "digest": "sha1:QY5YZESVRCHDHVIRJR3GHGL4ZC5LLV2N", "length": 7903, "nlines": 198, "source_domain": "www.yangrutingtrade.com", "title": "மெத்தை தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா மெத்தை உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில்\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில்\nநிகழ்ச்சி வரலாறு தள்ளுவண்டியில் (YRT-T03-8)\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில் (YRT-HG02)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB18)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB14)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB10)\nமருத்துவமனையில் படுக்கையில் க்கான வளைகிற சாப்பாட்டு மேசையில் பிளாங் ஏபிஎஸ்\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB02)\nமெத்தை (லெக்-பிளவு வகை, மூன்று பகுதிகளாக மடிக்கப்பட்டது)\nமெத்தை urnal துளை மூன்று பகுதிகளாக மடிந்த\nமெத்தை சிறுநீர் கழிக்கும் துளை இரண்டு பகுதிகளாக மடிந்த\nமெத்தை மூன்று பகுதிகளாக மடிந்த\nமெத்தை இரண்டு பகுதிகளாக மடிந்த\nகஷூழோ Yangruting வர்த்தக கோ, வரையறுக்கப்பட்ட\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன். Pricelist பொறுத்தவரை விசாரணை\nகஷூழோ Yangruting வர்த்தக கூட்டுறவு ....\nமருத்துவமனையில் மரச்சாமான்கள் சிறந்து நோக்கத்தில் வாடிக்கையாளர்கள் சேவை செய்ய. எங்கள் குழு coopera அர்ப்பணிக்கப்பட்ட ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/6", "date_download": "2019-12-16T13:33:04Z", "digest": "sha1:XD7MCCBW6M2AILZOCXMWJ6FUHDD4PILA", "length": 5667, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகருத்துகள் கொண்டு மானுடமேன்மைக்குரிய உணர்வு களையும் உணர்ச்சிகளையும் புகுத்தவேண்டும் என்ற எண்ணம் பாவேந்தருக் கெழுந்தது. எனவே அவரின் தாலாட்டுப்பாடல்கள் தனித்தன்மைபெற்றுத்தலைசிறந்து பெற்றோர்கள் வாயிலும் கற்றோர்கள் வாயிலும் முற்றுகை இட்டன.\n- ஒவ்வொரு மாந்தனும் தன்மான உணர்வும் தன்ழுெச்சி கொண��டு விளங்கினால் அனைவரும் உறவினர் என்போம் 'வையம் வாழ வாழ்வோம். அதற்குரியதனைத்தும் குழந்தையின் செவிநுகர்கனிகள்தாம் ஊட்டம் தரும்.\nதாலாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், பண்பும் பயனும் காட்டும் அறிஞர் மு. அருணாசலம் அவர்தம் கட்டுரையும் பேரா.தமிழண்ணல் ஆய்வுரையும் இணைத்துள்ளேன். பழமைப்பண்ணையில் புதுமையைவிதைத்த பாவேந்தரை அறிய அவை உதவும். நூலை வெளியிடும் கவிஞர் கழகத்திற்குமிக்க நன்றி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2018, 17:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/38584-at-least-46-migrants-die-as-boat-capsizes-off-yemeni-coast-un.html", "date_download": "2019-12-16T13:35:51Z", "digest": "sha1:4LGQHHFAJK6TORSAUJR7PQWJ4BUFUT6F", "length": 11500, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஏமனில் படகு கவிழ்ந்து 46 அகதிகள் பலி, பலர் மாயம் | At Least 46 Migrants Die as Boat Capsizes Off Yemeni Coast - UN", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஏமனில் படகு கவிழ்ந்து 46 அகதிகள் பலி, பலர் மாயம்\nஏமன் கடல் பகுதியில் அகதிகளை அழைத்து வந்த படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாகவும் 16 பேர் மாயமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகருத்து வருகின்றன. இவர்கள் அதற்கு ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஏமன் நாட்டினை நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த படகில் 100க்கு மேற்பட்ட அகதிகள் இருந்தனர். இதில் 83 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர்.\nஇந்த படகு ஏமன் அருகே வந்தபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் மூழ்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப்படை��ினர் மாயமான 16 அகதிகளை தேடி வருகின்றனர்.\nபடகில் பயணம் செய்தவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் அலைகள் அபாயகரமாக எழுந்த நிலையில், உயிர் காப்பு கவசம் அணியாதவர்கள் அச்சத்தில் கடலுக்குள் குதித்து உள்ளனர். அவர்களில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மீட்பில் ஈடுபட்ட ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடிரம்ப்- கிம் ஜோங் சந்திப்பு; சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nஉங்க இஃப்தார் விருந்தை நீங்களே வச்சுக்கோங்க: ட்ரம்ப்புக்கு இஸ்லாமிய அமைப்புகள் பதிலடி\nஜூன்.06, 2018 - உலக செய்திகள்\nஇலங்கையில் இன்ஃப்ளுவென்சா -ஏ வைரஸ் தாக்கம் - 13 பேர் பலி; 3000 பேர் பாதிப்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏமன்: மசூதியில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி \nசோமாலியா- தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி\nசவுதிக்கான ஆதரவை பின்வாங்கியது அமெரிக்க நாடாளுமன்றம்; ட்ரம்ப்புக்கு செக்\nசோமாலியா ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய��யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/author/dinesh/page/140/", "date_download": "2019-12-16T12:55:21Z", "digest": "sha1:FZQFARJO3SQGOL75O6IMG6YDEGEADPWN", "length": 9099, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "Dinesh R | இது தமிழ் | Page 140 Dinesh R – Page 140 – இது தமிழ்", "raw_content": "\nஉயிருடன் ‘கடல் கன்னி’ கண்டதுண்டா\nஇஸ்ரேலுக்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட...\nகுலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத்...\nமுழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா\nசம்பூர்ணா, ஒரு காஃபி டேபிள் புத்தகம். இதில் கர்நாடக இசை கலைஞர்...\nகாடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடு ஒன்று உரசும்...\nஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம்....\nமனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய...\nஅக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள்...\nஇந்த வர்ணஜாலங்களைக்கண்டுகளிக்க ஏதுவாகப்பலரும் பிரயாணம்...\nஇனியாவது ஒரு விதி செய்வோம்\nவீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி,...\nஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 02\nஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01 விரும்பிய ஒரு பொருளைப்...\nஅக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே\nகல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த...\nஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01\nதெருவில் திரும்பிய பக்கமெல்லாம் ஆளை அசரடிக்கும் வகையில்...\nசில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை...\nதி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்\n2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-16T13:18:38Z", "digest": "sha1:NC65PPQDXRTY2QWU4QCRJ2NF4FHPKWBQ", "length": 32129, "nlines": 160, "source_domain": "orupaper.com", "title": "காந்தீயம் டேவிட் ஐயா", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / தாய் நாடு / ஊரின் வாசம் / காந்தீயம் டேவிட் ஐயா\nதை முதலாம் திகதி தைப்பொங்கல்\nஅண்மையில் காலமானவர் காந்தீயம் டேவிட் ஐயா. ஊர்காவற்துறை ஊர்களில் ஒன்றான கரம்பனில் பிறந்தவர், கல்வியில் சிறந்தவர், மிகச்சிறந்த சமூக பட வரைகலைஞராக உயர்ந்தவர்.தமிழீழ உணர்வு, சமூக நல பரிவு, தீர்க்கதரிசனஅறிவு என்பனவற்றை செறிவாகக் கொண்டமைஅவரின் ஒளிர்வு. நாலு முழ வேட்டி, அரைக்கைமேல் சட்டை, காலில் ஒரு செருப்பு, குள்ளமான உருவம், வெள்ளை உள்ளம். இறுதி வரை திருமணம் புரியாத ���றுதியான பிரம்மசாரியம். அகத்தில் கொள்கை உறுதியும், புறத்தில் எளிமையும், பொறுமையும் இறுதி வரை நிறம் மாறாத கோலத்தோடு வறுமையின் உறுத்தல்கள் மத்தியில் வாழ்ந்தது இவரின் பெருமை.\nஇவரைப் பற்றிய தெரிவு பலருக்கு இல்லாதது ஒரு குறைபாடு என்று தன்னுடைய ஏக்கப்பாட்டை அண்மையில் சமூக உணர்வாளர் வெளிப்படுத்தினார். அந்த வெளிப்படுத்தல் தந்ததாக்கமே அவர்கள் ஒன்றிப் பழகிய என்னுடையஎழுத்தாக, ஊரின் வாசப் பகுதியில் இன்று உதிர்கிறது.\n1976இல் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற துடிப்பு, இதே தவிப்போடு இருந்த டாக்டர் சோ.ராஜசுந்தரத்தோடு கொண்டபிடிப்பு இருவரின் இணைப்புக்கும் காந்தீயம்என்ற நிறுவனத்தின் உதிப்புக்கும் காரணமாகின. மலையகத்தில் மருத்துவத் தொழில், அதனோடு மக்கள் நல சேவை, இவற்றில் நிலைத்தவர் டாக்டர் சோ.ராஜசுந்தரம். மானிப்பாயில்பிறந்த வைத்திய கலாநிதி சாந்தி காரளசிங்கத்தின் காதல் மணாளன் இருவருமாக அரச தொழிலை உதறித் தள்ளி மனித நேயத்துடன் கூடிய மருத்துவமனையை வவுனியாவில் நிறுவி வாழ்ந்து வந்தனர். நகருக்கு அண்மையாக மன்னார் வீதியில் அமைவுற்றது இந்த சாந்தி கிளினிக். ஒரு படவரை கலைஞர் தனது சமூக நல விருப்பை பெரு மனதோடு காந்தீயம் என்ற நிறுவனத்தை செதுக்கி குறுகிய காலத்துக்குள்துளிர்விட செய்ய இது களமானது. இரு நல்ல இதயங்களையும் சாந்தி கிளினிக் தன் கட்டடத்துக்குள் ஒட்டி வைத்து திட்டங்களை உருவாக்கச் செய்தது. 1977இல் இனக்கலவரக் கொடுமைகாந்தீய சேவைகள் செறிய அடிகோலிட்டது. இந்த அடிகோலின் பிரகாரம் சேவைகள் உயர்வு கண்டது. அகதிகள் சேவைக்காக ஏற்கனவே உதயமானது கே.சி.நித்தியானந்தம் ஐயாவின்அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் தான் உருவாக்கிய சென்.பாம், டொலர் பாம் உட்பட பல பண்ணைகள் அரச புலனாய்வுத் துறையின் கண்களை உறுத்திய காரணத்தால் அந்தக் காரணத்தையும் ஒன்றாகக் கொண்டு அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் அவற்றை கைவிட வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் திணித்தது. காந்தீயம் அவற்றை பொறுப்பேற்றது. காந்தீயத்தை அரச பதிவு பெற்ற அறக்கட்டளை ஆக்கினார் டேவிட் ஐயா.\nஇளம் தொண்டர் படையை கூட்டினார் டேவிட்ஐயா. ஆயிரக்கணக்கான குறித்த பண்ணைகளை வதிவிடமாக்கிய மலையக இடம்பெயர்வாளர்களின் அச்சத்தைப் போக்கினார் டேவிட் ஐயா. நிதி நிறுவனங்களின் தொடர்போடு காந்தீயத்தின் நிதி வலுவை உருவாக்கினார் டேவிட் ஐயா. அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என 8 தமிழ் மாவட்டங்களிலும் காந்தீய திட்டங்கள் சென்று தொட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் காந்தீய மாவட்டக் கிளைகள். மாவட்ட தேவைக்குரிய ஊர்கள் தோறும் கிராமியக் கிளைகள், கிராமிய நிர்வாகக் குழு, மாதர் குழு, சிறுவர் பாடசாலையைஇயக்க இவர்களையெல்லாம் ஊரில் இணைத்து செயற்பட வைக்க ஒரு காந்தீய தொண்டர் பொறுப்பாசிரியை. பாலர் பாடசாலையின் ஆசிரியையாகவும் தொழிற்பட்டவர் இந்த தொண்டர் ஆசிரியை. கிளிநொச்சி குருகுலத்தில் ஒரு பொறுப்பாசிரியையின் கீழ் 6 மாத கால பயிற்சிஇந்தத் தொண்டர் ஆசிரியர்களுக்கு உரித்தானது. நோவிப், கேயர், பிரட் போ த வேர்ல்ட், கிறிஸ்டியன் எயிட் போன்ற வெளி நிதிநிறுவனங்களின் கவனத்தைப் பெற்ற இந்த கிராமிய திட்டங்களே அவற்றின் மனமார்ந்த பண உதவிக்கு காரணமாகியது.\nகுடும்ப தலைவரான ஆணுக்கு ஒரு ஏக்கர்பண்ணைத் திட்டம். மூன்று குடும்பங்களுக்கு ஒரு பொதுக் கிணறு, நீர் இறைக்கும் இயந்திரம், விதை, நாற்று, பயிர், அடிநாற்றுப் பசளை உட்பட்ட அடிப்படை உதவிகள். பெண்களுக்கு மாதர்குழு ஊடாக கைத்தொழில் பயிற்சி. கைத்தொழில் ஆரம்பிப்பதற்கான மூலதன உதவி,கோழி வளர்ப்புக்கு தேவையான ஆரம்ப உதவிகள் முதலான பல நல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாலர் கல்விப் பாடசாலை குழந்தைகளுக்காக ஊர்தோறும் உதயமானது. இலவசகஞ்சி சத்துணவு அல்லது பால்மா இரவு வேளைமூத்தோருக்கான பாடசாலை, பாரதி விழா போன்ற விடுதலை வேட்கையாளர்களின் விழாக்கள் மூலமாக கிராமிய விடுதலை விழிப்புணர்வு. பெரியோர், குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் என காந்தீயம் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்துள்ளும், தமிழ் உணர்வையும், சுய அறிவையும், பொருளாதார தன்னிறைவையும் கொள்வதற்கான அடிப்படைகளை பெற்று `ஒளிர்வு` உதயமானது. திருமலை, மட்டக்களப்பு, வவுனியா என தமிழ்ப் பிரதேசங்களை எல்லைப்படுத்தி நின்ற மாவட்டங்களை புதிய பண்ணைக்குடியிருப்பு திட்டங்கள் உருவானவை அவற்றின் தொகை உயர்வானது. 624 கிராமிய பண்ணைத் திட்டங்களை கிராமியக் கிளைகளைக் கொண்டதாக மிகச்சிறப்பானதாக காந்தீயம் 78 ஆம் ஆண்டு முதல் 83 ஆனி முதலாம் நாள் அழிக்கப்படும் வரை இயங்கியது, நொவிப் உதவ���யுடன் பெற்ற ஜீப் வண்டி, அதிலே டாக்டர்ராஜசுந்தரம், டேவிட் ஐயா என்ற இணைச்சேவையாளர்கள் இவர்களைக் கொண்டு அந்தஜீப் வண்டி ஓடாத தமிழ்க் கிராமங்கள் இல்லை என்று இவர்களின் தொண்டு நின்று நிலைத்தது.\nதன் சுயதொழிலோடு ஒட்டி கொழும்பை வாசஸ்தலமாகக் கொண்டவர் டேவிட் ஐயா. திங்கள் முதல் வியாழன் வரை கொழும்பு வாசம். அங்கும் வெளிநாட்டு நிறுவனங்களோடு நேசம் பேணி, புதிய செயல்திட்டங்களில் காசைக் காணச் செய்வதற்காக இரவு பகலான அவரின்தாகம், திருமணமாகாத தனிமை வாழ்வு, ஆடம்பரம் இல்லாத கோலம், நாலு முழ வேட்டி இரண்டு,மேல்சட்டை இரண்டு, ரண்டு சோடி செருப்பு, இரு வேளை உணவு என்பன அவரின் எளிமையான அவருடைய தேவையாக இருந்தது. கரம்பனில் தனிமையில் வாழ்ந்த இரு சகோதரிகளுக்கும் ஏதாவது உதவி செய்தால் போதும் என்று அவருக்கு இருந்த பொறுப்பு. இவை முழுமையாக காந்தீயத்துக்கு நேரத்தையும், எண்ணத்துக்கும், பொருளையும் அர்ப்பணிப்பதற்கு தோதாக அமைந்தது. மாதத்திற்கு ஒரு மாவட்டக் கூட்டம் ஒரு மத்திய குழு கூட்டம் என்று திட்டங்களோடு அலைவதும், கோவில் புதுக்குளத்தில் ஆதரவற்றோருக்கான சிறுவர் இல்லத்தில் ஒருவராக இணைந்து இயங்குவது அவரின் முழுமையான பணியாக இருந்தது.\nவவுனியாவில் அவர் நாட்டத்துடன் நாடச் செய்தது, அந்த ஆதரவற்றோர் சிறுவர் இல்லம்,கோவில் புதுக்குளத்தில் அமைந்தது. அரச புலனாய்வாளர்களின் கழுகுக் கண்கள், காந்தீயம் தமிழீழம் அமைக்கும் என்ற அறிக்கையை அரசுக்கு தந்தது. ஜே.ஆர். அரசு ஹரத் என்ற பொலிஸ் அத்தியட்சகரையும் ஏக்கநாயக்க என்ற சாஜட்ன் தர பொலிஸ் அதிகாரியையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருத்தி காந்தீயத்தை கண்காணிப்பதே அவர்களின்கடமையாக்கியது. 1983 ஏப்ரல் 7ஆம் திகதிவவுனியா பணிமனையில் காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் சோ.ராஜசுந்தரம் கைதானார். அதேநாள் கொழும்பில் டேவிட் ஐயாகைதானார்.விடுதலை வேட்கையோடு வெவ்வேறு இயக்கங்களாக செயற்பட்ட விடுதலைப்புலிகள், புளொட் இயக்கங்களின் தலைவர்களாக பிரபாகரன், உமாமகேஸ்வரன் ஆகியோரை இணைத்தார்கள். ஏனைய உணர்வாளர்களைக் கூட்டி கூட்டம் கூடினார்கள். அவர்களை இணைத்து வைக்க பாடுபட்டார்கள் என்பது அவர்கள் மீது சுட்டிக் காட்டப்பட்டது.\nவெலிக்கடை சிறை வாசம் கொட்டுபுறமான விசாரணைக்கு அவர்களை உட்படுத்தியது. எ���்த இடர்பாடிலும் கலங்காத வகையில் உறுதியாக இறுதி வரையிலே அவர்கள் வெலிகடை சிறை வாசத்தை சுவாசித்தார்கள். ஆரம்பம் முதல் கிளிநொச்சி மாவட்ட அமைப்புச் செயலாளராக பின்னர் மத்திய குழு ஆளராக செயற்பட கிடைத்த வாய்ப்பு இறைவன் எனக்குத் தந்த கொடை எனலாம். அன்றைய தொண்டர் பொறுப்பாசிரியையாக என் மனைவியும் ஆரம்ப காலம்முதல் இவர்களின் அன்பைப் பெற்ற ஒருவர். டாக்டர் ராஜசுந்தரம் கைதை அடுத்து பதில் அமைப்பு செயலாளராக இயங்கிய யான் 1983 ஏப்ரல் 15ஆம் திகதி திருமலையில் மாவட்டக்கிளைக் கூட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தபோது கைதானேன். என்னுடன் கூட்டத்தில் இருந்த ஏனைய 18 பேரும் கைதானார்கள்.\nஅனுராதபுரத்தில் 3 நாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். காந்தீயம் இயங்கக் கூடாது என்பது எங்களின் கைதின் நோக்கமாக இருந்தது. 1983 ஐ×ன் 1ஆம் திகதி காந்தீயத்தின் கீழ் புறம் அமைந்திருந்த சந்தையில் இரு கடற்படை சிப்பாய்கள் கொல்லப்பட்டதை காரணம்காட்டி காத்திருந்த வவுனியாப் பொலிஸ், காந்தீயத்தை எரியூட்டினார்கள். தொண்டர்களை கைது செய்தார்கள். வவுனியா கோவில்புதுக்குளத்திலிருந்த ஆதரவற்றோர் இல்லம் பண்ணைகளிலிருந்த உழவு இயந்திரம், தொண்டர்கள், பணிமனைகள் எரிக்கப்பட்டது, அழிக்கப்பட்டது. சிறுவர்களும் தொண்டர்களும் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். காந்தீயம் ஸ்தம்பித்தது. நான் உட்பட பலரும் கைதானோம். வவுனியா சிறையிலும், வெலிகடை சிறையிலும் காந்தீயத்தொண்டுக்கான பரிசை பெற வேண்டியவர்களானோம். இதன் பின்னர் டேவிட் ஐயா, அவரோடு இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர்இனக்கலவர கொடுமைகளுக்கு வெலிக்கடையில் ஆனதும், டாக்டர் ராஜசுந்தரம் உட்பட53 கைதிகள் கொல்லப்பட்டதும், மட்டக்களப்பு சிறைக்கு டேவிட் ஐயா மற்றும் பலர் மாற்றப்பட்டதும் மட்டக்களப்பு சிறை உடைப்பைத் தொடர்ந்து இந்தியாவில் காந்தீயம் டேவிட் ஐயாவின் சேவை நிலைப்பதுவும் அடுத்த அத்தியாயமாக தொடர்ந்தது. டேவிட் ஐயா மரணித்து விட்டார், ஆனாலும் தியாகம், எளிமை, விடுதலை உணர்வு தீவிர உறுதியான கொள்கை பிடிப்பு என அவர் திசையெங்கும் தெளித்து வைத்திருக்கின்ற கொள்கை திடங்கள் பலநெஞ்சங்களுடாக அந்தக் கட்டை பிரம்மசாரிக்கு பரம்பரைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். வாழ்க டேவிட் ஐயாவின் நாமம்.\nPrevious போராளிகள் புதைக்கப் ப���ுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள்\nNext பாரிஸ் நகரத் தாக்குதலின் பின்னால்..\nதைப்பொங்கல் என்றால் சிறுபராயத்தில் ஊரில் எங்கள் வீட்டு முற்றத்தில் பொங்கி மகிழ்ந்த நினைவு தான் எழுகின்றது. பொங்கலைப் போலவே அந்த …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/07/blog-post_29.html?showComment=1248893384842", "date_download": "2019-12-16T14:21:26Z", "digest": "sha1:MENRP2BBPY27UTB7LWBLAJ5IEFESDJCG", "length": 27507, "nlines": 126, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்", "raw_content": "\nதமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்\nநான் ப்ளாகில் பதிவது, ப்ளாக் மேனியாவாக என்னை மட்டுமல்லாமல், என் குடும்பத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது.\nதனக்கென ஒரு ப்ளாக் வேண்டும் என்று என் மகள் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருந்தாள். படிப்பு பாதித்து விடும் என்று நான் அனுமதிக்காமலே இருந்து வந்தேன். ஆனால், இப்போது, லீவு நாட்களில் மட்டும் பதிவு போடுகிறேன் என்று அவள் கூறியதால், அவளுக்காக ஒரு ப்ளாக் உருவாக்கித் தந்துள்ளேன்.\nஇது, என் ஆறு வயது மகன், மற்றும் 13 வயது மகளின் டீம் ப்ளாகாக இருக்கும். அவன் டைப் செய்ய தெரியாவிட்டாலும், அவனுக்காக என் மகள் டைப் செய்வதாக சொல்லி இருக்கிறாள்.\nஇது நிச்சயமாக 100% அவர்களுடைய சொந்த பதிவுகளாக இருக்கும். டெக்னிகல் உதவி, பிழை திருத்தம் தவிர, வேறெதிலும், நான் தலையிட போவதில்லை. கருத்துக்கள், கற்பனைகள் எல்லாம் அவர்களுடையதாகவே இருக்கும்.\nதமிழ் கூறும் பதிவுலகின் குட்டி ப்ளாகர்ஸ் ஆகிய சுட்டி பசங்களுக்கு, அவ்வப்போது ஊக்கம் தந்து உற்சாகப் படுத்துங்கள்.\nவாழ்த்துக்க‌ள் சுஹைனா , லாபிரா, லாமின் க‌ல‌க்குங்க‌ க‌ல‌க்குங்க‌ குடும்ப‌த்தோடு க‌ல‌க்குங்க‌\nதாய் எட்ட‌டி என்றால் குட்டிக‌ள் 16 அடியா\nகுடும்பத்தோட பிளாக் படிக்க ரொம்ப ஆவலாக உள்ளோம்\nரெண்டு குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள், அம்மா சொன்னதுப்போல் ஸ்கூல் திறந்தவுடன் இதை மறந்து படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்....\nஹர்ஷினி அம்மா - said...\nசுஹைனா சுட்டிஸ் கலக்குறாங்க...ரொம்ப பொருமை உங்க பெண்னுக்கு.\nஎன் பிள்ளைகளுக்கு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் கோடி நன்றிகள்\nஅவர்களின் வலையில் எழுதப்படும் கமெண்ட்டுக்கு என் மகள் தான் பதில் தருவாள். அதுவும் லீவு நாளில்\nவித்யா, ஒரு சகோதரியின் பாசத்தோடு தாங்கள் குறிப்பிட்டமைக்கு நன்றி\nஎன்னுடைய அனுமதியில்லாமல், ஒரு நிமிடம் கூட அவள் சிஸ்டத்தில் அமர முடியாது. அதோடு, இது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி போலத் தானே என்னுடைய ஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் அண்ட் சென்சார் இருக்கும், எல்லாவற்றிற்கும்...\nபொதுவா, சிறுவர்களுக்காக, சுட்டி விகடன், சிறுவர் மலர் போல் உள்ளது, ஆனால் ப்ளாகில் அது போல் இல்லை. அதனால் தான் இந்த முயற்சி என் மகளை, ஒரு பத்திரிக்கைக்கே பதிப்பாசிரியர் ஆக்கியது போல எனக்கு ஒரு மனநிறைவு.\nநானும் என்னவரும், நிறைய யோசித்து, அதன் சாதகபாதகங்களை கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுத்தோம்.\nஇன்னும் சொல்லப்போனால், சில சமயம் அவள் பேப்பரில் எழுதித் தருவதை, அவளுக்காக நான் டைப் செய்து தருவேன். ஆனால், கருத்துக்களும், என்ன எழுதுவது என்பதும், 100% அவர்கள் ஒரினினலாகத்தான் இருக்கும்.\nவாழ்த்துக்கள் சகோதரி, உங்களுக்கும் உங்கள் கண்மணிகளுக்கும்\nஅடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை, 'பத்திரிகை'.\nஇதை 'பத்திரி(க்)கை' என பயன்படுத்துவது சரியன்று.\n[ஒரு பத்திரிக்கைக்கே பதிப்பாசிரியர் ஆக்கியது போல எனக்கு ஒரு மனநிறைவு.]\nநன்றி நிஜாம் அண்ணா, இது போன்ற தவறுகள் எப்போது நேர்ந்தாலும் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்.\n(பொதுவா, எனக்கு மொழிப்பற்று உண்டு; ஆனாலும் சில சமயம் பேச்சு மொழியில் டைப் செய்யும் போது, இது போன்ற பிழைகள் வந்து விடுகின்றது)\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇ���ற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோக���் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலை��் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ladyofsnowsstk.org/basic-christian-community/bcc1-st-pethru/", "date_download": "2019-12-16T12:35:39Z", "digest": "sha1:BPU6XMBD4H6LX424LLZWFDKUPSZLQ7CV", "length": 9323, "nlines": 107, "source_domain": "www.ladyofsnowsstk.org", "title": "BCC1 St. Peter – Ladyofsnow", "raw_content": "\nபெயர்: புனித பேதுரு அன்பியம்\nசெயல்படும் குடும்பம் : 25\nகூடும் நாள் - ஞாயிறு\nகூடும் இடம் - தெரசம்மாள் குருசடி\nகூடும் நேரம் - மாலை 5.00மணி\nவழிகாட்டி - பங்குத்தந்தை, அருட்சகோதரிகள்\nபொருளர்: திருமதி. மேரி விஜயா\n20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக எமது அன்பியத்தின் சார்பாக 2750/-ருபாயும் வேட்டி2, சர்ட் 2, சாரி 1, சால்வே 1, சுடிதார் 1, பேண்ட் 1 துணிகளும் அன்பிய ஒருங்கிணைப்போடு இனைந்து மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது.\n16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக எமது அன்பியத்தின் சார்பாக 1300/-ருபாய் கொடுக்கப்பட்டது.\nஎமது அன்பியத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் அன்பிய கூட்டங்களில் ஒற்றுமையுடன் கலந்து செயல்பாடுகின்றோம்.\nகொட்டாரம் ஆலயம் கட்ட நன்கொடை பிரித்துக் கொடுத்தோம்.\n25-01-2018 அன்று அன்பிய திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டு, அன்பு விருந்து பரிமாறினோம்.\n20-01-2018 அன்று தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற துறைமுக எதிர்ப்பு போராட்டத்திலும், இதர ஊர்களில் நடைபெற்ற போராட்டங்களிலும் எம் அன்பிய மக்கள் பெரும்பான்மைய��க கலந்து கொள்கிறோம்.\nதவக்காலத்தை முன்னிட்டு எமது அன்பியத்தை சார்ந்த ஒரு ஏழை குடும்பததினர் ஒருவருக்கு வீடுகட்ட ரூ.500/- நன்கொடையாக வழங்கியுள்ளோம்.\nபெரிய வியாழன் அன்று எமது அன்பியத்தை சோ்ந்த ஏழை ஒருவருக்கு ரூ.1450/- பிரித்து கொடுத்தோம்.\nபெரிய வெள்ளி அன்று எமது அன்பிய உறுப்பினர் திரு. ஜெயபாலன் அவர்கள் இலவசமாக மக்களுக்கு மோர் வழங்கினார்கள்.\nதவக்கால உண்டியல் காணிக்கையாக ரூ. 4500/- கொடுக்கப்பட்டது.\nவருடந்தோறும் பேதுரு திருவிழாவின் போது எமது அன்பியம் சார்பில் திருப்பலி நிறைவேற்றி விருந்துண்டு மகிழ்கின்றோம்.\nஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் விழாவின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசு பொருட்கள் பரிமாறியும் X Mas Tree, இனிப்புகள் போன்றவற்றை பங்கு தந்தை முன்னிலையில் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றோம்.\nநம் பங்கில் செயல்பட்டு வரும் மாற்றுதிறனாளிகள் பள்ளிக்கு வருடத்திற்கு ஒரு முறை நன்கொடை வழங்கியும் மேலும் அவர்கள் சிறப்பான முறைகளில் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா, பள்ளி ஆண்டு விழா போன்ற கொண்டாட்டங்களில் எம் அன்பிய உறுப்பினர்கள் கலந்து கொண்டும் உதவிகள் புரிந்தும் வருகின்றோம்.\nபள்ளிகள் ஆரம்பிக்கும் ஜூன் மாதம் எம் அன்பியத்தை சார்ந்த ஏழை பிள்ளைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்கி தருகின்றோம்.\nஎம் பங்கின் திருப்பலியில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வெண்டும் என்று வலியுறுத்துகின்றோம். மேலும் எம் அன்பியம் சிறப்பிக்கும் திருப்பலியில் சிறப்பான முறையில் கலந்துகொண்டு வருகின்றோம்.\nதிருவிழா காலங்களில் பிற அன்பியங்களோடு இணைந்து திருப்பலி, கலை நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகின்றோம்.\nஎம் அன்பிய உறுப்பினர்கள் வழிபாட்டுக்குழு, மரியாயின் சேனை, சேவாசங்கம், மறைக்கல்வி, குடும்ப நல பணி குழு, விவிலிய குழு போன்ற அனைத்து சபை சங்கங்களிலும் சிறப்பான முறையில்கலந்து கொண்டு வருகின்றார்கள்.\nவருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா சென்று அன்பை பகிர்கின்றோம்.\nஎமது அன்பித்தை சார்ந்தோர் யாராவது மரணமடைந்தால் அவர்களுக்கு ஒருநாள் அன்பியத்தின்சார்பில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி வருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=4226&mor=UG", "date_download": "2019-12-16T12:51:26Z", "digest": "sha1:VFL5E2HADB7ECVKYIKAIV6IPBFROKHF7", "length": 10105, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகிறிஸ்து ஜோதி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nதாவரவியல் படித்து வரும் எனக்கான வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅடுத்த சில மாதங்களில் படிப்பை முடிக்கவிருக்கும் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி குழப்பமான தகவல்களே பெற்றுள்ளேன். எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என உதாரணங்களைத் தரவும்.\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nகோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/in-rajinikanth-s-today-interview-there-are-two-things-are-clarified-369222.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T13:45:16Z", "digest": "sha1:4ZGDDQWM6HQ6WW7POL4S7PBSPAE5Y3DW", "length": 19253, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்! | In Rajinikanth's today interview there are two things are clarified - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமார்கழி மாதத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப காரியங்கள் செய்வதில்லை ஏன் தெரியுமா\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர�� விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nMovies கேம் ஆடுறாங்க.. நம்மக்கிட்டயே.. இது எப்டி இருக்கு.. வெளியானது தர்பார் ட்ரெயிலர்\nAutomobiles புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021-இல் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி 100-க்கு 100 சதவீதம் ஆணித்தரமாக கூறும் விஷயங்கள் இவைதான்\n2021-இல் சட்டசபை தேர்தலில் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nசென்னை: ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி இரு விஷயங்களை நன்கு தெளிவுப்படுத்திவிட்டது.\nரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக ரசிகர்கள் முன் அறிவித்தார். அவ்வாறு அறிவித்து இரு ஆண்டுகளாகியும் அவர் கட்சியை தொடங்கவில்லை. எல்லாமே ரெடி இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி என்ற ரஜினி இத்தனை நாட்களாக தாமதப்படுத்துவது ஏன் என்பது தெரியவில்லை.\nஇதனால் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ரஜினி கட்சித் தொடங்காதது குறித்து அரசியல்வாதிகள் பல கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.\nஇது லிஸ்ட்டுலேயே இல்லையே.. ரஜினிக்கு அடுத்தடுத்து கவுண்ட்டர் கொடுக்கும் அதிமுக.. ரசிகர்கள் குழப்பம்\nஆனால் அண்மைகாலமாக ரஜினி தனது தொடர் பேட்டிகளின் மூலம் அரசியல்வாதிகளை ஆட்டம் காண வைக்கிறார். கமலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, முதல்வர் எடப்பாடி முதல்வராவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் ஒரு அதிசயம் நடந்தது.\nஅதுபோல் ஆட்சி கவிழும் என்றார்கள், அப்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அற்புதம் நிகழ்ந்தது. எனவே அதிசயம் நேற்றும் நிகழ்ந்தது. இன்றும் நிகழ்ந்தது. நாளையும் நிகழும் என்றார். அது போல் கோவா ச���ல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழக நலனுக்காக தேவையேற்பட்டால் கமலுடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்திருந்தார்.\nஇது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ரஜினி. அதில் அவரிடம் திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு ரஜினி 2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினி தெரிவித்தார். இந்த பேட்டியின் மூலம் இரு விஷயங்கள் தெளிப்படுகின்றன. அதாவது ரஜினி 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கட்சித் தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇரண்டாவது விஷயம், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை மிக தெளிவாக புரிந்து வைத்து கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரஜினியின் பேட்டி அவரது தன்னம்பிக்கையையும் கட்சி தொடங்குவது என்ற உறுதியையும் காட்டுவதாக ரசிகர்கள் பூரித்து கொள்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\n���ண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth politics ரஜினிகாந்த் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/american-expert-says-that-pakistan-s-isi-agency-is-benami-for-lashkar-e-toiba-367071.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T13:11:12Z", "digest": "sha1:O3T6EVTSNTRDOMCQZMLSNECJZZHABVT7", "length": 16082, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பினாமி லஷ்கர் இ தொய்பா.. அமெரிக்கா | American expert says that Pakistan's ISI agency is benami for Lashkar E Toiba - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தத���.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பினாமி லஷ்கர் இ தொய்பா.. அமெரிக்கா\nஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா\nவாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பினாமிதான் லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கம் என அமெரிக்கா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் பாதுகாப்பு நிபுணரும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியையுமான கிறிஸ்டினி ஃபேர் ஹட்சனில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார்.\nஅவர் பேசுகையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு பினாமியாக லஷ்கர் இ தொய்பா உள்ளது. லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.\nஇந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் வஷ்கர் இ தொய்பா அமைப்பின் பங்கு அதிகம் உள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த நாசவேலைகள் நடந்துள்ளன.\nஅந்த இரண்டு பேர் யார் அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். காஷ்மீருக்கு மட்டும் வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு பாரபட்சமானது என்றார்.\nஇவர் அன்டர்ஸ்டான்டிங் லஷ்கர் இ தொய்பா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பை ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாரத்தான் போட்டியை லைவ் செய்த பெண் நிருபர்.. \"அந்த\" இடத்தில் தட்டி சென்ற அமைச்சர்.. வீடியோ வைரல்\nபாகிஸ்தானை விட்டு விளாசிய அமெரிக்கா.. எப் 16 விமானத்தால் ஏற்பட்ட மோதல்\nநான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடாதீர்கள்.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nமிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ்\nஅர்னால்ட் பாடியுடன்.. அதிரடி படம் போட்ட டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇதுதான் தாய்மை.. 63 நாள் பால் சுரந்து பாலகர்கள��க்கு கொடுத்த சியரா.. குவியும் பாராட்டுகள்\nபண்பின் சிகரம் ஓபிஎஸ்.. வீரத் தமிழன் பன்னீர் செல்வம்.. ஓபிஎஸ் டே.. அடடே.. அமெரிக்காவே அதிருதுல்ல\nஅமெரிக்கா: இந்த நார்வால் இனி யார்கிட்டயும் வாலாட்டாது மக்களே\nபண்றதெல்லாம் நீங்க பண்ணுவீங்க.. பழி எங்க மேலையா.. இந்தியாவுக்கு ட்ரம்ப் கேள்வி\nவீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்\nசூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan isi லஷ்கர் இ தொய்பா பாகிஸ்தான் ஐஎஸ்ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxdser-lkiopuj-bnhyujki-zasderrt/", "date_download": "2019-12-16T14:06:41Z", "digest": "sha1:HYBBLIIFAGYG3CPLDIJNFSCXORCUMHDI", "length": 9950, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 01 September 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சீர்மிகு விவசாய மாநாடு,புதுடெல்லியில் ஆகஸ்ட் 30 & ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது.\n2.UPSC தேர்வில் வெற்றி பெற்று IAS , IPS & IFS ( forest ) பணியிடம் பெறுபவர்களுக்கு இதுவரை மாநில வாரியான ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை ஒழிக்கப்பட்டு இனி 2018 முதல் மண்டல வாரியான ஒதுக்கீடு வழங்கப்பட இருக்கிறது.அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.மண்டலம் – 01 —- அருணாச்சல் , கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்கள், ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல், ராஜஸ்தான், பஞ்சாப், உத்ரகாண்ட் மற்றும் ஹரியானா.மண்டலம் – 02 —- உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிஷா,மண்டலம் – 03 —- மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா,மண்டலம் – 04 —- மேற்கு வங்காளம், அஸ்ஸாம், சிக்கிம் , மேகாலயா, மணிப்பூர் , திரிபுரா மற்றும் நாகாலாந்து,மண்டலம் – 05 —- தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா.\n3.ஹன்ஸ்டா சௌவேந்திர ஷேகர் எழுதிய The Adivasi Will Not Dance என்ற புத்தகத்திற்கு ஜார்கண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளது.இந்த புத்தகம் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகிறது.\n4.ஹைதராபாத் நகரில் சாலை போக்கு���ரத்தை பாதுகாப்பானதாக மாற்றக்கூடிய முன் வரைவுகள் , திட்டங்கள் , ஆலோசனைகளை வரவேற்க தெலுங்கானா மாநில அரசு World Resources Institute India – Ross Centre மற்றும் Indian School of Business ஆகியவற்றுடன் இணைந்து Smart Streets Lab என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இதில் பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் தங்கள் கருத்துகளை / திட்டங்களை தெரிவிக்கலாம்.\n5.ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் Miss Trans Queen India-வாக கொல்கத்தாவைச் சேர்ந்த நிடாஷா பிஸ்வாஸ் வெற்றி பெற்றுள்ளார்.இரண்டாவது இடத்தை மணிப்பூரின் Loiloi யும்,மூன்றாவது இடத்தை சென்னையின் K. ரகசியாவும் பிடித்துள்ளன.\n1.டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சியில் (Life Ending Industry Expo) புத்த மத கோட்பாடுகளின் படி இறுதிச் சடங்குகளை செய்யக்கூடிய இயந்திர மனிதன் Pepper அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2.இந்தோ – ஜப்பான் உறவை வலுப்படுத்தியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குமாருக்கு ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.\n3.தென்கொரியாவில் இருந்து தங்கம், மற்றும் வெள்ளி பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியா தென்கொரியா இடையே தடையற்ற வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் ஏற்கனவே அமலில் உள்ளது. GST அமல் செய்யப்பட்ட பின் வரத்தகர்கள் இந்த வசதியை பயன்படுத்தி தென்கொரியாவில் இருந்து அதிகளவிலான தங்கம் இறக்குமதி செய்ததால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் director general of foreign trade (DGFT) ல் தகுந்த முன் அனுமதி பெற்று தென்கொரியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.\n4.பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை கென்யா தடை செய்துள்ளது.மீறினால் ரூ.25 லட்சம் ( 38,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 32,000 யூரோக்கள் ) அபராதம் அல்லது 4 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்துள்ளது.\n1.இந்தோனேஷியாவில் நடைபெற்ற 5வது ஆசிய பள்ளி டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் R.S. ராஜேஸ் கண்ணன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.\n1.1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nகோவை Ramraj Cotton Labour பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2014/04/car-cover-clever.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1441045800000&toggleopen=MONTHLY-1396290600000", "date_download": "2019-12-16T13:24:19Z", "digest": "sha1:BYGKPNDW7HNRRZSAKYQFQHQ2BLBWR6CR", "length": 14091, "nlines": 229, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: Car : Cover : Clever", "raw_content": "\nஇது சிரிக்க மட்டும் அல்ல; சிந்திக்கவும்\nஎன் ஃபிளாட்டில் இரண்டு ப்ளாக்குகள். முதல் பிளாக்கில் அந்த இடத்தின் சொந்தக்காரர். அவரின் பெண்டு பிள்ளைகள். பின்னால் பிளாக்கில் என் வீடு. வீடு கட்டும்போது பில்டரிடம் \"கார் பார்க் இருக்கிறதா\" என்று கேட்டேன். \"உங்ககிட்ட கார் இருக்கா\" என்று கேட்டேன். \"உங்ககிட்ட கார் இருக்கா\" என்று அவன் [ஏன் மரியாதை தேய்கிறது என்று போகப் போகத் தெரியும்\" என்று அவன் [ஏன் மரியாதை தேய்கிறது என்று போகப் போகத் தெரியும்] கேட்கவில்லை. \"அதனால என்ன சார், நீங்கள் பொது வழியிலேயே நிறுத்திக் கொள்ளலாம், ப்ராப்ளமே இல்லை. என்ன குழந்தைகள் விளையாடும் போது பந்து கார் மேலே படும், பெஸ்ட் உங்கள் வீட்டை கார் பார்கிங்கோடு கட்டி விடுவோம்\" என்று உசுப்பேத்தி, என் வீட்டில் கொஞ்சத்தை எடுத்து கார் பார்க் என்று செய்து என் தலையில் நன்றாய் மிளகாய் அரைத்து விட்டான். அவன் சொன்ன அந்த பொது வழியில் என் காரை விடுங்கள், என் இரு சக்கர வாகனத்தை உள்ளே கொண்டு வரவே சர்க்கஸ் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. முன்னால் பிளாக்கில் அத்தனை வண்டிகள். அங்கு ஒரு வயசான பாட்டி உண்டு, அதற்கு மட்டும் தான் வண்டி இல்லை\nசரி தொலையட்டும் என்று என் காரை வெளியிலேயே நிறுத்தி விட்டேன். நான் இருக்கும் அம்பேத்கர் சாலை இருக்கிறதே, அந்த அம்பேத்கர் இன்று உயிரோடு இருந்தால், அவர் அந்த சாலையில் ஒரு அரை மணி நேரம் நின்றால் போதும், மூச்சு முட்டி இறந்து விடுவார். சிமெண்ட் ரோடு [இதை ரோடு என்றால் அந்த பாவம் என்னை ஏழேழு ஜென்மத்துக்கும் விடாது] அத்தனை மண்\nஎன் கார் செகண்ட் ஹெண்ட் கார் தான். இருந்தாலும் அந்த முதல் ஆசாமி அதை தங்கமாய் வைத்திருந்தார். நான் வாங்கும்போது அது புத்தம் புதிதாய் இருந்தது. இன்று அதே காரை \"விண்டேஜ்\" கார் என்று வகைப்படுத்தி அவரிடமே நல்ல விலைக்கு விற்க முடியும். அப்படி ஒரு அவலமான நிலையில் தூசி, துரும்பு படிந்து கிடக்கிறது. காலையில் துடைத்து மாலையில் வந்து பார்த்தால் ஏதோ பாலைவனத்தில் மணல் புயல் அடித்த மாதிரி ஊரில் உள்ள அத்தனை தூசியும் என் காரின் மேல் தான் கிடக்கிறது. இதில் என் காரை கடந்து செல்லும் பொண்டு பொடுசுகள் இது ஏதோ வரலாற்று சின்னம் என்று கருதி இதில் தங்கள் பெயர்களை எல்லாம் வரைந்து விட்டு போகிறார்கள் அதே கடுப்புடன் வீட்டுக்குள் வந்தால், முன்னால் பிளாக்கில் இருக்கும் ஒரு மாமி, அவர் ஸ்கூட்டிக்கு கவர் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார் அதே கடுப்புடன் வீட்டுக்குள் வந்தால், முன்னால் பிளாக்கில் இருக்கும் ஒரு மாமி, அவர் ஸ்கூட்டிக்கு கவர் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்\nசரி என்று நானும் கவர் போட்டேன். அந்த கவர், கார் வாங்கும்போது வாங்கியது. கார் கவர் என்று தான் பெயர், அது என்னமோ நாம் கொஞ்சம் சத்தமாய் தும்மினால் பறந்து விடுகிறது அதற்கு ஒரு கிளிப் போட்டு, முன்னால் பின்னால் எல்லாம் கயிறு கட்டி கல் வைத்து.....நானோ சாப்ட்வேர், இந்த மாதிரி ஹார்ட்வேர் வேலையெல்லாம் என்னால் செய்ய முடியுமா அதற்கு ஒரு கிளிப் போட்டு, முன்னால் பின்னால் எல்லாம் கயிறு கட்டி கல் வைத்து.....நானோ சாப்ட்வேர், இந்த மாதிரி ஹார்ட்வேர் வேலையெல்லாம் என்னால் செய்ய முடியுமா முடியல.. அப்புறம் தான் சொன்னார்கள். கார் கவர் ஒரு வருடம் தான் லைஃபாம். சரி என்று புது கார் கவர் வாங்க புறப்பட்டேன். \"இந்த லாரிக்கு போடறது மாதிரி நல்ல கனமான தார்பாய் ஏதாவது இருக்கா\"ன்னு தான் விசாரிச்சேன். அப்படி எதுவும் சிக்கலை முடியல.. அப்புறம் தான் சொன்னார்கள். கார் கவர் ஒரு வருடம் தான் லைஃபாம். சரி என்று புது கார் கவர் வாங்க புறப்பட்டேன். \"இந்த லாரிக்கு போடறது மாதிரி நல்ல கனமான தார்பாய் ஏதாவது இருக்கா\"ன்னு தான் விசாரிச்சேன். அப்படி எதுவும் சிக்கலை கார் சம்மந்தப்பட்ட எல்லா சாமானும் வாங்க எக்ஸ்பிரஸ் அவென்யு பக்கத்துல இருக்குற ரோட்டுக்கு போங்க என்று சொன்னார்கள். அங்கு போய் வேறு வழி இல்லாமல் எழுநூற்றி ஐம்பது ரூபாய் போட்டு ஒரு புத்தம் புது கவர் வாங்கினேன். குழந்தைக்கு தீபாவளிக்கு புது சட்டை வாங்கி போட்டு அழகு பார்ப்பது போல் என் காருக்கு கவர் போட்டு அழகு பார்த்தேன். ஜோராய் இருந்தது...\nகட் பண்ணா...அடுத்த வாரத்தில் ஒரு காலை நேரம். கார் மீண்டும் அதே தூசி துரும்புடன் மொட்டையாய் நின்று கொண்டிருந்தது. வழக்கம் போல் கவர் காற்றில் பறந்து கீழே விழுந்து விட்டதோ என்று பார்த்தேன். ம்ம்ஹ்ஹூம் அந்தக் காரில் கவர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தேன். நான் காலையில வரும்போதே கவர் இல்லையே என்றார் அந்தக் காரில் கவர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தேன். நான் காலையில வரும்போதே கவர் இல்லையே என்றார் இப்போது எனக்கு சில கேள்விகள்:\n1. கை வைத்தால் ஊரையே எழுப்பும்படி அலாரம் அடிக்கும் ஒரு கார் கவர் நம் ஊரில் கிடைக்கிறதா\n2. கார் கவர் தொலைந்து போய் விட்டது என்று போலீஸ் கம்ப்ளைன்ட் செய்ய முடியுமா அப்படி செய்தால் எழுநூற்றி ஐம்பது ரூபாய் கவருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும்\n3. எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கிறதா\nகாரை விற்று விடுங்கள்... பிரச்சனை தீர்ந்தது... ஹிஹி...\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/08/01/19355/", "date_download": "2019-12-16T12:32:21Z", "digest": "sha1:WTPQWLMI4HQYQ53DXZR7DFMN7YT4FAAX", "length": 2872, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " சிந்தனை செய் மனமே | தன்னம்பிக்கை", "raw_content": "\nSpeaker: டோமினிக் சேகர் A\nகும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் இணைந்து வழங்கும் மாணவர் சிறப்புப் பயிலரங்கம்\nநாள் : 10.08.2014; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை\nஇடம் : A.M. மஹால்,\nமோதிலால் தெரு பஸ் நிலையம் அருகில்,\nதலைப்பு: சிந்தனை செய் மனமே\nசிறப்புப் பயிற்சியாளர்: முனைவர் A. டோமினிக் சேகர்\nதிரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா 93453 53113\nதென்மாவட்டங்களில் சிறு தானியப்பயிர் குதிரைவாலிக்கு அதிக மவுசு\nதிறமை மட்டும் இருந்தால் போதுமா\nஒவ்வொரு நாளையும் புதிதாய் தொடங்கு\nவெற்றி உங்கள் கையில் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/789567/", "date_download": "2019-12-16T13:06:18Z", "digest": "sha1:F5JAO4NPOJV2AC5BHFNCWXYXRD7BMUCD", "length": 3768, "nlines": 78, "source_domain": "islamhouse.com", "title": "புருண்டி கத்தோலிக்க போதகர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு - ஜர்மனி", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : ஜர்மனி\nபுருண்டி கத்தோலிக்க போதகர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\n புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் சம்பவங்கள்\nஇஸ்லாத்தை தழுவ விரும்புகிறேன், ஆனால்...\nஹங்கேரி கத்தோலிக்க பெண் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\nஅமெரிக்க கிரிஸ்துவ போதகரின் மகள் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\nஅமெரிக்க மக்கள் தொடர்பு பிரதிநிதி இஸ்லாத்தை ஏற்ற வரலாறு\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section16.html", "date_download": "2019-12-16T13:41:04Z", "digest": "sha1:AEM3V3FHN75WWUAAQUHRQUYDLMAY7I54", "length": 43877, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேள்விப் பங்கைப் பெற்ற அக்னி! - உத்யோக பர்வம் பகுதி 16 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவேள்விப் பங்கைப் பெற்ற அக்னி - உத்யோக பர்வம் பகுதி 16\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 16)\nபதிவின் சுருக்கம் : அக்னியைப் புகழ்ந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியின் துதியை ஏற்ற அக்னி, நீர்நிலைகளில் இந்திரனைத் தேடப் புறப்பட்டது; தாமரைத்தண்டின் இழைகளுக்குள் மறைந்து கிடந்த இந்திரனைக் கண்ட அக்னி, பிருஹஸ்பதியிடம் அதைத் தெரிவிப்பது; தேவர்களுடன் அந்த இடத்திற்கு விரைந்த பிருஹஸ்பதி, இந்திரனைத் துதிப்பது; துதியால் பலம் பெற்ற இந்திரன்; லோகபாலர்கள் இந்திரன் இருந்த இடத்திற்கு வருவது; அவர்களின் உதவியை இந்திரன் கோருவது; வேள்விப் பங்குகளையும், ஆட்சியுரிமைகளையும் அந்த லோகபாலர்களுக்கு இந்திரன் வழங்குவது ...\nபிருஹஸ்பதி {அக்னியிடம்} சொன்னார், “ஓ அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ அக்னியே, தேவர்கள் அனைவருக்கும் வாய் நீயே. புனித காணிக்கைகளைச் சுமப்பவன் நீயே. ஒரு சாட்சியைப் போல, அனைத்து உயிர்களின் அந்தரங்க ஆன்மாக்களை அணுகக்கூடியவன் நீயே. தனியன் என்றும், {கர்ஹபத்ய, ஆஹவநீய, தக்ஷிணாக்னி என்று} மூன்று விதங்களில் இருப்பவன் என்றும், புலவர்களால் சொல்லப்படுபவன் நீயே. ஓ எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதா���், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ எரிந்த காணிக்கைகளை {ஹவிஸை} உண்பவனே {அக்னியே}, உன்னால் கைவிடப்பட்டால், இந்த அண்டம் உடனே அழிந்துவிடும். உன்னை வணங்குவதால், அந்தணர்கள், தங்கள் நற்செயல்களால் அடையப்பட்ட வெகுமதியைத் தங்கள் மனைவியரோடும், பிள்ளைகளோடும் நித்தியமான உலகத்தில் பெறுகிறார்கள். ஓ அக்னியே, புனிதக் காணிக்கைகளைத் தாங்குபவன் நீயே.\n அக்னி, தன்னளவில் சிறந்த காணிக்கையானவன் நீயே. உயர்ந்த வகையிலான வேள்விச் சடங்கில், அபரிமிதமான பரிசுகளுடனும், காணிக்கைகளுடனும் வழிபடப்படுபவன் நீயே. ஓ காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ காணிக்கைகளைச் சுமப்பவனே, மூவுலகங்களையும் படைத்து, நேரம் வரும்போது, தூண்டப்படாத வடிவம் கொண்டு அவற்றை அழிப்பவனும் நீயே. இந்த முழு அண்டத்துக்கும் தாய் நீயே; அதே போலே, ஓ அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ அக்னி, அவற்றின் அழிவும் நீயே. ஞானிகள் உன்னை மேகங்களோடும் மின்னலோடும் ஒப்பிடுகின்றனர். உன்னிலிருந்து வெளியேறும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் தாங்குகின்றன. அனைத்து நீர்நிலைகளும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதே போல இந்த முழு உலகமும் உன்னிலேயே வைக்கப்பட்டுள்ளன. ஓ பரிசுத்தம் செய்பவனே, மூவுலகங்களிலும் நீ அறியாதது எதுவும் இல்லை. தன் முன்னோடியை {முன்னோடியான உன்னை} அனைத்தும் அன்பாகவே ஏற்றுக் கொள்ளும். வேதங்களின் நித்திய பாடல்களால் உன்னை நான் பலமாக்குகிறேன்” என்றார் {பிருஹஸ்பதி}.\nஇப்படித் துதிக்கப்பட்டதால், எரிந்த காணிக்கைகளைத் தாங்குபவனான அந்தக் கவிகளிற்சிறந்தவன் {அக்னி}, மிகவும் மகிழ்ந்து, பாராட்டத்தக்க சொற்களைப் பிருஹஸ்பதியிடம் பேசினான். பிறகு அவன் {அக்னி பிருஹஸ்பதியிடம்}, “நான் இந்திரனை உமக்குக் காட்டுக��றேன். இதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்” என்றான் {அக்னி}.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு அக்னி, கடல்களிலும் சிறு குளங்களிலும் நுழைந்து, ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தத் தடாகத்திற்கு வந்து, தாமரை மலர்களில் தேடிய போது, அங்கே ஒரு தாமரைத் தண்டின் இழையினுள் கிடக்கும் தேவர்கள் மன்னனை {இந்திரனைக்} கண்டான். பிறகு விரைந்து திரும்பிய அவன் {அக்னி}, நுண்ணிய வடிவம் கொண்டு தாமரைத் தண்டின் இழைகளில் எப்படி இந்திரன் தஞ்சமடைந்திருக்கிறான் என்பதைப் பிருஹஸ்பதியிடம் தெரிவித்தான். பிறகு தேவர்கள், துறவிகள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய பிருஹஸ்பதி அங்கே சென்று, வலனைக் கொன்றவன் {இந்திரன்} முன்பு செய்த செயல்களைச் சுட்டிக்காட்டி அவனை {இந்திரனை} மகிமைப்படுத்தினார்.\nஅவர் {பிருஹஸ்பதி இந்திரனிடம்}, “ஓ இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ இந்திரா, பெரும் அசுரனான நமுச்சி உன்னால் கொல்லப்பட்டான். பயங்கர வலிமை கொண்ட சம்பரன், வலன் என்ற அசுரர்கள் இருவரும் அப்படியே உன்னால் கொல்லப்பட்டார்கள். ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரா}, பலத்தில் வளர்ந்து, உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஓ இந்திரா, எழு இங்கே கூடியிருக்கும் தேவர்களையும் துறவியரையும் பார். ஓ இந்திரா, ஓ பெரும் தலைவா, அசுரர்களைக் கொன்று உலகங்களை விடுவிப்பவன் நீயே. விஷ்ணுவின் சக்தியைக் கொண்ட நீர் நுரைகளால் பலம் கொண்டு முன்பு விருத்திரனைக் கொன்றவன் நீயே. அனைத்து உயிர்களுக்கும் புகலிடமும், வணங்கத்தக்கவனும் நீயே. உனக்கு நிகரான எவனும் இல்லை. ஓ இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ இந்திரா, அனைத்து உயிர்களும் உன்னாலேயே தாங்கப்படுகின்றன. தேவர்களின் பெருமைகளை எழுப்பியவன் நீயே. ஓ பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக பெரும் இந்திரா, உனது சுயபலத்தை அடைந்து உலகங்களையும், {அதிலுள்ள} அனைவரையும் காப்பாயாக\nஇப்படித் துதிக்கப்பட்ட இந்திரன் சிறிது சிறிதாக வளர்ந்தான். பிறகு தனது சுய உருவை அடைந்து, பலத்தில் வளர்ந்த அவன் {இந்திரன்}, தன் முன்னிலையில் நின்ற ஆசான் பிருஹஸ்பதியிடம் பேசினான். அவன் {இந்திரன் பிருகஸ்பதியிடம்}, “பெரும் அசுரர்களான துவஷ்டிரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, மிகப்பெரிய வடிவம் கொண்டவனும் உலகங்களை அழித்தவனுமான விருத்திரனும் கொல்லப்பட்டுவிட்டனரே. உமக்கு இன்னும் வேறு என்ன காரியம் மீதமிருக்கிறது” என்று கேட்டான் {இந்திரன்}. அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனிதனான நகுஷன் என்ற மன்னன், தெய்வீகத் துறவியருடைய சக்தியின் அறத்தால் சொர்க்கத்தின் அரியணையை அடைந்து, எங்களுக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறான்” என்றார் {பிருகஸ்பதி}.\nஇந்திரன் {பிருகஸ்பதியிடம்}, “அடைவதற்கு அரிதான சொர்க்கத்தின் அரியணையை நகுஷன் அடைந்தது எப்படி அவன் பயின்ற தவங்கள் என்னென்ன அவன் பயின்ற தவங்கள் என்னென்ன ஓ பிருஹஸ்பதி, அவனது வலிமை எவ்வளவு பெரியது” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ” என்று கேட்டான். அதற்குப் பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “சொர்க்கத்தின் ஆட்சியாளனுக்குரிய உயர்ந்த கண்ணியத்தை நீ இழந்ததால், அச்சமடைந்த தேவர்கள் சொர்க்கத்திற்கு ஒரு மன்னனை விரும்பினர். பிறகு, ஓ இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக இந்திரா, தேவர்களும், அண்டத்திலுள்ள பித்ருக்களும், துறவியரும், முக்கியமான கந்தர்வர்களும் ஒன்றுகூடி நகுஷனிடம் சென்று, “அண்டத்தைக் காப்பவனாகவும், எங்களுக்கு மன்னனாகவும் நீ ஆவாயாக” என்று சொன்னார்கள். அவர்களிடம் நகுஷன், “நான் திறனற்றவனாக இருக்கிறேன். உங்கள் சக்தியாலும், உங்கள் தவங்களின் அறத்தாலும் என்னை நிரப்புங்கள்” என்று சொன்னான்.\nஇப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், ஓ தேவர்களின் மன்னா {இந்திரா}, அவனைப் {தங்கள் தவங்களின் அறத்தால்} பலவானாக்கினார்கள். பிறகு, நகுஷன் பயங்கரப் பலம் கொண்டவனாக ஆனான். இப்படியே மூன்று உலகங்களின��� ஆட்சியாளனாக ஆன அவன் {நகுஷன்}, பெரும் துறவிகளைப் (தனது தேரில்} பூட்டினான். இப்படியே {முனிவர்களை வாகனமாகப் பயன்படுத்திய} அந்த இழிந்தவன் {நகுஷன்} உலகம் விட்டு உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறான். பயங்கரமான நகுஷனை நீ பார்த்துவிடாதே. அவன் தனது கண்களில் இருந்து நஞ்சை உமிழ்ந்து, அனைவரின் சக்தியையும் உறிஞ்சி விடுகிறான். தேவர்கள் அனைவரும் மிகவும் பயந்திருக்கின்றனர். அவன் மீது தங்கள் பார்வையைச் செலுத்தாமல் அவர்கள் {தேவர்கள்} மறைந்தே செல்கின்றனர்” என்றார்.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அங்கீரஸ் குலத்தில் சிறந்தவர் {பிருஹஸ்பதி} அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, உலகத்தின் காப்பாளர்களான {திக்பாலர்களான} குபேரனும், சூரியனின் மகனான யமனும், பழந்தேவனான சோமனும் {சந்திரனும்}, வருணனும் அங்கே வந்தனர். அங்கே வந்த அவர்கள் {திக்பாலர்கள்} பெரும் இந்திரனிடம், “நற்பேறாலேயே துவஷ்ட்ரியின் {துவஷ்டாவின்} மகனும் {திரிசிரனும்}, விருத்திரனும் கொல்லப்பட்டனர். ஓ இந்திரா, உனது எதிரிகள் கொல்லப்பட்ட பிறகும், பாதுகாப்பாகவும், பலமாகவும் நீ இருப்பதும் நற்பேறாலேயேதான்” என்றனர். உலகத்தின் காவலர்களான {லோகபாலர்களான} அவர்கள் அனைவரையும் வரவேற்ற இந்திரன், நகுஷன் தொடர்பாக அவர்களிடம் முறையான வடிவில் கோரிக்கை வைக்கும் நோக்கில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களை வாழ்த்தினான். பிறகு, அவன் {இந்திரன்}, “கடுமுகம் கொண்ட நகுஷன் தேவர்களின் மன்னனாக இருக்கிறான். அதன் நிமித்தமாக உங்கள் உதவி எனக்குத் தாருங்கள்” என்று கேட்டான்.\nஅதற்கு அவர்கள் {திக்பாலர்கள்}, “நகுஷன் கோர முகம் கொண்டவன்; ஓ தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ தேவா {இந்திரா}, நஞ்சே அவனது பார்வை. நாங்கள் அவனை அஞ்சுகிறோம். நீ நகுஷனை வீழ்த்தினால், ஓ இந்திரா, வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பங்குகளைப் பெற நாங்கள் உரிமையுடையவர்கள் ஆவோம்” என்றனர். அதற்கு இந்திரன், “அப்படியே ஆகட்டும். என்னுடன் சேர்த்து, நீரின் ஆட்சியாளனான நீயும் {வருணனும்}, யமனும், குபேரனும் இன்றே முடிசூட்டப்படுவீர்கள். தேவர்கள் அனைவரின் துணையுடன், பயங்கரப் பார்வை கொண்ட எதிரியான நகுஷனை நாம் வீழ்த்துவோமாக” என்றான். பிறகு அக்னி, இந்திரனிடம், “வேள்விக் காணிக்கைகளில் எனக்கும் ஒரு பங்கைத் தா. நான் எனது துணையை உனக்கு அளிப்பேன்” என்றான். அவனிடம் {அக்னியிடம்} இந்திரன், “ஓ அக்னி, பெரும் வேள்விகளில் நீயும் ஒரு பங்கைப் பெறுவாய். (அப்படிப்பட்ட நேரங்களில்), இந்திரன் அக்னி ஆகிய இருவருக்கும் ஒரே பங்கு கிடைக்கும்” என்றான்.\nசல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகனைத் தண்டித்தவனும், வரங்களை அளிப்பவனுமான ஒப்பற்ற தலைவனான இந்திரன், இவ்விதம் ஆலோசித்து, யக்ஷர்கள் மீதான ஆட்சி மற்றும் உலகத்தின் அனைத்து செல்வங்களையும் குபேரனுக்கும்; பித்ருக்கள் மீதான ஆட்சியை யமனுக்கும், நீர்நிலைகள் மீதான ஆட்சியை வருணனுக்கும் அளித்தான்.\nஇந்திரன் – இந்திராணி - நகுஷன் – சம்பந்தப்பட்ட இந்தக் கதை இன்னும் விரிவாக தேவி பாகவதத்தில் உள்ளது. http://www.sacred-texts.com/hin/db/bk06ch07.htm\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அக்னி, இந்திரன், உத்யோக பர்வம், சேனோத்யோக பர்வம், பிருஹஸ்பதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் க��ோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வ��ுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2018/11/blog-post_807.html", "date_download": "2019-12-16T14:16:27Z", "digest": "sha1:FCPYGJ3IOIGN6H4UWZ7Y74PDOX4UDDWT", "length": 48797, "nlines": 776, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : கிருஷ்ணகிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு! கொலை செய்து ஆற்றில் போட்ட வன்னிய ஜாதி வெறியர்கள்", "raw_content": "\nசனி, 17 நவம்பர், 2018\nகிருஷ்ணகிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு கொலை செய்து ஆற்றில் போட்ட வன்னிய ஜாதி வெறியர்கள்\nBBC :கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த\nஇளைஞரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் காதல் திருமணம் செய்ததால் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து தம்பதியை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி, வெங்டேஷபுரம் எனும் கிராமத்தைச் சார்ந்த நாராயணப்பா மகன் நந்தீஷ். 25 வயதான இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.\nநந்தீஷ் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் ,வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி சூளகிரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nசாதி இந்துவான சுவாதியும், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் நந்தீஷ் இருவரின் திருமணத்திற்க்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்ட இத்தம்பதி, கடந்த தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், 11.11.2018 முதல் நந்தீஷை காணவில்லை என்று நவம்பர் 14 அன்று அவரது சகோதரர் ஓசூர் நகரக் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே நாளில் சுவாதியின் குடும்பத்தினரும், அவரைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலஹள்ளி அருகே காவேரி ஆற்றுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, கை கால் கட்டிய நிலையில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியதாக உள்ளூர் மக்கள் பெளகாவாடி காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஉடல்களை கைப்பற்றிய கர்நாடக காவல்துறையினர், நந்தீஷின் ஆடையில் இருந்த அடையாளங்களை வைத்து தமிழக காவல் துறைக்கு தகவல் அளித்த���ில், அந்த இரு உடல்களும் காணாமல் போன சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட நந்தீஷ்-சுவாதி இணையர் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.\nதற்போது நந்தீஷ், சுவாதி இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, மாண்டியா மாவட்டக் காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.\nதொடர் விசாரணையில் இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின், அவர்கள் கை, கால்களை கட்டி உடல்களை காவிரி ஆற்றில் வீசியதாகத் தெரியவந்துள்ளது.\nஇவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஒசூர் அருகே உள்ள புணுக்கன் தொட்டியைச் சார்ந்த ஒருவர் மூலம் சுவாதியின் பெற்றோர்கள் இக்கொலையை நடத்தியிருக்கிறார்கள் என்றும் போலீசார் கூறுகின்றனர். கிருஷ்ணகிரி காவல்துறையினர் சுவாதியின் தந்தை சீனிவாசன் சித்தப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்ததுடன், மேலும் நான்கு பேரை தேடி வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\n .. கிலோ கல்லை நிறுத்துத்...\nசின்மயி : ‘96’எனது கடைசி படம், சினிமா டப்பிங் சங்க...\nகுட்கா வழக்கில் அத்தனை பெருச்சாளிகளும் தப்புகிறார்...\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ...\nதம்பதிகளை ஆணவ கொலை செய்த ஜாதி வெறியர்கள் இவர்கள்தா...\nஓசூர் தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் ...\nஇலங்கை .. சர்வதேச நெருக்கடிகள் சிறி சேனாவை நோக்கி ...\nஅந்த 18 எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் உள்ளிட்டவற்றை...\nசவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி...\nஆதார் என்ற மோசடி.. தகவல்கள் தனி நிறுவனங்களிடம் .....\nகிருஷ்ணகிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட...\nசபரிமலை விவகாரம் ஒரு ஆர் எஸ் எஸ் நாடகம்\nஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ சோதனை செ...\nஅக்ஷாரவின் படங்களை நடிகை ரதியின் மகன் நடிகர் தனுஜ்...\nஇரண்டாவது முறையாக பதவி இழந்தார் ராஜபக்‌ஷே\nகஜா: எதிர்பாராத அளவில் சேதம்\nதிருப்தி தேசாய் : என்னை புனேவுக்கு திரும்பி செல்லு...\nதமிழகத்தில் கஜா புயல் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உ...\nமைத்திரி இறங்கி வருகிறார் ... ஆனால் ரணிலை பிரதமராக...\nகாற்று மாசுபாட்டினால் 35 சதவீ...\nமத்திய அரசு : தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்ட...\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்தை நிர்வகிக்க அதிகார...\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு...\nசிகிச்சை பெற்றுவரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட...\nமெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி 4 லட்சம் ... ம...\nடெல்லி .டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அ...\nபணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்.. Sa...\nகுடிகாரர்களில் ஆந்திரா பிகார் கேரளா பஞ்சாப் முதல்...\nஒருமாதத்தில் தமிழ்நாட்டில் சுமார் பத்துக்கும் மேற்...\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பிக்கள் காயம் ...\nகஜா புயல் தமிழகத்தை கடக்கும்போது 120 கி மீ வேகத்தி...\nசென்னையில் இடியுடன் கனத்த மழை .. கஜா புயல் இன்று ...\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவத...\nநம்பிக்கையில்லா தீர்மானம்: இலங்கை அதிபர் நிராகரிப்...\nதிருப்பூர் சோமனூரில் படுமோசமாக தாக்கப்பட்டு பாலியல...\nராஜலட்சுமியை கொன்ற தினேஷ் .. பைத்தியாக நடித்து தப்...\nவரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண்ணுரிமை ப...\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆ...\nஜல்லிக்கட்டு.. லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா பல்டி: போல...\nவிஜய்க்கு 2 ஆண்டு சிறை\nகேரளா .. மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பாலியல் ப...\nபஜகவின் 47 கூட்டணி கட்சிகள் ஒரு flashback\nஅரைவேக்காட்டு பெண்ணியவாதிகளின் வடிவில் ஜெயலலிதா\nஅமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்\nவி. சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் ...\n'பழ. நெடுமாறன் புத்தகங்களை அழித்து விடுங்கள்' உயர...\n25 ஆண்டுகளாக சிறையில் வீரப்பன் சகோதரர் மாதையனை (70...\nகஜா புயலின் வேகம் அதிகரித்தது; நாளை மாலை கரையைக் க...\nமீண்டும் அரசு அமைக்கும் ரனில்\nBBC :இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான...\nBBC : உலகிலே இந்தியாவில் தான் அதிகமான பொய் தகவல்கள...\nமோடிக்கு எதிரான குஜராத் படுகொலை மனு ஏற்றுகொள்ள பட்...\nகமல ஹாசன் :\"பிச்சைக்காரர்களுக்கு தான், இலவசம் தேவை...\nஇலங்கை... இடைக்கால தடை உத்தரவும் அடுத்த பிரதமரும்...\nரஜினி :10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என...\nசீதாராம் யெச்சூரி : தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ...\nஜெயலலிதா, பத்ரி சேஷாத்ரியின் கருத்தையே த���ரு. திரும...\nரஜினி அரசியலில் ஆர்வம் இல்லை \nBBC : இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.. நாடா...\n : அம்மாவை மீட்டு தாருங்க...\nபாகிஸ்தான் கிறிஸ்தவ பெண்ணுக்கு கனடா உதவ தயார் \nஅரசுப்பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு .. மூடப்படும் பட்டாசு ஆலைகள்...\nகஜா புயல் 7 மாவட்டங்களுக்கு பாதிப்பு .. கடலூர்-ப...\nமுன்னாள் அமைச்சர் கக்கன்.. இந்தி எதிர்ப்பு போராட்...\nகடும் பஞ்சம் வரலாற்று பதிவு ... தஞ்சாவூர்மாவட்டத்த...\nபள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக ராகியுடன் பால்: சத...\nடிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து.. cha...\nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா \nஅரிவாளுடன் மிரட்டிய விஜய் ரசிகர்களை தீவிரமாக தேடும...\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம்\nஅண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பா பல்கலை கழகம...\nரஜினி : எந்த ஏழுபேர் \nகஜ புயல் ..மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செ...\nஅமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில...\nஇலங்கை உச்சநீதிமன்றத்தில் நாளை ... அனைத்து வெளிந...\nநடிகை ராக்கி சாவந்த் : தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகி...\nகஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரி...\nகோல்கேட் டூத் பேஸ்ட்: புற்றுநோய் எச்சரிக்கை\nராமதாஸ் யாரோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்று ஆ...\nஅழகிரி ஆதரவாளர் வெட்டி கொலை .. முன்னாள் ஊராட்சி மன...\n2 வாலிபர்களிடம் சிக்கியது எப்படி\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கண்டுபிடிப்பது சிரமம்...\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்\nபயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமான ஊழலை விட ...\nமௌலானா அபுல்கலாம்ஆசாத் இந்தியாவை கட்டியெழுப்பிய.....\nலண்டன் கோயில் 50 ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை.. ...\nராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சி.. சிறிசேனா...\nகலைஞர் அரசு 7.48 இலட்சம் இலவச டிவிக்கள் வழங்கியது\nகிரண்பேடி ரூ. 50 லட்சம் நிதி மோசடி.. டெல்லி போல...\nகைதான சதுர்வேதி சாமியார் .. தாய் மகள் இருவரையும் ந...\nகவுதமன் :ரஜினியை எதிர்த்துப் போட்டியிடுவேன்\nமகிந்தா ராஜபக்சே புதிய கட்சியில் .. பொதுஜன முன்னணி...\nதருமபுரி மாணவி சௌமியா பாலியல் கொலை... குற்றவாளிகள்...\nமுன்னாள் பாஜக அமைச்சர் ..சுரங்கமாபியா ஜனார்த்தன ரெ...\nகஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90...\n347 தொகுதிகளில் மோசடி வெற்றி\nவாக்குகளை விட அதிகமாக ஒரு லட்ச��்\nவாக்குகள் பதிவாகியுள்ளன கடந்த தேர்தலில்.\n347 தொகுதிகளில் இப்படி உள்ளது\nவித்தியாசம் 1 முதல் 101323 வரை உள்ளது\n7லட்சத்து 39 ஆயிரத்து 104 வாக்குகள்\nஜெயித்த வேட்பாளர் காட்டும் வித்தியாசத்தை\nவிடவும் இந்த வித்தியாசம் அதிகமாக\nஇதுதான் உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாட்டின் யோக்யதையா\nராம் மந்திர், முஸ்லிம் வெறுப்பு கிலுகிலுப்பைக்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடா இது \nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக ப...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்க...\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை...\nபரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப...\nமேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து ...\nBBC :இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரி...\nதடுமாறி விழுந்த பிரதமர் மோடி... கங்கை வெவகாரம் ...\nநாட்டின் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எத...\nவேதியர் : உன் மனைவியை விரும்பியே வந்தேன்’.. (பெண்...\nமேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்...\nமம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்ப...\nசபரிமலை செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்க...\n“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை\n“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்பு...\nஇங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன...\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்க...\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கைது ... வழக்...\nகுழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 ...\nரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி...\nரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ரா...\nஇங்கிலாந்து - நாடாளுமன்ற தேர்தலில் கண்சர்வேடிவ் கட...\nபாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ...\nமாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள...\nஆ. ராசா சம்ஸ்கிருத சட்ட வரைவை தமிழால் அடித்து துவை...\n2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங...\nதிராவிடர்களின் இசை கலையும், ஆடற்கலையுமே\nஇன்டர்நெட் தொடர்பு முற்று முழுதாக முடக்கப்படும் அப...\nநாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக...\nஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடிய���ரிமைச் சட்டத் தி...\nபங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜ...\nஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க...\nBBC : அசாம் பற்றி எரிகிறது ..: துப்பாக்கிச் சூட்...\nBBC :குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முத...\nஇலங்கை அகதிகளுக்கு இதற்காகதான் குடியுரிமை கொடுக்கவ...\nகுடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் தி...\nநான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறா...\nடெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பா...\nஸ்டாலின் : எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு த...\nஇந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: க...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை\nகுடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்கள...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தம...\nஇந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து ...\nஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சிய...\nநித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,\nபாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெ...\nஉள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு...\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த...\nவட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு .. குடியுரிம...\nதிமுக கூட்டணி: கட்சிகள் தொடருமா\nதமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் அல்லது கார்த்த...\n இன்றைய ராகங்களை பண்களில் இருந...\nசரவணன் அண்ணாதுரை : ஈழத்தமிழர்களும் நேபாளி இந்துக்க...\nஇந்திய அரசு இலங்கை இந்துக்களை இந்துக்களாக அங்கீகரி...\nபுதிய இந்திய குடியுரிமை சட்ட வரவை புலம் பெயர் தமிழ...\nதிரிபுராவில் வெடித்தது போராட்டம்... குடியுரிமை சட்...\nமகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் ... மகள் முஸ...\nஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அ...\nஉள்ளாட்சி தேர்தலில் அம்மா ம மு கழகத்திற்கு தனி சின...\nசிவசேனா : குடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யா...\nஅன்புமணிக்கு பாஜக அமைச்சு பதவி....\nஅமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் .. வீட...\nடான் அசோக் : இதை விட என்னடா உங்களுக்கு புரிஞ்சுக்க...\nகாசி ஆனந்தனின் காவிப்பாசம் . அர்ஜுன் சம்பத்தோடு கூ...\nதயாநிதி மாறன் வீடியோ ... புதிய குடியுரிமை சட்டம்....\nடி கே எஸ் இளங்கோவன் : பெரு நிறுவனங்களுக்கு வரிச் ச...\nவேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏ��ாளம...\nகடலூரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலை...\nகுடியுரிமை சட்ட வரைவு அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்ப...\nகர்நாடகா இடைதேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி ...\n8 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு பயந்து மாணவரகள் drop...\nசௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில...\nகர்நாடகா இடைதேர்தல் முடிவுகள் லைவ் ... வீடியோ .. ...\nதிமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச...\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆர...\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்ட...\nரங்கராஜ் பாண்டே : நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக ...\nதிரிவேதி பார்ப்பனர்களும் உன்னாவ் கொடூரங்களும்\nFacebook முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் க...\nவெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் ... ஒரு மலையாளிக்கா...\nதிரிபுரா 17 வயது இளம் பெண் எரித்துக் கொலை ..\nரகுராம் ராஜன் : ரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திர...\nஎன்னை காப்பாற்றுங்கள்’: உன்னாவ் பெண்ணின் கடைசி வார...\n : தேர்தலைக் கண்டு மு.க.ஸ்டாலின...\nடெல்லி தீவிபத்து 43 உயிரிழப்பு .. எண்ணிக்கை மேலு...\nகேரளா பாதிரியார் மனோஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு...\nவடிவேலு : அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதா...\nஹைதராபாத் சி சி டி வி காட்சி .. என்கவுன்டர செய்யப...\nஉன்னாவ் குற்றவாளிகளை ( 5 குற்றவாளிகளும் பார்ப்பன...\nபெண்களின் கொலைக்களம் உத்தரப்பிரதேசம்: ப.சிதம்பரம் ...\n100 பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் கூட தவறை ஒப்புக்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/dont-miss-to-vote-for-tamilachi-thangapandian-says-udhayanidhi-stalin.html", "date_download": "2019-12-16T12:19:13Z", "digest": "sha1:ABPHXU57TMUZPA5IPBXSHLBYOMKOLPER", "length": 9539, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Don't miss to vote for Tamilachi Thangapandian says Udhayanidhi Stalin | தமிழ் News", "raw_content": "\nஇந்த 'அழகான வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்'...தேர்தல் பரப்புரையில் இறங்கிய 'உதயநிதி'\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nதென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது என தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,தேர்தலுக்கான பரப்புரையையில் அரசியல் காட்சிகள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன.இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவ�� மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்து இன்று தொடங்கினார்.அவர் திருவாரூரில் சாலையில் வீதி வீதியாக நடந்து சென்று திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவை திரட்டினார்.\nஇதனிடையே சென்னையில் தனது தேர்தல் பரப்புரையினை ,திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.தென்சென்னை தொகுதிக்கான திமுகவின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அவர்,தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய உதயநிதி 'இவ்வளவு அழகான வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.நான் அழகு என்று கூறியது அவரது தோற்றத்தை வைத்து மட்டுமல்ல.\nஅவர் பேசும் அழகு தமிழ்,மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அவரது கொள்கை,திமுகவின் மீது அவர் வைத்துள்ள ஆழமான கொள்கை ஆகியவற்றை வைத்து தான் நான் கூறினேன்.அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு என்பது மூன்று தலைமுறையினை கடந்தது ஆகும்.கலைஞர் கருணாநிதி மீது அவர் வைத்திருக்கும் அன்பும் பாசமும் நிச்சயம் அவருக்கு வெற்றியினை பெற்று தரும் என நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nமாயாவதியின் அதிரடி முடிவு.. நாடாளுமன்ற அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nநாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் அனல் பறக்கும் கேள்விகள்.. பேச்சு\n'தல'க்கு எவ்வளவு தில்லு பாத்தியா'...'10 லிட்டர் பிராந்தி,ரூ.10 லட்சம் ...வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்\nபிரியங்கா காந்தியை ‘பப்பி’ என்று சொன்னதால், சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்\nகமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் லிஸ்ட்\n‘பாஜக சார்பாக போட்டியிடும் ஜடேஜாவின் மனைவி’.. எந்த தொகுதி தெரியுமா\n ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா\nஒரே ஒரு ஓட்டுக்காக.. 39 கி.மீ தொலைவு கடந்து வாக்குச்சாவடி.. அசத்திய தேர்தல் ஆணையம்\nதிமுக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் கவிஞர், பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்\nநாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் களமிறங்கும் திரைப்பட இயக்குநர் கவுதமன்\n40-லும் தனியே தன்னந்தனியே.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக\n‘இங்க தனிச்சின்னம்.. அங்க உதயசூரியன் சின்னத்தில் என 2 தொகுதிகள்.. இது ராஜத��்திரம்’.. திருமா\nஎந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு அரசியல் பரபரப்பை தொடங்கிய அதிமுக அறிக்கை\n'அதிமுகவுடன் சேரலாம்னு இருந்தோம்'...இப்போ 'கூட்டணி கதவை மூடிட்டோம்'...ஜெ.தீபா அதிரடி\n‘ஜனநாயகமே என் உரிமை.. அதை காத்திடத் தானே வாக்குரிமை’.. ஆலயாவின் புதிய முயற்சி\n‘அது சரி.. அவர் எப்படி இங்க வந்து பேசலாம்’.. எலக்‌ஷன் ரூல்ஸ மீறலாம்.. கல்லூரிக் கல்வி இயக்குனர் கேள்வி\n'பொண்ணோட பெயர'...எப்படிங்க நீங்களே வெளிய சொல்லலாம்'\n‘இத பத்தி நீங்க சொன்னா அது வேற லெவல்’.. ரஹ்மான், சச்சினிடம் மோடி ரிக்வஸ்ட்\n'மோடியை ஏன் கட்டி புடிச்சேன்'... 'ராகுல் ஜி ரொம்ப கூல்'...'செல்ஃபி'...தெறிக்க விட்ட ராகுல்\n'உங்களுக்கு ஒரு ரிக்வஸ்ட்'...'ஹலோ ராகுல்'...அரங்கை அதிர வைத்த 'ஸ்டெல்லா மேரீஸ் மாணவி'...வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chhattisgarh-6-itbp-jawans-killed-as-colleague-opens-fire-370395.html", "date_download": "2019-12-16T12:56:47Z", "digest": "sha1:B7YBZMC6LIAF2SSYRTUOUIX6RU7LMCCI", "length": 14940, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையே மோதல்- சரமாரி துப்பாக்கிச் சூடு- 6 பேர் பலி | Chhattisgarh: 6 ITBP Jawans Killed As Colleague Opens Fire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தம்.. மநீம உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nபன்றி விலை ரூ 3000.. உங்க மதிப்பு வெறும் ரூ. 500தான்.. தன்மானத்தோடு இருங்க.. அதிரடி போஸ்டர்\nபோராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு\nநேரு-இந்திரா குடும்பம் பற்றி சர்ச்சை கருத்து.. பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி கைது\nஸ்டாலின் காந்தியும் இல்லை.. நான் புத்தனும் இல்லை.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்\nRoja Serial: வாயில வசம்பு வைக்க... சீரியல்னாலும் இப்படியா\nMovies அந்த ஹீரோக்கள் ஏன் இந்தப் படத்தை நிராகரிச்சாங்க\nTechnology தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா\nSports ISL 2019-20 : மும்பை அணி த்ரில் வெற்றி.. பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது\nLifestyle பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்த�� தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...\nAutomobiles இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது எம்ஜி கார் நிறுவனம்\nFinance 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையே மோதல்- சரமாரி துப்பாக்கிச் சூடு- 6 பேர் பலி\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்களிடையேயான சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்க இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை வீரர்களும் முகாமிட்டுள்ளனர். சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சக வீரர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.\nஇதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதனால் சக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இம்மோதலில் மொத்தம் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரரும் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆண் நண்பருடன் டிக்டாக்.. ஆத்திரமடைந்த கணவர்.. சரமாரி தாக்குதல்.. இரட்டை கொலை\nகியூட் வேதிகா குட்டி.. மாவட்ட கலெக்டர் மகள்.. அரசுப் பள்ளியில் படிக்கிறாள்.. ஆச்சர்யத்தில் மக்கள்\nபெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை\nமது அருந்த காசு தராத தாய்.. தலையில் அடித்து கொன்று.. மூளையை வறுத்த கொடூர மகன்\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nசத்திஸ்கர் மாநில கட்சி தலைவர் பதவியை பறித்த காங்.,.. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பூபேஷ் பாஹல்\nசத்தீஷ்கரில் சமாஜ்வாதி கட்சி ��லைவரை கடத்திக் கொன்ற மாவோயிஸ்டுகள்.. உடலை எடுக்கவிடாமல் அட்டூழியம்\nநக்சல்களை வேட்டையாட பெண் கமாண்டோ படை.. நாட்டிலேயே முதல் முறையாக சத்தீஸ்கரில் உருவாக்கம்\nசட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு\nசத்தீஸ்கரில் \\\"ரபேல்\\\" பெயரில் கிராமம்.. கேலி பேச்சுகளால் நொந்துகிடக்கும் கிராம மக்கள்\nசட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்.. பாஜக எம்எல்ஏ படுகொலை.. பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/walt-disney-buys-murdoch-s-fox-52bn-305172.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-16T13:01:34Z", "digest": "sha1:AZE5X4LTR24A6UBNOMMUM6E64WS3BUZ5", "length": 16780, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியை வாங்கும் டிஸ்னி | Walt Disney buys Murdoch's Fox for $52bn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமாமியார் தலையை பாய்ந்து கடித்த மருமகள்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியை வாங்கும் டிஸ்னி\nரூபர்ட் முர்டோக்கின் ட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியை 52.4 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்ப்ட்டதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்திருக்கிறது\nஇந்த ஒப்பந்தத்தின்படி செயற்கைக்கோள் ஒளிபரப்பு ஸ்கை, மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஃபாக்ஸ் திரைப்பட ஸ்டூடியோவின் 39% பங்குகளை வாங்கப்போவதாக டிஸ்னி அறிவித்தது.\nஃபாக்ஸ் நியூஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் உட்பட, ஃபாக்ஸ் நிறுவனத்தின் எஞ்சிய சொத்துக்கள் அடங்கிய ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்படும்.\n86 வயதான ஃபாக்ஸ் நிறுவன உரிமையாளர் ரூபர்ட் முர்டோக், அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடக விரிவாக்கம் செய்துவந்தார். இந்த விற்பனை உடன்படிக்கையின் மூலம் அவரது விரிவாக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வருகிறது.\nட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியை வாங்கும் டிஸ்னி நிறுவனம்\nதனது தந்தையிடமிருந்து 21 வயதில் ஒரு ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்றின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரூபர்ட் முர்டோக், அதனை உலகின் மிகப்பெரிய செய்தி மற்றும் திரைப்பட சாம்ராஜ்யங்களில் ஒன்றாக விரிவாக்கினார்.\nடைம்ஸ் மற்றும் சன் பத்திரிகைகளை சொந்தமாகக் கொண்டிருக்கும் நியூஸ் கார்ப், ட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் இருந்து விலக்கி தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்.\nட்வெண்டி-ஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியை வாங்கும் டிஸ்னி நிறுவனம்\nபொதுவாக விரிவாக்கத்தில் நம்பிக்கைக் கொண்டவரான முர்டோக், தனது மகன்களான ஜேம்ஸ் மற்றும் லச்லான் ஆகிய இருவரிடமும் வியாபாரத்தை ஒப்படைப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விற்பனை செய்வது அனைவருக்கும் வியப்பை அளித்திருக்கிறது.\n\"ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்\"\nமூரே தோற்றுவிடுவார் என்பது எனக்கு முன்பே தெரியும்: டிரம்ப்\n'அருவி' : யாரைக் குறிவைத்து எடுக்க��்பட்ட திரைப்படம்\nகூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை எவை\nபிட்காயின் உருவாக்கத்திற்கு பெரும் அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா\nஉங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை கணக்கெடுக்க ரெடியாகிறது மத்திய அரசு\nரூபாய் அறிவிப்பை எதிர்த்து தமிழகத்தில் நாளை கடையடைப்பு.. 50 லட்சம் வணிகர்கள் பங்கேற்பு\nகுஜராத்தில் பார்த்த அதே வேகத்தை இனி தேசிய அளவில் பார்ப்பீர்கள்: ஜப்பானில் மோடி பேச்சு\nபொருளாதாரம், நிதி, வர்த்தக கட்டுரைகள் எழுத மொழி பெயர்ப்பாளர்கள் தேவை\nபணவீக்க நெருக்கடி... வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nபணவீக்கத்தைக் குறைக்க வட்டி வீதத்தை மேலும் உயர்த்தும் ரிசர்வ் வங்கி\nடாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி\nஇந்தியாவில் பணவீக்கம் போய் பணவாட்டம்\nசென்னை: ஐடி நிறுவனங்கள் இடத்தேவை 25% குறைந்தது\nவோக்ஸ்வேகனுடன் டிசிஎஸ் 5 ஆண்டு ஒப்பந்தம்\nடாடா: 1650 பேர் வேலையில் சேர்ப்பு\nஇஸ்ரேலில் கிளை திறக்கும் எச்.சி.எல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncommerce america entertainment வணிகம் அமெரிக்கா பொழுதுபோக்கு\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nபோலீஸ் - ஹோட்டல் ஓனர் வாக்குவாதம்.. சிலிண்டரைத் தூக்கிச் சென்றதால் பரபரப்பு\nஎந்த வேறுபாடும் இல்லை.. இந்தியா முழுக்க மாணவர்களை ஒன்றிணைத்த போராட்டம்.. பல லட்சம் பேர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-21-july-2018/", "date_download": "2019-12-16T14:04:42Z", "digest": "sha1:54WID4BHN7N3DCRYV45ADDL4O2AIRYHR", "length": 5752, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 21 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.கே.தஹில் ரமணியை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.\n1.மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.\n2.உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம்.ஜோசப்பின் பெயரை கொலீஜியம் குழு மீண்டும் பரிந��துரைத்துள்ளது.\n1.இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ முதல் காலாண்டில் ரூ.2,120.8 கோடி லாபம் ஈட்டியது.\n1.இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை தில்லியில் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\n2.ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக செல்லவிருக்கிறார். இந்தப் பயணம் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.\n1.ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.\nஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)\nகோவை Ramraj Cotton Labour பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/09/26102401/1263413/prathosam-Viratham.vpf", "date_download": "2019-12-16T13:43:58Z", "digest": "sha1:WCD7YIW5EAERJ6MQZGSF634XHPXIEKXX", "length": 16800, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம் || prathosam Viratham", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 10:24 IST\nபுரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரத வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\nபுரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரத வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\nஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம், பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.\nஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், ��ுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.\nபிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள், காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல், மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும்.\nசிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.\nபிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\nதென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு- குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை நாளை அறிவிப்பு\nபாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொடரும்- பேரணியில் மம்தா ஆவேசம்\nஉன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- 5ம் கட்ட தேர்தலில் 1 மணி வரை 44.74 சதவீதம் வாக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகார்த்திகை மாத கடைசி சோமவார விரதம்\nசனிக்கிழமையில் எந்த கடவுளுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம்\nஇன்று கார்த்திகை மாத பவுர்ணமி விரதம்\nஇன்று திருக்கார்த்திகை விரதம்- கடைபிடிப்பது எப்படி\nமாங்கல்ய பலம் தரும் விரதம்\nஇன்று கார்த்திகை மாத ���ோமவார விரதம்\nஇன்று சனி மஹா பிரதோஷம்: விரதம் இருந்து சிவாலயம் செல்ல மறக்காதீர்கள்..\nஐப்பசி மாத பிரதோஷ விரதத்தின் பலனும் மகிமையும்‬\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/54475-students-without-drinking-water.html", "date_download": "2019-12-16T13:14:41Z", "digest": "sha1:7BTHA4NB5S2DROK5RFYRNXIC7NGP7HSH", "length": 13577, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "குடியரசு தின ஒத்திகை: உச்சி வெயிலில்.. குடிநீர் இன்றி தவித்த மாணவர்கள்... | Students Without Drinking Water", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nகுடியரசு தின ஒத்திகை: உச்சி வெயிலில்.. குடிநீர் இன்றி தவித்த மாணவர்கள்...\nகுடியரசு தின விழா கலைநிகழ்ச்சி ஒத்திகையில் வெயிலிலும், குடிநீரின்றி தவித்த பள்ளி மாணவ, மாணவிகள்...\nஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வரும் சனிக்கிழமை 26-ம் தேதி எழுபதாவது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான கலைநிகழ்ச்சிகளின் ஒத்திகை பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.\nசேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட ஒத்திகை விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளை வாட்டி வதைக்கும் வெயிலிலும், குடிநீரின்றி தவித்த அவலம் அரங்கேறி, பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 12 மணிக்கு, காந்தி விளையாட்டு மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் மாணவ, மாணவிகளை உச்சிவெயிலில் நிறுத்தி, ஒத்திகை நடத்தினர்.\nஇதில் ஆத்தூர் அருகில் உள்ள வெள்ளிக்கவுண்டனூர் ஜி.டி.ஆர் (அரசு மலைவாழ் உண்டு் உறைவிட பள்ளி) மாணவிகள் கால்களில் செருப்பு கூட இல்லாமல் சுடும் மணலின் வெப்பம் தாங்காமல் அவதியில் துடித்தனர். பயிற்சியளித்துக் கொண்டிருந்த ஆசிரியைகள் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது சேலைகளால் தலையை மூடிய படி வியர்வையில் நனைந்தபடி இருந்தார்கள்.\nஇதில் இன்னொரு கொடுமை இவர்களுக்கு போதிய குடிநீர் வசதி ஏதும் ஏற்பாடு செய்யவில்லை. ஆசிரியர்களும், மாணவர்களும் நாவரண்டு தாகத்தில் குடிநீர் தேடி பரிதவித்தார்கள். ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் அருகே உள்ள குடிநீர் குழாயில், பெண் மாணவிகள் தண்ணீர் பிடித்துச் சென்றக் காட்சி அவலத்திலும் அவலம்.\nமாலை நான்கு மணிக்கு மேல்தான் இந்த ஒத்திகைகள் நடத்த வேண்டும் என்பதுதான் விதிமுறைகள் என்கிறார்கள். இதைமீறி ஏன் மாவட்ட நிர்வாகமும், விளையாட்டு துறை அதிகாரிகளும் இப்படிப்பட்ட அவலத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்பது புரியாமல் பெற்றோர்கள் ஆதங்கத்தில் உள்ளார்கள்.\nவரும் நாட்களிளாவது இந்த அவலங்கள் அரங்கேறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவேலைநிறுத்த போராட்டம் தொடரும்: ஜாக்டோ -ஜியோ அறிவிப்பு\nகுடியரசு தினம் என்றால் என்ன\nவெற்றிக்கு பின் சக்கரம் கட்டி விளையாடிய தோனி, கோலி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\n50 லட்சம் நகைகள் கொள்ளை கொள்ளையர்களைப் பார்த்தும் துரத்த முடியாததால் நிம்மதியாக தூங்கிய காவலாளி\nசேலம் பெண்ணுக்கு ஹெல்மெட் அபராதம் விதித்த சென்னை போலீசார் விசாரணையில் வெளியான அதிர்ச்சியான தகவல்\nகுடிநீர் இன்றி தவித்த மாணவர்கள்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223244?ref=archive-feed", "date_download": "2019-12-16T13:31:08Z", "digest": "sha1:MFP6FNHHHDMWKIJYUIABMQTBWMFPXLH4", "length": 10225, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் களம்! வடக்கில் இன்றும், நாளையும் ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் களம் வடக்கில் இன்றும், நாளையும் ரணில்\nஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவுக்கு செல்ல உள்ளதாகவும், அவருடன் ஐ.தே.கவின் அமைச்சர் குழுவினரும் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇருநாள் பயணமாக வட மாகாணத்துக்கு செல்லும் பிரதமர் இன்று வவுனியாவிலும், நாளை யாழ்ப்பாணத்திலும் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\nவவுனியாவுக்குச் செல்லும் பிரதமர், வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கவுள்ளார்.\nஅத்துடன் நெதர்லாந்து அரசால் வழங்கப்படவுள்ள, இலகுக் கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார்.\nஇந்த நிகழ்வுகளில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்துத் துணைத் தூதுவர் ஈவா வான்வோசம், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nபிரதமர் வருவதையிட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களின் தகவல்கள் மற்றும் அதன் உரிமையாளர், பணிபுரிபவர்களது தகவல்கள் பெறும் நடவடிக்கை நேற்று சிவில் உடை தரித்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர் அங்கும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளார்.\nவீட்டுத் திட்டங்களைக் கையளிக்கும் அவர் மயிலிட்டியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தை மக்களுடைய பாவனைக்குக் கையளிப்பார். இந்திய நிதியுதவில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் ��ெய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/05/10/iran-khamenei-said-america-made-mistake/", "date_download": "2019-12-16T12:41:46Z", "digest": "sha1:HEJFJW36DM6VYZHPVQOENNDVZYAFGZCC", "length": 37217, "nlines": 457, "source_domain": "india.tamilnews.com", "title": "Tamil News: Iran khamenei said america made mistake", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\nபல நாடுகளுக்கிடையேயான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் “தவறு செய்துவிட்டதாக” ஈரானின் அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.Iran khamenei said america made mistake\nமுன்னதாக, ஈரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை டிரம்ப், உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளதுடன், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, அணு ஒப்பந்தம் மேற்கொண்டபோது தளர்த்தப்பட்ட ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.\nஅதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்க உபயோகிக்கப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ளப்போவதாக ஈரான் கூறியுள்ளது.\nஈரானிய அரசாங்கத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், “3 ஐரோப்பிய நாடுகளுடன் அணு ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக நாங்கள் அறிகிறோம். ஆனால், இந்த மூன்று நாடுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒப்பந்தத்தை தொடர விரும்பினால், அந்நாடுகளிடமிருந்து உண்மையான உத்தரவாதங்களை பெறுங்கள், இல்லையெனில் நாளை அவர்கள் அமெரிக்காவைப் போலவே செய்வார்கள்” என்று கமேனி கூறியுள்ளார்.\n“அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை” என்றும் “அவர்கள் இன்று ஒன்றும், நாளை மற்றொன்றும் கூறுவார்கள். அவர்களுக்கு வெட்கமே இல்லை” என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களை அவர் கூறியுள்ளார்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nதங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது\nமுதல் தடவையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: போர் அபாயம்…..\nமகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் ��திமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா ��ாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்ற���ல் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nமகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nகேன்ஸில், பிரபல இளம் நடிகையின் கற்பழிப்பு புகார்\nபிரான்ஸில் வெடிகுண்டுகளுடன் அலைந்த நபர்\nமுதல் தடவையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: போர் அபாயம்…..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-12-16T13:44:52Z", "digest": "sha1:PL6MOFEXJPUYCUKINNJVCZ5CCR2LUBJ6", "length": 8317, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "பிரபல கால்பந்து பெண் வீராங்கனையின் மார்பில் கை வைத்த நபர்-வெளியான புகைப்படம் | Netrigun", "raw_content": "\nபிரபல கால்பந்து பெண் வீராங்கனையின் மார்பில் கை வைத்த நபர்-வெளியான புகைப்படம்\nமெக்சிகோவில் நடைபெற்ற பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் போது, பெண் வீரரிடம் செல்பி எடுத்த போது ரசிகர் எல்லை மீறி நடந்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவருக்கு கால்பந்து போட்டியை பார்க்க வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்தவர் Sofia Huerta. பிரபல கால்பந்து நட்சத்திரமான இவர் Houston Dash கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.\nஇதில் கடந்த சனிக்கிழமை Liga MX Femenil champions Tigres அணியும், American side Houston Dash அணியும் மோதின, நட்பு ரீதியாக நடைபெற்று வரும் இந்த தொடரில், போட்டி முடிந்த பின்பு Houston Dash அணியில் விளையாடிய Sofia Huerta அங்கிருந்த ரசிகர்களிடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nஅப்போது ஆண் ரசிகர் ஒருவரிடல் செல்பி எடுத்த போது, அந்த நபர் அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அந்த பெண்ணின் மார்பில் கையை வைத்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்போது இதை பிரச்னையாக்க வேண்டாம் என்று சிரித்த முகத்தோடு புகைப்படம் எடுத்து கொண்ட Sofia Huerta தன்னுடைய அறைக்கு சென்று இதைப் பற்றி நினைத்து, அங்கிருந்த சில வீராங்கனைகளிடம் கூறி வேதனையடைந்துள்ளார்.\nஅதன் பின் இது குறித்த புகைப்படத்தை பதிவிட்ட கால்பந்தாட்ட நிர்வாகம், ஒரு நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது தவறு என்று குறிப்பிட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி அவர் விளையாடும் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒருவகை தொல்லை தான், அந்த நபர் யார் என்பது தெரிந்தால், எங்கள் அணி விளையாடும் ஆண் மற்றும் பெண் கால்பந்தாட்ட போட்டியை பார்க்க வாழ்நாள் முழுவதும் தடை விதிப்போம் என்று அறிவித்துள்ளது.\nPrevious articleஆயுதப்படை அதிரடி தாக்குதல்..\nNext articleஇங்கிலாந்து காற்பந்து அணி வெளியேற்றப்படுமா\nமுதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் வனிதா..\nதனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் கதையில் களம் இது தானாம்..\nரஜினியுடன் இணையும் ‘தல’ அஜித்தின் தம்பி..\nஉல்லாச மோகத்தால், உள்ளே போன தொழிலதிபருக்கு காத்திருந்த பகீர்.\nராய் லட்சமி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\nநண்பனின் மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=216411", "date_download": "2019-12-16T12:18:36Z", "digest": "sha1:WJVQJELYWXYSKZBKI6BFHV6G4YU3YTUF", "length": 4176, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள்? நாசா தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nஉயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது.\nஇந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு சிலந்திகள் ஊர்ந்து சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுவது போன்ற படத்தினை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nநேற்றைய தினம் செயற்கைக் கோளின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே இவ்வாறான தோற்றம் தென்பட்டுள்ளது.\nஎனினும் இப் புகைப்படத்தில் காணப்படம் ஆதாரம் தொடர்பில் நாசா விண்வெளி ஆய்வு மையம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\nஒரே நேரத்தில் 3 சூரியன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்\nவிண்ணில் “ரோபோ ஹோட்டல்” துவங்கும் நாசா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=4367&mor=UG", "date_download": "2019-12-16T12:19:38Z", "digest": "sha1:32BMKOW5GQ3VIDQJN4ENAO44KFVUHMGH", "length": 9299, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனம்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nஅமெரிக்காவில் நர்சாகப் பணி புரிவது தொடர்பான தகவல்களைத் தரலாமா\nஜோதிடம் படிக்க விரும்புகிறேன். நேரடி முறையில் இதை எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளேன். பிரெஞ்ச் படித்து வெளிநாடு சென்று ஆசிரியர் வேலை பார்க்க விருப்பம்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=4442", "date_download": "2019-12-16T12:18:02Z", "digest": "sha1:DUM7JEMJXTRRSXDTAEHULE4V32TXDFK2", "length": 9755, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.எம்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nதென் கிழக்காசிய நாடுகளில் தமிழாசிரியராகப் பணி புரிய என்ன செய்ய வேண்டும்\nஎனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்\nபி.இ., முடித்துள்ள நான் அப்படிப்பில் 60 சதவீதமே பெற்றிருக்கிறேன். எனக்கு படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தயவு செய்து விளக்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/home-ministry-issues-circular-to-increase-the-protection-on-poll-counting-351417.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-16T13:13:00Z", "digest": "sha1:YVYENT5FN4FQEWZ4RUVLVHTQCD3UFJMN", "length": 15386, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை வன்முறைக்கு வாய்ப்பு.. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை | Home ministry issues circular to increase the protection on poll counting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை வன்முறைக்கு வாய்ப்பு.. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nடெல்லி: நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடக்க வாய்ப்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கும் அந்தந்த மாநில சட்டசபைக்கும், தேர்தல் நடத்தப்பட்டு நாளை அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பெரும் இடங்களில் பாதுகாப்பு அந்தந்த மாநில காவல் துறை உறுதி செய்து வருகிறது.\nஇந்த நிலையில் மாநில உள்துறைச் செயலாளர்களுக்கும் காவல் துறைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.\nஅதில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும். நாளை பல்வேறு பகுதிகளில் வன்முறை நடைபெற வாய்ப்பிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nசட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகும்மிருட���டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nதிடீரென இந்தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி தர்ணா.. குவியும் மாணவர்கள்.. மெட்ரோ நிலையங்கள் மூடல்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசகுனி, துரியோதனன்.. சரமாரியாக ஆவேசமான சித்தார்த்\nடெல்லி போலீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை\nஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன எப்போது வன்முறை வெடித்தது\nசட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து\n'இந்த வீடியோவை பாருங்க.. பேருந்துக்கு தீவைத்தது யாருன்னு தெரியும்'.. வைரலான வீடியோ.. உண்மை என்ன\nஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர்கள் ஆதரவு பெருகியது எப்படி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhome ministry police protection உள்துறை அமைச்சகம் வாக்கு எண்ணிக்கை போலீஸ் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/driver?q=video", "date_download": "2019-12-16T13:07:44Z", "digest": "sha1:WNR66FGHJQCWPT4ODDDZ5M4HHT54AZOW", "length": 10707, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Driver: Latest Driver News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபயணத்தை கேன்சல் செய்வதில் தகராறு.. பயணியின் மூக்கை உடைத்த கால் டாக்சி டிரைவர்\nஏன் கதவை சாத்துறே.. என்ன செய்ய போறே.. பதற வைக்கும் சேலம் வக்கிரம்.. மோகன்ராஜின் அட்டூழிய வீடியோ\nபஸ்சுக்குள் 50 பேர்.. வாட்ஸ்அப் சேட்டிங் செய்தவாறே 20 கிமீ. தூரத்துக்கு ஓட்டிய மூக்கையா.. சஸ்பெண்ட்\nடிரைவர் விக்கியை கயிற்றில் கட்டி தொங்கவிட்டு.. கொடூரமாக தாக்கிய லாரி உரிமையாளர்கள்\nகதவை தாழ்போடாமல் தூங்கிய தங்கவேல்.. நைசாக நுழைந்து 80 பவுன் நகையை கொள்ளையடித்த பரிதாபம்\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\n\"ஊது.. ஊது.. ஊதுய்யா..\" செம போதையில் கண்டக்டர், டிரைவர்.. தப்பித்த பயணிகள்\nமும்பை பயங்கரம்: ரூ. 15 ல��்சம் பணத்துக்காக அக்கவுண்டண்ட் கொலை - தலைமறைவான டிரைவர் கைது\nகன்னத்தில் ஓங்கி அறைந்த \"விஜயகாந்த்\".. கழுத்தில் கடித்த கர்ணன்.. நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை\nதமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்ற தகவல் வதந்தி.. பொய் தகவல் பரப்பியவர் பெங்களூரில் கைது\nஓட்டுநர் ராஜேஷுக்கு ஐ.நா.வில் சிலை வைக்க போவதில்லை.. 365 நாளும் அழ போவதுமில்லை.. அமைச்சர் சர்ச்சை\nதுண்டு, துண்டாக வெட்டி டிரைவர் கொடூர கொலை... டெல்லியில் லிவிங் டூ கெதர் ஜோடி வெறிச்செயல்\nசென்னையில் மீண்டும் ஷாக்.. தரக்குறைவாக திட்டிய போலீஸ்.. ரயில் முன் பாய்ந்து கார் டிரைவர் தற்கொலை\n50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா\nகொடுமைடா சாமி... ஆட்டோ டிரைவருக்கு வாட்ச்மேன் ட்ரீட்மெண்ட்டா\nஇரு \"டிரைவர்கள்\".. ஒருவர் கியர் போட.. இன்னோருவர் ஸ்டியரிங்கை இயக்க.. இதெப்படி கீது\nமேற்குவங்கத்தில் பந்த்.. கல்வீச்சில் இருந்து தப்பிக்க இந்த பஸ் டிரைவர்களின் ஐடியாவ பாருங்க மக்களே\n... மறுபடியும் எப்போது சேர்ப்பார் தீபா\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/electric-train", "date_download": "2019-12-16T13:19:09Z", "digest": "sha1:USOMFDEQVTXCVKNNEA67ZNRCDXLXY72J", "length": 10321, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Electric Train: Latest Electric Train News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஸ்ட்லி லைஃப் வேணும்னு ஆசைப்பட்டேன்.. அதான் இப்படி செய்துட்டேன்.. மோகன பிரியாவின் வாக்குமூலம்\nஆன்ட்டி.. ஏன் கஷ்டப்படறீங்க.. என் கிட்ட தாங்க.. நைஸாக பேசிய மோகன பிரியா.. மடக்கி பிடித்த போலீஸ்\nகாலையில் காலேஜ்.. மாலை நேரத்தில்.. போலீசாரை அதிர வைத்த இளம்பெண் மோகன பிரியா.. \nசென்னை- அரக்கோணம் மின்சார ரயிலில் சோதனை அடிப்படையில் தெற்கு ரயில்வே புதிய முயற்சி\nபரங்கிமலை ரயில் விபத்து... பலியானவர்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு\nசென்னை பறக்கும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. வாலிபர் கைது\nசென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி\nவாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே மின்சார ரயில்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசெங்கல்பட்டு அருகே புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டது- மின்ரயில் சேவைகள் கடும் பாதிப்பு\nசென்னையில் பரிதாபம்.. எழும்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி\nசென்னை ரயில் விபத்துக்கு காரணமாக இருந்த ஏணி அகற்றம்\nசென்னை மின்சார ரயில் விபத்தில் 3 பேர் பலி.. ரயில்வே ஐ.ஜி. விசாரணை\nமின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த மூவர் உடல் துண்டாகி பலி - 4 பேர் காயம்\nரயில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு\nவேளச்சேரி பணிமனையில் பறக்கும் ரயில் இன்ஜினில் திடீர் தீ\n‘முட்டு’ வைக்க மறந்த ஊழியர்கள்... அரக்கோணத்தில் மின்சார ரயில் தடம் புரண்டது... 8 ரயில்கள் தாமதம்\nசென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமும்பை மின்சார ரயிலில் அதிகரிக்கும் “வித் அவுட்” பயணம்- கிட்டதட்ட ரூ.6 கோடி அபராதம் வசூல்\nகாஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில் திடீர் தீ - பயணிகள் பதட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13895-thodarkathai-unnale-ennaalum-en-jeevan-vazhuthe-sasirekha-09", "date_download": "2019-12-16T12:19:07Z", "digest": "sha1:Z476Z6UKGCGF3O7UUUSVCUOJB6F7ON2P", "length": 18155, "nlines": 265, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா\nஸ்போர்ட்ஸ் ரூம் வாசலில் நின்ற முத்துவிற்கு உள்ளே சித்ராவும் மருதுவும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தான். அப்படியே வெளியேற முயன்றவனை பார்த்துவிட்டார்கள் இருவரும்\n”யாரு அது” என சித்ரா கேட்பதற்குள் முத்து அவர்களை பார்த்துவிட்டே அங்கிருந்து மெதுவாக தனது வகுப்பு நோக்கிச் சென்றான்.\n”யாரு அது இங்க வந்துட்டு பேசாம போறான்”\n”யார்ன்னு பார்த்துட்டு வரேன்” என மருது சொல்லிவிட்டு முத்துவை பின்தொடர்ந்தான்.\nமுத்துவும் மருது தன் பி��்னால் வருகிறான் என உணர்ந்தவன் அடுத்து தான் வகுத்த திட்டத்தை செயல்படுத்த எண்ணினான்.\nஅதற்காகவே அவசரமாக வகுப்பறைக்குச் சென்று அங்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த பரமுவிடம் முத்து\n“எவ்ளோ நாள்தான் நீங்களே பாடம் எடுப்பீங்க, இன்னிக்கு ஒரு நாள் நான் பாடம் எடுக்கறேன், நீங்க போய் என் இடத்தில உட்காருங்க சார்” என அழுத்தம் திருத்தமாக ஏற்றி இறக்கி சொல்லவும் உடனே பரமுவும்\n”சரி சரி ஒழுங்கா பாடம் எடு, நீ சொதப்பினா உன்னை வெளிய அனுப்பிடுவேன்” என சொல்ல அவனும் சரியென சொல்லவும் பரமு உடனே கடைசி வரிசையில் சென்று அமர்ந்தான். பாடம் எடுப்பதாக முத்து சொல்லவும் மாணவர்கள் அனைவரும் உற்சாகமானார்கள்.\nஅவர்களின் முகத்தை வைத்தே புரிந்துக் கொண்ட முத்துவும் அழகாக பாடத்தை விளக்கமாக எளிமையாக சொல்லிக் கொண்டிருந்தான். 2 நிமிடம் கூட ஆயிருக்காது அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்றான் மருது. அவன் வந்த நேரம் முத்து பாடம் எடுப்பதைக் கண்டு திகைத்தான்.\nகடைசி வரிசையில் இருந்த பரமுவை பார்க்காத மருது முத்து ஒரு லெக்சரர் என்றே நினைத்துவிட்டான். பரமுவும் மருதுவை கண்டான் ஆனால் அவனிடம் மாட்டி திட்டு வாங்க பயந்து தலையை கவிழ்த்து பெஞ்சில் படுத்தேவிட்டான்.\nமருது வந்ததைக் கண்டும் காணாதது போல பாடம் எடுத்துக் கொண்டிருந்தான் முத்து.\n”வாடி வா உனக்காகத்தான் நான் காத்திருக்கேன் வசமா மாட்டினியா இருடி உன்னை கதிகலங்க வைக்கிறேன்” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஒன்றும் தெரியாதவன் போல மருதுவிடம் வந்தான் முத்து\n”என்ன வேணும் யார் நீங்க”\n”சரி இங்க என்ன செய்ற, ஓ இந்த க்ளாஸா நீ, போ போய் உன் சீட்ல உட்காரு போ” என சாதாரணமாக சொல்ல அவனோ\n”ஏய் நான் மருதுன்னு சொல்றேன் தெரியலையா உனக்கு எகத்தாளமா பேசற” என கத்த\nஅந்நேரம் வைஷூவோ எழுந்து நின்று முத்துவிடம் வந்தாள். அவளோ அவனைக் கண்டதும் முதலில் பயந்தாள் பின்பு\n”முத்து வா போலாம்” என அழைக்க அவனோ\n”இரு என்ன அவசரம் இன்னும் பாடம் முடியலை”\n“பரவாயில்லை வா போலாம்” என அவனை அழைத்துக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினாள். நேராக அவனை இழுத்துக் கொண்டு கான்டீனுக்குச் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்\n”என்னாச்சி உனக்கு எதுக்கு இப்ப என்னை இழுத்துட்டு வந்த”\n”அவனே பொறுக்கி மாதிரியிருக்கான், அவன்கூட உனக்கென்ன பேச்சு அவன் மோசமானவன், உன்னை ஏதாவது செஞ்சிடுவான், அதான் உன்னை காப்பாத்த நினைச்சி உன்னை பத்திரமா கூட்டிட்டு வந்துட்டேன் ஏன்னா நீ என் நண்பனாச்சே, உனக்கு ஏதாவது கஷ்டம் வர விடுவேனா நானு” என பயந்துக் கொண்டே சொல்ல தனது திட்டம் பாழானதை நினைத்து நொந்தாலும் அவள் தன் மீது வைத்திருந்த அக்கறையைக் கண்டு பெருமிதம் கொண்டான் முத்து\n”சே மருது தானா என்னை தேடி வந்தான். எப்படியும் இன்னிக்கு அவன் என்கிட்ட கோபமா நடந்துக்கிட்டு இருப்பான், தப்பித்தவறி என்னை அவன் திட்டினாலோ, அடிச்சாலோ அதான் சாக்குன்னு நானும் திருப்பி அடிச்சிருப்பேன், அப்படியே கலவரம் ஆயிருக்கும் யாராவது கேட்டாலும் மருது ஒரு ரௌடி, இங்க வந்து ஒரு ஸ்டூடன்ட் மேல கை வைச்சதால மத்த மாணவர்கள் பொங்கிட்டாங்கன்னு முடிப்பானுங்க,\nபோலீஸ்கிட்டேயும் மருதுவால உண்மையை சொல்ல முடியாது, இன்னிக்கு பல சம்பவம் நடந்திருக்கும் மொத்தமா இந்த வைஷூ சொதப்பிட்டாளே\nசரி விடு வேறொரு நாள் நடக்காமயா போகும், அப்ப பார்த்துக்கலாம் ஆனா இந்த வைஷூ என் மேல இவ்ளோ அக்கறையா இருப்பாள்னு நான் எதிர்பார்க்கவேயில்லைப்பா, எனக்கு இப்படி ஒரு ப்ரெண்ட் கிடைக்க நான் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கனும்” என நினைத்துக் கொண்டான், வைஷூவோ தன் மனதில்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 24 - தேவி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 19 - பத்மினி\nHealth Tip # 84 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா\nவீட்டுக் குறிப்புகள் - 28 - சசிரேகா\nHealth Tip # 83 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 16 - சசிரேகா\n# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா — madhumathi9 2019-07-04 05:33\n# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா — Adharv 2019-07-03 18:45\n# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா — தீபக் 2019-07-03 18:32\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு\nTamil Jokes 2019 - என் மனைவி கைப் பக்குவம் யாருக்கும் வராது 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 30 - RR [பிந்து வினோத்]\nHealth Tip # 84 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா\nகவிதை - சுதந்திரமே - ரஹீம்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 25 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காரிகை - 05 - அமுதினி\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 07 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 09 - Chillzee Story\nசிறுகதை - இறுதி சந்திப்பு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 29 - ஆதி [பிந்து வினோத்]\nவீட்டுக் குறிப்புகள் - 28 - சசிரேகா\nTamil Jokes 2019 - நீ கட்டினப் புடவையோட வா போதும்... 🙂 - அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/71858-chinese-president-meets-prime-minister-greetings-thirumavalavan.html", "date_download": "2019-12-16T13:14:13Z", "digest": "sha1:Z2GYFM57FQSNFLGDE5V5CNBK6WY2VXBI", "length": 9772, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சீன அதிபர், பிரதமர் சந்திப்பு: திருமாவளவன் வாழ்த்து | Chinese President meets Prime Minister: Greetings Thirumavalavan", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nசீன அதிபர், பிரதமர் சந்திப்பு: திருமாவளவன் வாழ்த்து\nசீன அதிபர், பிரதமர் சந்திப்பு வெற்றியடைய விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர், ‘பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றியடைய விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண சீனாவின் ஒத்துழைப்பை பிரதமர் கேட்பார் என எதிர்பார்க்கிறோம். இந்தியா - சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்’ என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை வழக்கு\nமுக்கிய அறிவிப்பு: பள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகி விருது\nகேரளாவை உலுக்கிய பெண் கொலையாளி கைது\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nஅயோத்தி தீர்ப்பு ஒரு மைல் கல்: பிரதமர் நரேந்திர மோடி\nரஜினி - கமல் இணைவது தனிப்பட்ட பிரச்சனைக்காகவே: திருமாவளவன்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=37695", "date_download": "2019-12-16T13:53:19Z", "digest": "sha1:OZTQ7OFGBCPDNBNN3Z4CR5NQXCATJ35N", "length": 17422, "nlines": 302, "source_domain": "www.vallamai.com", "title": "முன்னேறுவாய், உன் பின் வரும் பாரதமே!!! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்... December 16, 2019\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 1... December 16, 2019\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு... December 16, 2019\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்... December 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 87... December 16, 2019\nகுறளின் கதிர்களாய்…(279) December 16, 2019\nதிறனாய்வுத் துறை��்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nமுன்னேறுவாய், உன் பின் வரும் பாரதமே\nமுன்னேறுவாய், உன் பின் வரும் பாரதமே\nவிண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு\nவிண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு\nமுன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே\nமுன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே\nமுன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே\nமுன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே\nஉன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே\nநம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே\nஉன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே\nநம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே\nதொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு\nதொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு\nவிண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு\nவிண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு\nமுன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே\nமுன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே\nலீட் இந்தியா (Lead India, http://timesofindia.indiatimes.com/ileadindia.cms) வெளியிட்ட , இந்தியாவின் புதிய தேசிய கீதம் என்ற புகழினைப் பெற்ற “டும் சலோ டு ஹிந்துஸ்தான் சலே” (Tum Chalo to Hindustan Chale) என்றப் பாடலை மொழி பெயர்க்கும் எனது முயற்சியில் உருவான கவிதை.\nகுறிப்பு: “Ads by Google” என்பதனை நீக்கினால்/குறைத்தால் காணொளியில் தமிழில் பாடல் வரிகளைக் காணலாம்.\nஇந்துமதியுடன் சில பொன்னான மணித்துளிகள்\nகோபி சரபோஜி கூந்தல் கருமேகம். நெற்றி நிலா. புருவம்பிறை.விழிமீன்.நாசிகிளி.வாய்கோவைப்பழம்.பல்முத்து.கழுத்துசங்கு.தனம்கவிழ்ந்தமலை.இடைகொடி.தொடைவாழை.இப்படியான உருவகங்களால் ஊனமாகிப்போனதுஉன்னையும்\nசாந்தி மாரியப்பன் வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையாய்த் தெளிக்கின்றன, மலை முகட்டில் சற்று இளைப்பாறி\nமுன்னுரை : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள வட்டூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் வைரவநாதமூர்த்தியின்(பைரவர்)திருக்கோயிலில் அம\nR. Shanmuga Priya on (Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 236\nபுவிதா on படக்கவிதைப் போட்டி – 236\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/133207-mrkazhugu-politics-current-affairs", "date_download": "2019-12-16T12:21:28Z", "digest": "sha1:SVZ6PMOMGJMME2XJKCYL6AUDFKEPMLOV", "length": 5898, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 02 August 2017 - மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு! - தினகரன் மீண்டும் கைது? | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு - தினகரன் மீண்டும் கைது\nமோடி பாடிய அம்மா புராணம்\nமுதல்வர் Vs ஸ்டாலின்... எடப்பாடி தொகுதியின் ஏரிப் பஞ்சாயத்து\nபிரதமர் வேட்பாளரை வீழ்த்திய மோடி\nஓ.பி.எஸ்ஸைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கு..\n - வைகோவின் திடீர் தி.மு.க பாசம்\n” - திருவண்ணாமலையில் ஸ்டாலின்\n“சர்.பிட்டி.தியாகராயர் பாரம்பர்யத்தில் வந்தவர் தினகரன்”\nரகசிய ஆம்புலன்ஸ்... சுடச்சுட சாப்பாடு - சிறையில் இருந்து ஒரு மொட்டைக் கடிதம்\n‘குடோன்’ தாதாக்களின் க்ரைம் ஹிஸ்டரி - புரளும் கோடிகள்... விழும் கொலைகள்...\nஐரோப்பாவில் உடைபட்டது தடை... என்ன செய்யும் இந்தியா\n“பெரியாரைப் பரப்புவதை விட பாதுகாக்கவே விரும்புகிறோம்\nஆதார் இல்லாததால் நின்றுபோன உதவித்தொகை\n‘உங்களுடைய அடுத்த திட்டம் என்ன\n“உங்கள் வீட்டில்கூட தீ தடுப்பு விதிகளை மீறியிருக்கிறீர்கள்\n“சென்னையை நீர்க் கல்லறையாக மாற்ற நினைக்கிறது தமிழக அரசு\nசசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்” - ஜெயலலிதா ஸ்டேட்மென்ட்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு - தினகரன் மீண்டும் கைது\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு - தினகரன் மீண்டும் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/08/24/pn-modi/", "date_download": "2019-12-16T12:56:48Z", "digest": "sha1:Z4DF5TR4TMPXWWBPJK7ZVQ7HLCXW7KTY", "length": 8689, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது\nAugust 24, 2019 உலக செய்திகள், செய்திகள் 0\nஅபுதாபி: பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.\nஅமீரகத்தின் உயரிய விருதான சயீத் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் ..தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nதிண்டுக்கல் அருகே டூவீலர் கார் மோதி விபத்து ஒருவர் பலி\nவேட்பாளர்களுக்கு அருளாசி வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.\nபூலாங்குளம் சாலையில் சுகாதாரக்கேடு-டெங்கு பரவும் அச்சத்தில் கிராம மக்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்\nஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22வயது இளம் பெண் பிரியா சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nநெல்லை,தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை-தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு\nதிருப்பத்தூரில் வரிசையில் நின்று மனு கொடுத்த திமுக எம்எல்ஏ\nமதுரை பைபாஸ் சாலை மேம்பாலத்தில் விபத்து\nவேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது\nமதுரையில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர்\nஅமமுக வினர் வேட்புமனு தாக்கல்\nநெல்லையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி-பள்ளி மாண மாணவிகள்,ஆசிரியர்கள் பங்கேற்பு\nமதுரை சாலையோரங்களில் விதை பந்துகளை தூவும் சிறப்பான பணியை செய்து வரும் மதுரை இளைஞர்\nநமது கீழை நியூஸ் (சத்தியப்பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி .70 அடி சாலையில் மிகப் பெரிய பள்ளம் சரிசெய்யப்பட்டது..\nகாவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்\nவிதைப்பந்து தூவலில் ஆர்வம் காட்டும் இராமநாதபுரம் எல்கேஜி., சிறுவன்\nஇராமநாதபுரத்தில் விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம்\nஉசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம்\nவேலூரில் அரசு பொருட்காட்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jiosaavn.co/album/EZaK6XnF0lk/", "date_download": "2019-12-16T13:27:04Z", "digest": "sha1:5ADKQMT5GDAIB2DMB3WSXJH2VJQZDIUG", "length": 2321, "nlines": 38, "source_domain": "jiosaavn.co", "title": "���ெள்ளிதோறும் ���ாலை ���ாலை ���ேளுங்கள் ���க்தி ���ாய்ந்த ���ூப்பர் ���ிட் ���ம்மன் ���ாடல்கள் 83947 Views - JioSaavn.Co", "raw_content": "வெள்ளிதோறும் காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த சூப்பர் ஹிட் அம்மன் பாடல்கள் 83,947 views JIOSaavn\nவெள்ளிதோறும் காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த சூப்பர் ஹிட் அம்மன் பாடல்கள் 83,947 views Posted by VejayAudios 9 months ago\nவெள்ளிதோறும் காலை மாலை கேளுங்கள் சக்தி வாய்ந்த சூப்பர் ஹிட் அம்மன் பாடல்கள்\nநிறைஞ்ச மனசு ம�... 1 year ago\nஸ்ரீ கால பைரவர�... 3 years ago\nசங்கடஹர சதுர்த... 1 month ago\nதினமும் காலை ம�... 5 days ago\nஉங்கள் வீட்டில... 1 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/187867?ref=archive-feed", "date_download": "2019-12-16T12:30:02Z", "digest": "sha1:ZXVCS6UD5L52M3CZGETU73DXFHZEDUC2", "length": 7882, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அரையிறுதியில் ஜொலிஸ்ராரை எதிர்கொள்ளும் KCCC அணி: வெற்றி யார் பக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரையிறுதியில் ஜொலிஸ்ராரை எதிர்கொள்ளும் KCCC அணி: வெற்றி யார் பக்கம்\nயாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்போட்டியொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.\nஇந்தச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டி 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை எதிர்த்து யூனியன்ஸ் அணி மோதியது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ் அணி, 30 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ஓட்டங்களை எடுத்தது.\nதயாளன் 30, மோகன்ராஜ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கே.சி.சி.சி அணி சார்பாக, நிமலதாஸ் 3 விக்கெட்களையும், சத்தியன் 2, சாம்பவன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.\n165 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, ஏலாளசிங்கம் ஜெயரூப���ின் ரூத்திரதாண்ட அதிரடிச் சதத்தின் உதவியுடன், 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.\nதுடுப்பாட்டத்தில் ஜெயரூபன் 2 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஜனுதாஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013/01/blog-post_7.html", "date_download": "2019-12-16T14:31:56Z", "digest": "sha1:7ADGJDNULAA2SRJZJLAVWIDM6HDT7O5G", "length": 46188, "nlines": 728, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : மாணவி பலாத்காரம் : அப்ரூவராக மாற இருவர் விருப்பம்", "raw_content": "\nதிங்கள், 7 ஜனவரி, 2013\nமாணவி பலாத்காரம் : அப்ரூவராக மாற இருவர் விருப்பம்\nபுதுடில்லி : டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர்.டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி கெலரின் அறையில், அவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, நான்கு பேரில் இருவரான, பவன் குப்தா மற்றும் வினய் சர்மா என்ற இருவரும், தங்களுக்கு சட்ட உதவி தேவையில்லை என்றும், வழக்கில், அப்ரூவராக மாற விரும்புவதாகவும், மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர்.\nஅதேநேரத்தில், மற்ற இருவரான ராம்சிங் மற்றும் அவரின் சகோதரர் முகேஷ் ஆகியோர், தங்களுக்கு சட்ட உதவி வேண்டும் என, கேட்���னர். இதையடுத்து, நான்கு பேரின் நீதிமன்ற காவலையும், வரும், 19ம் தேதி வரை நீட்டித்த மாஜிஸ்திரேட், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை பரிசீலித்த கோர்ட், ஏற்கனவே பிறப்பித்துள்ள, \"வாரன்ட்' அடிப்படையில், இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்.\nமாஜிஸ்திரேட் மேலும் கூறுகையில், \"அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ள பவன் குப்தாவும், வினய் சர்மாவும், இதுதொடர்பாக, தக்க மனுவை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ராம் சிங் மற்றும் முகேஷுக்கு சட்ட உதவி அளிக்கப்படும்' என்றார். கைதானவர்களில், ஐந்தாவது நபரான, அக்ஷய் தாக்கூரின், நீதிமன்ற காவல், வரும், 9ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனாலும், மற்றவர்களுடன் சேர்ந்து, அவனும் இன்று கோர்ட்டில் ஆஜராகிறான். கைதான ஆறாவது நபர், சிறார் என்பதால், அவன் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் நடைபெறும்.குற்றம் சுமத்தப்பட்டவர்கள், மாஜிஸ்திரேட்டின் அறையில் ஆஜர்ப்படுத்தப்பட்டாலும், நீதிபதி கோர்ட்டிலேயே உத்தரவுகளை பிறப்பித்தார். கோர்ட் நடவடிக்கை களை, பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கூடாது என, அங்கு ஆஜராகியிருந்த மீடியாக்களை சேர்ந்த யாருக்கும் உத்தரவிட வில்லை.\nநிபுணர்கள் கருத்து : இதற்கிடையில், மரண தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே, பவன் குப்தாவும், வினய் சர்மாவும், தாங்கள் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சட்ட நிபுணர்களோ, \"டில்லியில் நடந்தது போன்ற கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்ட யாரும், அப்ரூவராக மாற முடியாது' என, தெரிவித்துள்ளனர்.\nஅவர் மேலும் கூறியதாவது: ஒரு சில வழக்குகளில், ஆதாரங்களைத் திரட்ட போலீசார் சிரமப்படுவர்; அப்படிப்பட்ட நேரங்களில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களையே, அப்ரூவராக மாறும்படி கேட்டுக்கொள்வர். இதன்மூலம், சாட்சியாக மாறுவோர், தண்டனையிலிருந்து தப்பலாம் அல்லது குறைவான தண்டனை பெறலாம். ஆனால், டில்லி சம்பவத்தில், அதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு, சட்ட நிபுணர்கள் கூறினர்.மகளின் பெயரை வெளியிட கோரிக்கை : \"டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான மருத்துவ மாணவியின் பெயரை, மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என, அந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தன் சொந்த கிராமத்தில், பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:\nஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பலியான என் மகளின் உண்மையான பெயரை அறிந்து கொள்ள உலகமே விரும்புகிறது. அவளின் பெயரை வெளியிடுவது, இதுபோன்ற பலாத்கார சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, உயிரோடு வாழும் பெண்களுக்கு, தைரியம் கொடுப்பதாக அமையும். என் மகள், தவறு எதையும் செய்யவில்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ள முற்பட்டே, அவள் இறந்தாள். அதனால், அவளின் பெயரை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என, நாங்களும் ஆசைப்படுகிறோம். என் மகளை சீரழித்தவர்களை, நேருக்கு நேர் சந்திக்க, நான் முதலில் விரும்பினேன்.\nஆனால், இப்போது அதை விரும்பவில்லை. கோர்ட் அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர் என்பதை நான் கேட்க வேண்டும்; அது போதும். விலங்குகளைப் போல நடந்து கொண்ட, ஆறு பேருக்கும், மரண தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, சமூகத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். இவ்வாறு, மாணவியின் தந்தை கூறினார். dinamalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஇதுதான் சரியான நேரம் சொல்கிறார் சோனாலி முகர்ஜி......\nசெல்போன் வீடியோவால் சிக்கிகொண்ட தாத்தா சிறுமி கற்ப...\n“எனக்கு கார் தந்து, சீர் தந்த ஜெயலலிதா மடியில் விழ...\nகமல் சார் தன் வீட்டில் மல்லாந்து படுத்து யோசித்து\nஇந்திய வீரர்கள் கொலை U N விசாரணைக்கு தயார் பாகிஸ்த...\nBest new year Joke அன்புக்கு கட்டுப்பட்டே திரையரங்...\nவிஜயகாந்த்: லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல...\nசிவகாமி IAS: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ராமதாசை க...\nநடிகை ஹேமாஸ்ரீ கொலை : கணவர் மீது குற்றப்பத்திரிகை ...\nவிஜயகாந்த்: கலைஞரிடம் இருந்த பெருந்தன்மை ஜெயலலிதா...\nராமலிங்கம் மீது மோசடி வழக்கு- வருமான வரித்துறை நடவ...\nRSS முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை\nஇந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக...\nபாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கார் நாமினேஷன்\nபங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி\nசினிமா துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமீண்டும் அ.தி.மு.க.-வில் இண��ய திட்டமிட்டிருக்கிறார...\nதாராபுரம் கடலை வியாபாரியின் அமெரிக்க பத்திரங்கள் ப...\nபத்தாண்டுகளுக்கு பிறகு, பயணிகள் ரயில் கட்டணங்கள் உ...\nடெல்லி பலாத்காரம் 2 மணி நேர திற்கு பின்புதான் மருத...\nஇதுவரை தமிழகம் கண்டிராத பச்சோந்தி\nAcid Victim உதவி கோரும் வினோதினி\nபார்ப்பன ஜூவியின் சங்கர மட பாசம் \nசவூதியில் பணிப்பெண் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்ட...\nவஞ்சம் தீர்க்க வருகிறார் தமன்னா சம்பளம் ஒன்றரை கோட...\nRape ஆயுள் தண்டனை சட்டமசோதா\nமுல்லைப் பெரியாறு அணை அருகே, புது அணை;;மத்திய அரசு...\nJehan Mohan Reddyயின் 143 கோடி சொத்துக்கள் பறிமுத...\nநிதானய,,அழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தி...\nகண்ணா லட்டு தின்ன இன்று போய் நாளை வா\nநடிகர்கள் அக்மார்க் சுயநலத்தோடு இப்போது உண்ணாவிரத ...\n2 கோடி ரூபா லஞ்சம்..மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் ...\nவிஸ்வரூபம் No DTH முடிவை மாற்றிக்கொண்டார்\nBrazil connection 27,500 கோடி தாராபுரம் கடலை வியாப...\nபெண் களுக்கு தண்டனை தந்தே ஆக வேண்டுமாம் BJP அமைச்...\nSMS செருப்பை இரண்டு முறை, தரையில் தட்டி னால் போது...\nகலாநிதி மாறனுக்கு எதிரான 2 வழக்குகளை ரத்து செய்தது...\nவிஸ்வரூபம் அவாள் இவாள் என்று பிராமண தமிழை தூக்கி ...\nதமிழகத்தில் 400 தியேட்டர்களில் விஸ்வரூபம் ரிலீஸாக...\nஐடி: சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும்…\nஅழகிரி அறிவிப்பு: துரை தயாநிதி Delhi அரசியலுக்கு வ...\nAmala Paul போலீஸாக வந்து காட்சிகளில் கவர்ச்சிக் கன...\nபெண்களுக்கு எதிரான வழக்குகள் 14 ஆயிரம் நிலுவையில்\nமாணவி பலாத்காரம் : அப்ரூவராக மாற இருவர் விருப்பம்\nகனிமொழி :தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்று அப்பா சொன்...\n5000 ஆயிரம் ரூபாய்க்கு வழி இல்லாதவர் 28000 கோடி ரூ...\nகுழந்தைகள் காலை உணவையே சாப்பிட முடியாத நிலை\n347 தொகுதிகளில் மோசடி வெற்றி\nவாக்குகளை விட அதிகமாக ஒரு லட்சம்\nவாக்குகள் பதிவாகியுள்ளன கடந்த தேர்தலில்.\n347 தொகுதிகளில் இப்படி உள்ளது\nவித்தியாசம் 1 முதல் 101323 வரை உள்ளது\n7லட்சத்து 39 ஆயிரத்து 104 வாக்குகள்\nஜெயித்த வேட்பாளர் காட்டும் வித்தியாசத்தை\nவிடவும் இந்த வித்தியாசம் அதிகமாக\nஇதுதான் உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாட்டின் யோக்யதையா\nராம் மந்திர், முஸ்லிம் வெறுப்பு கிலுகிலுப்பைக்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடா இது \nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக ப...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர��� இருக்கிறார்க...\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை...\nபரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப...\nமேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து ...\nBBC :இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரி...\nதடுமாறி விழுந்த பிரதமர் மோடி... கங்கை வெவகாரம் ...\nநாட்டின் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எத...\nவேதியர் : உன் மனைவியை விரும்பியே வந்தேன்’.. (பெண்...\nமேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்...\nமம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்ப...\nசபரிமலை செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்க...\n“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை\n“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்பு...\nஇங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன...\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்க...\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கைது ... வழக்...\nகுழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 ...\nரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி...\nரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ரா...\nஇங்கிலாந்து - நாடாளுமன்ற தேர்தலில் கண்சர்வேடிவ் கட...\nபாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ...\nமாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள...\nஆ. ராசா சம்ஸ்கிருத சட்ட வரைவை தமிழால் அடித்து துவை...\n2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங...\nதிராவிடர்களின் இசை கலையும், ஆடற்கலையுமே\nஇன்டர்நெட் தொடர்பு முற்று முழுதாக முடக்கப்படும் அப...\nநாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக...\nஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடியுரிமைச் சட்டத் தி...\nபங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜ...\nஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க...\nBBC : அசாம் பற்றி எரிகிறது ..: துப்பாக்கிச் சூட்...\nBBC :குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முத...\nஇலங்கை அகதிகளுக்கு இதற்காகதான் குடியுரிமை கொடுக்கவ...\nகுடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் தி...\nநான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறா...\nடெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பா...\nஸ்டாலின் : எடப்ப���டி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு த...\nஇந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: க...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை\nகுடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்கள...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தம...\nஇந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து ...\nஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சிய...\nநித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,\nபாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெ...\nஉள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு...\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த...\nவட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு .. குடியுரிம...\nதிமுக கூட்டணி: கட்சிகள் தொடருமா\nதமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் அல்லது கார்த்த...\n இன்றைய ராகங்களை பண்களில் இருந...\nசரவணன் அண்ணாதுரை : ஈழத்தமிழர்களும் நேபாளி இந்துக்க...\nஇந்திய அரசு இலங்கை இந்துக்களை இந்துக்களாக அங்கீகரி...\nபுதிய இந்திய குடியுரிமை சட்ட வரவை புலம் பெயர் தமிழ...\nதிரிபுராவில் வெடித்தது போராட்டம்... குடியுரிமை சட்...\nமகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் ... மகள் முஸ...\nஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அ...\nஉள்ளாட்சி தேர்தலில் அம்மா ம மு கழகத்திற்கு தனி சின...\nசிவசேனா : குடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யா...\nஅன்புமணிக்கு பாஜக அமைச்சு பதவி....\nஅமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் .. வீட...\nடான் அசோக் : இதை விட என்னடா உங்களுக்கு புரிஞ்சுக்க...\nகாசி ஆனந்தனின் காவிப்பாசம் . அர்ஜுன் சம்பத்தோடு கூ...\nதயாநிதி மாறன் வீடியோ ... புதிய குடியுரிமை சட்டம்....\nடி கே எஸ் இளங்கோவன் : பெரு நிறுவனங்களுக்கு வரிச் ச...\nவேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம...\nகடலூரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலை...\nகுடியுரிமை சட்ட வரைவு அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்ப...\nகர்நாடகா இடைதேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி ...\n8 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு பயந்து மாணவரகள் drop...\nசௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில...\nகர்நாடகா இடைதேர்தல் முடிவுகள் லைவ் ... வீடியோ .. ...\nதிமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச...\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆர...\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்ட...\nரங்கராஜ் பாண்டே : நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக ...\nதிரிவேதி பார்ப்பனர்களும் உன்னாவ் கொடூரங்களும்\nFacebook முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் க...\nவெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் ... ஒரு மலையாளிக்கா...\nதிரிபுரா 17 வயது இளம் பெண் எரித்துக் கொலை ..\nரகுராம் ராஜன் : ரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திர...\nஎன்னை காப்பாற்றுங்கள்’: உன்னாவ் பெண்ணின் கடைசி வார...\n : தேர்தலைக் கண்டு மு.க.ஸ்டாலின...\nடெல்லி தீவிபத்து 43 உயிரிழப்பு .. எண்ணிக்கை மேலு...\nகேரளா பாதிரியார் மனோஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு...\nவடிவேலு : அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதா...\nஹைதராபாத் சி சி டி வி காட்சி .. என்கவுன்டர செய்யப...\nஉன்னாவ் குற்றவாளிகளை ( 5 குற்றவாளிகளும் பார்ப்பன...\nபெண்களின் கொலைக்களம் உத்தரப்பிரதேசம்: ப.சிதம்பரம் ...\n100 பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் கூட தவறை ஒப்புக்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/111561?_reff=fb", "date_download": "2019-12-16T14:21:24Z", "digest": "sha1:KY6BMCAED344JLC3NKNWNEMLMKAGSM7M", "length": 7461, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அகதிகளே...எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! அமைச்சரின் பகீர் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅகதிகளே...எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்\nபல்வேறு நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து பிரான்ஸ் முகாம்களில் தங்கியிருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் மற்றும் அந்த முகாம்கள் முற்றிலுமாக மூடப்படும் என பிரான்ஸ் அமைச்சர் இமானுவேல் கூறியுள்ளார்.\nஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற பல இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த 5700க்கும் மேற்ப்பட்ட மக்கள் பிரான்ஸில் உள்ள Calais Refugee Camp-ல் தங்கியுள்ளனர்.\nவேறு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சேற்றிலும், துயரத்தை அனுபவித்து கொண்டும் இங்கு வாழ தேவையில்லை என கூறியுள்ள அமைச்சர் இமானுவேல், அந்த மக்களெல்லாம் சீக்கிரம் வெளியில் அனுப்பபடுவார்கள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த முகாம்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என கூறியுள்ளார்.\nஇதனிடையில் பிரான்ஸில் இருக்கும் தொண்டு நிறுவனங்கள் பிரான்ஸ் அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/01/24/", "date_download": "2019-12-16T14:04:44Z", "digest": "sha1:NOPB26ODCBJPK3AR2YTZHSJDHZJCJ7NW", "length": 28417, "nlines": 260, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of January 24, 2018: Daily and Latest News archives sitemap of January 24, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 01 24\nமன்மோகன்சிங் முதல் அருண்ஜெட்லி வரை - 1991-2017 பட்ஜெட் பிளாஷ்பேக்\nபட்ஜெட் 2018: ஸ்டாண்டர்டு டிடெக்ஸன் மீண்டும் வேண்டும்- மாத சம்பளதாரர்கள் கோரிக்கை\nஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீலில் அதிரடி தள்ளுபடி: கேட்டால் ஆடிப் போயிடுவீங்க ஆடி\nதிரிபுராவில் அதிகாரத்தை கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி: மாணிக் சர்கார் பகீர்\nராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரிக்க கோரும் பேரறிவாளன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஇந்தியாவில் 62 சதவீத இளம்பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணியை பயன்படுத்தும் அவலம்... சர்வேயில் தகவல்\nநாளை பந்த்.. பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் பஸ்கள் ஓடாது.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஎன்னாது 600 கோடி பேர் ஓட்டு போட்டாங்களா டாவோஸில் மோடியின் 'டங்க் சிலிப்'\nஅமெரிக்க சான்றிதழே இருந்தாலும் அபராதம்தான்.. ஐஎஸ்ஐ ஹெல்மெட்டுக்கே அனுமதி: பெங்களூர் போலீசார் அதிரடி\nராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு\nகால்நடை தீவன முறைகேடு தொடர்பான 3-ஆவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை- ராஞ்சி நீதிமன்றம் அதிரடி\nதண்டவாளத்தில் படுத்த காஷ்மீர் இளைஞர் மீது சர்ரென பாய்ந்து சென்ற ரயில்.. திக், திக் சாகச வீடியோ\nகர்நாடகாவில் நடைபெறப்போவது ராமர் vs அல்லா தேர்தலாம்.. பற்ற வைத்த பாஜக எம்எல்ஏ.. ��ாய்ந்தது வழக்கு\nசித்தராமையா அரசு படுமோசம்... முன்னாள் பிரதமர் தேவ கவுடா கடும் பாய்ச்சல்\nஆர்கே நகர் தேர்தலில் குறைவான பணமே பிடிக்க முடிந்தது... புதிய தேர்தல் ஆணையர் ராவத் பேட்டி\nதினகரன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்\nஒரு படத்தை உங்களால ரிலீஸ் செய்ய முடியல... எப்படி அந்நிய முதலீட்டை காப்பீங்க\nஅவன்கிட்ட பேசி சமாளிக்க முடியல.. விசாரணை அதிகாரிகளை திணற வைத்த இந்தியாவின் பின்லேடன்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொகுதிகளில் நோ இடைத்தேர்தல்: டெல்லி ஹைகோர்ட்\nஊரில் உள்ள ஒரே முஸ்லீம் குடும்பம் நீங்கள்தான்.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.. ஹரியானாவில் கொடூரம்\nவிரைந்து வரும் ரயிலுடன் ஒரு செல்பி... படுகாயமடைந்த ஹைதராபாத் மாணவன்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nகுஜராத்தில் பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம்.. மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவிப்பு\nபட்ஜெட் 2018: வேளாண் கல்வி ஆராய்ச்சிக்கு அதிக நிதி - விவசாய கடன் 11 லட்சம் கோடி இலக்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கேரளாவில் பந்த் - லாரி, ஆட்டோக்கள் நிறுத்தம்\nஅரசு வேலை, அரசாளும் யோகம் தரும் ஆதவனை வணங்குங்கள் #Rathasaptami\nகாதல் மாதம் பிப்ரவரியில் காதல் நாயகன் சுக்கிரன் பெயர்ச்சி - 12 ராசிக்கும் பலன்கள்\nஆண், பெண், திருநங்கை.... குழந்தையை தீர்மானிக்கும் கிரகங்கள் #Astrology\nமூடு வரவழைக்கும் மூளை... காதலை தூண்டும் கிரகங்கள் எவை தெரியுமா\nரத சப்தமி: ஏழு எருக்கம் இலையை வைத்து குளிப்பது ஏன் தெரியுமா\nஇலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம்.. புதிய சட்டம் அமலானது\nதமிழ்த் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத விஜயேந்திரர்... தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு #TamilInsulted\nவிஸ்வரூபம் எடுக்கும் கட்டண உயர்வு- ரயில்வே வருவாய் விர்\nகுடிக்க வந்த இடத்தில் சண்டை.. அரிவாள் வெட்டு.. ஆள் காலி.. 7 பேருக்கு வலை வீச்சு\nதிமுகவை விட்டு விலகி வெகுதொலைவு சென்றுவிட்ட மாஜி 'புரபசர்'\nஇலவச பஸ் பாஸ் வழங்கும் அரசை எதிர்த்து மாணவர்கள் போராடலாமா... அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆனால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது.. சொல்கிறார் தம்பிதுரை\nஐடியையே ஷாக்காக வைத்த சசிகலா பதில்... சம்மனுக்கு மவுன விரதம் என தந்திரமாக விளக்கம்\nகமலையும் அவரின் கோட்பாடுகளையும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.. சொல்வது தமிழிசை\nபழனி அருகே ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு.. சாலையோர கடைக்குள் பேருந்து புகுந்ததால் பரபரப்பு\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்- கல்லூரி மாணவர்கள் உறுதி\nவிசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்கு... எதுக்கு தெரியுமா\nகுடியரசு தினவிழா - தன்வந்திரி பீடத்தில் பாரதமாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் ஹோமம்\nசமஸ்கிருதத்தை தமிழர்கள் கற்க வேண்டும்.. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை\n பஸ் கட்டணத்துக்காக வேலைக்குப் போவதா தன்னெழுச்சியாக வெடிக்கும் மாணவர் கிளர்ச்சி\n'நீட்': தமிழக அரசின் துரோகத்தால் இந்த ஆண்டும் நிறைய அனிதாக்கள் உருவாகக்கூடும்... அன்புமணி ராமதாஸ்\nபஸ் கட்டண உயர்வை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்... போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nபஸ்ல மட்டுமில்ல டூ வீலர்ல போறவங்களுக்கும் டென்ஷன்... பெட்ரோல் விலை ரூ. 75.12\nதமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வம்சாவளியினர் நெகிழ்ச்சி\nபஸ் கட்டண உயர்வில் தலையிட முடியாது.. சென்னை ஹைகோர்ட் தடாலடி\nதினகரன் தலைமையில் மெகா கூட்டணி... தீயாய் வேலை செய்யும் மாற்று கட்சித் தலைவர்\nநம்ம எல்லாரையும் கற்கால போக்குவரத்துக்கே கொண்டு போகும் மத்திய, மாநில அரசுகள்... இதுவல்லவோ வளர்ச்சி\nதமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்- சங்கர மடம் விளக்கம்\nகலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.. நித்தியானந்தா, எச் ராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nமுதல்வர், அமைச்சர்கள் தரம் தாழ்ந்து பேசுவது பதவிக்கு ஏற்புடையதல்ல : தினகரன்\nதமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க கி. வீரமணி வலியுறுத்தல்\nசசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழும் நேரம் மீண்டும் வரும் : புகழேந்தி எச்சரிக்கை\nபெண்களின் உயர்கல்விக்கு வேட்டு வைக்கும் கட்டண உயர்வு... ஜெ. இருந்திருந்தால் நடந்திருக்குமா\nதமிழகத்தில் அசாதாரண சூழல்... சட்டமன்றத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்\nஒ��ு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nதேசிய கீதம் பாடும்போது தியானத்தில் இருந்தேன்னு சொன்னா சட்டம் என்ன செய்யும்\nதிருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.. ஆட்சியருக்கு எதிராகவும் முழக்கம்\nபோராட்டத்தில் குதித்த சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் - முதல்வர் இல்லம் முற்றுகை\nகஜானாவை நிரப்பிக் கொண்டு தான் அரசியலுக்கே வருகிறார்கள்... கமலை தாக்கும் தமிழிசை\nவிஜயேந்திரர் விவகாரம்.. எனக்கு தெரியாது என எஸ்கேப்பான தமிழிசை\nஆண்டாள் விவகாரம் குறித்து அறிந்த தமிழிசைக்கு தமிழ்த்தாய் விவகாரம் அறியாமல் போனது ஏனோ\nதேசிய கீதமும் தமிழ்த் தாய் வாழ்த்தும் சம அளவில் மதிக்கப்பட வேண்டியவை... வைரமுத்து\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரருக்கு மதுரை ஆதீனம், தமிழருவி மணியன் கண்டனம்\nசீட் பெல்ட் அணியாததால் போலீஸ் அடி... சென்னையில் தீக்குளித்த கார் ஓட்டுநர் கவலைக்கிடம்\nகஜானாவை நோக்கி போய் பயனில்லை - யாரை கலாய்கிறார் எஸ்.வி.சேகர் அதிமுகவையா...\nஎவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பது தவறு- அமைச்சர் மாஃபா கண்டனம்\nபோலீஸ் அடித்ததால் இளைஞர் தீக்குளிப்பு.. பொதுமக்கள் சாலை மறியல்.. ஸ்தம்பித்தது ஓஎம்ஆர் சாலை\nதேசிய கீதத்தின் போது தியானம் செய்ய தோன்றவில்லையா.. விஜயேந்திரருக்கு ராமதாஸ் கேள்வி\nதமிழ்த்தாய் முன்பு விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்... வேல்முருகன் போர்க்கொடி\nதவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தீக்குளித்த இளைஞரை சந்தித்தப்பின் கமிஷனர் தகவல்\nசசிகலா எத்தனை விரதம் இருந்தாலும் செய்த பாவத்தை போக்க முடியாது- தமிழிசை பொளேர்\nஅடிப்படை பிரச்சினைகளில் இருந்து தமிழர்கள் கவனம் திசை திருப்பப்படுகிறதா\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார்.. விஜயேந்திரரை கைது செய்யுங்கள்.. போலீஸில் புகார்\nமனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க கோரி த.பெ.தி.க போராட்டம்\nதியானம் செய்வதற்கான இடம் பொது மேடை இல்லை... விஜயேந்திரருக்கு தீபா 'பொளேர்' அட்வைஸ்\nபழனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை.. கடன் தொல்லையால் விபரீதம்\n2ஜி தொடர்பான புத���தகத்தை கருணாநிதியிடம் வழங்கினார் ஆ.ராசா\nதமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்துவிட்டார்.. வைகோ கண்டனம்\nவிஜயேந்திரர் மீது வழக்கு பதிய வேண்டும்.. அன்னைத் தமிழை அவமதித்துவிட்டார்.. விசிக கண்டனம்\nஅனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை.. சென்னை மாநகராட்சி அதிரடி\nவிஜயேந்திரர் செய்தது தியானம் 2.0.. ஜெ.தீபா டிவிட்.. யாரை கிண்டல் செய்கிறார்\n5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு\nகார் ஓட்டுநர் தற்கொலை முயற்சி எதிரொலி.. வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை\nஇந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம்.. அர்ஜுன் சம்பத் பேச்சு\nவைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் எங்கே போனார்கள்.. விஜயேந்திரருக்கு பாரதிராஜா கண்டனம்\nவீட்டு வேலைகாரர்களின் சம்பளத்திற்கு பஸ்ல போக முடியுமா.. கூட்டி கழிச்சு பார்த்தாலும் சரியா வரலையே\nதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள்... ஆபரேசனுக்கு தயராகும் ஸ்டாலின்- கிலியில் மூத்த தலைவர்கள்\nபஸ் கட்டண உயர்வை தடுக்க நிவாரணம்... அரசாள்பவர் கேட்டால்தானே - கமல் ட்வீட்\nடிவி சீரியல் கில்லர்கள்...சின்னத்திரை வழியாக வீட்டிற்குள் நுழையும் ரத்தக்காட்டேரிகள்\nலண்டன்: உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோயில்\nஅதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் இடம் பிடித்தது 2017\nபேயுடன் உல்லாசமான வாழ்க்கை.. 300 வருடத்திற்கு முன் இறந்தவரை திருமணம் செய்த அயர்லாந்து பெண்\nசெய்திகளுக்கு 'நோ' சொன்ன பேஸ்புக்.. நூதனமாக பணம் சம்பாரிக்க மார்க் போட்ட திட்டம்\nபாகிஸ்தான் சிறுமி கொலை : 1,150 பேரின் டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு சந்தேக நபர் பிடிபட்டார்\nலிபியாவில் பயங்கரம்.. மசூதி முன்பு இரட்டை குண்டுவெடிப்பு.. 22 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-28-june-2019/", "date_download": "2019-12-16T14:02:02Z", "digest": "sha1:GBCNE4M44EMSMJUWBX7TXKBN7SD4KHFV", "length": 9475, "nlines": 133, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 June 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் ஆட்சியராகவும், திண்டுக்கல் ஆட்சியராக இருந்த வினய், அரியலூர் மாவட்டத்திற்கு ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன��, சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .\nசென்னை ஆட்சியராக, இசை பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சீதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஆட்சியராக இருந்த ரோகிணி, இசை பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் ரூ.1,259.38 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் 2-ஆவது ஆலைக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\n1.அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான தேர்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனை ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இப்போது 11-ஆவது கட்டமாக விற்பனை நடைபெறவுள்ளது.\n2.ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இந்திய மருத்துவ கவுன்சிலை (எம்சிஐ), மருத்துவர்களைக் கொண்ட குழு நிர்வகிப்பதற்கு அனுமதிக்கும் மசோதா, மக்களவையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.\n3.புதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடியாக 7,000 ஆசிரியர்களை நியமிக்க வகை செய்யும் மத்திய கல்வி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\n1.எஃப்.ஐ.இ.ஓ. எனப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராக சரத் குமார் சராஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\n2.இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) புதிய பிரீமியம் வருவாய் கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 5.68 சதவீதம் அதிகரித்துள்ளது.\n3.பணவீக்கம் மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க மத்திய அரசு 18 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.\n1.ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேவை ஒசாகா நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது, சர்வதேச பொருளாதார சூழல், இந்தியாவில் ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புப் பணிகள், தலைமறைவு நிதி மோசடியாளர்கள் விவகாரம், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் சூழல்களை கையாளுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.\n1.டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலும் துரிதமாக 20 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் லாரா, சச்சின் ஆகியோரின் முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளார்.\nஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)\nமால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)\nகிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)\nஇந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nகோவை Ramraj Cotton Labour பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/25151515/1248130/drunken-worker-fell-down-well-near-aranthangi.vpf", "date_download": "2019-12-16T12:57:12Z", "digest": "sha1:XBTDZCDZ3BPMUBEKTWEAN6FTUTLASPRD", "length": 9435, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: drunken worker fell down well near aranthangi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து விடிய விடிய தவித்த தொழிலாளி\nஅறந்தாங்கியில் போதை மயக்கத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிணற்றில் இருந்து ராஜாவை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது எடுத்தப்படம்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நேரு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது அறந்தாங்கி அக்ரஹாரம் தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றின் தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அது போல் நேற்றிரவு அவர் கிணற்றின் தடுப்புசுவரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.\nபோதை தலைக்கேறவே, திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 80அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 20அடி வரை தண்ணீர் இருந்தது. தண்ணீருக்குள் விழுந்த அவர், தன்னை காப்பாற்றும்படி கூக்குரலிட்டார். இருப்பினும் இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. மேலும் ராஜா எழுப்பிய சத்தமும் அந்த பகுதியில் யாருக்கும் கேட்கவில்லை.\nதண்ணீரில் மூழ்கியதால் போதை தெளிந்த அவர் ஒரு வழியாக போராடி கிணற்றில் இருந்த கல்லில் ஏறி அமர்ந்தார். தன்னை யாரும் காப்பாற்ற வராததால் என்னசெய்வதென்று தெரியாமல் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கல்லிலேயே தூங்காமல் அமர்��்திருந்தார். இன்று அதிகாலை விடிந்ததும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் ராஜா மீண்டும் சத்தம் போட்டு பொதுமக்களை அழைத்தார்.\nஅந்த வழியாக சென்ற பொதுமக்கள், உடனே கிணற்றுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கிணற்றுக்குள் உள்ள கல்லில் ராஜா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு அவரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 80 அடி ஆழ கிணறு என்பதால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதையடுத்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் கயிறு மூலம் அவரை மீட்பதற்கான முயற்சி நடந்தது. ஆனால் அதில் சிக்கல் ஏற்படவே, ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றப்பிறகு ராஜா வீடு திரும்பினார். போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவாங்கிய மதுவுக்கு பணம் கேட்டதால் மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு\nஉள்ளாட்சி பதவி ஏலம் விடப்படுவதை தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது- கடம்பூர் ராஜூ பேட்டி\nபள்ளி மாணவர்களுக்கு பாலியல் கொடுமை - தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\nகுடிபோதையில் தினமும் டார்ச்சர் செய்ததால் மகனை அடித்துக் கொன்றேன்- தந்தை வாக்குமூலம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு- காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/temples/2019/09/09071052/1260322/mahadevar-temple-kerala.vpf", "date_download": "2019-12-16T13:29:03Z", "digest": "sha1:56IHTHRM27YZLKYEPJ3XZAHMVKVIT5B4", "length": 34242, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாதேவர் கோவில்- கேரளா || mahadevar temple kerala", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபதிவு: செப்டம்பர் 09, 2019 07:10 IST\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் ப��்றியும் இங்கே பார்க்கலாம்.\nமகாதேவர், ஆலயத்தின் முகப்புத் தோற்றம்\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.\nகேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இவ்விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கின்றனர். இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.\nகரன் என்ற அசுரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்தான். அவன் முக்தி வேண்டி ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, “இந்த லிங்கங்களை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும்” என்று சொல்லி அனுப்பினார். மகிழ்ச்சி அடைந்த கரன், ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.\nஇந்த நிலையில் அசுரனை பின்தொடர்ந்து செல்லும்படி, புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கு உத்தரவிட்டார், சிவபெருமான். வியாக்ரபாதரும் அசுரனைப் பின்தொடர்ந்து சென்றார். நெடுந்தூரம் நடந்து சென்ற அசுரன், பயணக் களைப்பினால் ஓரிடத்தில் ஓய்வெடுக்க நினைத்தான். தனது வலது கையில் இருந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு ஓய்வெடுத்தான். சிறிது நேரத்திற்குப் பின், கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது வரவில்லை. எவ்வளவு முயன்றும், லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை.\nஅப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், தரையில் வைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபடும்படி அசுரன் கேட்டுக் கொண்டான். அதனை ஏற்ற வியாக்ரபாதர், அவ்விடத்திலேயே தங்கி, சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டார். அந்த இடத்தில் அமைந்த ஆலயம்தான் ‘வைக்கம் மகாதேவர் கோவில்’ ஆகும்.\nமீதம் இருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் அங்கிருந்து சென்ற அசுரன், இடது கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை ஏற��றுமானூர் என்ற இடத்தில் நிறுவினான். அந்தக் கோவில் ‘ஏற்றுமானூர் மகாதேவர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் வைத்திருந்த லிங்கத்தை மற்றொரு இடத்தில் நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான். அந்த ஆலயம் ‘கடுந்துருத்தி மகாதேவர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பார்க்கவ புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅசுரன் இடது கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை நிறுவிய இடம் முன்பு வனப்பகுதியாக இருந்தது. அப்போது அந்த பகுதி, ‘ஹரிணபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. உயரமான அந்த வனப்பகுதியில் மான்கள் அதிகம் இருந்ததால், அப்பகுதியை மலையாளத்தில் ‘ஏற்றம் (உயரம்) மான் ஊர்’ என்று அழைத்தனர். அதுவே பின்னாளில் மருவி ‘ஏற்றுமானூர் என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். அதே போல் இந்த மகாதேவர் ஆலயம் எட்டு மனைக்காரர்களுக்கு சொந்தமாக இருந்ததாகவும், அதனால் இந்த ஆலயம் ‘எட்டு மனைக்காரர்கள் கோவில்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னாளில் ‘எட்டு மானூர்’ என்றும், ‘ஏற்றுமானூர்’ என்று திரிந்து வந்ததாகவும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.\n15-ம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட சந்திர பாஸ்கரன் என்ற பாண்டிய மன்னன், தன் உடலில் இருந்த கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கியதை உணர்ந்தான். இதனால் இத்தல இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த ஆலயத்தை புதிதாக கட்டியதாக கூறப்படுகிறது. மேற்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் வட்ட வடிவக் கருவறையில் கரன் என்ற அசுரன் நிறுவிய சிவலிங்கம் இருக்கிறது. அகோரமூர்த்தியாகக் கருதப்படும் இவரை ‘ஏற்றுமானூரப்பன்’, ‘மகாதேவர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு சன்னிதி இல்லை. இருப்பினும் இறைவனின் கருவறைக்குப் பின்புறம் பார்வதி சன்னிதியாகக் கருதப்படுகிறது.\nமுன் மண்டபத்தில் கல்லினால் ஆன நந்தி ஒன்றும், உலோகத்தால் ஆன நந்தி ஒன்றுமாக இரண்டு நந்திகள் இருக்கின்றன. ஆலய வளாகத்தில் கணபதி, சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, யட்சி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவறையைச் சுற்றி வரும் பாதையில் ராமாயணம் மற்றும் பாகவத புராணங்களின் கதை, மரச்சிற்பங்களாகச் செதுக்கப்பட்ட��ருக்கின்றன.\nஆலயத்தின் நுழைவு வாசலில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக, அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இதனை மலையாள மொழியில் ‘வல்லிய விளக்கு’ என்கின்றனர். இந்த அணையா விளக்கு இங்கு அமைந்திருப்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.\nஒரு பெரியவர், பெரிய தூக்கு விளக்குடன் இந்தக் கோவிலுக்கு வந்தார். “நான் பல நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். இந்த விளக்கை வைத்துக் கொண்டு, எனக்கு யாராவது பணம் கொடுங்கள்” என்று இறைஞ்சினார்.\nஅங்கிருந்த சிலர், “பணம் கொடுத்து விளக்கு வாங்கும் நிலை ஏற்றுமானூரப்பனுக்கு இல்லை” என்று கூறி அவரை கேலி செய்தனர். உடனே அந்தப் பெரியவர், ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் “இறைவா, என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் மல்க வேண்டி நின்றார்.\nஇந்த நிலையில் அந்தப் பகுதியில் திடீரென்று சூறாவளிக் காற்றுடன் இடியும் சேர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த ஒருவர், அந்தப் பெரியவர் கொண்டு வந்த விளக்கைப் பலிக்கல் அருகேத் தூக்கிக் காட்டினார். உடனே சூறாவளியுடன் கூடிய இடி-மழை நின்று போனது. விளக்கை கையில் வைத்திருந்தவரும் திடீரென்று மறைந்து போனார். அப்போதுதான், பெரியவரை கேலி செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக இறைவனே விளக்கே ஏந்தி வந்தது தெரியவந்தது. இறைவனே கையில் ஏந்தி வந்ததால், இந்த விளக்கு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக செவி வழிக்கதை சொல்லப்படுகிறது.\nஇறைவன் சிவபெருமான், பார்வதி தேவியை கயிலாயத்திலேயே விட்டு விட்டு ஏற்றுமானூர் சென்றுவிட்டார். இதனால் கவலை அடைந்த பார்வதி தேவி, பூதகணங்கள், கணபதி, சாஸ்தா உள்ளிட்ட சிலருடன் கயிலாயத்தில் இருந்து ஏற்றுமானூருக்கு புறப்பட்டாள். தான் இருக்கும் இடம் தேடி வந்த பார்வதியைக் கண்டு இறைவன் மகிழ்ச்சியடைந்தார். அவர்களை வரவேற்கும் விதமாக ஒரு விளக்கை ஏந்தி வரவேற்றார். இறைவனிடம் இருந்து அந்த விளக்கைப் பெற்ற பார்வதி, அதை தூண்டி விட்டு அதன் ஒளியை அதிகரித்தாள். மேலும் அந்த விளக்கில் படிந்திருந்த கருப்பு நிறச் சாம்பலை எடுத்து தனது இரு கண்களையும் அழகுபடுத்திக் கொண்டாள். அந்த விளக்கே இன்றளவும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.\nஇந்த ஆலயத்தில் சிவபெருமா���ுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆறாட்டு விழா நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ‘ஏழரைப் பொன் ஆனா’ என்ற நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு, வயிறு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவை நீங்கும் என்பதும், உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும் என்பதும் பொதுவான பலனாக இருக்கிறது. இங்கு எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கிறார்கள். இத்தல இறைவனை காலை வேளையில் வழிபட்டால் மன மகிழ்வும், மதிய வேளையில் வழிபாடு செய்தால் காரியங்களில் வெற்றியும், இரவு நேரத்தில் வழிபட்டால் தவறுகளுக்கு மன்னிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\n* மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர், இந்த ஆலய இறைவனை வழிபட்டுள்ளதாகச் சில புராணங்கள் தெரிவிக்கின்றன.\n* ஆதிசங்கரர் தனது புகழ் பெற்ற சவுந்தர்யா லஹரி எனும் பாடலை, இக்கோவிலில் தான் இயற்றிப் பாடியதாகச் சொல்கின்றனர்.\n* இந்த ஆலயத்தில் இருக்கும் இரண்டு நந்திகளில், வெண்கலத்தால் செய்யப்பெற்ற நந்தியின் வயிற்றில் திறந்து மூடும்படியான அமைப்பில், காணிக்கையாகப் பெறப்பட்ட நெல் நிரப்பப்பட்டிருக்கிறது. நோயுற்றவர்களுக்கு இதில் இருந்து ஒரு நெல்லை எடுத்துக் கொடுத்துச் சாப்பிடச் செய்தால், நோய் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதங்கத்தால் ஆன யானைகள் :\nதிருவாங்கூர் மன்னராக இருந்த அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர், தங்கத்தால் தகடுகள் பொருத்தப்பட்ட எட்டு யானை சிலைகள் செய்ததாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பின் வந்த கார்த்திகை திருநாள் என்பவர், அந்த யானைகளை இந்த ஆலயத்திற்கு வழங்கியிருக்கிறார். இவற்றில் 7 யானைகள் இரண்டரை அடி உயரம் கொண்டவை. எட்டாவது யானை இவற்றில் பாதியளவுடையது. எனவே, இவற்றை ‘ஏழரைத் தங்க யானைகள்’ என்று பொருள் தரும் வகையில் மலையாளத்தில் ‘ஏழரைப்பொன் ஆனா’ என்கிறார்கள்.\nசீமைப் பலா மரத்தால் செய்யப்பட்ட இந்த யானை சிலைகள், 13 கிலோ தங்கத் தக���ுகளைக் கொண்டு தங்க யானைகளாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்றுமானூர் கோவிலில் நடைபெறும் ஆறாட்டு விழாக் காலத்தில், எட்டு மற்றும் பத்தாம் நாட்களில் இந்த ஏழரை யானைகளும் கோவில் பாதுகாப்பறையில் இருந்து வெளியே எடுக்கப்படும். சிறிய தங்க யானையில் இறைவன் அமர்ந்திருக்க, மற்ற ஏழு தங்க யானைகளுடன் ஊர்வலம் வருவதுபோன்ற காட்சி, பொதுமக்கள் பார்வைக்காகவும், வழிபாட்டுக்காகவும் கோவிலில் வைக்கப்படுகிறது.\nஇந்தக் கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைக்கம் நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, ஏற்றுமானூர் மகாதேவர் கோவில். கோட்டயம், வைக்கம் ஆகிய ஊர்களில் இருந்து அதிகமான பஸ் வசதிகள் உள்ளன.\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு- குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை நாளை அறிவிப்பு\nபாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொடரும்- பேரணியில் மம்தா ஆவேசம்\nஉன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- 5ம் கட்ட தேர்தலில் 1 மணி வரை 44.74 சதவீதம் வாக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nதொழில் வளர்ச்சி தரும் திருமலைராயப் பெருமாள் கோவில்\nவேலூரில் பாறையில் காட்சியளித்த சாய்பாபா\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\n6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெ��ம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=52914", "date_download": "2019-12-16T13:24:55Z", "digest": "sha1:YMUDR7TOKU7I2ZRIWD6B6P5YZDF2TTOY", "length": 32829, "nlines": 292, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்க நெவேடா: புதிய சூரியக்கனல் மின்சக்தித் திட்டம்... December 16, 2019\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 1... December 16, 2019\nஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாளும் ஒரு நோக்கு... December 16, 2019\nநெஞ்சம் மகிழ வைக்கும் அவ்வையார் என்னும் நாமம் கொண்ட பெண்பாற் புலவர்கள்... December 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 87... December 16, 2019\nகுறளின் கதிர்களாய்…(279) December 16, 2019\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nவல்லமைமிகு சமூகசேவகி அனுராதா கொய்ராலா அவர்கள்\nசென்ற மாதம் (நவம்பர்) “2014 ஆம் ஆண்டின் சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு உலகவிருது” (The Mother Teresa Memorial International Award for Social Justice 2014) வழக்கப்பட்டோரில் நேப்பாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலா(Anuradha Koirala) வும் ஒருவர். கடந்த இருபதாண்டுகளில் நேப்பாளத்தில் இருந்து இந்தியாவிற்கு பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட 12,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அனுராதா கொய்ராலா. இவரை இவ்வார வல்லமையாளராகத் அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்��மையின் அறிவியியல், இலக்கிய எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள்.\nஅறுபத்தைந்து அகவையை எட்டிய அனுராதா கொய்ராலா தனது இளமையில் வன்முறைகள் நிறைந்த மணவாழ்க்கையில் சிக்குண்டு துன்புற்று இறுதியாக அந்த வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர். தன்னைப் போன்றே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து உதவ முடிவு செய்தவர். இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பற்ற நிலையில் வாழும் நேப்பாள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வன்முறைகள் நிகழும் குடும்ப சூழ்நிலையில் இருந்து அடைக்கலம் தரும் தற்காலிகப் புகலிடம் ஒன்றினை வழங்குவது இவரது முதல் நோக்கம். அதற்காக நேப்பாளத்தின் காட்மண்ட நகரில் அரசு சாரா மறுவாழ்வு மையமாக “மைத்தி நேபாள்” (Maiti Nepal) என்ற அமைப்பை நிறுவினார். மைத்தி என்றால் நேப்பாள மொழியில் “தாய்வீடு” என்பது பொருள். திக்கற்றபெண்களுக்கு உதவம் மையமாக வளர்ந்தது மைத்தி.\nஅடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பதின்மவயது சிறுமிகளும், இளம்பெண்களும் பணிவாய்ப்புகள் தருவதாகக் ஆசைகாட்டப்பட்டு, பொய்யுரைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இந்தியாவிற்குக் கடத்தப்படுவதை அறிந்து மனிதர்களைக் கடத்துதும் இந்தத் தொழிலை முறியடிக்க முனைந்தார். காவல்துறையின் உதவியுடன் பாலியல் தொழிற்கூடங்களில் இருந்து பெண்கள் அதிரடியுடன் மீட்கப்பட்டு மைத்தி அமைப்பிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். இந்திய நேப்பாள எல்லையில் குடிமக்கள் மற்றும் காவல்துறையின் உதவியுடன் எல்லை கண்காணித்தலிலும் மைத்தி தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மீட்கப்படும் பெண்களை பெற்றோருடனும் குடும்பத்துடனும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nபாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை பெரும்பாலும் அவர்கள் குடும்பமே நிராகரிக்கும் பொழுது கதியற்று மனமுடைந்த நிலையினை அடையும் பெண்களுக்கு உளவியல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடனும், கர்ப்பிணிகளாகவும் இருக்கும்பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் தொழில் காரணமாக எயிட்ஸ் நோயாலும் தாக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழகப்படுகிறது. பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவதற்காக கைத்த��ழிலும் கல்வியும் வழங்கப்படுகிறது. ஏமாற்றப்பட்ட பெண்களுக்காக சட்ட ஆலோசனையும், சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல வகையிலும் உதவிகள் புரிந்து, தொழிலும், கல்வியும், மன ஆறுதலும் பெற்று வாழ்வதற்கு உதவும் மைத்தி அதன் பெயருக்கு ஏற்றார்போல, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தாய்வீடாகவே அமைகிறது .\nஅனுராதா கொய்ராலாவின் தொண்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்ததால் சி. என். என். செய்தி நிறுவனத்தின் 2010 ஆண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அனுராதா கொய்ராலா பரிந்துரைக்கப்பட்டார். சி. என். என். செய்தி நிறுவனம் இவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வு செய்து பாராட்டி 25,000 பரிசு வழங்கிய பொழுது இவரது சேவை நாடுகளில் எல்லைகளைக் கடந்து உலக அளவில் அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சமூகப்பணிக்காக மேலும் நிதி உதவிகள் பல இடங்களில் இருந்தும், அமெரிக்க அரசிடம் இருந்து அரை மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இவராற்றும் நற்பணிகள் தொடர்ந்து பாராட்டப்பட்டும் வருகின்றன. சி. என். என். வழங்கிய புகழ் பெற்ற விருது போன்றே இதுநாள் வரை முப்பதிற்கும் மேற்பட்ட அகிலஉலக அளவில் வழங்கப்பட்ட விருதுகளையும் பெற்றவர் அனுராதா கொய்ராலா. ஜெர்மனி 2007 ஆண்டு வழங்கிய யூனிஃபெம் விருது (German UNIFEM Prize 2007), அரசி சோபியாவின் 2007 ஆம் ஆண்டிற்கான வெள்ளி விருது (Queen Sofia Silver Medal Award 2007) மற்றும் பீஸ் ஆபி வழங்கும் சமாதனப் பரிசும் (The Peace Abbey, Courage of Conscience 2006) அவற்றில் குறிப்பிடத்தக்கன.\nசென்றமாதம் நல்லிணக்கம் சேவை மையம் (The Harmony Foundation ) தனது ஏழாமாண்டுசமூக நீதி பரிசு விழாவை நடத்தியது. நல்லிணக்கம் சேவை மையம் உலகளாவிய சமூகநீதி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அரசுசாரா சேவை அமைப்பு. சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டு அதனை ஒட்டிய விழாவும் கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா துவக்கிய சேவை மையம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்த ஒரே விருது என்பது இதன் சிறப்பு.\nவிருதினைப் பெற்றுக் கொண்ட அனுராதா கொய்ராலா தனக்கு சமுதாயத் தொண்டில் பற்றுதல் ஏற்பட அன்னை தெரசாவின் பணிகள் முன்மாதிரியாக அமைந்தது என்றும் எனவே அவர் நினைவாக வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமை மிகக் கொள்வதாகவும் கூறினார். உடன்வாழும் மனிதர்களின் துயர்களை உணர்ந்து இரங்கி உதவும் வகையில் மக்களின் ம���ப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அனுராதா கொய்ராலா கூறினார். இவர் அன்னை தெரசாவின் பெயர் தாங்கிய அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசென்ற மாதம் இந்தியா டுடே நடத்திய பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்ட அனுராதா கொய்ராலா கூறிய பெண்ணின முன்னேற்றக் கருத்துரைகள் சிந்தித்து செயலப்டுத்தப்பட வேண்டியவை.\nபெண்கள் தங்கள் துயர் துடைக்க அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காது தாங்களே தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேறுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. நாம் கைவிடப்பட்டவர்கள் என்று தன்னிரக்கம் கொள்ளும் எண்ணம் பெண்களால் கைவிடப்படவேண்டிய ஒன்று. பெண் ஆட்சியாளர்களும் பெண்கள் நலனை சீர்குலைக்கும் செயல்களை தடுத்து, இதுவரை பெண்களுக்கு உதவும் சரியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பெண்கல்விக்கு எதிரான நடவடிக்கைகள் தடுத்து தண்டிக்கப்பட வேண்டும். வரதட்சினை கொடுமையே நேப்பாள பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்குக் காரணம். பெண்களுக்காக ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் 33% ஒதுக்கீட்டிலேயே பெண்கள் மனநிறைவு கொள்ளக்கூடாது. பெண்களுக்கான ஒதுக்கீடு ஐம்பது விழுக்காடாகவோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வண்டும். இந்த இட ஒதுக்கீடு என்ற கருத்து ஏன் ஆண்களுக்கு நடைமுறையில் இல்லை பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற நிலையில் பெண்கள் வாழ்க்கை அமைவது சரியான நிலையல்ல.\nபெண்களுக்காகன சமூகப்போராளியாகவும் சமூக சேவகியாகவும் கடமையாற்றி வரும் அனுராதா கொய்ராலாவை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமையின் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nதகவல் தந்து உதவிய தளங்கள்:\nRelated tags : அனுராதா கொய்ராலா இந்த வார வல்லமையாளர்\nநான் அறிந்த சிலம்பு – 146\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதிவாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு அலிகாரில் இருந்த பத்திரிகை நண்பர் மூலம் ஒரு தொலைபேசி. ஒரு தெலுங்கு சிறுவன் ஒருவன் உத்திரப்பிரதேசத்தில் அடிமை முறையில் வேலை செய்வதாகவும் அங்கிருந்து தப்பித்து போலீஸில\nதிவாகர் உலகத்திலேயே மிகப் பெரிய வரத்தைப் பெற்றவர் யாரென்றால் உறக்கம் தேவைப்படும்போது அதை எளிதாக வரவழைத்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்து உறங்குபவர்தாம். உறக்கம் பெரியதொரு சுகம்தான். உறக்கத்தில் ம\nவெ.திவாகர் சென்ற வாரம் ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, 'தம்'மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்\nதேடினால் பெரும் செல்வம்… என்று திரவியம் தேடுகின்றோம்…\nவாழ்வதற்கு பொருள் வேண்டும் என்று சொல்லி ….\nவாழ்வதன் பொருள் மறந்து விடுகிறோம்…..\nவாழ்வதில் அர்த்தம் வேண்டும்.. இவ்வையகம் நலமுற வேண்டும்\nஎன்னாலே முடிந்ததெல்லாம் செய்தே தீரவேண்டும் என்று…\nதன்னளவில் தான் முனைந்து பெண்குலத்தை பேணி நிற்கும்\nவல்லமைமிகு சமூகசேவகி அனுராதா கொய்ராலா அவர்களுக்கு\nநெஞ்சமெலாம் பொங்கிவரும் நன்றிகளைக் காணிக்கையாக்கி..\nவல்லமைக்கும்.. தேர்வுக் குழுவிற்கும்.. பரிந்துரைத்த மனதிற்கும்..\nR. Shanmuga Priya on (Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 236\nபுவிதா on படக்கவிதைப் போட்டி – 236\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-12-16T13:08:24Z", "digest": "sha1:N7GEQNU2I64LFAYBIEYIJYTUORR4KBBC", "length": 13657, "nlines": 147, "source_domain": "ithutamil.com", "title": "நீர்ப்பறவை விமர்சனம் | இது தமிழ் நீர்ப்பறவை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா நீர்ப்பறவை விமர்சனம்\nகாதலித்து மணம் புரிந்துக் கொண்ட ஒரு தம்பதியின் வாழ்க்கை, சம கால அரசியலால் எப்படிச் சிதைகிறது என்பதே படத்தின் கதை.\nசாகச நாயகனாக விஷ்ணு. அவர் உலகத்தைப் படிச்சவர் என்ற நந்திதாதாசின் வசனத்தில் அறிமுகமாகிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகனுக்குள் மலரும் காதலைப் போல் நாயகியின் தொடுதலில் இருந்தே தொடங்குகிறது. என்ன ‘தன்தனதன்தன..’ என பின்னணி இசை மட்டுமில்லை. காதல் வந்ததும் மெல்ல நாயகன் சாகசக்காரான் ஆகிறான். ஊரில் குடியை ஒழிக்கிறான்; தனி கப்பல் வாங்குவதாக சவால் விடுகிறான்; சாதிக்கிறான்; பின் காணாமல் போகிறான்.\nநாயகியாக சுனைனா. இயக்குனரின் முழுத் திறமையும் சுனைனாவை ‘எஸ்தர்’ என்னும் காதாபாத்திரமாக மாற்றியதில் மட்டுமே செலவழித்திருப்பார் போல. நன்றாக நடித்திருக்கும் விஷ்ணுவை விடவும் சுனைனா அதிகமாக ஈர்க்கிறார். ஆனால் படத்தின் பெரும் அதிர்ச்சி சுனைனா வளர்ந்து நந்திதா தாஸ் ஆவது தான். கரையில் நின்று கடலை வெறித்துப் பார்க்க நந்திதா தாஸே தான் வேணுமா என கேள்வி எழுகிறது.\nசச்சின் டெண்டுல்கர் கூட ரிட்டையர் ஆகிவிடுவார் போல. ஆனால் பாசக்கார அம்மாவாக நடிப்பதில் இருந்து மட்டும் சரண்யா பொன்வண்ணனிற்கு ஓய்வே கிடைக்காதோ என்னமோ\nசமகால அரசியலை மையப்படுத்தி கதை() அமைத்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் தொடர்ந்து சுடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சனை. அதை கருவாக கொண்டு படம் வெளிவர வேண்டுமெனில், கத்தி மேல் நடப்பது போல் திரைக்கதை அமைக்க வேண்டும். இல்லையெனில் ஜனநாயக நாட்டில் அத்தகைய படம் பெட்டியில் தான் முடங்கி கிடக்கும். ஆனால் குழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல.. அப்பிரச்சனையை ஒரு காதலின் ஊடே பதிய முயற்சி செய்துள்ளார் இயக்குனர். “சுட்டது சிங்கள இராணுவம்; ஆனா கொன்னது நானு” என்ற நந்திதா தாசின் வசனம் தான் படத்தின் கருவே. உடனே “என்னே.. நாயகியின் காதல்) அமைத்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. தமிழக மீனவர்களை சிங்கள இராண��வம் தொடர்ந்து சுடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சனை. அதை கருவாக கொண்டு படம் வெளிவர வேண்டுமெனில், கத்தி மேல் நடப்பது போல் திரைக்கதை அமைக்க வேண்டும். இல்லையெனில் ஜனநாயக நாட்டில் அத்தகைய படம் பெட்டியில் தான் முடங்கி கிடக்கும். ஆனால் குழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல.. அப்பிரச்சனையை ஒரு காதலின் ஊடே பதிய முயற்சி செய்துள்ளார் இயக்குனர். “சுட்டது சிங்கள இராணுவம்; ஆனா கொன்னது நானு” என்ற நந்திதா தாசின் வசனம் தான் படத்தின் கருவே. உடனே “என்னே.. நாயகியின் காதல்” என உருகி அவளது காதலை மெய் சிலிர்க்க முடியவில்லை. தமிழில் காதல் படங்களுக்கா பஞ்சம்\nசிங்கள இராணுவத்தின் அட்டூழியத்தை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போல் பதிய முடியவில்லை எனில் பதியாமலே இருக்கலாம். அரசியல் கட்சிளுக்குப் பிறகு, சமகால பிரச்சனைகளின் மூலம் கல்லா கட்டவே இயக்குனர்கள் முயல்வதாக தோன்றுகிறது. கர்ணன் படத்தில் என்.டி.ஆர், முத்துராமனைப் பார்த்து, “செத்த பாம்பை அடித்து விட்டு நான் கொன்றேன்.. நான் கொன்றேன் என மார் தட்டிக் கொள்கிறாயா” என கேட்பார். அதே போல் தான் பாதிக்கப்பட்டவரின் மனைவியும், ‘சிங்கள இராணுவம் சுட்டு என் கனவர் சாகல; நான் தான் கொன்னேன்’ என சாட்சியம் கூறுகிறார். அது மட்டுமா.. சுடப்பட்டு இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு மொத்த குடும்பமும், “நான் தான் கொன்றேன்” என ஒப்பாரி வைப்பது உண்மையை நீர்த்துப் போக வைக்கும் காட்சி. பார்வையாளர்கள் மனதை சென்ட்டிமென்ட்டால் கசக்கி பிழிய, மீனவப் பிரச்சனை தானா கிடைத்தது” என கேட்பார். அதே போல் தான் பாதிக்கப்பட்டவரின் மனைவியும், ‘சிங்கள இராணுவம் சுட்டு என் கனவர் சாகல; நான் தான் கொன்னேன்’ என சாட்சியம் கூறுகிறார். அது மட்டுமா.. சுடப்பட்டு இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு மொத்த குடும்பமும், “நான் தான் கொன்றேன்” என ஒப்பாரி வைப்பது உண்மையை நீர்த்துப் போக வைக்கும் காட்சி. பார்வையாளர்கள் மனதை சென்ட்டிமென்ட்டால் கசக்கி பிழிய, மீனவப் பிரச்சனை தானா கிடைத்தது படம் நியாயமாக தந்திருக்க வேண்டிய தாக்கத்தை தரவில்லை.\n‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் தேவையில்லாமல் ஒரு காட்சி கூட இருக்காது. இழுத்துப் பிடித்து குறைந்த செலவில் படத்தை முடிக்க வேண்டிய நிர்பந்தமும், ��ட்டாயமும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் இயக்குனரே தோன்றி தம்பி ராமையாவிற்கு அட்வைஸ் சொல்லும் அளவு விஸ்தாரமாக காட்சிகள் அமைத்துள்ளார். தம்பி ராமையாவிற்கு மாற்றல் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன அதே போல் கதாபாத்திரங்கள் அவர்வர்களுக்கு வசதியான வட்டார வழக்கைப் பேசுகின்றனர்.\nபடத்தின் ஒரே ஆறுதல் சமுத்திரக்கனி. முழுப் படமும் செய்ய வேண்டிய வேலையை அவர் தனது வசனங்களின் மூலம் மட்டுமே செய்கிறார். நெய்தல் திணையை வெகு அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன்.\nநீர்ப்பறவை – குவளை பாலில் ஒரு துளி நஞ்சு.\nPrevious Postவிஸ்வரூபம் Next Postநீங்களும் பயங்கரவாதி தான் - மரண தண்டனை குறித்து\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2011/07/blog-post_6130.html", "date_download": "2019-12-16T13:12:08Z", "digest": "sha1:AIMVAPEVS2BK4PICXH2NUUWPH6WCUYFU", "length": 22962, "nlines": 116, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "வக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் ! ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nவக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nசெல்போன்கள் ஆளுக்கு இரண்டு என மாறிவிட்ட இன்றைய சூழலில் செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. செல்போன் குற்றங்களில் முதல் இடத்தில் நிற்கிறது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் \nபத்து கல்லூரி மாணவர்களின் செல்போன்களைப் பரிசோதித்தால் அதில் ஆறு பேருடைய செல்போன்களிலாவது நிச்சயம் இருக்கும் சில ஆபாசப் படங்கள் அல்லது ஆபாச வீடியோக்கள்.\nஇந்தப் படங்களில் இருப்பவர்கள் நடிகைகளோ, பாலியல் தொழிலாளிகளோ அல்ல. பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அல்லது குடும்பப் பெண்கள் என்பது அதிர வைக்கிறது. அவர்களுடைய தனிமையை ஊடுருவிப் பார்க்கும் வல்லூறுக் கண்களே இந்த குற்றங்களின் பின்னணியில் இயங்கும் காரணகர்த்தாக்கள்.\nஅதிர்ச்சியூட்டும் இத்தகைய படங்கள் பல ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது என்பதே இதன் பின்னணியில் உறையும் வலிமிகுந்த உண்மையாகும்.\nசக பணியாளியையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் “பிளாக் மெயில்” பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது\nஇந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு, நரை வயதுப் பெரியவர்கள் பலரும் இத்தகைய குற்றங்களின் ஊடாக இயங்குகின்றனர். பொது இடங்கள், பூங்காக்கள், இண்டர்நெட் காஃபேக்கள் தொடங்கி படுக்கையறைகளும், கழிவறைகளும் கூட இந்த ரகசியக் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.\nதனியே ரகசியமாய் எடுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் யூ டியூப் போன்ற தளங்களில் மலிந்து கிடக்கின்றன என்பதும். உலகம் முழுவதிலுமுள்ள மொபைல் பயன்பாட்டாளர்களால் பார்க்கப்படுகின்றன என்பதும் நமது தனிமையின் மீதே ஒரு பயத்தை ஏற்படுத்திவிடுகிறது.\n“எல்லோரிடமும் கேமரா போன்கள் இருக்கும் போது, குற்றவாளிகள் பொது இடங்களில் குற்றங்களைச் செய்யத் தயங்குவார்கள், பத்திரிகையாளர்கள் சட்டென கண் முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமெடுத்து விட முடியும்” என ஏகப்பட்ட பில்டப் கதைகளோடும், எக்கச் சக்க எதிர்பார்ப்புகளோடும் சந்தைக்கு வந்த மொபைல் போன்கள் இன்று அந்தரங்கங்களின் வெளிச்ச மேடையாகியிருப்பது கவலைக்குரிய ஒன்று.\nபோதாக்குறைக்கு மொபைல் நிறுவனங்கள் போன்களின் விலையையும், மெமரி கார்ட்களின் விலையையும் சகட்டு மேனிக்கு குறைத்து வருவது அங்கிங்கெனாதபடி எங்கும் அதி நவீன கேமராக்கள் நிரம்பி வழிய ஒரு காரணமாகிவிடுகிறது.\nஇன்றைய அதி நவீன மொபைல் போன்கள் பெரும்பாலும் ஒரு சின்ன கம்ப்யூட்டராகவே செயல்படுகின்றன. சில விரல் அசைவுகளினால் இணையத்தொடர்பை ஏற்படுத்தவும், தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளவும் முடியும் என்பதனால் பிழைகள் பரவும் வேகமும் ஜெட் வேகமாகியிருக்கிறது.\nஇந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் கேமரா மொபைல் போன்களுக்கான அனுமதியை மறுத்து வருகின்றன. உதாரணமாக சவுதி அரேபியாவில் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை. அமெரிக்காவிலும் நீச்சல் குளம் போன்ற பொது இடங்களில் கேமரா போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nபெரும்பாலான சாப்ட்வேர் அலுவலகங்களில் கேமரா மொபைல்களை அனுமதிப்பதில்லை. சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பையோ, ரகசியங்களையோ, படமெடுத்துவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கையே இதற்கான காரணம். இதற்காக அலுவலகங்கள் கேமராக்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியோ, மொபைல் கேமராக்களை முழுமையாய் தடை செய்தோ சட்டங்களைக் கொண்டு வருகின்றன.\nசில சாப்ட்வேர் அலுவலகங்களில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கேமரா இயங்காதவாறு செய்து விடுகின்றனர். உங்கள் மொபைலில் கேமரா இருந்தாலும் இந்த அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் அவை செயலிழந்து விடுகின்றன.\nகம்ப்யூட்டர்களைப் போலன்றி இந்த மொபைல் படங்களை தனிமையான இடங்களிலிருந்து பார்த்து விட முடியும் என்பதனால் இளைய தலைமுறையினரை இந்த மொபைல் வீடியோக்கள் ஒரு அடிமையாகவே மாற்றியிருக்கின்றன.\nநவீன ரக போன்கள் ஒரு தொடுதலிலேயே “யூ டியூப் (You Tube)” பாலியல் வீடியோக்களை இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், பல பில்லியன் டாலர் பிசினஸ் மொபைல் பாலியல் வீடியோ தொழிலில் மறைந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது.\nநம்மைச் சுற்றி உருவமற்ற நிழலாய் எப்போதுமே தொடரும் இத்தகைய சிக்கல்களிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் \n1. எத்தனை நம்பிக்கைக்குரிய நண்பராய் இருந்தாலும், உங்களை கவர்ச்சியாகவோ, அந்தரங்கமாகவோ படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். ஆண் தோழர்கள் என்றல்ல உங்கள் பெண் தோழியர்களுக்கும் அனுமதி அளிக்காதீர்கள். ஏராளம் படங்கள் சக தோழியரால் எடுக்கப்படுபவையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n2. “உடனே அழித்து விடுவேன்” எனும் வாக்குறுதியுடன் எடுக்கப்படும் இந்தப் படங்களை சில வினாடிகளிலேயே வேறொரு கைப்பேசிக்கோ, மின்னஞ்சலுக்கோ உங்களுக்குத் தெரியாமலேயே அனுப்பிவிட்டு உங்கள் முன்னால் சாதுவாக படங்களை அழித்துக் காண்பிப்பது வெகு சுலபம் என்பதை உணருங்கள்.\n3. தனியாக ஆண்களுடன் தங்க நேரிடும் சூழல்களில் இரட்டைக் கவனம் கொண்டிருங்கள். எந்தக் காரணம் கொண்டும் மது, போதை போன்றவற்றை விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ உட்கொள்ளாதீர்க���்.\n4. உங்கள் மொபைலில் புளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மொபைலில் உள்ள படங்களையோ, செய்திகளையோ உங்களுக்குத் தெரியாமலேயே திருடிச் செல்ல நிறைய மென்பொருட்கள் உள்ளன. எனவே தேவையற்ற நேரங்களில் புளூடூத் ஐ ஆஃப் செய்து விடுங்கள்.\n5. வெப் கேம் – மூலமாக காதலர்களுடன் பேசும் பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அந்தரங்கங்களை வீடியோவில் அரங்கேற்றாதீர்கள். இவை வழியிலேயே திருடப்பட்டு வக்கிரக் கண்களால் விவகாரமாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n6. இண்டர்னெட் காஃபேக்களில் – யாருமே இல்லை, விரும்பிய தனிமை இருக்கிறது என உங்கள் சில்மிஷங்களை நிகழ்த்தாதீர்கள். பல இண்டர்னெட் கஃபேக்கள் ரகசிய கேமராக்களைப் பொருத்தி நீங்கள் தனிமை என நினைக்கும் அறைக்குள் செய்வதை படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.\n7. பூங்கா, கடற்கரை போன்ற இடங்களில் செல்லும் போதும் ஏதோ ஒரு மூன்றாவது கண் உங்களைக் கவனிக்கிறது எனும் உள்ளுணர்வு கொள்ளுங்கள்.\n8. எந்தக் காரணம் கொண்டும் “பிளாக் மெயிலுக்கு” பணிந்து விடாதீர்கள். பிளாக் மெயில் செய்பவர்கள் தங்கள் தேவை முடிந்ததும் உங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சினை முளைக்கும் போதே ரகசியமாய் காவல் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n9. யாரேனும் உங்களுக்கு “விவகாரமான” குறுஞ்செய்தியோ, படமோ, வீடியோவோ அனுப்பினால் அதற்கு துவக்கத்திலேயே ஒரு அழுத்தமான முற்றுப் புள்ளி இட்டு விடுங்கள். இவையெல்லாம் உங்களை வலையில் விழவைக்கும் தந்திரங்கள். “ஸ்போர்டிவ்”வாக எடுத்துக் கொள்கிறேன் பேர்வழி என நீங்களே போய் அந்த மாய வலையில் விழுந்து விடாதீர்கள். அப்படி வரும் தகவல்களை உடனுக்குடன் அழித்தும் விடுங்கள்.\n10. உங்கள் மொபைல் எண்ணை இணைய தளங்களிலோ, ஆர்குட் போன்ற இடங்களிலோ கொடுக்காதீர்கள். இவை உங்களுக்கு தேவையற்ற எஸ்.எம்.எஸ்கள் வரவோ, சிக்கல்கள் வரவோ வழிவகுக்கக் கூடும்.\n11. மொபைல் போன்களை அதற்குரிய சர்வீஸ் செண்டர்களிலோ, அல்லது மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடமோ மட்டுமே கொடுங்கள். இல்லையேல் உங்கள் மொபைல் போன் “குளோனிங்” செய்யப்படக் கூடும் \n12. உங்கள் வீட்டில் குழந்தைகளோ, பதின் வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானால��ம், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.\n13. எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் “அழகை” நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்.\n14. நீங்கள் பேசுவதையெல்லாம் அட்சர சுத்தமாக பதிவு செய்யும் வல்லமையுள்ளவை நவீன கேமராக்கள். எனவே பேசும்போது கூட “இந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டால்…” எனும் எச்சரிக்கை உணர்வுடனே பேசுங்கள்.\nஎல்லா வினைக்கும் உரித்தான எதிர்வினைகள் கேமரா மொபைல்களுக்கும் உள்ளன. ஒட்டுமொத்த தடை விதித்தல் சாத்தியமற்ற சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nஉலகின் மிகச் சிறிய பாம்பு \nஉலகக் கட்டிட வரலாற்றில் முதன் முறையாக….\nசெவ்வாயில் மனித உருவம் : நாசா\nஇது தாண்டா டூ வீலர் \nஒட்டக வரலாற்றில் முதன் முறையாக….\nவக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nகன்னத்தைத் தொட்டும் படம் வரையலாம்…. \nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/author/musawir/", "date_download": "2019-12-16T14:09:15Z", "digest": "sha1:OUYVZ3B2IZWBRLMU3ZDXZFI7KCTPCJZF", "length": 7565, "nlines": 178, "source_domain": "www.newmuslim.net", "title": "musawir | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nஅண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் துணைவியார், அன்னை கதீஜா (ரலி) அவர்களே முதன் முதலில், தனது கணவ ...\nஇன்றைய உலகில் செல்வாக்கு மிக்க மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்று நவீன உலகின் வல்லரசுகள் பல கிறிஸ்தவ ...\nசகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பன ...\n அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான ...\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nபிரிட்டனின் முன்னாள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு ஒரு முன்னாள் பிரிட்டன் கத்தோலிக்க மதகுரு, குர ...\nவாருங்கள், உங்கள் வினைச்சுவடியைப் பாருங்கள்” என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் அழைக்கப்படுவர் (அவர் ...\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வ ...\n1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந் ...\nஇஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் வி ...\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nஇஸ்லாமிய சட்டங்கள் புத்தகத்திலும் மதச்சார்பற்ற சட்டங்கள் அமலிலும் உள்ள முஸ்லிம் நாடுகள் வாழ்க் ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nஇஸ்லாம் ஒன்றுதான் வெற்றிக்கான வழி\nதஸ்பீஹ் தொழுகை பற்றிய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.secondhandmall.com/jobs/other-jobs/genuine-male-escorts-jobs-07829933567-call-boys-playboy-job-gigolo-jobs-sex-jobs-chennai_i174646", "date_download": "2019-12-16T13:56:51Z", "digest": "sha1:SSXSIVN3735L7OAPXJNISMJLCSXESHJB", "length": 8085, "nlines": 244, "source_domain": "www.secondhandmall.com", "title": "Genuine Male Escorts Jobs 07829933567 Call Boys Playboy Job Gigolo jobs sex jobs chennai | Other Jobs", "raw_content": "\nRakeshsharma: ஆண் எஸ்கார்ட் வேலைகள் ஜிகோலோ வேலைகள் பையன் வேலைகளை அழைக்கின்றன கால்பாய் வேலை பிளேபாய் வேலை சிறுவன் வேலைகள் கிகோலோ சேவை கிளப்\nஏஜென்சி பணி சேவைகள் ஆண் துணை பெங்களூருக்கு ஆட்சேர்ப்பு\nராகேஷ் ஆண் எஸ்கார்ட்ஸ் சேவைக்கு வரவேற்கிறோம்\nஉங்கள் நகரத்தில் ஆண் பாதுகாவலராக இருங்கள் & ஒரு மாதத்தில் ரூ .20000 முதல் 40000 வரை அதிகம் சம்பாதிக்கவும்\nஜிகோலோ: அவர் எங்கள் லேடி வாடிக்கையாளர்களைச் சேவையாற்றும் நபர் மற்றும் 3-4 மணிநேரங்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் திருப்தி அளிப்பவர் மற்றும் அவர்களைத் திருப்திப்படுத்தவும், எங்கள் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துகிறார்கள்\nநாங்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மிகவும் புகழ்பெற்ற எஸ்கார்ட்ஸ் ஏஜென்சி. கடந்த 8 ஆண்டுகளில் இருந்து இந்தியாவில் தொடங்கப்பட்ட எங்கள் எஸ்கார்ட் ஏஜென்சி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், மால்டிவ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் எங்கள் சேவையை வெற்றிகரமாக வழங்குகிறோம்.\nநாங்கள் மிக உயர்ந்த வியாபாரத்தை ���ைத்திருக்கிறோம், மேலும் தொழில்துறையில் மிகப் பெரிய தேவை உள்ளது, எனவே இப்போது ஒரு நாள் நாங்கள் இப்போது வருகிறோம், அதே ஆர்வத்துடன் உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்களாகவும், அறிவைப் பெற்றவர்களாகவும் இருக்கிறோம்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் சிக்கலானவர்களாகவும், பணக்காரர்களாகவும் இருப்பதால், அவர்கள் 5 * / 7 இல் தங்கியிருப்பது உங்களுக்கு மட்டுமே இருக்கும் * ஹோட்டல்களும் உங்கள் கட்டணங்களுடனான பல நல்ல பரிசுகளையும் வழங்குகின்றன .........\nசேர பதிவு கட்டணம்: -\nஇந்தியாவுக்கு: ரூ .10,000 / - (ஒரு ஆண்டு உறுப்பினர் ரூ .10,000)\nரூ .6000 / - (ஆறு மாத உறுப்பினர் ரூ .6000)\nரூ .4000 / - (மூன்று மாத சந்தாதாரர்கள் ரூ .3000)\nநாங்கள் 25% கமிஷனுடன் வாடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95", "date_download": "2019-12-16T12:41:57Z", "digest": "sha1:5KF2XJ2FAF7XPX36GUBTAO7ULOMIKUR6", "length": 9450, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தி.மு.க – தமிழ் வலை", "raw_content": "\nநான் அவனில்லை – நாஞ்சில் சம்பத் விளக்கம்\nகன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திமுகவில் பேச்சாளராக இருந்த அவர், வைகோ பிரிந்தபோது அவருடன் சென்று ம.தி.மு.க...\nதமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்\nதமிழர்களிடம் இருக்கும் தெலுங்கர் எதிர்ப்பின் பின்னணி குறித்து தமிழ்த்தேசியப்_பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியிருப்பதாவது...... தமிழின உணர்வாளர்களில் ஒரு சாராரிடம் தெலுங்கர் எதிர்ப்பு இருக்கிறது. அவர்களின்...\nகுறைந்த வித்தியாசம் குன்றாத உற்சாகம் – வேலூரில் வெற்றி பெற்ற திமுக\nவேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி...\nவைகோ மனுவின் நிலை என்ன \nமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு...\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் போட்டியிட்ட வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் துரைமுருகன் ஒதுங்கி இருந்தார். அவர் உடல்நலக்...\nபெ.மணியரசன் போராட்ட எதிரொலி – மு.க.ஸ்டாலின் முக்கிய ��றிக்கை\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக...\nஇந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக – வேலூர் தொகுதி தேர்தல் இரத்து\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மேற்கொள்ள பெருமளவு பணம் இறங்கியுள்ளது என கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில்...\nதி மு க விலிருந்து முல்லைவேந்தன் நீக்கப்பட 2 காரணங்கள்\nமுன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். தருமபுரியைச் சேர்ந்த திமுக நிர்வாகி முல்லைவேந்தன்...\nபாசிஸ்ட் பாய்ச்சல் சேடிஸ்ட் சேட்டை – மோடியை வெளுத்த மு.க.ஸ்டாலின்\nவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடி காந்திநகரில் துரைமுருகனின் வீடு...\nதேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு\nநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்...\nதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\nதீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு\nவிராட் கோலி ஏமாற்றினார் – சென்னை ரசிகர்கள் சோகம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:34:16Z", "digest": "sha1:4BS64ISXGPULR43ABGTQHVDDLS2GHEIS", "length": 6313, "nlines": 94, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நிர்மலா சீதாராமன் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"நிர்மலா சீதாராமன்\"\nவங்கிகள் இணைப்பால் நடக்கும் தீமைகள் – பட்டியலிடும் தொழிற்சங்கம்\nமத்திய அரசு 10 அரசு வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் வகையில் வங்கி இணைப்பை நேற்று அறிவித்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் கூறுகையில்,...\nபெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு நிர்மலா சீதாராமனை கரித்துக் கொட்டும் மக்கள்\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன்படி, லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை...\n – நிதிநிலையை அறிக்கையை வைத்து பெ.மணியரசன் கேள்வி\nஇந்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிச்சமிருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துவிடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... நடுவண் நிதியமைச்சர்...\nநிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூற்று பாடல் மற்றும் விளக்கம்\n2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வாசித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டி...\nநிர்மலா சீதாராமனை தமிழர் என்றோர் வரிசையில் வரவும்\nபாஜக அரசு டெல்லியை ஆளத்தொடங்கியது முதல் தமிழுக்கும் தமிழகத்துக்கும் அழிவு ஏற்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது. மோடி இரண்டாம் முறையாகப் பிரதமரானபோது தமிழகத்தின் பிரதிநிதியாக ஒரு...\nதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\nதீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு\nவிராட் கோலி ஏமாற்றினார் – சென்னை ரசிகர்கள் சோகம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_90.html", "date_download": "2019-12-16T13:05:05Z", "digest": "sha1:GBJIVMQFZCNSW4BOZT6UERQ5GU3F77S5", "length": 12669, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எந்த மக்களுக்காக போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்..", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎந்த மக்களுக்காக போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்..\nபதிந்தவர்: தம்பியன் 14 March 2017\nகடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார்.\nஅவர் ஒரு கவிஞரும் கூட. தட...தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர்.\nபேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்..\nஎதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார்.\nதனது சொந்த மக்களையே எந்தக் கேள்வி கூட கேட்காமல் சுட்டுக் கொல்லும் அந்த அதிகாரத்துக்கு பெயர்தான் ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act, or AFSPA எனப்படுவது. இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இந்த சட்டம் இருக்கிறது.\nயார் மீதாவது சந்தேகம் எழுந்தால்... ஏன்... என்னவென்று விசாரிக்காமல் சுடலாம். அது 12 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம்.\nகொதித்து எழுந்த அந்தக் கவிஞர் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு.\nமணிப்பூர் மாநிலத்தில் உள்ள அந்த சிறப்பு சட்டத்தை நீக்க உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஒருநாள் இரு நாள் இல்லை. 16 ஆண்டுகள் உண்ணாவிரதம். போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு மூக்கு குழாய் வழியாக திரவ உணவு மட்டுமே இத்தனை ஆண்டுகள் செலுத்தப்பட்டது. ஆனால், இரோமின் நோ���்கத்துக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை.\n''நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்... உயிர் வாழ ஆசைப்படுகிறேன்... திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்... அன்பு செய்ய விரும்புகிறேன்... எனது உண்ணாவிரதத்தை கைவிடத் தயார். ஆனால், அதற்கு முன், மணிப்பூரில் AFSPA சட்டம் நீக்கப்பட வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கடைசியாக இரோம் கோரிக்கை வைத்தார்.\nவிடிவு காலம் பிறக்கவில்லை. சட்டத்தின் வாயிலாக முடிவு கிடைக்காத நிலையில்தான் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வழியாக அந்தச் சட்டத்துக்கு முடிவு கட்ட ஷர்மிளா எண்ணிணார். மக்களை நம்பி தேர்தல் களத்தில் குதித்தார்.. துபாள் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.\nஆனால், இரோமுக்கு கிடைத்ததோ... வெறும் 90 ஓட்டுகள். நோட்டாவுக்கு கூட ஷர்மிளாவை விட அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்.\nமக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்ட இரோம் இப்போது விரக்தியின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ராணுவத்தை எதிர்த்துப் போராடிய போது வராத கண்ணீர் இரோமின் கண்களில் இப்போது வழிகிறது. அந்த விரக்தி அவரது ரசிகர்கள் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திலும் தெரிகிறது. 'அந்த 90 பேருக்கு நன்றி' என்கிறது அந்த வேதனைப் பேஸ்புக் பதிவு, ' இன்னொரு முறை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கவே மாட்டேன் என்கிற அந்த முகத்தில் எத்தனை வேதனை.\nஅமான்மணி... மனைவியை கொலை செய்த வழக்கில், சிறை சென்றவர். சிறையில் இருந்தவாறே உ.பி. தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார். முப்தார் அன்சாரி... இவர் யார் தெரியுமா... மாஃபியா கும்பல் தலைவர்... சிறையில் இருக்கும் இவருக்கும் மக்கள் வெற்றி மாலை சூடியுள்ளனர். இப்படி... குற்றப்பின்னணியுள்ள 143 பேர் உ.பி.யில் தற்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கின்றனர்.\nபதினாறு ஆண்டுகாலம் போராடிய அந்த கவிஞரின் போராளியின் அரசியல் வாழ்க்கையை' 'thanks for 90 votes' என்ற வார்த்தையுடன் முடித்து வைத்திருக்கிறார்கள் ஜனநாயக வாதிகள்,\n0 Responses to எந்த மக்களுக்காக போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்..\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nஉயிரை எடுத்து அதிக மருந்து; வைத்தியருக்கு பிணை\nகடத்தப்பட்ட ஊழியர் சார்புக் கோரிக்கைக்கு அனுமதி மறுத்த மன்று\nஅச்சம் நிறைந்த பள்ளத்தை நோக்கி மீண்டும் பயணிக்கிறோமா\nநீண்டகாலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க திட்டம்: நிமல் சிறிபால\nஇராணுவம் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கவில்லை: பாதுகாப்புச் செயலாளர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எந்த மக்களுக்காக போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE-3/", "date_download": "2019-12-16T13:07:32Z", "digest": "sha1:4EEN6EETK2WU67KKP26XLLGCYDPABSKE", "length": 5771, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 3, 2019 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 3, 2019\nமேஷம்: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது.\nரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.\nமிதுனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.\nகடகம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சரி செய்ய கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nசிம்மம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது அவசியம்.\nகன்னி: பகைவர் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.\nதுலாம்: எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nவிருச்சிகம்: திட்டமிட்ட பணிகள் நிறைவேற தகுந்த முன்னேற்பாடு செய்வீர்கள்.தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும்.\nதனுசு: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி, இடமாற்றம் பெற வாய்ப்புண்டு.\nமகரம்: உங்களின் பேச்சில் ரசனை நிறைந்திருக்கும்.அதிக உழைப்பால் தொழில் வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள்.\nகும்பம்: மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும்.\nமீனம்: வாக்குவாதத்தை தவிர்த்தால் மனஅமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும்.\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 12, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 1, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 20, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=2291", "date_download": "2019-12-16T12:42:46Z", "digest": "sha1:BBIXVGQON6HRDKJAZTZSH4Q55LKCO2BQ", "length": 10254, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகாலேஜ் ஆப் இன்ஜினியரிங், அலப்புழா\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1993\nநிறுவனர் : N / A\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஎன் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.\nஎன் பெயர் முரளி. நான் இறுதியாண்டு எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிக்கிறேன். இப்போதைய நிலையில், எனக்கு என்னமாதிரியான பணிகள் கிடைக்கும்\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=415&cat=10&q=Courses", "date_download": "2019-12-16T13:19:38Z", "digest": "sha1:3AOICYXG3JRKJMHCL6RPMQ6PTPMVIFAH", "length": 12230, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல��பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nகம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nகம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nஎங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தான் நம்மைச் சுற்றிலும் உள்ளன. கம்ப்யூட்டர் படிக்காதவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு நமது அத்தனை துறைகளும் கம்ப்யூட்டர் மயமாகி விட்டது.\nஎனவே சாதாரணமாக பட்டப்படிப்பு படிப்பவரிலிருந்து பள்ளிப் படிப்பு படிப்பவர் வரை பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் படிப்பை, கல்வி நிறுவனத்திலோ அல்லது கம்ப்யூட்டர் மையங்களிலோ படிக்க முனைகின்றனர்.\nஇப்படி படிக்க நினைப்பவருக்கு வரும் மிக முக்கியமான குழப்பம்- எந்த பாடங்களை படிப்பது எத்தனை நாட்களுக்குப் படிப்பது எதற்காக கம்ப்யூட்டர் படிப்புகளைப் படிக்க வேண்டும்\nதற்போதைய கால கட்டத்தில் எந்தத் துறை கம்ப்யூட்டர்களை நம்பாமலிருக்கிறது எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளில் தானே உருவாகின்றன. எனவே தான் கட்டாயம் நாம் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டர் திறன் பெறுவது அவசியமாகிறது.\nஉங்களது இலக்கு சார்ந்த படிப்பு தான் உங்களுக்குத் தேவை. கம்ப்யூட்டர் திறன் பெறுவதென்பது நீங்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்துள்ள உங்களுக்கான இலக்கை அடைவதில் உதவ வேண்டும். இப்படி நீங்கள் தீர்மானித்து வைத்துள்ள இலக்கானது உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் தான் உருவாகிறது.\nஎனவே உங்களது எதிர்காலம் வளம் பெற இலக்கை நிர்ணயிப்பதும் அதற்கேற்ற கம்ப்யூட்டர் படிப்புகளை மேற்கொள்வதும் மிக முக்கியம். உதாரணமாக படம் வரைவதில் மிகுந்த ஆர்வமுள்ள ஒருவர் கம்ப்யூட்டர் மொழிகளைப் படிப்பது தேவையில்லாத படிப்பாகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபிரிட்டனில் கல்வி பயில்வது பற்றிய தகவல்களைத் தரவும்.\nபிளஸ் 2ல் தொழிற் பிரிவு படிப்பவர் ஏரோநாடிக்கல் படிக்க முடியுமா\nநானும் எனது நண்பர்களும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறோம். என்றாலும் என் குழுவில் உள்ள பலருக்கும் இந்திய கடற் படையில் பணி புரிய ஆசை உள்ளது. இதில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும் எனக் கூறினால் உபயோகமாக இருக்கும்.\nபிரிட்டன் நாட்டில் கல்வி பயில விரும்புபவர்கள் தெரி��்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488200792", "date_download": "2019-12-16T12:23:42Z", "digest": "sha1:F32KVA7Z5GF4HKRKSWXOB7KIQ4QYNS6M", "length": 4845, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பறவைகளைக் காண்பதால்...", "raw_content": "\nபகல் 1, திங்கள், 16 டிச 2019\nபறவைகளை தொடர்ந்து பார்த்துவந்தால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nநமது இன்றைய உலகம் மிக இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது. உயரதிகாரிகளின் நெருக்கடி, நீண்டநேர பணிச் சுமை, குடும்பச் சூழ்நிலை, பள்ளிப் படிப்பு என அனைத்து நிலைகளிலும் மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுதவிர, பணமும் இன்றைய ஆடம்பர வாழ்க்கைச் சூழலும்கூட மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிலசமயம், என்ன செய்வதென்றே தெரியாமல் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.\nஇத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றனர். இதற்காக தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவது, ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வது போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் ஈடுபடுகின்றனர்.\nஇந்நிலையில், பறவைகளைக் காண்பதால் மன அழுத்தம் குறையும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எக்சிடர் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் பறவைகள் அறக்கட்டளை மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதவிர, வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nமேலும் நகரங்களில் வாழும் மக்களைவிட இயற்கை வளங்களோடு இணைந்து வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று, எக்சிடர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேனியல் காக்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் அதிகரித்துவரும் செல்போன் டவர்கள், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பறவையினங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவது கவலையளிப்பதாகும்.\nதிங்கள், 27 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-4-july-2018/", "date_download": "2019-12-16T14:05:53Z", "digest": "sha1:ZGAI2E3BD22YYHCJNPRXZ3GGDP5VNPEC", "length": 7452, "nlines": 131, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 4 July 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.வீட்டில் இருந்தபடியே வருவாய்த் துறையின் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.\n2.உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது.\n3.கன்னியாகுமரி உள்பட மூன்று இடங்களில் கலை கிராமங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.\n1.தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க சி விஜில்(cVIGIL) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n2.காங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பாளராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.முக்கிய எட்டு உள்கட்டமைப்புத் துறைகளைச் சேர்ந்த உற்பத்தி வளர்ச்சி சென்ற மே மாதத்தில் 10 மாதங்கள் காணாத பின்னடைவைக் கண்டுள்ளது. நிலக்கரி, சுத்திகரிப்பு பொருள்கள், உரம் உள்ளிட்ட முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி சென்ற மே மாதத்தில் 3.6 சதவீதம் என்ற அளவில் சரிவைக் கண்டுள்ளது.\n1.இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சீன ராணுவக் குழுவினர் 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்தனர்.\n2.தாய்லாந்தின் மழை வெள்ளம் காரணமாக இருண்ட குகைக்குள் 10 நாள்களாகச் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது கால்பந்து பயிற்சியாளரை மீட்புக் குழுவினர் உயிருடன் கண்டறிந்தனர்.\n1. உலக கோப்பை கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன். நேற்று நடந்த ‘ரவுண்டு–16’ போட்டியில் சுவிட்சர்லாந்தை 1–0 என்ற கோல் கணக்க��ல் வீழ்த்தியது.\n2.ஜகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 524 வீரர், வீராங்கனைகள் குழு கலந்து கொள்கிறது.\nஇந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)\nநியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)\nகோவை Ramraj Cotton Labour பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/09/25114815/1263235/Ekadasi-Vratham.vpf", "date_download": "2019-12-16T12:56:38Z", "digest": "sha1:3WZKNRXK2DVUBZQQBWD2GZ2OWEWHDOJO", "length": 14102, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருமாளுக்கு உகந்த சர்வ ஏகாதசியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் || Ekadasi Vratham", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெருமாளுக்கு உகந்த சர்வ ஏகாதசியில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nபதிவு: செப்டம்பர் 25, 2019 11:48 IST\nஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.\nஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு- குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை நாளை அறிவிப்பு\nபாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொடரும்- பேரணியில் மம்தா ஆவேசம்\nஉன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- 5ம் கட்ட தேர்தலில் 1 மணி வரை 44.74 சதவீதம் வாக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகார்த்திகை மாத கடைசி சோமவார விரதம்\nசனிக்கிழமையில் எந்த கடவுளுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம்\nஇன்று கார்த்திகை மாத பவுர்ணமி விரதம்\nஇன்று திருக்கார்த்திகை விரதம்- கடைபிடிப்பது எப்படி\nமாங்கல்ய பலம் தரும் விரதம்\nஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள் விரதங்கள்\nஏகாதசி விரதம் உருவானது எப்படி\nபாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\n6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/10/11140339/1265546/nandi-slokas.vpf", "date_download": "2019-12-16T13:19:37Z", "digest": "sha1:T324YHRTUWJQ5JC5OUCUSFVQZ5LEF72X", "length": 17230, "nlines": 219, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதோஷ கால நந்தீஸ்வரர் ஸ்லோகம் || nandi slokas", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரதோஷ கால நந்தீஸ்வரர் ஸ்லோகம்\nபதிவு: அக்டோபர் 11, 2019 14:03 IST\nநம் காரியங்களை சாதித்துக் கொள்ள நந்தி பகவானின் அனுமதியும், சிபாரிசும் தேவை. ஆகையினால் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.\nநம் காரியங்களை சாதித்துக் கொள்ள நந்தி பகவானின் அனுமதியும், சிபாரிசும் தேவை. ஆகையினால் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.\nபிரதோஷ நாட்களில் ஈஸ்வரனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு நந்தீஸ்வரருக்கும் சிறப்பு செய்யப்படும். இன்றைய காலக்கட்டத்தில், சிபாரிசு இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. அப்பன் ஈசனிடம் நம் காரியங்களை சாதித்துக் கொள்ள நந்தி பகவானின் அனுமதியும், சிபாரிசும் தேவை. ஆகையினால் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி\nகவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி\nகைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி\nபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி\nபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி\nநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி\nநாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி\nசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி\nசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி\nமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி\nமனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி\nஅருகம்புல் மாலையையும் அணியும் நந்தி\nஅரியதொரு வில்வமே ஏற்ற நந்தி\nவரும் காலம் நலமாக வைக்கும் நந்தி\nவணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி\nபிரதோஷ காலத்தில் பேசும் நந்தி\nபேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி\nவரலாறு படைத்து வரும் வல்ல நந்தி\nகெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி\nகீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி\nவெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி\nவிதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி\nவேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி\nவியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி\nசேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி\nசெவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி\nகும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி\nகுடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி\nபொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி\nபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு- குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை நாளை அறிவிப்பு\nபாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொட���ும்- பேரணியில் மம்தா ஆவேசம்\nஉன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- 5ம் கட்ட தேர்தலில் 1 மணி வரை 44.74 சதவீதம் வாக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nஇன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nகணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nமகாலட்சுமி வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகடன் பிரச்சனை தீர்க்கும் அங்காளம்மன் ஸ்லோகம்\nவாழ்வில் அனைத்து வளங்களை அருளும் பைரவர் ஸ்லோகம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\n6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223087?ref=archive-feed", "date_download": "2019-12-16T12:54:17Z", "digest": "sha1:GTGGWV6MBO5YAUQABI4QJX5IO5LN3J5F", "length": 9688, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவின் பெயரில் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த குழப்பவாதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம�� வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாயவின் பெயரில் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த குழப்பவாதி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்தும் பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் கோத்தபாய ராஜபக்சவின் பெயரால் நபரொருவர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மக்களிடையே ஓர் குழப்பகரமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.\nபசில் ராஜபக்சவின் வட மாகாணத்திற்கான இணைப்பாளர் என கூறி அபித்த என்ற பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நபரே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.\nயாழ். நகர பகுதியில் பாலர் பாடசாலை நடத்தி வரும் இவர் வடக்கை மையப்படுத்தி பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவர் கூட்டங்களுக்கு மக்களை அழைக்கும் போது பொருட்கள் தருவதாக கூறி அழைப்பு விடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஅத்துடன் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவரால் கோத்தபாயவிற்கு ஆதரவாக பிரசுரிக்கப்பட்ட முதல் பதாதையில் மிரட்டும் தொனியில் வாசகம் எழுதப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்\nவடக்கு மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி என்பது போல் அர்த்தம் புலப்படுவதாகவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதேவேளை தமிழ் பேச தெரியாத ஒருவர் பசிலின் வட மாகாணத்திற்கான உண்மையான இணைப்பாளரா இவர் அவர்கள் அணியை சேர்ந்தவரா என்ற குழப்பம் மக்களிடையே எழுந்துள்ளதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/14871-2019-06-24-06-32-02", "date_download": "2019-12-16T12:16:58Z", "digest": "sha1:HTELZMSTKR35CIZOCUXDMJLF7HGDG7FJ", "length": 5560, "nlines": 144, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நயனின் பிளாக் மேஜிக்?", "raw_content": "\nPrevious Article அட்லீயை சுற்றி இவ்வளவு சுனாமியா\nNext Article அல்வா கொடுக்கும் அஜீத்\nமந்திரவாதிகளை நம்பிக் கெட்டவர்கள் படிக்காதவர்கள் வட்டாரத்தில் மட்டுமல்ல, நல்லது கெட்டதுகளை அறிந்த சினிமா வட்டாரத்திலும் இருப்பதுதான் கொடுமை\nகோடம்பாக்கத்தில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் கூட, தனக்கென ஆஸ்தான ஜோதிடர்களையும், மந்திரவாதிகளையும் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் இன்னொரு புதிய தகவல்\nநயன்தாராவை சுற்றி படு பயங்கரமான பிளாக் மேஜிக் ஆசாமிகள் இருக்கிறார்களாம்.\nஅவர்களின் கைங்கரியத்தில்தான் ஆத்தா பல வருஷமாக டாப் லெவலிலேயே தொடர்கிறாராம்.\nவாங்குகிற சம்பளத்தில் கணிசமான தொகையை இவர்களுக்காக அவர் செலவு செய்வதாகவும் தகவல்.\nமந்திரத்திலேயே பெரிய மந்திரம்... தந்திரம்தான் யாருக்கு புரியப் போவுது இதெல்லாம்\nPrevious Article அட்லீயை சுற்றி இவ்வளவு சுனாமியா\nNext Article அல்வா கொடுக்கும் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-55.html", "date_download": "2019-12-16T13:46:20Z", "digest": "sha1:SUAHNYAA3WT2ISKOT47KOW44HF4CTKDU", "length": 48131, "nlines": 189, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - முற்றுகை தொடங்கியது - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - முற்றுகை தொடங்கியது\nமறு நாள் சூரியோதயம் ஆகும் சமயத்தில் கமலி தன்னுடைய வீட்டுத் திண்ணையில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். இரவெல்லாம் க��் விழித்தபடியாலும் கண்ணீர்விட்டபடியாலும் அவளுடைய கண்கள் வீங்கியிருந்தன. கண்ணபிரான் தகப்பனார் அவள் அருகில் உட்கார்ந்து ஆறுதல் மொழிகள் சொல்லிக் கொண்டிருந்தார்.\nமுதல் நாள் சாயங்காலம் குமார சக்கரவர்த்தி திரும்பி வந்த செய்தி கிடைத்தவுடனேயே கண்ணபிரானும் அவருடனே திரும்பி வந்திருப்பான் என்று கமலி எதிர்பார்த்தாள். புள்ளலூர்ப் போரில் வெற்றிமாலை சூடிய வீரரை வரவேற்க நகர மாந்தரெல்லாம் திரண்டு போனபோது கண்ணபிரானின் தந்தை தாம் போய்க் கண்ணனை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார். இரவு வெகுநேரம் கழித்து அவர் திரும்பி வந்து, மாமல்லருடன் கண்ணன் வரவில்லை என்னும் செய்தியைத் தெரிவித்தார்.\nகாஞ்சி நகரில் யாருமே அன்றிரவு தூங்கவில்லையாதலால், மூன்றாம் ஜாமத்தில் சக்கரவர்த்தியும் திரும்பி வந்துவிட்ட விவரம் கிடைத்தது. நாலாம் ஜாமத்தில் வாதாபிப் படைகள் கோட்டைக்குச் சமீபத்தில் வந்துவிட்ட செய்தியும், கோட்டை வாசல்கள் அடைக்கப்பட்டுப் பாலங்கள் தகர்க்கப்படும் செய்தியும் கிடைத்தன. ஆகவே, இனிமேல் கண்ணபிரான் கோட்டைக்குள்ளே வந்து சேருவதற்கே இடமில்லையென்று ஏற்பட்டது. அதனாலேதான் கமலி துயரக் கடலில் ஆழ்ந்திருக்க, கண்ணனுடைய தந்தை அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅந்தச் சமயத்தில் திடீரென்று சாக்ஷாத் கண்ணனே வீட்டு வாசலில் வந்து நின்றால், அவர்களுக்கு எப்படியிருக்கும் கமலி சட்டென்று எழுந்து, \"கண்ணா கமலி சட்டென்று எழுந்து, \"கண்ணா\" என்று அலறிக் கொண்டு ஓடிப்போய் அவனைத் தழுவிக்கொள்ள எண்ணியவள், கண்ணனுக்குப் பின்னால் சக்கரவர்த்திப் பெருமான் குதிரையில் வருவது கண்டு நாணமும் திகைப்பும் அடைந்து நின்றாள்.\n கண்ணனைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன். இனிமேல் அவனை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு\" என்று சக்கரவர்த்தி புன்னகையுடன் கூறினார். பிறகு, \"உன்னுடைய சௌக்கியத்தைப்பற்றிச் சிவகாமி ரொம்ப விசாரித்தாள், அம்மா\" என்று சக்கரவர்த்தி புன்னகையுடன் கூறினார். பிறகு, \"உன்னுடைய சௌக்கியத்தைப்பற்றிச் சிவகாமி ரொம்ப விசாரித்தாள், அம்மா உனக்கு ஆண் குழந்தை பிறந்தால், உடனே சொல்லியனுப்பும்படி கூறினாள்\" என்று சொல்லிக்கொண்டே சக்கரவர்த்தி குதிரையைச் செலுத்திக் கொண்டு போனார்.\nசக்கரவர்���்தியின் பேச்சினால் வெட்கமடைந்த கமலி கண்ணபிரானைக் கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள். கண்ணபிரான் தந்தைக்கு முகமன் கூறிவிட்டுக் கமலியைத் தொடர்ந்து உள்ளே சென்றான்.\n நான் வந்ததில் உனக்குச் சந்தோஷம் இல்லையா என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் உள்ளே வந்து விட்டாயே என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் உள்ளே வந்து விட்டாயே ஒருவேளை கண் தெரியவில்லையா\" என்று கண்ணபிரான் கேட்க, கமலி \"ஆமாம்; கண் தெரியவில்லைதான் இரவெல்லாம் அழுது வீங்கிப்போய் விட்டது\" என்றாள்.\n\" என்று சொல்லிக்கொண்டு, கண்ணபிரான் அவள் அருகே நெருங்க, கமலி அவனுடைய கையை உதறி, \"இந்த அருமையெல்லாம் நேற்று எங்கே போய் விட்டது நேற்றிரவே ஏன் வரவில்லை\n எனக்கும் உனக்கும் மத்தியில் ஒரு பெரிய அகழியும் முதலைகளும் ஒரு பெரிய மதிற்சுவரும் இருந்தபடியாலேதான்\" என்றான் கண்ணன்.\n நீ இரவெல்லாம் கோட்டைக்கு வெளியிலா இருந்தாய் அகழிப் பாலங்களை எல்லாம் இரவுக்கிரவே உடைத்து விட்டார்களாமே, நீ எப்படி உள்ளே வந்தாய் அகழிப் பாலங்களை எல்லாம் இரவுக்கிரவே உடைத்து விட்டார்களாமே, நீ எப்படி உள்ளே வந்தாய் நீ புறப்பட்டது முதல் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்\" என்று கமலி பரபரப்புடன் கேட்டாள்.\n நான் என்னத்தை என்று சொல்ல நான் பிறந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா நான் பிறந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா புள்ளலூர்ப் போர்க்களத்துக்குப் போன கதையைச் சொல்லவா புள்ளலூர்ப் போர்க்களத்துக்குப் போன கதையைச் சொல்லவா வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடியதைச் சொல்லவா வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடியதைச் சொல்லவா மாமல்லர் ஏறவேண்டிய ரதத்தில் புத்த பிக்ஷுவை ஏற்றிக்கொண்டு வந்ததைச் சொல்லவா மாமல்லர் ஏறவேண்டிய ரதத்தில் புத்த பிக்ஷுவை ஏற்றிக்கொண்டு வந்ததைச் சொல்லவா கோட்டைக்கு வெளியே ராத்திரி எல்லாம் அலைந்து திரிந்ததைச் சொல்லவா கோட்டைக்கு வெளியே ராத்திரி எல்லாம் அலைந்து திரிந்ததைச் சொல்லவா\nபிறகு தான் காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்த அதிசயமான சம்பவங்களையெல்லாம் விவரமாகக் கூறினான். வராக நதிக்கரையில் புத்தபிக்ஷுவை ரதத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றிக் கண்ணபிரான் கூறிய வரலாறு பின்வருமாறு:\nகுதிரைகளைக் கண்ணபிரான் எவ்வளவு வேகமாகத் துரத்திய போதிலும் புத்த பிக்ஷுவுக்குப் போதவில்லை. மேலும் மேலும் அவசரப்படுத்தினார். வழியில் இரண்டு இடத்தில் குதிரைகளை மாற்றிக்கொண்டு, அஸ்தமித்து ஒரு நாழிகைக்குப் பிறகு காஞ்சிக் கோட்டையின் தெற்கு வாசலை அடைந்தார்கள்.\nபிறகு, புத்த பிக்ஷு சொன்னபடி அகழி ஓரமான சாலையின் வழியாகக் கண்ணபிரான் ரதத்தைச் செலுத்திக் கொண்டு போனான். கொஞ்ச தூரம் போனதும் பிக்ஷு ரதத்திலிருந்து இறங்கிக் காட்டுக்குள் நுழைந்து போனார். சற்று நேரத்துக்கெல்லாம் அகழியில் படகு செல்லும் சப்தம் கேட்கவே, கண்ணபிரான் அந்தத் திசையில் கூர்ந்து நோக்கினான். அப்போதுதான் கீழ் வானத்தில் சந்திரன் உதயமாகியிருந்தது. நீண்டு பரந்த மர நிழல்களுக்கு மத்தியில் ஆங்காங்கு ஊடுருவி வந்த நிலாக் கிரணங்களின் சஞ்சல ஒளியில், அகழியில் ஒரு படகு போவதும் அதில் இரண்டு பிக்ஷுக்கள் இருப்பதும் கண்ணபிரானுக்குத் தெரிந்தன. படகு அக்கரைக்குச் சென்றதும் இருவரும் இறங்கினார்கள். கோட்டை மதிலின் சுவரோரமாகச் சென்றார்கள். திடீரென்று இருவரும் மாயமாக மறைந்தார்கள்.\nகண்ணபிரான் நெடுநேரம் வரை அங்கேயே காத்திருந்தான். என்ன செய்கிறதென்று அவனுக்குப் புரியவில்லை. 'அவர்கள் எப்படி மறைந்திருப்பார்கள்' என்று மூளையைச் செலுத்தித் தீவிரமாக யோசனை செய்தான். 'ஒருவேளை கோட்டைச் சுவரில் இரகசிய வழி இருக்குமோ' என்ற எண்ணம் தோன்றியதும் அவனுடைய உள்ளம் கலங்கியது. புத்த பிக்ஷு தன்னை அங்கேயே இருக்கச் சொல்லியிருப்பதால் எப்படியும் திரும்பி வருவாரென்றும், அப்போது இரகசியத்தைக் கண்டுபிடிக்கலாமென்றும், எண்ணிக் கோட்டைச் சுவரில் அவர்கள் மறைந்த இடத்தில் வைத்த கண்ணை வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியோ அவனையறியாமல் தூக்கம் வந்து கண்ணயர்ந்துவிட்டான். திடீரென்று அவன் கண் விழித்த போது, தூரத்தில் கடல் குமுறிப்புரண்டெழுந்து வருவது போன்ற பயங்கரமான சப்தம் கேட்டது. முன்னொரு சமயம் ஏரி உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்த சப்தத்தை அவன் கேட்டிருக்கிறபடியால், மிக்க பீதியடைந்தவனாய், பரபரப்புடன் ஒரு மரத்தின் மேல் ஏறிச் சப்தம் வந்த திசையை நோக்கினான். வெகுதூரத்தில் வெண்ணிலாவின் ஒளியில் யானைகளும், குதிரைகளும், குடைகளும், கொ���ிகளும், வேல்களும், வாள்களுமாய்த் திரண்டு வந்த சேனா சமுத்திரத்தைக் கண்டான். வாதாபி சைனியந்தான் அது என்று தெரிந்துகொண்டு, எப்படியாவது கோட்டைக்குள் புகுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரதத்தை அவசரமாகச் செலுத்திக் கொண்டு, தெற்கு கோட்டை வாசலை அணுகினான். கண்ணபிரான் சத்தம் போட்டுக் கோட்டைக் காவலாளிகளை அழைத்ததில் ஒன்றும் பலன் இல்லை. சற்றுநேரம் அங்கேயே தயங்கி நின்ற பிறகு ஒரு யோசனை உதித்தது. 'புத்த பிக்ஷுக்கள் புகுந்த இரகசிய வழி ஒருவேளை தேடினால் கிடைக்கும்' என்று மூளையைச் செலுத்தித் தீவிரமாக யோசனை செய்தான். 'ஒருவேளை கோட்டைச் சுவரில் இரகசிய வழி இருக்குமோ' என்ற எண்ணம் தோன்றியதும் அவனுடைய உள்ளம் கலங்கியது. புத்த பிக்ஷு தன்னை அங்கேயே இருக்கச் சொல்லியிருப்பதால் எப்படியும் திரும்பி வருவாரென்றும், அப்போது இரகசியத்தைக் கண்டுபிடிக்கலாமென்றும், எண்ணிக் கோட்டைச் சுவரில் அவர்கள் மறைந்த இடத்தில் வைத்த கண்ணை வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படியோ அவனையறியாமல் தூக்கம் வந்து கண்ணயர்ந்துவிட்டான். திடீரென்று அவன் கண் விழித்த போது, தூரத்தில் கடல் குமுறிப்புரண்டெழுந்து வருவது போன்ற பயங்கரமான சப்தம் கேட்டது. முன்னொரு சமயம் ஏரி உடைத்துக்கொண்டு வெள்ளம் வந்த சப்தத்தை அவன் கேட்டிருக்கிறபடியால், மிக்க பீதியடைந்தவனாய், பரபரப்புடன் ஒரு மரத்தின் மேல் ஏறிச் சப்தம் வந்த திசையை நோக்கினான். வெகுதூரத்தில் வெண்ணிலாவின் ஒளியில் யானைகளும், குதிரைகளும், குடைகளும், கொடிகளும், வேல்களும், வாள்களுமாய்த் திரண்டு வந்த சேனா சமுத்திரத்தைக் கண்டான். வாதாபி சைனியந்தான் அது என்று தெரிந்துகொண்டு, எப்படியாவது கோட்டைக்குள் புகுந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரதத்தை அவசரமாகச் செலுத்திக் கொண்டு, தெற்கு கோட்டை வாசலை அணுகினான். கண்ணபிரான் சத்தம் போட்டுக் கோட்டைக் காவலாளிகளை அழைத்ததில் ஒன்றும் பலன் இல்லை. சற்றுநேரம் அங்கேயே தயங்கி நின்ற பிறகு ஒரு யோசனை உதித்தது. 'புத்த பிக்ஷுக்கள் புகுந்த இரகசிய வழி ஒருவேளை தேடினால் கிடைக்கும் அதன் வழியாய் கோட்டைக்குள் போய்விடலாம்' என்று ஆசையுடன் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து சேர்ந்தான். அகழியை எப்படிக் கடப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. நீந்திப் போகலாம் என்று நினைத்ததும், அகழியில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பது நினைவு வந்து கதி கலங்கிற்று. இதற்குள்ளாகப் படைகள் வரும் முழக்கம் இன்னும் நெருங்கிக் கேட்கலாயிற்று.\n'முதலைகளுக்கு இரையானாலும் ஆகலாம்; எதிரிகளிடம் சிக்கக் கூடாது' என்று எண்ணிக் கண்ணபிரான் அகழியில் இறங்கத் தீர்மானித்தபோது திடீரென்று கோட்டை மதிலின் எதிரே ஒரு கதவு திறந்து துவாரம் காணப்பட்டது. அதற்குள்ளிருந்து இளம் புத்த பிக்ஷு ஓடி வருவது தெரிந்தது. கண்ணபிரான் சட்டென்று மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான். இளம் பிக்ஷு படகில் ஏறுவதையும், இக்கரைக்கு அதைச் செலுத்தி வருவதையும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கண்ணபிரானுடைய மூளை தீவிரமாக வேலை செய்தது. இளம் பிக்ஷு கரையில் இறங்கியவுடனே படகைத் தண்ணீரில் கவிழ்க்கப் போவதைப் பார்த்ததும் கண்ணன் பாய்ந்து வந்து அதைத் தடுத்து, இளம் பிக்ஷுவையும் தூக்கிப் படகில் போட்டுக் கொண்டு, தானும் ஏறினான். மெதுவாகப் படகை அக்கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான்.\nசுவரில் திறக்கப்பட்ட துவாரம் அப்படியே இருந்தது. இளம் பிக்ஷுவை அந்தத் துவாரத்திற்குள் தள்ளிவிட்டு, தானும் உள்ளே புகுந்தான். அகழிக்கு அப்பால் அவன் நிறுத்திவிட்டு வந்த ரதத்தின் ஞாபகம் வந்தது. அந்த நினைவினால் அவன் திரும்பி வெளியே வரப் பார்த்தபோது மிகவும் உறுதி வாய்ந்த வஜ்ரக்கையொன்று தன்னைப் பிடித்து உள்ளே தள்ளுவதை உணர்ந்தான். அந்தக் கை மகேந்திர பல்லவருடைய வைரம் பாய்ந்த கைதான் என்பதை உணர்ந்ததும் கண்ணனுடைய ஆச்சரியம் அளவுகடந்ததாயிற்று. அப்போது சக்கரவர்த்தி, \"கண்ணா இந்தக் கள்ள பிக்ஷு பல்லவ இராஜ்யத்தில் இருந்த வாதாபியின் கடைசி ஒற்றன். இவன் தப்பிப் போகாதபடி தடுத்ததால், பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு மகத்தான சேவை செய்திருக்கிறாய் வா, போகலாம் கமலி உனக்காகக் கவலையுடன் காத்திருக்கிறாள்\" என்று சொல்லிக்கொண்டே அந்த இரகசிய வாசலுக்குள்ளே தாமும் நுழைந்து இரகசியக் கதவை உள்ளிருந்தபடியே சாத்தினார். அவர்கள் புகுந்த இடம் காஞ்சி மாநகரின் பிரசித்தமான இராஜவிஹாரம் என்று விரைவில் கண்ணனுக்குத் தெரிந்தது.\nமேற்கண்ட வரலாற்றை எல்லாம் கூறிவிட்டு, கண்ணபிரான் \"கமலி ஏதோ உன்னுடைய மாங்கல்ய பலத்தினாலேதான் நேற்றிரவு நான் பகைவர்களிடம் சிக்கா��லும், முதலைகளுக்கு இரையாகாமலும் பிழைத்து வந்தேன். நான் பிழைத்து வந்தது உண்மைதானா என்று இன்னமும் எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது. உன்னுடைய இரண்டு தளிர் போன்ற கைகளினாலும் என்னை கட்டிக்கொண்டு பார்த்து, நான் உண்மையில் உயிரோடுதானிருக்கிறேனா என்று சொல்லு\" என்றான்.\n உன்னை நான் கட்டிக் கொண்டால் சின்னக் கண்ணனுக்குத் தொந்தரவாயிருக்கும்\" என்று கூறிவிட்டுப் பொருள் பொதிந்த புன்னகை புரிந்தாள் கமலி.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமி���ியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்த���் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல��� வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2015_10_04_archive.html", "date_download": "2019-12-16T14:22:23Z", "digest": "sha1:TSTDG2IJTMHQFBU3G3OAO467335VKWQG", "length": 142048, "nlines": 972, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 10/4/15 - 10/11/15", "raw_content": "\nசனி, 10 அக்டோபர், 2015\nஇதயத்தை காக்க சிறிய வெங்காயத்தை அதுவும் பச்சையாக.....\nஇது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக. இக்காலத்தில் 30 வயதிலே மாரரடைப்பால் இறப்பது நிகழும்போது இதில் எச்சரிக்கை கட்டாயம் வேண்டும்.\nகாலையில் ஒரு துண்டு இஞ்சி. தோல் நீக்கி, தண்ணீருடன் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். இது உங்கள் இடுப்பில் விழும் மடிப்புச் சதையைப் போக்கும். பித்தம், மயக்கம் வராமல் காக்கும். உடலினுள்ள கொலஸ்ட்டரால் அளவைக் கட்டுக்குள் வைக்கும்.\nபிற்பகல் உணவுக்குப்பின் இரண்டு பச்சைப் பூண்டுப் பல்லை தண்ணீருடன் சேர்த்து மென்று விழுங்குங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியின் குஜராத்தில் ஏன் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது\nகாந்திநகர், படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்கக் கோரி அச்சமூகத் தலைவர் ஹர்திக் படேல் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காந்தி நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவரது அடுத்த கட்ட போராட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது குஜராத�� மாடல் குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பரபரப்பு பேட்டி பின்வருமாறு:-\nகுஜராத் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மத்திய அரசு பெருமை பேசி வருகிறது. அப்படி என்றால் சென்ற வாரத்தில் மட்டும் ஏன் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் அப்பாவி பெண் கொடூரமாக தாக்கப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏன் ஜெயிலில் அடைக்கப்பட்டார் அப்பாவி பெண் கொடூரமாக தாக்கப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஏன் ஜெயிலில் அடைக்கப்பட்டார் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் முறைகேடு செய்தவர்கள் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n900 கோடி ரூபாய் விஜய மல்லையா சுருட்டியது.....வங்கிகள் தாராளம்...சிபிஐ சோதனை.....\nவங்கியில் 900 கோடி ரூபாய் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்த விஜய்மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் கடன் சுமை காரணமாக விமான சேவையை கடந்த 2012ம் ஆண்டு நிறுத்தியது. பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களும் பைசல் செய்யப்படவில்லை. அந்த வகையில் கிங்பிஷர் நிறுவனத்திற்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்த ஐ.டி.பி.ஐ வங்கி, கடன் திரும்ப செலுத்தப்படாததால், பெரும் நஷ்டமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடில்லி முதல்வர் கேஜ்ரிவால் அமைச்சரை நீக்கி விட்டு சிபியை விசாரணைக்கும் உத்தரவு...\nபுதுடில்லி: கட்டுமான நிறுவன அதிபரிடம் லஞ்சம் கேட்ட அமைச்சரை, பதவியிலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்துள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்த ஊழல் விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், சுற்றுச்சூழல், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர், அசிம் அஹமது கான்; மதியா மஹால் என்ற தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மீது, கடந்த ஒரு வாரமாகவே, ஊழல் புகார் கூறப்பட்டு வந்தது. முடக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுமானம் ஒன்றின் உரிமையாளரிடம், 'கட்டுமானத்தை தொடர வேண்டும��னால், பணம் தர வேண்டும்' என, அமைச்சர் வௌிப்படையாக மிரட்டும், 'ஆடியோ' கேசட்டை, ஆங்கில, 'டிவி' சேனல்கள் ஒலிபரப்பி வந்தன.ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சர், 'எனக்கும், அந்த பேச்சுக்கும் சம்பந்தமில்லை; வேறு யாருடைய குரலோ அது' என, கூறி வந்தார்.நேற்று காலை, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை, திடீரென கூட்டிய முதல்வர்கெஜ்ரிவால், பதவியிலிருந்து அந்த அமைச்சரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார்.இவரது அரசு ஷீலா திஷிட் அவர்களை எதிர்த்து ஏன் ஊழல் வழக்கு பதியவில்லை என்பது விநோதமாக உள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடைவெளி பெரிதாக...ஸ்டாலின் நமக்கு நாமே\nநிசப்தம்: தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழக அரசியலை சாக்கடை என்று தாராளமாகச் சொல்லலாம். பணம் சம்பாதிப்பதற்கும் அதிகாரத்தை செலுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்குமான தேவையான பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான களமாக மட்டும் மாறியிருக்கிறது. கரை வேட்டியணிந்தவுடன் கத்தியை முதுகில் செருகிக் கொண்டு திரியும் தோரணை வந்துவிடுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை. எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்துவிட்டால் ஏதாவதொரு வழியில் நறுக்கென்று பணம் சம்பாதித்துவிடலாம். காலத்துக்கும் தோளைத் தூக்கிக் கொண்டு நடக்கலாம். இதுதான் பதினெட்டு வயதில் கரைகட்டிய வெள்ளை வேட்டியை அணியத் தொடங்கும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இல்லையென்று மறுக்க முடியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 அக்டோபர், 2015\nராதிகா பொங்கி எழுந்ததன் பின்னணி: திரைமறைவில் நடந்த சம்பவங்கள் அம்பலம்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, நேற்று முன்தினம், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக, சரத்குமார் அணிக்கு ஆதரவாக, நடிகை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, நடிகர் சங்க வட்டாரத்தில் விசாரித்ததில், கிடைத்த தகவல்கள்:\n* 'தேர்தலில் போட்டி வேண்டாம்; இரு தரப்பினரும் சுமுகமாக பேசி தீர்வு காணலாம்' என, விஷால் அணியில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் மூத்த நடிகர்களிடம் ராதிகா பேசினார்; ஆனால், யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை.\n* அதனால், நிருபர்கள் சந்திப்பு மூலம், தன் கருத்தை விஷால் அணிக்கு தெரிவிக்க, ராதிகா முடிவு செய்தார். இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவுக்கு தகவல் தெரிவித்தார். அதற்கு முன் சினிமா சங்கங்களின் கூட்டு குழு கூட்டம் நடக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார நடிகர் சங்க கட்டிட கோவில் கும்பாபிஷேக செலவு 4.5 லட்சம் பின்பு அதே கோ்விலை இடிக்க, 2.5 லட்சம் செலவு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவுதியில் தமிழ் பெண் கைவெட்டப்பட்ட விவகாரம்: கனிமொழி கோரிக்கை\nசவுதியில் தமிழ் பெண் ஒருவரது கையை வெட்டி முதலாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்\nவேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி(56). இவர், அங்குள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் வேலைக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவூதி சென்று பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வெளிநாட்டு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சவூதி அரேபிய அதிகாரிகள், அந்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, தான் வேலை செய்யும் வீட்டில், அந்த வீட்டு முதலாளி மிகவும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கஸ்தூரி கூறி கதறியுள்ளார். இனால், அந்த வீட்டு முதலாளி கஸ்தூரியின் வலது கையைக் மிகக் கொடூரமாக வெட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நாசர் அணி அளித்த வாக்குறுதி \nஒரு ஓட்டு அவங்களுக்கு போனால் கூட அது பாலில் விஷம் கலந்த மாதிரி: நடிகர் கார்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக வாக்குகள் சேகரிக்க பாண்டவர் அணியினர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் இன்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது மூத்த நாடக நடிகர் ஜெகன் என்பவர், தான் பழம்பெரும் நடிகர் மனோகர் குரூப்பில் இருந்ததாகவும், 40 வருடமாக சென்னையில் இருந்து பின்னர் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திருச்சியில் இருப்பதாகவும், தற்போது நடிக்க முடியாத நிலையையும், உடல் நலக்குறைவையும் எடுத்து விளக்கினார். அப்போது பேசிய நடிகர் விஷால், இங்கு இருக்கும் எங்கள் குடும்பம் சார்பாக பேசுகிறேன். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். மாதா மாதம் திரையுலக குடும்பம் சார்பாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குவோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்புர்கி படுகொலையில் மவுனம் : சாஹித்ய அகாதமியில் இருந்து சஷிதேஷ்பாண்டே ராஜினாமா\nபகுத்தறிவாளரும், சிறந்த கன்னட எழுத்தாளருமான\nஎம்.எம்.கலபுர்கி கடந்த ஆக.30-ஆம் தேதி தார்வாடில் உள்ள அவரதுவீட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மௌனம் காத்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாஹித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் பதவியை 77 வயதான பிரபல எழுத்தாளர் சஷிதேஷ்பாண்டே இன்று ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை சாஹித்ய அகாதெமி தலைவர் விஷ்வநாத்திவாரிக்கு அனுப்பிவைத்துள்ளார். nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தமிழ் தொலைகாட்சி வரலாற்றிலேயே மிகவும் தைரியமான தொகுப்பாளினிகள்\nசென்னை: இரவு 11 மணிக்கு மேல் டிவி சேனல்களை மாற்றிக்கொண்டே செல்வோர் இந்த இரு தொகுப்பாளினிகளை பார்க்காமல் கடந்து சென்றிருக்கவே முடியாது. கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிரிஜஸ்ரீ மற்றும் திவ்யா ஆகிய இருவரும் தமிழகத்து இளசு முதல் பெருசுவரை ரொம்பவே ஃபேமஸ். ஆண்களே பேச யோசிப்பதையும், பச்சையாகவே பேசிவிடுவது.., கவர்ச்சி ஆடை.. என இவர்கள் இருவரிடமும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதால்தான், அந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் சக்கைபோடு போடுகிறது. அதிலும், நிகழ்ச்சி முடிந்ததும், நேயர்களை பார்த்து திவ்யா கொடுக்கும் கிரக்கமான முத்தத்திற்காகவே, டிவி முன்பு போர்வையை போர்த்திக்கொண்டு 11.30 மணிவரை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கிடப்போர் பலர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமட்டக்களப்பில் 2000ஆண்டு பழையான தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாகர் வாழ்ந்த...\nமட்டக்களப்பு, மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர்களது வேள்ணாகன், நாகன் மகன் கண்ணன் போன்ற பட்டப்பெயர்கள் எழுதப்பட்ட 2000ஆண்டு பழையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇப்பொருட்களை பார்வையிட்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், வேந்தர் யாழ். பல்கலைக்கழகம்) இவ்வாறான பெயர்கள் அடங்கியுள்ளது என குறிப்பிட்டார்.\nநாகர் காலத்து பொருட்களான அம்மி, குழவி, ஓட்டுச்சிதைவுகளில்; தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதுடன் இங்கு அம்மியும் குழவியும் சேர்ந்ததாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பிற்காலத்தில் இருந்த வன்னிமைகளை போல 2000ம் ஆண்டுகளுக்கு முதல் நாகரின் சிற்றரசு இருந்தது. அல்லது அவர்களது சிற்றரசு ஒன்றில் கொக்கட்டிச்சோலை அடங்கி இருந்தது என்றும் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. எனவும் குறிப்பிட்டார்.\nஇவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் முன் மண்டபத்தின் வாயிலில் உள்ள கற்களை ஆராய்ந்ததில் அவை தாந்தாமலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவற்றிலும் நாகமன்னர்களது பெயர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்க சலசலப்பு.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபீகார் : நிதிஷ் கூட்டணி பெரும்பான்மை...கருத்துகணிப்பில்.. 137 இடங்களுடன் வெற்றி...\nபீகார் சட்டசபைக்கு வரும் 12, 16, 28, நவம்பர் 1, 5-ந்தேதிகளில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் பீகாரில் உள்ள 243 தொகுதிகளிலும் இரு அணிகளுக்கும் இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளில் வரும் சனிக்கிழமையுடன் (10–ந் தேதி) பிரசாரம் நிறைவடையவுள்ளது. இதையடுத்து முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பீகார் தேர்தல் யார் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தலுக்கு முன்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. இரண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்கொண்ட கருத்துகணிப்பில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் தெரியவந்துள்ளது. இந்த ராகுல் பிரசாரத்துக்கு வராமல் இருந்தால் பிகாரில் இவர்கள் வெற்றி நிச்சயம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதஸ்லிமா நஸ்ரின்:இந்தியா ஒரு சவுதி அரேபியாவாக மாறுகிறதா India becoming Hindu Saudi\nபிரதமர�� நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த வருட தொடக்கத்தில் கச்சேரி நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரான குலாம் அலியின் (74) கலை நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை மும்பையின் ஷண்முகானந்த ஹாலில் நடைபெற இருந்தது. பல்வேறு இந்திய சினிமாக்களில் பாடியவரும், புகழ்பெற்ற கசல் பாடகருமான இவரது நிகழ்ச்சியைக் காண மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கலை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் உரிமையாளரிடம், நிகழ்ச்சியை ரத்து செய்து விடுமாறு சிவ சேனா கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மிரட்டியுள்ளனர். இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தொடர் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், தங்கள் பகுதியில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவ சேனாவின் இந்த நடவடிக்கையால் இந்த கலை நிகழ்ச்சி அதன் ஏற்பாட்டாளர்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 அக்டோபர், 2015\nஆண்டுக்கணக்காக அண்ணன் தலைவன் கணவன் செயலாளர் வேறென்ன வேண்டும்\nதென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி மீடியாக்கக்குத் தீனியைத் தருகின்றன.\nசரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. நடிகை ராதிகாதான் முன்னணியில் இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nகுறிப்பாக நடிகர் விஷாலை பற்றி பேசும்போது மட்டும் ‘விஷால் ரெட்டி’ என்ற அழுத்தம் திருத்தமாக ராதிகா கூறியபடியே இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஒமர் அப்துல்லா கேள்வி :இஸ்லாம் தடை செய்ததால் மது குடிப்போர், பன்றி கறி சாப்பிடுவோரை....\nஸ்ரீநகர்: \"மது குடிப்பது, பன்றிக் கறி சாப்பிடுவதை இஸ்லாம் மதம் தடை செய்துள்ளது; ஆகையால் நாங்கள் மதுகுடிப்பவர்களையும் பன்றிக் கறி சாப்பிடுவோரையும் தாக்கலாமா என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான ��ஷீத்தை பாரதிய ஜனதா கட்சியின் 7 எம்.எல்.ஏக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். எம்.எல்.ஏ. விடுதியில் மாட்டிறைச்சி விருந்து நடத்தினார் என்பதற்காக இத்தாக்குதலை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நடத்தினர். பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் தாக்குதலில் இருந்து மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏக்கள் ரஷீத்தை பாதுகாப்பாக மீட்டனர். இச்சம்பவத்துக்கு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாட்டுக்கறி பிரச்சனையில் மக்கள் பேசிகொண்டிருக்க அம்பானிக்கும் அதானிக்கும் மோடி நாட்டை விற்றுவிடுவார்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமதுராந்தகம் ஆசிரியர் பாலியல் தொல்லையால் 12–ம் வகுப்பு மாணவி தற்கொலை\nதிண்டிவனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் கவுசல்யா (வயது 17). செய்யூரை அடுத்த தேவனூரில் பாட்டி அம்மாகண்ணு வீட்டில் தங்கி செய்யூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.\nஇன்று காலை கவுசல்யா பள்ளிக்கு செல்வதற்காக சீருடை அணிந்து இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசி முடித்ததும் கவுசல்யா கதறி அழுதார்.\nஇதுபற்றி பாட்டி அம்மா கண்ணு கேட்ட போது எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். திடீரென கவுசல்யா வீட்டின் அறைக்கு சென்று தூக்கில் தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.\nஇதற்குள் அவர், துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்போது, அறையில் கவுசல்யா எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதம் இருந்தது. இதனை உறவினர்கள் கைப்பற்றினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா\nவேண்டாம்; எங்களுக்கும் வேண்டாம்; நேரடியாகவே கேள்வியில் இருந்து ஆரம்பிப்போம். செங்கட்டி சைஸ்ஸில் ஆளுக்கொரு போனை வைத்துக்கொண்டு வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுவதைப்போல போனைப் பயன்படுத்தும் மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல யாரெல்லாம் செல்போன் கேமிரா வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்கான கேள்விதான் இது “உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா\n“முடியுமே” என்று சவாலை ஏற்றுக்கொள்பவர்கள் மேற்கொண்டு படியுங்கள். நமக்கான பயணத்தை இங்கிருந்து தொடங்குவோம்.\nஅந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பது என்பது மிகச் சவாலான காரியம். தொழில் நுட்பம் அதிகம் வளர்ந்திருக்கவில்லை. பிலிம் ரோலை கேமிராவில் மாட்டி, வெளிச்சம் எல்லாம் சரி பார்த்து அதைப் பல வேதிக் கரைசல்களில் தனியாக டெவலப் பண்ண வேண்டும். பிறகு நிலைப்படுத்த வேண்டும். அதே மாதிரி பிரிண்ட் போடும் பொழுதும் பல கட்ட வேலைகள் செய்ய வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலிபான்களுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பெண் வேடமிட்டு தப்பினர்\nஆப்கானிஸ்தானில் சமீபத்தில் குண்டூஸ் நகரை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். அந்த நகரை மீட்பதற்காக ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடும் சண்டைக்கு பிறகு அந்த நகரம் மீண்டும் ஆப்கானிஸ்தான் ராணுவகட்டுப்பாட்டில் வந்தது. இந்த சண்டையில் ஏராளமான தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தலிபான் தீவிரவாதிகள் இந்த நகரை கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேரடியாக உதவி செய்ததாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் ராணுவ துணை தளபதி முராக் அலி கூறியதாவது:- நாங்கள் குண்டூஸ் நகரை மீண்டும் கைப்பற்றும்போது அங்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பதுங்கி இருந்தனர். அவர்களை நாங்கள் கைது செய்ய முயற்சித்தோம். ஆனால் அவர்கள் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து அங்கிருந்து தப்பி விட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபட்டுகோட்டை கல்யாணசுந்தரம் ஒரு ஒரிஜினல் புரட்சி கவிஞன்\nபட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக்குரியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதயங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன. இன்று அவரின் நினைவு தினம் . பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் ��ன்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். படிப்பு: தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார். இயக்கம்: கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு. அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n பிகாரில் 80 வீத மக்கள் கருத்து\nபாட்னா: பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதில் தவறில்லை என்ற, 80 சதவீத பீஹார் மக்களின் கருத்தால், மாநில தேர்தல் கமிஷன் அதிர்ச்சி அடைந்துள்ளது. பீஹார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கே, 243 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், வரும் 12ல், துவங்கி, நவ., 5 வரை, ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில், 6.50 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இந்நிலையில், பாட்னாவில் உள்ள, சந்திரகுப்த மேலாண்மை நிறுவனம் நடத்திய ஆய்வில், பணம் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொண்டு ஓட்டளிப்பதில் தவறில்லை என, 80 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையால், பீஹார் மாநில தேர்தல் கமிஷன் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, மக்களிடையே நேர்மையான முறையில் ஓட்டளிக்கும்படி, பத்திரிகைகள், ரேடியோ, சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினமலர்.com திருடுனத எல்லாத்துக்கும் பங்கு போட்டு குடுக்கணும் ,, ஆமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்யாண் ஜூவலரி மோசடி அம்பலம் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nமத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் சலுகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008-9 ஆண்டு காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேட்டில் அன்புமணி ராமதா��் மீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறை பதிவுசெய்த இரு வழக்குகளில் சிபிஐ நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் இந்திய குற்றவியல் சட்டத்தின்படியும், கிரிமினல் சதி, ஏமாற்றுதல், மோசடி ஆகியவை நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரம் இருப்பதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 அக்டோபர், 2015\nநடிகர் சங்க தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் அணியும், விஷாலும் அணியும் மோதுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றோடு முடிந்தது. தற்போது நடிகர் சங்க தேர்தல் சூடுபிடித்து வருகிறது. சரத்குமார் அணியும், விஷால் அணியும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சரத்குமார் அணி சார்பாக, ராதிகா சரத்குமார், சிம்பு ஆகியோர் விஷால் பற்றியும் அவருடைய அணி பற்றிய குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர். இதில் சிம்பு கூறும்போது, நடிகர் சங்கத்தை விஷால் பிரிக்க நினைப்பதாகவும், நடிகர் சங்கத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளிநொச்சி:பாலியல் பலாத்காரம் 4 ராணுவத்தினருக்கு 30 ஆண்டு சிறை\nநீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு: கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில், ருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2010ம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொத்து குவிப்பு ஜெயாவுக்கு ஒரு ரூபாய்கூட கட்டாமல் ஜாமீன் டாஸ்மாக்கை எதிர்த்த மாணவனுக்கு 50,000 முன்பணம் ஜாமீன்\nதமிழ்நாட்டில் மாபியா கும்பல் ஆட்சி – வழக்கறிஞர் மில்டன் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ-வுக்கு ஜாமீன் வழங்க ஒரு ரூபாய் கூட முன்பணம் கட்ட சொல்லவில்லை\nடாஸ்மாக்கை எதிர்த்து போராடிய மாணவனுக்கு ரூ. 50,000 முன்பணம் கட்டினால் தான் ஜாமீன்\nநீதிமன்றம் அரசின் பச்சையான ஒடுக்குமுறைக்கு துணை நிற்கிறது\nபாதிக்கப்படும் மக்கள் போராடும் பொழுது தோளோடு தோளாக துணை நிற்கிறோம்\nவழக்குரைஞர் மில்ட்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை 16-09-2015 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ”விடியலே வா” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரை மணி நேர காணொளி காட்சி\nவழக்குரைஞர் சு. ஜிம்ராஜ் மில்ட்டன்,\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\n50, முதல்மாடி, ஆர்மேனியன் தெரு,\nபாரிமுனை, சென்னை – 600 001\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபட்டேல்களின் இட ஒதுக்கீடு போராட்டம் சமுக நீதிக்கு எதிரான போராட்டம்தான் பார்பன உயர்ஜாதி ஆதரவுடன் குஜராத்தில்....\nஇந்து மதவெறிக் கலவரங்களுக்காக இழிபுகழ் பெற்ற குஜராத்தில் ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞனின் தலைமையில் ஆகஸ்டு மத்தியில் இடவொதுக்கீடு கோரித் துவங்கிய போராட்டம் இலட்சக்கணக்கானவர்களின் பங்கேற்போடு துவங்கி சில பத்து பேர்கள் கலந்து கொண்ட மூத்திரச் சந்து கூட்டம் ஒன்றோடு நிறைவு பெற்றுள்ளது.\nபடேல் மற்றும் படேல்களின் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் குஜராத் மாநிலமே குலுங்கியதாக முதலாளித்துவ ஊடகங்கள் தெரிவித்தன. தமிழ் நாட்டின் இடஒதுக்கீடு அரசியல் போராளிகளோ “பெரியாரின் சிரிப்பொலி மோடியின் குஜராத்திலேயே கேட்கிறது பாருங்கள்” என்று பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். அகில இந்திய ஊடகங்களோ, ஹர்திக் படேலுக்கு “மோடி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப வந்த புதிய தலைவராக” ஞானஸ்நானம் செய்வித்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் :மருத்துவ நுழைவுத்தேர்வு தேவையில்லை\nசென்னை:'மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட தொழிற்கல்வி கூடங்களில் சேர, நுழைவுத் தேர்வு தேவையில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்' என, அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை பல முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இட ஒதுக்கீட்டுக் கொள்கைபடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நலன் கருதி, நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமலர்; பீஹாரில் பா.ஜ., வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பில்....\nபாட்னா:'பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சியாக மாறும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.மொத்தம், 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீஹாரில், ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் எண்ணம் பீஹார் தேர்தல் வரும் 12ல், துவங்கி, அடுத்த மாதம் 5ல், முடிவடைகிறது; அடுத்த மாதம் 8ல், ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.'மக்களின் எண்ணம்' என பொருள்படும், 'ஜனதா கா மூடு' என்ற பெயரில், ஜீ 'டிவி' கடந்த மாத இறுதியில் கருத்துக்கணிப்பு நடத்தியது. போன் வாயிலாக, 35 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: * மொத்தம், 147 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்\n* முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி, 64 இடங்களை மட்டுமே பிடிக்கும் அந்த அளவிற்கு பணம் பீகார் தேர்தலில் இறக்கிவிடப்பட்டுள்ளது....ஏழைகளை பற்றி பேசும் பணக்காரகட்சி அகில உலக BJP\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாஞ்ச நூல் விற்பனை தடை \nஅண்மையில் சிறுவன் ஒருவன் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பலியானதையடுத்து மாஞ்சா நூலுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். மாஞ்சா நூல் விற்றாலோ, மாஞ்சா நூலில் பட்டம் செய்து விட்டாலோ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும், சென்னையில் இன்று முதல் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட���வதாகவும் அவர் குறிப்பிட்டார். மாஞ்சா நூல் தொடர்பான புகார்களை தெரிவிப்பற்காக 044 - 2561 5086 என்ற சிறப்பு எண் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஜார்ஜ் கூறினா maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு வர தடை\nசென்னை:'கிரிமினல்கள், பயங்கரவாத சக்திகள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வர, தடை விதிக்கும் வகையில், புதிய சட்டப் பிரிவு அல்லது சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அரசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:\nகுற்றப் பின்னணி உடையவர்கள், சட்டத்தில் பட்டம் பெற்று, வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 6 அக்டோபர், 2015\nநேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பி கொடுத்தார்\nமுன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பி கொடுத்துவிட்டார். வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர்மோடி மவுனமாக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துஉள்ளார். உத்தரபிரதேச மாநிலம், தாத்ரியில் உள்ள பிசோதா கிராமத்தில் ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28–ந் தேதி புகுந்த ஒரு கும்பல், அவரை அடித்துக்கொன்று விட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும் விமர்சனங்கள் எழுந்து உள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது. ஆனால் இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாட்டிறைச்சி வதந்தியால் வாலிபர் தற்கொலை: தாத்ரியில��� மீண்டும் பதட்டம்\nமாட்டிறைச்சி சமைப்பதாக கிளம்பிய வதந்தியை அடுத்து, முதியவர் அக்லாக் கொல்லப்பட்ட தாத்ரி நகராட்சியின் பிசாரா கிராமத்தில் இன்று மாட்டிறைச்சி வதந்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.25 வயதான பிரகாஷ் என்ற வாலிபர் இன்று காலை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் மாட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வதந்தி பரவியதை அடுத்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருக்கு போலீசார் தொல்லை கொடுத்ததாகவும் உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் ஆனால், பிரகாஷின் சடலத்தைக் கைப்பற்றி அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசாரோ, இது இயற்கையான மரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தாத்ரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 5 அக்டோபர், 2015\nசிரியா அதிபர் அசாத்: ரஷ்யா, ஈரான் ஈராக் கூட்டணி வெற்றி பெறாவிட்டால் அழிந்துவிடும்\nசிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெறவில்லை என்றால், கிழக்கு ஆசிய நாடுகள் அழிந்துவிடும், என்று சிரியா அதிபர் அசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த அசாத், \"சிரியா, ரஷ்யா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லையென்றால் மத்திய கிழக்கு ஆசியா அழிவையே சந்திக்கும். இந்த போரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் தீவிரமாக ஈடுப்பட்டால், அவர்கள் வேகமாக பரவுவதை தடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களை வீழ்த்த முடியும்” என்று கூறியுள்ளார். chennaionline.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஸ்கர் விருதுக்கு ஷோபா சக்தி நடித்த பிரெஞ்சு திரைப்படம் \"தீபன்\"\nசோபா சக்தி என்ற ஈழத்தமிழர் நடித்த ‘தீபன்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டு இயக்குனரான சாக் ஆடியார் இயக்கி இலங்கை நாட்டின் எழுத்தாளரும் ஈழத்தமிழருமான சோபா சக்தி நடித்து 2015ம் ஆண்டு வெளியான படம் ‘தீபன்’. இலங்கை உள்நாட்டு போரிலிருந்து தப்பித்���ு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் குடியேறும் தீபன் அங்கு ஒரு அகதி என்ற நிலையில் அவர் சந்திக்கும் அவலங்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் இந்த படத்தின் கதையாக காட்டப்பட்டது.சோபா சக்தியுடன் தமிழ் நாட்டை சேர்ந்த காளீஸ்வரி என்ற தமிழ் நடிகை யாழினி என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.ஈழத்தமிழர்கள் அயல்நாடுகளில் வாழும் வாழ்க்கையையும் சந்திக்கும் பிரச்னைகளையும் உணர்வுப் பூர்வமாக வெளிக்காட்டிய இந்த திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் உயர் விருதான தங்கப்பதக்கத்தை ஏற்கனவே வென்றுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலாரிகள் வேலைநிறுத்தம்: கோவையில் ரூ.500 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு; காய்கறிகள் தேக்கம்\nசுங்கச்சாவடிகளை எதிர்த்து நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் கோவை மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் காய்கறிகள் தேக்கமடைந்து அழுகத் தொடங்கியுள்ளன.\nசுங்கச்சாவடிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1-ம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் சரக்குப் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சிமென்ட், கம்பி, தீவனங்கள், பம்ப்செட்டுகள், கிரைண்டர்கள் உள்ளிட்டவை வர்த்தகத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல் உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அதிமுக. திமுக. கம்யுனிஸ்ட். பாஜக மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றாக....... \nகாலையில் கக்கூசு ஒழுங்காக போகவில்லை என்றாலும் கருணாநிதியை காரணம் காட்டும் தமிழ் இன உணர்வாளர்கள் தற்போது கள்ள மௌனம் சாதிப்பதே யோக்கியதை இதுதான் என காட்டுகிறது . கோவையின் கல்லூரி மாணவர்கள் சந்தித்து அரட்டையடிக்க வாய்ப்புள்ள இடங்களில் முதன்மையானது தேநீர் கடைகள். கோவையின் டீ மாஸ்டர்கள் கணக்கில் அசகாய சூரர்கள். “மாஸ்டர், டூ பை த்ரீ… சிக்ஸ் பை 15.. ஒன் பை போர்” என்று விதம் விதமாக வேண்டுகோள் வந்தாலும் குழம்ப மாட்டார்கள். அதிலும், காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் முன்பு ஒரு கில்லாடி கேரள சேட்டன் இருப்பார்.. அவருக்காகவே அந்தக் கடையில் கூட்டம் அள்��ும்.\nமேற்படி நாயர் கடையில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இருந்த அந்தக் கட்டிடத்தின் முன் அப்போதே விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கும். பளபளப்பான மேட்டுக்குடி மக்களுக்கு இந்த அழுக்கு சந்துக்குள் என்ன தான் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிரியாவில் மற்றொரு தொல்லியல் சின்னம் \"பொடிப்பொடியானது\" \nசிரியாவின் வட பகுதியில் இருக்கும் தொன்மையான நகரான , பல்மைராவில் மற்றுமொரு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்த்துவிட்டதாக அதிகாரிகளும், உள்ளூர் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. \"வெற்றி வளைவு\" எனப்படும் இந்த நினைவு மண்டபம் அந்த நகரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகளால் தகர்த்துப் பொடிப்பொடியாக்கப்பட்டதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் பல்மைரா தொல்லியல் ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். இந்த நினைவு மண்டபம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஐ.எஸ் அமைப்பின் போராளிகள் ஏற்கனவே இந்த இடத்தில் இரண்டு தொன்மை வாய்ந்த கோவில்களை அழித்துவிட்டனர். இந்த இரு கோயில்களும் யுனெஸ்கோ அமைப்பால் புராதன உலகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலாசார மையங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாட்டும் நானே பாவமும் நானே பாடல் கவி.கா.மு.ஷெரீப் எழுதியது என்பது உண்மையே\n1956 ம் ஆண்டு ‘சம்பூர்ணராமாயணம்’ என்ற படம் எம்.ஏவி. பிக்சர்ஸ் எம்.ஏ .வேணு என்பவரால் தயாரிக்கப்பட்டது . இயக்குனர் ஏ .பி நாகராஜன். ராமயணத்தில் ராவணன் ஒரு இசை மேதை . சபையோருக்கு ராவணனின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக அரசவையில் ராவணன் பாடும் பாடல் ஒன்று தேவைப்பட்டதாம் . அரசவையில் ராவணன் பாடும் அந்த ஒரு காட்சியிலேயே ராவணின் இசைப் புலமையை வெளிப்படுத்தும் விதமாக பாடல் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக இரு கவிஞர்களிடம் பாடல் எழுதும் பொறுப்பு தரப்பட்டதாம்.\nஅந்தக் கட்சிக்கு கவிஞர் மருதகாசி ‘சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும்பாக்கியமே “ என்ற பாடலை எழுதினார் . அந்தப் பாடலில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடும் ராகங்களை சி.எஸ் ஜெயராமன்பாடுவார் இன்று��் மக்கள் மனதில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் அது .\nராவணன் பாடும் அந்த பாடல் காட்சிக்காக கவிஞர் .கா.மு .ஷெரிப்அவர்கள் ‘பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை எழுதி டி .எம். சௌந்தரராஜன் பாட அந்த இரண்டு பாடல்களுமே கே.வி .மகாதேவனால் இசை அமைக்கப்பட்டு ஒலிப்பதிவுசெய்யப் பட்டதாம் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 அக்டோபர், 2015\nகாட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானியிடம் தாரைவார்த்த அதிமுக மதுரைவாயில் பறக்கும் சாலையை அதானிக்காக முடக்கிய கொள்ளை..\nகடந்த திமுக ஆட்சியின்போது கையெழுத்தாகி உருவான திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இது சென்னை துறைமுகத்தை கிடப்பில் போடும் திட்டமாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே எச்சரித்திருந்ததன் பின்னணியில் இந்த புதிய கையகப்படுத்துதல் நடந்துள்ளது. முன்னதாக நேற்றுதான் திமுக தலைவர் கருணாநிதி இதுதொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதானிக்காக சென்னை துறைமுகத்தை செயலிழக்க வைக்கிறார்கள் என்று அதில் சாடியிருந்தார் கருணாநிதி\nசென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் இந்த துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகத்தின் செயல்பாடுகளை தற்போது அதானி துறைமுகங்கள் ஏற்றுள்ளது. இதுதொடர்பாக அந்தத் துறைமுகத்தை பராமரித்து வரும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் அது ஒப்பந்தம் செய்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுறாக்களை வாணவெடியில் வைத்து கொன்ற காங்கிரஸ் தொண்டர்கள்\nவிசாகப்பட்டினம்: ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்சியினர் வாணவெடிகளில் உயிருடன் புறாவை வைத்து வெடிக்க வைத்தனர். கொவ்ரு நகரில், காங்கிரஸ் கட்சியினரின் இந்த மனிதத்தன்மையற்ற கொடுர செயல்கள் வீடியோவாக பரவி வருகிறது. மாநில கட்சி தலைவர் என். ரகுவீரா ரெட்டியை கவர்வதற்காக, புறாவை வாணவெடியில் வைத்து, வெடியை பற்ற வைத்தனர். பட்டாசு மேலே சென்று வெடித்ததும், வெப்பம் காரணமாக புறாக்கள் கருகிய நிலையில் இறந்து தெருவில் விழுந்தன. வாணவெடியில் உள்ள அட்டையில், புறாவை இறுக்கமாக கட்டி வைத்து வெடிக்க வைத்தனர். பட்டாசு வெடித்தத���ம், கயிறு அவிழ்ந்து புறா பறக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பட்டாசில் இருந்து வெளியான வெப்பம் காரணமாக புறாக்கள் இறந்து மைதானத்திற்குள்ளேயே விழுந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோ அணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறுகிறது\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்தன.\nஇதையடுத்து இந்த கட்சிகள் அடங்கிய கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் மனித நேய மக்கள் கட்சியும் இடம் பெற்றிருந்தது.\nகாந்தியவாதியான சசி பெருமாள் மதுவிலக்கு போராட்டத்தின் போது உயிரிழந்ததை தொடர்ந்து இந்த கட்சிகள் கூட்டாகவே இணைந்து மதுவிலக்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதனால் இந்த 5 கட்சிகளுக்கு இடையேயான நெருக்கமும் அதிகரித்தது.\nமதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த கூட்டு இயக்க அரசியல் களத்திலும் கூட்டணி அமைக்கும் என்று வைகோ அறிவித்தார்.\nஇதனால், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிகள் இனைந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் புதிய அணியாக களம் இறங்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வைகோ ரொம்ப நல்லவரு...ஆங் சாரி நல்ல சொற்பொழிவாளர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயுவராஜ் : சரணடைய மாட்டேன்\nசேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன்சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ளார். யுவராஜை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வரும் நிலையில் அவர் புதிய தலைமுறை தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அப்பேட்டியில் அவர், ‘’நான் தேடப்படும் குற்றவாளி. நான் பொதுமக்கள் மத்தியில் தண்டனையை ஏற்கத்தயார்.இதற்கு விவாத மேடை ஒன்றை அமைக்கட்டும். அவர்கள் தரப்பில் கருத்துக்களை கூறட்டும். நான் என் கருத்துக்களை தெரிவிக்கிறேன். அவர்கள் தரப்பு கருத்தைக்கூற 9 மணி நேரம் எடுத்துக்கொள்ளட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதியரசர்கள் கருத்துரிமையை நசுக்கக்கூடாது. அது நீதித்துறை பாசிசம்.\nநமது நண்பர்கள் வாஞ்சிநாதன், திருநாவுக்கரசு, சி.எம்.ஆறுமுகம் மற்றும் 11 சக வழக்கறிஞர்களை, எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் பார் கவுன்சில் ஆப் இந்தியா தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது.\nஇவ்வாறு தற்காலிக நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவுகள் 35 மற்றும் 36 ஆகியவை, பார் கவுன்சிலுக்கு வழங்கவில்லை என்பதை சட்டம் குறித்த ஆரம்ப அறிவு கொண்ட எந்த ஒரு நபராலும் புரிந்து கொள்ள முடியும்.\nநமது நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாகப் போராடியவர்கள். அவர்களுடன் நாம் கரம் கோர்த்து நிற்கிறோம். அவர்கள் நமது அரசமைப்பு கூறும் விழுமியங்களை வேறு யாரை விடவும் அதிகமாகப் பாதுகாத்து நின்றவர்கள். அவர்களுக்கு எதிரான பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை நெறியற்றது, சட்டவிரோதமானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஷ்ணுப்ரியா: நான் அமையாகிறேன்... அந்த 2 பக்கங்கள் .அதிகாரிகளின் அதிர்ச்சி...\nபோலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் சிக்கித் தவித்த, பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தில், 'நான் அமைதியாகிறேன்' என குறிப்பிட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, 27, கடந்த மாதம், 18ல், தன் முகாம் அலுவலக மாடி அறையில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மதுரை வழக்கறிஞர் மாளவியா, கீழக்கரை பெண் டி.எஸ்.பி., மகேஸ்வரி உள்ளிட்ட பலரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை செய்த நாளன்று, இரண்டு பக்க கடிதமும், அதற்கு முன், ஜூலை, 15ல், ஒன்பது பக்கம் என, மொத்தம், 11 பக்கத்தில் கடிதம் எழுதி இருந்ததாகவும், போலீசார் தெரிவித்தனர். அதில் இரண்டு பக்கத்தை மறைத்து, ரகசியம் காத்து வந்தனர். அந்த இரு பக்கங்களும் தற்போது வெளியாகி இருப்பது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஇதயத்தை காக்க சிறிய வெங்காயத்தை அதுவும் பச்சையாக.....\nமோடியின் குஜராத்தில் ஏன் விவசாயிகள் தற்கொலை தொடர்க...\n900 கோடி ரூபாய் விஜய மல்லையா சுருட்டியது.....வங்கி...\nடில்லி முதல்வர் கேஜ்ரிவால் அமைச்சரை நீக்கி விட்டு ...\nமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடைவெளி பெரிதாக....\nராதிகா பொங்கி எழுந்ததன் பின்னணி: திரைமறைவில் நடந்த...\nசவுதியில் தமிழ் பெண் கைவெட்டப்பட்ட விவகாரம்: கனிமெ...\n நாசர் அணி அளித்த வாக்குறுதி...\nகல்புர்கி படுகொலையில் மவுனம் : சாஹித்ய அகாதமியில் ...\n தமிழ் தொலைகாட்சி வரலாற்றிலேயே ம...\nமட்டக்களப்பில் 2000ஆண்டு பழையான தமிழ் கல்வெட்டுக்க...\nபீகார் : நிதிஷ் கூட்டணி பெரும்பான்மை...கருத்துகணிப...\nதஸ்லிமா நஸ்ரின்:இந்தியா ஒரு சவுதி அரேபியாவாக மாறுக...\nஆண்டுக்கணக்காக அண்ணன் தலைவன் கணவன் செயலாளர் வேறென்...\n ஒமர் அப்துல்லா கேள்வி :இஸ்லாம...\nமதுராந்தகம் ஆசிரியர் பாலியல் தொல்லையால் 12–ம் வகுப...\nஉங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா\nதலிபான்களுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ப...\nபட்டுகோட்டை கல்யாணசுந்தரம் ஒரு ஒரிஜினல் புரட்சி கவ...\n பிகாரில் 80 வீத மக்கள் க...\nகல்யாண் ஜூவலரி மோசடி அம்பலம் \nஅன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவ...\nகிளிநொச்சி:பாலியல் பலாத்காரம் 4 ராணுவத்தினருக்கு 3...\nசொத்து குவிப்பு ஜெயாவுக்கு ஒரு ரூபாய்கூட கட்டாமல் ...\nபட்டேல்களின் இட ஒதுக்கீடு போராட்டம் சமுக நீதிக்கு ...\nகலைஞர் :மருத்துவ நுழைவுத்தேர்வு தேவையில்லை\nதினமலர்; பீஹாரில் பா.ஜ., வெற்றி பெறும்: கருத்துக்க...\nமாஞ்ச நூல் விற்பனை தடை \nகடுமையான வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வழக்கறிஞர...\nநேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விர...\nமாட்டிறைச்சி வதந்தியால் வாலிபர் தற்கொலை: தாத்ரியில...\nசிரியா அதிபர் அசாத்: ரஷ்யா, ஈரான் ஈராக் கூட்டணி வ...\nஆஸ்கர் விருதுக்கு ஷோபா சக்தி நடித்த பிரெஞ்சு திரைப...\nலாரிகள் வேலைநிறுத்தம்: கோவையில் ரூ.500 கோடிக்கு வர...\n அதிமுக. திமுக. கம்யுனிஸ்ட். ப...\nசிரியாவில் மற்றொரு தொல்லியல் சின்னம் \"பொடிப்பொடியா...\nபாட்டும் நானே பாவமும் ��ானே பாடல் கவி.கா.மு.ஷெரீப் ...\nகாட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானியிடம் தாரைவார்த்த அ...\nபுறாக்களை வாணவெடியில் வைத்து கொன்ற காங்கிரஸ் தொண்ட...\nவைகோ அணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும்...\nயுவராஜ் : சரணடைய மாட்டேன்\nநீதியரசர்கள் கருத்துரிமையை நசுக்கக்கூடாது. அது நீத...\nவிஷ்ணுப்ரியா: நான் அமையாகிறேன்... அந்த 2 பக்கங்கள்...\n347 தொகுதிகளில் மோசடி வெற்றி\nவாக்குகளை விட அதிகமாக ஒரு லட்சம்\nவாக்குகள் பதிவாகியுள்ளன கடந்த தேர்தலில்.\n347 தொகுதிகளில் இப்படி உள்ளது\nவித்தியாசம் 1 முதல் 101323 வரை உள்ளது\n7லட்சத்து 39 ஆயிரத்து 104 வாக்குகள்\nஜெயித்த வேட்பாளர் காட்டும் வித்தியாசத்தை\nவிடவும் இந்த வித்தியாசம் அதிகமாக\nஇதுதான் உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாட்டின் யோக்யதையா\nராம் மந்திர், முஸ்லிம் வெறுப்பு கிலுகிலுப்பைக்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடா இது \nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக ப...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்க...\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை...\nபரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப...\nமேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து ...\nBBC :இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரி...\nதடுமாறி விழுந்த பிரதமர் மோடி... கங்கை வெவகாரம் ...\nநாட்டின் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எத...\nவேதியர் : உன் மனைவியை விரும்பியே வந்தேன்’.. (பெண்...\nமேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்...\nமம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்ப...\nசபரிமலை செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்க...\n“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை\n“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்பு...\nஇங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன...\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்க...\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கைது ... வழக்...\nகுழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 ...\nரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி...\nரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ரா...\nஇங்கிலாந்து - நாடாளுமன்ற தேர்தலில் கண்சர்வேடிவ் கட...\nபாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்\nபிரி��்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ...\nமாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள...\nஆ. ராசா சம்ஸ்கிருத சட்ட வரைவை தமிழால் அடித்து துவை...\n2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங...\nதிராவிடர்களின் இசை கலையும், ஆடற்கலையுமே\nஇன்டர்நெட் தொடர்பு முற்று முழுதாக முடக்கப்படும் அப...\nநாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக...\nஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடியுரிமைச் சட்டத் தி...\nபங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜ...\nஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க...\nBBC : அசாம் பற்றி எரிகிறது ..: துப்பாக்கிச் சூட்...\nBBC :குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முத...\nஇலங்கை அகதிகளுக்கு இதற்காகதான் குடியுரிமை கொடுக்கவ...\nகுடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் தி...\nநான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறா...\nடெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பா...\nஸ்டாலின் : எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு த...\nஇந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: க...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை\nகுடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்கள...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தம...\nஇந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து ...\nஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சிய...\nநித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,\nபாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெ...\nஉள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு...\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த...\nவட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு .. குடியுரிம...\nதிமுக கூட்டணி: கட்சிகள் தொடருமா\nதமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் அல்லது கார்த்த...\n இன்றைய ராகங்களை பண்களில் இருந...\nசரவணன் அண்ணாதுரை : ஈழத்தமிழர்களும் நேபாளி இந்துக்க...\nஇந்திய அரசு இலங்கை இந்துக்களை இந்துக்களாக அங்கீகரி...\nபுதிய இந்திய குடியுரிமை சட்ட வரவை புலம் பெயர் தமிழ...\nதிரிபுராவில் வெடித்தது போராட்டம்... குடியுரிமை சட்...\nமகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் ... மகள் முஸ...\nஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அ...\nஉள்ளாட்சி தேர்தலில் அம்மா ம மு கழகத்திற்கு தனி சின...\nசிவசேனா : கு��ியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யா...\nஅன்புமணிக்கு பாஜக அமைச்சு பதவி....\nஅமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் .. வீட...\nடான் அசோக் : இதை விட என்னடா உங்களுக்கு புரிஞ்சுக்க...\nகாசி ஆனந்தனின் காவிப்பாசம் . அர்ஜுன் சம்பத்தோடு கூ...\nதயாநிதி மாறன் வீடியோ ... புதிய குடியுரிமை சட்டம்....\nடி கே எஸ் இளங்கோவன் : பெரு நிறுவனங்களுக்கு வரிச் ச...\nவேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம...\nகடலூரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலை...\nகுடியுரிமை சட்ட வரைவு அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்ப...\nகர்நாடகா இடைதேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி ...\n8 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு பயந்து மாணவரகள் drop...\nசௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில...\nகர்நாடகா இடைதேர்தல் முடிவுகள் லைவ் ... வீடியோ .. ...\nதிமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச...\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆர...\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்ட...\nரங்கராஜ் பாண்டே : நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக ...\nதிரிவேதி பார்ப்பனர்களும் உன்னாவ் கொடூரங்களும்\nFacebook முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் க...\nவெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் ... ஒரு மலையாளிக்கா...\nதிரிபுரா 17 வயது இளம் பெண் எரித்துக் கொலை ..\nரகுராம் ராஜன் : ரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திர...\nஎன்னை காப்பாற்றுங்கள்’: உன்னாவ் பெண்ணின் கடைசி வார...\n : தேர்தலைக் கண்டு மு.க.ஸ்டாலின...\nடெல்லி தீவிபத்து 43 உயிரிழப்பு .. எண்ணிக்கை மேலு...\nகேரளா பாதிரியார் மனோஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு...\nவடிவேலு : அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதா...\nஹைதராபாத் சி சி டி வி காட்சி .. என்கவுன்டர செய்யப...\nஉன்னாவ் குற்றவாளிகளை ( 5 குற்றவாளிகளும் பார்ப்பன...\nபெண்களின் கொலைக்களம் உத்தரப்பிரதேசம்: ப.சிதம்பரம் ...\n100 பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் கூட தவறை ஒப்புக்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/kamala-harris-in-her-tweet-says-that-she-will-see-trump-in-his-trial-370382.html", "date_download": "2019-12-16T12:25:22Z", "digest": "sha1:7E3ZOAEPKKPCNFYS53GEDBBREHZUTNNW", "length": 17784, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ் | Kamala Harris in her tweet says that she will see Trump in his trial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\n25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nMovies நாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nAutomobiles 2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் விலகல் குறித்து நக்கல் ட்வீட் போட்ட அதிபர் டிரம்புக்கு கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார் கமலா.\nஅமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ரிப்பப்ளிக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பாக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், முன்னாள் துணை அதிபர் ஜோபிடன் உள்பட 3 பேர் போட்டியிட இருந்தனர்.\nஇந்த நிலையில் தேர்தல் போட்டியிலிருந்து வ��லகுவதாக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். தான் கோடீஸ்வரி அல்ல என்றும் தன்னால் தேர்தல் பிரசாரத்துக்கு செலவு செய்ய முடியாது என்றும் பணம் இல்லாமல் நிறைய பிரச்சினைகள் வருகிறது என்று கூறி விலகியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகினார் சென்னை பெண் கமலா ஹாரிஸ்.. ஷாக்கிங் காரணம்\nஇதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் அதிபர் போட்டியிலிருந்து கமலா விலகியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் என கிண்டலாக ட்வீட் போட்டுள்ளார்.\nஇதற்கு கமலா ஹாரிஸும் வழக்கம் போல் பதிலடி கொடுத்துள்ளார். இவரது ட்வீட்டில் கமலா கூறுகையில் கவலைப்படாதீர்கள் அதிபரே.. வழக்கு விசாரணையில் சந்திப்போம் என கூறியுள்ளார். அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக டிரம்ப் வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார்.\nஉலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் கமலா பிரசாரத்துக்காக நன்கொடை வழங்கி வந்தனர். இந்த நிலையில் நிதி இல்லாததால் போட்டியிலிருந்து விலகிய கமலா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க தினமும் போராடுவேன் என கூறியுள்ளார்.\nஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் அதிபர் டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். டிரம்பின் குடியுரிமை கொள்கை, மெக்சிகோ சுவர், வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுத்து வந்தவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாரத்தான் போட்டியை லைவ் செய்த பெண் நிருபர்.. \"அந்த\" இடத்தில் தட்டி சென்ற அமைச்சர்.. வீடியோ வைரல்\nபாகிஸ்தானை விட்டு விளாசிய அமெரிக்கா.. எப் 16 விமானத்தால் ஏற்பட்ட மோதல்\nநான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடாதீர்கள்.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅர்னால்ட் பாடியுடன்.. அதிரடி படம் போட்ட டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஇதுதான் தாய்மை.. 63 நாள் பால் சுரந்து பாலகர்களுக்கு கொடுத்த சியரா.. குவியும் பாராட்டுகள்\nபண்பின் சிகரம் ஓபிஎஸ்.. வீரத் தமிழன் பன்னீர் செல்வம்.. ஓபிஎஸ் டே.. அடடே.. அமெரிக்காவே அதிருதுல்ல\nஅமெரிக்கா: இந்த நார்வால் இனி யா���்கிட்டயும் வாலாட்டாது மக்களே\nபண்றதெல்லாம் நீங்க பண்ணுவீங்க.. பழி எங்க மேலையா.. இந்தியாவுக்கு ட்ரம்ப் கேள்வி\nவீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்\nசூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிடாதீங்க\nஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%82", "date_download": "2019-12-16T12:56:12Z", "digest": "sha1:N2FDU3O2ZZSKMMXARWJYCEYJQC2EYYCH", "length": 9951, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளஸ் டூ: Latest பிளஸ் டூ News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளஸ் 2 ரிசல்ட்: வர வர மோசமாகும் தருமபுரி மாவட்ட தேர்ச்சி விகிதம்\nபாஸோ, பெயிலோ.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மாணவ செல்வங்களே.. உலகம் படா பெருசு.. டேக் இட் ஈஸி\nகோ-எட் பள்ளிகளில் படிங்கப்பா.. லைஃப் நல்லா இருக்கும்.. பிளஸ் 2 ரிசல்ட்ட பாருங்க\nவாவ்.. தொழில் வளர்ச்சியோடு.. கல்வியிலும் முத்திரை பதித்த திருப்பூர், ஈரோடு.. பெரம்பலூரும் பிரமாதம்\nதமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்\nபிளஸ் 1 மதிப்பெண் இனி கணக்கில் வராது.. உயர் கல்விக்கு பிளஸ் 2 மார்க் போதும்: அரசு அறிவிப்பு\nநாட்டிலேயே முதல் முறை.. தமிழக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டு முகாம்\nஒரு வாரத்தில் பிளஸ் டூ பாடத்திட்ட மாற்ற அறிவிப்பு\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nமாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடர கருணாநிதி கோரிக்கை\nபிளஸ் டூ முடிவுகளைக் காண\n+ 2 விடைத்தாள் திருத்தம்: விரும்பும் மையம் தராவிட்டால் புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு\n+2ல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மகன்... டாக்டர் கனவு பொய்த்ததால் தந்தை தற்கொலை\nபிளஸ் டூ தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த மாதம் துணைத் தேர்வு\nபிளஸ்- 2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட்டை காண உதவும் வெப்சைட்டுகள்- செல்போன் எஸ்எம்எஸ் எண்\nபிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் மையத்தில் அலுவலர்களுக்கு 12 கட்டளைகள்\nபிளஸ��� டூ: இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியின் 92% மாணவர்கள் தேர்ச்சி\n+2 சிறப்பு துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம் துவக்கம்\nஇலவச லேப்டாப் வழங்காவிட்டால் பிளஸ் டூ மார்க் ஷீட்டில் குறிப்பிட உத்தரவு\nபிளஸ் டூ முடிவுகள் மே 2-வது வாரத்தில் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/cctv-footage-release/", "date_download": "2019-12-16T13:36:59Z", "digest": "sha1:KPRIYMMHBGPQ5XBRPD26AS6JTJ5O633A", "length": 5890, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "CCTV footage release Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த விவகாரம் : சிசிடிவி ( VIDEO) வெளியீடு\n{ 11 people killed single family Delhi } டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் இருக்கும் பாட்டியா குடும்பத்தில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாட்டியா குடும்பம் எப்படி இந்த தற்கொலைக்கு திட்டமிட்டது என்பது ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-12-16T13:05:16Z", "digest": "sha1:JP4KKY4YZDXPZTKWAXNPOZS44IY3GZAF", "length": 7461, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "அச்சம் தாண்டி உச்சம் தொடு | இது தமிழ் அச்சம் தாண்டி உச்சம் தொடு – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா அச்சம் தாண்டி உச்சம் தொடு\nஅச்சம் தாண்டி உச்சம் தொடு\nஹாலிவுட்டில் தயாராகும் ஆக்ஷன் படங்களுக்கு, நம் நாட்டில் எப்போதுமே தனியொரு வரவேற்பு உண்டு. இப்படங்கள், மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் போது, வரவேற்பு இரண்டு மடங்காகும் PVR பிக்சர்ஸ், ‘பாயிண்ட் பிரேக்’ படத்தை தமிழிலும் அதே தலைப்புடனே, ‘அச்சம் தாண்டி சிகரம் தொடு’ என்கிற பின்குறிப்புடன் வெளியிடுகின்றனர்.\nகேத்ரீன் பிக்லோ இயக்கத்தில், கீனு ரீவ்ஸ் நடித்து 1991இல் வெளிவந்த ‘பாயிண்ட் ப்ரேக்’ படத்தில் சில புதிய மாற்றங்கள் செய்து, அப்படத்தின் மறு அவதாரமாக இப்படத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயமெனில், கதாபாத்திரங்களின் பெயர்கள் இந்து மதப் பெயர்கள் உள்ளன. மேலும், ஒரு வைரக் கொள்ளைக் காட்சியொன்றை மும்பையில் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் வீர விளையாட்டுகளில், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்களும் தோன்றி நடித்துள்ளனர்.\nPrevious Postஇறைவி - ஸ்டில்ஸ் Next Postதற்காப்பு விமர்சனம்\nரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuramlive.com/2019/12/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-16T12:19:11Z", "digest": "sha1:VU3AFPO6545UXRIIJ7NHJRONCD55AIAM", "length": 7997, "nlines": 100, "source_domain": "ramanathapuramlive.com", "title": "ஒரு காரணத்திற்காக தலைவர் – ரஜினி பிரணவை வீட்டிற்கு அழைத்து அவரது கால்களைத் தொடுகிறார் – தமிழ் செய்திகள் – IndiaGlitz.com – Ramanathapuram Live", "raw_content": "\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஐபோன் 12 அதிர்ச்சி ஆறு ‘ஆல்-நியூ’ ஆப்பிள் ஐபோன்கள் வெளிப்படுத்தப்பட்டன [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\nமைட்டோகாண்ட்ரியாவின் புதிய செயல்பாட்டை சால்க் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் – News-Medical.net\nஉள்ளூர் தட்டம்மை பரவலுக்கான அமெரிக்க சமோவா சோதனைகள் – RNZ\nஎது நம்மை ஆல்கஹால் ஆக்குகிறது நியூரான்கள் – இலவச பத்திரிகை இதழ்\nஒரு காரணத்திற்காக தலைவர் – ரஜினி பிரணவை வீட்டிற்கு அழைத்து அவரது கால்களைத் தொடுகிறார் – தமிழ் செய்திகள் – IndiaGlitz.com\nஒரு காரணத்திற்காக தலைவர் – ரஜினி பிரணவை வீட்டிற்கு அழைத்து அவரது கால்களைத் தொடுகிறார் – தமிழ் செய்திகள் – IndiaGlitz.com\nகாவிய அம்பானி திருமணத்தின் ஒரு ஆண்டு: இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோர் முதல் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள் – இலவச பத்திரிகை இதழ்\nபிக் பாஸ் 13 நாள் 65 எழுதப்பட்ட புதுப்பிப்பு எபிசோட் 65 டிசம்பர் 10: ஷெபாலி அசிமை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறுகிறார் … – இந்துஸ்தான் டைம்ஸ்\nகரீனா கபூர், சைஃப் அலிகான், சோஹா, குணால், ஷர்மிளா ஆகியோர் அவரது பிறந்தநாளில் போஸ் கொடுத்தனர், ஆனால் தைமூர் & இனாயா நிகழ்ச்சியைத் திருடுகிறார்கள் – பிங்க்வில்லா\nஅமீர்கான், அக்‌ஷய் குமார், கரண் ஜோஹருடனான வீழ்ச்சி – இந்துஸ்தான் டைம்ஸ்\nகிருதி சனோன் முதல் குஷி கபூர் வரை: பிரபலங்கள் இனக்குழுக்களுடன் ஸ்னீக்கர்களை இணைப்பது புதிய ஷாடி போக்கு – இந்தியா டுடே\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஅரசு சோதனை ஜி.ஐ.எம், அதன் பாதுகாப்பான செய்தி பயன்பாடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nஐபோன் 12 அதிர்ச்சி ஆறு ‘ஆல்-நியூ’ ஆப்பிள் ஐபோன்கள் வெளிப்படுத்தப்பட்டன [புதுப்பிப்பு] – ஃபோர்ப்ஸ்\nமைட்டோகாண்ட்ரியாவின் புதிய செயல்பாட்டை சால்க் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் – News-Medical.net\nஉள்ளூர் தட்டம்மை பரவலுக்கான அமெரிக்க சமோவா சோதனைகள் – RNZ\nஎது நம்மை ஆல்கஹால் ஆக்குகிறது நியூரான்கள் – இலவச பத்திரிகை இதழ்\nஇன்று மருத்துவ செய்திகள்: மார்பக புற்றுநோய்: ER + கட்டிகளில் மருந்து எதிர்ப்பின் ஒரு மூலக்கூறு பொறிமுறையை ஆய்வு அடையாளம் காட்டுகிறது – பங்கு தினசரி டிஷ்\nகுடியுரிமைச் சட்டத்தின் நிலைப்பாட்டிற்காக ஜே.டி.யுவை விமர்சித்த சில நாட்களுக்குப் பிறகு, பிரஷ��ந்த் கிஷோர் விலகுவதற்கான சலுகை; நிதீஷ் குமார் … – செய்தி 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2015/10/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-16T14:01:45Z", "digest": "sha1:P3VMVBTVTP4QQVMBOU7WFT4FMZKHSNVJ", "length": 4828, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "வெலே சுதாவுக்கு மரண தண்டனை! | Netrigun", "raw_content": "\nவெலே சுதாவுக்கு மரண தண்டனை\nவெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n7.05 கிராம் போதைபொருளை தன்வசம் வைத்திருந்தன் பொருட்டே இத் தீர்ப்பு வழங்கப்படுள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.\nPrevious articleஎலும்பு கூடு, நாட்டுக் கொடியுடன் விமானப்பாகம் கண்டு பிடிப்பு\nNext articleகுற்றவாளிக் கூண்டில் யோஷித்த ராஜபக்ஷ மாட்டிய வித்தை இதோ..\nமுதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் வனிதா..\nதனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் கதையில் களம் இது தானாம்..\nரஜினியுடன் இணையும் ‘தல’ அஜித்தின் தம்பி..\nஉல்லாச மோகத்தால், உள்ளே போன தொழிலதிபருக்கு காத்திருந்த பகீர்.\nராய் லட்சமி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\nநண்பனின் மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NTUxNDg1NzE2.htm", "date_download": "2019-12-16T12:38:17Z", "digest": "sha1:GRQOASLF4RG2I73BXEELLGEJXUSFB5DM", "length": 14219, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "அந்த விஷயத்தில் எதுவுமே தப்பில்லை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nÉpinay - Villetaneuse இல் F3 -75 m2 தனி வீடு காணியுடன் வாடகைக்கு.\nSaint-Denisஇல் உள்ள உணவகத்திற்கு Pizzaiolo (Pizza செய்பவர்) தேவை. பிரஞ்சு மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ளவும்.\nIvry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nIvry sur Seine RER C métro Mairie d'Ivryயில் உள்ள உணவகத்திற்கு காசாளர் வேலைக்கு ஆட்கள்தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.\nPARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.\nPARIS பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\nLaon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்���ு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅந்த விஷயத்தில் எதுவுமே தப்பில்லை\nவாரத்திற்கு மூன்று முறையோ… தினந்தோறும் ஒருமுறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஉடலின் தேவை… மூளையின் கட்டளை… உணர்வுகளின் விருப்பம்… ஹார்மோன்களின் சுரப்பு இவற்றின் கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன என்கின்றனர். இதில் புதிதாக திருமணமானவர்கள் என்றாலும் சரி, திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் ஆனாலும் சரி அவரவர்களின் உடல்நிலை, மனநிலையைப் பொருத்து உற்சாகமான உறவில் ஈடுபடுகின்றனர்.\nதினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெல்லாம் இல்லை உங்களுக்கு தேவை என்று படுகிறதா\nஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பதான நேரங்களில் உறவில் ஈடுபடலாம்.\nபெண்களுக்கு மெனோபாஸ் காலம், ஆண்கள் புகை, போதை வஸ்துக்களை பயன்படுத்துவதன் மூலம் செக்ஸ் உணர்வுகளை குறைய வாய்ப்புள்ளது. இதுபோன்ற குறை உடையவர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.\nஉணவுகளு��், மூலிகைகளும் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள்ளைப்பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் செக்ஸ் ஹார்மோன் சரியான அளவில் சுரக்கும்.\nமனோபலம் மூலம் முதுமையை வெல்வோம்\nகுழந்தை வளர்ப்பில் புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...\nவாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_80.html", "date_download": "2019-12-16T13:04:05Z", "digest": "sha1:S6RHWJJ462JD4LJ75LKMZEN3WSOJRKJL", "length": 5665, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 07 June 2017\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவமே தொடர்ந்தும் தடையாக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகுறித்த காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ள போதிலும், அதற்கு இராணுவம் தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு பூர்வீக கிராம மக்களின் காணி விடுவிப்பு கோரிய அறவழிப் போராட்டம் இன்ற�� புதன்கிழமையுடன் 99 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக அம்மக்களுக்கு வடக்கு மாகாண முதலமைசச்ர் அனுப்பிவைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஉண்ணாவிரதத்தில் அல்லது வேறு ஏதாவது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மக்கள் மீது இராணுவம் பரிவு காட்டும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, மக்களை அவ்வாறான பொருந்தாத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\n0 Responses to காணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nநிலக்சன் ஞாபகார்த்த விருது பெற்ற மாணவி\nசீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என உலக வங்கிக்கு டிரம்ப் வலுயுறுத்து\nமீண்டும் அகதிகளாக்கப்படும் வலி.வடக்கு மக்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணி விடுவிப்புக்கு இராணுவமே தடையாக உள்ளது: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section47.html", "date_download": "2019-12-16T12:38:04Z", "digest": "sha1:QLB5SVFLBAD5XRPDHDYM2LO5BKVUKBB3", "length": 44668, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மனைவியைப் பிரிந்த ஜரத்காரு! | ஆதிபர்வம் - பகுதி 47 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 47\n(ஆஸ்தீக பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : ஜரத்காருவின் நிபந்தனைகளை ஏற்ற வாசுகி; வாசுகியின் தங்கையைத் திருமணம் செய்த ஜரத்காரு; வாரிசு உண்டானபின் மனைவியைப் பிரிந்தார் ஜரத்காரு...\nசௌதி சொன்னார், \"{பாம்புகளின் மன்னன்} வாசுகி முனிவர் ஜரத்காருவிடம், \"ஓ பிராமணர்களில் சிறந்தவரே {ஜர��்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, உமக்காகவே நான் இவளை வளர்த்தேன்” என்றான் {வாசுகி}.(2) அதற்கு முனிவர் {ஜரத்காரு}, \"நான் அவளைப் பாதுகாக்க மாட்டேன் என்பது இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யக்கூடாது. அவள் அப்படிச் செய்தால், நான் அவளை விட்டு விலகி விடுவேன்\" என்றார் {ஜரத்காரு}.\"(3)\nசௌதி தொடர்ந்தார், \"அதற்கு \"நான் எனது தங்கையைப் பராமரிப்பேன்\" என்று அந்தப் பாம்பு {வாசுகி} உறுதி கூறிய பிறகு, ஜரத்காரு அந்தப் பாம்பின் இல்லத்திற்குச் சென்றார்.(4) மந்திரங்களை அறிந்த பிராமணர்களில் முதன்மையானவரும், கடுந்தவங்கள் நோற்றவரும், அறம்சார்ந்தவரும், தவத்திலே பெரியவருமான அவர் {ஜரத்காரு} சாத்திர விதிகளின்படி தம்மிடம் கொடுக்கப்பட்ட அவளது {அந்தப் பாம்பான ஜரத்காருவின்} கரத்தைப் பற்றினார்.(5) பின், பெரும் முனிவர்களால் கொண்டாடப்பட்டவரான அவர் {முனிவர் ஜரத்காரு}, தமது மணவாட்டியை அழைத்துக்கொண்டு தமக்காகப் பாம்புகளின் மன்னனால் {வாசுகியால்} ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்.(6)\nஅந்த அறைக்குள்ளிருந்த பஞ்சணையில் விலையுயர்ந்த மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. அங்கே ஜரத்காரு தமது மனைவியுடன் {பாம்பு ஜரத்காருவுடன்} வாழ்ந்து வந்தார்.(7) அந்தச் சிறந்த முனிவர் {ஜரத்காரு}, தன் மனைவியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த முனிவர் {ஜரத்காரு}, \"எனது விருப்பத்திற்கு மாறாக எதையும் நீ சொல்லவோ, செய்யவோ கூடாது. அப்படி ஏதாகிலும் நீ செய்தால், உடனே நான் உன்னைவிட்டு விலகிவிடுவேன், உனது இல்லத்தில் தங்கமாட்டேன். என்னால் சொல்ல���்பட்ட இந்த வார்த்தைகளை உன் மனத்திற்குள் பதியவைத்துக் கொள்\" என்று கூறியிருந்தார்.(8,9)\nஅந்தப் பாம்பு மன்னனின் {வாசுகியின்} தங்கை {பெண் பாம்பு ஜரத்காரு} கவலையுடனும், அதிகமான வருத்தத்துடனும் \"அப்படியே ஆகட்டும்\" என்றாள்.(10) தனது உறவினர்களுக்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, குற்றமில்லாதவளான அந்த மங்கை, நாய் போன்ற விழிப்புடனும், மான் போன்ற மருட்சியுடனும், காக்கையைப் போன்ற குறிப்புணர்தலுடனும் தனது கணவனை {ஜரத்காருவை} கவனித்துக் கொண்டாள்[1].(11) ஒரு நாள், தனது தீட்டுக் காலத்திற்குப் பிறகு, அந்த வாசுகியின் தங்கை {பெண் பாம்பான ஜரத்காரு}, முறைப்படி குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது தலைவரான அந்த முனிவரை அணுகினாள்.(12) அதன் பிறகு அவள் கருத்தரித்தாள். நெருப்பின் தழல் போன்றும், பெரும் சக்தியுடனும், நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும் அந்தக் கரு இருந்தது.(13) வளர்பிறைச் சந்திரன் போல அது வளர்ந்து வந்தது.\n[1] இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலச் சொல் சுவேதகாகீயம் என்பதாகும். சுவ என்றால் நாய் என்றும், ஏத என்றால் மான் என்றும் காக என்றால் காக்கை என்றும் சிலர் பிரித்துக் கொள்வார்கள்; மற்றும் சிலரோ சுவேதகாகம் என்பது கொக்கு என்றும், மழைக்காலத்தில் கூட்டுக்குள்ளிருக்கும் ஆண் கொக்கைப் பெண்கொக்குக் காப்பாற்றுவது போல உபசரித்தாள் என்று சொல்கிறார்கள்.\nஒருநாள் பெரும் புகழ் வாய்ந்த ஜரத்காரு, தனது மனைவியின் மடியில் படுத்து சிறிது நேரத்திற்குள் களைப்புற்றவர் போலத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படி அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சூரியன் மேற்கு மலைகளில் உள்ள தன் இல்லத்திற்குள் புகுந்து மறையத் தொடங்கினான்.(14,15) ஓ பிராமணரே {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) \"நான் இப்போது என்ன செய்வது {சௌனகரே}, பகல் அப்படி ஒளியிழந்து கொண்டிருந்த போது, வாசுகியின் சிறந்த தங்கை {ஜரத்காரு} தனது கணவரின் {முனிவர் ஜரத்காருவின்} அறம் அழிந்துவிடுமே என்ற அச்சத்தினால் சிந்தித்தாள்.(16) \"நான் இப்போது என்ன செய்வது எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா எனது கணவரை எழுப்பலாமா வேண்டாமா தமது அறக் கடமைகளில் அவ��் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது தமது அறக் கடமைகளில் அவர் நேரம் தவறாதவராகவும், {அதற்கென} இன்னல்களை அடைய தயாராகவும் இருப்பாரே. அவரைக் கோபப்படுத்தாதவாறு நான் எப்படிச் செயல்படுவது(17) ஒன்று அவரது கோபத்திற்கு ஆளாக வேண்டும். அல்லது இந்த அறம் சார்ந்த மனிதனின் அறம் கெட்டுப்போக வேண்டும். அறத்தை இழப்பதுவே இந்த இரு தீமைகளில் தீங்கானது என்று நான் எண்ணுகிறேன்.(18) நான் எழுப்பினால் இவரின் கோபத்துக்கு ஆளாவேன். {ஆனால்} இவரது வேண்டுதல்கள் இல்லாமல் மாலை {சந்தியாகாலம்} கரையுமானால், இவர் நிச்சயமாக அறத்தை இழந்துவிடுவார்\" என்று நினைத்தாள்.[2] (19)\n[2] மனைவி ஜரத்காரு தன் கணவனை எழுப்பினாலும் அவர் கோபித்துக் கொள்வார். எழுப்பாவிட்டாலும் அறம் பிறழ வைத்ததற்காக கோபித்துக் கொள்ளுவார். எனவே எழுப்புவதே மேல். அவரது அறமாவது பிறழாமல் இருக்கட்டுமென நினைத்தாள்.\nஇனிய சொல்கொண்ட வாசுகியின் தங்கையான அந்த ஜரத்காரு, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து, தனது தவத் துறவுகளால் ஒளிர்ந்தவரும், நெருப்பின் தழலைப் போலப் படுத்துக் கிடந்தவருமான முனிவர் ஜரத்காருவிடம் மென்மையாகப் பேசினாள். அவள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}, \"ஓ பெரும் நற்பேறுடையவரே {முனிவர் ஜரத்காருவே}, கதிரவன் மறைகிறான் எழுந்திருப்பீராக.(20,21) ஓ கடுந்தவங்கள் செய்வரே, ஓ சிறப்புமிக்கவரே, நீரால் உங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, விஷ்ணுவின் பெயரை உச்சரித்துச் செய்யப்படும் மாலை வேண்டுதல்களைச் செய்வீராக. மாலை வேள்விக்கான நேரமாகிவிட்டது.(22) சந்தி வெளிச்சம் (பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இருக்கும் வெளிச்சம்) இப்போது கூட மேற்கு புறத்தில் மென்மையாகச் சூழ்ந்திருக்கிறது {சிறிது இருக்கிறது}\" என்றாள் {வாசுகியின் தங்கை ஜரத்காரு}.\nஇப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டவரும், சிறந்த தவத்தகுதிகள் கொண்டவருமான புகழ்பெற்ற ஜரத்காரு,(23) கோபத்தால் மேல் உதடுகள் துடிக்கத் தன் மனைவியிடம், \"நாகர்குலத்தில் {உதித்த} இனிமையானவளே, நீ என்னை அவமதித்தாய்.(24) இனி ஒருக்காலும் உன்னுடன் இருக்க மாட்டேன். நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்கிறேன். ஓ அழகிய தொடைகளைக் கொண்டவளே. நான் உறங்கி கொண்டிருந்தேனேயானால், சூரியனுக்கு வழக்கமான நேரத்தில் மறையும் சக்தி கிடையாது என்பதை இதயப்பூர்வமாக நம்புகிறேன், அவமதிக்கப்பட்ட மனிதன், தான் அவமதிக்கப்பட்ட இடத்தில் வாழக்கூடாது.(25,26) அதுவும் என்னைப் போன்ற அறம் சார்ந்தவர்கள் {அப்படி வாழ} கூடவே கூடாது\" என்றார். தனது கணவனால் {முனிவர் ஜரத்காருவால்} இப்படிச் சொல்லப்பட்ட வாசுகியின் தங்கை ஜரத்காரு, அச்சத்தால் நடுங்கியவாறு,(27) \"ஓ பிராமணரே {முனிவர் ஜரத்காருவே}, அவமதிக்க விரும்பி நான் உம்மை எழுப்பவில்லை. உமது அறம் கெட்டுவிடக்கூடாது என்றே எழுப்பினேன்\" என்றாள் {பெண் பாம்பான ஜரத்காரு}.(28)\nகோபவசப்பட்டவரும், பெரும் ஆன்மிகத் தகுதி கொண்டவருமான முனிவர் ஜரத்காரு, தன் மனைவியைக் கைவிட விரும்பி, தன் மனைவியிடம் இப்படிப் பேசினார், “ஓ அழகானவளே ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே ஒருபோதும் நான் பொய்மை பேசியதில்லை. எனவே, நான் செல்வேன்.(29,30) இதுவே நமக்குள்ளான உடன்பாடாகும். ஓ இனியவளே நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே நான் உன்னுடன் காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓ அழகானவளே நான் சென்ற பிறகு, நான் உன்னை விட்டுச் சென்றேன் என்பதை உன் தமையனிடம் நீ சொல்வாயாக. நான் செல்வதால், எனக்காக நீ வருந்துவது உனக்குத் தகாது” என்றார் {ஜரத்காரு}.(31,32)\nஇப்படிக் குற்றமில்லாத அங்கங்களை உடையவளான வாசுகியின் அழகான தங்கை {ஜரத்காரு}, பதற்றத்தாலும், துயரத்தாலும் நிறைந்து, அவள் நெஞ்சம் நடுங்கி கொண்டிருந்தாலும், போதுமான அளவு தைரியத்தையும், பொறுமையையும் வரவழைத்துக்கொண்டு முனிவர் ஜரத்காருவிடம் பேசினாள். அவளது வார்த்தைகள் கண்ணீரால் தடைபட்டு வெளிவந்தது. அவளது முகம் பயத்தால் மங்கியது. அவள் தனது கரங்களைக் குவித்து, கண்ணீரில் குளித்த கண்களுடன், \"என்னிடம் குற்றம் இல்லாத போது என்னைவிட்டு நீர் பிரிவது தகாது.(33-35) நீர் அறத்தின் பாதையில் செல்பவர். எனது உறவினர்களின் நன்மையைக் கருதிக் கொண்டு நானும் அதே பாதையில்தான் போகிறேன். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்காக நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான் {முனிவர் ஜரத்காருவே}, என்ன காரணத்திற்க���க நான் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டேனோ,(36) அந்தக் காரியம் நிறைவேறவில்லையே. நற்பேறற்றவளான என்னிடம் வாசுகி என்ன கேட்பான் ஓ அருமையானவரே தாயின் {கத்ருவின்} சாபத்தால் பாதிக்கப்பட்ட எனது உறவினர்கள் {எனது} மகனை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் காரியம் இன்னும் நிறைவேறவில்லையே என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே என் உறவினர்களின் நன்மையானது உம்மிடமிருந்து {நான்} ஒரு மகனை பெறுவதையே சார்ந்திருக்கிறது.(37,38) உம்முடனான எனது தொடர்பு பலனளிக்காமல் போகக்கூடாது என்பதற்காகவும், ஓ சிறப்புமிக்க பிராமணரே குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர் குலத்திற்கு நன்மை செய்யும் விருப்பத்தினாலும் நான் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அருமையானவரே, உயரான்மாவே, நான் குற்றமற்றவளாக இருக்கும்போது, நீர் ஏன் விலகுகிறீர் இஃது எனக்குப் புரியவில்லை\nஇப்படிக் கேட்கப்பட்ட பெரும் தவ தகுதிகள் வாய்ந்த முனிவர் ஜரத்காரு, தனது மனைவியிடம் {வாசுகியின் தங்கை ஜரத்காருவிடம்} அந்தச் சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைப் பேசினார்.(41) அவர், \"ஓ நற்பேறுபெற்றவளே நீ கருவுற்றிருக்கிறாய் என்பதை அறிந்து கொள். அறத்தில் சிறந்து, வேதங்களிலும் அதன் கிளைகளிலும் புலமை கொண்டு, அக்னிக்கு நிகரான ஒரு முனிவனின் ஆன்மா உன்னுள் இருக்கிறது\" என்றார் {முனிவர் ஜரத்காரு}.(42) \"இப்படிச் சொல்லிவிட்டு, அந்த அற ஆன்மா கொண்ட பெருமுனி ஜரத்காரு, மீண்டும் கடுந்தவங்களைப் பயிலத் தமது இதயத்தில் உறுதியான எண்ணங்கொண்டு {தமது வழியே} சென்றார்\" {என்றார் சௌதி}.(43)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஜரத்காரு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு ���ம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் ��ுரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/students-trained-how-to-safe-themselves-from-heavy-rain-timings-365735.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T13:15:53Z", "digest": "sha1:Z5OKK2GQTH2FOOT5EWIP2WBA4Y4JQP2F", "length": 16584, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி | students trained how to safe themselves from heavy rain timings - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nகுடியுரிமை சட்டத்திருத்தம்.. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகம்\nவயலில் கிடந்த கவுசிகா சடலம்.. பைக்கில் மர்ம நபர்.. வீடியோ காலில் பேசியது யாருடன்.. பரபரக்கும் சேலம்\nபாஜக எம்எல்ஏ மீதான புகார்.. நாடே எதிர்பார்க்கும் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு\nபாவாடை.. காதுல க்யூட் கம்மல்.. ஸ்டைலா ஹேன்ட் பேக்.. இப்ப ஜெயிலில்.. இது தேவையா\nகுடியுரிமை சட்ட திருத்தம்.. களமிறங்கிய கமல்.. மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nKalyana veedu serial: சினிமாவில் இப்படி ரொமான்ஸ் பண்ண முடியுமா திருமுருகன்\nAutomobiles விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென���ஸ்\nMovies இப்படியே போயிட்டிருந்தா எப்படி 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...\nTechnology பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் புதய சலுகை: 1095ஜிபி டேட்டா: என்ன திட்டம்\nFinance 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\nLifestyle காலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nபெரும் மழை வந்தால் என்ன செய்ய வேண்டும் மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை பயிற்சி\nஸ்ரீவில்லிபுத்தூர்: மழைக்காலம் வந்து விட்டது. தமிழகம் எங்கும் மக்கள் மழையை வரவேற்கவும், பெருமழைக் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளிலும் மும்முரமாகி வருகின்றனர்.\nஇந்த நிலையில், பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.\nதமிழகத்தில் இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாப்பது என்பது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.\nஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nஇதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது மழை வெள்ளத்தில் மாற்றியவர்கள் எந்த மாதிரி மீட்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு அது குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது .\nஇதேபோல தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சிகளை தீயணைப்புத் துறை எடுத்து வருகிறதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் ���மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசோளக்காட்டில் சத்யபாமா.. சீரழித்தோம்.. கூச்சல் போட்டதால் கழுத்தை அறுத்தோம்.. 3 பேர் பரபர வாக்குமூலம்\nசோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா.. செருப்புகள் சிதறி.. ஆடைகள் களைந்து.. கழுத்து அறுபட்ட நிலையில்\nஎன்னங்க நியாயம் இது.. ஊராட்சி தலைவர் ஏலத்தை தட்டிக்கேட்ட சதீஷ்குமார்.. வெட்டி சாய்த்த 7 பேர்\nநிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன்\nசாயங்காலம் 5 மணிக்கு மேல .. ஒரு ஆம்பளை போய் நிர்மலா தேவியை அடிச்சிருக்கான்.. வக்கீல் பரபர தகவல்\nஉனக்கு என்ன அவசரம் இப்போ.. வேணும்னா.. அதிர வைத்த கணவர்.. ஷாக்கான மனைவி.. போலீஸில் புகார்\nஹெல்மட் சரியா போடல.. குறுக்கே வந்த நாய்.. பைக்கில் வந்த போலீஸ்காரர் பேரிகார்ட்டில் மோதி பலி\nதிமுகவினர் கைகள் புளியங்கா பறிக்காது... ராஜேந்திரபாலாஜிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். பதிலடி\nஎங்க தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா ராஜேந்திர பாலாஜி தடாலடி கேள்வி\nஅதிமுகவினர் சட்டையை தொட்டால்.. கிழிக்கணும்.. கதவை தட்டினால்.. உடைக்கணும்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி\nகோர்ட்டுக்கு வராத நிர்மலா தேவி.. பிடிவாரண்ட் பிறப்பித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்.. கைதாவாரா\nநைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்க.. யாருண்ணே தெரியலை.. பயமா இருக்குண்ணா.. நிர்மலா தேவி ஆடியோ\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain srivilliputhur viruthunagar மழை ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zhongxinlighting.com/ta/cafe-sl-wire-cage-shades-myhh93056.html", "date_download": "2019-12-16T13:19:52Z", "digest": "sha1:UFXTRR2BDZISGCEWGF2CCQZR6OCQPRVR", "length": 14875, "nlines": 362, "source_domain": "www.zhongxinlighting.com", "title": "சீனா கஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93056 தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | Zhongxin", "raw_content": "\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nபல்ப்-SMD உள்ளே SMD எஸ்.எல்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nகவர்கள் கொண்டு சர விளக்குகள்\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ்\nபெக் கிளிப் LED எஸ்.எல்\nபல்ப்-SMD உள்ளே SMD எஸ்.எல்\nவயர்-வயர் + மணிகள் கவர்கள்\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93056\n8 அலங்கார கம்பி வலை விளக்குகள், கருப்பு குறைந்த முன்னணி கம்பி மீது PS50 தெளிவான பல்ப், 12 \"முன்னணி தண்டு, 17\" பல்புகள் இடையே தொகுப்பு, 12 \"இறுதியில் தண்டு பழங்கால துரு கம்பி கூண்டு காபி விளக்குகள் லெண்த்-. UL வெளிப்புற பட்டியல்.\nMin.Order அளவு: 2000 துண்டுகளும்.\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 160,000 துண்டுகளும்.\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n8 அலங்கார கம்பி வலை விளக்குகள், கருப்பு குறைந்த முன்னணி கம்பி மீது PS50 தெளிவான பல்ப், 12 \"முன்னணி தண்டு, 17\" பல்புகள் இடையே தொகுப்பு, 12 \"இறுதியில் தண்டு பழங்கால துரு கம்பி கூண்டு காபி விளக்குகள் லெண்த்-. UL வெளிப்புற பட்டியல்.\nமுந்தைய: கஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93055\nஅடுத்து: கஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93099\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93199\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93101-துருப்பிடித்த\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93034\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93055\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93198\nகஃபே SL- வயர் கேஜ் ஷேட்ஸ் MYHH93146\nடிஏ இஆர் கிராமத்திற்கு, XIAOJINKOU டவுன், HUICHENG மாவட்டத்தில் Huizhou நகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா 516023\nமரத்தாலான கைவினை கவர் சர விளக்குகள் , அரிசி காகிதம் கவர் சர விளக்குகள் , சர விளக்குகள் மூங்கில் கவர் உடன் , அலங்கார கவர்கள் உடன் சர விளக்குகள் , அலங்கார துணி சர விளக்குகள் கவர்கள் , Edison Bulb String Lights,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=mayilsami%20getting%20giddiness", "date_download": "2019-12-16T12:32:43Z", "digest": "sha1:IHCNXHIK2R6C4MDAFISVZ4RYFQKCJVX4", "length": 7399, "nlines": 162, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | mayilsami getting giddiness Comedy Images with Dialogue | Images for mayilsami getting giddiness comedy dialogues | List of mayilsami getting giddiness Funny Reactions | List of mayilsami getting giddiness Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் இப்போ திருப்பதில லட்டுக்கு பதில் ஜிலேபிதான் தராங்க\nஎன்னா கூட்டம் என்னா கூட்டம்\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nசெத்துப்போன பாட்டி கதவ தட்டுது பாஸ்\nஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல\nஏண்டா கூடக்கூட பேசுற அறிவில்ல\nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-12-16T12:16:59Z", "digest": "sha1:RX5K3GLYVG7S7XQWKXXRGYD6747AOKET", "length": 3821, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குதிரைவாலி அரிசி பிரியாணி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுதிரைவாலி அரிசி – 1 கப்\nபெரிய வெங்காயம் – 2\nகாலிப்ளவர் (அளவானது) – 1\nபச்சை பட்டாணி – அரை கப்\nகொழுப்பில்லாத தயிர் – 2 டேபிள் ஸ்பூன்\nதனியா, சீரகம் எண்ணெயில் வறுத்து பொடித்தது – அரை டீஸ்பூன்\nகரம் மசாலா – 1 டீஸ்பூன்\nகொத்தமல்லி – ஒரு கைப்பிடி\nபச்சை மிளகாய் – 4 கீரியது.\n• வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்.\n• காலிப்ளவரை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு கழுவி வடிகட்டவும்.\n• ஒரு டீஸ்பூன் எண்ணெயை கடாயில் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், காலிப்ளவர், பட்டாணி சேர்த்து வதக்கவும்.\n• இதில் கரம் மசாலா, உப்பு சேர்த்து, களைந்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.\n• இரண்டு க்ளாஸ் தண்ணீர், தயிர், தனியா, சீரகப் பொடி சேர்த்து 3-4 விசில் வரும்வரை குக்கரில் வைக்கவும். • பரிமாறும் முன் கொத்தமல்லி தழையை பொடியாய் நறுக்கி தூவவும்.\n• சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மதிய உணவு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2011/10/700.html", "date_download": "2019-12-16T14:02:17Z", "digest": "sha1:32IIIKC7LOEKE5FO24FQILZUXYW5TKCW", "length": 30133, "nlines": 230, "source_domain": "www.ariviyal.in", "title": "நாம் இப்போது 700 கோடி | அறிவியல்புரம்", "raw_content": "\nநாம் இப்போது 700 கோடி\nபலப் பல ஆண்டுகளுக்கு முன்னர் அனேகமாக ஒவ்வோர் ஊரிலும் ஒரு சத்திரம் இருக்கும். வெளியூர் வாசிகள் இதில் இலவசமாகத் தங்கலாம். உணவும் இலவசமாக வழங்கப்படும்.இப்படியான ஒரு சத்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சத்திரத்தில் முந்தைய நாள் வந்த 30 பேர் இருக்கிறார்கள். விடிந்ததும் அவர்களில் 20 பேர் சென்றுவிடுகிறார்கள். புதிதாக 20 பேர் வருகிறார்கள். இப்படியாக இருக்குமானால் பிரச்சினை இல்லை. சத்திரத்தில் இருப்போர் எண்ணிக்கை நிலையாக 30 ஆக இருந்து வரும்.\nஅக்டோபர் 31 ஆம் தேதியன்று உலகி��் மக்கள் தொகை 700 கோடியை எட்டும்\nமாறாக சத்திரத்துக்கு வருவோர் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிற்து. சத்திரத்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை குறைகிறது. அது மட்டுமல்லாமல் சத்திரத்துக்கு வருவோர் மேலும் மேலும் அதிக நாட்கள் தங்குகிறார்கள். இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் சத்திரத்தை மூட வேண்டிய நிலைமை தான் ஏற்படும்.\nபூமியில் இப்போது இந்த நிலைமை தான் ஏற்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பூமியிலிருந்து ‘மேலே’செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பூமியில் இருப்பவர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதால் பூமியில் தங்கியிருப்போரின் அதாவது மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது.\nமனித குலம் தோன்றிய நாளிலிருந்து உலகின் மக்கள் தொகை 1804 ஆம் ஆண்டில் தான் முதல் தடவையாக 100 கோடியை எட்டியது. கடந்த சுமார் 117 ஆண்டுகளில் இது 700 கோடியை எட்டி விட்டது. இதற்கு எவ்வளவோ காரணங்கள்.\nசில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை வேறு. அடிக்கடி நடக்கின்ற போர்களில் எண்ணற்றவர்கள் மடிவர். அதல்லாமல் பிளேக், காலரா, பெரியம்மை, மலேரியா, ஃபுளு போன்ற ஜுரம் முதலியவற்றால் மரண விகிதம் மிக அதிகமாக இருந்தது. பிரசவத்தின் போது தாய்மார்கள் உயிர் பிழைக்க கடவுளை வேண்டுவோர். பிறக்கின்ற குழந்தைகளில் பலவும் அல்பாயுசாக மரிக்கும். உலகில் ஆங்காங்கு பஞ்சம் ஏற்பட்டு பட்டினிச் சாவுகள் பல லட்சம் பேரின் உயிரைக் குடிக்கும்.\nஐரோப்பாவில் 1348 ஆம் ஆண்டு வாக்கில் தோன்றிய பிளேக் நோயினால் மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதம் பேர் மரித்ததாக ஒரு தகவல் கூறுகிறது. மேற்காசிய நாடுகளிலும் இந்த நோய் எண்ணற்றவர்களின் உயிரைக் குடித்தது பிளேக் தாக்குதலால் அப்போது உலகின் மக்கள் தொகை 10 கோடி அளவுக்குக் குறைந்ததாகவும் ஒரு கணக்கு உண்டு.\nபஞ்சத்தை எடுத்துக் கொண்டால் 1770 வாக்கில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வங்கத்தில் (அப்போதைய வங்கம் பரப்பளவில் பெரியது) ஒரு கோடிப் பேர் உயிரிழந்தனர்.1943 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் 40 லட்சம் பேர் மடிந்தனர்.முதல் உலகப் போரில் 3 கோடிப் பேர் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரில் 6 கோடிப் பேர் உயிரிழந்தனர்.\nஇந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒரு கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை தொட்ர்ந்து ��ுறைந்து வந்தது. 1900 ஆம் ஆண்டில் 27 கோடியே 13 லட்சமாக இருந்த மக்கள் தொகை1907 ஆம் ஆண்டு வாக்கில் 26 கோடியே 35 லட்சமாகக் குறைந்தது. 1923 ஆம் ஆண்டில் இது 25 கோடியே 76 ல்ட்சமாக மேலும் குறைந்தது.\nவளரும் நாடுகளில் தான் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம்\nஇப்போது பிளேக், பெரியம்மை, மஞ்சள் ஜூரம் போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டு விட்ட்ன. இந்தியா உட்பட உலகெங்கிலும் பொதுவில் மருத்துவ வசதிகள் அதிகரித்து வருகின்றன.ஓரிடத்தில் உணவுப் பற்றாக்குறை என்றால் பிறவிடங்களிலிருந்து உணவு விரைகிறது.பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பது பெரிதும் குறைந்து விட்டது. குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன். வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது.\nஉலகின் மொத்த மக்கள் தொகை அதிகரித்து வந்த போதிலும் உலகில் சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிற்து.பெலாரஸ்,பல்கேரியா, கிரீஸ்,ஹங்கேரி, ஜப்பான், ரஷியா, உக்ரேயின் முதலான நாடுகள் இதில் அடங்கும்.\nமக்கள் தொகை சமாச்சாரத்தில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. ஒரு நாட்டின் மக்கள் தொகையில் குழந்தைகள், முதியோர் ஆகியோரின் சதவிகிதம் அதிகமாகவும் உழைக்கும் வயதினரின்(20 முதல் 60 வயது ) சதவிகிதம் குறைவாகவும் இருந்தால் பிர்ச்சினையே. நல்ல வேளையாக இந்தியாவில் அப்படி இல்லை. இன்னொரு பிரச்சினை மக்கள் அடர்த்தி. ஒரு நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு உண்டு. அது தான மக்கள் அடர்த்தி.\nஇந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 368 பேர் வீதம் வாழ்கிறார்கள். சீனாவில் இது 140. வங்க தேச்த்தில் இது 988. வங்கதேச்த்தின் வறுமை நிலைக்கு இது தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சிங்கப்பூரில் இது 7148.ஆனால் சிங்கப்பூர் செல்வம் கொழிக்கும் நாடாக உள்ளது.\nஒரு நாடு என்றால் அந்த நாட்டின் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் தேவை. அவையல்லாமல் சுகாதார வசதி, போக்குவரத்து வசதி,தகவல் தொடர்பு வசதி, கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் தேவை\nநாம் இருவர் நமக்கு இருவர்\n. வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் வேலை கிடைக்கின்ற நிலைமை இருக்க வேண்டும்.மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகுமானால் எந்த அரசினாலும் அனைத்து வசதிகளையும் செய்து தர இயலாது.\nஇந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு இயக்கம் ந்டந்து வருகிறது. கருத்தடை செய்து கொள்ள அரசே பல வசதிகளை செய்துள்ளது.க்ருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. நல்லவேளையாக இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு இயக்கம் எதுவும் இல்லை. இந்த நாட்டு மக்கள் மிகவும் முற்போக்கானவர்கள்.\nநல்ல விஷயங்களுக்கு மூடத்தனமான எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மக்களும் அரசுடன் ஒத்துழைப்பதால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் (மக்கள் தொகை அல்ல) குறைந்துள்ளது. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பலன்கள் தமிழகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் சிறப்பாக உள்ளது.\nவட மானிலங்கள் பலவற்றில் அப்படி இல்லை. ஆகவே தான் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏதோ ஒரு நாட்டிலிருந்து ஆண்டு தோறும் ஒரு கோடியே 70 பேர் இந்தியாவில் வந்து இறங்கினால் எப்படி இருக்கும் அந்த அளவுக்கு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வு என்ன\n’நாம் இருவர் நமக்கு இருவர்’ கோஷம் தான். நிபுணர்கள் இதை Total Fertility Rate (TFR) என்பார்கள். இந்தியாவில் தேசிய அளவில் தற்போது இது 2.6 ஆக உள்ளது. இதை 2.1 ஆகக் குறைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். தமிழகத்திலும் கேரளத்திலும் இது 1.7 ஆக இருக்கிற்து. ஆந்திரத்தில் 1.8 ஆனால் உத்தரப்பிரதேச்ம் (3..8) பிகார் (3.9) மத்தியப் பிரதேசம் (3.3) ஆகியவற்றில் மிக அதிகமாக உள்ளது.\nஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை மாறுமா\nஇவ்வித நிலையில் இந்தியாவின் மக்கள் தொகை 2055-60 வாக்கில் 165 கோடியாக உயர்ந்து அதன் பிறகு ஸ்திர நிலைக்கு வரும் என்று கருதப்படுகிறது. ஸ்திர நிலை என்றால் மக்கள் தொகை மேலும் அதிகரிக்காமல் அதே நிலையில் இருந்து வரும் என்று பொருள்.\nஉலகின் மக்கள் தொகை அக்டோபர் 31 ஆம் தேதி 700 கோடியை எட்டும் என்று ஐ. நா.சபையின் மக்கள் தொகைப் பிரிவு கூறியுள்ளது.அன்றைய தினம் உலகில் ஏதோ ஒரு நாட்டில் 700 கோடியாவது குழந்தை பிறக்கும்.ஒரு வேளை அக்குழந்தை இந்தியாவில் பிறக்கலாம்.\nஉலகின் மக்கள் தொகை 2050 வாக்கில் 930 கோடியாக உய்ர்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிற்து. உலகின் மக்கள் தொகை எப்போது ஸ்திர நிலையை எட்டும் அது ஆப்பிரிக்க நாடுகளின் கையில் உள்ளது. ஏனெனில் சுமார் 20 ஆப்பிரிக்க நாடுகளில் TFR ஐந்துக்கும் அதிகமாக உள்ளது.எதிர்காலத்தில் இ���்த நாடுகளிலும் இந்த விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.\nபிரிவுகள்/Labels: 700 கோடி, மக்கள் தொகை\nஅழகாக மக்கள் தொகைப்பெருக்கத்தை சொல்லி இருக்கிங்க.\n//கருத்தடை செய்து கொள்ள அரசே பல வசதிகளை செய்துள்ளது.க்ருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. நல்லவேளையாக இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு இயக்கம் எதுவும் இல்லை.//\nஹி..ஹி நீங்க இந்திய செய்தித்தாள்கலைப்படிக்கிறதில்லைப்போலும்,இந்த கு.க திட்டத்துக்கும் பால் தாக்கரே, ராமகோபாலன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிச்சுட்டாங்க.அதாவது இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் மத்தவங்களை விட கம்மியாக இருக்காம்,அதனால வீட்டுக்கு 4 பெத்துக்கோங்க,கு.க பண்ணாதிங்கனு பிரச்சாரம் பண்ணாங்க ஆனால் எடுபடலை.\n//’நாம் இருவர் நமக்கு இருவர்’ கோஷம் தான். நிபுணர்கள் இதை Total Fertility Rate (TFR) என்பார்கள். //\nஇப்போ \"நாம் இருவர் நமக்கு ஒருவர்\" அப்படினு கோஷத்தை மாத்திடாங்களே ஆட்டோ,லாரி பின்னாடிலாம் இப்படித்தான் எழுதி இருக்கு.\n//உத்தரப்பிரதேச்ம் (3..8) பிகார் (3.9) மத்தியப் பிரதேசம் (3.3) ஆகியவற்றி;ல் மிக அதிகமாக உள்ளது.//\nஅங்கேலாம் குறையாம இருக்க காரணம் அந்த மக்கள் ஆண் வாரிசு பிறக்கும் வரைக்கும் உழைச்சுக்கிடே இருக்காங்களாம், ஒரு ஆண் வாரிசு பிறந்தா தான் புரடக்‌ஷன் நிக்குமாம்.பெண் குழந்தைகளை சென்சஸ் கணக்கில கூட சொல்லாம, ஆண் வாரிசை மட்டுமே சொல்வார்களாம்.\nஅந்த காலத்திலேயே மால்தூஸ் பாப்புலேஷன் எக்ஸ்புலோஷன் பத்தி சொல்லி இருக்கார். அது படி ஒரு குறிப்பிட்டக்காலத்தில மக்கள் தொகை இரட்டிப்பாகும் அப்போ பஞ்சம் பட்டினி வந்து தானா சரியும்னு. அது நடந்திடும் போல\nமக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கும் வழி, அதை பற்றிய தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்துவதே.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமியில��� மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nமூஞ்சூறும் பல்லிகளும் விண்வெளிக்குப் பயணம்\nபதிவு ஓடை / Feed\nநாம் இப்போது 700 கோடி\nவியாழனை கிழக்கு வானில் காணலாம்\nஒழிந்தது வால் நட்சத்திரம், கவலையை விடுங்க\nஅமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா\nவானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’\nஅது ஒரு பூகம்ப நாடு\nபூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்\nபாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி\nவெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...\nசூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி\nராக்கெட் வெற்றி தான். ஆனால்...\nவீடு தேடி வந்த விண்கல்\nஇளைத்துப் போன சந்திரனை இன்று இரவு காணலாம்\nமிலான் நகரில் கார்களை ஓட்டிச் செல்லத் தடை\nவான் புழுதி ஊடே சென்ற பூமி\nமூழ்கப் போகும் தீவில் தணணீர் பஞ்சம்\nஏழு ஆண்டு காத்திருந்த செயற்கைக்கோள்\nவிஞ்ஞானிகளைக் கூண்டில் நிறுத்திய பூகம்பம்\nபூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்\nசிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்\nஅமெரிக்க செயற்கைக்கோளை பத்திரமாக இறக்கியிருக்க முட...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/09/09094942/1260350/srirangam-ranganathar-temple-pavithra-urchavam.vpf", "date_download": "2019-12-16T12:57:58Z", "digest": "sha1:7OLPL4XYFVFFSO7RATTFNFC7OLFIUC2V", "length": 19100, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடக்கம் || srirangam ranganathar temple pavithra urchavam", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடக்கம்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 09:49 IST\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடங்குகிறது. நாளை பூச்சாண்டி சேவை நடைபெறுகிறது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடங்குகிறது. நாளை பூச்சாண்டி சேவை நடைபெறுகிறது.\nபூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.\nமுதல் நாளான இன்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு யாகசாலைக்கு வந்து சேருகிறார். அங்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் நம்பெருமாள் அலங்காரம் வகையறா கண்டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nயாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனால் இந்நிகழ்ச்சி பூப்பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூலிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவ்விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ர உற்சவம் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.\nபவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நாளை(செவ்வாய்க்கிழமை) மதியம் நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசிக்கலாம்.\nபூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பார்கள். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும��� பழக்கம் ஏற்பட்டது.\nபவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 15-ந்் தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார். உற்சவத்தின் 9-ம் நாளான 17-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது. பவித்ர உற்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nsrirangam | ranganathar temple | ஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில் |\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு- குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை நாளை அறிவிப்பு\nபாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொடரும்- பேரணியில் மம்தா ஆவேசம்\nஉன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- 5ம் கட்ட தேர்தலில் 1 மணி வரை 44.74 சதவீதம் வாக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nதிருப்பதி கோவிலில் நாளை முதல் திருப்பாவை பாடப்படுகிறது\nதிருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் பூஜை நேரங்கள் மாற்றம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 1-ந்தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு\nதிருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை\nஸ்ரீரங்கம் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவ திருநாள் 2-ந் தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் விழா 16-ந்தேதி தொடக்கம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம���பூரில் வசிக்கும் குருபிரசாத்\n6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NTU1NQ==/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-*-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-,-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7C-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-29,-2019", "date_download": "2019-12-16T14:13:25Z", "digest": "sha1:VWWVQSTN4MCA2QHJLYGI4WQ6RVEHQHGY", "length": 8875, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "வார்னர், லபுசேன் சதம் * ஆஸி., அணி ரன் குவிப்பு | நவம்பர் 29, 2019", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nவார்னர், லபுசேன் சதம் * ஆஸி., அணி ரன் குவிப்பு | நவம்பர் 29, 2019\nபிரிஸ்பேன்: பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் வார்னர், லபுசேன் சதம் விளாச, முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 302/1 ரன்கள் குவித்தது.\nஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக பிரிஸ்பேனில் இன்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார்.\nமழை காரணமாக சற்று தாமதமாக போட்டி துவங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், பர்ன்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. பர்ன்ஸ் 4 ரன்னில் ஷகீன் அப்ரிதி பந்தில் சிக்கினார். அடுத்து வார்னர், லபுசேன் இணைந்தனர். தேநீர் இடைவேளைக்குப் பின் மழை காரணமாக போட்டி 2:00 மணி நேரம் தாமதம் ஆனது.\nமீண்டும் தொடர்ந்ததும், வார்னர், லபுசேன் கூட்டணி கடந்த டெஸ்ட் போல மீண்டும் மிரட்டியது. டெஸ்ட் அரங்கில் வார்னர் 23 வது, லபுசேன் 2 வது சதம் எட்டினர். இவர்களை ��ிரிக்க பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி எடுத்த எந்த முயற்சிக்கும் கடைசி வரை பலன் கிடைக்கவே இல்லை.\nமுதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்த வார்னர் (166), லபுசேன் (126) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.\nவார்னர், லபுசேன் இணைந்து பகலிரவு டெஸ்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் (294 ரன், 2வது) சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றனர். இதற்கு முன் இங்கிலாந்தின் குக், ரூட் ஜோடி, விண்டீசிற்கு எதிராக 248 ரன்கள் (3வது விக்., பர்மிங்காம்) எடுத்ததே அதிகம்.\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை கைவிட்டுள்ளது சீனா\nபிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: கட்டிடம் இடிந்து குழந்தை பலி\nதொழிலாளர் கட்சியை கழற்றி விட்ட வாக்காளர்கள்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் நெகிழ்ச்சி\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விவகாரம்: சமாஜ்வாதி கட்சியின் அப்துல்லா ஆசம்கான் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தர்ணா; டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம்\nகுடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்; பேரணிக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டி\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை\nஅனைத்து மாணவர்களும் போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஅரசியல் சட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது: பிரியங்கா காந்தி\nதிருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநி��� காங்கிரசுக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/kenya-mp-repays-30-years-old-debt-mumbaikar", "date_download": "2019-12-16T13:36:48Z", "digest": "sha1:KH55FBSOD6S2ETLF7YFS5SS4ILPNGLMA", "length": 9908, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "200 ரூபாய் கடன், 30 வருடங்கள்,4600 கிலோமீட்டர் தூரம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n200 ரூபாய் கடன், 30 வருடங்கள்,4600 கிலோமீட்டர் தூரம்\n1985 முதல் 1989வரை மஹாராஷ்ட்ரா, அவுரங்காபாத்தில் தங்கி கல்லூரியில் படித்து வந்தவர் கென்ய நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி. முப்பது வருடங்களுக்கு முன்பு இங்கே தங்கி கல்லூரிப்படிப்பை முடித்தவர் தற்போது, இந்தியாவிற்கு வந்திருக்கும் கென்ய எம்.பிக்கள் குழுவில் ஒருவர். அவர் இந்தியா வந்திறங்கியதில் இருந்து அவுரங்காபாத் செல்வதையே நோக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஒருவழியாக அவுரங்காப்பாத் சென்று சேர்ந்ததும் அவருக்கும் இடம் வலம் புரியவில்லை. காரணம், முப்பது வருடங்களில் அவுரங்காபாத் பலவகைகளில் முன்னேறி இருக்கிறது. ஆனாலும், மனம் தளர விடாமல் குறிப்பிட்ட முகவரியை தேடிக் கண்டுபிடிக்கிறார்.\nபலகட்ட முயற்சிக்குப்பிறகு அவர் தேடி கண்டுபிடித்து, அவர் முன் போய் நிற்கிறார். அவர் காசிநாத் காவ்லி, முப்பது வருடங்களுக்கு முன்பு மளிகைக்கடை வைத்திருந்தவர். முப்பது வருடங்களுக்கு முன்பு மளிகைக்கடை வைத்திருந்தவரை கென்ய நாட்டு எம்.பி. எதற்காக வலைவீசி தேடவேண்டும் அப்படி தேடிக்கண்டுபிடித்தும், காசிநாத்துக்கு ரிச்சர்டை அடையாளம் தெரியவில்லை. ரிச்சர்ட் ஒரு அடி முன்னே சென்று காசிநாத்திடம் சொல்கிறார், \"என்னை தெரியலையா பைய்யா, படிப்பு முடித்துவிட்டு நான் கென்யா திரும்பும்போது எனக்கு நீங்கள் தந்த 200 ரூபாய் கடனை திருப்பித்தந்த உங்கள் ரிச்சர்ட்\" என்று சொல்லியிருக்கிறார்.\nவாரி அணைத்திருக்கிறார் காசிநாத். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படிப்பதற்கு இந்தியா வந்து, பகுதிநேரமாக வேலைப்பார்த்து, வாடகைத்தரக்கூட பணம் இல்லாமல் இருக்கும்போதும் ரிச்சர்டுக்கு தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார் காசிநாத். பல‌ சமயங்களில் வாடகை கொடுக்கக்கூட பணம் இருக்காது, சமைக்க சமையல் பொருள்களும் இருக்காது. அப்போதெல்லாம் உணவுப்பொருள்களைக் கடனாகக் கொடுத்து காசிநாத் உதவியிருக்கிறார். 'ரிச்சர்டால் வாடகை கொடுக்கும்போது வாங்கிக்கொள்ளுங்கள், படிக்கும் மாணவரை நெருக்க வேண்டாம்' என்று தெரிந்தவர்களிடத்தில் கூறி வாடகை வீடு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். படிப்பு முடிந்து எல்லா கடனையும் சரிகட்ட நினைத்தாலும், ரிச்சர்ட் இன்னும் 200 ரூபாய் தரவேண்டியிருந்தது காசிநாத்துக்கு.\nஇப்போது போல செல்போன்கள் இல்லாத காலம். எனவே, ரிச்சர்டால் தொடர்ச்சியாக காசிநாத்துடன் தொடர்பில் இருக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் தொடர்பே இல்லாமல் போக, முப்பது வருடங்களுக்குப் பிறகு கென்யாவின் அரசுமுறை பயணியாக, எம்.பியாக இந்தியா வந்திறகியவுடன் காசிநாத்தை தேடி கண்டுபிடித்து நெகிழ்ந்திருக்கிறார் ரிச்சர்ட். மறக்காமல் தான் கொடுக்கவேண்டிய கடனான 200 ரூபாய்க்கும் பல மடங்கு கூடுதலாக சேர்த்து ஒரு பணக்கட்டை காசிநாத்திடம் நீட்டியிருக்கிறார். அந்தப்பணத்தை காசிநாத் வாங்கியிருப்பார்னா நினைக்கிறீங்க\nPrev Articleரூ. 50, 60 க்கும் பைத்தியமாக திரிபவர்கள்தான் பத்திரிக்கையாளர்கள் அத்து மீறிய கங்கனா ரணாவத்\nNext Articleமனநலம் பாதித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nஇத்தாலியில் இரண்டாம் உலகப்போர் குண்டு கண்டுபிடிப்பு.இது கடைசி குண்டு அல்ல\nஒரிஜினலாவே நான் வில்லன் மா அதிரடி காட்டும் தர்பார் ட்ரெய்லர்\nகன்னட பட உலகில் சுதீப் உடன் நடிக்க சமந்தாவுக்கு சம்மதமா \n\"பாபர் மசூதியை இடிக்கும் குழந்தைகள் \"-ஆர்.எஸ்.எஸ் தலைவர் நடத்தும் கர்நாடக பள்ளியில் நடந்த நாடகத்தின் காட்சியால் அதிர்ச்சி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/blog-post_18.html", "date_download": "2019-12-16T13:42:23Z", "digest": "sha1:MIZTO54P3D3HUBNH2K7OTUZE3662V3EE", "length": 8707, "nlines": 84, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "பாத்திரமறிந்து சமையல் செய் ! ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nTAMIZHAN RAJA அலசல்கள், அறிவியல் ஆயிரம் No comments\nபாத்திரமறிந்து பிச்சை இடு’ என்று தானம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல், சமையல் செய்யும் பாத்திரத்திலும் சூட்சுமம் உண்டு.\nநவீனத்தின் மீது மோகம் கொண்ட நாம் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காகவே மைக்ரோவேவ் ஓவன், சப்பாத்தி மேக்கர் மற்றும் நான் ஸ்டிக் குக் வேர் என சமையலறையில் புதிதுபுதிதான பொருட்களை அதிகமாக உபயோகிக்கிறோம். மேலும், அரிசி, பருப்பு வகைகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்கும் பழக்கம் வந்துவிட்டது.\nமுன்பெல்லாம் சில்வர் டப்பாக்கள், தகர டின்களை பயன்படுத்தி வந்தார்கள். நம் நாட்டு உணவு மரபுகள் ஆச்சரியமானவை. அதில் ஒன்று, நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தும் இரும்பாலான சட்டி, கடாய், ஈயச்சொம்பு போன்ற பாத்திரங்கள். இந்த இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை உட்கொண்டு வந்ததாலேயே நம் முன்னோர்களுக்கு, இப்போது இருக்கிற மாதிரி ரத்தசோகை வந்ததில்லை.\nநான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே, இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைப்போபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.\nமாறாக, இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் நேரம் அதிகம் எடுத்துக் கொள்வதோடு, உணவின் ஊட்டச்சத்துக்களை வெளியேறாமல் தக்கவைத்துக் கொள்கிறது. உடல் வெப்பத்தை தணிக்கிறது. மேலும், சமைக்கும்போது, பாத்திரங்களில் இருக்கும் இரும்பு வெளிப்பட்டு, உணவில் கலந்து, நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதை ஆய்வும் உறுதிப்படுத்துகிறது. அதனால், வாரத்திற்கு 2, 3 முறையாவது இரும்பு சட்டியில் சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், கூடுதலாக இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்காது.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..\nகுளிர்காலத்தில�� ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\n15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover”\nபோலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம்...\nஇந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வ...\nகடன் தொல்லை… விடுபடுவது எப்படி\nதொப்புள் கொடி வழியே வரும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/13/politica/", "date_download": "2019-12-16T12:26:06Z", "digest": "sha1:F4CVW2XQO3V7MCP7NLHU5RKPYT66YJQX", "length": 11317, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "வத்தலக்குண்டு காங்கிரஸ் பிரமுகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவத்தலக்குண்டு காங்கிரஸ் பிரமுகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்..\nSeptember 13, 2018 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவத்தலக்குண்டு காங்கிரஸ் கட்சியின் பிரமுகர், கனவா பீர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார், மேலும் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராகவும், பொருப்பேற்றுக்கொண்டார்,\nநிலக்கோட்டை MLA & திண்டுக்கல் (கி) மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் தங்கத்துரை முன்னிலையில் வத்தலக்குண்டுவை சேர்ந்த கனவா பீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.\nஇது சம்பந்தமாக கனவா பீர் கூறும்போது, “என்னை திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக நியமனம் செய்த, அண்ணன் தங்கதுரை, எம். எல். ஏ. அவர்களுக்கும், பரிந்துரை செய்த நகர செயலாளர் பாண்டி ராதா அவர்களுக்கும், தமிழ்நாடு மாநில மின் துறை செயலாளர் ரசீத் அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன், மேலும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த பொறுப்பை செம்மையாக செய்து, சிறுபான்மை மக்களின் நலனுக்காக பாடு பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசெய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபுதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பல பேர் மீது பரமக்குடியில் விதி மீறியதாக வழக்கு…\n2050 இல் உலக நாடுகளுக்கு உணவளிக்கும் நாடுகளில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் – அப்துல் கலாம் ஆலோசகர் பேச்சு.. வீடியோ..\nபூலாங்குளம் சாலையில் சுகாதாரக்கேடு-டெங்கு பரவும் அச்சத்தில் கிராம மக்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்\nஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22வயது இளம் பெண் பிரியா சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nநெல்லை,தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை-தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு\nதிருப்பத்தூரில் வரிசையில் நின்று மனு கொடுத்த திமுக எம்எல்ஏ\nமதுரை பைபாஸ் சாலை மேம்பாலத்தில் விபத்து\nவேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது\nமதுரையில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர்\nஅமமுக வினர் வேட்புமனு தாக்கல்\nநெல்லையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி-பள்ளி மாண மாணவிகள்,ஆசிரியர்கள் பங்கேற்பு\nமதுரை சாலையோரங்களில் விதை பந்துகளை தூவும் சிறப்பான பணியை செய்து வரும் மதுரை இளைஞர்\nநமது கீழை நியூஸ் (சத்தியப்பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி .70 அடி சாலையில் மிகப் பெரிய பள்ளம் சரிசெய்யப்பட்டது..\nகாவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்\nவிதைப்பந்து தூவலில் ஆர்வம் காட்டும் இராமநாதபுரம் எல்கேஜி., சிறுவன்\nஇராமநாதபுரத்தில் விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம்\nஉசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம்\nவேலூரில் அரசு பொருட்காட்சி துவக்கம்\nவைகை ஆற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியில் மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர்\nநரிக்குறவ மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaioosai.com/video/v=6KbjSKDydfw", "date_download": "2019-12-16T13:51:31Z", "digest": "sha1:HQQ2M7UQKGQE5QCBBQYZWDUCZGZSLNXE", "length": 12724, "nlines": 193, "source_domain": "www.valaioosai.com", "title": "உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் விவசாயிகள் போராட்டம்", "raw_content": "\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் விவசாயிகள் போராட்டம்\nவெங்காயம் இல்லாமல் சுவையாக சமைப்பது எப்படி\nஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை\n90 வயதில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த மூதாட்டி\nதேர்தலில் போட்டியிட்ட மாமியாரின் தலையை குதறிய மருமகள்\n‘வேற லெவல் பதிவு’ - ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் நெட்டிசன்ஸ் | AR Rahman\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக: கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி மெகா பேரணி\nCrime Time: முதல்வர், ஆசிரியர்கள் மீது Pocso வழக்கு - ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்\nTN Local Body Election: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு\nNews 18 Special: மாநில அளவிலான கபடியில் அசத்தும் மாணவர்கள் | Kabbadi Coaching\nபுற்றுநோய் போக்க திராச்சை விதை | Palsuvai | Tamil News | Sun News\n10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் | Palsuvai | Tamil News | Sun News\nபாலூட்டிகளின் மயிர் பற்றி ஆய்வு | Palsuvai | Tamil News | Sun News\nமணிக்கு 180 கி.மீ., வேகத்தில் ஓடக் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎப்-க்கு அனுமதி\nகுடியுரிமை சட்டம்: \"இஸ்லாமியர்களை 2ஆம் தர குடிமக்களாக்கும் முயற்சி\" - கார்த்தி சிதம்பரம்\n\"உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி இருந்தால் எதிர்த்திருக்க மாட்டோம்\" - திமுக எம்.எல்.ஏ. பொன்முடி\nமெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 4 மாதங்களில் தொடங்கும்-அமித்ஷா\nஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதாரவாக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்\nசிறுமி கற்பழிப்பு; பாஜ எம்எல்ஏ குற்றவாளி\nஇந்திய ராணுவம் .........க்கு சமம் தவ்ஹீத் தலைவர் பேச்சால் சர்ச்சை\nகடைசி படம் ரஜினி சம்பளம் 100 கோடி\nநாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் | JamiaProtest | குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராதாம்.. I தமிழ் Vs. சமஸ்கிருதம் I மாஸ் காட்டிய தமிழக MPs I\nCAB வீரியமான விவாதம் I பரபரப்பான 6 கேள்விகள் I கிழித்துப்போட்ட ஒவைசி I அதிர்ந்து போன நாடாளுமன்றம் I\nசச்சின் எதற்காக குருபிரசாத்தை தேடினார் என்று தெரியுமா\nJamiya miliya மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nகல்வீசிய மாணவர்கள், வாயில் கதவை இழுத்துப் பூட்டிய போலீஸ் | Nadwa college student protest\nபுஷ்பவனம் குப்புசாமி மகளுக்கு ஏற்பட்ட சோகம் | Pushpavanam Kuppusamy | daughter | missing\nஅடுத்த நயன்தாரா நான்தான் யார் இந்த பெண் | Tamil Cinema News | Kollywood Latest\nகர்ப்பிணி பெண்ணிடம் ரஜினி செய்ததை பாருங்க\nநம்பவே முடியாத சன் டிவி சீரியலில் நடிக்கும் நிஜ அம்மா மகள்கள் | Cinerockz\nபிரபலத்துடன் பிரபல தமிழ் நடிகை திடீர் திருமணம் வாழ்த்தும் ரசிகர்கள் | Cinerockz\nமுகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 80's தமிழ் நடிகைகள் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Cinerockz\nரெண்டு பேரும் செம்மயா பண்றீங்க போங்க\nஎந்த ஊரு பொண்ணுமா நீ இப்படி செம்மயா பண்ற\nயாரு சாமி இந்த பொண்ணு எனக்கே பாக்கணும் போல இருக்கு | Tamil Dubsmash\n2019 ல் கல்யாணம் பண்ணிய தமிழ் சீரியல் நடிகைகள் | Tamil Serial Actress Marriage in 2019\n2019 ல் கல்யாணம் பண்ணிய தமிழ் சீரியல் நடிகர்கள் | Tamil Serial Actors Who Married in 2019\n2019 ல் கர்ப்பமாக இருக்கும் தமிழ் சீரியல் நடிகைகள் | Tamil Serial Actress Who Pregnant in 2019\nRJ Vinoth Show | Episode 7 | ஸ்டாலின் வழங்கும் சங்கிலி பருப்பு\nCABக்கு அடுத்து அமித்ஷா கொண்டுவரும் மசோதா என்ன தெரியுமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 16/12/2019\n\"அடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் நானா\n2000 ரூபாய் நோட்டு ஒழிப்பின் பின்னணிதி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 15/12/2019\nஇதயமே இல்லாமல் வாழும் 5 விசித்திர மனிதர்கள்\nநம்மை முட்டாளாக்கும் 12 மாயத்தோற்றங்கள் | Crazy Talk\nஅயோத்தி ராமர் கோவில் - பாபர் மசூதி வரலாறு | Crazy Talk\nராம சேது பாலம் பற்றிய நம்பமுடியாத தகவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-12-16T12:23:30Z", "digest": "sha1:F4IKU3VLGERZFXVT3KADALZMEM5BXS66", "length": 7675, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தங்கேணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசித்தன்கேணி என அழைக்கப்படும் ஊர் யாழ் நகரிற்கு வடமேற்காக 15KM தூரத்தில் வலிகாமம் மேற்கு வலயத்தில் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒரு கிராமமாகும்.\nஇலங்கையில் யாழ் நகரில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இடங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.\nஇவ்விடத்தின் சித்தன்கேணி என்ற பெயருக்கு காரணம் என கூறப்படும் வாய்வழிக்கதை: ஒரு காலத்தில் இவ்விடத்தில் பிரபலமான சித்தர்கள் ஒன்று கூடி வழிபாடுகளை நடத்தினரெனவும் அவர்கள் இறைவனை வழிபடும் நோக்குடன் கேணி ஒன்றை அமைத்தாகவ���ம் அதன் காரணத்தாலேயே இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தாகவும் கூறப்படுவதுண்டு. சித்தர்கள் அமைத்து வழிபட்டதாக கூறப்படும் அந்த பழமை வாய்ந்த கேணி தற்போதும் காணப்படுகின்றது. அக் கேணிக்கருகில் ஒரு வைரவராலயமும் அமைத்து அப் பிரதேச மக்கள் வழிபாடுகளை நடத்தி வருவதுடன் பூசாரி என அழைக்கப்படும் அந்தணர்களால் முக்கால பூசை வழிபாடுகளும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.\nமேலும் இவ்விடத்தில் பிரபலமான ஆலயங்களும் காணப்படுகின்றன. சித்தன்கேணி ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம் மற்றும் சித்தன்கேணி ஸ்ரீ கணபதி ஆலயம் என்பன இங்கு அமைந்துள்ள பிரபல ஆலயங்களுள் குறிப்பிடத்தக்கவை.\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/26/kumar-mangalam-birla-acquire-us-based-aleris-corp-2-6-billion-012143.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-16T12:58:24Z", "digest": "sha1:P4VJCNU2CYHM2P6MH6OXOZBD26F3HKOC", "length": 21944, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா! | Kumar Mangalam Birla To Acquire US Based Aleris Corp For $2.6 Billion - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா\nஅமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா\nமருத்துவ வியாபாரத்தை குறி வைக்கும் ரிலையன்ஸ்..\n25 min ago விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\n1 hr ago 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\n1 hr ago யாரையும் வீட்டுக்கு அனுப்பும் உத்தேசம் இல்லை.. டாடா மோட்டார்ஸ் எடுத்த அதிரடி முடிவு..\n2 hrs ago சோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\nNews எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nSports இந்த இந்திய வீரர் தான் கிரிக்கெட்டின�� ரொனால்டோ.. புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிர்லா குழுமத்தின் இண்டல்கோ நிறுவனம் அதன் துணை நிறுவனமான நோவோலிஸ் கீழ் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பாட்டு வரும் அலுமினிய உற்பத்தி நிறுவனமான அலரிஸ் கார்ப்பரேஷனை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது.\nநோவோலிஸ் நிறுவனத்தினை 10 வருடத்திற்கு முன்பு ஆதித்யா குழுமத்தின் இண்டல்கோ நிறுவனம் வாங்கிச் சர்வதேச அலுமினிய சந்தையில் இடம்பிடித்தது. தற்போது அலரிஸ் கார்ப்பரேஷனை வாங்குவதன் மூலம் ஆதித்யா குழுமம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதைக் காட்டுகிறது.\nஆசிய சந்தை டு சர்வதேச சந்தை\nஆசிய சந்தையில் அலுமினிய உற்பத்தியில் சிறந்த நிறுவனம் என்ற பெயரை நோவோலிஸ் பெற்று இருந்த நிலையில் அலரிஸ் கார்ப்பரேஷன் கையகப்படுத்தல் முடிவினை அடுத்து உலகின் தலை சிறந்த அலுமினியம் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெயரையும் பெற இருக்கிறது.\nஅலெரிஸ் நிறுவனம் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் ஏற்கனவே தனது வர்த்தகத்தினைச் செய்து வருகிறது. தற்போது நோவோலிஸ் உடன் இணைவதன் மூலம் விமானத்திற்கான அலுமினிய உற்பத்தி போன்றவை புதிய அனுபவத்தினைப் பெற உள்ளது.\nசர்வதேச அளவில் அலுமினிய உற்பத்தியில் சீனாவில் உள்ள அலெரிஸ் பிரிவு தான் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியினைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அலுமினிய பொருட்கள் உற்பத்தி எல்லாம் கட்டுமான துறைகளுக்கு ஏற்றவாறு மட்டுமே உள்ள நிலையில் அலெரிஸ் கார்ப்ரேஷனை கையகப்படுத்துவது மிகப் பெரிய வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..\nஅமெரிக்காவிற்கு அடுத்தச் செக்.. சீனா அதிரடி முடிவு..\nபாக்யராஜ் மேட்டருக்கு சீனாவில் பயங்கர மவுசு..\nஇதுக்காகவா ரூ.5.31 கோடி அபராதம்.. இது ரொம்ப நல்ல தீர்ப்பா இருக்கே\n குடியேறிகளை கதற விடும் ஹெல்த் இன்சூரன்ஸ் சிக்கல்..\nஅர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\n17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..\nஅரிசோனாவில் புதிய அலுவலகம்.. 1000 பேருக்கு வேலை கொடுக்கும் இன்போசிஸ்..\nஅங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nஇந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் குப்பைத் தொட்டியாக மாறும் இலங்கை\nRead more about: அமெரிக்கா உற்பத்தி நிறுவனம் வாங்குதல் பிர்லா kumar mangalam birla acquire us\nஹைதராபாத் நிறுவனத்தில் 141 கோடி முதலீடு செய்த முகேஷ் அம்பானி..\nசாம்சங் திடீர் முடிவால் மயானம் ஆன சீன நகரம்.. ஆட்டம் துவங்கியது..\nஉலகின் சக்தி வாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன்.. ராணி எலிசபெத்தைவிட முன்னிலை.. ஃபோர்ப்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/suspicious-spying-chinese-vessel-came-into-indian-waters-navy-drives-neighbors-away-370313.html", "date_download": "2019-12-16T12:27:14Z", "digest": "sha1:UORAYHHTB2VX3F6JL2KF2YCWSKMHQ4TP", "length": 19625, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரும்பி செல்லுங்கள்.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் மர்ம உளவு கப்பல்.. விரட்டி அடிப்பு! | Suspicious Spying Chinese Vessel came into Indian waters: Navy drives neighbors away - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்.. மோடி வருத்தம்\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nபேய் எல்லாம் ஓட்றதில்லைங்க.. அப்பாவை அந்த பொண்ணு மிரட்டியிருக்கு.. அதான் 2 அடி வச்சேன்.. திருநங்கை\nதிடீரென இந���தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி தர்ணா.. குவியும் மாணவர்கள்.. மெட்ரோ நிலையங்கள் மூடல்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசகுனி, துரியோதனன்.. சரமாரியாக ஆவேசமான சித்தார்த்\nடெல்லி போலீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nMovies நாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nAutomobiles 2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிரும்பி செல்லுங்கள்.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் மர்ம உளவு கப்பல்.. விரட்டி அடிப்பு\nபெய்ஜிங்: சீனாவின் உளவு கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்திய கடற்படை இந்த கப்பலை எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பியது.\nஉலகிலேயே சீனாவின் கடற்படைதான் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது ஆசியாவில் இருக்கும் இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகில் யாரும் கட்டாத வேகத்தில் கடற்படை தளவாடங்களை உலகம் முழுக்க சீனா கட்டி வருகிறது.\nஅதிலும் தன்னுடைய கடற்பகுதியில் மட்டுமின்றி, பிற நாட்டின் கடற்பகுதியில் சீனா மிக வேகமாக கடற்படை தளவாடங்களை அமைத்து வருகிறது. பல சமயங்களில் சீனாவின் கடற்படை மற்ற நாடுகளின் கடற் பகுதிக்கு செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.\nமற்ற நாடுகளின் கடல் பகுதிக்கு செல்வது என்றால் அனுமதி இல்லாமல் செல்வது ஆகும். இது உலக எல்லை விதிக்கு எதிரானது. அதேபோல் தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற சிறிய நாடுகளை சீனா மிக மோசமாக அச்சுறுத்தி வருகிறது. அவர்களின் கடல் பகுதியி��் ஏற்கனவே தன்னுடைய கடற்படை தளவாடங்களை சீனா அமைந்துவிட்டது.\nசீனாவின் இந்த வேகமாக வளர்ச்சிக்கு பாகிஸ்தானும் உதவி வருகிறது. பாகிஸ்தானின் கடல் பகுதியில் விரைவில் சீனா கண்டிப்பாக கடற்படை தளவாடத்தை அமைக்கும் திட்டத்தில் உள்ளது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றதால் அங்கும் புதிய கடற்படை தளத்தை அமைக்க சீனா முயன்று வருகிறது.\nஇந்த நிலையில்தான் சீனாவின் உளவு கப்பல் இன்று இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்தியாவை வேவு பார்க்கும் வகையில் இந்த கப்பல் உள்ளே நுழைந்துள்ளது. இது தொடர்பாக தற்போது இந்திய கடற்படையின் தலைமை அட்மிரல் கரம்பீர் சிங் பேட்டி அளித்துள்ளார்.\nஅவர் தனது பேட்டியில், இந்திய பெருங்கடலில் சீனாவின் கப்பல்கள் எல்லை மீறுவது அடிக்கடி நடந்து வருகிறது. 2008ல் இருந்தே இது நடந்து வருகிறது. நாங்கள் இதை மிகவும் கவனமாக உற்றுநோக்கி வருகிறோம். சீனாவின் கடல் ஆய்வு கப்பல்கள் அவ்வப்போது இங்கு வரும்.\nஇது போன்ற கப்பல்கள் வருடத்திற்கு 7-8 இந்திய கடல் பகுதிக்கு வரும். சமயத்தில் இந்திய கடல் பகுதியில் இந்த கப்பல்கள் ஆராய்ச்சி நடத்தும். இந்த நிலையில்தான் இந்திய எல்லைக்குள் ஷி யான் 1 என்ற சீனாவின் மர்ம கப்பல் வந்தது.\nஆனால் இது வெறும் ஆராய்ச்சி கப்பல் கிடையாது. பெரும்பாலும், இந்த கப்பல் உளவு பார்க்க வேண்டும் என்று வந்து இருக்கலாம். ஆகவே இந்த கப்பலை நாங்கள் விரட்டி அடித்தோம். சீன கப்பல் எது அனுமதி இன்றி கடல் எல்லைக்குள் வந்தாலும் அதை நாங்கள் விரட்டி அடிப்போம்.\nஇதேபோல் கடல் வழியே இந்தியா மீது சில நாடுகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதனால் கடல் எல்லையை நாங்கள் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு காரை உதைத்த சிறுவன் .. வைரல் வீடியோ\nஅருணாசலப் பிரதேசத்தில் 12 கி.மீ தூரம் ஊடுருவியதா சீனா பாஜகவின் தபீர் காவ் ஷாக் தகவல்\nஉய்குர் முஸ்லீம் மசோதாவால் ஆத்திரத்தில் சீனா... எதுவும் செய்வோம்.. அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை\nசீனாவுக்கு மணப்பெண்ணாக கடத்தி விற்கப்பட்ட பாகிஸ்தான் ஏழை சிறுமிகள்.. அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானிடம் காட்டும் ஆக்ரோஷத்தை ஏன் சீனாவிடம் காட்டுவதில்லை: லோக்சபாவில் காங். கேள்வி\nசீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nஉங்களால் தாங்க முடியாது.. சீனாவிற்கு எதிராக 2 சட்டங்களை இயற்றிய டிரம்ப்.. மோதிக்கொள்ளும் வல்லரசுகள்\nஅமெரிக்காவையே முந்தியது சீனா.. உலக நாடுகளுடன் ராஜதந்திர உறவுக்காக தூதர்களை நியமிப்பதில் செம்ம\nகலாபானி எங்க ஏரியா... இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுங்க... நெருக்கும் நேபாள பிரதமர் ஒலி\nநாம ரொம்பதான் உஷாரா இருக்கணும் போல.. குரங்குகூட ‘அந்த’ வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுச்சு\nஹாங்காங்கில் பெரும் பதற்றம்.. முதல்முறையாக களமிறங்கியது சீன ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina india usa சீனா இந்தியா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharastra-farmer-breaks-down-after-selling-his-onion-at-just-rs-8-per-kg-368278.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T14:10:18Z", "digest": "sha1:M76V2ZIONSYM7D32Z7HBSR5Y7RDDTUBA", "length": 16274, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.8-க்கு வெங்காயம் விற்பனை.. விரக்தியில் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்ட மகாராஷ்டிர விவசாயி! | Maharastra farmer breaks down after selling his onion at just Rs.8/kg - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nடெல்லி போலீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nமாமா செத்து போன்னு சொல்றாரும்மா.. நான் எங்க போவேன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து மாண்ட சிவகாமி\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி - திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nAutomobiles 2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nFinance சோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nTechnology அம்பானி அதிரடி: மறுபடியும் ஒரு இலவச சேவையை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.\nMovies தர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்\nSports காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.8-க்கு வெங்காயம் விற்பனை.. விரக்தியில் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்ட மகாராஷ்டிர விவசாயி\nரூ 8-க்கு வெங்காய விற்பனை குலுங்கி குலுங்கி விவசாயி கண்ணீர் \nமும்பை: வெங்காயத்தை கிலோ ஒன்று ரூ 8-க்கு விற்பனை செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குலுங்கி குலுங்கி அழுதார்.\nநாடு முழுவதும் வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. கிலோ வெங்காயம் ரூ 100- வரை விற்கப்பட்டது.\nஇன்று வரை கிலோ 60 முதல் 80 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயம் பற்றாக்குறையால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசு முயற்சிக்கிறது. ஆனால் உள்ளூர் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுப்பதில்லை.\nஇந்த நிலையில் அகமத்நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ 8 க்கு விற்பனை செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் வெங்காயத்தை உற்பத்தி செய்ய மழையிலும் குளிரிலும் வேலையாட்கள் பணி செய்தனர்.\nஅவர்களை நான் எப்படி சமாளிப்பேன். என் குடும்பத்தை எப்படி நான் காப்பாற்றுவேன். விவசாயிகளுக்கு அரசு எதையும் செய்யவில்லை என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமண்டைக்கு ஏறிய கோபம்.. மருமகளை ஒரே போடாக போட்டு கொன்ற மாமியார்.. போலீசில் சரண்\nராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு\nதாஜ் கோரமண்டல் ஹோட��டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்.. 2-ஆவது முறையாக தமிழில் ட்வீட்\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\nமகாராஷ்டிர அமைச்சரவை துறைகள் பங்கீடு.. உள்துறை, பொதுப்பணி துறை சிவசேனாவிற்கே.. துணை முதல்வர் இல்லை\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்\nபாஜகவை விட்டு விலகப் போவது இல்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்கஜா முண்டா\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு.. ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா... மக்களுக்கு வேண்டுகோள்\nபாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா\nமகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nஇடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonion மகாராஷ்டிரா விவசாயி வெங்காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/in-admk-coldwar-between-district-secretaries-and-womens-wing-executives-370379.html", "date_download": "2019-12-16T12:47:22Z", "digest": "sha1:KEP4S255KD36QTL7FXWJZO3ET2G3UAX4", "length": 17615, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாவட்டச் செயலாளர்கள் vs மகளிரணியினர்... அதிமுகவில் தொடரும் லடாய் | in admk coldwar between district secretaries and womens wing executives - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்ட திருத்தம்.. மநீம உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nபன்றி விலை ரூ 3000.. உங்க மதிப்பு வெறும் ரூ. 500தான்.. தன்மானத்தோடு இருங்க.. அதிரடி போஸ்டர்\nபோராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு\nநேரு-இந்திரா குடும்பம் பற்றி சர்ச்சை கருத்து.. பிரபல பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி கைது\nஸ்டாலின் காந்தியும் இல்லை.. நான் புத்தனும் இல்லை.. அம��ச்சர் சிவி சண்முகம் ஆவேசம்\nRoja Serial: வாயில வசம்பு வைக்க... சீரியல்னாலும் இப்படியா\nMovies அந்த ஹீரோக்கள் ஏன் இந்தப் படத்தை நிராகரிச்சாங்க\nTechnology தலை நிமிரும் இந்தியா: அமெரிக்கா நடவடிக்கையில் இந்தியா பெருமை- எதற்கு தெரியுமா\nSports ISL 2019-20 : மும்பை அணி த்ரில் வெற்றி.. பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது\nLifestyle பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்து தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...\nAutomobiles இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது எம்ஜி கார் நிறுவனம்\nFinance 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாவட்டச் செயலாளர்கள் vs மகளிரணியினர்... அதிமுகவில் தொடரும் லடாய்\nசென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுக நிர்வாகிகள் தங்கள் வீட்டு பெண்களை தேர்தலில் நிறுத்துவதாகவும், மகளிரணியினருக்கு உரிய மரியாதை தரவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.\nபெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளதால் கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்தத் தேர்தல் மூலம் அதிகளவில் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சீட் வழங்கும் விவகாரத்தில் அதிமுகவில் மகளிரணியினருக்கும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக லடாய் தொடர்கிறது.\nஇதெல்லாம் செய்தால்.. பெயில் உடனே கேன்சல்.. கவனம்.. ப. சிதம்பரத்திற்கு 5 நிபந்தனைகள்\nஉள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த மசோதா கொண்டுவரப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.\nஇதுவரை உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் 50 % இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, உள்ளிட்ட அமைப்புகளில் அதிகளவில் பெண்கள் பதவிக்கு வரமுடியும் என சூழல் ���ற்பட்டுள்ளது.\nஅதிமுகவில் மகளிரணி வலுவாக உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட ஏராளமான மகளிரணி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்டச் செயலாளர்களும், லோக்கல் நிர்வாகிகளும் பெண்களுக்கான கோட்டாவில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை போட்டியிட வைக்க முயற்சிப்பதால் மகளிரணியினர் இது தொடர்பான புகாரை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.\nஇதனிடையே மாவட்டச் செயலாளர்கள் தரப்பை தொடர்பு கொண்ட அதிமுக தலைமை, மகளிரணியில் தகுதி பெற்ற வேட்பாளர்கள் இருந்தால் புறக்கணிக்காமல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்குமாறும், அனைவரையும் அனுசரித்துச் செல்லுமாறும் சமாதானம் செய்து வைத்திருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் local body election செய்திகள்\nசைக்கிள்தான் வேண்டும்.. உள்ளாட்சி தேர்தலுக்காக அடம் பிடிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்.. வழக்கு\nநீங்க தான் மாவட்டச் செயலாளர்கள்கிட்ட சொல்லனும்... ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. திமுகவிற்கு பின்னடைவு\nதிருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் விவரம்\nஎன்னங்க நியாயம் இது.. ஊராட்சி தலைவர் ஏலத்தை தட்டிக்கேட்ட சதீஷ்குமார்.. வெட்டி சாய்த்த 7 பேர்\nவிறுவிறுப்படைந்த வேட்புமனுத் தாக்கல்... வேகமெடுத்த உள்ளாட்சித் தேர்தல்\nநீங்களே பேசி முடிச்சு முடிவெடுத்துடுங்க... நிர்வாகிகளிடம் பொறுப்பைக் கொடுத்த இ.பி.எஸ்.\nதேர்தலை சந்திக்கத் தயார்... ஆனால் முறையாக நடத்த வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nமாவட்ட நிர்வாகிகள் கையில் முடிவு... பொன்.ராதாகிருஷ்ணன் புதிய முயற்சி\nமீண்டும் கருப்பு கோட்.. வக்கீலாக அதிரடி கம் பேக் தந்த ப.சி.. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாஸ் வாதம்\nசூப்பர் பிளானில் பாஜக.. சுப்ரீம் நம்பிக்கையில் பாமக.. ஓரம் கட்டும் அதிமுக.. அசராத கூட்டணி கட்சிகள்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை.. 2011 சென்செஸ் படி தேர்தலை நடத்தலாம்.. உச்ச நீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlocal body election உள்ளாட்சித் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/login?view=remind", "date_download": "2019-12-16T13:26:38Z", "digest": "sha1:PTUUADJ4ZTS5VQMXNXKBM7NIUL5NSIPW", "length": 4815, "nlines": 177, "source_domain": "www.chillzee.in", "title": "Login - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு\nTamil Jokes 2019 - என் மனைவி கைப் பக்குவம் யாருக்கும் வராது 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 30 - RR [பிந்து வினோத்]\nHealth Tip # 84 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா\nகவிதை - சுதந்திரமே - ரஹீம்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 25 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காரிகை - 05 - அமுதினி\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 07 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 09 - Chillzee Story\nசிறுகதை - இறுதி சந்திப்பு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 29 - ஆதி [பிந்து வினோத்]\nவீட்டுக் குறிப்புகள் - 28 - சசிரேகா\nTamil Jokes 2019 - நீ கட்டினப் புடவையோட வா போதும்... 🙂 - அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NTQyMw==/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-16T14:12:45Z", "digest": "sha1:IXHJMTTSH5MCUQYQQTUOJHNKBKJLBJZY", "length": 6587, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டெங்கு நோயை கட்டுபடுத்த வீடு வீடாக விஷேட சோதனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nடெங்கு நோயை கட்டுபடுத்த வீடு வீடாக விஷேட சோதனை\nகல்முனை வடக்கு பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்பின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.தஸ்ரிம் , கல்முனை சுற்று சூழல் பாதுகாப்பு பொலிஸ், கடற்படையினரும் இணைந்து இன்று (02) திங்கட்கிழமை காலை முதல் மணிக்கு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை தொடர்ந்து பாண்டிருப்பு கிராமத்திலுள்ள வீடு வீடாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இவ் வேலைத்திட்டம் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து... The post டெங்கு நோயை கட்டுபடுத்த வீடு வீடாக விஷேட சோதனை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை கைவிட்டுள்ளது சீனா\nபிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: கட்டிடம் இ���ிந்து குழந்தை பலி\nதொழிலாளர் கட்சியை கழற்றி விட்ட வாக்காளர்கள்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் நெகிழ்ச்சி\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விவகாரம்: சமாஜ்வாதி கட்சியின் அப்துல்லா ஆசம்கான் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தர்ணா; டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம்\nகுடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்; பேரணிக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டி\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை\nஅனைத்து மாணவர்களும் போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஅரசியல் சட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது: பிரியங்கா காந்தி\nதிருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add_to_wishlist=1454", "date_download": "2019-12-16T12:32:56Z", "digest": "sha1:AWZN42DGUWVQWRK2TC6GIIJGVWQF5YMP", "length": 4319, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "நம்பிக்கை மலர்கள்", "raw_content": "\nமனிதன் வாழ விரும்பினால் ஏதாவதொரு சிந்தனையின் மூலமே துயரங்களைச் சமாளிக்க வேண்டும். துயரங்களைச் சமாளிப்பதற்கும், நம்பிக்கையோடு முன்னேறுவதற்கும் பல விஷயங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. என்னதான் ஆயிரம் படித்து நம்பிக்கை கொள்ள முயற்சித்தாலும், பல நேரங்களில் வரும் துன்பங்கள் நம்பிக்கையை இழக்கத்தான் வைக்கின்றன. பல நேரங்களில் தெய்வ நம்பிக்கை கூட வெறுத்துப்போய் விடுகிறது. என்ன செய்வது, பிறந்தாகிவிட்டது; வாழ்ந்தாக வேண்டுமேஅது குருட்டு நம்பிக்கையோ மூட நம்பிக்கையோ, யார் எந்தப் பெயர் சொன்னாலும் சரி, நம்பிக்கை ஒன்றுதான் அதற்கு வழி. இந்த நூலைப் படித்ததும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்கிறார் ஆசிரியர்.\nவெற்றி பெறும் வித்தை இதோ\nபுதியவராய்… வெற்றியாளராய்… மாறுங்கள்\t சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_25.html", "date_download": "2019-12-16T13:54:52Z", "digest": "sha1:4SPYEQNVQLJOHJ6OTJ5Q66JQ7JO3GHNP", "length": 11651, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா ? காரணம் வடகொரியா ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா \nதென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா \nதென் கொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு அடைந்திருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு சியோல்: தென் கொரியாவில் இந்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் எப்போதும் இல்லாத அளவு வெகுவாக குறைந்து விட்டது.\nகடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்தன. இந்த ஆண்டு இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளே பிறந்துள்ளன. இது தென் கொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் குறைவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஆனால் பெண்களின் குழந்தை பிறப்பு திறன் குறைவு, விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை மற்றும் கல்வி கட்டண உயர்வு போன்றவற்றால் பெரிய அளவிலான குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லை. எனவே, குழந்தை பெறுவதை தம்பதிகள் நிறுத்திவிட்டனர். ஆனால் தென் கொரியா நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது.\nபுதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு போனஸ், மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு, சம்பள உயர்வு மற்றும் மலட்டுத்தன்மையை நீக்க சிகிச்சைக்குரிய செலவுகள் போன்றவற்றை வழங்கி வருகிறது.\nதென�� கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் இவ்வளவு வீழ்ச்சியா காரணம் வடகொரியா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்���ார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/88-240809", "date_download": "2019-12-16T13:04:08Z", "digest": "sha1:SRWKLFSCYI7US5KFHFVMAIYZOL5REAGV", "length": 8619, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அம்பாரை மாவட்ட சதுரங்க சம்பியன்ஷிப் போட்டி", "raw_content": "2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு அம்பாரை மாவட்ட சதுரங்க சம்பியன்ஷிப் போட்டி\nஅம்பாரை மாவட்ட சதுரங்க சம்பியன்ஷிப் போட்டி\nஇலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்டச் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.\nசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரும் அம்பாரை மாவட்ட சதுரங்க விளையாட்டுக்கான ஒருங்��ிணைப்பாளருமான ஏ.எம்.ஸாகிர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகள் அம்பாரை மாவட்ட பாடசாலை மாணவர்க ளுக்கான சுவிஸ் முறையிலான 5 சுற்றுக்களைக் கொண்ட தொடராக நடைபெற்றது.\nபாடசாலை மாணவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக நடைபெற்றன .\n7, 9, 11, 13, 15, 17 வயதிற்குட்ட ஆண், பெண் இருபாலாரு க்குமிடையிலும் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குத் தங்கம், வெள்ளி , வெண்கலப்பதக்கங் களும் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நடைபெறவுள்ள சதுரங்க போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவௌ்ளை வான் விவகாரம்; இருவருக்கு விளக்கமறியல்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேருக்கு பிணை\nவௌ்ளை வான் விவகாரம்; இருவர் நீதிமன்றில் முன்னிலை\nமரக்கறி விலையில் திடீர் அதிகரிப்பு\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\nவிஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nரஜினி 168 பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25595", "date_download": "2019-12-16T13:34:44Z", "digest": "sha1:CDZELNANJ7CO4UZDIW53ME4HIAS3GNH3", "length": 27041, "nlines": 199, "source_domain": "yarlosai.com", "title": "இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட்இண்டீஸ்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nகைப்பேசி பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இனி கைவலிக்காமல் தட்டச்சு செய்யலாம்… வந்து விட்டது புதிய APP..\nவருத்தம் தெரிவித்த வாட்ஸ் அப் நிறுவனம்.\nசாம்சங் புதிய மடிக��கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து இதுவா… நீங்கள் இப்படித் தான் இருப்பீர்களாம்…உண்மையா..\nஇன்று திருக்கார்த்திகை….வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்\nஇன்றைய ராசிபலன் – 28.11.2019\nஇன்றைய ராசிபலன் – 27.11.2019\nஇன்றைய ராசிபலன் – 24.11.2019\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா \nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் – தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nஹீரோவான பிக் பாஸ் தர்ஷன் – பஸ்ட் லுக் போஸ்டருக்கான புகைப்படம் இதோ\nதொழில் அதிபருடன் காதல்…. காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nதோல்வியை கண்டு துவள கூடாது- ரகுல் பிரீத் சிங்\nபழமொழி சொல்லவே பயமா இருக்கு – பாக்யராஜ்\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nகிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி\n13 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த 19 வயது இளைஞன் பொலிஸாரால் கைது..\nதிருமணமான ஆசிய அழகியாக முடி சூடிய இலங்கைப் பெண்\nயாழ்நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்��த்தினை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஉலகளாவிய ரீதியில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த இலங்கை..\nயாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…\nHome / latest-update / இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட்இண்டீஸ்\nஇந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட்இண்டீஸ்\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.\nஅடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் ஷிகார் தவான் 2(3) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மா 18(34) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரிஷாப் பாண்ட் 20(35) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலியுடன், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 112 பந்துகளில் தனது 42வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.\nபின்னர் இந்த ஜோடியில் விராட் கோலி 120(125) ரன்களில் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யருடன், கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 71(68) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேதர் ஜாதவ் 16(14) ரன்களும், அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 1(2) ரன்னும் எடுத்து வெளியேறினர்.\nஇறுதியில் ரவீந்திர ஜடேஜா 16(16) ரன்களு��், முகமது ஷமி 3(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களம் இறங்கினர். இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் ஆட்டத்தின் 9.3வது ஓவரில் புவனேஷ்குமார் வீசிய பந்தில் அதிரடி ஆட்ட நாயகன் கிறிஸ் கெய்ல் 11 (24) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய ஷாய் ஹோப் 5 (10) வந்த வேகத்தில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஹெட்மயர் களம் இறங்க ஆட்டத்தின் 12 வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தாமதாக தொடங்கியது.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைத்து நின்று ஆட நினைத்த வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் ஹெட்மயர் 18 (20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன், இவின் லீவிஸ்வுடன் ஜோடி சேர்ந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினர். இதில் இவின் லீவிஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.\nஇந்த ஜோடியை பிரிக்க நினைத்த இந்திய அணி வீரர் குல்தீப் ஆட்டத்தின் 27.2வது ஓவரில் தனது பந்து வீச்சில் இவின் லீவிஸ் 65 (80) விக்கெட்டை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து இந்திய அணிவீரர் புவனேஷ்வர்குமார் தனது 34 வது ஓவரில் நிகோலஸ் பூரன் 42 (52), ரோஸ்டன் சேஸ் 18 (23) ஆகிய இருவரது விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர்கள் இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்காமல் பிராத்வேட் 0 (3), கெமார் ரோச் 0 (3) இருவரும் ரன் ஏதும் எ��ுக்காமல் பெவிலியன் திரும்பினர். அதனை தொடர்ந்து காட்ரெல் 17 (18), தாமஸ் 0 (1) என்ற முறையில் விக்கெட்களை இழந்தனர், இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் 13 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.\nஇறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், அஹமது, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nPrevious கணினி முன் அதிகநேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரிசெய்யலாம்\nNext பேருந்தில் நடந்த பயங்கரம் பெண்களே மிகவும் அவதானம்\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nதென்னிந்திய திரை நட்சத்திரங்களின் படங்களுக்கு வெடிகொளுத்தி, பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களே…இவர்களையும் கொஞ்சம் பாருங்கள்…. யாழ் நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nகிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி\nடாக்டர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/mob-lynching-in-up-40-year-old-man-beaten-to-death-after-he-killing-his-wife-with-an-axe-367342.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T12:32:45Z", "digest": "sha1:HHGZUKPGIVFMP22IDDXW3U3NWIXYF6UV", "length": 18474, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல் | mob lynching in UP: 40-year-old man Beaten to death after he killing his wife with an axe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் வ��லை ஆன்லைனில் கசிந்தது.\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல்\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியை நடு ரோட்டில் வைத்து கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற நபரை அந்த ஊர் மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிசார் குரேஷி வயது 40. இவரது மனைவி அப்சாரி(35). இவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நிசார் குரேஷி தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.\nதடுக்க வந்த இரண்டு பெண்களையும் அவர் பயங்கரமாக தாக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றவரை 100க்கும் மேற்பட்ட கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளது. ஊர்மக்கள் நடுரோட்டில் வைத்து குரோஷியை கட்டைகளால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இதை அந்த மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் உத்தரப்பிரதேச டிஜிபி ஒம் சிங் அமேதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நிச்சயம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கும்பல் வன்முறை என்பது மோசமான தவறு என்று விமர்சித்தார்.\nஇதனிடையே காஜீபூர் காவல் நிலையத்தில் குரேஷியின் சகோதரர் இஸ்பாக் தனது அண்ணனை 100 முதல் 150 பேர் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குரேஷியின் சகோதரரிடம் இருந்த வீடியோவை வாங்கி அதில் உள்ளவர்களை தேடி வருகின்றனர்.\nஇந்த மரணம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஃபதேபூர் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் வர்மா தெரிவித்தார். குற்���ம் சாட்டப்பட்ட மற்றவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.\nஇந்நிலையில் குரேஷியின் உடலை பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் கூறுகையில், குரேஷியின் தலை மற்றும் வாயில் படுகாயம் ஏற்பட்டதாகவும், குரேஷியின் பல எலும்புகள் முறிந்துவிட்டது என்றும் கூறினார். இந்த கும்பல் வன்முறை சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெளியேற்றம்.. உ.பி. போலீஸ்\nஎங்க ஏரியாவில் நீ எப்படி பிரியாணி விற்கலாம்.. இளைஞரை சரமாரி தாக்கிய 3 பேர்.. ஷாக் வீடியோ\nமகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேண்டும்.. உன்னாவ் பெண்ணின் சகோதரி\nஎனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன்\nஇவங்களையும் ஹைதராபாத் சம்பவம் மாதிரி சுட்டுக் கொல்லணும்.. உன்னவ் பெண்ணின் தந்தை ஆவேசம்\nவன்புணர்வு, தீவைப்பு.. 40 மணி நேரமாக உயிருக்கு போராடிய உன்னவ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதிருமண கொண்டாட்டத்தில் போதையில் ஆட்டம்.. டான்ஸை நிறுத்திய இளம் பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச்சூடு\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிப்பு.. அயோத்தியில் போலீஸ் குவிப்பு\nஉடம்பில் தீப்பிடித்த நிலையில்.. ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய உன்னாவோ பெண்.. பார்த்தவர் ஷாக் தகவல்\nசடலங்களுடன் உறவு கொள்ள பிடிக்கும்.. வீடியோவும் எடுப்பேன்.. சைக்கோ கொலைகாரன் பரபர வாக்குமூலம்\n23 வயது பெண்.. 5 பேர் கொண்ட கும்பல்.. நாசம் செய்து.. தீவைத்து கொளுத்தி.. அதிர வைத்த உ.பி அராஜகம்\nஹலோ போலீஸா.. எனக்கு கல்யாணம்.. தடுத்து நிறுத்துங்க.. ஸ்கூலுக்கு போகணும்.. 11 வயது சிறுமியின் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh உத்தரப்பிரதேசம் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/difference-between-redmi-k20-and-redmi-k20-pro-price-specification-performance-compared/articleshow/70273741.cms", "date_download": "2019-12-16T14:22:51Z", "digest": "sha1:WAVMMQBKKU6EY6P7ZJMBLEJ5A4EBE2DE", "length": 15051, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "redmi k20 vs redmi k20 pro compare : Redmi K20 Vs Redmi K20 Pro : இரண்டுக்கும் உள்ள வித்���ியாசங்கள்! - difference between redmi k20 and redmi k20 pro price specification performance compared | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nRedmi K20 Vs Redmi K20 Pro : இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள்\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ரெட்மி K20 மற்றும் K20 Pro ஸ்மார்ட்போன்கள் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு காண்போம்\nRedmi K20 Vs Redmi K20 Pro : இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள்\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ரெட்மி K20 மற்றும் K20 Pro ஸ்மார்ட்போன்கள் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு காண்போம்.\nரெட்மி கே 20: 6ஜிபி ரேம்,64ஜிபி மெமரி வேரியண்டின் விலை 21,999 ரூபாய் என்றும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 23,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nரெட்மி கே20 ப்ரோ: 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி வேரியண்டின் விலை 27,999 ரூபாய் என்றும், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 30,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nரெட்மி கே 20: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855\nரெட்மி கே20 ப்ரோ: குவால்காம் ஸ்னாப்டிராகன் 730\nஇரண்டு போன்களிலும் 20 மெகா பிக்சல் பாப்அப் செல்பி கேமரா உள்ளது. ஆனால், ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மாரட்போனில் 6 சவுண்ட் எபெக்ட்ஸ், லைட் எபெக்ட்ஸ் கூடுதலாக உள்ளது.\nரெட்மி கே20 ப்ரோவில்,UHD 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது. ஆனால், கே 20 போனில் 1080 பிக்சல் மட்டுமே உள்ளது.\nரெட்மி கே 20 ஸ்மார்ட்போனில் 18W சார்ஜர் வசதி மட்டுமே உள்ளது. ஆனால், கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27W அதிவேக சார்ஜர் வசதி உள்ளது.\n(ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா ஜியோ வேற லெவல்..\nசென்சாரைப் பொறுத்தவரையில் ரெட்மி கே20 ப்ரோ போனை விட, ரெட்மி கே 20யில் தான் கெய்ரோஸ்கோப் என்ற சென்சார் கூடுதலாக உள்ளது.\nவரும் 22ம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி கே20, ரெட்மி கே 20 ப்ரோ இரண்டு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கலாம். ஐசிஐஐ வங்கி மூலமாக இந்த ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nRedmi 7A: கண்னை மூடிக்கொண்டு வாங்கலாம்\n விலை, சிறப்பம்சம், ஆஃபர் முழு விபரங்கள்..\nTamil News App உடனுக்குடன் உலக ந��கழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nBSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.100 க்கு பிளான்; சத்தமின்றி வேலை பார்த்த பிஎஸ்என்எல்\nBSNL vs Jio vs Airtel: புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக பிஎஸ்என்எல் செய்த \"காரியத்தை\" பாருங்க\nSBI Warning: டிசம்பர் 31 வரை கெடு; வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை என்ன கெடு\nசாம்சங் கேலக்ஸி A71 & கேலக்ஸி A51 அறிமுகம்; மிட்-ரேன்ஜ் விலையில் வாய்பிளக்க வைக்கும் டிசைன்\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" சேவை நிறுத்தப்படும்; டிராய் அறிவிப்பு எந்த சேவை\nபிறந்த நாளன்று மனைவி தந்த அதிர்ச்சி..\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக களம் இறங்கிய தமிழக மா...\nஉன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் பாஜக எம்.எ...\n'மானங்கெட்ட மத்திய அரசே'... குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்த...\nகுடியுரிமை சட்ட திருத்தம்: மாணவர்கள் மீது போலீஸ் கடும் தாக்க...\nடெல்லியில் மாணவர் போராட்டம்: போலீஸ் தரப்பில் கூறுவது என்ன\nBSNL Offer: மொத்தம் 1095 ஜிபி டேட்டா + \"அன்லிமிடெட்\" வாய்ஸ்; பிஎஸ்என்எல்-ன் அடேங..\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை பெறுவது எப்படி ரொம்ப சிம்பிள்; இதை ஃபாலோ..\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும் கூட ஜியோ தான் பெஸ்ட் என்பதற்கு இந்த ஒரு \"ஆதாரம்\" போதா..\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன்ச் டிவி வெறும் ரூ.7,999 க்கு Flipkart இல் விற்பனை; இன..\nVivo Z1 Pro மீது மீண்டும் விலைக்குறைப்பு; சரியான சான்ஸ்; இதையும் மிஸ் பண்ணா அவ்ள..\nDiabetics :சர்க்கரை நோய் இருக்கா.. என்ன சாப்பிட்டா கண்ட்ரோலாவே இருக்கும்னு தெரிஞ..\nமார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ; அப்படி செய்தால் என்ன நடக்கும் என தெரிந..\nDarbar ஒரிஜினலாவே நான் வில்லன்மா: தர்பார் ட்ரெய்லரில் சும்மா கிழி, கிழின்னு கிழி..\n“வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு வேண்டும்”: திருமாவளவன்\nஆன்லைன் வேலைவாய்ப்புகள் நவம்பரில் உயர்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRedmi K20 Vs Redmi K20 Pro : இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள்\n விலை, சிறப்பம்சம், ஆஃபர் முழு...\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறி...\nRedmi 7A ஆன்லைனில் இன்று விற்பனை\nPaytm, Phonepe போல் இனி வாட்ஸ்அப்பிலும் பணம் அனுப்பலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/men-wearing-cat-and-dog-masks-rob-crores-from-tamil-nadu-jewellery-store-read-it-2111086?ndtv_nextstory", "date_download": "2019-12-16T13:10:49Z", "digest": "sha1:KSV6LYWE7ES2C2777BERVCKQN6ODIHWA", "length": 8894, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Men With Tiger And Bull Masks Rob Crores From Tamil Nadu Jewellery Store | பிரபல நகைக்கடையில் கொள்ளை : திருச்சியில் நடந்த துணிகர சம்பவம்", "raw_content": "\nபிரபல நகைக்கடையில் கொள்ளை :...\nமுகப்புதமிழ்நாடுபிரபல நகைக்கடையில் கொள்ளை : திருச்சியில் நடந்த துணிகர சம்பவம்\nபிரபல நகைக்கடையில் கொள்ளை : திருச்சியில் நடந்த துணிகர சம்பவம்\nசெவ்வாய்கிழமை இரவு முகமூடி கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லாரி ஷோரூமின் ஒருபக்க சுவரை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள சுமார் 800 நகைகளை திருடிச் சென்றதாக காவல்துறை தெரிவித்தனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ. 13 கோடியாகும்.\nகாவல்துறையின் மோப்ப நாய்களை குழப்புவதற்கு மிளகாய் பொடி தூவியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.\nதிருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி ஷோரூமில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவத்தின் போது கொள்ளையர்கள் புலி மற்றும் காளை போன்ற முகமூடிகளை அணிந்து திருடியுள்ளனர்.\nசெவ்வாய்கிழமை இரவு முகமூடி கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லாரி ஷோரூமின் ஒருபக்க சுவரை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள சுமார் 800 நகைகளை திருடிச் சென்றதாக காவல்துறை தெரிவித்தனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ. 13 கோடியாகும்.\nஷோரூமுக்கு ஆறு பேர் இரவு நேர காவாளிகள் இருந்த போதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர் கிட்ட தட்ட 90 நிமிடங்கள் கடைக்குள் கழித்ததாகக் கூறப்படுகிறது. “800 தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என்று கடையின் உரிமையாளர்களில் ஒருவரான கிரண் குமார் கூறினார்.\nமறுநாள் காலையில் ஷோரூமைத் திறந்தபோது ஊழியர்கள் இந்த கொள்ளையை கண்டுபிடித்தனர். சிசிடிவி கேமராக்கள் இரண்டு முகமூடி அணிந்த ஆண்கள் துளையிடப்பட்ட துளை வழியாக ஷோரூமுக்குள் நுழைந்து நகைகளைத் திருடுவதைக் காட்டுகின்றன.\nகொள்ளையடித்த பொருட்களை சேகரிக்க கடைக்கு வெளியே ஒரு கூட்டாளி காத்திருந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.\nகாவல்துறையின் மோப்ப நாய்களை குழப்புவதற்கு மிளகாய் பொடி தூவியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.\nகாவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக கமிஷ்னர் அமல்ராஜ் தெரிவித்தார். “எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றவாளிகளை கைது செய்ய நாங்கள் பல குழுக்களை அமைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.\n“விடாது மழை…”- தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n'மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்' - அறிவிப்பை வெளியிட்ட தமிழக செல்போன் கடை\nTNPSC :குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு\nஉத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இணைய சேவைகள் ரத்து\nமாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் டெல்லி இந்தியா கேட்டில் பிரியங்கா காந்தி தர்ணா\n“Amit Shah-விடம் உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்…”- திருமாவளவன் ஓப்பன் டாக்\nSujith மரணம்: சீமான் எழுப்பிய முக்கிய சந்தேகம்..\n“Amit Shah-விடம் உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்…”- திருமாவளவன் ஓப்பன் டாக்\nஉத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இணைய சேவைகள் ரத்து\nமாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் டெல்லி இந்தியா கேட்டில் பிரியங்கா காந்தி தர்ணா\n“Amit Shah-விடம் உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்…”- திருமாவளவன் ஓப்பன் டாக்\nநேரு குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட பாலிவுட் நடிகை பாயல் கைது\nTik Tok Top 5 : இரத்தகளரியா ஒரு குழம்பு... என்னம்மா இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/09/1-of-2_6.html", "date_download": "2019-12-16T13:40:31Z", "digest": "sha1:B5BOC7FTCPXTVMO5OLQW6ZGRG2ME3ZYF", "length": 37837, "nlines": 469, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: உண்மை சற்றே வெண்மை ! [சிறுகதை - பகுதி 1 of 2]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n [சிறுகதை - பகுதி 1 of 2]\n[சிறுகதை - பகுதி 1 of 2]\nஎன் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் எப்போதும் குறைந்தபக்ஷம் ஒரு பசு மாடாவது கன்றுக்குட்டியுடன் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்களும், இரண்டு மூன்று கன்றுக்குட்டிகளும் கூட இருப்பதுண்டு.\nஎன் அப்பாவும், அம்மாவும் பசு மாட்டை தினமும் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அதன் நெற்றியிலும், முதுகுப்பகுதியிலும், வால் பகுதியிலும் மஞ்சள் குங்குமம் இட்டு, தெய்வமாக அவற்றைச் சுற்றி வந்து கும்பிடுவார்கள்.\nமாட்டுத்தொழுவத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருவார்கள். அகத்திக்கீரை, தவிடு, கடலைப்புண்ணாக்கு, வைக்கோல், அரிசி களைந்த கழுநீர், பருத்திக்கொட்டை, மாட்டுத்தீவனங்கள் என அரோக்கியமான சத்துணவுகள் அளித்து, போஷாக்காக வளர்த்து வருவார்கள்.\nவெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் மாட்டுக்கொட்டகையில் சாம்பிராணி புகை மணம் கமழும். பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.\nகன்றுக்குட்டிகளுக்கு போக மீதி எஞ்சும் பசும்பால் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பசு மாட்டு சாணத்தில் தயாராகும் விராட்டி என அனைத்துப் பொருட்களும், எங்கள் குடும்பத் தேவைக்குப்போக விற்பனையும் செய்வதுண்டு.\nஎன் பெற்றோருக்கு, மிகவும் அழகு தேவதையாகப் பிறந்துள்ள ஒரே பெண்ணான என்னை, நன்கு செல்லமாக வளர்த்து படிக்கவும் வைத்து விட்டனர். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்க இருந்த எனக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர்.\nகல்லூரிப் படிப்பு முடிந்து வந்த எனக்கு இதுவரை மாப்பிள்ளை மட்டும் சரிவர அமையவில்லை. இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.\nஇப்போது மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் போட்டு, பால் வியாபாரமும் சக்கைபோடு போட்டு வருகிறது. எனக்கு இன்னும் மாப்பிள்ளை தான் சரியாக அமையவில்லை.\nபார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. ”ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள் பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.\nஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே\nஇப்போதெல்லாம் ஒருசில பசுக்கள் இரவில் ஒரு மாதிரியாகக் கத்தும் போது, என் பெற்றோருக்கு, என்னைப்பற்றிய கவலை மிகவும் அதிகரிக்கிறது. நல்ல வரனாக இவளுக்கு சீக்கரம் அமையாமல் உள்ளதே என மிகவும் சங்கப்பட்டு வருகின்றனர்.\nசொல்லப்போனால் வாயில்லாப் பிராணிகள் எனப்படும், அந்தப் பசுக்களைப்போல (என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டி) எனக்கு வாய் இருந்தும் நான் ஒன்றும் கத்துவதில்லை.\nஎன்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.\nஅன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.\n[இதன் தொடர்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 09.09.2011 அன்று வெளியாகும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:48 PM\nலேபிள்கள்: சிறுகதைத்தொடர் - பகுதி 1 of 2\nமுதிர்கன்னிகளின் நிலையும், அவர்களின் பெற்றோர்களின் நிலையும் நிதர்சனமாக உணர்த்தும் கதை.\nசிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது./\nகாலம் மாறும் கவலையும் ஒருநாள் தீரும்தானே\nபார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. ”/\nகடவுள் காக்கட்டும். மனக்குறை தீர்க்கட்டும்.\n\"உண்மை சற்றே வெண்மையாய் இருப்பதே மகிழ்ச்சிக்குறைவுக்குக் காரணமோ என்னவோ \nதிருமணமாகாத முதிர்கன்னியின் பார்வையில் கதை ஆரம்பம் ஜோர். நீங்களோ நன்றாக வரைவீர்கள். உங்கள் கதைகளுக்கு சிம்பிளாய் ஒரு ஓவியம் நீங்களே ஏன் வரையக் கூடாது\nகதை சொல்வது உங்களுக்குக் கை வந்த கலை கோபால் ஜி..:)) தொடருங்கள்.\nமுதிர் கன்னிகளின் பிரச்சனைக் கதையை\nமிகப் பிரமாதமாக துவக்கி இருக்கிறீர்கள்\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nஆரம்பமே நல்லா இருக்கு (கொஞ்சம் வீட்டு நினைவும் வந்தது )\nஉண்மை சற்றே வெண்மைதான் என்றாலும் பலருக்கு மற்ற நிறங்கள்தானே பிடிக்கிறது.\nஅதனால் வெண்மை தனித்து விடுகிறது என்றாலும் வெண்மை கம்பீரமானதுதான் உண்மையைப் போல.\nஅதுபோல கதையின் நாயகிக்கும் கம்பீரத்தை கொடுக்கிறதா என்று அடுத்த பகுதியில்\nகதைக்கென போட்டிருக்கும் முதல் ஃபோட்டோ சூப்பர்\nஉண்மை வெண்மையில்லை நண்பரே, அது மிகவும் கசப்பானது. மேலும் அது சுடும். வாழ்க்கையின் நிதரிசனங்களை அனுபவிப்பது மிக மிக கடினம்.\nவயதான காலத்தில் இத்தகைய கதைகளை (கதை என்று தெரிந்தும் கூட) படிக்கும்போது மனம் மிகவும் கனத்துப்போகிறது.\nகதைதான் என்றாலும் அந்த பெண்ணுக்கு நல்ல படியா கல்யாணம் ஆகவேண்டுமே என்று மனது பதைபதைக்கிறது.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்த சிறுகதை எல்லாம் புத்தகமா போடுவீங்களா\nகதை தான் என்றாலும் நெரில் நடப்பதுபோல் சொல்லி இருக்கிரீர்கள்.\nகாலத்தே வாழ்க்கை அமையாத பெண்ணின் வேதனையை அழகாய் ஆரம்பித்திருக்கிறீர்கள். ஒரு நாவலுக்கான கனத்தை இதில் உணர்கிறேன். எழுதுங்கள்ஜி.. காத்திருக்கிறோம்\nஇன்றைய வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்தும் கதையாக ஆரம்பித்திருக்கிறது.\nஅடுத்த பகுதிக்கான ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nஇந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே//இந்த கூற்று ஒரு நாளும் மாறப்போவதில்லை சார்.\n//ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். //எத்தனை பேர் இப்படி நினைக்கிறார்கள் சார். எப்படியாவது முடிதால் போதும் என்று நினைக்கிறார்கள்\nபெண்ணின் பிரச்சினையை தொட்டுச் செல்லும், மனதை தொடும் கதையின் ஆரம்பத்தை தொடர்கிறேன்.\nநேரமின்மையால் நிறைய கதை படிக்க முடியல் மெதுவா தான் பார்க்கனும்\nஎன்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.\nஇந்த வரிக்கு மட்டுமே அதன் உண்மைக்காக லேசாக அழுகையே வருகிறது.\nஅடுத்து என்ன ஆகும் அந்த முதிர்கன்னிக்கு....\nஉண்மையின் நிறம் என்ன ஆனது என்று பார்க்க காத்திருக்கிறேன்....\nதங்களின் உணர்வுப்பூர்வமான கதைகளில் இதுவும் ஒன்று.நிச்சயம் மனதைத் தொடும் முடிவாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்\nமுடிவை அறிய நாளை எப்போ வரும் என்று காத்திருக்கிறேன்.\nஉண்மையின் நிறமே வெண்மை தானே\nநல்ல கதை இது. இப்போதே அதன் முடிவை நான் ஊகித்துவிட்டிருக்கிறேன். நெகிழவைக்கும் கதை. உணர்வுகளில் இயங்கும் கதை இது. வாழ்த்துக்கள் சார்.\n* வேடந்தாங்கல் - கருன் *\n//இந்த சிறுகதை எல்லாம் புத்தகமா போடுவீங்களா\nஇதுவரை 3 சிறுகதைத்தொகுப்புக்கள் வெளியிட்டுள்ளேன், சார்.\nஅவை பற்றிய விபரங்கள் ஏற்கனவே கீழ்காணும் இணைப்பில் கூட ஒரு பதிவாகவே கொடுத்துள்ளேன்:\nஅழகிய சிறுகதைத் தொடருக்கு வாழ்த்துக்கள் ஐயா ...........\n//திருமணமாகாத முதிர்கன்னியின் பார்வையில் கதை ஆரம்பம் ஜோர்//.\n//நீங்களோ நன்றாக வரைவீர்கள். உங்கள் கதைகளுக்கு சிம்பிளாய் ஒரு ஓவியம் நீங்களே ஏன் வரையக் கூடாது\nவிரைவில் ஏதாவது ஒரு கதைக்கு அவ்வாறு செய்து உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.\n//நல்ல கதை இது. இப்போதே அதன் முடிவை நான் ஊகித்துவிட்டிருக்கிறேன். நெகிழவைக்கும் கதை. உணர்வுகளில் இயங்கும் கதை இது. வாழ்த்துக்கள் சார்.//\nதங்களின் அன்பான வருகையும், நெஞ்சை நெகிழ வைத்த உணர்வு பூர்வமான வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது.\nஎன் பேரன்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய\nதிருமதி: Jaleela Kamal அவர்கள்\nதிரு.என் ராஜபாட்டை ராஜா அவர்கள்\nதிரு.புலவர் சா. இராமானுசம் ஐயா\nஆகிய அனைவரின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், உற்சாக வரவேற்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநாளை மீண்டும் சந்திப்போம் என்று கூறி அன்புடன் விடைபெறும் தங்கள் vgk\nஅன்பின் வை.கோ - கதை நன்று - முதிர் கன்னிகள் படும் பாடு சொல்லை மாளாது. பெற்றோர்கலூம்முயன்று கொண்டு தான் இருப்பார்கள். ம்ம்ம் - பொறுத்திருப்போம் அடுத்த பகுதிக்கு ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n//அன்பின் வை.கோ - கதை நன்று - முதிர் கன்னிகள் படும் பாடு சொல்லை மாளாது. பெற்றோர்கலூம்முயன்று கொண்டு தான் இருப்பார்கள். ம்ம்ம் - பொறுத்திருப்போம் அடுத்த பகுதிக்கு ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nதங்களின் அன்பான வருகையும், அருமையான கருத்துக்களும், நல்வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது.\nவாயில்லா பிராணிகளினுடைய கத்தல் களிலேயே அதற்கு என்ன தேவை என்று புரிந்து கொள்பவர் களுக்கு மனிதருக்கு எப்ப எனுன்ன தேவைன்னு ஏன் புரிய மாட்டேங்குது\nகாலா காலத்தில் நடக்க வேண்டியது நடக்கா விட்டால் கஷ்டம் தான். முதிர் கன்னிகளின் மனம் என்ன பாடு படும்.\nஎட்டாக்கனிக்கு கொட்டாவி விடும் மக்கள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.\nஆரம்பம் நல்லா இருக்குது. அடுத்தாப்ல இன்னா சொல்ல போறீங்க.\nஎப்படி சொல்ல ரொம்ப டெலிகேட்டான விஷயத்த எடுத்திருக்கீங்க. முதிர் கன்னிகளை நினைத்தால் பரிதாபம் மட்டும் தானே நம்மால படமுடிகிறது.\nஅருமையான கதைக்கரு....மிகவும் நுணுக்கமாகக் கையாளும் விதம் அருமை...\nசமுதாயத்தில் தெளிவு படுத்தவேன்டிய சில அறிவியல் உண்மைகளைக் கதைக்கருவாக தேர்ந்தெடுத்தது பாரட்டுக்குரியது\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-1\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இங்கு இந்த வலைத்தளத்தின் மூலம் தங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கு...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-2\n18.11.2019 திங்கட்கிழமை Dr. VGK அவர்களால் வெளியிடப்பட்ட தமிழ் நூலின் தலைப்பு: காவிரிக்கரையில் வாழ்ந்த மகான்களும், மன்னர்...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-1 of 8\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்.... எனக்கூறிடும் வானவில் மனி...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-3\n04.11.1970 முதல் 24.02.2009 வரை, சுமார் 38 வருடங்களுக்கும் மேலாக, திருச்சியில் உள்ள மிகப்பெரிய ’நவரத்னா / மஹாரத்னா’ பொதுத்துறை நி...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nDr. VGK அவர்களின் இந்த ஒப்பற்ற நூல் ஐந்து பெரிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. பாகம்-1 இல் 1.1 பிக்ஷாண்டார் கோயில், ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் [ பகுதி 3 of 3 ] -oOo- ...\nதினமும் இரவு என் மனைவி, சயனம் செய்ய உபயோகிக்கும் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து, வெற்றிடத்தை நிரப்பிய ‘ஜெ’ இடது ...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7\nDr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் 3.1 ஷாஜியின் அரசாட்சி, 3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், 3.3 மல்லாரி பண்டிதர்...\nஜா தி ப் பூ\nச கு ன ம் [சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2]\nச கு ன ம் [சிறுகதை - பகுதி 1 of 2]\nகொ ட் டா வி\nஅ ழை ப் பு *[சிறுகதை - நிறைவுப்பகுதி 2 of 2 ]*\nஅ ழை ப் பு [சிறுகதை - பகுதி 1 of 2 ]\n [சிறுகதை - நிறைவுப்பகுதி 2 o...\n [சிறுகதை - பகுதி 1 of 2]\nமுதிர்ந்த பார்வை [சிறுகதை - இறுதிப்பகுதி - பகுதி 2...\nமுதிர்ந்த பார்வை [சிறுகதை பகுதி 1 of 2]\n சிறுகதை - இறுதிப்பகுதி 2 of ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/mrkazhugu-politics-current-affairs_12.html", "date_download": "2019-12-16T13:20:41Z", "digest": "sha1:ZVV2JM4KGKPW2XMW6PEIZ5P5EICX2Z2O", "length": 30109, "nlines": 69, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்\nதாமரை மலரை கையில் ஏந்தியபடி என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘புரிகிறது. கமலாலயம் பக்கம் போய்விட்டு வருகிறீரோ ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழகத்தில் வேகமெடுத்த பி.ஜே.பி-யின் ஓட்டம் கொஞ்சம் ஓய்ந்ததுபோல் தெரிகிறதே” என்றோம்.\n“பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டதை வைத்து அப்படி நினைக்கவேண்டாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவர் சென்னை வருகிறார் என்றதுமே, புகார் கடிதங்கள் டெல்லிக்குப் பறந்தன. தமிழக பி.ஜே.பி பற்றி எதையெல்லாம் அவர் நேரில் வந்து அறிந்துகொள்ளத் திட்டமிட்டாரோ, அவை புகார் கடிதங்களின் வழியாக டெல்லிக்கே சென்று சேர்ந்துவிட்டன. கோஷ்டி சண்டை உச்சகட்டத்தில் இருப்பதைப் புரிந்துகொண்ட அமித் ஷா, சென்னை விசிட்டை ரத்து செய்துவிட்டு, ‘கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்’ என தகவல் மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார்.”\n‘அ.தி.மு.க உள் விவகாரங்களில் பி.ஜே.பி தலையிடவில்லை’ என்பதை கொஞ்சமாவது நம்ப வைக்கத்தான் அமித் ஷா வருகை ரத்தானதாம். எப்போது வருவார் என்பது இதுவரை முடிவாகவில்லை.”\n‘‘பி.ஜே.பி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதா\n‘‘அதுதான் இல்லை. ஓ.பி.எஸ் அணியில் காணப்படும் உற்சாகத்தைப் பாருங்கள். அதில் ஒளிந்திருக்கிறது, பி.ஜே.பி-யின் வேகம். தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நினைத்துக்கொண்டிருந்த பி.ஜே.பி-க்கு ஜெயலலிதாவின் மரணமும், கருணாநிதியின் உடல் தளர்வும் வழி போட்டுக் கொடுத்தன. அ.தி.மு.க-வில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியை உடைத்தார். அதன்பிறகும் தினகரன் பிடிவாதமாக கட்சியைத் தன் பிடிக்குள் வைத்திருந்தார். இப்போது அவரும் திஹார் சிறையில். இடையில் ரஜினிகாந்த்தை வைத்து தமிழகத்தில் தங்களை நிலைநிறுத்தத் துடித்த பி.ஜே.பி, அவருடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்திப் பார்த்தது. ஆனால், வழக்கம்போல் ரஜினி நழுவிக் கொண்டார். கடைசியில் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க-வை உடைக்கப் பயன்பட்ட பன்னீரை வைத்தே பி.ஜே.பி-யை வளர்க்கவும் முனைந்துள்ளது.’’\n‘‘தற்போது ஊர் ஊராகப் போய் கூட்டம் போட்டு ஆதரவு திரட்டும் பன்னீர் அணியினரின் உற்சாகத்தைப் பார்த்தால் தெரியும். அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைந்திருந்தால் கூட அவர்கள் இவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு மிதமிஞ்சிய உற்சாகத்தில் மிதக்கின்றனர். சுற்றுப்பயணமும் ஊழியர் கூட்டமும் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. இறுதியாக அக்டோபர் மாதம் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரை சுற்றுப்பயணத் திட்டம் தயார். ‘உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்றத் தேர்தல் வரும்’ என பன்னீர் சொல்வதைப் பாருங்கள். தங்கள் அணியைப் பலப்படுத்தி, பி.ஜே.பி-யோடு இணையும் முடிவுக்கு வந்துள்ளனர் பன்னீர் அணியினர்.’’\n‘‘அப்படியானால் இனி அ.தி.மு.க இணைப்புக்கு வாய்ப்பில்லையா\n‘‘இரண்டு அணிகளின் இணைப்புக்கு இனி வாய்ப்பே இல்லை. பன்னீர்செல்வமே இணைய நினைத்தாலும், மற்றவர்கள் விட மாட்டார்கள். குறிப்பாக கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விசுவநாதன் ஆகியோர் ஒப்புக்கொள்ளவில்லை. தனிப்பட்ட வெறுப்புகளே காரணம். ஓ.பி.எஸ் அணியில் உள்ள செம்மலைக்கும் எடப்பாடி அணியில் உள்ள தம்பிதுரைக்கும் ஜென்மப் பகை. இதேபோல ஓ.பி.எஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமிக்கும் எடப்பாடி அணியில் உள்ள வே���ுமணிக்கும் ஏழாம் பொருத்தம். இரண்டு அணிகளும் இணைந்துவிட்டால் சிலருக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். மாஃபா பாண்டியராஜனும், ஓ.பி.எஸ்ஸும் மட்டும் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டு கரையேறிவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அதனால், அவர்கள் இணைப்பை விரும்பவில்லை. அதோடு சசிகலா குடும்பத்தில் ஒருவரை முடக்கினால், மற்றொருவர் முளைத்து வருகிறார். அந்த அணியில் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் திவாகரன் பின்னால் இருப்பதால் பன்னீர் அணியின் நிபந்தனைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது.’’\n‘‘பி.ஜே.பி என்ன நிபந்தனை வைக்கச் சொல்கிறதோ, அதைத்தான் பன்னீர் வைக்கிறார். அவருக்குத் தனியாக எந்தக் கருத்தும் கிடையாது. பன்னீர் மூலம் பி.ஜே.பி வைக்கும் முக்கியமான நிபந்தனை, பொதுச்செயலாளர் பதவிதான். அதை விட்டுத்தர சசிகலா குடும்பம் சம்மதிக்காது. மீறி அதை எடப்பாடி அணி பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்தால், எடப்பாடியின் ஆட்சி நீடிக்காது. அதனால், எடப்பாடியும் அடக்கி வாசிக்கிறார். எனவே, பன்னீரைப் பலப்படுத்தி தங்கள் நீரோட்டத்தில் கரைத்துக்கொள்ள பி.ஜே.பி நினைக்கிறது.’’\n‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் தங்கமணியும் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்ததில் ஏதேனும் தகவல் உள்ளதா\n‘‘டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் முகம் கொடுத்தே பேசவில்லை. அதுபோல தனியாகச் சந்திக்கவும் நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை. மே 4-ம் தேதி மின் துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி சென்றார் அமைச்சர் தங்கமணி. அப்போது பிரதமரை, தங்கமணி சந்திக்க நேரம் கேட்டதும் உடனே கிடைத்தது. சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றது. மரியாதை நிமித்தமான சந்திப்புதான் எனச் சொல்லப்பட்டாலும் அங்கே அரசியல்தான் பேசப்பட்டதாம். தங்கமணி டெல்லியில் இருந்த நேரத்தில்தான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேலும், தங்க தமிழ்ச்செல்வனும் திஹார் சிறையில் இருக்கும் தினகரனைச் சந்தித்தார்கள். தங்கமணி அங்கு தினகரன் பற்றி பேச்சே எடுக்கவில்லை.’’\n‘‘கொடநாடு கொலைக்கான பின்னணி பற்றி பன்னீர் அணியினர் முழங்கப் போகிறார்களாம். சசிகலாவுக்கு நெருக்கமான மூவரை இந்த வழக்கில் இன்னும் விசாரிக்காதது குறித்து அவர்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், மர வியாபாரி சஜீவன் ஆகியோரோடு மூன்றாவது நபராக ரஜினி என்ற பெண்ணையும் விசாரணை வளையத்தில் கொண்டுவர வேண்டும் என்கிறார்கள்.’’\n“இந்த ரஜினியைப் பற்றி ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். கார்டனில் அவர் அதிகாரம் மையமாக செயல்பட்டு வந்தார். பல ஆண்டுகளாக கொடநாடு, சிறுதாவூர், போயஸ் கார்டன் பங்களாக்களில் தோட்டம் அமைக்கும் பணியை மேற்கொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தென் மாவட்டத் தொகுதிகளில் பலருக்கு சசிகலா மூலம் சீட் வாங்கி கொடுத்தவர். கொடநாடு பங்களாவில் அடிக்கடி தென்படும் நபராக ரஜினியும், அவருடைய கணவர் ரவிச்சந்திரனும் இருந்துள்ளார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சமீபத்தில் இந்தத் தம்பதி ஏகப்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றதாக சொல்கிறார்கள். இவை ஜெயலலிதாவின் சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களாக இருக்குமோ எனச் சந்தேகம் கிளப்புகிறார்கள் பன்னீர் அணியினர். இவர்கள் மூலம் சில இடங்களில் சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் தகவல். கொடநாட்டில் ஆவணங்கள் திருடு போயிருக்கலாம் எனச் சந்தேகம் கிளம்பியிருக்கும் நிலையில், இவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டுவரவேண்டும் என்கிறார்கள்.’’\n‘‘சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இளைய பிரமுகர் ஒருவருக்கும் வருமானவரித்துறை குறி வைத்துள்ளது. சமீபத்தில் சென்னையில் ஒரு சிட்பண்ட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டே இந்தப் பிரமுகரை குறி வைத்து நடத்தப்பட்டதுதானாம். பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை,இந்த நிறுவனத்தின்மூலம்தான் இந்த இளம் பிரமுகர் வெள்ளையாக்கி உள்ளார். இந்தத் தகவல் வருமான வரித்துறைக்குத் தெரிந்துதான் அங்கு அதிரடி ஆய்வு நடத்தியுள்ளனர். இந்தச் சூழலில், மத்திய அரசை டென்ஷனாக்கிய நிகழ்வு தமிழகத்தில் சத்தமில்லாமல் நடந்தது. தினகரன் கைது சம்பவத்தைக் கண்டித்து, மதுரையை அடுத்த மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்த கூட்டம்தான்டென்ஷனுக்குக் காரணம். அந்த கூட்டத்தை பார்த்து மத்திய உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது. உசிலம்பட்டி, பெரியகுளம், நெல்லை என போராட்டங்கள் அடுத்தடுத்து நடக்க ஏற்பாடாகி வருகிறது. கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர்தான் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள். இதையெல்லாம் எடப்பாடி அரசு எப்படி அனுமதிக்கிறது என்பதுதான் மத்திய அரசின் ஆதங்கம்”\n‘‘கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே... தி.மு.க-வில் என்ன நடக்கிறது\n‘‘அ.தி.மு.க தலைமைக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இப்போது தி.மு.க-வுக்குள் நடக்கிறது. இளைஞரணியில் வெள்ளக்கோவில் சாமிநாதனின் பணிகள் வேகமாக இல்லையாம். மாணவரணி மாநிலச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி சிறப்பாகச் செயல்பட்டாலும், அவரைவிட துடிப்பான இளைஞர் ஒருவரை நியமிப்பதே சரியாக இருக்கும் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இதுபற்றி மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மாணவரணிக்கு அன்பில் மகேஷ் பெயரும், இளைஞரணிக்கு இ.பரந்தாமன் பெயரும் அடிபடுகிறது. ஸ்டாலினிடம் சிறப்பு அனுமதி பெற்று தன்னுடைய பூவிருந்தமல்லி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ‘இளைஞர்கள் சந்திப்பு’ என்ற பெயரில் கலந்துரையாடல் நடத்துகிறார் இ.பரந்தாமன். இதெல்லாம் ஸ்டாலினிடம் அவர் மீதான நல்ல பார்வையை உண்டாக்கி இருக்கிறது. இந்த இருவரை தவிர உதயநிதியையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் யோசனையிலும் ஸ்டாலின் இருக்கிறார்.’’\n‘‘வைகோ சிறையில் இருக்கும்போதே ம.தி.மு.க ஆண்டுவிழா நடந்து முடிந்திருக்கிறதே\n‘‘தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைகோ, புழல் சிறையில் இருக்கிறார். இந்தநிலையில் மே 6-ம் தேதி, ம.தி.மு.க-வின் 24-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சி நிர்வாகிகள் நடத்தினர். கட்சித் தலைமை அலுவலகத்தில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். காஞ்சிபுரத்தில் அண்ணா இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்த குறிப்பேட்டில், ‘அண்ணாவின் லட்சியங்களை வைகோ தலைமையில் வென்றெடுப்போம்’ என்று எழுதினார். வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியிலும் நிகழ்ச்சிகள் நடந்தன. வைகோ சிறைக்குள் இருந்தாலும் வெளியே கட்சி நிர்வாகிகள் உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்” என்றபடியே கழுகார் பறந்தார்.\nசேகர் ரெட்டி டைரியும் கை மாறிய பொறுப்பும்\nசேகர் ரெட்டி டைரி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. சேகர் ரெட்டியை வைத்து, மேலும் சில அமைச்சர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்த நினைக்கிறது மத்திய அரசு.\nசேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில், சுமார் 300 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்ட குறிப்புகள் இருக்கின்றன. இதில் பல அமைச்சர்கள், அதிகாரிகள் பெயர்கள் இருக்கின்றன. நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகளை எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும்தான் கவனித்து வந்தனர். இந்த இரண்டு துறைகள் தொடர்புடைய கான்ட்ராக்ட்டுகள், மணல் குவாரி ஏலம் போன்றவற்றில்தான் கமிஷன்கள் தரப்பட்டதாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். இந்த இரண்டு துறைகளிலும் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என யார் யாருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்கிற விவரம் இருக்கிறது.\nசேகர் ரெட்டியின் டைரிக் குறிப்புகளைத் தமிழக அரசுக்கு அனுப்பி, இதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித் துறை கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர், தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோரின் ஒப்புதல் தேவையாம். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவி காலியாகக் இருக்கிறது. அடுத்து, தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் பதவியை தலைமைச் செயலாளரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்த இந்தப் பொறுப்பு கடந்த வாரம் திடீரென உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் போயிருக்கிறது. இந்த மாற்றம் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் வெளியாகவில்லை.\n‘‘சேகர் ரெட்டி டைரி விவகாரத்தை இப்போது தமிழக அரசு அமுக்கி வைக்கலாம். ஆனால், அரசில் குழப்பங்கள் அதிகமாகி ஏதோ ஒன்று நடக்கும்போது, தமிழகத்தின் அதிகார மையமாக கவர்னர் வீற்றிருப்பார். அப்போது எல்லோருக்கும் சிக்கல் வரும்” என்று ராஜ்பவன் தரப்பில் சொல்கிறார்கள்.\n14 May 2017, kazhugar, அதிமுக, அரசியல், தமிழகம், பாஜக, மிஸ்டர் கழுகு\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nஜூனியர் விகடன் - 12 MAY 2019\n - இது புதுச்சேரி கலாட்டா\nஃபானி புயல்... எதிர்கொண்ட ஒடிசா - வியந்தது உலகம்... நெகிழ்ந்தது ஐ.நா\nதமிழர்களின் கவனத்துக்கு... இனி உங்களுக்கு வேலையில்லை - இது ரயில்வே ‘ராக்கிங்’\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\nவிநோத போதை... விபரீத பாதை - சிக்கலில் சேலம் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinebar.in/video/ennachi-sruthihassan-shout-like-this/c74669-w2869-cid141683-s10824.htm", "date_download": "2019-12-16T12:23:35Z", "digest": "sha1:VANSBXHA6ABZ5E4ULBB6FAEAKRVZKLUP", "length": 3418, "nlines": 35, "source_domain": "tamil.cinebar.in", "title": "என்னாச்சி ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஆடுறாங்க!", "raw_content": "\nஎன்னாச்சி ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஆடுறாங்க\nதமிழ் திரையுலகின் பிரபல நடிகராகிய கமலஹாசனின் மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். “போற்றி பாடடி பெண்ணே” எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், வித்தியாசமாக நடனம் ஆடி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ, View\nதமிழ் திரையுலகின் பிரபல நடிகராகிய கமலஹாசனின் மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். “போற்றி பாடடி பெண்ணே” எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், வித்தியாசமாக நடனம் ஆடி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_35.html", "date_download": "2019-12-16T13:55:01Z", "digest": "sha1:TCWQ4W2NQU2XDOBOCCRS7EQ6SPZCKHGH", "length": 11027, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "வித்தியா கொலையுடன் முக்கிய புள்ளி வசமாக சிக்கிவிட்டது!! திடீரென இவருக்கு நேர்ந்த ஆப்பு - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW BREAKING NEWS வித்தியா கொலையுடன் முக்கிய புள்ளி வசமாக சிக்கிவிட்டது திடீரென இவருக்கு நேர்ந்த ஆப்பு\nவித்தியா கொலையுடன் முக்கிய புள்ளி வசமாக சிக்கிவிட்டது திடீரென இவருக்கு நேர்ந்த ஆப்பு\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை ம��ற்கொண்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தின்பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கில், பிரதான சந்தேக நபரைத் தப்ப விட்ட குற்றத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான ஸ்ரீகஜன் தற்பொழுது அவரது உதவிப் பொலிஸ் பரிசாதகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு,\nபொலிஸ் சேவையிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தற்பொழுது பொலிஸ் சேவையில் இல்லை. என்று பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.\nவித்தியா கொலையுடன் முக்கிய புள்ளி வசமாக சிக்கிவிட்டது\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகா���ல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-12-16T13:36:07Z", "digest": "sha1:MEW5E5D6RSOZCJ3X2DFL57ZPCDXEPZJW", "length": 9092, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் தடை..!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உலக அழகியாக மகுடம் சூடிய டொனி ஏன் சிங்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்ப்பு\nஅடுத்த வாரம் முதல் சீமெந்து பொதியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்\nநாளை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு\nHome / தொழில்நுட்ப செய்திகள் / பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் தடை..\nபேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் தடை..\nPosted by: அகமுகிலன் in தொழில்நுட்ப செய்திகள் September 25, 2019\nபிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.\nஇவ்வாறான அப்பிளிக்கேஷன்களில் சில பய���ர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துகின்றன.\nஇப்படியான சுமார் பத்தாயிரம் வரையிலான அப்பிளிக்கேஷன்களை பேஸ்புக் நிறுவனம் தற்போது தடைசெய்துள்ளது.\nஇந்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் 400 வரையான டெவெலொப்பர்களால் உருவாக்கப்பட்டவையாகும்.\nஇவற்றுள் ஒவ்வொரு டெவெலொப்பர்களும் சராசரியாக 25 வரையான அப்பிளிக்கேஷன்களை உருவாக்கியுள்ளனர்.\nஇவை அனைத்தும் பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியே உருவாக்கப்பட்டிருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் சில அப்பிளிக்கேஷன்கள் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் தடை\t2019-09-25\nTagged with: #பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் தடை\nPrevious: பாகிஸ்தானில் நிலநடுக்கத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு..\nNext: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ இணைய தேடுபொறி\nஉலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் கார் தயாரிப்பு-புகைப்படங்கள் உள்ளே\nஇந்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய இணையத்தளம்..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/12/2019\nஇன்றைய நாள் எப்படி 11/12/2019\nஇன்றைய நாள் எப்படி 10/12/2019\nஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…\nஉலகம் முழுவதும், செயல் பட்டு வந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. டுவிட்டரில் சமீப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2019-12-16T13:31:47Z", "digest": "sha1:XIX5SKR5U5SDYLBVUYFAWFKJV3QU7GUK", "length": 5101, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பற்களை வெண்மையாக்கும் இயற்கை பேஸ்ட்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமை���ல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபற்களை வெண்மையாக்கும் இயற்கை பேஸ்ட்கள்\nசெயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.\n1. வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச் சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.\n2. உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.\n3. எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமி ன் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-12-16T12:16:44Z", "digest": "sha1:4ONZGFU4TYP7AO266DVTTMSFP6ULCKMJ", "length": 3090, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வேர்க்கடலை பர்ஃபி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவறுத்த வேர்க்கடலைப் பருப்பு (தோல் நீக்கியது) – ஒரு கப்\nபொடித்த வெல்லம் – அரை கப்.\nவெல்லத்தூளில் ஒரு ���்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடுங்கள்.\nபாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும்.\nசிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பி, துண்டுகள் போடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/nandhavanam-29-07-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-12-16T12:25:16Z", "digest": "sha1:YQ3FNMPOPIUXYHTMBXTKXW2SMXBQWTTG", "length": 3101, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Nandhavanam 29-07-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅலோக் அபர்ணாவை நினைத்து வருந்துகிறார். தாத்தா தனது மிளகாய் செடியை வைத்து வீட்டில் சர்ச்சை செய்கிறார். சுகானா தனது அம்மாவின் நினைவாக வைத்திருக்கும் தங்க சங்கிலியை இஷானிற்கு பரிசாக கொடுக்கிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/ferrari/gtc4-lusso/", "date_download": "2019-12-16T12:18:54Z", "digest": "sha1:GF3EA2UUUM2DI4COYYFN3QNAOMLFPW43", "length": 13981, "nlines": 405, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபெராரி ஜிடிசி4 லூஸோ விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஃபெராரி » ஜிடிசி4 லூஸோ\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ கார் 2 வேரியண்ட்டுகளில் 0 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபெராரி ஜிடிசி4 லூஸோ காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஃபெராரி ஜிடிசி4 லூஸோ காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஃபெராரி ஜிடிசி4 லூஸோ காரை கூபே ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஃபெராரி ஜிடிசி4 லூஸோ கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ பெட்ரோல் மாடல்கள்\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ வி8 டி\nஃபெராரி ஜிடிசி4 ���ூஸோ வி12\nஃபெராரி ஜிடிசி4 லூஸோ படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0428-poet-inqulab-returns-kalaimamani-award.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-16T12:32:29Z", "digest": "sha1:AW7PQESNUN2DXVCL7QRCONEMDM4XYRBC", "length": 22932, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனப் படுகொலை: கலைமாமணியை திருப்பி அனுப்பினார் இன்குலாப்! | Poet Inqulab returns Kalaimamani award, கலைமாமணியை திருப்பி அனுப்பினார் இன்குலாப்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்.. மோடி வருத்தம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனப் படுகொலை: கலைமாமணியை திருப்பி அனுப்பினார் இன்குலாப்\nசென்னை: ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.\nகடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.\nஇந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,\nஎனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.\nதமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.\nஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.\nவன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.\nஅகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.\n1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.\nஇந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.\nஇன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.\nதமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.\nஇது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தம��ழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.\nஇந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்\nகலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா\nகலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.\nஇன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.\nமனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.\nஇந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட 'கலைமாமணி' விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.\nதமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.\nஅதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏலத்துக்கு வரும் உள்ளாட்சி பதவிகள்.. தேர்தலே இல்லாமல் ஜெயிக்க ஆசைப்படும் புது கலாச்சாரம்.. ஆபத்து\nகளை கட்டும் உள்ளாட்சித் தேர்தல்.. ஈரோட்டில் அதிமுக தடபுடல் \nதமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த 2 நாளைக்கு கனமழை பெய்யும்.. வானிலை மையம்\nஒரு தரம்.. ரெண்டு தரம்.. ஊராட்சிமன்றத் தலைவர் பதவி 25 லட்சத்துக்கு ஏலம்..\nஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு முதல்முறையாக ரூ.2 லட்சம் உதவித்தொகை... விவரம்\nஅடேங்கப்பா.. பெரிய பணக்கார ���ீட்டு பொண்ணா இருக்கும் போலயே.. அட வெங்காயம்\nவிர்றுன்னு ஏறுது விலை.. அலறி அடித்து ஓட வைக்கும் வெங்காயம்.. கிலோ ரூ.200ஐ தொட்டு அதிரடி\nசென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு.. ரெட் அலர்ட் எதிர்பார்க்கலாம்.. வெதர்மேன்\nஎன்னாது பிரட், கேண்டில் வாங்கணுமா.. என்னங்கடா ஒரேடியா பயமுறுத்துறீங்க.. நெட்டிசன்கள் கலகல\nதமிழ்நாட்டில் வெங்காயப் பதுக்கலில்.. யார் ஈடுபட்டாலும் தப்பிக்க முடியாது.. செல்லூர் ராஜு எச்சரிக்கை\nமேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. கவுன்சிலர் சீட்டுக்கு செம கிராக்கி\nரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் 2021ல் நடக்கும்- சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு poet srilanka issue returns genocide இனப்படுகொலை இலங்கைப் பிரச்சினை tamilnadu கவிஞர்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nஒரிஜினல் சிங்கப் பெண்.. புற அழகை இழந்தாலும்.. அக வலிமையோடு முன்னேறும் நேபாள பெண்\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/uk-scholar-told-to-go-back-to-india-368253.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T13:48:16Z", "digest": "sha1:QXCQ5WTMCMAH737ILRZH77Q7HDDY6HTI", "length": 21860, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள் | UK Scholar told to go back to India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nமார்கழி மாதத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப காரியங்கள் செய்வதில்லை ஏன் தெரியுமா\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவட��க்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nMovies கேம் ஆடுறாங்க.. நம்மக்கிட்டயே.. இது எப்டி இருக்கு.. வெளியானது தர்பார் ட்ரெயிலர்\nAutomobiles புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்\nஇந்திய மாணவிக்கு குடியுரிமை ரத்து - பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்\nலண்டன் : பிரிட்டனில் இருந்து இந்தியாவில் தன்னுடைய ஆய்விற்காக ஏறக்குறைய ஒரு வருடங்களை செலவழித்த பிரிட்டனின் காம்பிரிட்ஜ் பல்கலைகழக ஆய்வு மாணவியின் நிரந்தர குடியுரிமையை பிரிட்டன் அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 10 வருடங்களாக பிரிட்டனின் நிரந்தர குடியுரிமையை வைத்துள்ள இந்திய மாணவி, ஆசியா இஸ்லாம், தன்னுடைய ஆய்விற்காக இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நாட்களை செலவழித்ததாக பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.\nஇதையடுத்து வரும் ஜனவரி மாதம் அவர் பிரிட்டனை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் அரசின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, பிரிட்டனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் தங்களது கையொப்பமிட்ட கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளனர்.\nகடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனின் நிரந்தர குடியுரிமையை பெற்று அங்கு வசித்துவரும் 31 வயதான ஆசியா இஸ்லாம், தன்னுடைய ஆய்விற்காக இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஆண்டுகள் தங்கி தன்னுடைய களப்பணியை மேற்கொண்டிருந்தார்.\nபிரிட்டனை பொருத்தவரை, அங்கு குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர், தொடர்ந்து 180 நாட்களுக்கு மிகாமலும், 10 ஆண்டுகளில் 540 நாட்களுக்கு மிகாமலும் வெளிநாட்டில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இதை ஆசியா மீறியதால், அவர் வரும் ஜனவரியுடன் அங்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nவிளக்கத்தை ஏற்காத பிரிட்டன் அரசு\nகடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனை விட்டு வெளிநாடுகளில் 647 நாட்கள் தங்கியதாகவும் அதில் தன்னுடைய ஆய்விற்காகவே 330 நாட்களை செலவழித்ததாகவும் ஆசியா அரசுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட கால அளவை அவர் மீறியதாக பிரிட்டன் அரசு தெரிவித்து அவரது விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளது.\nஇந்திய நகரங்களின் புதிய பொருளாதார நிலை குறித்த தன்னுடைய ஆய்வை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின்கீழ் செயல்படும் நியூஹாம் கல்லூரியில் மேற்கொண்டுவரும் ஆசியா, இதற்கான களப்பணிக்காக ஏறக்குறைய ஒரு வருடம் இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் செலவழித்துள்ளார்.\nஇளநிலை ஆய்வு மாணவியான ஆசியா, தன்னுடைய ஆய்வுப்பணியை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரது ஆய்விற்கு களப்பணி மிகவும் முக்கியமானது என்று அந்த பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பிரிட்டன் அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு நன்மையே ஏற்படும் என்றும் கூறியுள்ளது.\nஇந்நிலையில் பிரிட்டனின் இத்தகைய குடியேற்ற கொள்கைகள் மிகவும் மூர்க்கத்தனமானது என்று ஆசியா பயின்றுவரும் கல்லூரியின் சமூகவியல் துறைத்தலைவர் சாரா பிராங்க்ளின் கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரிட்டன் அரசு பாதுகாக்க நினைக்கும் கல்லூரிகளுக்கு தீங்கே ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n31 வயதான ஆசியா இஸ்லாமின் பூர்வீகம் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனின் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ள நிலையில், இவரது குடியுரிமை காலம் வரும் ஜனவரியுடன் நிறைவடைய உள்ளதால், அவரது நிரந்தர குடியுரிமையை ரத்து செய்துள்ள பிரிட்டன் அரசு, தற்போது அவரை ஜனவரிக்குள் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ஆசியாவிற்கு எதிரான பிரிட்டன் அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி, அங்குள்ள பல்வேறு பல்கலைகழகங்களின் ஆய்வு மாணவர்கள் தங்களது கையெழுத்துக்களை இட்டு அரசுக்கு கடிதம் அனுப்��ியுள்ளனர். மேலும் பிரிட்டனின் இந்த நடவடிக்கையை பரிசீலிக்க ஆசியாவும் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nபிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அசத்தல் வெற்றி.. மீண்டும் தேர்வானார் பிரீத்தி\nபிரிட்டன் தேர்தல்.. மெஜாரிட்டி பெற்றார் போரிஸ் ஜான்சன்.. மீண்டும் பிரதமர் ஆகும் வலதுசாரி தலைவர்\n2019ம் ஆண்டின் உலகின் சிறந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில்.. சென்னை உள்பட 7 இந்திய நகரங்கள்\nஅவர் கூடவா பேசிட்டு இருந்தீங்க.. டிரம்ப்பை கிண்டல் செய்த 4 நாட்டு அதிபர்கள்.. லீக்கான வீடியோ\nஇப்படியே போனா அசாஞ்சே செத்துருவாரு.. 60 டாக்டர்கள் அதிரடி கடிதம்..\nஇம்ரான் மாஜி மனைவிக்கு எதிராக பாக் டிவி அவதூறு.. போட்டார் வழக்கு.. பொளேர் தீர்ப்பளித்த லண்டன் கோர்ட்\nஇந்தியாவில் இனி தொழில் செய்வது கஷ்டம்.. வோடபோன் சிஇஒ பரபரப்பு பேட்டி\nஇன்னும் எத்தனை நாளைக்குதான் ரோஸ், லெட்டர் குடுத்து ஐ லவ் யூ சொல்வீங்க.. இங்கிலாந்தில் போய் பாருங்க\nமனைவி பிறந்தநாளில் சோகம்... சுறாக்களிடம் சிக்கி கணவர் பலி.. உடலை மீட்க உதவிய திருமண மோதிரம்\nநியாயம் கிடைக்காது.. இந்தியா சென்றால் தற்கொலை செய்து கொள்வேன்.. மிரட்டல் விடுத்த நீரவ் மோடி\n16 வயது மாணவன்.. 23 வயது ஆசிரியை.. சேர்ந்து செய்த அசிங்கம்.. நீதிபதி காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengland india இங்கிலாந்து இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/karnataka-elections/news/guests-confirmed-for-23rd-oath-taking-of-hd-kumarasamy/articleshow/64267772.cms", "date_download": "2019-12-16T14:25:29Z", "digest": "sha1:6RZWISLZ6A3JUGXJV6V7KRIMFOBXOQDV", "length": 14496, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Karnataka CM : குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல், கெஜ்ரிவால், ஸ்டாலின்.. மேலும் பல அரசியல் தலைவர்கள் - guests confirmed for 23rd oath taking of hd kumarasamy | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல், கெஜ்ரிவால், ஸ்டாலின்.. மேலும் பல அரசியல் தலைவர்கள்\nகர்நாடகாவின் 23வது முதல்வராக ஹெச் டி குமாரசாமி நாளை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள பாஜக.,வுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.\nகுமாரசாம�� பதவியேற்பு விழாவில் கமல், கெஜ்ரிவால், ஸ்டாலின்.. மேலும் பல அரசியல் தல...\nபெங்களூரு : கர்நாடகாவின் 25வது முதல்வராக ஹெச் டி குமாரசாமி நாளை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள பாஜக.,வுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.\nகர்நாடக சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களை பெற்ற பெரும்பான்மை இல்லாத பாஜக.,வின் எட்டியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் எட்டியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என தெரியவந்ததால் எட்டியூரப்பா தனது முதல்வர் பதவியை 3 நாட்களில் ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைத்து கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச் டி குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இந்த விழாவில் பாஜக.,வுக்கு எதிராக உள்ள பல எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றன.\nவிழாவில் கலந்து கொள்ளும் தலைவர்களின் விபரம்:\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nபகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி\nமேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nஉத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்\nராஸ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஷ்வி யாதவ் (லாலுவின் மகன்\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், அவரின் மகன் கே.டி.ஆர்\nதி.மு.க செயல் தலைவர் முக ஸ்டாலின்\nராஷ்ட்ரிய லோக் தால் நிறுவனர் அஜித் சிங் (முன்னாள் மத்திய அமைச்சர்)\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி\nநடிகரும்-மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கர்நாடக தேர்தல்\n2020ல் இந்த நான்கு ராசிகள் ராஜா தான் - உங்க ராசி இதில் இருக்கா...\nதிருமணத்துக்குமுன் பெண்கள் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய 8 விஷயங்கள்... ஆண்கள் இத படிக்காதீங்க...\nLeo 2020 Horoscope : சிம்ம ராசிக்கு 2020ல் ராஜ யோகம் அடிக்குது... ஆண்டு பலன்கள் இதோ\nகலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்... இ���்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்...\n இனி டவர் இல்லாமலேயே போன் பேசலாம்; அந்த லிஸ்ட்ல உங்க ஸ்மார்ட்போன் இருக்குதான்னு செக் பண்ணிக்கோங்க\nபிறந்த நாளன்று மனைவி தந்த அதிர்ச்சி..\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக களம் இறங்கிய தமிழக மா...\nஉன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் பாஜக எம்.எ...\n'மானங்கெட்ட மத்திய அரசே'... குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்த...\nகுடியுரிமை சட்ட திருத்தம்: மாணவர்கள் மீது போலீஸ் கடும் தாக்க...\nடெல்லியில் மாணவர் போராட்டம்: போலீஸ் தரப்பில் கூறுவது என்ன\n2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி வேட்பாளர்கள்\nமகாராஷ்டிராவில் நாங்களும் முதல்வர்தான்: சிவசேனா துவக்கியது கணக்கை\nஹரியானாவை புரட்டிப் போட்ட தேர்தல்: இவர்தான் கிங்மேக்கர்\nHaryana Election 2019 Counting: ''வாக்களித்த மக்களுக்கு நன்றி'' - மோடி..\nமகாராஷ்டிராவில் இறுதி கட்ட வாக்குப்பதிவு: ஷாரூக்கான், பன்வாரிலால் புரோஹித், பாலி..\nDiabetics :சர்க்கரை நோய் இருக்கா.. என்ன சாப்பிட்டா கண்ட்ரோலாவே இருக்கும்னு தெரிஞ..\nமார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ; அப்படி செய்தால் என்ன நடக்கும் என தெரிந..\nDarbar ஒரிஜினலாவே நான் வில்லன்மா: தர்பார் ட்ரெய்லரில் சும்மா கிழி, கிழின்னு கிழி..\n“வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு வேண்டும்”: திருமாவளவன்\nஆன்லைன் வேலைவாய்ப்புகள் நவம்பரில் உயர்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல், கெஜ்ரிவால், ஸ்டாலின்.. மேலும...\nசபாநாயகருக்கு எதிரான வழக்கு விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T13:57:13Z", "digest": "sha1:PJKWIVIQGZ5UJSAI43GFVN2LQF3YKKVF", "length": 4709, "nlines": 62, "source_domain": "thannambikkai.org", "title": "இயற்கை தரும் இளமை வரம்", "raw_content": "\nஇயற்கை தரும் இளமை வரம்\n“அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை ” என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம்.நம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள் ,காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அ���்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காதுஇயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துகொள்ள வேண்டியது அவசியம்.\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்”என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் ஏடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஜம் முரளி விவரித்துள்ளார்.’வயோதிகம் வந்துகொண்டே இருக்கிறதே,இளமையோடு கூடிய இனிய வாழ்க்கை நமக்குக் கிடைக்குமா’என்று,அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் காட்டும் அனைத்து வயதினருக்கும் இந்த நூல் சிறந்த பலாபலன்களைத் தரும்.\nஜென்னும் மோட்டார் சைக்கிள் பாராமரிப்புக் கலையும்\nமுதுமை என்னும் பூங்காற்று\t அணு ஆட்டம்\nYou're viewing: இயற்கை தரும் இளமை வரம் ₹80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5652.html", "date_download": "2019-12-16T13:23:16Z", "digest": "sha1:P7G7PVBVB7HS4MWV6TWE4FXLXHBRP2OW", "length": 5823, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கப்ர் வணங்கிகளுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ போராட்டம் முற்றுகை \\ கப்ர் வணங்கிகளுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகப்ர் வணங்கிகளுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுஸ்லீம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் (வடசென்னை மாவட்டம்)\nஅஸ்ஸாம் முதல்வர் தருண்கோகையைக் கண்டித்து முற்றுகை போராட்டம்\nஹாஜிகளை ஏமாற்றியவர்களை கைது செய்யக்கோரியும் தனியார் ஹஜ் நிறிவனங்களை தடைசெய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகப்ர் வணங்கிகளுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇடம் : சென்னை : நாள் : 14.05.2015\nகாவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (9/11)\nநல் அமல்கள் செய்வோம், வெற்றி பெறுவோம்\nகுர்ஆனுடன் ஒத்துப்போகும் இன்றைய நவீன விஞ்ஞானம்…\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-03-2019/", "date_download": "2019-12-16T14:16:03Z", "digest": "sha1:5HV3ALJDMC6CMRGGRBBEDLWZHWXUJKR4", "length": 5421, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி ஒளி / ஒலி செய்திகள் இன்றைய செய்திகள் 14.03.2019\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleபி.பி.சி செய்தியறிக்கை 14/03/19\nதமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்வது குறித்து புதிய பாதுகாப்பு செயலாளர் கருத்து\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள்\nபிறரின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம் – ஜப்பானிடம் கூறிய கோத்தா\nமைத்திரிக்கு எதிராக திரும்பும் பந்து\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்வது குறித்து புதிய பாதுகாப்பு செயலாளர் கருத்து\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10884", "date_download": "2019-12-16T14:17:11Z", "digest": "sha1:U4W3BS4EPGT27ARKLKFHJSLRLGT5R7JI", "length": 8423, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Ungalaal Mudiyum - உங்களால் முடியும் » Buy tamil book Ungalaal Mudiyum online", "raw_content": "\nஉங்களால் முடியும் - Ungalaal Mudiyum\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன் ஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உங்களால் முடியும், பி.சி. கணேசன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி.சி. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருமண வா��்க்கையை வெற்றி பெறச் செய்வது எப்படி\nஉங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள் - Ungal Kuzhandaikku Sinthikka Katrukodungal\nப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை - Praana sikichai yenum iyarkai vaithiya murai\nஇருள் விலகும் ஒளி பிறக்கும்\nஉடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள் - Udal Nalam Kaakkum Eliya Accupressure Muraigal\nஎண்களைக் கொண்டு எதையும் சாதிக்கலாம்\nஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள் - Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nதன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு\n செய்யும் எதிலும் - Excellent\n40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள்\nஇருள் விலகும், ஒளி பிறக்கும் - Irul Vilagum, Oli Pirakkum\nபிறருக்கு உதவ விரும்புபவர்களுக்கான பிசினஸ் ஸ்கூல் இரண்டாம் பதிப்பு - The Business School\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும் - Aravindh Herbal Siththa Maruthuva Mooligaigalum Payangalum\nஇளைய தலைமுறைக்கு அறிவுலகத்தின் திறவவகோல்\n5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்\nஉலகில் பார்க்க வேண்டிய இடங்கள் (ஐம்பது அழகிய தேசங்கள், 800 படங்கள்)\nமனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி\nகுடும்ப நலம் காக்கும் அனுபவ ஆயுர்வேத வைத்தியம்\nஆவிகளுடன் நாங்கள் - Aavigaludan Naangal\nவாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/66", "date_download": "2019-12-16T13:45:06Z", "digest": "sha1:TPQJALU3VLYQ6Z37Y3UQM6CSS2ITUZIE", "length": 7808, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n62 அழைத்துப் போனதைப்பற்றியும் மருதாசலம் விவரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். \"அவன் என்னைப் பட்டணத் துக்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னதெல்லாம் உங்களை ஏமாற்றத்தான். இந்தப் பையன் வந்திருக்கா விட்டால் நான் அந்த மரவீட்டிற்குள்ளேயே கிடந்து செத்திருப்பேன்\" என்றான் மருதாசலம். இதையெல்லாம் கேட்டுத் தில்லைநாயகத்திற்குக் கோபம் கோபமாக வந்தது. \"இந்தத் திருட்டுப்பயலுக்கா நான் இத்தனை நாளாய் உழைத்தேன் எதற்காக அவன் இந்தப் பொம்மையெல்லாம் செய்கிறான் திருடனுக்கு இவை எதற்காக வேண்டும் திருடனுக்கு இவை எதற்காக வேண்டும்' என்றார் தில்லைநாயகம் ஆத்திரத் தோடு. \"இந்த மரப்பொம்மைகள்தாம் அவன் திருட்டு வேலைக்கு உதவி' என்று மருதாசலம் கூறினான். அவன் கூறியது ஒருவருக்கும் விளங்கவில்லை. உடனே அவன் தன் தந்தைக்கும், தங்கமணி முதலியவர்களுக்கும் விளக்கமாகக் கூறத் தொடங்கினான். குகைக்குள்ளே 3, 4 மரப்பொம்மைகள் கிடந்தன. ஒவ்வொன்றும் சுமார் 4 அல்லது 5 அடி உயரம் இருக்கும். எல்லாம் பரத நாட்டியமாடும் பெண்களைப் போன்றவை. ஒவ்வொன்றையும் பெண் உருவத்தின் முன்பகுதி தனியாகவும், பின்பகுதி தனியாகவும் இருக்குமாறு நடுவிலே ரம்பத்தால் அறுத்திருந்தார்கள். அப்படி அறுத்த ஒரு பொம்மையின் அறுபட்ட உட்பகுதியிலே இருக்கும் மரக்கட்டையை உளியால் செதுக்கிக் குடைந்து எடுத்திருந்தார்கள். \"அப்பா' என்றார் தில்லைநாயகம் ஆத்திரத் தோடு. \"இந்த மரப்பொம்மைகள்தாம் அவன் திருட்டு வேலைக்கு உதவி' என்று மருதாசலம் கூறினான். அவன் கூறியது ஒருவருக்கும் விளங்கவில்லை. உடனே அவன் தன் தந்தைக்கும், தங்கமணி முதலியவர்களுக்கும் விளக்கமாகக் கூறத் தொடங்கினான். குகைக்குள்ளே 3, 4 மரப்பொம்மைகள் கிடந்தன. ஒவ்வொன்றும் சுமார் 4 அல்லது 5 அடி உயரம் இருக்கும். எல்லாம் பரத நாட்டியமாடும் பெண்களைப் போன்றவை. ஒவ்வொன்றையும் பெண் உருவத்தின் முன்பகுதி தனியாகவும், பின்பகுதி தனியாகவும் இருக்குமாறு நடுவிலே ரம்பத்தால் அறுத்திருந்தார்கள். அப்படி அறுத்த ஒரு பொம்மையின் அறுபட்ட உட்பகுதியிலே இருக்கும் மரக்கட்டையை உளியால் செதுக்கிக் குடைந்து எடுத்திருந்தார்கள். \"அப்பா நீங்கள் எதற்கு இப்படி உட்பகுதியைக் குடைந்து எடுக்கிறீர்கள் தெரியுமா நீங்கள் எதற்கு இப்படி உட்பகுதியைக் குடைந்து எடுக்கிறீர்கள் தெரியுமா’ என்று மருதாசலம் தன் தந்தையைக் கேட்டான். \"உனக்கு அது தெரியாதா’ என்று மருதாசலம் தன் தந்தையைக் கேட்டான். \"உனக்கு அது தெரியாதா பொம்மையின் உள் பகுதியை இப்படிக் குடைந்து எடுத்துவிட்டால் பொம்மையின் எடை குறைந்து போகும். அமெரிக்காவுக்கு அனுப்பும் போது கப்பல் கூலி அதிகமாக இருக்காது. தூக்கிச்செல்லவும் சுலபம்\" என்று தில்லைநாயகம் தமக்குத் தெரிந்த விளக்கத் தைச் சொன்னார்.\nஏதாவது ஒரு மின்���ூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/dmk-given-adjournment-motion-notice-in-lok-sabha-over-economic-recession-and-unprecedented-job-losse-370176.html", "date_download": "2019-12-16T12:42:57Z", "digest": "sha1:YDKFSYKV23QCXBUDQNGJ6SBZ6UUDXJQZ", "length": 16004, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொருளாதார மந்தநிலை.. ஐ.டி துறையில் வேலை இழப்பு.. நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு திமுக நோட்டீஸ் | DMK given Adjournment Motion Notice in Lok Sabha over 'economic recession and unprecedented job losses in IT sector' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nMovies நாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nAutomobiles 2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொருளாதார மந்தநிலை.. ஐ.டி துறையில் வேலை இழப்பு.. நாடாளுமன்றத்தில் விவாதிக்��ுமாறு திமுக நோட்டீஸ்\nடெல்லி: பொருளாதார மந்தநிலை மற்றும் ஐ.டி துறையில் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம் செய்யப்படுவது' குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக வழங்கியுள்ளது.\nநாட்டில் பொருளாதார மந்த நிலை மோசமாக உள்ளது. பலதுறைகளில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தியாவின் ஜிடிபி சரிவை சந்தித்துள்ளது.\nநடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபியில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nஇது ஒருபுறம் எனில் ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலை நிச்சயம் இல்லை என்கிற நிலை தற்போது நீடிக்கிறது. கான்ங்னிசன்ட், இன்போசிஸ் உள்பட பல்வேறு ஐடி நிறுவனங்கள் பணியில் இருந்து திடீரென நீக்கி வருகிறது.\nஇந்நிலையில் 'பொருளாதார மந்தநிலை மற்றும் ஐ.டி துறையில் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம் செய்யப்படுவது' குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக வழங்கியுள்ளது. இதை ஏற்று சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nதிடீரென இந்தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி தர்ணா.. குவியும் மாணவர்கள்.. மெட்ரோ நிலையங்கள் மூடல்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசகுனி, துரியோதனன்.. சரமாரியாக ஆவேசமான சித்தார்த்\nடெல்லி போலீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை\nஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன எப்போது வன்முறை வெடித்தது\nசட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து\n'இந்த ���ீடியோவை பாருங்க.. பேருந்துக்கு தீவைத்தது யாருன்னு தெரியும்'.. வைரலான வீடியோ.. உண்மை என்ன\nஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர்கள் ஆதரவு பெருகியது எப்படி\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅல்லா ரக்கா ரகுமான்.. ஏ.ஆர் ரகுமான் திடீரென்று போட்ட ஒரு டிவிட்.. இணையம் முழுக்க செம வைரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/kaanaai-kanne", "date_download": "2019-12-16T12:19:44Z", "digest": "sha1:4NEWNCOQBO7DRGXZT2ZENJ7ZUIDL2IXD", "length": 11510, "nlines": 228, "source_domain": "www.chillzee.in", "title": "Kaanaai kanne - Tamil thodarkathai - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு\nTamil Jokes 2019 - என் மனைவி கைப் பக்குவம் யாருக்கும் வராது 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 30 - RR [பிந்து வினோத்]\nHealth Tip # 84 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா\nகவிதை - சுதந்திரமே - ரஹீம்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 25 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காரிகை - 05 - அமுதினி\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 07 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 09 - Chillzee Story\nசிறுகதை - இறுதி சந்திப்பு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 29 - ஆதி [பிந்து வினோத்]\nவீட்டுக் குறிப்புகள் - 28 - சசிரேகா\nTamil Jokes 2019 - நீ கட்டினப் புடவையோட வா போதும்... 🙂 - அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223129?ref=archive-feed", "date_download": "2019-12-16T12:52:48Z", "digest": "sha1:FKKKJR6BD7VQ3ZBO5QMK42D7RUI6QLLH", "length": 8734, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர் கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வவுனியாவில் சிறுவர் கலாசார விழா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தி���ாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர் கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வவுனியாவில் சிறுவர் கலாசார விழா\nதமிழர், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாசார விழா ஒன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளம் அபிவிருத்தி சங்க வளாகத்தில் இடம்பெற்றது.\nசிறுவர் அபிவிருத்தி கரங்கள் நிறுவனத்தின் நிர்வாகியும் வவுனியா நகரசபை உறுப்பினருமாகிய க.செந்தில்ரூபன் தலைமையில் இன்று நடைபெற்றது.\nஇதில் தமிழர் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பனையோலை மாலைகள், பனையோலை அட்டைகள் அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், தமிழர் பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாற்றப்பட்டது. அத்துடன் சிறந்த கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்துடன் தமிழர் பாரம்பரிய, கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்களான ந.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், மற்றும் கிராம அலுவலர், அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், சிறுவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-12-16T13:35:33Z", "digest": "sha1:OXTEMAUPE7HE2M5F2BRRGKSMKDFMVAJO", "length": 9671, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "10 நாட்களுக்கு மட்டுமே ஸ்டார் வார்ஸ்! தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » 10 நாட்களுக்கு மட்டுமே ஸ்டார் வார்ஸ்\n10 நாட்களுக்கு மட்டுமே ஸ்டார் வார்ஸ்\nதிரையரங்குகள் கிடைக்காமல் தவித்து வரும் சிறிய பட்ஜெட் படங்களின் ரிலீஸை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். இந்த விதிமுறைகளுக்கு அனைத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது.\nஇதற்கு வழக்கம்போல ஆதரவு, எதிர்ப்பு என இரு பிரிவுகளாக பிரிந்து நின்று மல்லுக்கட்ட தொடங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதிலும், ‘பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, உழைப்பாளர் தினம், சுதநதிர தினம், தீபாவளி… என வருடத்தில் 10 நாட்களில் மட்டும்தான் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் பெரிய படங்களை ரிலீஸ் செய்யவேண்டும்’ என்ற விதிமுறைக்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்தான் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ‘இந்த விதிமுறையால் மூன்று நான்கு பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை உருவாகும். வசூலும் பாதிக்கப்படும். இதற்கு சமீபத்திய உதாரணம் வீரம்&ஜில்லா ஒரேநாளில் ரிலீஸ் ஆனதைச் சொல்லலாம்.\nஅந்த இரண்டு படங்களுக்குமே வசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஆனதற்கு ஒரே நாளில் ரிலீஸ் செய்ததுதான் காரணம். அதனால் இந்த விதிமுறையை மறுபரிசீலணை செய்யவேண்டும்’ என்கின்றனர். அதேபோல தமிழ் சினிமா தயாரிப்புக்கு மூன்றுமாதம் பிரேக் விடுவதாக எழுந்த பேச்சுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘வாங்கின கடனுக்கு இந்த மூணு மாசத்துக்கான வட்டியை கொடுக்குறோம்னு சொன்னா, பிரேக்குக்கு சம்மதிக்கிறோம்’ என்கிறார்களாம் சில தயாரிப்பாளர்கள்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nநமக்கு ‘மஞ்ச’ சட்டை… அப்ப ‘பச்சை’யுடன் மோதப் போவது யாரு.. கருப்பா இல்லை சிவப்பா\nசோதனை மேல் சோதனை வங்காள தேச வீரர்களுக்கு அபராதம் கேப்டன் ஓரு போட்டியில் ஆட தடை\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_247.html", "date_download": "2019-12-16T13:58:06Z", "digest": "sha1:2SKRKE4FRP6XINA5W4K6SUK5D5C6RSZV", "length": 11426, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "தென்ஆப்பிரிக்காவில் பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண்- ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தென்ஆப்பிரிக்காவில் பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண்- ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு.\nதென்ஆப்பிரிக்காவில் பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண்- ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு.\nதென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் சபிதீன் அஸ்லாம் டெல்வெக்சியோ. இவரது மனைவி பாத்திமா படேல். இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதற்கிடையே பிரிட்டனைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஹாவ்க்ஸ் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கடந்த 9-ந்தேதி முதல் காணவில்லை.\nபிரிட்டன் தம்பதி பயணம் செய்த கார் ஹாவ்க்ஸ் பகுதியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் கேட்பாரற்ற நிலையில் நின்றது. காரை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.\nமேலும் தீவிர விசாரணை நடத்தியபோது இந்திய தம்பதி பாத்திமா படேல் மற்றும் டெல்வெக்சியோ ஆகியோர் கடத்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.\nஎனவே அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ‘சிம்.’ கார்டுகள் வழங்கியதும் தெரியவந்தது.\nஇத்தகைய சம்பவங்களால் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என தனது நாட்டினரை பிரிட்டன் எச்சரித்துள்ளது.\nதென்ஆப்பிரிக்காவில் பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண்- ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு. Reviewed by Unknown on Wednesday, February 28, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளி���்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில��� தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2011/03/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/?replytocom=1206", "date_download": "2019-12-16T13:06:31Z", "digest": "sha1:MUBNCHIKCSLQXHQHJZZLMIGVD5L4FBV4", "length": 20578, "nlines": 137, "source_domain": "www.haranprasanna.in", "title": "நாதஸ்வரம் – மெகா தொடர் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nநாதஸ்வரம் – மெகா தொடர்\nதேர்தலில் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது இந்த மெகா தொடர் பற்றி எழுதுவது ஒருவித சந்தோஷத்தைத் தருகிறது.\nசன் டிவியில் வரும் ஒரு உருப்படியான நாடகங்களுள் ஒன்று நாதஸ்வரம். இந்த ஒரு வரி போதும் இந்தப் பதிவில் இதனைப் பாராட்ட. இந்தப் பதிவில் எழுதப் போவது நாதஸ்வரம் செய்யும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கொடுமைகளையும் பற்றி.\nதிடீரென ஒரு நாள் அறிவிப்பார்கள், விளம்பர இடைவெளியில்லாமல் நாதஸ்வரம் என்று. வீட்டின் அத்தனை பெண்களும் டிவி முன்பு உட்கார்ந்து இருப்பார்கள். இவர்கள் என்ன செய்வார்கள் நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது நாடகத்துக்கு இடையில் வரவேண்டிய விளம்பரங்களையெல்லாம் முன்னாடியே போட்டுவிடுவார்கள். இதிலென்ன விளம்பர இடைவெளியில்லாமல் வேண்டி கிடக்கிறது இந்த எழவை விளம்பரத்தோடேயே போட்டுவிட்டுப் போய்விடலாமே\nஇப்படிச் செய்து எரிச்சல் ஏற்படுத்திக்கொண்டிருந்த நாதஸ்வரம் நேற்று திடீரென்று உக்கிரம் கொண்டுவிட்டது. வசனமே இல்லாமல் இசையில் மட்டுமே நாடகம் என்றார்கள். அப்போதே எனக்குக் கொஞ்சம் ஜெர்க் அடித்தது. நாதஸ்வரத்தில் மிக முக்கியமான பங்களிப்பே பாஸ்கர் சக்தியுடனதுதான். அது இல்லாமல் ஒரு நாள் நாடகமா என நினைத்தேன். நேற்று வந்தது.\nதன் உடலின் எல்லாப் பாகங்களையும் நடிக்க வைத்தே தீரவேண்டும் என்ற பதைபதைப்பில் நடித்துக்கொண்டிக்கும் பூவிலங்கு மோகன் இன்னும் அதிகமாக நடித்தார். அதிலும் மௌலி இசையின் பின்னணியில் கடவுள் முன் கோபம் கொள்ளும் காட்சி அசல் கொடுமை. ஒட்டுமொத்த குடும்பமும் மாறி மாறி ஒப்பாரி வைக்க, அவர்களை மிஞ்சி இசை ஒப்பாரி வைத்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், முழுக்க முழுக்க அழுது தீர்க்கும் நாடக வரிசையில் இந்த நாடகமு���் போய்ச் சேர்ந்துவிடும்.\nஇசை மட்டுமே என்று சொல்லிவிட்டதால் பின்னணி இசையமைப்பாளர் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டார். நாதஸ்வரம் என்ற பெயர் வேறு நாடகத்துக்கு. கேட்கவேண்டுமா, ஊதித் தள்ளிவிட்டார். வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் என ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. வீணை தப்பித்தது என நினைக்கிறேன். ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்கும்.\nதிருமுருகனும் மலர் என்ற வேடத்தில் வரும் பெண்ணுக்கும் காதல் காட்சியில் ஒரு பாடல் ஒன்று வந்தது. அவ்வளவு மொக்கையான பாடல், மொக்கையான காட்சி அமைப்புகள். சேரனுக்குப் போட்டியாக முகத்தை வைத்துக்கொண்டு படுத்தி எடுக்கும் திருமுருகனுக்குக் காதல் காட்சி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலின் டியூனை இசையமைப்பாளர் திடீரென்று பின்னணிக் காட்சிகளில் கோத்து விடும்போது பகீர் என்றிருக்கிறது. நேற்று முழுவதும் அந்தப் பாடலின் இசையைப் போட்டு போட்டு நடுங்க வைத்துவிட்டார். தேவையா இந்தக் கொடுமை எல்லாம்\nஒரு மெகா தொடருக்கு ஏன் இத்தனை மெனக்கெட்டு எழுதவேண்டும்\nஇது ஓர் உருப்படியான நாடகம். கொஞ்சமாவது யதார்த்தம் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கும் நாடகம். (இதன் அர்த்தம் இந்த நாடகம் முழுக்க முழுக்க யதார்த்தமானது என்பதல்ல) நடிகர்கள் தேர்வு உட்பட பலவற்றில் புதுமை. இதையெல்லாம் இந்த நாதஸ்வரம் டீம் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் எழுதி வைக்கிறேன்.\nஇனியும் இந்தக் கொடுமை தொடர்ந்தால் டாட்டா பைபை சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.\nஹரன் பிரசன்னா | 8 comments\nஆனாலும் ஒங்களுக்கு அசாத்திய பொறுமை; இத மாதிரி சீரியெல்லாம் பார்குறீங்க\nஹா ஹா முதலில் இப்படி விளம்பரம் இல்லாம இசையோட அப்படி ன்னு அறிவிப்பு செஞ்சாலே அன்னைக்கு பார்க்க கூடாது நு அர்த்தம்.ஏற்கனவே மெட்டி ஒலி ல இந்த அனுபவம் இருக்கு பாஸ் எங்களுக்கு.ரெகுலரா பார்க்கிற லேடிஸ் கேட்டு இருந்தா நேத்து இதை பார்க்காம தப்பிச்சுருக்கலாம் ல .\n//ஏன் நாடகங்களில் வளவள என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிந்தது. இவர்கள் பேசாவிட்டால் அதைவிடக் கொடுமையாக இருக்���ும். //\nரொம்ப late பிக் up\nஎங்க வீட்டாள் தான் அவங்கம்மா கூட சேர்ந்து இந்த \"Feelings Gopi\" சீரியல் பார்க்கறார்ன்னு நெனச்சேன். ஊருக்குள்ள அப்டி நெறைய பேர் இருக்காங்க போல…\nநீங்க சொன்னீங்கன்னு நான் பார்க்க ஆரம்பிச்சு… வீடே காறித்துப்புது. இப்பல்லாம் முதல்நாள் சத்தமில்லாம ரெகார்ட் செஞ்சுவெச்சு மறுநாள் காலைல வீடு காலியானதும் (திருட்டி விசிடி) பார்க்கறேன். தேவையா\nபாஸ்கர் சக்திகிட்ட சொல்லுங்க.., ரெண்டு நாதஸ்வர வித்வான்கள் எப்பவும் குடும்பத்தைப் பத்தி மட்டுமே பேசமாட்டாங்க. சங்கீதத்தைப் பத்தியும், சங்கீதக்காரங்களைப் பத்தியும், தனக்கு நாதஸ்வர வாசிப்பு கொடுக்கற உள உணர்வுகளைப் பத்தியும்கூட எப்பவாவது பேசுவாங்க. அட, கச்சேரிக்கு கல்யாணத்துக்கு எவ்வளவு வாங்கலாம்னுகூட பேசலாம். அப்படி ஒரு காட்சி– (தேர்ந்த வித்வான்களைக் கேட்டாவது எழுதலாமே)இதுவரைக்கும் வந்திருக்கா\nஎத்தனை பெரிய வித்வானும் அன்றாடம் சாதகம் செய்வாங்க. டெய்லர் கோபி (இவர் தைச்சே நான் பார்த்ததில்லை) திடீர்னு ஒருநாள் எடுத்து ஊரே வியக்கற மாதிரி ஊதித் தள்றாரு…\nமனைவிகள் வேண்டாம், இருக்கற இத்தனை பெண்கள்ல ஒரு பெண்ணாவது சங்கீதம் பாடுதா யாராவது இவங்ககிட்ட நாதஸ்வரம் கத்துக்கவாவது வராங்களா யாராவது இவங்ககிட்ட நாதஸ்வரம் கத்துக்கவாவது வராங்களா எங்கயாவது வாசிக்கும்போது கடைச்சாவி எடுத்துப் போற மாதிரி சுவத்துல தொங்கிகிட்டிருக்கற நாதஸ்வரத்தை எடுத்துக்கிட்டுப் போறாங்க.\nஇப்படி எதுவுமே இல்லாத பட்சத்துல அண்ணன் தம்பிகள் நாதஸ்வர வித்வானாதான் இருக்க என்ன அவசியம் மளிகைக்கடை வெச்சிருந்தாலோ மரக்கடையே வெச்சிருந்தாதான் கதைல என்ன பெரிய வித்யாசம்\nயதார்த்தமா இருக்காம். என்னமோ போங்க\nயதார்த்தம் ஒரு வார்த்தையைப் பிடிச்சிக்கிட்டு ஆரம்பிக்கிறீங்களா மாமல்லன் ஸ்டைலா இன்னும் 5 வருடம் வரப்போகிற ஒரு சிறிய தொடரில் இதுவெல்லாம் வராதுன்னு நினைக்கிறீங்களா\nநீங்க ஒரு பெரிய கவிஞர்/இலக்கியவாதின்னு நினத்தேன்:-) நீங்க கூட இநத மாதிரி அச்சு பிச்சு சீரியல்லாம் பாப்பீங்களா:-) நீங்க கூட இநத மாதிரி அச்சு பிச்சு சீரியல்லாம் பாப்பீங்களா\nஇந்த ஆறு சிரீயலையும் ஒழிச்சு கட்டினாதான் தம்ழ்நாடு உருப்படும்.ஜனங்களை இதவிட கேவலமா அவமான படுத்தமுடியாது\nhmmm nice one :)ஆனால் அந்த மலர் கேரக்டர் நன்றாக இருக்கிறது அதில்\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (43)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=25598", "date_download": "2019-12-16T13:10:19Z", "digest": "sha1:FBY4UGEB5S4ZZ54LWA4DDOFBXOEE3YJU", "length": 19157, "nlines": 194, "source_domain": "yarlosai.com", "title": "பேருந்தில் நடந்த பயங்கரம்! பெண்களே மிகவும் அவதானம்! மக்களுக்கு எச்சரிக்கை | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nகைப்பேசி பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இனி கைவலிக்காமல் தட்டச்சு செய்யலாம்… வந்து விட்டது புதிய APP..\nவருத்தம் தெரிவித்த வாட்ஸ் அப் நிறுவனம்.\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து இதுவா… நீங்கள் இப்படித் தான் இருப்பீர்களாம்…உண்மையா..\nஇன்று திருக்கார்த்திகை….வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்\nஇன்றைய ராசிபலன் – 28.11.2019\nஇன்றைய ராசிபலன் – 27.11.2019\nஇன்றைய ராசிபலன் – 24.11.2019\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா \nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் – தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nஹீரோவான பிக் பாஸ் தர்ஷன் – பஸ்ட் லுக் போஸ்டருக்கான புகைப்படம் இதோ\nதொழில் அதிபருடன் காதல்…. காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nதோல்வியை கண்டு துவள கூடாது- ரகுல் பிரீத் சிங்\nபழமொழி சொல்லவே பயமா இருக்கு – பாக்யராஜ்\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nகிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி\n13 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த 19 வயது இளைஞன் பொலிஸாரால் கைது..\nதிருமணமான ஆசிய அழகியாக முடி சூடிய இலங்கைப் பெண்\nயாழ்நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஉலகளாவிய ரீதியில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த இலங்கை..\nயாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…\nHome / latest-update / பேருந்தில் நடந்த பயங்கரம் பெண்களே மிகவும் அவதானம்\nகுருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போதை கலந்த குடிபானத்தை வழங்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்த பெண் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டு திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏரியுள்ளார்.\nஇதன்போது 45 வயதான நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர் குடிபானம் ஒன்றை வழங்கியுள்ளார். அதனை குடித்தவுடன் பெண் மயங்கியுள்ளார். அதற்கமைய அந்த பெண்ணிடம் இருந்த 129,000 ரூபாய் பணம் மற்றும��� 550,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் குடிபானத்தை குடித்தவுடன் மயங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேக நபரை பேருந்துக்குள் வைத்தே மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.\nPrevious இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட்இண்டீஸ்\nNext கொழும்பில் இளைஞர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய சிகையலங்கார நிலைய முகாமையாளர் பலி\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nதென்னிந்திய திரை நட்சத்திரங்களின் படங்களுக்கு வெடிகொளுத்தி, பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களே…இவர்களையும் கொஞ்சம் பாருங்கள்…. யாழ் நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்கள���ன் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nகிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி\nடாக்டர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/210289?ref=archive-feed", "date_download": "2019-12-16T14:24:00Z", "digest": "sha1:EE65PZIURCVTXGZHRWVQAYKO6YBVTZVR", "length": 7919, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு வருந்திய அருண்ஜெட்லி! அவரின் அரிய புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு வருந்திய அருண்ஜெட்லி\nஇலங்கை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக வருந்தியது, ஜெயலலிதா மீது தனிப்பட்ட பாசம் வைத்திருந்தது என அமைச்சராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராகவும் இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி.\nபா.ஜ.கவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பல கட்சியிலும் நண்பர்கள் இருந்தனர்.\nஅதிலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அருண் ஜெட்லியும் நல்ல நண்பர்கள்.\nஅருண் ஜெட்லி இன்று மரணமடைந்தார் என்ற தகவல் கிடைத்ததும் அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்.\nஅதில், அன்பு சகோதரர் அருண் ஜெட்லி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது.\nஅவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. ஜெயலலிதா மீது அவர் தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர். அவரும் அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என கூறியுள்ளார்.\nஅருண் ஜெட்லி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார்.\nஅரசியல்வாதி, வழக்கறிஞர், அமைச்சர் என பன்முகத்தனையோடு விளங்கிய அருண் ஜெட்லியின் அரசியல் பயணம் புகைப்படங்களாக இதோ,\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-16T13:38:39Z", "digest": "sha1:6SBUKSXUH42NERLEWIG3OPCKTVB55NYE", "length": 10176, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்துணவு: Latest சத்துணவு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோவையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம்.. ஏராளமானோர் பங்கேற்பு\nசத்தா சாப்பிட்டு ஹெல்தியா இருங்க... காரைக்குடி பள்ளியில் டாக்டர்கள் அட்வைஸ்\nவிலை உயர்ந்துவிட்டதால் சத்துணவில் முட்டையையே நிறுத்துவதா\nகிடுகிடு விலையேற்றம் எதிரொலி: சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தம்\nசத்துணவில் அழுகிய முட்டையில்லை... கமல் புகாருக்கு பெரம்பலூர் ஆட்சியர் மறுப்பு\nசத்துணவில் கெட்டுப்போன முட்டை... ட்வீட்டிய கமல்\nசத்துணவு ஊழியர் பணிக்கு தாராளமாக நடக்கும் வசூல் வேட்டை.. பெண்கள் அதிர்ச்சி\nசத்துணவு பணியாளருக்கு 1 லட்சம்... சமையலருக்கு 50,000.. இதுதான் \"ரேட்\".. கொடுப்பவருக்கே வேலை\nசத்துணவு முட்டை சாப்பிட்ட 13 குழந்தைக்கு வாந்தி, மயக்கம் - ஆத்தூர் அருகே பரபரப்பு\n'அசைவ' முட்டையை சத்துணவில் சேர்க்க தடை விதித்த ம.பி. முதல்வர் 'சைவ' சவுகான்\nவேற்று ஜாதியினர் சமைத்த சத்துணவு: சாப்பிட மறுக்கும் ராஜபாளையம் பள்ளி மாணவிகள்\nமதுரை அருகே சத்துணவு சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழப்பு\nஉ.பியில் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘தவளை’ச் சத்துணவு: ஊழியர்கள் சஸ்பெண்ட்\nமதிய உணவுக்கு அழுகிய முட்டைகள்: 1 லட்சம் முட்டைகள் அழிப்பு- ஒப்பந்ததாரர் லைசென்ஸ் ரத்து\nசத்துணவு.. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் காய்கறிக்கு 70 காசு, பயன்படுத்தாத நாட்களில் 82 காசு\nதூத்துக்குடியில் சத்துணவுக்கூடம் இடிந்து விழுந்து ஊழியர் ப��ுகாயம்\nசத்துணவில் பிரியாணி, புலவ், முட்டை மசாலா வழங்கும் திட்டம் இன்று துவக்கம்\nஇனி சத்துணவில் பிரியாணி, புலவு, முட்டை மசாலா வழங்க முதல்வர் உத்தரவு\nமே 18- முதல் சத்துணவு மைய காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் விநியோகம்\nசத்துணவு அமைப்பாளராக பணியாற்ற அரசு விதித்திருந்த நிபந்தனை சரியானதே: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-may-2019/", "date_download": "2019-12-16T14:08:04Z", "digest": "sha1:RB6ITLTAO4FYPW4AENSH7IUB2HWE3VXM", "length": 9111, "nlines": 133, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 May 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி சாதனை படைத்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அந்தக் கூட்டணி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\n2.தமிழகத்தில் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 9 தொகுதிகள் வெற்றி பெற்றதின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக.\n1.மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 2ஆவது முறையாக விரைவில் பதவியேற்கிறார்.\n2.அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.ஒடிஸா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.\n3.ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியை அடுத்து வருகிற 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.\n4.சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\n5.உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளனர்.\nஉச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைம�� நீதிபதி அனிருத்தா போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.\n1.இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் கணினி விற்பனை சந்தையில் 8.3 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.\n2.பரஸ்பர நிதி துறை வர்த்தகத்திலிருந்து வெளியேறுவதாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் (ஆர்கேப்) தெரிவித்துள்ளது.\n1.பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறுவதாக இருந்த புதிய பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n1.இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில், சக நாட்டு வீராங்கனை நிகத் ஜரீனை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம்.\nநியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது(1883)\nமுதலாவது மின்னியல் தந்திச் செய்து வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்திற்கு அனுப்பப்பட்டது(1844)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nகோவை Ramraj Cotton Labour பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00221.php", "date_download": "2019-12-16T13:39:47Z", "digest": "sha1:VCIJNIEVQTAEHG7NDZDWW6EVBPNWCKK4", "length": 11195, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +221 / 00221 / 011221", "raw_content": "நாட்டின் குறியீடு +221 / 00221\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +221 / 00221\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குட��யரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 05941 1435941 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +221 5941 1435941 என மாறுகிறது.\nசெனிகல் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +221 / 00221 / 011221\nநாட்டின் குறியீடு +221 / 00221 / 011221: செனிகல்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செனிகல் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00221.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/68398-dmk-candidate-kathir-anand-wins-in-vellore-election.html", "date_download": "2019-12-16T13:42:04Z", "digest": "sha1:2XE3VOVXM7Z4YDIVINAPEH2PR64RTWXS", "length": 11230, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியானது! | DMK Candidate Kathir anand wins in vellore Election", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nவேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியானது\nவேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது.\nபணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக, வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, வேலூர் தொகுதிக்கான மறுதேர்தல் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 71.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.\nஇந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். பிற்பகலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.\nஇறுதியில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிவகார்த்திகேயேனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்\nஅஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள் எதற்காக தெரியுமா\nமணிரத்தினதுடன் இணையும் தேசிய விருது பெற்ற காதல் பட இயக்குனர் \nதலைவா தினம் : வைரலாகி வரும் விஜயின் ஹாஷ் டேக்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்த��ை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக, தேமுதிக தொகுதிப் பங்கீடு அறிவிப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், வைகோ சந்திப்பு \nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nதிமுக, மதிமுக நிர்வாகிகள் கைது விழுப்புரம் மூணு நம்பர் லாட்டரி வழக்கு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/69696-ammk-district-secretary-joins-dmk.html", "date_download": "2019-12-16T13:13:37Z", "digest": "sha1:75ROW6H3S2DNWMSNLWC4MI7FEWWBL5PE", "length": 10501, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திமுகவில் இணைந்தார் அமமுக மாவட்ட செயலாளர் பரணி! | AMMK district secretary joins DMK", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nதிமுகவில் இணைந்தார் அமமுக மாவட்ட செயலாளர் பரணி\nபுதுக்கோட்டை மாவட்ட அமமுக செயலாளர் பரணி கார்த்திகேயன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதையடுத்து அதிமுக கட்சிக்குள் குழப்பமும், விரிசலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து பிரிந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக என்ற புதிய கட்சி உர���வானது. தற்போது, அமமுக கட்சி உறுப்பினர்கள் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தாவி வருகின்றனர். ஏற்கனவே அமமுக கொள்ளை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் கலைராஜன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அமமுகவை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இவர், அதிமுக எம்.எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n\"தர்பார்\" படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான காட்சி\nகுடியரசுத்தலைவருடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு\nமாணவர்களை வெயிலில் விளையாட வைக்க அறிவுறுத்தல்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக, தேமுதிக தொகுதிப் பங்கீடு அறிவிப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின், வைகோ சந்திப்பு \nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு\nதிமுக, மதிமுக நிர்வாகிகள் கைது விழுப்புரம் மூணு நம்பர் லாட்டரி வழக்கு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2011/07/blog-post_1341.html", "date_download": "2019-12-16T12:31:54Z", "digest": "sha1:QCWN7T2Y3GCLNIMVOKSS6D2D6ONNAHPC", "length": 21120, "nlines": 123, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "அபாய டிராகன் ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபெர்முடா முக்கோணம்... இந்தப் பெயரை நாளிதழ்கள், ஆராய்ச்சிக் கட்டுரை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு பரிட்சயமான ஒரு செய்திதான். றுதரியாதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். இந்த அபாயகரமான முக்கோணம் அமைந்திருக்கும் இடம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு கிழக்குப் பகுதிக்கு அப்பால் கரீபியன் தீவுக்கு அருகில் உள்ள கடல் பரப்பு. இந்தக் கடற்பரப்பில் செல்லும் கப்பல்கள், பரப்பின் மேல் பரக்கும் விமானங்கள் திடீர் திடீரென்று காணாமல் போய்விடும். இதுதான் இந்த பெர்முடா முக்கோணத்தின் செய்தி. இதுவரை இந்த மர்மத்திற்கு விடை கிடைக்கவில்லை.\nஆராய்ச்சியாளர்களின் விடைதெரியாத கேள்விகளுள் இதுவும் ஒன்று என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய செய்தி. இதேபோல கடற்பரப்பு, பிலிப்பைன்ஸ் கடற்பகுதியிலும் இருக்கிறது. அதாவது ஜப்பானின் மேற்கு கடற்பகுதி, டோக்கியோவின் வடக்கு கடற் எல்லைப் பகுதி. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், சீனா மற்றும் கிழக்கு ஜப்பான் கடற்பரப்பு, தாய்வான் போன்ற பகுதிகளை இணைக்கும் கடற்பகுதி அது.பெரும் திகிலும், மர்மமும் அந்தக் கடற்பரப்பு முழுவதும் விரிந்து கிடக்கிறது.\nஇப்படி ஒரு அமானுஷ்யமான, ஆபத்தான கடற்பகுதி தங்கள் கடற்பரப்பில் இருக்கிறது என்று தைரியமாக செய்தி வெளியிட்டது ஜப்பான். அது, 1950ஆம் ஆண்டு, ஜப்பான் கப்பற்படையைச் சேர்ந்த கப்பல் ஒன்று,சிற்சில வீரர்களோடு கடல் எல்லைப் பாதுகாப்பிற்காக பயணித்துக்கொண்டிருந்தது. கப்பலின் ரேடார் தொடர்பு, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால்,கப்பல் ஜப்பானின் கிழக்கு கடற்பகுதி எல்லையும், பிலிப்பைன்ஸ் கடற் எல்லையும் தொடும் இடத்திற்கு சென்ற ஒரு சில நிமிஷத்திற்குள் சட்டென்று தொடர்பு முற்றிலும் அறுந்துபோனது. எந்த ஒரு சமிக்ஞைகளும் அந்த கப்பலில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை.\nஒன்றும் பிடிபடவில்லை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளுக்கு, எதிரி நாட்டு கப்பல்களோ, அண்டை நாட்டுக் கப்பல்கள் வந்ததற்கான எந்த ஒரு சமிக்ஞைகளும் கிடைக்காதபட்சத்தில், இந்தக் கப்பலின் தொடர்பு துண்டித்துப்போனது எதனால், என்று குழம்பிப்போய் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான, ஹெலிகாப்டர், படகுகளும் தேடுதலுக்கு உடனடியாக முடுக்கப்பட்டன. சல்லடைப்போட்டுத் தேடியும் கிடைக்கவில்லை, அந்த பாதுகாப்பு கப்பல்.\nஅதற்குப் பிறகுதான், 1950ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் இந்தக் கடற்பகுதி முற்றிலும் அபாயகரமானது. இந்தக் கடற்பரப்பில் எவரும் பயணம் செய்யவேண்டாம் என்ற எச்சரிக்கை அறிவிப்பை ஜப்பான் அரசு பகிரங்கமாய் வெளியிட்டது. அந்த இடத்திற்குப் பெயர் டிராகன் முக்கோணம் என்றும் ஜப்பான் அறிவித்தது.\nகடற்பரப்பின் ஆழ்பகுதியில் டிராகன் உறங்கிக்கொண்டிருக்குமாம். கடற்பரப்பின் மேற்பகுதியல் செல்லும் கப்பலின் அதிர்வு சத்தம், டிராகனின் தூக்கத்தை கலைத்து விடுமாம். இதனால், ஆத்திரம் கொள்ளும் டிராகன் ஆவேசமாய் எழுந்திருக்குமாம், அப்போது கடல் அலைகள் பெரிய அளவில் ஆர்ப்பரிக்குமாம், பெரிய சூராவளிக் காற்று அப்பகுதியில் வீசி, அப்பகுதியில் வரும் கப்பலை காவு வாங்குமாம் என்று சூபி கதைகளைப்போல் டிராகன் முக்கோணமும் ஜப்பான் வாசிகளுக்கு கதைப்பொருள் ஆனது.\nகாணாமல் போன கப்பல்கள் குறித்த தேடுதல்கள் ஒருபுறம் இருக்க, செய்திகளில் வராமல் பல கப்பல்கள் காணாமல் போய்க்கொண்டுதான் இருந்தன. இந்நிலையில் 1989ஆம் ஆண்டு சார்லஸ் பெர்லிட்ஸ் எனும் எழுத்தாளர் தி டிராகன் டிரை ஆங்கிள் என்னும் புத்தகத்தை வெளியிட்டார். அந்த வருடத்தில் ஜப்பானில் அதிகப்படியாய் விற்பனையானது இந்தப் புத்தகம்தான். டிராகன் முக்கோணத்தில் இருக்கும் அமானுஷ்யம்தான் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலேயே அனைத்துப் புத்தகங்களும் விற்றுத் தீர்ந்துபோயின. அதில் சார்லஸ் முக்கியமாய் குறிப்பிட்டது மூன்று விஷயங்கள். பெர்முடா முக்கோணத்தைப்போல, டிராகன் முக்கோணமும் சர்ச்சைக்குரிய பகுதிதான்.\n1950ஆம் ஆண்டு ஜப்பான் அரசின் பாதுகாப்புப் படை கப்பல் காணாமல் போன செய்தியோடு, 1952 ஆம் ஆண்டு வாக்கில், ஜப்பானின் பாதுகாப்புப் படையில் உள்ள ஐந்து கப்பல்கள் இதே பகுதியில் காணாமல் போயிருக்கிறது. இந்தக் கப்பல்களில் இருந்த 700 பேரின் கதி என்ன என்பது குறித்து ஜப்பான் அரசு விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், ஜப்பான் அரசு ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தியது. கடலுக்கடியில் இருக்கும் எரிமலைகள் திடீர் திடீரென்று வெடிப்பதாலேயே கப்பல்கள் விபத்துக்குள்ளாகி காணாமல் போகின்றன என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதுவும் உண்மையில்லை என்பதும் காலப்போக்கில் வந்த ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தின. டிராகன் முக்கோண ஆராய்ச்சிகளுக்காக ஜப்பான் அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வருகிறது. ஆனால், இன்னும் ஆராய்ச்சிகள்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஒரு செய்தி, கடல் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஜப்பான் மாணவர்களுக்கு, டிராகன் முக்கோணம்தான் முக்கிய கருப்பொருள். அத்துடன் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் வேண்டிய செலவினங்களை ஜப்பான் அரசே மேற்கொண்டு வருகிறது.\nஆனால், இதற்கிடையில் 1972ஆம் ஆண்டு லண்டனில் இருந்து வெளிவரும் சாகா என்று ஒரு இதழ். இந்த இதழில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஐவான் டி. சான்டர்சன் என்ற ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு கட்டுரையை எழுதுகிறார். விடைதெரியாத கேள்விகளை ஆராய்ச்சிசெய்வதில் வல்லவர் சான்டர்சன். இவர் கடற்பரப்பில் செல்லும் கப்பல், விமானங்கள் திடீர் திடீரென்று காணாமல் போவது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியின் முடிவில் உலக கடற்பரப்பில் சில பகுதிகளில் மட்டும் எலக்ட்ரோ மேக்னட்டிக் திறன் அதிகளவில் இருக்கிறது. இதனால், அந்தப் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் தங்கள் கட்டுப்பாட்டை முழுவதும் இழந்து, விபத்துக்குள்ளாகிறது என்று அவர் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். ஆனால், இது உண்மையா என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nஅதோடு அவர் விட்டுவிடவில்லை. பெர்முடா முக்கோணம், டிராகன் முக்கோணம் போன்று உலகம் முழுவதும் கடற்பரப்பில் 12 இடங்கள் இருக்கின்றன. நம்மை மிரட்டிக்கொண்டிருப்பவை பெர்முடா முக்கோணமும், டிராகன் முக்கோணமும் மட்டும்தான். மீதியுள்ள திகில��� கடற்பகுதிகள் எப்போதுவேண்டுமானாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nபாண்டா கரடிகளின் வளர்ச்சி - உங்கள் பார்வைக்கு\nமகாத்மா (1869 – 1948) புகைப்பட வரலாறு\nஉலகப் பிரசிதிப் பெற்ற இடங்கள்,அமைவிடங்கள் --\nவிலங்கு , பறவைகளின் வாழ்க்கையில் சில சந்தோஷமான தரு...\nகங்காருவை விழுங்கிய மலைப்பாம்பு - நேரடி காட்சிகள்\nகழுகின் கால்களில் மாட்டிய ஆடு\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nபோபாலின் விஷம் - படங்களுடன்\nஉங்களை இதன் வழியாகவும் கண்காணிக்கிறார்கள்\nஇந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுகள்\nவண்ணமயமான டாப் 10 – உயிர்கள்\nஉயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்\nபோயிங் 747-8 - உலகின் நீளமான பயணிகள் ஜெட் விமானம்\nஈபிள் கோபுரம் - ப்ளூ ப்ரிண்ட்\nதென்துருவப் பகுதியில்கண்டறியப்பட்ட புதிய உயிரினங்க...\nஅவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்\nஉலகத்தின் தொடர்பே இல்லாமல் வாழும் அமேசான் பழங்குடி...\nஅமேசான் காட்டில் கண்டு பிடிக்கபட்ட இந்திய பழங்குடி...\nஇன்று ஒரு தகவல் 27- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்...\nஇன்று ஒரு தகவல் 43 – இதயத் துடிப்பை அறியும் சுறா ம...\n40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் \n38 நிமிடங்களில் முடிந்த போர் \nகோழி கொழுப்பில் விமான எரிபொருள்\nவிலங்கியல் வினோதம்: அபூர்வ விலங்கினங்கள்\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nகிசா பிரமிடு - மறைந்து கிடக்கும் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Sabha-Parva-Introduction.html", "date_download": "2019-12-16T13:13:58Z", "digest": "sha1:2EUK4MIIXXMSO265MXARHXOV7AHFGK5X", "length": 69129, "nlines": 143, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறேன்! | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடைய��ல்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறேன்\nகடந்து வந்த பாதையின் சுவடுகளைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எழுத அமர்ந்திருக்கிறேன். இது நீண்ட நாளாக நான் செய்ய நினைத்தது. வாசகர்களுடன் ஒரு உரையாடல் செய்து, தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். சரி ஆதிபர்வம் முடியட்டும். மனதில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். இதோ ஆதிபர்வம் முடிந்துவிட்டது....\nஎப்படி இந்த மஹாபாரத மொழியாக்கம் தொடங்கியது\n2012ம் வருடம் நவம்பர் மாதத்தில் எனது பழைய வலைப்பூவில் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கே, பதிவுகளோடு பதிவாக, கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மஹாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் பதிவிட ஆரம்பித்தேன். வேறு பதிவு எழுதமுடியாத தருணத்தில் மட்டும் மஹாபாரதப் மொழியாக்கப் பதிவு எழுதுவது என்ற தீர்மானத்துடன் அதை எழுதிக் கொண்டிருந்தேன். 2012 டிசம்பர் மாத முடிவு வரை வெறும் 4 பகுதிகள் மட்டுமே மொழி பெயர்த்திருந்தேன். எனது மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் பார்வை அந்த மஹாபாரதப் பதிவுகளுக்குக் கிடைக்கவில்லை.\nஇருண்ட பாதையில் வெளிச்சம் காட்டியவர்\nஒரு நாள் எனது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். \"நீங்கள் மஹாபாரதத்தை மொழிபெயர்க்கிறீர்களா\" என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் \"ஆமாம்\" என்றேன். \"எந்த மஹாபாரதம், எந்த மூலத்திலிருந்து எடுக்கிறீர்கள்\" என்றும், \"வடமொழியில் இருந்தா எடுக்கிறீர்கள்\" என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் \"ஆமாம்\" என்றேன். \"எந்த மஹாபாரதம், எந்த மூலத்திலிருந்து எடுக்கிறீர்கள்\" என்றும், \"வடமொழியில் இருந்தா எடுக்கிறீர்கள்\" என்றும் கேட்டார். நான், \"இல்லை கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் தமிழில் மொழிபெயர்க்கிறேன்,\" என்று சொன்னேன். \"ஏற்கனவே பலபேர் தமிழில் மகாபாரதம் எழுதியிருக்கிறார்களே, நீங்களும் ஏன் எழுதுகிறீர்கள்\" என்றும் கேட்டார். நான், \"இல்லை கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் தமிழில் மொழிபெயர்க்கிறேன்,\" என்று சொன்னேன். \"ஏற்கனவே பலபேர் தமிழில் மகாபாரதம் எழுதியிரு��்கிறார்களே, நீங்களும் ஏன் எழுதுகிறீர்கள்\" என்று கேட்டார். நான் \"முழு மகாபாரதம் தமிழில் இல்லை,\" என்றேன். {அப்போது எனக்கு திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள் முழு மஹாபாரதத்தையும் தமிழில் வெளியிட்டிருப்பது தெரியாது}. \"அப்படியா\" என்று கேட்டார். நான் \"முழு மகாபாரதம் தமிழில் இல்லை,\" என்றேன். {அப்போது எனக்கு திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள் முழு மஹாபாரதத்தையும் தமிழில் வெளியிட்டிருப்பது தெரியாது}. \"அப்படியா\" என்று நம்பாதவாறு கேட்டுவிட்டு, மற்ற நலன்களை விசாரித்துவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.\nமேலும் இரண்டு வாரங்களில், இரண்டு மகாபாரதப் பதிவுகளை இட்டேன். மீண்டும் அதே நண்பர் தொலைபேசியில் அழைத்தார். \"நீங்கள் மேற்கொண்டிருப்பது மிகப் பெரும் பணி. தொடர்ந்து செய்யுங்கள் விட்டுவிடாதீர்கள்.\" என்று ஊக்கம் கொடுத்தார். அவர் சொன்ன பிறகு, அந்த வாரத்திலேயே மேலும் இரு பதிவுகளை இட்டேன்.\nநமது நண்பர் {திரு.ஜெயவேலன்} ஒருநாள், \"நீங்கள் உங்கள் வலைப்பூவில் பல கருத்துகள் கொண்ட பதிவுகளுடன் சேர்த்து மஹாபாரதப் பதிவுகளை இடுவதால், படிப்பதற்கும் சிரமமாக இருக்கும். ஆகையால், மகாபாரதத்திற்கென்று தனி வலைப்பூ ஒன்றை நிறுவுங்கள்,\" என்று கேட்டுக் கொண்டார். எனக்கு அவர் சொன்னது சரிதான் என்று பட்டது. ஆகவே, புது வலைப்பூ ஒன்றை நிறுவினேன்.\nபுதிய வலைப்பூவுக்காக தனி டொமைன் {Domain} வாங்கலாமா என்றால், அதற்கென்று தனியாக செலவு செய்ய வேண்டுமே என்றெண்ணி, www.arasan.infoவின் சப் டொமைனாக {Sub-Domain}ஆக http://mahabharatham.arasan.infoஎன்ற முகவரியை உண்டாக்கி, புதிய மஹாபாரத பிளாகருடன் அதை மேப் செய்தேன். பிறகு பல காலம் கழித்து, அதற்கென்று தனி முகவரி வாங்கலாம் என்று நினைத்த போது {சமீபத்தில்தான்}, 'அனைத்து லிங்குகளையும் மாற்ற வேண்டியிருக்கும், அது பெரிய பணி அதனால் வேண்டாம்' என்று முடிவு செய்து அதை விட்டுவிட்டேன்.\nதனி வலைப்பூ ஆரம்பித்த உடன் வாரத்திற்கு 3 பதிவுகளாக இடுவது என்று முடிவு செய்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இந்தப் புதிய வலைப்பூவில் மொழிபெயர்ப்புடன் சேர்ந்து அந்தப் பதிவு சம்பந்தமான படங்களும் இருக்க வேண்டும் என்று திரு.ஜெயவேலன் அவர்கள் விரும்பினார். அப்போது காப்புரிமை குறித்த விவாதங்கள் எங்களுக்குள் வந்தன. நாம் எதையும் வியாபாரம் செய்யவில்லை. நல்ல நோக்கத்திற்காகவே செய்கிறோம். யாரிடமாவது வரையச் சொன்னால் அதற்கு தனியாக செலவாகும். அது நம்மால் முடியாது. ஆகையால் முடிந்த வரை கூகுளில் தேடி எடுத்த படங்களை இடுவது என்றும், வலைப்பூவின் கீழே, படத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தால் படங்கள் அகற்றப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட முடிவு செய்தோம்.\nஆலோசனை முடிவின் படியே செய்யவும் ஆரம்பித்தேன். தேடும்போதுதான் தெரிந்தது அதுகூட எவ்வளவு கடினம் என்று. பல பதிவுகளுக்கு படங்களே கிடைக்கவில்லை.சில பதிவுகளுக்கு வெவ்வேறு படங்களை எடுத்து ஒன்றாக இணைத்தும், வண்ணம் மாற்றியும் பதிவுகளில் இட்டேன். பிறகு அற்புதமான இரு தளங்கள் கிடைத்தன. ஒன்று www.backtogodhead.in மற்றொன்று www.ancientvoice.wikidot.com. முதல் வலைத்தளத்தில் கருப்பு வெள்ளை பென்சில் ஓவிங்கள் பல கிடைத்தன. நமது முழு மஹாபாரத பதிவுகளில், பல பதிவுகளுக்கு அதிலிருந்து படங்களை எடுத்து, அதை வண்ணமாக மாற்றி அப்பதிவுகளில் இணைத்துக் கொண்டேன். இரண்டாவது வலைத்தளத்தில் மஹாபாரதம் சம்பந்தமாக வரைபடங்களைத் {Mapகளைத்} தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை பதிவிறக்கி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார் திரு.ஜெயவேலன் அவர்கள். இப்படிப்பட்ட Mapகள் நமது பதிவுகளுக்கு அவசியம் தேவை என்றும் சொன்னார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த Mapகள் ஆங்கிலத்தில் இருந்தது. ஆகையால், அதன் மேலேயே தமிழில் தட்டச்சு செய்து மாற்றி அமைத்து தமிழில் உருவாக்கப்பட்ட வரைபடங்களை எனது பதிவுகளில் இணைத்துக் கொண்டேன்.\nபிறகு இந்த வலைப்பூவின் கீழேயே வாசகர்கள் படம் வரைந்து அனுப்பலாம் என்று கோரிக்கை வைத்தேன். அது இப்போதும் இருக்கிறது. ஆனால் ஒரு படம் கூட வரவில்லை. யாராவது பென்சிலில் கிறுக்கலாகத் தீட்டிக் கொடுத்திருந்தால் கூட நான் அதை வண்ணமாக மாற்றியோ அல்லது அப்படியேவோ பயன்படுத்தியிருப்பேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.\nபிப்ரவரி மாத வாக்கில், பதிவுகளில் நிறைய எழுத்துப் பிழைகளும், பொருள் சேர்ந்து வராத குறைகளும் இருப்பதாக திரு.ஜெயவேலன் அவர்கள் உணர்ந்து எனக்குத் தெரியப்படுத்தினார். நான் அவர் சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாகத் திருத்த ஆரம்பித்தேன். அதன் பிறகு ஒரு நாளைக்கு ஒரு பதிவிடுவது என்று ஆனது. அதனால் நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் தினமும் எங்களது கர��த்துகளைப் பகிர்ந்து கொள்வோம். அன்றன்றைய பதிவுகளை அன்றன்றே அவர் சுட்டிக்காட்டுவார், நானும் திருத்திவிடுவேன். பிறகு திருத்துவது கடினமாக இருந்தது {வேலை நேரத்தில் செய்ய முடியவில்லை}. ஆகையால் திரு.ஜெயவேலனிடம் எனது தளத்தின் கடவுச் சொற்களைக் கொடுத்து நீங்களே திருத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவரும் இதுநாள் வரை ஒவ்வொரு பிழையாகப் பார்த்துப் பார்த்துத் திருத்தி வருகிறார்.\nபதிவுகள் குறித்த பின்னூட்டங்கள் ஒன்றோ இரண்டோதான் அதுவரை வந்திருந்தன. அப்படி முதலில் பின்னூட்டம் கொடுத்தவர்கள் திரு.இர.கருணாகரன் அவர்களும், திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களும் ஆவர். அவர்கள் ஏற்கனவே வந்திருந்த பதிவுகளுக்கு வரவேற்புத் தெரிவித்திருந்தனர். அதன்பின்பு ஒருவர் பின் ஒருவராக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். எப்படியும் ஒரு பதிவுக்கு குறைந்தது பத்து பின்னூட்டம் என வளர்ந்தது. மஹாபாரதப் பதிவுகளுக்குக் கீழேயே பின்னூட்டங்கள் இருப்பதால் மஹாபாரதம் படிப்பதில் சோர்வு ஏற்படுகிறது என்று எதிர்வினை வந்ததால் பின்னூட்டம் பகுதியை நிறுத்திவிட்டேன். எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் தனது மதிப்புரையில் பின்னூட்டப் பகுதியை நீக்கச் சொல்லியே கேட்டிருந்தார். அதற்கு பதிலாக விவாத மேடை என்ற புதிய பகுதியை அறிமுகம் செய்திருக்கிறேன். அதற்கும் பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் பதிவுகளைப் படிப்பதில் சோர்வு ஏற்படாது.\nஆங்கில மொழிபெயர்பைக் காட்டும் சுட்டி\nபிறகு ஒரு நாள், ஒரு வாசகர் நண்பர் மொழிபெயர்ப்பில் ஒரு சந்தேகம் கேட்டார். மேலும், மூலத்தில் உள்ள எண்களுக்கும், நமது மொழிபெயர்ப்பில் உள்ள எண்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். பரவாயில்லை ஆங்கிலத்தில் அவராகத் தேடிப் பார்த்து நமக்குச் சுட்டிக் காட்டுகிறாரே, அதுவே நமது பதிவின் அடியிலேயே ஆங்கில மூலத்திற்கு ஒரு சுட்டியைக் கொடுத்தால் என்ன என்று தோன்றிற்று. அப்போது 80 பகுதிகள் வரை மொழி பெயர்த்திருந்தேன். இருந்தாலும், அனைத்து பதிவிற்கு அடியிலேயேயும். அந்தப் பதிவின் ஆங்கில மூலத்திற்கு செல்வதற்கான சுட்டி, அந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு முந்தைய பதிவிற்கு செல்வதற்கான சுட்டி, அந்தப் பதிவுக்கு பிந்தைய பதிவுக்கு செல்வதற்��ான சுட்டி என மூன்று பட்டன்களை ஒவ்வொரு பதிவின் அடியிலேயும் நிறுவினேன். அதன் பிறகு எழுதிய பதிவுகளுக்கெல்லாம் முன்னேற்பாடாகவே அந்த பட்டன்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.\n20.3.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 01முதல் 61 வரையும், 2.6.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 51முதல் 100 வரையும், 19.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 101 முதல் 150வரையும், 25.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 001 முதல் 150வரையும் பிடிஎப் (PDF) கோப்புகளாகவே நமது வலைப்பூவிலேயே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. பல பதிவிறக்கங்களையும் கண்டது.\n150க்கு மேல் இன்னும் பிடிஎப் கோப்பு தயாரிக்கவில்லை. ஆதிபர்வம் பகுதி 01 முதல் 236 வரை கடைசி நாளான இன்று வரை பல திருத்தங்களைச் செய்திருக்கிறோம் {திரு.ஜெயவேலனும், நானும் சேர்ந்து} ஆன்லைனிலேயே நேரடியாகப் பதிவுகளையே திருத்தியிருக்கிறோம். ஆகையால், இனி பிடிஎப் கோப்பு இடுவதாக இருந்தால், கடைசியாக திருத்தப்பட்ட பதிப்புகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டித்தான் பிடிஎப் ஆக்க வேண்டும். அதைத் தாயாரிக்கும் பணி மிகப்பெரியதாக இருக்கிறது. ஒரு பதிவை காப்பி செய்தால், அது படங்களின்றி வருகிறது. வேறு பதிவை காப்பி செய்தால், எழுத்து சிதைந்து வருகிறது. நாங்கள் {நானும் திரு.ஜெயவேலன் அவர்களும்} இருவரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கிடையாது. தெரிந்ததை வைத்து முடிந்ததை மட்டும் செய்து வருகிறோம். அதில் நேரத்தை செலவிடும் நேரம் பத்து மொழியாக்கப் பதிவுகளை இட்டுவிடலாம். திரு.ஜெயவேலன் அவர்களோ அல்லது வாசக நண்பர்கள் யாரவதோ தொகுத்தால் தான் முடியும்.\n2013 மே மாதம் ஆரம்பம் வரை மொத்தம் 7,000 பார்வைகள் மட்டுமே பெற்றிருந்தது மஹாபாரத வலைப்பூ. திரு.வள்ளுவர் அவர்கள் பின்னூட்டத்தில் ஏன் ஒருவராக மொழிபெயர்க்கிறீர்கள், ஒரு அணியை (Team-ஐ) வைத்துக் கொண்டு மொழிபெயர்த்தால் பணி வேகமாக முடியுமே என்று கேட்டிருந்தார். எனது வேலை நேரத்தையும், அதில் இருக்கும் சிரமத்தையும், மேலும், பலர் சேர்ந்து மொழி மாற்றுவதால் ஏற்படும் சில ஒழுங்கின்மைகளையும் தெரிவித்து அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தேன்.\nஅந்தப் பின்னூட்டத்தில்தான் அவர் {திரு.வள்ளுவர்} என்னிடம், \"தங்களுக்கொரு செய்தி, இதற்கு முன்பே 80 ஆண்டுகளுக்கு முன் முழுமையான மகாபாரதம் ம.வீ.ராமாசுனாச்சாரியார் என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது\" என்று கேட்டிருந்தார். அவர் கேட்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நானும் அந்த மொழிபெயர்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். இப்படி ஒரு மொழி பெயர்ப்பு இருக்கும்போது நாமும் ஏன் மொழி பெயர்க்க வேண்டும். இப்பணியை இத்தோடு நிறுத்திவிடலாம் என்று யோசித்து திரு.ஜெயவேலன் அவர்களிடம் கேட்டேன். அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியா அப்படியா என்று மட்டும் கேட்டார். பதில் ஒன்றும் சொல்லாமலேயே விட்டுவிட்டார். அதுவரை நான் ஆதிபர்வத்தில் 85 பகுதிகள் மொழிபெயர்த்திருந்தேன்.\nஅடுத்த நாள் அவர் என்னை தொலைபேசியில் அழைத்து \"நான் இதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பதிப்பு யார் கையிலும் இல்லை என்றே நான் கேள்விப்பட்டேன். மேலும் அப்படியே ஒரு மொழிபெயர்ப்பு இருந்தாலும் நீங்கள் மொழிபெயர்ப்பதில் எந்தத் தடையும் இல்லையே. நீங்கள் தொடருங்கள்\" என்றார். நான், \"அவர் {திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள், வடமொழி மூலத்திலிருந்தே மொழி பெயர்த்திருக்கிறாராம். நாம் மொழிபெயர்ப்பது ஆங்கிலத்திலிருந்து, எப்படி இருந்தாலும் அதற்கு நிகராகாது\" என்று சொன்னேன். அதற்கு அவர், \"நிகரோ நகிர் இல்லையோ, இது உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலை, நீங்கள் தொடருங்கள். நாம் கொடுப்பது மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதிக பேரைச் சென்றடைகிறது. நாளை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ளலாம். அகையால் இதை நீங்கள் கண்டிப்பாகத் தொடர்ந்தே ஆக வேண்டும்.\" என்றார். எனக்கு ஒரு வகையில் சமாதானம் ஏற்பட்டது. \"சரிதான், இணையத்தில் இருப்பதால், யார் வேண்டுமானாலும் எளிதில் தேடி எடுத்துக் கொள்ளலாமே. சரி தொடர்வோம்\" என்று தொடர்ந்தேன். 2013, மே 16ம் தேதி, ஆங்கிலத்தில் இருந்து ஒரு Family Tree படத்தைப் பதிவிறக்கி, தமிழில்மஹாபாரத வம்ச வரலாற்று படம் ஒன்றை வடிவமைத்து தளத்தில் வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து வலைப்பூவின் பார்வைகளும் அதிகரிக்க ஆரம்பித்தன.\nமே மாத முடிவில் மொத்தம் 10,000 பார்வையாளர்களைத் தாண்டியிருந்தது முழு மஹாபாரத வலைப்பூ. நான் இந்தக் காலத்தில்தான் பதிவுகளைத் திரட்டிகளில் இணைக்க ஆரம்பித்தேன். இண்ட்லி, தமிழ்மணம், தமிழ்10, தமிழ்வெளி, தேன்கூடு, ஹாரம் என எந்தத் திரட்டியும் விடவில்லை {இங்கே குறிப்பிடாத பல திரட்டிகளையும் கூட முயன்றிருக்கிறேன்}. அதனால்தான் அந்த அளவே கூட பார்வைகள் கிடைத்தன.\nபதிவின் சுருக்கம், ஆங்கிலத் தலைப்பு, பொருளடக்கம்\n2013 ஜூலை 20ந்தேதி திரு.தியாகராஜன் என்ற வாசக நண்பர், வலைப்பூவுக்கு ஒரு TOCயும், அதாவது பொருளடக்கம் பக்கமும், பதிவுகளின் ஆரம்பத்தில் அந்தப் பதிவின் சுருக்கத்தையும், அதற்கு ஒரு ஆங்கிலத் தலைப்பையும் சூட்டுமாறு அறிவுறுத்தினார். சிந்தித்தேன். அபோது 170 பகுதிகளை கடந்து விட்டேன் என்று நினைக்கிறேன். மறுபடி ஆரம்பத்திலிருந்து திருத்திக் கொண்டு வர வேண்டுமே என்று எண்ணி மலைத்தேன். சரி செய்துதான் ஆகவேண்டும். நல்ல யோசனைதானே நாம் சிரமத்தைப் பார்க்கக்கூடாது என்று எண்ணி அனைத்து பதிவுக்கும் ஆங்கிலத் தலைப்பைக் கொடுத்தேன். ஆனால் சுருக்கம் கொடுப்பது பெரிய பணியாக இருக்கும் என்று கருதி, சுருக்கத்தை அவர் சொன்னதற்கு அடுத்த பதிவில் இருந்து மட்டும் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் பதிவுகளுக்குப் புது மெருகைக் கொடுத்தது. அவர் கேட்டுக் கொள்ளும் முன்பே நமது வலைப்பூவிலேயே அனைத்துப் பதிவுகளும் என்ற சுட்டியில் பொருளடக்கம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை போலும். ஆக அவர் சொன்ன அனைத்து அறிவுறுத்தல்களையும் செய்து முடித்தேன்.\nமதிப்புரைகளும் அறிமுகங்களும் - பதிவு திரட்டிகளும்\n27.5.2013 அன்று திரு.RVஅவர்கள் தனது வலைப்பூவில் முழு மஹாபாரதத்திற்கு ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார். அந்த வலைத்தளத்தில் இருந்து சில பார்வைகள் வந்திருப்பதை எனது பிளாகரின் டேஷ்போர்டில் கண்ட நான், அவரது வலைத்தளத்திற்கு சென்று, அந்தப் பதிவின் கீழே பின்னூட்டமாக எனது நன்றியைத் தெரிவித்திருந்தேன்.\nதிரு.ஜெயவேலன் அவர்கள் தனது பங்குக்கு முகநூலில்மஹாபாரதத்தைப் பரப்பிக் கொண்டிருந்தார். அப்படி அவர் பரப்பி வருகையில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி ஒரு மடல் எழுத, அதை திரு.ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அன்று ஒரு நாள் மட்டும் முழு மஹாபாரத வலைப்பூ 4000 பார்வைகளைக் கண்டது. அதுவரை அதிகபட்சமாக ஒரு மாதத்தில் கிடைக்கக்கூடிய பார்வைகள் ஒரே நாளில் கிடைத்தன. பிறகு, வாடிக்கையாக வாசிக்கும் நண்பர்கள் பலர் கிடைத்தனர்.\nஇங்கு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களைக் குறித்து சொல்லியே ஆ���வேண்டும். நான் அவரது நீண்ட நாள் வாசகன். இருப்பினும். அவரைத் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு தயக்கமே காட்டி வந்திருக்கிறேன். நான் யார் என்று கூட தெரியாமல், ஒரு நண்பரின் மடல் மட்டும் கண்டு, \"இவனுக்கெல்லாம் நாம் ஏன் அறிமுகம் கொடுக்க வேண்டும்\" என்று நினையாமல் உடனே தனது தளத்தில் அறிமுகம் செய்து வைக்கும் பெருந்தன்மை இன்றைய எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு இருக்கும். ஆங்கிலத்தில் Down to Earth என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட எளிமை கொண்ட ஒரு எழுத்தாளரைத் தமிழகம் காண்பது அரிது. இவரைப் போன்றோரை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். திரு.ஜெயமோகன் அவர்கள் இவ்வளவு செய்தும், நான் மிக மிக தாமதமாகத்தான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் எனக்குள் இருக்கிறது.\nதிரு.ஜெயவேலன் அவர்களும் முழு மஹாபாரத முகநூல்பக்கத்தைச் செழுமைப்படுத்தி பலரை லைக் செய்ய வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால் நான் பதிவிட்டதுமே (ஒரு அரை மணி நேரத்திற்குள்) படிக்க ஒரு ஐம்பது பேர் சேர்ந்தனர். ஒருவர் அந்த முகநூல்பக்கத்தை லைக் செய்தாலே, அடுத்து நமது பதிவு Status update ஆகும்போது, அவருக்கு {லைக் செய்தவருக்கு} சென்றுவிடும். அப்படி இந்த நொடி வரை 1033 பேர் லைக் செய்திருக்கிறார்கள். மேலும் நானும் முகநூலில் பல குழுமங்களில் சேர்ந்து பக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன். இப்போது வரை நமது வலைப்பூ 1,06,300 பார்வைகள் பெற்றிருக்கிறது. மே மாத ஆரம்பத்தில் வெறும் பத்தாயிரம் பார்வைகளாக இருந்தது, மூன்றே மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்தது.\nஒரு லட்சம் பார்வைகளை எட்டும் போது யோசித்தேன். நாம் இந்த வலைப்பூவை நிறுத்திவிடலாம் என்று நினைத்தோமே. அப்போதைய பத்தாயிரம் பார்வைகள் இன்று ஒரு லட்சம் பார்வைகளாக மாறியிருக்கின்றனவே. வலைப்பூவைத் தொடர்ந்து நடத்தி நல்ல வேலை செய்தோம். ஒரு லட்சம் பேரில் பத்தாயிரம் பேராவது சில கதைகளையாவது தெரிந்திருக்க மாட்டார்களா அதற்கு திரு.ஜெயவேலன் அவர்களுக்கு கோடி நன்றிகள்.\nதமிழர் அனைவரும் மஹாபாரதம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூ மூன்று மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகள் பெற்றது என்பது பெரிய சாதனை கிடையாது. மொழிபெயர்ப்பை ஆரம்பித்த போது ஆதிபர்வம் முடியவே மூன்று வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் திரு.ஜெயவேலன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் இன்றோடு தொடரை ஆரம்பித்து 9 மாதங்களும் 17 நாட்களும் ஆகின்றன {22.11.2013 முதல் 8.9.2013 வரை) ஆக மொத்தம் 290 நாட்களில் ஆதிபர்வத்தில் 236 பகுதிகளை முடித்துவிட்டேன். ஆகஸ்ட் 2013ல் மட்டுமே 58 பகுதிகளை மொழிபெயர்த்தேன். கிருஷ்ண ஜெயந்திக்குள் (28.8.2013) ஆதிபர்வத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இன்றுதான் முடிகிறது. அதிலும் ஒரு சிறப்புதான். நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சபா பர்வத்தின் முதல் பகுதியை வெளியிட்டு ஆரம்பிக்கப் போகிறோம் என்ற நினைவே நெகிழ்ச்சியைத் தருகிறது.\nமஹாபாரதத்தின் ஆதிபர்வம் முடிந்ததும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று சில வாசக நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அச்சகத்தில் விசாரித்ததில், எழுத்து அளவைச் சுருக்கி, 7.5\" x 10\" அளவு கொண்ட ஒரு புத்தகத்தை படங்கள் இல்லாமல் 400 பக்கங்கள் கொண்டதாக ஆக்கி {தற்சமயம் நாம் மொழிபெயர்த்திருக்கும் ஆதிபர்வ பகுதிகள் யூனிகோட் எழுத்துருவில், 10 புள்ளியில், MS Word மென்பொருளில், A4 அளவு கொண்ட கோப்பில் 700 பக்கங்கள் வருகிறது}, ஆயிரம் புத்தகம் அச்சடிக்க வேண்டுமென்றால் ரூ.2,00,000 லட்சம் செலவு ஆகும் என்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகை செலவு செய்ய நம்மால் முடியாது. ஆகையால் இது இருந்தவாறு இப்படியே இருக்கட்டும். எப்படியும் இன்றைய காலத்தில் இணையம் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது. ஆகையால் அனைவரும் இணையத்தில் அமரும் சமயம் வரும். அப்போது அனைவரும் இணையம் மூலமே முழு மஹாபாரதத்தையும் படித்துக் கொள்ளட்டும் என்று நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிடுகிறேன். பிற்காலத்தில் ஏதாவது பதிப்பகம் செலவை ஏற்க முன் வந்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.\nஇப்போதே பதிவு நீண்டு விட்டதாகக் கருதுகிறேன். சபா பர்வம் மொழிபெயர்ப்புகளைத் தொடர வேண்டும். ஆகையால் இத்தோடு நிறுத்துகிறேன். எதையாவது விட்டுவிட்டேன் என்று கருதினால், மீண்டும் இந்தப் பதிவை திருத்திக் கொள்வேன்.\nபார்வையிட்டு படித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. நமது முழு மஹாபாரத வலைப்பூவில் புதிதாக விவாதமேடை தொடங்கியிருக்கிறோம். அருமையான விவாதங்களை இப்போதே திரு.தமிழ் வள்ளுவர் அவர்களும், திரு.மெய்யப்பன் அருண் அவர்களும், திரு.முத்தமிழ் வேந்தன் அவர்களும் தொடர்ந்து நட���்தி வருகிறார்கள். இந்த வலைப்பூவின் அந்தப் பகுதி {விவாத மேடை} கண்டிப்பாக மேலும் மேலும் வளரும். விருப்பம் இருக்கும் வாசகர்கள் அங்கே சென்று விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.\nஏதாவது பிழைகள் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அந்த விவாத மேடையின் கடிதம் என்ற சுட்டியிலும், பதிவின் கீழே இருக்கும் மறுமொழி என்ற சுட்டியிலும், arulselvaperarasan@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். பிழைகள் சுட்டிக்காட்டினால் நிச்சயம் திருத்திக் கொள்வேன்.\nஆங்கிலத்தில் | In English\nவகை அறிமுகம், சுவடுகளைத் தேடி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் கு���்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன��� தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் ��ிருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/soon-get-chennai-metro-rail-timings-at-bus-stops-368741.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-16T12:20:59Z", "digest": "sha1:E7MNCZIL54WKV5PSZHMPHQXBF3AV732D", "length": 17324, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி | Soon, get chennai metro rail timings at bus stops - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\n25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nசென்னை: சென்னை மெட்ரோ ரயில்களின் நேர அட்டவணைகள் விவரம் அருகே உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் மின்னணு பெயர் பலகையாக இனி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.\nசென்னையில் வண்ணாரப்பேட்டை மற்றும் விமான நிலையம், சென்ட்ரல்-கோயம்பேடு- விமான நிலையம், சென்டரல் - அண்ணாசாலை- பரங்கிமலை என இந்த பகுதிகளுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது.\nசென்னையில் மெட்ரோ ரயில்கள் பல்வேறு வழித்தடத்தில் 10 நிமிடம் அல்லது 5 நிமிடம், சில நேரங்களில் 15 நிமிட கால இடைவெளியில் இயக்கப்படுகிறது.\nஇந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிக்க விரும்பும் பயண���களின் வசதிக்காக சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில்நிலையங்களின் அருகில் உள்ள பேருந்து நிலையங்கள் அனைத்திலும் டிஜிட்டல் வடிவில் மெட்ரோ ரயில் நேரங்கள் தெரிய போகிறது. இதற்காக ரயில் புறப்படும் மற்றும் வருகை நேரங்கள் குறித்த அட்டவனை மக்கள் பார்வைக்கு மின்னணு தகவல் பலகையாக வைக்கப்பட உள்ளது.\nமுரசொலியை இருக்கட்டும்.. தமிழகத்தில் 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்படுமா\nமுதல்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் வருகை புறப்பாடு குறித்து மின்னணு தகவல் பலகை நேற்று திறந்து வைக்கப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் மெட்ரோ ரயில நிலையத்தின் அருகே உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இந்த மின்னணு பலகை வைக்கப்பட உள்ளது.\nவிமான நிலையத்தில் வைத்துள்ள மின்னணு தகவல் பலகை குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம், வெளியிட்டுள்ள அறிக்கையில், \" மெட்ரோ ரயில் புறப்படும் வரும் நேரங்களை நிகழ்நேர அடிப்படையில் காண்பிக்கப்படும் விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் மெட்ரோ ரயிலில் தங்கள் பயணத்தைத் திட்டமிட இது உதவும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கட�� அளிக்க திமுக பலே பிளான்\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nபோராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு\nஸ்டாலின் காந்தியும் இல்லை.. நான் புத்தனும் இல்லை.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-s-niece-was-robbed-in-delhi-rs-56-000-2-cellphone-gone-365472.html", "date_download": "2019-12-16T12:39:07Z", "digest": "sha1:C74ZJX7BRYQ4G4RMZDALHJ4EQSUNWLSU", "length": 16960, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் தம்பி மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்! | PM Modi's niece was robbed in Delhi: Rs. 56,000, 2 Cellphones gone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ��ைவது\nமோடியின் தம்பி மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்\nடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் இருந்து கொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுஜராத்தை சேர்ந்தவர் தமயந்தி பென் மோடி. இவர் பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் என்பவரின் மகள் ஆவார். டெல்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் இருக்கும் குஜராத்தி சமாஜ் பவன் பகுதியில் இவர் பணியாற்றி வருகிறார்.\nஇவர் அடிக்கடி குஜராத் மற்றும் டெல்லி இடையே சென்றது வருவது வழக்கம். இவரிடம்தான் நேற்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.\nநேற்று காலை இவர் அகமதாபாத்தில் இருந்து டெல்லி வந்துள்ளார். பின் டெல்லி ரயில்வே நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவன் பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். கையில் பெரிய ஹேண்ட்பேக்குடன் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கியுள்ளார்.\nஅப்போது பைக்கில் அந்த பகுதிக்கு வந்த இரண்டு பேர் வேகமாக அவரின் பையை இழுத்துள்ளனர். முதலில் அவர் பையை விடவில்லை. ஆனால் அவர்கள் பைக்கில் வேகமாக சென்று கொண்டே, பையை பிடித்து இழுத்து பிடிங்கிவிட்டு, அங்கிருந்து மயமாகி உள்ளனர்.\nஅந்த பையில் 56 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருந்துள்ளது. 2 விலை உயர்ந்த செல்போன்கள் இருந்துள்ளது. அதேபோல் அவர் பணி தொடர்பாக சில முக்கிய அரசு ஆவணங்கள் அதில் இடம்பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடியின் தம்பி மகளிடம் இருந்தேகொள்ளையர்கள் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் உறவினருக்கு கூட இந்த நாட்டில், அதுவும் தலைநகரில் பாதுகாப்பு இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nதிடீரென இந்தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி தர்ணா.. குவியும் மாணவர்கள்.. மெட்ரோ நிலையங்கள் மூடல்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசகுனி, துரியோதனன்.. சரமாரியாக ஆவேசமான சித்தார்த்\nடெல்லி ப���லீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை\nஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன எப்போது வன்முறை வெடித்தது\nசட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து\n'இந்த வீடியோவை பாருங்க.. பேருந்துக்கு தீவைத்தது யாருன்னு தெரியும்'.. வைரலான வீடியோ.. உண்மை என்ன\nஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர்கள் ஆதரவு பெருகியது எப்படி\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅல்லா ரக்கா ரகுமான்.. ஏ.ஆர் ரகுமான் திடீரென்று போட்ட ஒரு டிவிட்.. இணையம் முழுக்க செம வைரல்\nஎந்த வேறுபாடும் இல்லை.. இந்தியா முழுக்க மாணவர்களை ஒன்றிணைத்த போராட்டம்.. பல லட்சம் பேர் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime rob narendra modi நரேந்திர மோடி கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T12:33:37Z", "digest": "sha1:YJHND4QO5JTA7UYSJN2VNPJKKCLOVQB6", "length": 8435, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பசெட் பெருங்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்பகேட் டி சான் ஜோன் பெருங்கோவில்\nஎசுப்பானியம்: அல்பசெட் டி ஜோன் பெருங்கோவில்\nஅதிகாரப்பூர்வ பெயர்: அல்பகேட் டி ஜோன் பெருங்கோவில்\nLocation of அல்பசெட் பெருங்கோவில்\nஅல்பகேட் டி சான் ஜோன் பெருங்கோவில் in எசுப்பானியா\nஅல்பசெட் பெருங்கோவில் அல்லது அல்பகேட் டி ஜோன் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of San Juan de Albacete; எசுப்பானியம்: Catedral de San Juan de Albacete) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள அல்பசெட் எனும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1982 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியக் கலாச்சாரக் களமாகப் பிரகடனம் செய்துவைக்கப்பட்டது.[1]\nஅல்பகேட் டி சான் ஜோன் பெருங்கோவில் 1515இல் முடிசார் எடிபைஸ் எனும் இடத்தில் கட்டப்பட்டது. இந்த நேரத்தில், அல்பகேட் கார்ட்டகேனா மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் இ��ுந்தது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 21:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/69513-vetri-tharum-vinayagar.html", "date_download": "2019-12-16T13:32:40Z", "digest": "sha1:JJEW7FPQOGTTVJKMLHJLVJVFYLLQ6LBV", "length": 9418, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "வெற்றி தரும் விநாயகர் | Vetri tharum vinayagar", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஆவணி மாதம், வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் தான், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது.\nவி என்றால், இல்லை என, அர்த்தம். நாயகன் என்றால் தலைவர். வெற்றிக்கு தலைவன் என்பதால் தான், விநாயகர் என அழைக்கிறோம்.\nவிக்னம் என்றால் தடை. தடையை நீக்குபவர் என்பதால், விநாயகருக்கு விக்னேஸ்வரன் என்றும் பெயர்.\nவிநாயகருக்கு உரிய சடாக்ச்சர மந்திரம், ஓம் வக்ரதுண்டாய ஹீம்’ என்பதாகும்.\nநாம் எந்த செயலை செய்தாலும், அது வெற்றிகரமாக முடிய விநாயகரை வழிபட வேண்டும்.\nவீடு கிரகபிரவேச நிகழ்ச்சியில் முதலில் செய்யும் ஹோமம், கணபதி ஹோமம் தான்.\nவிநாயகரை வழிபட்டால், சனிஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கலாம்.\nவிநாயகருக்கு நிகர் எவரும் இல்லை என்பதால்தான் அவர், ‘ஒம்’ என்ற பிரணவ வடிவத்தில், காட்சியளிக்கிறார்.\nவிநாயகருக்கு ஐந்து கைகள் உள்ளன. அதனால் தான் அவரை ஐந்து கரத்தினன் என போற்றிப்போடுகின்றனர்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டா��த்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்ரீ மகா கணபதி ஆலய திருத்தேரோட்டம் வீடியோ\nகும்பகோணம் : ஸ்ரீ மகா கணபதி ஆலய திருத்தேரோட்டம்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/47609-khashoggi-killing-was-premeditated-saudi-attorney-general-says.html", "date_download": "2019-12-16T13:04:22Z", "digest": "sha1:2TVJPQNMWJS4BLCFO3UEWNWD4X5U3YR3", "length": 14804, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "கஷோகி திட்டமிட்டே கொல்லப்பட்டார்!- சவுதி அரசு வழக்கறிஞர் கூறுகிறார் | Khashoggi killing was premeditated, Saudi attorney general says", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\n- சவுதி அரசு வழக்கறிஞர் கூறுகிறார்\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என சவுதி அரேபிய அரசு வழக்கறிஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார்.\nசவுதி அரசு செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்த அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அல்-ஏக்பாரியா, துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையி��் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும், இந்த கொலை திட்டமிட்டே கொல்லப்பட்டு இருப்பதாகவும் கூறுயுள்ளார்.\nஅக்டோபர் 2ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்காக எழுதி வந்த சவுதி நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு சென்றார். துருக்கி நாட்டு பெண் ஒருவரை திருமணம் செய்ய இருந்த அவர், அதற்காக ஆவண வேலை ஒன்றிற்காக அங்கு சென்றார். ஆனால் அவர் திரும்பவில்லை. இந்த விவகாரம் குடும்பத்தினரால் புகாராக தெரிவிக்கப்பட்டது. தூதரகம் வந்த கஷோகி திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் சவுதி தூதரகம் கூறியது. பின்னர் துருக்கி அரசு சந்தேகம் எழுப்பி தூதரக சிசிடிவி பதவை பார்த்து, அவர் தூதரகத்திலிருந்து வெளியேறவே இல்லை எனக் கூறி, இதன் விசாரணையை தீவிரப்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா - சவுதி இடையே ஆனா நல்லுறவு தற்போது ஊசலாடுகிறது.\nசந்தேகத்தை உறுதிபடுத்தி 15 பேரை அடையாளம் கண்டு விசாரித்து வருவதாக துருக்கி அரசு கூறியதை அடுத்து, தூதரகத்தில் நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று சவுதி கூறியது. அதிலும் இந்தக் கொலைக்கு மன்னர் அரசுக்கும் தொடர்பு இல்லை, சில முரட்டு அதிகாரிகள் தன்னிச்சையாக இந்தப் படுகொலையை நிகழ்த்தியதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறியது.\nதற்போது அது திட்டமிட்ட கொலை என்று அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது சர்வதேச நாடுகளை அதிரச் செய்துள்ளது.\nஇதனிடையே ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடியோவை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இயக்குநர் ஜினா ஹேஸ்பல் கேட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. துருக்கி அதிகாரிகளிடம் அவர் பெற்ற விவரங்கள் குறித்து அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் அவர் விரிவான அறிக்கை வழங்க உள்ளார்.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி சவுதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்துவந்தவர். துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல ச���வாரசியங்கள் உள்ளே...\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்புகிறது பாகிஸ்தான் - இந்தியாவுக்கு போட்டியா\nகூகுள் நிறுவனத்திலும் பாலியல் குற்றச்சாட்டுகள்\nஆடையில் தீப் பற்ற வைத்து வினோத ஓரினச்சேர்க்கை திருமணம்\nஒபாமா, ஹிலாரி வீட்டில் மர்ம வெடிகுண்டு பார்சல் மீட்பு: மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n6. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன ரக புதிய துப்பாக்கிகள் ரெடி\nமகாராஷ்டிரா : சிவசேனாவுடன் காங்கிரஸ் கைகோர்த்தது தான் ஜனநாயக படுகொலை - ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி\nமேலவளவு படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n6. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinebar.in/biggboss/biggboss-3-dont-have-so-much-emotions/c74669-w2869-cid142010-s10840.htm", "date_download": "2019-12-16T12:47:05Z", "digest": "sha1:LS4QBVSXFGPF3IXE5KHLBJS23GZ56SXD", "length": 4251, "nlines": 34, "source_domain": "tamil.cinebar.in", "title": "biggboss: 3 இவ்வளவு எமோஷன்ஸ் வேண்டாம் அக்கா-கவின், சாண்டிக்கு இவ்வளவு கோபம் வருமா!", "raw_content": "\nbiggboss: 3 இவ்வளவு எமோஷன்ஸ் வேண்டாம் அக்கா-கவின், சாண்டிக்கு இவ்வளவு கோபம் வருமா\nகமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பை வாங்கிக்கொண்டு வெளியேறியேறியவர் தான் வனிதா. இவர் தற்போது இந்த வாரம் விருந்தினராக வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில், இவர் நுழைந்தது முதலே பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கிளறி தான் விடுகிறார். இவர் தற்போது முகனுக்கு எதிராக அபிராமியை தூண்டி விட்டு, தற்போது முகனுக்கு ஆறுதல் கூறுவது போல வந்து நிட்கிறார். இதை பார்த்து சாண்டி கோபமடைய, கவின் வணிதாவிடம் இவ்வளவு எமோஷன்ஸ் வேண்டாம் அக்கா\nகமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பை வாங்கிக்கொண்டு வெளியேறியேறியவர் தான் வனிதா. இவர் தற்போது இந்த வாரம் விருந்தினராக வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.\nஇந்நிலையில், இவர் நுழைந்தது முதலே பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கிளறி தான் விடுகிறார். இவர் தற்போது முகனுக்கு எதிராக அபிராமியை தூண்டி விட்டு, தற்போது முகனுக்கு ஆறுதல் கூறுவது போல வந்து நிட்கிறார். இதை பார்த்து சாண்டி கோபமடைய, கவின் வணிதாவிடம் இவ்வளவு எமோஷன்ஸ் வேண்டாம் அக்கா என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-12-16T13:57:58Z", "digest": "sha1:NRPMVYXKBBZCLV3P2UXNHGOWUJ46JKZ3", "length": 9006, "nlines": 191, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் \"வீர பாண்டிய கட்டப்பொம்மன்\" ட்ரெய்லர் படங்கள் - சமகளம்", "raw_content": "\nசுவிஸ் தூதர பெண்ணுக்கு விளக்க மறியல்\nசுவிஸ் தூரக பெண் கைது செய்யப்பட்டார்\nவெள்ளைவான் சாரதிகளென கூறிய இருவரும் 27 வரை விளக்க மறியலில்\nராஜிதவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பால் தனது வாக்கு 2 இலட்சத்தால் அதிகரித்தது : என்கிறார் ஜனாதிபதி\nசுவிஸ் தூதரக பெண்ணை கைது செய்ய உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலின் பின்னரே மாகாண சபை தேர்தல் நடக்கும்\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடக்காதவொன்றே : ஊடக பிரதானிகளிடம் ஜனாதிபதி\nசொஃப்ட்லொஜிக் குழுமத்தின் நிறுவனர் அசோக் பத்திரகே ஸ்ரீலங்கன் எயார் புதிய தலைவர்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் ஆரம்பமானது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லைகளால் மக்கள் அச்சம்\n“வீர பாண்டிய கட்டப்பொம்மன்” ட்ரெய்லர் படங்கள்\nPrevious Postசிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ காலமானார் Next Post கனடாவில் சிறப்பாக நடந்த \"மாற்றத்தின் குரல்\" நிகழ்வு\nபா.ஜனதா கட்சியில் சேரும்படி நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Fees&id=171", "date_download": "2019-12-16T12:45:00Z", "digest": "sha1:YVIVMXMRKFZPKGNBDF3CAH4DA7GP3MVE", "length": 9529, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » டாக்டர் ராம் மனோகர் லோகியா அஜாத் பல்கலைக் கழகம்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்\nஅடுத்த சில மாதங்களில் படிப்பை முடிக்கவிருக்கும் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி குழப்பமான தகவல்களே பெற்றுள்ளேன். எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என உதாரணங்களைத் தரவும்.\n10ம் வகுப்பு படித்திருக்கிறேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=452&cat=Courses&mor=UG", "date_download": "2019-12-16T13:37:54Z", "digest": "sha1:LFZO7B6RD2K7S5CWH2MWCJPZLPEGPK7S", "length": 9696, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அமிட்டி பல்கலைக்கழகம்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nதொலைபேசி : 0120-2445252 பேக்ஸ் : 0\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nகோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nநியூட்ரிஷன் டயட்டிக்ஸ் படிக்கும் நான் எங்கு வேலை பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/183933?ref=archive-feed", "date_download": "2019-12-16T12:42:21Z", "digest": "sha1:LKAGGJY5WTZMR7SVJV524ZAUCCDES3VN", "length": 8899, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "இமயமலையின் 26,000 அடி உயரத்தில் மாயமான பிரித்தானியர்: 36 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇமயமலையின் 26,000 அடி உயரத்தில் மாயமான பிரித்தானியர்: 36 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு\nஇமயமலையில் மாயமான பிரித்தானிய மலையேறும் வீரரை 36 மணி நேரத்திற்கு பின்னர் ட்ரோன் விமானத்தால் உயிருடன் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா மற்றும் திபெத்திய எல்லையில் அமைந்திருக்கும் இமயமலையில் பிரித்தானிய மலையேறுபவரான Rick Allen(65) என்பவர் பனி முகடு ஒன்றில் இருந்து தவறி விழுந்து அதன் பின்னர் மாயமானார்.\nகடந்த 36 மணி நேரமாக தேடுதல் பணியில் ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்ட ரிக் அலென், த��்போது காயங்களுடன் உயிரோடு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.\nரிக் அலென் பாகிஸ்தானில் அமைந்துள்ள உலகின் 12-வது பெரிய மலை முகட்டின் மீதிருந்து கீழிறங்கி வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nசுமார் 26,000 அடி உயரத்தில் இருந்த அவர் திடீரென்று தவறி கீழே விழுந்துள்ளார்.\nஇதனிடையே மலையேறும் வீரர்களுக்கான சமையற்கலைஞர் ஒருவர் தகவலறிந்து எச்சரிக்கை செய்துள்ளார்.\nஇதனையடுத்து துரிதமாக செயல்பட்ட எஞ்சிய வீரர்கள் போலந்து நாட்டவர்களான மலையேறும் வீரர்களின் ட்ரோன் விமானத்தை பயன்படுத்தி தேடுதல் பணியை துவங்கினர்.\nஇதில் நீண்ட 36 மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிரித்தானிய மலையேறும் வீரர் ரிக் அலென் உயிரோடு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.\nஇதனையடுத்து ரிக் அலென் சிக்கிய பகுதிக்கு விரைந்த சிறப்பு மலையேறும் வீரர்கள் சிலர், அவரை மீட்டு வந்துள்ளனர்.\nபின்னர் ஹெலிகொப்டர் பயன்படுத்தி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகடும் பனிப்பொழிவு மிகுந்த பகுதி என்பதால் அவரது கால் விரல்கள் அனைத்தும் உறைந்துபோய் காணப்படுவதாக கூறப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2012_01_22_archive.html", "date_download": "2019-12-16T14:17:12Z", "digest": "sha1:BXJFDVOISJSRIRWXQCC6BVQBIFZFHV3Z", "length": 144654, "nlines": 1085, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 1/22/12 - 1/29/12", "raw_content": "\nசனி, 28 ஜனவரி, 2012\nMGR Sivaji டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா\nடி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே\n“அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும். அது எம்.ஜி.ஆருக்கு அறவே பிடிக்காத விசயம்.\nதுள்ளல் இசையோடு, வேகமான ட���ம்போக்களில். FLAT NOTES களில்தான் அவர் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம். (‘அழகிய தமிழ் மகள் இவள்..’ நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு..’ ஒரு பெண்ணைப் பார்த்து..’ பாரப்பா பழனியப்பா..’ நான் ஆணையிட்டால்..’).\nஅதனால்தான் எம்.ஜி.ஆர், பாடல் காட்சிகளில் முகபாவனைகளைவிட, அதிகம் கைகளை பயன்படுத்தினார். கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் அவருக்கு உருவானது.\nஅதற்கு நேர் மாறாக, சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரதிராஜா - அமீர் : மோதல்\nபாரதிராஜா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “அன்னக்கொடியும் கொடிவீரனும்”. பாரதிராஜாவின் கிராமிய பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்கிறார். ஹீரோயின்களாக இனியா மற்றும் கார்த்திகா நடிக்கின்றனர்.\nபடத்தின் போஸ்டர்கள் வெளிவந்து படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்த நேரத்தில், கேரளாவுடன் ஏற்பட்ட முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கேரள நடிகைகளான கார்த்திகாவும், இனியாவும் பாரதிராஜாவால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். “கேரளாவுடனான பிரச்சினை தீர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டார் பாரதிராஜா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேதிகாவுக்கு பாலா ட்ரீட்மெண்ட் - வெயிலில் காயும் ஹீரோயின்\nபாலா இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தின் ஹீரோயினாக வேதிகா நடிக்கிறார். படத்திற்கு “எரியும் தனல்” என்று பெயர் வைக்கப் போவதாகவும் பேச்சசுட்டெரிக்கும் வெயில் கடலோரத்தில் மட்டும் என்ன குலு குலுவெனவா இருக்கப் போகிறது. இந்த கடும் வெயிலில்தான் நாலு மணி நேரத்திற்கும் மேலாக காய்ந்து கொண்டிருக்கிறாராம் வேதிகா. பாலா தத்ரூபமாக படமெடுப்பவர். அவர் படத்தில் மேக்கப் போடுவது என்றால் நடக்காத காரியம்.ஹீரோயின் கொஞ்சம் கருப்பாக வேண்டும் என்பதற்காக வெள்ளைத் தோலுடைய பெண்ணான வ���திகாவை பிடித்து தினமும் வெயிலில் நிற்க வைத்து தன் கதைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கிறாராம் பாலா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChennai ஐ.டி., பூங்கா, வளாகங்கள் காலி..பயன்படுத்துவோர் இல்லை\nசென்னையில் ஐ.டி., பூங்கா, அலுவலக வளாகங்களை பிற வர்த்தகப் பயன்பாட்டுக்கு மாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, அவற்றை இடித்து குடியிருப்புகள் கட்ட, கட்டுமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முதல்கட்டமாக சென்னை அடையாறில், 19 மாடி ஐ.டி., பூங்காவை இடிக்கும் பணி, அண்மையில் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஐ.டி., பூங்கா மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க, நிலம் ஒதுக்குவது, கட்டடம் கட்டுவது ஆகியவற்றில், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால், ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த நிலையில், புதிய ஐ.டி., நிறுவனங்களின் வருகையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, ஏரா ளமான ஐ.டி., பூங்கா, வளாகங்கள் பயன்படுத்துவோர் இன்றி, காலியாகக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCarnatic Whistle concert விசில் இசைக்கலாம் வாங்க\n' விசில் அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் அருண்குமார்: மகிழ்ச்சியை வெளிப் படுத்தவும், பெண்களைக் கிண்டல் செய்யவும், வயசுப் பசங்க அடிப்பது விசில்; அதனால் தான், பலருக்கு விசில் என்றாலே அலர்ஜியாகிவிட்டது. ஆனால், எங்கள் பாணியில் சொல்வதானால், விசில் இசைப்பது, அது இதழ்களிலிருந்து வரும் இதழ் ஒலி இசை. விசில் இசைப்பது பெரிய கலை; இதில் மூன்று வகைகள் உள்ளன. காற்றை உள்ளிழுத்து இசைப்பது, வெளிவிட்டு விசில் செய்வது, பற்களுக்கிடையில் விசில் செய்வது. முறையான தனிப் பயிற்சி மூலம் தான், விசில் இசைக் கலைஞராக முடியும். கர்நாடக, பஜன், மெல்லிசை என்று, எல்லா வகை பாடல்களையும் விசிலில் இசைக்க முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயாவின் கூட்டுக்கொள்ளையர்கள் குத்து வெட்டு\n ஒரு வழியாக ஒப்புக்கொண்டு, அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கோவை போலிஸ் – “ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், அவரது உதவியாளர் மோகனையும் கைது செய்துள்ளோம்”\nஇன்று காலையில் இருந்து இந்தச் செய்தி ஊர்ஜிதமாகாத தகவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இன்று காலை 10 மணிக்கு கோவை போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியை தொடர்பு கொண்டு, “ராவ���ன் கோவையில் கைது செய்யப்பட்டாரா” என்று கேட்டபோது, “அப்படியா கேள்விப்பட்டீர்கள்” என்று கேட்டபோது, “அப்படியா கேள்விப்பட்டீர்கள் அப்படியொரு பைல் எனக்கு இன்னமும் வரவில்லை. விசாரித்துவிட்டு சொல்கிறேன்” என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n-ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை\nஜெ. சொத்துக் குவிப்பு: மறுபடியும் மொதல்ல இருந்தா...- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்\nடெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.\nஇதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்குக் கண்டனம் தெரிவித்தது.\nஇதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் நோக்கம்தான் இதில் தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் டி.வி&’யை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை\nஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கி ஒருவழியாக ஓய்ந்திருக்கும் நிலையில் ‘கலைஞர் டி.வியை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை என வரும் தகவல்கள் கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபமெடுக்க, அதன் விளைவாக ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, சி.பி.ஐ.யின் பார்வை கருணாநிதி குடும்பத்தின் மீது வி ழுந்தது. ‘‘200 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஷாஹித் பல்வா கொடுத்திருக்கிறார். அந்தப் பணம் 2ஜி விவகாரத்துக்காக கலைஞர் டி.வி.க்குக் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணமே’’ என சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் க��ிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநர் சரத்குமார் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஜனவரி, 2012\nஅமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயாரிப்பாளர்கள்\nதமிழ் சினிமா எத்தனையோ சாதனையாளர்களை தடவிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறது... தீராத தலைவலியாய் திகழ்ந்தவர்களை சுளுக்கெடுத்தும் அனுப்பியுள்ளது.\nதமிழ் சினிமாவின் இப்போதைய பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளவர் அமலா பால். அம்மணி அலட்டும் அலட்டல் இருக்கிறதே.... இவரை நம்பி ஒப்பந்தம் செய்து படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களை அதிர வைத்திருக்கிறது.\nவீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தவர் அமலா பால். இப்போது கேட்டால் 'ஆங்... அப்டி ஒரு படம் வந்ததா' என்பார். இந்தப் படத்துக்குப் பிறகு அம்மணி நடித்த படம் மாமனாரின் இன்பவெறி..சாரி.. சிந்து சமவெளி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nவெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும், பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை என்பதே உண்மை.\nசுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு 25 இலட்சம் கோடி ரூபாய் முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.\nஇந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365. எழுபது இலட்சம் கோடி ரூபாயை கிராமங்களின் எண்ணிக்கையால் வகுத்தால், ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 கோடி ரூபாய் கிடைக்குமென்றும், அதை வைத்துப் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விடலாம் என்றும் முழங்கினார், பாபா ராம்தேவ். ‘இந்த ஐடியா நமக்குத் தோன்றவில்லையே’ என்று எண்ணிய அத்வானி, உடனே கறுப்புப் பண எதிர்ப்பு ரத யாத்திரை கிளம்பி, “எழுபதை ஏழால் வகுத்தால் பத்து” என்று திக்கெட்டும் முழங்கினார். வகுத்தல் கணக்கின் விடையென்னவோ சரிதான். 70 இலட்சம் கோடி எப்படி வந்தது, எங்கே இருக்கிறது, அதுயார் யாருக்குச் சொந்தமானது, அதை எப்படிப் பறிமுதல் செய்வது என்பவையல்லவா விடை காண வேண்டிய உண்மையான கேள்விகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறுகிய காலத்திலேயே கொழுத���து செழித்த வேலு'மணி'\nசென்னை: அதிமுகவினர் மத்தியில் தங்கச் சுரங்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் எஸ்.பி.வேலுமணி. அதை விட அவரது பெயரிலேயே 'மணி' இருப்பதற்கேற்ப காசு பார்ப்பதில் படு கில்லாடியாம் இவர்.\nஇவரும் சசிகலா குரூப்பின் மிக முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர்தான். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவருக்கு மிக முக்கிய துறையான தொழில்துறை ஒதுக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர் அமைச்சரான உடனேயே பண வசூலில் இறங்கி விட்டதாக பகீர் தகவலை வெளியிடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். பரம்பரை ஊழல்வாதி கூட இப்படி பணம் கறக்க மாட்டார், ஆனால் அதை விட படு பயங்கரமாக இருந்ததாம் வேலுமணியின் கரன்சி வேட்டை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொலை வழக்கில் ராவணன்- பல மணி நேரமாக விசாரணை- பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்\nகோவை: சசிகலாவின் நெருங்கிய உறவினரான ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவர் சாதாரண வழக்கில் சிக்கவில்லையாம், மாறாக கொலை வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து கோவை போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nமன்னார்குடியைச் சேர்ந்த ராவணன், சசிகலாவின் சித்தப்பா மகளைத் திருமணம் செய்தவர். அந்த வகையில், சசிகலாவுக்கு இவர் தங்கை கணவர் ஆவார். கோவையில் வசித்து வரும் ராவணன், இங்கிருந்தபடி கொங்கு மண்டல அதிமுகவை ஆட்டிப் படைத்து வந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n“இரண்டாவது நடிகையாக நடிக்கும் அளவிற்கு என் மார்கெட் ஒன்றும் சரிந்துவிடவில்லை( தமன்னா இப்போது தெலுங்கில் பிஸியாம்). எனக்கு அந்த நிலை வராது என்று உங்கள் இயக்குனரிடம் மறக்காமல் சொல்லுங்கள்”\nவாமனன் பட இயக்குனர் அகமது இயக்கத்தில் நடிகர் ஜீவாவும், த்ரிஷாவும் முதல் முறையாக இணைகிறார்கள். பெயர் சூட்டப்படாத இந்தப்படத்தில் ஜீவாவுக்கு இரண்டு ஜோடியாம்.\nமுதல் நடிகையாக த்ரிஷா நடிப்பதால் இரண்டாவது நடிகையாகவும் ஒரு முன்னணி நடிகையை பேசிவிட்டால் படத்தின் விளம்பரம் சூடுபிடிக்குமே என எண்ணி, உஷாராக தன் மேனேஜரை நடிகை தமன்னாவிடம் அனுப்பியுள்ளார் இயக்குனர்.\nகதையை பற்றி கேட பின் தமன்னா குழப்பத்துடன் ”முதல் நடிகையாக த்ரிஷாவை புக் செய்துவிட்டதாக ச���ன்னீர்கள். த்ரிஷாவிற்கு பதில் நான் நடிக்க வேண்டுமா அல்லது த்ரிஷாவுடன் இணைந்து நான் நடிக்க வேண்டுமா அல்லது த்ரிஷாவுடன் இணைந்து நான் நடிக்க வேண்டுமா” என்று சூடான குரலில் கேட்டிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்\nஉடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள கவர்னர் எம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்.\nஇவர் புதுச்சேரியில் மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். மறைந்த இந்திர காந்தியினதும் அமரர் ராஜீவ் காந்தியினதும் உற்ற நண்பானாவார்.ஒரு காலத்தில் இவர்தான் பாண்டிச்சேரி என்ற அளவில் மிகவும் பிரபலமாக இருந்தவர். இவரது ஆரம்ப அரசியல் திமுகவிலிருந்து தான் தொடங்கியது என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடியரசு தின விழாவில் போலீஸ்காரர் பரிதாப சாவு\nஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. போலீசார் சார்பில் பைக் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஆயுதப்படை கான்ஸ்டபிள் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். கராத்தேயில், \"பிளாக் பெல்ட்' பெற்ற இவர்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிப்பு பின்னணி மிரட்டல் பாணி\nதிருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் கிராமத்தைச்சேர்ந்தவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி. தீவிர அதிமுககாரனான இவர், சென்ற ஜெயலலிதா ஆட்சியின் போது கலசபாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவராக இருந்தார்.\nஅப்போதைய அமைச்சர் ராமச்சந்திரனை அவருடைய கலசபாக்கம் தொகுதிக்குள்ளேயே விடாமல், அடித்து விரட்டியவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. மிரட்டல் பாணி அரசியல் செய்து வந்த இவரை கடந்த 2006 சட��டமன்ற தேர்தலில் கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த ஒரே அதிமுக எம்.எல்.ஏ என்பதால், கட்சியில் அடுத்தடுத்து பதவிகள் தேடி வந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா வீட்டில் போலீசார் சோதனை\nவீடு இடிப்பு, கொலை மிரட்டல் தொடர்பாக, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்வதற்காக, போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nஇன்று சென்னையில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் 4 முதல் 5 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇளவரசியின் மருமகன் ராவணன் கைது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிப்பாளர் பொறுப்பிலிருந்தும் சசிகலா நீக்கம்\nஅதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியராக கவிஞர் மருது அழகுராஜும், பதிப்பாளராக பூங்குன்றனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுவரை பதிப்பாளராக சசிகலா இருந்து வந்தார். அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய செய்தி நமது எம்ஜிஆரில் வெளியானபோதும் சசிகலாதான் பதிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ. அதிரடி : அமைச்சர் இலாகாக்கள் மாற்றம் - 2 அமைச்சர்கள் நீக்கம்\nதமிழக அமைச்சரவையை மீண்டும் மாற்றி அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சர் இலாகாக்களையும் மாற்றி அமைத்துள்ளார்.\nதமிழக அமைச்சர்கள் அகிரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 ஜனவரி, 2012\n11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து\nஇம்பால்: மணிப்பூரில் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் வகையில், அங்கு சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கடந்த 11 ஆண்டுகளாக ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளாவை சந்தித்துப் பேசினார்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல். 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதிக்காத மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமூல் க��ங்கிரஸ் இப்போது போட்டியிடுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பன் வேட்டை கொள்ளைக்காரன் மூன்றுமே வெற்றி இல்லை\nஇந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்\nஇந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்ற குறை உண்டு), வசூல் என்று பார்த்தால், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் புலம்பலில் உள்ளது தெரிய வந்துள்ளது.\nஇனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கான பஞ்சாயத்து ஒன்று பெருமளவு வெடிக்கும், அல்லது கமுக்கமாக முடிக்கப்படும் என்கிறார்கள்.\nமுதலில் நண்பன் பட வசூல் குறித்து தியேட்டர் நிலவரங்களைப் பார்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் பட வேட்டையில் வித்யாபாலன்\nபிரபல கவர்ச்சி நடிகை நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் தமிழ்ப்பட வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். சில்க் வாழ்க்கை வரலாறு, தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக உருவானது. இப்படத்தில் நடிகை சில்க் கேரக்டரில் வித்யாபாலன் நடித்திருந்தார். வித்யா பாலனின் நடிப்பு பாலிவுட் ரசிகர்களை விட, கோலிவுட் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டதாம்.\nஇதனால் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார் வித்யாபாலன். தனது ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ் இயக்குனர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் சிலருக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் வித்யா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2003 முதல் 06 வரை குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர்கள்- விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: 2003 முதல் 2006ம் ஆண்டு வரை குஜராத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ள பெருத்த பின்னடைவாக இது கருதப்படுகிறது.\nஇதுதொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்.எல்.ஏ.,��ிடம் விசாரணை அதிகாரி பவ்யம் குற்றம்சாட்டப்பட்ட MLA\nதிருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது இரண்டாவது திருமணம் செய்து பணம், நகை மோசடி செய்ததாக பெண் டாக்டர் கொடுத்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் உதவி கமிஷனரின், \"பவ்யமான' செயல்பாடுகளால், விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதிருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது, தேர்தலுக்கு முன் அரசு பெண் டாக்டர் ராணி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.\"பரஞ்ஜோதி தன்னை இரண்டாவது திருமணம் செய்து, தன்னிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகையை வாங்கி ஏமாற்றி விட்டார்' என்று அவர் புகார் கூறினார். ஆனால், அந்த புகார் எடுபடவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி, இந்து அறநிலைத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக காங். விஜூ:கேரளா தான் முக்கியம்\n\"\"தமிழக காங்கிரஸ் நடத்தும், முல்லைப் பெரியாறு அணை போராட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாது. கலந்து கொண்டால், கேரள அரசியலில் எனக்கு சிக்கல் ஏற்படும். அதனால், என்னை விட்டு விடுங்கள்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், மேலிடப் பொறுப்பாளர் விஜூ பேசினார்.\nதமிழக இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மேலிட பொறுப்பாளர் விஜூ, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உட்பட, 22 பேர் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகள்\n2012ம் ஆண்டிற்காக பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பத்மவிபூஷன், 27 பத்மபூஷன், 77 பத்ம ஸ்ரீ உள்ளிட்ட மொத்தம் 109 பேருக்கு விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் 19 பேர் பெண்கள் ஆவர்.\nஇந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயங்குனர் மீரா நாயர், இசை கலைஞர்கள் டி.வி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ். கோபால கிருஷ்ணன், மற்றும் பிரபல இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி உள்ளிட்ட 27 பேர் பத்ம பூசன் விருதுக்கு தேர்வு செய்யப் பட்ட��ள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜனவரி, 2012\nநிர்வாண போஸ் - பயந்த நடிகைகள்\nதீபன் இயக்கத்தில் மழைக்காலம் என்ற படம் தயாராகி வருகிறது. ஸ்ரீராம் மற்றும் பேராண்மை படத்தில் நடித்த சரண்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.\nபடத்தில் நடிக்க அழைத்தபோது எந்த நடிகையும் முன்வராத நிலையில் தான் சரண்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்ற நடிகைகள் ஓடி ஒளிந்ததன் காரணம் படத்தில் வரும் ஒரு காட்சி தான்.\nபடத்தின் கதை ஓவியக் கல்லூரியை சார்ந்திருப்பது தான் நடிகைகளின் பிரச்சினையாம். ஓவியக் கல்லூரியில் நிர்வாணமாக போஸ் கொடுப்பதற்கென்றே சில பெண்கள் இருப்பார்கள். அந்த நிர்வாணப் பெண் கேரக்டரில் நடிக்கத்தான் இந்த நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப் போகும் சினிமா ஜோடிகள். இவர்களின் திருமணம் பற்றிய செய்திகள் அதிகம் வந்தாலும் திருமணம் என்ற செய்தி மட்டும் வெளிவருவதாக தெரியவில்லை.\nஎப்படியும் இந்த வருடம் நடந்துவிடும் என்று பேசிக் கொண்டிருந்த ரசிகர்களின் பேச்சை பொய்யாக்கும் வகையில் திடீரென தெலுங்கு படமொன்றில் நயன்தாரா ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிகிறது.\n“இது தான் என் கடைசி படம் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை” என தான் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் அழுது கொண்டே போன நயன்தாரா இனி நடிப்போம் என எதிர்பார்க்கவில்லையாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்\n97ல், சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடியபோது பாரதிராஜா , பாலச்சந்தர் போன்றவர்கள் இதை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.\nதமிழ் சினிமாவில் கோடிகளில் வாங்கும் நட்சத்திரங்களின் சம்பளமும், சம்பள உயர்வும் உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டு விடும். ஆனால் அன்றாடக் கூலியாக வேலை செய்யும் தொழிலாளிகளின் ஊதிய உயர்வு மட்டும் மறுக்கப்படும் அல்லது தள்ளிப் போடப்படும். தற்போது ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி திரைப்படத் தொழிலாளர்கள் போராடி வருவதையும், அதை மறுத்து தயாரிப்பாளர் சங்கம் வேலை செய்வதையும் நீங்கள் படித்திருக்கலாம். இது இன்றைய தினத்தில் மட்டுமுள்ள பிரச்சினை அல்ல.\n1997ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடினர். அப்போது பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற இயக்குநர்களாகவும் முதலாளிகளாகவும் இருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nHindu ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது 400 ஏக்கர் நில மோசடி புகார்..அப்படி போடு\nஇந்து என்.ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது நில அபகரிப்பு புகார் - அஇஅதிமுக முன்னாள் எம்பி போலீசில் மனு ரூ.300 கோடி சொத்தை ரூ.30 கோடிக்கு பெற முயற்சி ஆவணங்கள் திருடியதாகவும் ராம் மீது குற்றச்சாட்டு\nசென்னை: பிரபல ஆங்கில இதழ் இந்து நிர்வாகி ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் மீது 400 ஏக்கர் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது . புகார் விவரம் வருமாறு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக, இந்து நாளிதழ் நிர்வாகி என்.ராம் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் மீது, அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி, புகார் தெரிவித்துள்ளார். அப்படி போடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலீஸ் உடையில் வந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தனர்\nமாங்காடு:மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதிகாலையில் போலீஸ் உடையில் வந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தனர். கொலையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரவி. பிரபல ஓட்டல் மேலாளர். இவரது மனைவி அம்பிகா, 35. போரூர் ஜான்சிராணி மகளிர் சுய உதவிக்குழுவில் துணை தலைவி. இவர்களுக்கு பாக்கியன், 17, அரவிந்தன், 14 ஆகிய மகன்கள் உள்ளனர்.மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு போரூரில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் அம்பிகா கடன் பெற்று தந்துள்ளார்.\nஇந்த வங்கியில் கடன் மோசடிகள் நடந்தது தொடர்பாக, வங்கியில் பணியாளர்கள் ஐந்து பேரை, சமீபத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தன���் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபா.ம.க Dr,ராமதாஸின் சகோதரர் கைது ,,கொலை வழக்கு\nதிண்டிவனம்: தமிழக அமைச்சர் சண்முகத்தின் உறவினர் கொலை வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சகோதரர் சீனிவாசன் மற்றும் முன்னாள் பா.ம.க., தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nதிண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சண்முகம் வீட்டில் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத்தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று பா.ம.க.,வினர் புகுந்து ஸின் அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில் அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது திண்டிவனம் போலீசில் சண்முகம் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ், அண்புமனி பெயரை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அண்புமனி ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ., விசாரணைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒப்பனை கலைந்த வாழ்க்கை – பாலாமணியம்மாள்\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி. ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில் செல்வி. பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர்.\nஅந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப் பெண்களே ஏற்று நடத்தி வந்தனர். அவற்றுள் ஒன்று செல்வி. பாலாமணி அம்மாளும் அவருடைய சகோதரி ராஜாம்பாளும் இணைந்து நடத்திய ‘பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி’ ஆகும். இதில் முழுவதும் பெண்களே இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 70 பெண்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங்கிரஸுக்கு தலைவலி\nதமிழக - கேரள எல்லையில் பதற்றம் குறைந்ததும், முல்லைப் பெரியாறு விவகாரம் முடிந்து விட்டதாக ஒரு தோற்றம் நிலவுகிறது.\nஆனால் அணையை உடைத்தே ஆகவேண்டும் என்கிற தன் நிலையில் இருந்து கேரளா ஒரு அடிகூட பின்வாங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. இதற்கு அங்குள்ள மீடியாக்களும், அரசியல் கட் சிகளுமே சாட்சி இது ஒருபுறமிருக்க, அணை பிரச்னை தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங்கிரஸுக்கு தலைவலியையும், எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேட்கும் சம்பளத்தைத் தர முடியாது: திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்\nபெப்ஸி தொழிலாளர்கள் தாங்களாகவே நிர்ணயித்துக் கொண்ட சம்பளத்தைத் தர முடியாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம்: மூன்று நாள்களுக்கு முன்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்ஸி) சார்ந்த சங்கங்கள் தன்னிச்சையாக சம்பள உயர்வை நிர்ணயம் செய்துள்ளனர். வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்கமும், தொழிலாளர்கள் சங்கமும் கலந்து பேசி முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் சம்பள உயர்வு வழங்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசல்மான் ருஷ்டி விவகாரம் ஸ்ரேயா ஆவேசம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய விழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்க எதிர்ப்பு கிளம்பின. கொலை மிரட்டல் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் சல்மான் ருஷ்டி இந்தியாவுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.\nசல்மான் ருஷ்டி எழுதிய நாவல் `மிட்நைட் சில்ரன்' என்ற பெயரில் படமாகிறது. தீபா மேத்தா இயக்குகிறார். இதில் முக்கிய கேரக்டரில் நடிகை ஸ்ரேயா நடிக்கிறார். சல்மான் ருஷ்டி இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை ஸ்ரேயா கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அவர்,சல்மான் ருஷ்டியை இலக்கிய விழாவில் பங்கேற்க விடாமல் விலக்கி வைத்தது முறையற்ற செயல்.\n`இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் சல்மான் ருஷ்டி போன்ற ஆட்கள் வர முடியாமல் போவது துரதிர்ஷ்ட வசமானது.\nஒருவர் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றால் அதற்கு பதில் கருத்துக்கள் சொல்லலாம்’’ என்று தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல�� பகிர்\nகட்சியை ஆயிரம் கோடிக்கு விற்று விட்டார் சிரஞ்சீவி-என்டிஆர் பாலகிருஷ்ணா\nஹைதராபாத்: நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவி தனது கட்சியை ரூ.1000 கோடிக்கு காங்கிரஸிடம் விற்றுவிட்டார் என்று நடிகர் பாலகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார்.\nஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது,\nநடிகர் சிரஞ்சீவி தன்னை என்.டி.ஆர். என்று நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். எனது தந்தை மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தார். அவருடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஜனவரி, 2012\nIIT Saarang ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு\nநடுத்தர​, மேட்டுக்குடி வர்க்கங்களது கலாசாரமும் – சமூகப் பொருளாதார​ விழுமியங்களை ஒட்டுமொத்த​ சமூகத்தினதுமாக​ சித்தரிப்பதில் சாரங் போன்ற கலாச்சார​ நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக​ முக்கியமானது.\nஐஐடியின் கலாச்சாரப் பெருவிழாவான ’சாரங்க்’ (SAARANG) – கின் காதைச் செவிடாக்கும் ஓசைகளுக்கிடையே இந்த கட்டுரையை எழுதுகிறேன். பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்து பத்தாயிரக்கணக்கில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெருத்த ஆராவாரமும் சீழ்க்கை ஒலிகளும், மின்னணுக் கருவிகளிலிருந்து செயற்கையான முறையில் கிளம்பும் இசை வன்முறையாய் காதையும், மனதையும் கிழித்துக் கொண்டிருக்கிறது. நெஞ்சில் இடிபோல் இறங்கும் ட்ரம்ஸ் பீட்டின் இசைக்கேற்ப தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்களும் இளைஞர்களும். ‘தன்னிலை மறத்தல்’ – இதுதான் சாரங்கின் இலக்கு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநர்சிங் பணி நியமன தேர்வை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் போராட்டம்\nசென்னை: அரசு நர்சிங் பணி நியமனத்துக்கு தேர்வு முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 2000 மாணவிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத���தில் 22 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பட்டம் பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த உதயநிதி.\n ‘இளைய தளபதி’, ‘சின்னத் தளபதி’ என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள். வேறு பெயர் தேட வேண்டும் என்பதே உதயநிதிக்கு உள்ள ஒரேயொரு சிக்கல்.\n‘மினி தளபதி’ அல்லது ‘மைக்ரோ தளபதி’ என்று பட்டம் கொடுக்க முடியாதபடி, தாத்தாவின் தமிழ் உணர்வு உள்ளது. ‘பேராண்டி தளபதி’ என்று கிராமிய டச்சுடன் பட்டம் கொடுக்கலாமா\nதி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றொரு சுவாரசியமான வாரிசுப் போட்டியைக் காணப் போகின்றது. கட்சிக்காக பலரும் கடுமையாக உழைத்தாலும், பதவி என்று வரும்போது தலைவர் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, விரலைச் சப்பிக்கொண்டு வீடுதிரும்பும் வழக்கம் உடையவர்கள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொலையாளிகள் போலீஸ் வேடத்தில் வந்தார்களாஇளம் பெண் கொலை\nசென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் பாரிமுனை சரவணபவன் ஓட்டலில் மானேஜராக உள்ளார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களுக்கு பாக்கியன் (16), அரவிந்தன் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரவி முதலில் போரூரில் குடியிருந்து வந்தார்.\nபின்னர் கெருகம்பாக்கத்தில் புதிய வீடு கட்டி கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். போரூரில் குடியிருக்கும் போது மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக அம்பிகா இருந்தார். மகளிர் குழு மூலம் அந்த பகுதி பெண்களுக்கு கடன் உதவிகளை பெற்று கொடுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை வங்கியில் கொள்ளையடித்தது பீகார் கட்டுமானத் தொழிலாளர்கள்\nசென்னை பெருங்குடியில் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் துப்பாக்கி முனையில் துணிகரமாக கொள்ளையடித்தது பீகாரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து சுற்றுப் பகுதிகளில் தங்கி கட்டட வேலை பார்த்து வரும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் தொழிலாளர்களை தீவிரக் கண்காணிப்பின் கீழ் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.\nசென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திராவுக்கு உருவான நெருக்கடி, இந்தியாவுக்கான நெருக்கடியாக மாறிப்போனது\nஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஊழல் ஒழிப்பு இயக்கத்தைத் தொடரவேண்டும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான தென்னகம் இதழில் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.\nஇன்னொரு பக்கம் தமிழகத்துக்கு வரும் ஜெ.பிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்திரா காங்கிரஸ் கட்சி. அதற்கு ஒத்தாசையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது.\nமுதல் விஷயம், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியம். இரண்டாவது விஷயம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னை. இரண்டையும் சமாளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முதலமைச்சர் கருணாநிதி. ஆம், தமிழகம் வரும் ஜெ.பிக்கு திமுக சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு தரப்படும். அதேசமயம், நாடு தழுவிய அளவில் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நடத்திவரும் ஜெ.பி. தமிழகத்தில் ஏதேனும் சுட்டிக்காட்டுவாரானால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து\nகீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநக்கீரன் கோபால், இந்து ராமைத் தண்டியுங்கள்-ஜெ. வழக்கு\nசென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்தும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர், இணை ஆசிரியர், நிருபர் ம���்றும் இதே செய்தியை எடுத்துப் பிரசுரித்த இந்து நாளிதழின் ஆசிரியர் ராம், செய்தியாளர் கோலப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு\nதஞ்சாவூர்:சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகனான மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். எதற்காக இந்த ரெய்டு என்பது தெரியவில்லை.\nசசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன்தான் மகாதேவன். ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது அத்தை சசிகலாவின் துணையுடன் வலம் வந்தவர் மகாதேவன். ஜெ. பேரவை மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு சமீபத்தில் ஒரேயடியாக விரட்டப்பட்டவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளா-தமிழகத்திலிருந்து போன கோழியை திருப்பி அனுப்பியது\nதேனியிலிருந்து அனுப்பப்பட்ட 10 டன் இறைச்சிக் கோழியை திருப்பி அனுப்பியுள்ளது கேரளா. கோழிகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனுப்பப்பட்டிருந்தாலும், வேண்டும் என்றேதான் இவ்வாறு கோழியை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறு.\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் மோதிக் கொண்டுள்ளது. தமிழர்களைத் தாக்குவது, தமிழர்களின் கடைகளைத் தாக்குவது, தமிழர்களின் வாகனங்களைத் தாக்குவது என அட்டகாசம் செய்து வருகின்றனர். இன்று வரை தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1,075 கோடி செலவில் சென்னை வெளிவட்ட சாலை இரண்டாம் கட்ட பணிகள்\n: சென்னை நகரின், வெளிவட்டச் சாலை இரண்டாம் கட்ட பணிகளை, 1,075 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.\nமுதல் கட்ட பணி: சென்னை நகருக்குள் நெரிசலை குறைப்பதற்காக, வண்டலூரில் துவங்கி, நசரேத்பேட்டை, நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை வெளிவட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை, 29.65 கி.மீ., சாலை பணி, தனியார் பங்களிப்போடு நடந்து வருகிறது. வரும் நவம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரண்டாம் கட்ட பணி : இதன் தொடர்ச்சியாக, நெமிலிச்சேரியில் இருந்து, திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்சட்டி வழியாக மீஞ்சூர் வரையிலான, 32 கி.மீ., சாலை 1,075 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஜனவரி, 2012\nகையில ரிமோட் வேற கிடையாது...நண்பனாக இல்லாத நண்பன்\nஇன்றைய கல்வி அமைப்பு வெற்றுக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது. புரிந்து படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; உயர் கல்வி மையங்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க ஊக்குவிப்பதில்லை. புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பிப்பதையே திறமை என்று சொல்கிறார்கள்; பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதில்லை. இவையெல்லாம் மிகவும் தவறு என்ற செய்தியை மிகவும் வேடிக்கையான முறையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.\nத்ரீ இடியட்ஸ் என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளையும் ஆம்ப்ளிஃபையர்களையும் தகர்த்த படத்தின் அப்பட்டமான நகல்தான் நண்பன். சொந்தமாக எடுக்கப்படும் சமூக அக்கறை இல்லாத படங்களுக்கு மத்தியில் நகல் என்றாலும் நல்ல செய்தியைச் சொல்கிறது என்பதால் இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்\nசௌதி – லெபனான் நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு திருப்தியடையாமல் வெறித்தனமாய் ஏழை தொழிலாளியின் வயிற்றிலுமடிக்கிறது இந்த கும்பல்.\n”மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’ எனும் தனியார் நிறுவனம் ச���ய்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமணத்துக்குப் பின் நடிப்பாரா சினேகா...\nகாதலை நேர்மையாக ஒப்புக் கொண்ட சினிமா ஜோடி என்ற பெருமை (அவர்களின் பிஆர்ஓ புண்ணியத்தில்) யைப் பெற்ற சினேகாவும், பிரசன்னாவும், தங்களின் திருமணம் மற்றும் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை திட்டம் குறித்து பத்திரிகை - தொலைக்காட்சிகளில் பேட்டிகள் அளித்து வருகிறார்கள்.\nஅடுத்தமாதம் தங்களின் திருமணத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக பிரசன்னா தெரிவித்துள்ளார்.\nதிருமணம் முடிந்த பிறகு, சினேகா நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTamilnadu: 892 நர்ஸ்கள் திடீர் கைது\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் செவிலியர் பட்டய படிப்பு முடித்த 1861 மாணவ, மாணவியருக்கு அரசு பணியில் சேர்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2010ம் ஆண்டு நடைபெற்றது.\nஇதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் 969 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 892 பேர் அரசு பணிக்காக காத்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி புகார்\nசென்னை: வெடி பட விவகாரத்தில் ரூ 9 கோடி செக் மோசடி செய்து விட்டதாக நடிகர் விஷால் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா.\nவிஷால் - சமீராரெட்டி ஜோடியாக நடித்த படம் வெடி. ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். பிரபுதேவா இயக்கினார்.\nஇப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந் நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும். அதில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nMGR Sivaji டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியத...\nபாரதிராஜா - அமீர் : மோதல்\nவேதிகாவுக்கு பாலா ட்ரீட்மெண்ட் - வெயிலில் காயும் ��...\nChennai ஐ.டி., பூங்கா, வளாகங்கள் காலி..பயன்படுத்து...\nCarnatic Whistle concert விசில் இசைக்கலாம் வாங்க\nகலைஞர் டி.வி&’யை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், ட...\nஅமலா பால்... அதிர்ந்து நிற்கும் தயாரிப்பாளர்கள்\nகறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்\nகுறுகிய காலத்திலேயே கொழுத்து செழித்த வேலு'மணி'\nகொலை வழக்கில் ராவணன்- பல மணி நேரமாக விசாரணை- பல்லட...\nஎம்.ஓ.எச். பாரூக் மரக்காயர் இன்றிரவு மரணமடைந்தார்\nகுடியரசு தின விழாவில் போலீஸ்காரர் பரிதாப சாவு\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிப்பு பின்னணி மி...\nசசிகலா வீட்டில் போலீசார் சோதனை\nபதிப்பாளர் பொறுப்பிலிருந்தும் சசிகலா நீக்கம்\nஜெ. அதிரடி : அமைச்சர் இலாகாக்கள் மாற்றம் - 2 அமைச்...\nநண்பன் வேட்டை கொள்ளைக்காரன் மூன்றுமே வெற்றி இல்லை\nதமிழ் பட வேட்டையில் வித்யாபாலன்\n2003 முதல் 06 வரை குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட...\nஎம்.எல்.ஏ.,விடம் விசாரணை அதிகாரி பவ்யம் குற்றம்சாட...\nதமிழக காங். விஜூ:கேரளா தான் முக்கியம்\nதமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம பூஷன், பத்மஸ்ர...\nநிர்வாண போஸ் - பயந்த நடிகைகள்\nபாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nHindu ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது 400 ஏக்கர் நில ம...\nபோலீஸ் உடையில் வந்தவர்கள் வெட்டி படுகொலை செய்தனர்\nபா.ம.க Dr,ராமதாஸின் சகோதரர் கைது ,,கொலை வழக்கு\nஒப்பனை கலைந்த வாழ்க்கை – பாலாமணியம்மாள்\nஉம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங...\nகேட்கும் சம்பளத்தைத் தர முடியாது: திரைப்படத் தயாரி...\nசல்மான் ருஷ்டி விவகாரம் ஸ்ரேயா ஆவேசம்\nகட்சியை ஆயிரம் கோடிக்கு விற்று விட்டார் சிரஞ்சீவி-...\nIIT Saarang ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வ...\nநர்சிங் பணி நியமன தேர்வை எதிர்த்து ...\nகனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த உத...\nகொலையாளிகள் போலீஸ் வேடத்தில் வந்தார்களா\nசென்னை வங்கியில் கொள்ளையடித்தது பீகார் கட்டுமானத் ...\nஇந்திராவுக்கு உருவான நெருக்கடி, இந்தியாவுக்கான நெர...\nஉக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்\nநக்கீரன் கோபால், இந்து ராமைத் தண்டியுங்கள்-ஜெ. வழக...\nசசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீட்டில் போலீஸார் திடீ...\nகேரளா-தமிழகத்திலிருந்து போன கோழியை திருப்பி அனுப்ப...\n1,075 கோடி செலவில் சென்னை வெளிவட்ட சாலை இரண்டாம் க...\nகையில ரிமோட் வேற கிடையாது...நண்பனாக இல்லாத நண்பன்\nசௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின...\nதிருமணத்துக்குப் பின் நடிப்பாரா சினேகா...\nTamilnadu: 892 நர்ஸ்கள் திடீர் கைது\nநடிகர் விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி பு...\n13,000 மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ் ரத்து-உடனே...\nகனிமொழிக்கு கட்சியில் 'கனமான' பதவி கிடைக்குமா\nவெளிநாட்டு நடிகையை ஏமாற்றிய டைரக்டர்\nநண்பன்.. விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இது...\nசசிகலாவின் தம்பி திவாகரனை காணவில்லை\nவிதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு: உரிமையாளர...\nகேரளாவுக்கு பதிலடி கொடுக்க பாண்டியாறு புன்னம்புழா ...\nயு.எஸ். ஜெர்மனியிலிருந்து கேரளா வழியாக கூடங்குளம் ...\nநைஜீரியாவில் பயங்கர தீவிரவாதத் தாக்குதல்- இந்தியர்...\nபூஜா காந்தி நிர்வாணமாக நடித்த படம்-பெங்களூரில் ஆர...\nபசுபதி பாண்டியனைக் கொல்ல உத்தரவிட்டது சுபாஷ் பண்ணை...\nவன்னியர்கள் அதிகாரிகளாக வலம் வர திராவிட இயக்கமே கா...\ntamil directors ஜாதி இந்துக்களின் குடியிருப்புகளான...\nநண்பன் வசூல் பற்றி விஜய்....அதையெல்லாம் நம்பாதீர்க...\nபொன்னுத்தாய் எழுப்பிய நாதஸ்வர ஓசை.... ஆணாதிக்கமிக்...\n347 தொகுதிகளில் மோசடி வெற்றி\nவாக்குகளை விட அதிகமாக ஒரு லட்சம்\nவாக்குகள் பதிவாகியுள்ளன கடந்த தேர்தலில்.\n347 தொகுதிகளில் இப்படி உள்ளது\nவித்தியாசம் 1 முதல் 101323 வரை உள்ளது\n7லட்சத்து 39 ஆயிரத்து 104 வாக்குகள்\nஜெயித்த வேட்பாளர் காட்டும் வித்தியாசத்தை\nவிடவும் இந்த வித்தியாசம் அதிகமாக\nஇதுதான் உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாட்டின் யோக்யதையா\nராம் மந்திர், முஸ்லிம் வெறுப்பு கிலுகிலுப்பைக்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடா இது \nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக ப...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்க...\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை...\nபரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப...\nமேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து ...\nBBC :இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரி...\nதடுமாறி விழுந்த பிரதமர் மோடி... கங்கை வெவகாரம் ...\nநாட்டின் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எத...\nவேதியர் : உன் மனைவியை விரும்பியே வந்தேன்’.. (பெண்...\nமேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்...\nமம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்ப...\n���பரிமலை செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்க...\n“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை\n“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்பு...\nஇங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன...\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்க...\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கைது ... வழக்...\nகுழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 ...\nரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி...\nரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ரா...\nஇங்கிலாந்து - நாடாளுமன்ற தேர்தலில் கண்சர்வேடிவ் கட...\nபாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ...\nமாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள...\nஆ. ராசா சம்ஸ்கிருத சட்ட வரைவை தமிழால் அடித்து துவை...\n2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங...\nதிராவிடர்களின் இசை கலையும், ஆடற்கலையுமே\nஇன்டர்நெட் தொடர்பு முற்று முழுதாக முடக்கப்படும் அப...\nநாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக...\nஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடியுரிமைச் சட்டத் தி...\nபங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜ...\nஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க...\nBBC : அசாம் பற்றி எரிகிறது ..: துப்பாக்கிச் சூட்...\nBBC :குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முத...\nஇலங்கை அகதிகளுக்கு இதற்காகதான் குடியுரிமை கொடுக்கவ...\nகுடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் தி...\nநான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறா...\nடெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பா...\nஸ்டாலின் : எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு த...\nஇந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: க...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை\nகுடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்கள...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தம...\nஇந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து ...\nஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சிய...\nநித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,\nபாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெ...\nஉள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு...\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த...\nவட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு .. குடியுரிம...\nதிமுக கூட்டணி: கட்சிகள் தொடருமா\nதமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் அல்லது கார்த்த...\n இன்றைய ராகங்களை பண்களில் இருந...\nசரவணன் அண்ணாதுரை : ஈழத்தமிழர்களும் நேபாளி இந்துக்க...\nஇந்திய அரசு இலங்கை இந்துக்களை இந்துக்களாக அங்கீகரி...\nபுதிய இந்திய குடியுரிமை சட்ட வரவை புலம் பெயர் தமிழ...\nதிரிபுராவில் வெடித்தது போராட்டம்... குடியுரிமை சட்...\nமகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் ... மகள் முஸ...\nஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அ...\nஉள்ளாட்சி தேர்தலில் அம்மா ம மு கழகத்திற்கு தனி சின...\nசிவசேனா : குடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யா...\nஅன்புமணிக்கு பாஜக அமைச்சு பதவி....\nஅமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் .. வீட...\nடான் அசோக் : இதை விட என்னடா உங்களுக்கு புரிஞ்சுக்க...\nகாசி ஆனந்தனின் காவிப்பாசம் . அர்ஜுன் சம்பத்தோடு கூ...\nதயாநிதி மாறன் வீடியோ ... புதிய குடியுரிமை சட்டம்....\nடி கே எஸ் இளங்கோவன் : பெரு நிறுவனங்களுக்கு வரிச் ச...\nவேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம...\nகடலூரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலை...\nகுடியுரிமை சட்ட வரைவு அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்ப...\nகர்நாடகா இடைதேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி ...\n8 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு பயந்து மாணவரகள் drop...\nசௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில...\nகர்நாடகா இடைதேர்தல் முடிவுகள் லைவ் ... வீடியோ .. ...\nதிமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச...\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆர...\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்ட...\nரங்கராஜ் பாண்டே : நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக ...\nதிரிவேதி பார்ப்பனர்களும் உன்னாவ் கொடூரங்களும்\nFacebook முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் க...\nவெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் ... ஒரு மலையாளிக்கா...\nதிரிபுரா 17 வயது இளம் பெண் எரித்துக் கொலை ..\nரகுராம் ராஜன் : ரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திர...\nஎன்னை காப்பாற்றுங்கள்’: உன்னாவ் பெண்ணின் கடைசி வார...\n : தேர்தலைக் கண்டு மு.க.ஸ்டாலின...\nடெல்லி தீவிபத்து 43 உயிரிழப்பு .. எண்ணிக்கை மேலு...\nகேரளா பாதிரியார் மனோஜ் மீது பாலி��ல் குற்றச்சாட்டு...\nவடிவேலு : அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதா...\nஹைதராபாத் சி சி டி வி காட்சி .. என்கவுன்டர செய்யப...\nஉன்னாவ் குற்றவாளிகளை ( 5 குற்றவாளிகளும் பார்ப்பன...\nபெண்களின் கொலைக்களம் உத்தரப்பிரதேசம்: ப.சிதம்பரம் ...\n100 பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் கூட தவறை ஒப்புக்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/super-heavy-rain-will-lash-few-parts-of-tn-tomorrow-says-tamilnadu-weather-man-366224.html", "date_download": "2019-12-16T13:28:43Z", "digest": "sha1:3NIYKVWAISSZLC5VAJ6ZQO47MSZD7AYG", "length": 17498, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா? | Super Heavy rain will lash few parts of TN tomorrow says Tamilnadu Weather Man - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nMovies ஹர்பஜன் வராததால்… பிளாக் சீப்பின் அடுத்த 6ஐ வெளியிட்டார் சேரன்\nAutomobiles புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் ஹெவி ரெய்ன்.. தமிழ��நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா\nசென்னை: தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் அதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.\nதமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை இந்த மழை தீவிரம் அடைந்தது. நேற்று நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுக்க மழை பெய்தது.\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போக போக தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக வானிலை குறித்து தற்போது தமிழ்நாடு வெதர்மேன் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில், காற்றழுத்த தாழ்வு நிலை கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை கடல் பகுதிக்கு அருகே இது நகர்ந்து செல்கிறது. இதனால் காற்று சென்னையில் வடமேற்கு திசையில் வீசும். இதனால் பகல் பொழுதில் சென்னையில் லேசான மழை பெய்யவே வாய்ப்புள்ளது.\nஅதே சமயம் காற்றின் திசை மாறினால் நல்ல கனமழை இன்று பெய்யும். காற்றை பொறுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில் இன்று மழை பெய்யும். நேற்று காற்று திசை மாறியதால் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் நல்ல மழை பெய்தது.\nநாளை கேரளாவில் சூப்பர் ஹெவி ரெய்ன் (அதி தீவிர மழை) பெய்யும். அரபிக்கடலில் இதனால் மழை அதிகமாக பெய்யும். ஆகவே ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரியில் அதி தீவிர மழை பெய்யும். கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.\nராமநாதபுரத்தில் நேற்று அதிகமாக மழை பெய்தது. இரவு முழுக்க கனமழை பெய்தது. பாம்பனில் 188 மிமீ மழை பெய்தது. அதேபோல் மண்டபம் பகுதியில் 177 மிமீ மழை பெய்தது. தங்கச்சி மடத்தில் 168 மிமீ மழை பெய்தது, என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போ��்டி போட்டு மனுத்தாக்கல்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-polide-seized-money-jewels-from-begging-old-lady-367684.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T13:27:54Z", "digest": "sha1:DP6ESEI7D72N45HVPIRQTWMJUZCA5OY7", "length": 16814, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை! | Puducherry polide seized money, jewels from begging old lady - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி த��ர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nMovies ஹர்பஜன் வராததால்… பிளாக் சீப்பின் அடுத்த 6ஐ வெளியிட்டார் சேரன்\nAutomobiles புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nபுதுவை: புதுச்சேரியில் கோயில் வாசலில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த பாட்டியின் பையில் வங்கிக் கணக்கு புத்தகம், நகை, பணம் இருந்ததை கண்டு அவரை அப்புறப்படுத்த வந்த நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபுதுவை காந்தி வீதியில் உள்ளது ஈஸ்வரன் கோயில். இங்கு ஏராளமான பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டு வருகின்றனர். இவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை யாசகம் கேட்டு தொல்லை செய்வதாகவும் கொடுக்காவிட்டாலும் அவர்களில் சிலர் சாபமிடுவதும் திட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன.\nஇதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தினர். 85 வயதான மூதாட்டி ஒருவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.\nஅப்போது மூதாட்டியின் பையில் ரூ 15 ஆயிரம் பணம், தங்க நகைகள் ஆகியன சிதறின. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் மூதாட்டியின் பையை சோதனை செய்தனர். அதில் வங்கி பாஸ்புக் இருந்தது. அதை சோதனை செய்த போது பாட்டியின் பெயரில் ரூ 1 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.\nமேலும் அந்த பையில் தங்க கம்மல், ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன் கார்டு ஆகியன இருந்தன. அந்த பாட்டியின் பெயர் பர்வதம் என்பதும் அவரது கணவர் பெயர் ரமணன் என்பதும் பாட்டி உருளையன்பேட்டை பகுதி வாழைக்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து பணம், நகையை பாதுகாப்பு கருதி எடுத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபோலீஸ் - ஹோட்டல் ஓனர் வாக்குவாதம்.. சிலிண்டரைத் தூக்கிச் சென்றதால் பரபரப்பு\nபுதுவையிலும் வெடித்தது போராட்டம்.. மாணவர்கள் ஸ்டிரைக்... ஜனாதிபதி வரும் நேரத்தில் டென்ஷன்\nநிர்வாண மசாஜ் செய்யலாம் வாங்க.. ஏமாந்த தொழிலதிபர்.. பிரேமா உள்பட 3 பேர் கைது\nபுதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nபுதுவை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. மாணவர் அமைப்புகள் கண்காணிப்பு\nபுதுச்சேரி மக்களையும் சீரழிக்கும் 3 எண் லாட்டரி... வாலிபர் கைது.. ரூ. 34,550 பறிமுதல்\nபொதுப்பணித்துறை பொறியாளர் மீது சரமாரி தாக்குதல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்\nதங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு.. ரஜினி ரசிகர்கள் பக்திப் பரவசம்.. புதுச்சேரியில்\n63 வயதிலும் அந்த ஆசை.. மசாஜ் அழகிக்கு ஆசைப்பட்ட மஞ்சுநாத்.. 5 லட்சம் போச்சு\nசோனியா பிறந்தநாள்... காங்.தொண்டர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் அன்பளிப்பு\nபுதுச்சேரியில் பரபரப்பு.. வெங்காயம் திருடிய கூலித் தொழிலாளி.. கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள்\nதெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை.. நாராயணசாமி கருத்து\nவாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை.. கணவன் மனைவி கைது.. நாராயணசாமி வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/08/24083425/1257772/Excessive-exercise-can-put-the-body-at-risk.vpf", "date_download": "2019-12-16T12:54:15Z", "digest": "sha1:N5ZM5ZSOBVHEOXYYLFELNKJKNXTVKUFX", "length": 17384, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிக உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் || Excessive exercise can put the body at risk", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅதிக உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்\nஉடம்பு கதற கதற உடற்பயிற்சி செய்துவிட்டு, அதையும் ஃபிட்னஸ் என்று அழைப்பவரா நீங்கள் அப்படியானால் இதை நீங்கள் அவசியம் படியுங்கள்.\nஉடம்பு கதற கதற உடற்பயிற்சி செய்துவிட்டு, அதையும் ஃபிட்னஸ் என்று அழைப்பவரா நீங்கள் அப்படியானால் இதை நீங்கள் அவசியம் படியுங்கள்.\nஉடற்பயிற்சி மூலம் கிடைக்கும் தெம்பான உணர்வை நீங்கள் ரசித்து, அந்தத் தருணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆனால், உங்கள் தசைகள் சீராகவும், நீங்கள் விரும்பும் பலனைப்பெறவும் நடுவே ஓய்வு தேவை. “ஒர்க் அவுட் என்பது மூலக்கூறுகளை உடைத்து ஆற்றலை உண்டாக்கும் செயல்பாடாகும். அது மீளும் கட்டத்தில் தான் தசைகள் வலுப்பெறுகின்றன. எனவே ஒர்க் அவுட் மூலம் விரும்பும் பலனைப்பெற சரியான ஓய்வும் தேவை. அடிக்கடி உடற்பயிற்சி செய்பவர்கள், நீண்ட நேரம் பயிற்சி செய்பவர்கள் அல்லது கடினமாக பயிற்சி செய்பவர்கள் தசைகளை அதிகப்படியான உழைப்புக்கு உள்ளாக்கும் அபாயம் உள்ளது” உடற்பயிற்சி நேரம் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்லக்கூடாது. பயிற்சிக்கு உட்படுத்தும் முன் தசைகளுக்கும் அவகாசம் இருக்க வேண்டும். எனவே வார்ம் அப் முக்கியம்.\nஉங்களால் 5 கிலோவை எளிதாகத் தூக்க முடிந்தால் 15 கிலோவை முயற்சிக்க தோன்றும். புத்திசாலிகள் தங்கள் பயிற்சியின் தீவிரத்தை படிப்படியாக உயர்த்துவார்கள். இது அதிக பலன் தரும் என்பதோடு மருத்துவரை தேடிச்செல்லும் நிலை வராது. நீங்கள் நடைப்பயிற்சி செய்தால், உங்கள் வழக்கமான சுற்றை எளிதாக செய்ய முடிந்த பிறகே வேகத்தை கூட்டவும். படிப்படியான சீரான பயிற்சி தசை வலுப்பட மிகவும் ஏற்றது.\nஉங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என நினைக்க வேண்டாம். சிறந்த ஒர்க் அவுட்டா அல்லது மருத்துவமனைக்கு செல்லும் வழியா என்பதை பயிற்சியின் நுட்பம் தீர்மானிக்கலாம். எடை தூக்கும் போது அதை ஆட்டுவது அல்லது பயிற்சிக்கு நடுவே உங்கள் முதுகை வளைப்பது போன்ற சிறிய தவறுகள் காயமடையும் வாய்ப்பை அதிகமாக்கும்.\nவயிறு, தொடையை பிரச்சனைக்குரிய பகுதி என நினைத்து அவற்றிலேயே கவனம் செலுத்த வேண்டாம். உடலின் ஒரு பகுதியை மட்டும் உங்களால் சீராக்க முடியாது. அப்படி முடிந்தால் அது நன்றாகவும் இருக்காது. எல்லா தசைகளுக்கும் ஏற்ற பயிற்சியை தேர்வு செய்து பின்பற்றவும்.\nஉங்கள் உடல் எச்சரிக்கை மணி எழுப்பும் போது அதை கவனிக்கத் தவறக்கூடாது.\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்���ு வழக்கு\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு- குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை நாளை அறிவிப்பு\nபாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொடரும்- பேரணியில் மம்தா ஆவேசம்\nஉன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- 5ம் கட்ட தேர்தலில் 1 மணி வரை 44.74 சதவீதம் வாக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nதொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nஎடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்\nதசைகள், எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி\nஉடலுக்குத் தக்கபடி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்\nதினமும் 100 கலோரி எரிக்க உடற்பயிற்சி செய்யுங்க\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\n6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/6325-.html", "date_download": "2019-12-16T13:09:42Z", "digest": "sha1:AHONHPGP6K7YQ3NPKWQHB5UTRP7FTMYW", "length": 9130, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "கிழிந்த துணியை கிழியாமல் செய்யும் திரவம் கண்டுபிடிப்பு |", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nகிழிந்த துணியை கிழியாமல் செய்யும் திரவம் கண்டுபிடிப்பு\n\"வில்லன்' படத்தில் ஒருவர் \"என் கிழிந்த குடை, கிழியாமல் வேண்டும்\" என்பார். இப்போது அதேபோல், கிழிந்த துணிகளை கிழியாமல் செய்யும் திரவம் Penn State பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. பக்டீரியா மற்றும் ஈஸ்ட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த polyelectrolyte திரவம், துணிகளை ஓட்டுவதற்கு மாறாக, கிழிந்த இடத்தில் இதனை ஊற்றிச் சற்று வெந்நீர் சேர்த்து அழுத்துவதன் மூலம் அவற்றை மீண்டும் இணைச் செய்கிறது. எனவே துணி பார்க்கப் புதிதுபோலவே இருக்கும். கழிந்ததே தெரியாது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி மூன்றே நாட்களில் செல்போன் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம்\nவிவாகரத்தான நடிகர் மீது க்ரஷ் அதிர வைத்த பிரபல நடிகை\n அனிதா குப்புசாமியின் மகள் பேஸ்புக்கில் பதிவு\nஇந்த மாதம் முழுக்க ரயில்கள் தாமதமாக செல்லும்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=140&Itemid=0", "date_download": "2019-12-16T12:14:13Z", "digest": "sha1:OI6DD6XRGU64NTYYXHWG4DF7MRLLEJKD", "length": 3563, "nlines": 73, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n5 Jun எனது வீடு … எ.ஜோய் 3874\n5 Jun யதீந்திராவின் கவிதைகள் யதீந்திரா 4080\n7 Jun அமெரிக்க நாட்குறிப்புகள். சூரிய தீபன் 3969\n22 Jun பாரிஸ் மாநகரத்தில் வெள்ளம் பாரதி 4224\n27 Jun நம்பிக்கைகளுக்கு அப்பால் மு.புஷ்பராஜன். 4445\n5 Jul தமிழை அச்சேற்றிய சீகன் பால்கு தினமணி 4276\n12 Jul மரம் காய்க்கும் மனிதம் வேண்டும்...\n12 Jul வேம்படிச்சித்தன் கவிதைகள் வேம்படிச்சித்தன் 3987\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 18132431 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=kamal%20face%20reaction", "date_download": "2019-12-16T12:27:31Z", "digest": "sha1:COQPD2JFZ43TVRHRWDGZICQH5PNFH6LR", "length": 8789, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kamal face reaction Comedy Images with Dialogue | Images for kamal face reaction comedy dialogues | List of kamal face reaction Funny Reactions | List of kamal face reaction Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Goundamani: Vadivelu senthil chatting - பேசிக்கொண்டிருக்கும் வடிவேலு செந்தில்\nஏண்டா வேலை வெட்டி ஏதும் இல்லையா குட்டிப்போட்ட நாய் மாதிரி சுத்திகிட்டு இருக்க\nஎன்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணு இல்லையா\nரெண்டு வட்டிதான் நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு அஞ்சி வட்டியெல்லாம் கேக்க மாட்டேன் குஷ்டம் வந்துரும்\nஎவனுமே எந்த வியாபாரமும் பண்ண விட மாட்ரானுன்களே\nஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக��குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்\nஇந்தியால பிச்சை எடுக்கவா இடமில்ல\nகண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும்\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா\nஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே\nபிச்சை காரனுக்கு செக்யுரிட்டியும் பிச்சைக்காரன்\nசொறி புடிச்ச மொன்ன நாயி அந்த முக்குல போய் பிச்சை எடுக்க போகுது\nதாய் மார்களே தந்தை மார்களே\nவாங்கம்மா வாங்க இளநீர் சாப்பிடுங்க\nரிட்டன் பண்ணி விட்டியே டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-16T13:22:28Z", "digest": "sha1:F5AU5D2DU3X7SV3DBA4STDQQLKIUO2RZ", "length": 10493, "nlines": 117, "source_domain": "www.ilakku.org", "title": "சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டை விட்டு வெளியேற எடுத்த முயற்சிக்கு சிறிலங்கா நீதிமன்றம் தடை | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டை விட்டு வெளியேற எடுத்த முயற்சிக்கு சிறிலங்கா நீதிமன்றம் தடை\nசுவிஸ் தூதரக பணியாளர் நாட்டை விட்டு வெளியேற எடுத்த முயற்சிக்கு சிறிலங்கா நீதிமன்றம் தடை\nசிறீலங்காவில் புதிய அரசு பதவியேற்றதும் கொழும்பில் வெள்ளைக் காரில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சுவிற்சலாந்து நாட்டு தூதரகத்தில்பணியாற்றும் உள்நாட்டு பெண் பணியாளர் தனது பாதுகாப்புக் கருதி சிறீலங்காவை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சியை சிறீலங்கா நீதி மன்றம் தடை செய்துள்ளது.\nசிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களம் வழங்கிய அறிக்கைக்கு அமைவாகவே இந்த தடை உத்தரவை விதிப்பதாக சிறீலங்காவின் கொழும்பு பிரதான நீதி மன்றம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் சிறீலங்கா அரசிடம் கடந்த வாரம் உத்தியோக பூர்வ வேண்டுகோளை விடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதாயக விவசாயிகளின் அவலக்குரல்.\nNext articleயாழில் தனியார் காணியில் புத்த விகாரை கட்டும் இராணுவத்தினர்\nசிறுமி மீது வன்முறைப் பிரயோகம்- குற்றவாளிகளின் சார்பாக வாதாடும் தமிழ் அரசியல்வாதி\nஅல்லலாடும் அமெரிக்காவின் ஒப்பந்தம் – பின்னனியில் இந்தியா\nபிரித்தானியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற தமிழ் மக்கள் ஆர்வம்\nபுலம்பெயர் நாட்டில் உள்ள சாட்சிகள் பேச வேண்டும் – றோய் சமாதானம்\nதமிழ்ச் சமூகம் ஒரு தலைமையையும், தலைவனையும் தேடிக் கொண்டிருக்கின்றது- ராமு மணிவண்ணன்\nகோத்தபாயாவுக்கு எதிரான வழக்கை தள்ளி வைப்பேனே தவிர கைவிட மாட்டேன் – றோய் சமாதானம்...\nதமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் என்றும் குரல் கொடுக்கும்-எஸ்.பி.எஸ்.பபிலராஜ்\nஇலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் பற்றிய விவரண படக் காட்சி\nவவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு.\n“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.\nதாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு\nசிறுமி மீது வன்முறைப் பிரயோகம்- குற்றவாளிகளின் சார்பாக வாதாடும் தமிழ் அரசியல்வாதி\nஅல்லலாடும் அமெரிக்காவின் ஒப்பந்தம் – பின்னனியில் இந்தியா\nபிரித்தானியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற தமிழ் மக்கள் ஆர்வம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nபயங்கரவாதத் தொடர்பு; இன்னும் சற்று நேரத்தில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன் – ஹக்கீம்\nவை.கோ சிறை செல்ல வேண்டியிருப்பதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/10/09/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2019-12-16T12:35:55Z", "digest": "sha1:DVRFOB3T6BQS5LRDQLWKTZERFH2BYQQL", "length": 6529, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "இ���்கிலாந்து காற்பந்து அணி வெளியேற்றப்படுமா? | Netrigun", "raw_content": "\nஇங்கிலாந்து காற்பந்து அணி வெளியேற்றப்படுமா\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இனரீதியான பரிகாசங்கள் இடம்பெறும் படசத்தில், இங்கிலாந்து காற்பந்து அணி மைதானத்தில் இருந்து வெளியேறும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇங்கிலாந்து காற்பந்து அணியைச் சேர்ந்த டேமி அப்ரஹாம் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து வரும் வெள்ளிக்கிழமை செக் குடியரசையும், திங்கட்கிழமை பல்கேரியாவையும் சந்திக்கவுள்ளது.\nஇந்த போட்டிகள் பகுதியளவில் மூடிய அரங்கில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜுன் மாதம் போட்டி இரசிகர்கள் மோசமாக இனவாத அடிப்படையில் நடந்துக் கொண்டதை அடுத்தே, இந்த போட்டிகளை பகுதி அளவில் மூடப்பட்ட அரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஇந்தநிலையில், இரசிகர்கள் இனவாத அடிப்படையில் நடந்துக் கொண்டால், இங்கிலாந்து அணி மைதானத்தில் இருந்து வெளியேறும் என்று டேமி ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபிரபல கால்பந்து பெண் வீராங்கனையின் மார்பில் கை வைத்த நபர்-வெளியான புகைப்படம்\nNext articleசர்ச்சைகளை கிளப்பிய பிகில் படத்திற்கு பதிலடி கொடுத்த – அர்ச்சணா\nமுதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் வனிதா..\nதனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் கதையில் களம் இது தானாம்..\nரஜினியுடன் இணையும் ‘தல’ அஜித்தின் தம்பி..\nஉல்லாச மோகத்தால், உள்ளே போன தொழிலதிபருக்கு காத்திருந்த பகீர்.\nராய் லட்சமி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\nநண்பனின் மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-16T12:33:55Z", "digest": "sha1:PLGC3B4L5A5J2NKX4VLCWJ45CLG4TGAE", "length": 2933, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பேஸ்புக் பயனாளர்களுக்கு உதவும் நீட்சி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபேஸ்புக் பயனாளர்களுக்கு உதவும் நீட்சி\nFaceBook ���ல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும் போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன.\nஇவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப்படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.\nஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது.\nஇதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக் கொண்டால் போதும். நீங்கள் பார்க்க விரும்பும் படங்களை பெரிதாக்கி பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T12:38:15Z", "digest": "sha1:454CH5TWFN6GGQPNUXPU3VC2NVCNTWJJ", "length": 5903, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒற்றைக்குலம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒற்றைக்குலம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇயல் எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுழு எண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடுக்கு கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈருறுப்புச் செயலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரைக்குலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகுள்ள அரைக்குலம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரைக்குலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுற்றொருமைச் சார்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலமன் (இயற்கணிதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்மாறு உறுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈவு குலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலையொற்றை பல்லுறுப்புக்கோவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிமாற்று வளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/it-raid-on-saravana-stores-and-lotus-group-in-tamil-nadu-433-crore-seized-340693.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-16T12:21:04Z", "digest": "sha1:ELIIIRRVPBPFZEBJDWMGML2Y6KATLRP3", "length": 15160, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Saravana Stores IT Raid: அம்மாடியோவ்... ரூ. 433 கோடி வருமான வரி ஏய்ப்பு.. தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸும் லிஸ்ட்ல இருக்கு! | IT Raid on Saravana Stores and Lotus group in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\n25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக இழப்பீடு இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு தமிழகத்தில் செக்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மாடியோவ்... ரூ. 433 கோடி வரி ஏய்ப்பு.. தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸும் லிஸ்ட்ல இருக்கு\nசென்னை: தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ. 433 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nசென்னை ஜிஎஸ் ஸ்கொயர், தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமம் உள்பட 74 நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில நாட்���ளுக்கு முன்னர் வருமான வரி சோதனை நடத்தி வந்தனர்.\nஇந்த சோதனையில் 70 வருமான வரித்துறையினர், காவல் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். இதில் வருமான வரிச் சோதனை நிறைவு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த நிறுவனங்கள் ரூ .433 கோடி அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் கணக்கில் வராத ரூ. 25 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க திமுக பலே பிளான்\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nபோராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு\nஸ்டாலின் காந்தியும் இல்லை.. நான் புத்தனும் இல்லை.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nit raid saravana stores ஐடி ரெய்டு சரவணா ஸ்டோர்ஸ் வரி ஏய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/makkal-needhi-maiam-will-start-its-campaign-in-november-on-kamal-haasan-biryhday-361571.html", "date_download": "2019-12-16T12:30:29Z", "digest": "sha1:5FCBENB2IW2NRBP7HY7PKETZ66ZV3HAQ", "length": 18092, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலின் மாஸ் பர்த் டே பிளான்.. 2 மாதத்தில் பிரச்சாரம்.. புது டிவி சேனல்.. மொத்தமாக களமிறங்கும் மநீம! | Makkal Needhi Maiam will start its campaign in November on Kamal Haasan birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலின் மாஸ் பர்த் டே பிளான்.. 2 மாதத்தில் பிரச்சாரம்.. புது டிவி சேனல்.. மொத்தமாக களமிறங்கும் மநீம\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலுக்காக வரும் நவம்பர் மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.\nமக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்காகவும் சட்டசபை தேர்தலுக்காகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அக்கட்சி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை தங்களது பிரச்சாரம் மற்றும் அரசியல் திட்டங்களை வகுக்க நியமித்துள்ளது.\nதேர்தலை எப்படி எதிர்கொள்வது, தேர்தலுக்கு எப்படி ��யார் ஆவது, கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது என்று அவர் ஆலோசனை வழங்கி வருகிறார். சட்டசபை தேர்தலுக்காக இதனால் மக்கள் நீதி மய்யம் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.\nஉங்களுக்கு இடமில்லை.. பல லட்சம் பேர் வெளியேற்றப்படும் அபாயம்.. அசாமில் என்ன நடக்கிறது தெரியுமா\nஇந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்தகட்ட திட்டங்களை அவர் விளக்கி இருக்கிறார். அதன்படி மக்கள் நீதி மய்யம் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.\nநவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிறது. அதே நாளில் பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுக்க ஒரே நாளில் பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது, என்றுள்ளார். மேலும் கமல்ஹாசன் பெரும்பாலும் கோவையில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.\nஅதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக புதிய டிவி சேனல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. சேனலுக்கு அனுமதி வேண்டி ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கமல்ஹாசன் பிறந்த நாளின் போதே சேனலும் துவங்கப்படும் என்கிறார்கள்.\nமக்கள் நீதி மய்யம் நவம்பர் மாதத்திற்கு முன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் கட்சியில் புதிதாக இணையும் முக்கிய தலைவர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தமிழக அரசியலில் முக்கியமாக இருக்கும், இருந்த நபர்கள் சிலர் மக்கள் நீதி மய்யத்தில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க திமுக பலே பிளான்\nஆதிதிராவிட நலத்துறையின் பெயர் மாற்ற கோரி மனு.. மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nபோராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmakkal needhi maiam kamal haasan kamal மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/ganesan-confessed-to-trichy-police-365656.html", "date_download": "2019-12-16T13:06:34Z", "digest": "sha1:J2VWULP5MZEGYVOUJ4HKVQWQN5HBKGXZ", "length": 19337, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "முருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்! | ganesan confessed to trichy police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்��ு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்\nதிருச்சி: \"நான் இந்த முருகனை எவ்ளோ நம்பனேன் தெரியுமா.. கடைசியில இப்படி என்னை கோர்த்து விட்டுருவான்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல\" என்று கைதான கணேசன் கேங் லீடர் முருகனை பற்றி புலம்பி உள்ளான்\nலலிதா ஜூவல்லரி கொள்ளையில் முக்கிய குற்றவாளியே திருவாரூர் கொள்ளையன் முருகன்தான்.. லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனிடம் இப்போது விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த கொள்ளையில் அடுத்து சிக்கிய பெரிய புள்ளி கணேசன். மதுரை பள்ளப்பட்டியை சேர்ந்தவன். ஜுவல்லரி கடையில் முருகனுடன் சேர்ந்து ஓட்டை போட்டது இந்த கணேசன்தான்.\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nசிசிடிவி வீடியோவை போலீசார் வெளியிட்டபோது, கடைக்குள் முருகனுடன் சேர்ந்து நடமாடியது இந்த கணேசன்தான்.. மதுரையில் இந்த கணேசனை போலீசார் அப்படியே அமுக்கி கைது செய்து, கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவனது பங்கு 6 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.\nஇந்த விசாரணையின்போது, கணேசன் பல தகவல்களை போலீசாரிடம் வாக்குமூலமாக தந்து வருகிறான். அப்போது, \"பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்பக்க சுவரில் ஓட்டை போட எங்களுக்கு 2 நாள் ஆயிடுச்சு. ஏற்கனவே ஒரு பேங்கில கொள்ளை அடிச்சப்போ, அந்த சுவத்துல கேஸ் வெல்டிங் மூலம்தான் ஓட்டை போட்டு நகைகளை அள்ளினோம். ஆனா 9 மாசம் ஆகியும் எங்களை போலீஸ் பிடிக்கவே இல்லை.\nஇதுக்கு அப்பறம்தான் லலிதா ஜுவல்லரிக்கு குறி வைத்தோம். கொள்ளையடிக்க தேவையான வெல்டிங் பொருள்களை மதுரையிலிருந்துதான் வாங்கி வந்தோம். லீவு நாள் எப்போ வரும்னு காத்துக்கிட���டு இருந்தோம்.இந்த லலிதா ஜுவல்லரி சுவற்றில் நானும் முருகனும் ஓட்டை போட்டோம்.. உள்ளே போனோம்.. நகைகளை எடுத்தோம்.. 4 பேரும் கொள்ளிட ஆத்தங்கரையில் பங்கு போட்டு கொண்டோம்.. அங்கே என்னை இறக்கிவிட்டனர்.\nஎனக்கு தந்த 6 கிலோ நகைகளை என் வீட்டின் பக்கம் பதுக்கி வெச்சிருக்கேன். சேலம் ஜெயிலில் எனக்கு முருகன் பழக்கம். எத்தனையோ முறை, பல கேஸ்களில் முருகனை நான் வெளியே கொண்டு வந்திருக்கேன். முருகன் என்னை முழுசா நம்பியதால, கூடவே வைத்து கொண்டான்.\nபடம் எடுத்து நஷ்டம் ஆயிட்டாரு.. உடம்பும் கெட்டுப் போச்சு.. திருவாரூருக்கு சோர்ந்து போய், நொந்து போய் வந்தார். அப்பதான், திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியைக் குறி வெச்சோம். இந்த லலிதா ஜூவல்லரி கொள்ளையில், முருகன் என்னைக் காட்டி தர மாட்டான்னு ரொம்ப நம்பினேன். ஆனா, என்னை இப்படி கோர்த்துவிட்டுட்டார்\" என்று புலம்பி தள்ளி உள்ளாராம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெய்லி \"பார்க்கணும்\".. இல்லாட்டி பைத்தியம் பிடிச்சுடுமாம்.. முத்திபோன அல்போன்ஸ்.. யார் அந்த 15 பேர்\nசரியில்லாத சாலை.. கால்வாயில் பாய்ந்த பள்ளி பேருந்து.. திருச்சி அருகே பரபரப்பு\nஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி.. ரூ 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக பெண் எம்எல்ஏவின் கணவர்\nஅதிர வைக்கும் ஆபாச வீடியோ.. அரசியல்வாதிகளுக்கும் தொடர்பா.. உண்மையை கக்கிய அல்போன்ஸ்\nதிருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் விவரம்\nஎப்ப பார்த்தாலும் ஆபாச படம்தான்.. அதிர வைக்கும் அல்போன்ஸ்.. திருச்சியிலிருந்து பரபர தகவல்கள்\nஇத்தனை வார்ன் செய்தும் அடங்காத அல்போன்ஸ்.. சிறுமிகளின் படங்கள் அப்லோட்.. அள்ளித் தூக்கிய போலீஸ்\nவாயோடு வாய் வைத்து.. மூச்சு தந்து.. போகவிருந்த உயிரை இழுத்துப் பிடித்து அசத்திய... போலீஸ்காரர்\nபன்றிகளை வேடிக்கை பார்க்க வந்த 12 வயது சிறுவன்.. அண்ணன் தம்பி பகையில்... பலியான பரிதாபம்\nபன்றி பண்ணையில் \"ஹோமோ\".. மறுத்த மாணவன்... கோபத்தில் அடித்தே கொன்ற ரவுடி கும்பல்.. திருச்சியில் ஷாக்\nதிருச்சி டூ சிவகங்கை... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... நெகிழ்ந்து போன ப.சிதம்பரம்\nமத்திய அரசு போண்டியாகிவிட்டது... பணம் கிடையாது... ப.சிதம்பரம் விளாசல்\n\"பீரியட்ஸ்\" டைமில் ல��வு போடுகிறோம்.. பாத்ரூம் போக முடியல சார்.. மாணவிகள் வேதனை.. திருச்சியில் கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/anganwadi-woman-staff-demands-extend-maternity-leave-for-9-month-364430.html", "date_download": "2019-12-16T12:25:40Z", "digest": "sha1:Z72P64ZBWDWHIK4OELPIE34WN4R3FZAD", "length": 17359, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை! | Anganwadi Woman staff demands extend maternity leave for 9 month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\n25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nMovies நாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nAutomobiles 2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nதூத்துக்குடி: \"எனக்கு குழந்தை பிறந்திருக்கு.. சிசேரியன் செய்திருக்கேன்.. எனக்கு ஓய்வு தேவை. அதனால் எனக்கு 9 மாத கால விடுப்பு வேண்டும்\" என்று அங்கன்வாடி பெண் ஊழியர் சங்கீதா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முதலில் 6 மாத காலம் இருந்தது. ஆனால் மறைந்த ஜெயலலிதாவின் உத்தரவினால் 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்துதான் 9 மாத விடுப்பு, முழு சம்பளம் என அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சங்கீதா என்ற அங்கன்வாடி பெண் ஊழியர், மற்ற அரசு பெண் ஊழியர்களை போல அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கும் 9 மாத கால விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சங்கீதா திருச்செந்தூரை சேர்ந்தவர்.\nஇப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் என்பதால், லீவு தேவைப்படுவதாகவும், மற்ற அரசு பெண் ஊழியர்களை போலவே அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கும் 9 மாத லீவு வேண்டும் என்று கேட்டு மனு அளித்துள்ளார்.\nஅந்த மனுவில் உள்ளதாவது: \"எனது பெயர் சங்கீதா. நான் திருச்செந்தூரில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகின்றேன். தற்போது நான் மகப்பேறு விடுப்பில் இருக்கின்றேன். மேலும் எங்களின் ஆறு மாத காலம் விடுப்பை ஒன்பது மாத காலம் வரை தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து பெண்களும் சமம்.\nமேலு‌ம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட எங்களுக்கு ஆறு மாத காலம் விடுப்பு குறைவாக உள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் உடலளவில் ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் அரசு வேலையில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் உள்ள மாதிரி அங்கன் வாடி ஊழியர்களுக்கும் ஒன்பது மாத காலம் விடுப்பு தரும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nசங்கீதாவின் இந்த கோரிக்கை தவிர்க்க முடியாத ஒன்றாகவும், அத்தியாவசியமானதாகவும், உள்ளதால் கண்டிப்பாக தமிழக முதல்வர் பரிசீலிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"ஏர் பேக்\" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி\nதூத்துக்குடியில் ஆவேசம் காட்டிய மக்கள்... கனிவு காட்டிய கனிமொழி\nதமிழகத்தில் இடைவிடாமல் வெளுக்கும் மழை.. 9 மாவட்டங்கள���ல் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nகனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் மெகா மருத்துவ முகாம்\nதூத்துக்குடி லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களை விடுவிக்க ஹைகோர்ட் அனுமதி\nகடல் அரிப்பால் காலியாகும் கடற்கரைகள்.. நீண்ட கால திட்டம் தேவை.. கனிமொழி வலியுறுத்தல்\nவழக்கை சந்திக்க வேண்டும்.. கனிமொழி மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nகவிதாவின் மோகம்.. கணவன், காதலன், கள்ளக்காதலனுக்கு துரோகம்.. எரித்து கொலை.. திருப்பூரில்\nசர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசியது ஏன்.. கனிமொழி விளக்கம்\nநடுங்க வைத்த சித்ரா.. காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் தலையை துண்டாக வெட்டிய கொடூரம்.. 2 பேர் கைது\nகனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தொடர்ந்து நடத்த வாக்காளர் கோரிக்கை\nஓவர் ஸ்மார்ட் அதிமுக எம்.எல்.ஏ... ஆட்சியருக்கு போட்டியாக மனு... தூத்துக்குடி பஞ்சாயத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/terrorist-attack/?page-no=2", "date_download": "2019-12-16T12:21:21Z", "digest": "sha1:GGDNHWSZI3LMZCC2KV6NZSOP5DT3MVXZ", "length": 10501, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Terrorist Attack: Latest Terrorist Attack News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n பாக். வயிற்றில் புளியை கரைக்கும் சிக்னல்கள்\nபெரிய தப்பு செஞ்சிட்டீங்க.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தந்தாச்சு.. விடமாட்டோம்.. மோடி எச்சரிக்கை\nபாகிஸ்தானுக்கு வர்த்தக அந்தஸ்து ரத்து.. இந்தியாவின் முதல் பதிலடி\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தாக்குதல்.. உடல்களை அடையாளம் காணக்கூட முடியவில்லை.. காஷ்மீர் சோகம்\nBreaking News:முழு அரசு மரியாதையுடன், சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம்\nகாஷ்மீர் தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்.. நிறுத்திக்கொள்ளுங்கள்.. இந்தியா வார்னிங்\nநான் சொர்க்கத்தில் இருப்பேன்.. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி பகீர் பேச்சு\nவீரர்கள் தியாகம் வீண் போகாது- மோடி, இந்தியா ஒன்றாக நிற்க வேண்டும்- கெஜ்ரிவால்\nசிஆர்பிஎப் வீரர்களின் தியாகம் வீண் போகாது... பிரதமர் மோடி ட்வீட்\nகாஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்.. வெடிகுண்டுத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலி\nகென்யாவில் பயங்கர தாக்குதல்... மும்பை தாக்குதல் போல் நடந்த சம்பவத்தில் 21 பேர் பலி\nஜம்மு ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்... 2 வீரர்கள் பலி\nகாஷ்மீர் மருத்துவமனையில் பயங்கரம்.. போலீசாரை சுட்டுக்கொன்று பாக். கைதியை கடத்திய தீவிரவாதிகள்\nஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு.. 4 போலீசார் வீரமரணம்\nசோமாலியா ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல்... 23 பேர் பலி, 30 பேர் படுகாயம்\nஸ்ரீநகர் ஏர்போர்ட் அருகே உள்ள பிஎஸ்எப் முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: விமானங்கள் ரத்து\nஸ்பெயின் நாட்டில் தீவிரவாத தாக்குதல்- மக்கள் கூட்டத்தில் வேன் பாய்ந்து ஒருவர் பலி: 32 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தாலிபன்கள் தாக்குதல்: 26 வீரர்கள் உடல் சிதறி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/bible/page/2/", "date_download": "2019-12-16T13:23:02Z", "digest": "sha1:E7BTGUPG7XOM7TAWVXPGSWALGZ27B5XG", "length": 7805, "nlines": 105, "source_domain": "jesusinvites.com", "title": "bible – Page 2 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nNov 19, 2017 by Jesus in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n): – பைபிளில் தொடரும் அசிங்கங்கள் (பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 22) நாள்: 05.11.2015 TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை பைபிள் இறைவேதமே அல்ல\nNov 19, 2017 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ்\nபைபிளின் கூற்றுப்படி மரியாதைக்குரியவர் யூதாஸ் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்கவே முடியாது – பைபிள்\nஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்கவே முடியாது – பைபிள் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபாவத்தைப் போக்க பைபிலே பாவியாக சித்தரிப்பவரையா பலியிடுவது\nபாவத்தைப் போக்க பைபிலே பாவியாக சித்தரிப்பவரையா பலியிடுவது ���> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளின் கூற்றில் இயேசு விபச்சாரம் செய்தாரா\nபைபிளின் கூற்றில் இயேசு விபச்சாரம் செய்தாரா –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிள் இயேசுவை நாகரீகமற்ற, கடும் கோபக்காரராக சித்தரிக்கிறது\nபைபிள் இயேசுவை நாகரீகமற்ற, கடும் கோபக்காரராக சித்தரிக்கிறது –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் தவறு செய்யாத ஆதாமும் தேவையற்ற சிலுவை பலியும்\nபைபிளில் தவறு செய்யாத ஆதாமும் தேவையற்ற சிலுவை பலியும் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் இயேசுவும், எண்ணிலடங்கா கடவுளின் குமாரர்களும்\nபைபிளில் இயேசுவும், எண்ணிலடங்கா கடவுளின் குமாரர்களும் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் இயேசுவை விட சிறந்த படைப்புகள்\nபைபிளில் இயேசுவை விட சிறந்த படைப்புகள் பைபிளில் பிறப்பு, இறப்பு, காலத்தைக் கடக்கும் திறன், போன்ற பல்வேறு அடிப்படையில் இயேசுவை விட சிறந்தவர்கள் யார் பைபிளில் பிறப்பு, இறப்பு, காலத்தைக் கடக்கும் திறன், போன்ற பல்வேறு அடிப்படையில் இயேசுவை விட சிறந்தவர்கள் யார் –> விவாதம் நடைபெற்ற நாள்: செப்டம்பர் 20, 1990\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 42\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/38/", "date_download": "2019-12-16T12:28:19Z", "digest": "sha1:GCMMH5JJ57U7X2EN3XTT3RHOWZO66WJB", "length": 4826, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "டிசம்பர் 14, 2019 இதழ்\nஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம் ....\nதமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு ....\nமார்கழித் திங்கள் பனிப்படர்ந்த அதிகாலை அனல் கக்கும் அடுக்களை மனமோ இருபது ஆண்டுகளுக்கு பின்னோக்கியே ....\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக��கத்திலும் எட்டயபுர அரண்மனையின் அரசவைக் கர்நாடக இசைக் ....\nகண்ணாடிக் கதவுக்கு அப்பால் (சிறுகதை)\nநான் கோயம்பேடு ரயில் நிலைய நடைமேடையில் நுழையும் போது ரயிலும் வந்து கொண்டிருந்தது. அப்போது ....\nகிளிக்கூண்டும் அரசியலும் எத்தனைக் காலமடி இத்துயரம் -பின்னும் இத்துயரம் நம்மைப்பின் தொடரவோ\nமத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்\nகடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையை மத்திய பாசக ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-16T12:34:56Z", "digest": "sha1:P4R726AOYMO7U6SQWDGORX73OJ4E7USJ", "length": 2995, "nlines": 46, "source_domain": "tncc.org.in", "title": "புற்று நோயால் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nPosts Tagged: புற்று நோயால்\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாரம்பரிய நெல் விதையை மீட்டெடுத்து இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வரும் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி திரு. நெல் ஜெயராமன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து, அவரது மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A.+%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&si=2", "date_download": "2019-12-16T14:15:33Z", "digest": "sha1:U3ELZPERE4CVYHOLWL4F7WVHNV7DZUHL", "length": 20493, "nlines": 351, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை\nஇறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : ராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nM. நாராயண வேலுப் பிள்ளை - - (1)\nR.S. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஆ. பால கிருஷ்ண பிள்ளை - - (12)\nஆபத்துக் காந்தபிள்ளை - - (1)\nஇ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பி. கோவிந்தப்பிள்ளை - - (1)\nஇ.ச. செண்பகம் பிள்ளை - - (1)\nஇ.மு. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஇராம. இருசுப்பிள்ளை - - (3)\nஇராமர் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஈ.வெ.சு. பிள்ளை - - (1)\nஎ. வேங்கடசுப்பு பிள்ளை - - (1)\nஎம். ஏ. பி. பிள்ளை - - (1)\nஎம். நாராயணவேலுப் பிள்ளை - - (2)\nஎம்.ஏ.பி. பிள்ளை - - (1)\nஎம்.நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nஎம்.நாராயணவேலுப்பிள்ளை - - (8)\nஎஸ். முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஎஸ். வையாபுரி பிள்ளை - - (2)\nஎஸ். வையாபுரிப் பிள்ளை - - (5)\nஎஸ்.முத்துசாமிப் பிள்ளை - - (1)\nஏ. எம். பிள்ளை - - (1)\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை - - (4)\nஔவை சு. துரைசாமிப்பிள்ளை - - (2)\nஔவை துரைசாமி பிள்ளை - - (2)\nஔவை துரைச்சாமி பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - - (1)\nஔவை. சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை. துரைசாமிப்பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமி பிள்ளை - - (1)\nஔவை.சு. துரைசாமிப்பிள்ளை - - (1)\nக. தேசிகவிநாயகம் பிள்ளை - - (1)\nகண்ணுச்சாமி பிள்ளை - - (1)\nகவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை - - (1)\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - - (2)\nகா. சுப்பிரமணிய பிள்ளை - - (5)\nகா. சுப்பிரமணியபிள்ளை - - (2)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகா.சு.பிள்ளை - - (1)\nகா.சுப்பிரமணிய பிள்ளை - - (11)\nகாழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, கா. அப்பாத்துரைப் பிள்ளை - - (1)\nகுருகுஹதாசப்பிள்ளை - - (1)\nகே. கே. பிள்ளை - - (1)\nகோ. இராஜகோபாலப்பிள்ளை - - (2)\nச. அயன்பிள்ளை - - (1)\nசி. முத்துப்பிள்ளை - - (5)\nசி.வை.தாமோதரம் பிள்ளை - - (1)\nசுப்பிரமணியம் பிள்ளை - - (1)\nஜி. சுப்பிரமணிய பிள்ளை - - (1)\nஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி - - (1)\nஜோதிடப் பேராசிரியர் A.M. பிள்ளை - - (1)\nஞா.சா.துரைசாமி பிள்ளை - - (1)\nடாக்டர் வி.சிதம்பரதாணு பிள்ளை - - (1)\nடாக்டர்.கே.கே. பிள்ளை - - (2)\nத.வைத்தியநாத பிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரபிள்ளை - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரம் பிள்ளை - - (2)\nதணிகை மணி, வ.சு. செங்கல்வராய பிள்ளை - - (1)\nதாண்டவராயன் பிள்ளை - - (5)\nதியாகராஜ பிள்ளை - - (1)\nதேசிகவிநாயகம் பிள்ளை - - (3)\nதேவராசப் பிள்ளை - - (1)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nந.சி. கந்தையா பிள்ளை - - (3)\nந.சி. கந்தை��ாபிள்ளை - - (1)\nந.சி. கந்தையாப்பிள்ளை - - (5)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநா. கதிரைவேற்பிள்ளை - - (2)\nநாகர்கோவில் பி. சிதம்பரம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாராயணவேலுப் பிள்ளை - - (1)\nபவானந்தம் பிள்ளை - - (1)\nபாலா சங்குப்பிள்ளை - - (1)\nபிரமனூர் வில்லியப்ப பிள்ளை - - (1)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nமயூரம் வேதநாயகம் பிள்ளை - - (1)\nமலர் சிதம்பரப்பிள்ளை - - (1)\nமா. இராசமாணிக்கம் பிள்ளை - - (1)\nமா. சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை - - (3)\nமாயூரம். வேதநாயகம் பிள்ளை - - (1)\nமு. கணபதிப்பிள்ளை - - (1)\nமு.சண்முகம்பிள்ளை - - (1)\nமுனைவர் சாமி. பிச்சைப்பிள்ளை - - (1)\nமுனைவர் தா. ஈசுவரபிள்ளை - - (1)\nமே.வீ. வேணுகோபாலப்பிள்ளை - - (1)\nரா.பி. சேது பிள்ளை - - (2)\nரா.பி. சேதுப் பிள்ளை - - (1)\nரா.பி.சேதுப்பிள்ளை - - (1)\nராதாகிருஷ்ணன் பிள்ளை - - (3)\nராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை - - (1)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை - - (7)\nவ.சு. செங்கல்வராய பிள்ளை - - (2)\nவ.சு. செல்கல்வராய பிள்ளை - - (1)\nவி.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவித்துவான் எம். நாராயண வேலுப்பிள்ளை - - (2)\nவித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை - - (1)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nவேதநாயகம் பிள்ளை - - (4)\nவையாபுரிபிள்ளை - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசுய தொழில்கள், annadi, பெண்ணாசை, administration, புத்தகங்களைப் பற்றி, சுப்ரமணிய சிவம், ஐன்ஸ், எழுந்து, இயற்கை உணவே மருந்து, நவீன கலை சொற்கள், ari, என்னும் மனிதர், சித்ரா மணாளன், குடி பழக்கம், ndra Soundar Rajan\nதிருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai\nமகா���வி பாரதியார் வசனங்கள் - Bharathiyar Vasanagal\nஉலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள் - Ulaga Perarignargalin Ponmozhigal\nசுதந்திர வேள்வி (DVD) -\nமரணத்தை வென்ற மகாசித்தர் வள்ளலார் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1436_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:07:23Z", "digest": "sha1:LYAXUVEVDIHE7MHRROHPV6XNX3ZTLCDK", "length": 5967, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1436 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1436 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1436 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1436 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2017, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/karti-chidambaram-says-atlast-after-106-days-370378.html", "date_download": "2019-12-16T13:01:59Z", "digest": "sha1:3ZXGIJSFBFVRBOZH7YN2ONRB4YHE6T47", "length": 16791, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "உஸ்ஸப்பா!.. 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே.. பெருமூச்சுவிட்டு கார்த்தி சிதம்பரம் ட்வீட்! | Karti Chidambaram says atlast after 106 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே.. பெருமூச்சுவிட்டு கார்த்தி சிதம்பரம் ட்வீட்\nடெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தனது தந்தையுமான ப. சிதம்பரத்திற்கு இப்போதாவது ஜாமீன் கிடைத்ததே என அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெருமூச்சுவிட்டுள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிபிஐ காவலில் இருந்த அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருந்து வருகிறார்.\nஇவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் பல முறை இவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.\nஇதனால் அவர் வெளியே வருவது சிக்கலானது. இதையடுத்து அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதெல்லாம் செய்தால்.. பெயில் உடனே கேன்சல்.. கவனம்.. ப. சிதம்பரத்திற்கு 5 நிபந்தனைகள்\nஅதில் ப .சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினர். இந்த நிலையில் இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார், அதில் எல்லாம் முடிந்தது. கடைசியில் 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே என தனது ட்வீட்டில் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nதிடீரென இந்தியா கேட் பகுதியில் பிரியங்கா காந்தி தர்ணா.. குவியும் மாணவர்கள்.. மெட்ரோ நிலையங்கள் மூடல்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசகுனி, துரியோதனன்.. சரமாரியாக ஆவேசமான சித்தார்த்\nடெல்லி போலீஸை கண்டித்து போராட்டத்தில் குதிப்போம்... மாணவர் இயக்கங்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை\nஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன எப்போது வன்முறை வெடித்தது\nசட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து\n'இந்த வீடியோவை பாருங்க.. பேருந்துக்கு தீவைத்தது யாருன்னு தெரியும்'.. வைரலான வீடியோ.. உண்மை என்ன\nஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர்கள் ஆதரவு பெருகியது எப்படி\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karti chidambaram inx media ப சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-16T13:32:05Z", "digest": "sha1:AG4GFEMRTNKB7OXCEKUQ7R4QKCZMLON2", "length": 3424, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "சட்டத்திட்டங்கள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபதினான்கு நூற்றாண்டுகளாக மாற்றமோ திருத்தமோ கூட்டலோ குறைத்தலோ செய்யப்படாமல் உலகெங்கும் ஒரே விதமாக அமைந்திருக்கும் ஒரே வேதம் குர்ஆன். பைபிளில் இருப்பது போன்ற நகைப்பிற்கிடமான சட்டதிட்டங்கள் ஏதும் குர்ஆனில் கிடையாது; ஆபாசம் கிடையாது; முரண்பாடு கிடையாது; ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் போக்குக் கிடையாது\nபைபிளில் உ��்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 42\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/tamil-nadu-land-record/", "date_download": "2019-12-16T12:32:35Z", "digest": "sha1:6NNZ53NUKSSSESHMN62XE5WBERKYLBC6", "length": 4225, "nlines": 26, "source_domain": "tnreginet.org.in", "title": "Tamil Nadu Land Record | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nபட்டாவில் நில உரிமையாளர் படம் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பரிசீலனை\nபட்டாவில் நில உரிமையாளர் படம் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பரிசீலனை\n பட்டாLand Records Patta/Chitta patta chitta Tamil Nadu Land Record பட்டா பட்டா மோசடி பட்டா மோசடிகளை தடுக்க பட்டாவில் பட்டாவில் நில உரிமையாளர் படம்\nTnreginet 2020| ஆவணங்களை பதிவு செய்வதில் இவர்களுக்கு முன்னுரிமை\nஅடுக்குமாடி வீடு வாங்கப் போறீங்களா கண்டிப்பா இந்த தகவல் தெரிஞ்சுக்கணும்\nTNREGINET 2020| ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும்\nபட்டாவில் நில உரிமையாளர் படம் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பரிசீலனை\nTNREGINET 2019| பத்திரப்பதிவு வருவாய் மீண்டும் சரிவு; 8 மண்டலங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-12-16T14:17:31Z", "digest": "sha1:CLPXMYMCRNXFH7IHL7PNTKEZFK2XARH7", "length": 8332, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் – ஐ.நா பிரதிப் பொதுச் செயலாளர்\nமுழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் – ஐ.நா பிரதிப் பொதுச் செயலாளர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.\nஇந்த சந்திப்பின் போது மிகெல் மொரடினோஸ், உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவ���ாக உறுதியளித்துள்ளார்.\nஇந்த கடினமான சந்தர்ப்பத்தில் முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு வருகை தந்து தனிப்பட்ட ரீதியில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசாங்கத்திற்குத் தனது அனுதாபத்தினைத் தெரிவிக்குமாறும், இச்சந்தர்ப்பத்தில் முழு ஐக்கிய நாடுகள் சபைக் கட்டமைப்பும் இலங்கை அரசினைப் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்பதை அறியப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தனக்கு அறிவித்துள்ளார் எனவும் பிரதிப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஎதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருக்கு கடிதம்\nNext articleயாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கவச வாகனம் மற்றும் பேருந்துகளில் நூற்றுக்கு மேற்பட்ட படையினர் குவிப்பு\nதமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்வது குறித்து புதிய பாதுகாப்பு செயலாளர் கருத்து\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள்\nபிறரின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம் – ஜப்பானிடம் கூறிய கோத்தா\nமைத்திரிக்கு எதிராக திரும்பும் பந்து\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்வது குறித்து புதிய பாதுகாப்பு செயலாளர் கருத்து\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-12-16T14:19:01Z", "digest": "sha1:JUVAYSJHFGAVKDPJANGMLKMVBYQSFN3Y", "length": 8707, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் முஸ்லிம் தலைவர்களின் முடிவு இனவாதத்திற்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுகிறது – செல்வம்\nமுஸ்லிம் தலைவர்களின் முடிவு இனவாதத்திற்கு அடிபணிந்ததை எடுத்த��க்காட்டுகிறது – செல்வம்\nமுஸ்லிம் தலைவர்களின் முடிவு பௌத்த மதகுருக்களின் இனவாத செயலுக்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nரிஷாட் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேர் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களை பதவி நீக்குமாறு நாடளாவிய ரீதியில் சில தரப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஇவ்வாறான நிலையில் தன்மீது குற்றம் இல்லையாயின், உடனடியாக பதவியிலிருந்து விலகி அதனை நிரூபித்திருக்க வேண்டும்.\nஅதைவிடுத்து முஸ்லிம் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி, பௌத்த மதகுருக்களின் கைகளில் இந்த பிரச்சினையை வழங்கியது தவறு. இவ்வாறு செய்ததன் மூலம் பௌத்த மதகுருக்களின் இனவாத செயலுக்கு அடிபணிந்து சென்றதைப் போல் அமைகிறது” என மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஇராணுவத்தினரால் இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்ட காணிகள் அரசிற்கு சொந்தமானவை – அரசாங்க அதிபர்\nNext articleரிஷாட்டைக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி தேரர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nதமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்வது குறித்து புதிய பாதுகாப்பு செயலாளர் கருத்து\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள்\nபிறரின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம் – ஜப்பானிடம் கூறிய கோத்தா\nமைத்திரிக்கு எதிராக திரும்பும் பந்து\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nதமிழ் புலம்பெயர் அமைப்புகளை தடை செய்வது குறித்து புதிய பாதுகாப்பு செயலாளர் கருத்து\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்க��ரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/3.html", "date_download": "2019-12-16T13:16:07Z", "digest": "sha1:KUCUVE7QSOCTJLQWJHMX37VK6CY4GSYT", "length": 10931, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு", "raw_content": "\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு | பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கு 1.41 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர். அவர்களது தரவரிசைப் பட்டியல் கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. கலந்தாய்வை கடந்த 27-ம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டிருந்தது. பொதுவாக, பொறியியல் படிப்பைவிட மருத்துவப் படிப்புக்குதான் மாணவர்கள் அதிக முன்னுரிமை தருவார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தமுறை, நீட் தேர்வு முடிவு மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பணிகள் தாமதமானதால், ஏற்கெனவே திட்டமிட்டபடி பொறியியல் கலந்தாய்வை 27-ம் தேதி தொடங்க முடியவில்லை. முதலில் பொறியியல் கலந்தாய்வை நடத்தினால், அதில் தேர்வாகிற மாணவர்கள் பிறகு மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்கும்போது படிப்பை மாற்ற வாய்ப்பு உள்ளது. இதனால் காலி இடங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்கும் விதமாக, மருத்துவக் கலந்தாய்வுக்கு ஏற்ப பொறியியல் கலந்தாய்வு தேதி அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொறியியல் கலந்தாய்வு பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடித்து ஆகஸ்ட் 1-ம் தேதியன்று முதலாண்டு வகுப்பை தொடங்கிவிட வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் நீட் விவகாரம் காரணமாக எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொறியியல் கலந்தாய்வுப் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதற்கான பணிகளில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக ஜூலை 20 அல்லது 21-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக 30-ம் தேதி (இன்று) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலை. உயரதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=32912", "date_download": "2019-12-16T14:17:16Z", "digest": "sha1:NSDLCPHXXCGRQZR26HDXJMRVQWYGPSOP", "length": 7193, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Mahakavi Subramaniya Bharathiyar (Siruvar Sithira Kathaigal) - மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (சிறுவர் சித்திரக் கதைகள்) » Buy tamil book Mahakavi Subramaniya Bharathiyar (Siruvar Sithira Kathaigal) online", "raw_content": "\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Mahakavi Subramaniya Bharathiyar (Siruvar Sithira Kathaigal)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஅறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (சிறுவர் சித்திரக் கதைகள்) கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (சிறுவர் சித்திரக் கதைகள்), விமோசனா அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விமோசனா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகொடிகாத்த திருப்பூர் குமரன் (சிறுவர் சித்திரக் கதைகள்)\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nமரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju\nமூளைக்கு வேலை கொடுங்கள் பாகம் 1\nசுண்டெலிகளுக்கு ஒரு சுவையான விருந்து (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண்ணின் பெருமை - Pennin Perumai\nஅகநானூறு களிற்று யானை நிரை\nபைபிள் கதைகள் (பழைய ஏற்பாடும் - புதிய ஏற்பாடும்)\nதேவாரத் திருமொழிகள் - Thevara Thirumozhikal\nஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்\n100 வகைகள் சப்பாத்தி ரொட்டி\nதமிழர் வரலாறு பாகம் 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2019/05/page/13/", "date_download": "2019-12-16T13:49:33Z", "digest": "sha1:HBJ5YFRDJQFU7WNJUEXA4KU4JQQKNX6A", "length": 7693, "nlines": 120, "source_domain": "www.sooddram.com", "title": "May 2019 – Page 13 – Sooddram", "raw_content": "\nஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடையவர் இந்தியாவில் கைது\nஇந்தியா – கேரளா மாநிலத்தில் தற்கொலை தாக்குதல்தாரியொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், இலங்கையில் கடந்த நாளில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவரான, ஸஹ்ரான் ஷமீம் உடன் நெருங்கிய தொடர்புடையவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ரியாஸ் அபூபக்கர் எனப்படும் 29 வயதுடையவராவார். அத்துடன் கேரளாவில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுமா, என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின\nஇலங்கையில் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் செயற்பாடு வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு இன்று காலை ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n16 நாடுகள் இலங்கைக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை\nகடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும், 16 நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலா செல்வது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளன.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/236/", "date_download": "2019-12-16T13:59:51Z", "digest": "sha1:VZLEI77OMLZLTJ47KRASGF3UHDXT4GFG", "length": 27639, "nlines": 164, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல் சமூக ஆய்வு – Page 236 – Sooddram", "raw_content": "\nCategory: அரசியல் சமூக ஆய்வு\nஎன் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு\n2007ன் பின் இப்போது தான் கதிர்காமம் வருகிறேன். மக்கள் மனங்கள் உட்பட எந்த ஒரு பெரிய மாற்றமும் இங்கு எனக்கு தெரியவில்லை. அன்று ராணுவத்துக்கு மகன்களை அனுப்பிய தந்தைகள் பற்றி முன்பு எழுதினேன். இன்று அவர்களின் மரண செய்தி வராதது மட்டுமே மாற்றம். மற்றப்படி அதே தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜா வட்டி விற்பனை நிலையங்கள் என ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். காப்பற் பாதைகள் உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிக்கடி பயணிக்கும் பேரூந்துகள் தெற்கின் எல்லையை கொழும்புடன் இணைத்தாலும் அதில் தினம் தினம் பயணிக்க ஆட்கள் இன்றி அவை குறுந்தூர ஆட்களை ஏற்றி இறக்கி, தம் டீசல் செலவை ஈடு செய்யும் நிலை தான் காணப்படுகிறது.\n(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு\nஎன் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு\nமச்சான் நரி எடா எண்டவனை பைத்தியக்காரனை பார்ப்பது போல பார்த்த நாம் எட விசரா கொழும்பில எங்கடா நரி, மாலைக் கண்ணன் இருட்டில் நாயை பாத்து நரி எண்டு ஓடிவாறான் என நக்கலடிக்க, கேட்டது ஒரு ஊளைச் சத்தம். மூவர் முகத்திலும் கலவரம் தோன்ற யன்னல் ஊடாக எட்டிப் பார்த்தவன் வந்து பாருங்கடா நாயா நரியா என கத்த, எட்டிப் பார்த்த நாம் அதிர்ச்சியில் உறைந்தோம். கீழ் மாடி குப்பைத் தொட்டியை புரட்டிய சந்தோசத்தில் ஒரு நரி ஊளையிட பற்றைக்குள் இருந்து அதன் உறவுகள் வரத்தொடங்கின. அதுவரை தெகிவளை மிருகக் காட்சி சாலையில் மட்டுமே நரியை கண்ட எம் கண் முன்னே அவை சுதந்திரமாக உலவுவதை கண்டதும், எம் வாய் தானாகவே காக்க காக்க கனக வேல் காக்க என கந்தசஸ்டி கவசம் சொல்லத் தொடங்கியது.\n(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு\nஎன் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு \nவடக்கில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் எப்போதும் பகையாளி சண்டை நடக்கும். அதே நேரம் தனியார் பேரூந்து தமக்குள் சக்களத்தி சண்டை நடத்தும். எல்லாம் கலக்சன் பிரச்சனை. நெடுந்தூர பயணத்தில் இந்த நான் முந்தி நீ முந்தி ஓட்டப் போட்டி தினம் தினம் நடக்கும். காப்பற் வீதி போடப்பட்ட பின் பேரூந்துகள் ஓடுவதில்லை, பறக்கின்றன. நேர அட்டவணை சீர் செய்யப் படாததால் ஒரே நேரத்தில் புறப்படும் அரச, தனியார் பேரூந்துகள் போட்டி போட்டு அடுத்தவன் முந்தக் கூடாதென நடு வீதியில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவர். பஸ்ஸில் ஏற நாம் காலை முதல் படியில் வைத்தால் போதும், மதில் பாயும் காதலியை தாங்குவது போல் நடத்துனர் எம்மை இழுத்து அரவணைத்து உள்ளே தள்ளி விடுவார்.\n(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு \nஎன் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு \nமாணவர்களின் முன் முயற்சியில் உருவான பிரமாண்டமான புத்தர் சிலை அமைந்��ுள்ள குருணாகல் மாவட்டத்தில் இருந்து தான், ராணுவத்துக்கு அதிகமானோர் இணைந்தனர் என்ற செய்தி என் ஞாபகத்துக்கு வந்த போது, சற்று மனக் குழப்பம் ஏற்பட்டது. 2002ல் ஆரம்பித்து 2015ல் திறந்து வைத்த சிலையை தனி ஒரு மலையில் செதுக்கியது தமிழகத்தை சேர்ந்த சிற்பிகள். உக்கிரமான போர் நடந்த காலத்தில் 10க்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்ற இனவாதம் விட்டது என்றால், யார் இனவாதிகள் என்ற சுய விமர்சன கேள்வியும் என்னுள் எழுந்தது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி முதல், ரூபவாகினி விக்னேஸ்வரனுடன் வந்த சிங்கள அதிகாரிகள் கொல்லப்பட்டது யாழ் மண்ணில் அல்லவா\n(“என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு \nதேச அரசுகளின் தோற்றத்தின் போக்கிற் பல்வேறு தேசங்களை ஓர் அரசினுள் இணைத்ததனூடு, தேசங்களின் சிறைச்சாலைகளாக நாடுகள் உருமாறின. இவ்வுருமாற்றம் இயல்பானதல்ல. முதலாளித்துவ விருத்தியுடன் தோன்றிய தேச அரசு என்ற கருத்தாக்கம், தேசிய இனங்களாகவும் தேசங்களாகவும் அமைய வாய்ப்புள்ள சமூகங்களை ஒடுக்கித் தேச அரசுகள் என்ற வரையறைக்குள் கொணர்ந்தன. முதலாளித்துவத்தின் இன்றைய நெருக்கடி, இத் தேசிய இனங்களினதும் தேசங்களினதும் விடுதலைக் கோரிக்கைகளுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளன.\n(“கற்றலோனியா: தனிநாட்டுக் கனவு” தொடர்ந்து வாசிக்க…)\nநேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே \n( எஸ்.ஜே. வீ. பற்றிய ஒரு பாடல்)\nஇலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே ஆரம்பித்து,அதுவும் இன்றுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது, ஆயுத மாவிலாற்றுப் போராட்டத்தில் கிழக்குப் புலிகள் வன்னிப் புலிகளுக்கு எதிராக நின்று போரிட்டனர், பின்னர் மாவிலாற்று அரசியல் போராட்டத்திலும் அவ��்கள் தங்களின் போராட்டத்தை புலிகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கெதிராக போரிட்டனர், அதிலும் அவர்கள் வென்றனர்.\n(“நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே \nஎன் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு \nபயணங்கள் எமக்கு நல்ல/கெட்ட அனுபவங்களை மட்டுமல்ல பல உண்மைகளையும் பகர்கின்றன. அவற்றை உங்களுடன் பகிர்கிவதே இந்த தொடர் கட்டுரையின் நோக்கம். திட்டமிடப்படாத என் பயண ஆரம்பமே நல்ல சகுனமாக அமைந்தது. திறந்து விடப்பட்ட ஓமந்தை சாவடியூடாக முதல் முதலில் பயணித்த வாகனங்களில் நான் பயணித்த பேரூந்தும் அடங்கும். இது பற்றி எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளேன். அதுவரை சுற்றி வளைத்து சோதனை சாவடியில் இறங்கி ஏறும் எம்மை, தேர்தல் காலத்தில் மட்டும் சோதனை இடாது போக அனுமதிப்பர். உடன் அறிக்கை வரும் சொர்க்க வாசல் திறந்து என்று. தேர்தல் முடிந்ததும் வைகுண்ட வாசலில் மீண்டும் சோதனை நடவடிக்கை தொடரும். அறிக்கை விட்டவர் எம்மவரிடம் படமாளிகையில் வைத்து வேறு விடயம் பற்றி காதில் பூ சுற்றுவார் ( றீல் விடுவார் ).\nநேற்று ஒரு நண்பரின் பதிவில் Subculture என்ற சொற்பதத்தை பார்த்தேன்….\nSubculture என்பது தமிழ் மக்களிடையே பரவக்கூடாது என்று ஆணித்தனமாக அடித்து சொல்வதை கவனித்தேன்… அப்பிடி அந்த சொல்லை பாவித்தவர் தன்னை ஒரு பெரிய சோஷலிச கருத்தாளன் என்று புளுகி கொள்பவர்….இந்த துணைக்கலாச்சாரம் (Subculture ) என்ற ஒன்றை தவிர்க்க வேண்டும் என்று நினிப்பவர்களில் முக்கியம் ஆனவர்கள் சாதி வேறுபாட்டை ஆதரிப்பவர்களாக இருக்கும்….. அதைவிட இனவெறி பிடித்தவர்களும் இந்த சொற்பதத்தை மிகவும் கடைப்பிடிப்பார்கள்…. ஆகவே ஒரு சாதி வெறியனும் ..இனவெறியனும் ஒரு போதும் ஒரு சோஷலிசவாதியாக இருக்க முடியாது வாய்ப்பே இல்லை…. ஆனால் யாழ்ப்பாணத்து சாதிவாதிகளிடம் இந்த கலப்பு வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள்……\n(“நேற்று ஒரு நண்பரின் பதிவில் Subculture என்ற சொற்பதத்தை பார்த்தேன்….” தொடர்ந்து வாசிக்க…)\nபுலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….\nபுலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள் இப்போது உள்ள நிலையுடன் ஒப்பிட்டால் அளவில் குறைவாகவே இருந்தது என்கின்ற ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்த நிலை 2007 ஆரம்பம் வரையுமே இருந்தது. அதன் பின் 2009 மே மாதம் நடுபகுதிவரை என்றுமில்லாத வகையில் தமிழ் மக்கள் அடக்குமுறைகளையும் சமூக சீரழிவுகளையும் அனுபவித்தனர். புலிகளே இதற்கு காரணமாகினர் என்கின்ற குற்றச்சாட்டையும் நிராகரிக்கவும் முடியாது.\n(“புலிகள் காலத்தில் சமூக சீர்கேடுகள்…….\nகனடாவில் வேலைவாய்ப்புகள் நிறைந்த மகாணம் ஒன்ராறியோ. நலிந்த மாகாணங்களில் கடல் தொழிலை முதன்மைப்படுத்தும் நியூபவுண்லான்ட்; உம் ஒன்று. ஒன்ராறியோவின் தொழில் வாய்ப்பு அதிகமான வியாபர நகரமான ரொறன்ரோவில், நியூபவுண்லான்ட் வாகனங்களை இடைக்கிடை காண முடியும். இவ் வாகனங்கள் நலிவடைந்த நிலையில் இருக்கக் காணப்படும். இவர்கள் எல்லாம் வேலை தேடி ரொறன்ரோவிற்கு வருபவர்களாக இருப்பர். இது வழமையாகக் காணக்கூடிய ஒன்று. அண்மை காலங்களில் கனடாவின் எண்ணை வளம் நிறைந்த ‘வளமான” அல்பேட்டா மாகாணத்தின் வாகனங்களையும் ரொறன்ரோ வீதிகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வாகனங்கள் நலிந்த நிலையில் இல்லை. அப்படியாயின் இவர்கள் உல்லாசப் பிரயாணிகள் என்றால் அதுதான் இல்லை. உல்லாசப் பயணிகள் பொதுவாக நல்ல நிலையில் உள்ள வாகனத்தில் வருபவர்களாக காணப்படுவர். அல்பேட்டா அமெரிக்க கூட்டமைப்பினரால் ரஷ்யாவை பொருளாதாரத்தின் மூலம் வீழ்த்த எடுத்த எண்ணை விலைக் குறைப்பில் கல்லெறி வாங்கிய கனடாவின் மாகாணம். எண்ணை விலைக் குறைப்பு இந்த மாகாணத்தையும் கனடிய பொருளாதாரத்தையும் தாக்கியுள்ள நிலையில் அல்பேட்டா மாகாணத்தில் வேலை வாய்பின்மைனால் நலிவடைந்த தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு கூடியதாக கருதப்படும் ரொறன்ரோவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவே ரொறன்ரோ வீதிகளின் அல்பேட்டா மாகாணத்தவரின் வாகனங்களின் பிரசன்னம். மொழி, நிறம் ஒன்று… பாகுபாடுகள் அதிகம் இல்லாததனால் மாகாணம் விட்டு மாகாணம் மாறி வேலைக்கு அலைய முடிகின்றது இங்கு. நாம் நமது நாட்டில் இது போன்று தலைநகரம் கொழும்பிற்கு அலைய முடியவில்லை இந்த அளவு சுதந்திர உணர்வுடன். பாகுபடுத்திப் பார்க்கும் மனநிலையும், மொழித் தடையும், இனத் தடையும் எம்மைப் பிரித்தே வைத்திருத்தன, பிரித்தே வைத்திருந்தனர் பாராளுமன்றவாதிகள் தமது பாராளுமன்றக் கதிரைகளுக்காக.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்ச��� கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/important-days-of-tamil-month-of-vaikasi-350403.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-16T13:24:44Z", "digest": "sha1:BFDC3QDQB4YPSA5X2OP7GWPO6Y6LVTDI", "length": 15376, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகாசியில் வாஸ்து செய்ய, திருமணம் முடிக்க நல்ல நாட்கள் - விஷேச தினங்கள் | Important days of Tamil Month of Vaikasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமாமியார் தலையை பாய்ந்து கடித்த மருமகள்\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nMovies ஹர்பஜன் வராததால்… பிளாக் சீப்பின் அடுத்த 6ஐ வெளியிட்டார் சேரன்\nAutomobiles புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம��� அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகாசியில் வாஸ்து செய்ய, திருமணம் முடிக்க நல்ல நாட்கள் - விஷேச தினங்கள்\nமதுரை: வைகாசி மாதத்தில் நரசிம்மர் ஜெயந்தி, முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. வைகாசியில்தான் வியாசர் தங்கத்தட்டில் அவதரித்தார். நம்மாழ்வார், சேக்கிழார், திருஞான சம்பந்தர், காஞ்சி மகா பெரியவர் ஆகிய மகான்களின் அவதாரம் நிகழ்ந்துள்ளது.\nவைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது திரயோதசி, பெளர்ணமி நாளில்தான்.\nஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு எண்ணற்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம்.\nஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் மறைந்திருக்கும் அகோபிலம் நரசிங்கமூர்த்தி, வைகாசி விசாகத்தில்தான் சந்தனக் காப்பைக் களைந்து விக்கிரக உருவத்தில் காட்சி தருவார். அதன்பின் அடுத்த வைகாசி விசாகத்தில்தான் நரசிங் மூர்த்தியை முழுமையாக மீண்டும் தரிசிக்க முடியும்.\nபுத்தர் அவதரித்தது வைகாசி பௌர்ணமியில்தான். இந்த மாதத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து திருமணம், வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட பல நல்ல காரியங்களைச் செய்யலாம். திருமணம் செய்ய, சீமந்தம் செய்ய, காது குத்த நல்ல நாட்கள் உள்ளன.\nவைகாசி மாத முக்கிய விஷேச நாட்கள்:\nமே 15, வைகாசி 1 புதன் ஜெயந்தி\nமே 17, வைகாசி 3 நரசிம்மர் ஜெயந்தி\nமே 18 வைகாசி 4 வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா\nமே 19 வைகாசி 5 காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nமே 16,17,29, ஜூன் 6,13,14 ஆகிய நாட்களில் திருமணம், சீமந்தம், காதுகுத்த,புது வண்டி வாங்க, தொழில் தொடங்க நல்ல நாட்கள்.\nஜூன் 6,13,14 ஆகிய நாட்களில் ஆகிய நாட்களில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.\nவைகாசி 21, ஜூன் 4,2019 காலை 10.02 முதல் 10.38 வரை வாஸ்து செய்ய நல்ல நாள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n - வைகாசி தேய்பிறை சஷ்டியில் முருகனை வழிபடுங்கள்\nவைகாசி மாத ராசி பலன்கள�� - மேஷம் முதல் மீனம் வரை பரிகாரங்கள்\nவைகாசி பொறந்தாச்சு... வாஸ்து செய்ய, கிரகபிரவேசம், குழந்தை பெற நல்ல நாட்கள்\nவைகாசி மாத ராசி பலன் - கெட்டிமேளம் கொட்டும் நேரம் வந்தாச்சு\nவளம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்\nவாழ்வில் வசந்தம் தரும் வைகாசி மாத ராசி பலன்கள்\nவைகாசி பிறந்தாச்சு... ராசி பலன் பாருங்க\nசாமித்தோப்பு ஐயா வைகுண்டர் வைகாசி திருவிழா 24ல் கொடியேற்றம் - ஜூன் 3ல் தேரோட்டம்\nவைகாசி மாத பூஜைக்காக வரும் 14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமகான் அவதரித்த புத்த பூர்ணிமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mohammad-safi-is-a-fake-doctor-reveals-in-cbcid-enquiry-364584.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T13:00:59Z", "digest": "sha1:H57CUZBIRH4KNGX3JLN4ZWVEKAXBLO7Q", "length": 17726, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக் | Mohammad Safi is a fake doctor, reveals in CBCID enquiry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nகல்பனாவுக்கு வந்த கடும் கோபம்.. மாமியார் தலையை பிடித்து.. பலத்த கடி.. 6 தையல்.. ஷாக் சம்பவம்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் வ��லை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nசென்னை: ஆள் மாறாட்டம் செய்து எம்பிபிஎஸ் படித்து வந்த தருமபுரி அரசு கல்லூரி மாணவர் இர்பானின் தந்தை போலி டாக்டர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nநீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான தகுதி தேர்வு வந்தாலும் வந்தது, எப்படியாவது மருத்துவராகிவிட வேண்டும் என மாணவர்களின் ஆசைக்கு அவர்களது பெற்றோர்களும் தூபம் போடுகின்றனர்.\nஇதன் விளைவு ஆள்மாறாட்டம், போர்ஜரி செய்தாவது நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்துள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய நிலையில் அவரும் அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகினர்.\nஇதைத் தொடர்ந்து வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பிரவீண், ராகுல், இர்பான் ஆகிய மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. அது போல் அபிராமி என்ற மாணவியும் ஆள்மாறாட்டம் செய்ததாக அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.\nஇந்த நிலையில் இர்பான் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிலையில் அவரது தந்தை முகமது சஃபியை இரு தினங்களுக்கு முன்னர் வாணியம்பாடியில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து மாணவர் இர்பானும் நேற்று சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு சரணடைந்தார்.\nஇந்த ஆள்மாறாட்டத்துக்கு முகமது சஃபி மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முகமது சஃபி, டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதும் படிப்பை நிறைவு செய்யாமல் வேலூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் கிளீனிக்குகள் வைத்ததும் தெரியவந்தது.\nமகன்தான் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தார் என்றால் , தந்தையோ மருத்துவப் படிப்பை முடிக்காமலேயே வைத்தியம் பார்த்துள்ளார். இதனால் இவரது கிளீனிக்கில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nஒரே கல்லில் 2 மாங்காய்.. அதிமுகவுக்கு நெருக்கடி அளிக்க திமுக பலே பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet dharmapuri நீட் தருமபுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-local-body-election-to-be-held-on-december-27-and-30-370149.html", "date_download": "2019-12-16T12:52:10Z", "digest": "sha1:CHKM2VWYGXIQX7GSOS4IWRKSHO2XZWN6", "length": 20107, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு! | Tamilnadu Local Body Election to be Held on December 27 and 30 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி\nமாணவர்கள் கற்���ளால் தாக்கினார்கள்.. அதனால் உள்ளே சென்றோம்.. டெல்லி போலீஸ் ஷாக் விளக்கம்\nடெல்லி போலீஸ் தலைமையகம் முன் குவிந்த மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த போராட்டம்.. தகிக்கும் தலைநகர்\nமாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி\nடெல்லி போராட்டம்.. அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.. அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்\nடெல்லி போராட்டத்தில் கலவரம்.. ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. பரபரப்பு\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nMovies சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.\nதமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 3 வருடங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு தேர்தல் நடக்க உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது.\nஇந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.\nஅதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017-ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அற���வித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இதன்பின் வரிசையாக உள்ளாட்சி தேர்தலை பல்வேறு வழக்குகள் மற்றும் காரணங்கள் சொல்லி தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இன்னும் மூன்று வாரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது.அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.\nவேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும். வார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு, கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடக்கும். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவரின் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நாள் ஜனவரி 11.\nடிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.\nஇரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nசச்சினை ஒரு நிமிடம்தான் சந்தித்தேன்.. எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.. சென்னை குருபிரசாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection local body election dmk m k stalin திமுக மு க ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=344:2010&id=8240:2012-01-08-19-55-50&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=27", "date_download": "2019-12-16T13:24:19Z", "digest": "sha1:ZVFWB6A6TKI4YVLPTYC3IZEIMHCYFP7S", "length": 4818, "nlines": 11, "source_domain": "tamilcircle.net", "title": "டோல்கேட் வழப்பறி : தனியார்மயக் கொள்ளை!", "raw_content": "டோல்கேட் வழப்பறி : தனியார்மயக் கொள்ளை\nSection: புதிய ஜனநாயகம் -\nதேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தனியார் பேருந்துகளும் லாரிகளும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ.3,000 செலுத்தி வந்த டோல் கேட் கட்டணம், இப்போது ரூ.38,000 முதல் ரூ.65,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகற் கொள்ளையை எதிர்த்தும், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்,டோல்கேட் அமைந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு 50 சதவீத வரியை வசூலிக்க வேண்டும், காலியான வாகனங்களுக்கு 25 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனியார் பேருந்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகள் ஓடாததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதோடு, கா���்கறிகள்தானியங்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி வட்டத்தின் அரசு போக்குவரத்துக் கழகம் மாதம் ரூ. 8 லட்சம் அளவுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நட்டப்பட்டு வருகிறது. இதைக் காரணம் காட்டி தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.\nடோல்கேட் பகற்கொள்ளை என்பது பேருந்து லாரி உரிமையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை என்பதை விளக்கி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே 19.8.2011 அன்று மாலை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலர் தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொழிலாளி தோழர் செல்வராஜ், பு.ஜ.தொ.மு. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், பு.ஜ.தொ.மு. மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். உள்ளூர் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் உழைக்கும் மக்களுடன் இணைந்து தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-50644335", "date_download": "2019-12-16T13:15:38Z", "digest": "sha1:HA564WNIZIPQPN7N3GTXKHMUX5UBTT5S", "length": 14974, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள��� நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.\nஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜானக்க டி சில்வா தலைமையிலான குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.\nமீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறதா இலங்கை சுற்றுலாத் துறை\nஇலங்கை ஈஸ்டர் குண்டு தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு\nஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், உரிய அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்நிலையில், கடமை தவறிய அதிகாரிகள் அதனை மறைப்பதற்காக பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.\nதாக்குதலுக்கான காரணங்களை உரிய முறையில் இனங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nதான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு சபை நாளாந்தம் ஒன்று கூடியதாக கூறிய ஜனாதிபதி, அந்த கலந்துரையாடல்களில் தினமும் நாட்டின் பாதுகாப்பு குறித்து புனலாய்வுத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நினைவூட்டியிருந்தார்.\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் தாமதமின்றி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும், அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 வெளிநாட்டு விரிவுரையாளர்களை நாடு கடத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடந்த ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்திக்காது செயற்படாமையினாலேயே புலனாய்வுத்துறை வீழ்ச்சி அடைந்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஇதன்காரணமாகவே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளதென ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஇவ்வாறான தாக்குதல்கள் மீண்டுமொரு முறை நடத்தப்படாதிருப்பதற்காக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன், இலங்கையின் பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.\nஇந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆணைக்குழுவிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 260ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிக்ரம் லேண்டர் உடைந்த பாகத்தை கண்டுபிடித்தது எப்படி சண்முக சுப்ரமணியம் சிறப்பு பேட்டி\n'வாசி' வானதி: வனம் சுமக்கும் ஒரு பறவை #iamthechange\n\"பாஜகவோடு சேர்ந்தால் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக சொன்னார் மோதி\": சரத்பவார்\n\"கொள்கை இல்லாத ரஜினி, கமலை மக்கள் ஏற்பார்களா\" - ஆ. ராசா பிரத்யேக பேட்டி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/54317-how-carton-boxers-are-manufactured.html", "date_download": "2019-12-16T13:56:12Z", "digest": "sha1:DDQLFEY5JQR5CDRLLZXCE6CKQHXGABNC", "length": 14477, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...! | How Carton Boxers are manufactured ?", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nநலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...\nவணிகத்தில் குறிப்பாக, ஜவுளி தொழில், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பெரும்பாலான தொழில்கள் உலக அளவில் திரும்பி பார்க்க வைப்பது பெரும்பாலும் கரூர் மாட்டத்தை சொல்லலாம். ஏனெனில் ஜவுளி பொருட்கள் மட்டுமில்லாமல் வீட்டு உபயோக ஜவுளிப்பொருட்களான, முகப்பு திரைச்சீலை, சன்னல் திரைச்சீலை, தலையணை உறை, தலையணை, படுக்கை விரிப்பு, சொகுசு நாற்காலி மெத்தைகள் என்று பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து அதை ஏற்றுமதி செய்வதற்கோ, அல்லது விற்பதற்கோ, அட்டைப்பெட்டிகள் தான் அவசியமாக உள்ளது.\nஅதனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் 20லிருந்து 25 அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் நேரிடையாக சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுவதோடு, மறைமுகமாக சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இது குறித்து நாம் ஒரு அடைப் பெட்டி தொழிலாளரிடம் கெட்டோம், அப்போது அவர் நம்மிடம் பல குறைகளை முன்வைத்தார்.\nஒரு டன் அட்டைப் பெட்டிகளுக்கு முன்பு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது 500 ரூபாய்தான் கிடைக்கின்றது . இதை வைத்து நாங்கள் ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதா, லாபம் பாப்பதா என்று அட்டைபெட்டி தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிகின்றனர். இதனால் அட்டைப்பெட்டி தயாரிப்பு நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே 3 அட்டைப்பெட்டி நிறுவனங்கள் மூடுவிழா கண்ட நிலையில், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றார்கள்.\nஎங்களுக்கு வேறு வேலை அந்த அளவிற்கு தெரியாது என்றும் கூறுகின்றனர். இதனால் அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு தொழ���ல் முழுமையாக அழியும் முன், அதனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் அதனை பாதுகாக்க மின்வர வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லை என்றால் அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் தன் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவேண்டி இருக்கும் என்கின்றனர்.\nதயாரித்த அட்டைப் பெட்டிகளை மிக குறைந்த விலைக்கு அதாவது அடிமாட்டு விலைக்கு வாங்குகின்றார்கள் என அட்டைபெட்டி தொழிலாளர்கள் வருத்ததத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மூலப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையிலும் அட்டைப்பெட்டிகளின் விலை மட்டும் உயர்ந்தபாடில்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள அட்டைபெட்டி தயாரிக்கும் தொழிச்சாலையும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n15000 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் பொற்கோவில்...\nசின்னக்குற்றாலம் தான் கும்பக்கரை அருவி...\nபார்வையாளர்களை மயக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n3. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. மாமனார், மாமியார் கொடுமை..\nகரூரில் 1.5 ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரீடு\nமுகிலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவை துவக்கி வைப்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n3. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n4. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/223069?ref=archive-feed", "date_download": "2019-12-16T12:51:14Z", "digest": "sha1:IKPSVXD7AAS77SXVCP75FIFUC2E4OAWI", "length": 8051, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யபட்ட பெண்ணிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியான கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமாக இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வந்த குறித்த பெண்ணை சுங்க பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் 37 வயதான இந்திய பெண் என தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அவரது பையை சோதனையிட்ட போது, அதில் பொலீத்தின் பைகளில் வைக்கப்பட்ட நிலையில் கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒரு கிலோ 250 கிராம் நிறையுடைய கொக்கைன் மீட்கப்பட்டது. அதன் முழுமையான பெறுமதி ஒரு கோடி 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்ப���்டு வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E2%80%99", "date_download": "2019-12-16T14:04:07Z", "digest": "sha1:TU7DEXVWJS4WC3D7VACS737LFD3ET7VQ", "length": 4589, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரிட்டிஷ் அரசின் பார்­வையில் பாரதி’ | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nமெக்ஸிக்கோவில் ஒரு வாரத்தில் 12 பொலிஸார் கொலை\nகளனி பாலத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குரத்து\nபுத்தளம் மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி\nசம்பிக - ராஜித ஆகியோருக்கு எதிரான அரசின்சதி ; எதிரணியினர் மீதான அடக்குமுறைகளின் ஆரம்பம் - ஐ.தே.க\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\nகொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடற்சிங்கம்\nசுவிஸ் தூதரக ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு\nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ; 3 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பிரிட்டிஷ் அரசின் பார்­வையில் பாரதி’\nசீனி விஸ்­வ­நாதனின் \"பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி\": ஒரு நோக்கு\n“பாரதி தேடல்­களில் ஈடு­பட்டு வரும் சீனி விஸ்­வ­நாதன் அவர்கள் தனது 85வது வயதில் ‘பிரிட்டிஷ் அரசின் பார்­வையில் பாரதி’ என்...\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nமெக்ஸிக்கோவில் ஒரு வாரத்தில் 12 பொலிஸார் கொலை\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\nபேக்கரி உணவு பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்\nவெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2011/08/c.html", "date_download": "2019-12-16T13:05:12Z", "digest": "sha1:FB6HKLK4MZXGHME6YB2XZ6SPNBZAZHI4", "length": 7806, "nlines": 91, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "A \\ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை ! ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nA \\ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை \nA \\C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .\nA \\C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \\C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \\C ஐ இயக்கவேண்டும் .\nஇது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .\nசாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .\nவீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .\nஅதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .\nஇதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .\nகார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .\nஇதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \\C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \\C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பா��ிப்பை தடுக்கும் வழிகள்..\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nசாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் ...\nA \\ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை \nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \n1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா \nமனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் : அதிர்ச்சி ...\nஅறிந்த விஷயமும் அறியாத செய்தியும்.......\nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-12-16T13:32:53Z", "digest": "sha1:IUQMLLCS3YBOPUIDBOVBXIBRMXK4FPMU", "length": 8209, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்\nபேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்\nநியூயார்க்: சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, அந்த மெசேஞ்ஜர் மூலம், பணம் அனுப்பும் வசதியை, பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் மூலம், டெபிட் கார்டு துணையுடன் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் டெபிட் கார்ட் எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு பின் கோடு வழங்கப்படும் என்றும், அதனைக்கொண்டு அவர்கள் பணத்தை அனுப்பலாம்.\nஆப்பிள் போன் பயனாளர்கள், விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேஸ்புக், தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nநான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை\nமனிதக் கழிவிலிருந்து தங்கம்-அமெரிக்காவில் ஆய்வு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-16T13:32:08Z", "digest": "sha1:MSOQZ2CSJPJPUKBMGHZEBKNAP7WE5YIJ", "length": 30789, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / அரசியல் பார்வை / ஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்\nஒருங்கிணைவு முயற்சிகள்: வாய்ப்புகளும் தடைகளும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nகடந்த இதழில், தமிழ் அமைப்புகளுக்கும் குழுக்களுக்குமிடையில் கொள்கையளவிலான ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகள்பற்றி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். இந்நடவடிக்கைகளுக்கு தடைக்கற்களாக சில தனிநபர்களினதும், குழுக்களினதும் சந்தர்ப்பவாதச் செயற்பாடுகளே அமைந்துள்ளன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வாறனவர்களை கொள்கைப்பிடிப்பவற்றவர்கள் அல்லது அரசியல் தெளிவு இல்லாதவர்கள் இலலாதவர்கள் என ஒதுக்கி விடமுடியாது, மாறாக இவர்கள் அமைப்புகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது மாத்திரம் தெரிகிறது. அவசியமேற்பட்டால் இவர்களைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுவதாக உள்ளேன்.\nதமிழ் அரசியல்தரப்பினரிடையே கொள்கை ரீதியான ஒருமைப்பாடு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் பற்றியும், அது எவ்வாறு குழப்பப்படுகிறது என்பதனை விளங்கிக்கொள்வதற்கு அண்மைய சம்பவம் ஒன்று நல்ல உதாரணமாக அமைந்திருந்தது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று தள நிலமைகளை கண்டறிவதற்காக கடந்த வாரம் இலங்கைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டது. இக்குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களையும், இதர அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்கள். யாழ்ப்பாணத்திற்கு சென்ற இக்குழுவினருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள், குடிசார் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன.\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பில், பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாமே என இந்தியத்தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அதனை தமிழ்தரப்பினர் முற்றாக நிராகரித்ததாகத் தெரியவருகிறது. இச்சட்டமூலத்தில் உள்ளவற்றை தீர்வுக்கான ஒரு ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்ளமுடியாது என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்ததாக சென்னையிலிருந்து வெளிவரும் ‘இந்து’ (The Hindu) பத்திரிகையில் மீனா சிறினிவாசன் என்பவர் எழுதிய செய்திக்கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n“13ம் திருத்தச்சட்டம் மீதான ‘பிடிவாதமான ஈர்ப்பு’ தமக்கு உதவப்போவதில்லை என தமிழ் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்” (‘Obsession’ with 13th Amendment won’t help, say Tamil politicians) என்ற தலைப்பிட்டு வெளிவந்த இக்கட்டுரையில் மேற்படி சந்திப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் குடிசார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் பதின்மூன்றாம் திருத்தச்சட்ட மூலத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்ததாகவும், ‘தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிலிருந்து தமிழ் மக்களைப் பாதுக்காப்பதற்காக ஐ.நா. கண்காணிப்புடனான ஒரு இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படவேண்டும்’ என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் (இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி) சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துவெளியிட்டாதாகவும் எழுதப்பட்டுள்ளது.\nசிறிலங்கா அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் இணைந்து செயற்படும் ஈபிடிபியின் தலைவருடனான பிறிதொரு சந்திப்புப் பற்றியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் இவ்விதமான கருத்துகளை தெரிவித்திருக்கவில்லை எனத் தெரிகிறது.\nமேற்படி சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது ‘இந்து’ பத்திரிகையில் தெரிவிக்கப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மையை அவர்கள் உறுதிப்படுத்தினர். இங்கு கவனிக்கத்தக்கது என்னவெனில் குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், வௌ;வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், கொள்கையளவில் உடன்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்ட இடைக்கால நிர்வாகத்தின் அவசியம் பற்றிய கருத்தினை கஜேந்திரகுமார் ஏற்கனவே ஐ.நா. மனிதவுரிமைச்பை கூட்டமொன்றிலும், ஒரு பேப்பர் உட்பட பல தமிழ் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளிலும் விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\n‘இந்து’ பத்திரிகையில் மேற்குறித்த செய்தி வெளியானதன் பின்னர், இவ்���ிடயம் பற்றி சிங்களத்தரப்பினரிடமிருந்து காட்டமான எதிர்க் கருத்துகள் வெளியாகியிருந்தன. சிங்களத் தேசியவாதியான தயான் ஜயதிலக எழுதியுள்ள கட்டுரையொன்றில், தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள் சிறிலங்காவின் அரசியலமைப்பை முற்றாகப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளது என கண்டித்துள்ளார். சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில், கொசோவாவில் ஏற்படுத்தப்பட்டது போன்ற இடைக்கால நிர்வாகத்தை அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் எழுதியிருக்கிறார். முன்னாள் யூகோஸ்லாவிய நாடுபோன்று போரில் நாங்கள் தோற்கவில்லை, வென்றிருக்கிறோம் என்ற திமிர்த்தனமும் அவரது எழுத்துகளில் வெளிப்பட்டது.\nசிங்கள இனவாதிகளின் கருத்தினையிட்டு நாம் ஆச்சரியப்படுவதற்கு அல்லது அலட்டிக்கொள்வதற்கு ஒன்றுமில்லை ஆனால் இதேபோன்ற கருத்தினை கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் சுமந்திரன் கொழும்பிலிருந்து வெளியாகும் Daily Mirror பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். இடைக்கால நிர்வாக அலகு ஒன்றினை அமைப்பதற்கான தேவை எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர் அவ்விதமான கோரிக்கை எதனையும் தமது கட்சி முன்வைக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் மேற்படி கருத்துகளை மறுதலித்த அவர் (பிரிக்கப்பட்ட) வடமாகாண சபைத் தேர்தலை விரைவாக வைக்கவேண்டும் என்பதே தமது கோரிக்கையாக அமைவதாகவும் கூறியிருக்கிறார்.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகயோரின்முரண்பட்ட கருத்துகள் தொடர்பாக, மற்றுமொரு கூட்டமைப்பு உறுப்பினரான சிவஞானம் சிறிதரனிடம் கனேடிய தமிழ் வானொலி (CTR) வினா எழுப்பியது. அதற்குப் பதிலளித்த சிறிதரன், திரு. கஜேந்திரகுமார் அவர்களது கோரிக்கையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், இடைக்கால நிர்வாகம் அவசியமானது எனவும் தெரிவித்தார். அத்துடன் நின்றுவிடாது, வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவதானால் தாம் தவறிழைத்தவர்களாக ஆகிவிடுவோமோ எனத் தான் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார். இங்கு கொள்கையளவில் கஜேந்திரகுமார், சிறிதரன், பிரேமச்சந்திரன் போன்றோர் ஒத்த கருத்துடையவர்களாகவும் சுமந்திரன் எதிர்க்கருத்துடையவராக இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.\nபதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்��ின் அடிப்படையிலான தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்தல், சிறிலங்காவின் அரசியல் அமைப்புக்கு புறம்பாக சர்வதேச மேற்பார்வையில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் தமிழ் மதியுரைஞர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால நிர்வாக ஒழுங்கு பற்றிய வரைபு ஒன்றினை தயாரித்து அனைத்துலகத்தின் பார்வைக்கு விட்டிருக்கிறார்கள். இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க சர்வதேசப் பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கருத்தை நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தி வருகிறார். இறுதி இலக்கு வியடத்திலும் இவ்வமைப்புகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இல்லையெனில், அடிப்படைக் கொள்கை விடயங்களில் காணப்படும் உடன்பாட்டினை வைத்து பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இவ்வமைப்புகள் ஏன் மறுத்து வருகின்றன என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாதது.\nஇங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும், கூட்டமைப்பில் வெளியுறவு தொடர்பான விடயங்களை, குறிப்பாக அமெரிக்க இராஜங்க திணைக்கள அதிகாரிகள், மேற்குலக இராஜதந்திரிகளை சந்தித்து உரையாடுவது போன்ற விடயங்களை சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே கவனிக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்காத இவ்விருவரும் காலனித்துவ எஜமான விசுவாசத்துடன் வெளித்தரப்புடனான பேச்சுவார்த்தைகளில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதும் அது தமிழ் மக்களின் விடுதலை அரசியலை பின்தள்ளும் அபாயத்தைக் கொண்டிருப்பதையும் அனுமானித்துக் கொள்வதில் யாருக்கும் சிரமமிருக்காது. தமிழ் அமைப்புகளுக்கிடையில் கொள்கை ரீதியான உடன்பாடு ஏற்பட்டு ஒருங்கிணைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் இவ் அபாயங்களை இலகுவில் கடந்து செல்ல முடியும்.\nNext அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமிதவாதிகள், தீவிரவாதிகள், கடுங்கோட்பாளர்கள் போன்ற சொற்கள் குழப்பத்திற்கிடமின்றி குறித்த நபர்களின் செயற்பாட்டின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. இப்பட்டி��லில் சேர்த்துக் கொள்ளப்படக்கூடிய …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-12-16T13:49:31Z", "digest": "sha1:XN3OSGEQZACPFBNM5RGIMNTB47APSGW6", "length": 40128, "nlines": 168, "source_domain": "orupaper.com", "title": "கஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது? அது போரைக் கொண்டுவருமா?", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nம���தலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / உலக நடப்பு / கஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது\nகஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது\nஇந்திய கஷ்மீரில் எல்லை தாண்டிச் சென்று செய்த தாக்குதல் சிறியதென்றாலும் அது உலகிலேயே மிகவும் பிரச்சனைக்குரிய எல்லையில் செய்த தாக்குதலாகும். உளவாடல் தகவல் திரட்டல் திட்டமிடல் இரகசியம் பேணல் வேவுபார்த்தல் இரகசியமான ஊடுருவல் ஆகியவற்றை இந்தியப் படையினர் திறம்படச் செய்துள்ளனர். அதையும் ஆளணி இழப்பு ஏதும் இன்றிச் செய்துள்ளனர். பாக்கிஸ்த்தானின் உளவாடலிலும் வேவுபார்த்தலிலும் மோசமாகக் கோட்டை விட்டுள்ளது. செய்த தாக்குதல் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Surgical Operation என்பது தெரிவு செய்யப்பட்ட இலக்கு மீது இலக்கிற்கு மட்டும் சேதம் விளைவிக்கக் கூடிய தாக்குதலாகும். அத்துடன் எந்தவித (Collateral Damage) பக்கவிணைச் சேதாரங்களையும் ஏற்படுத்தாது.\n2016 ஜூலை மாதம் கஷ்மீர் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான புர்ஹான் வானி என்பவரை இந்தியப் படையினர் கொன்ற பின்னர் இந்தியா ஆக்கிரமித்துள்ள கஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதற்கு எதிராக இந்தியப் படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். பரவலான ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. கஷ்மீர் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச இயந்திரம் செயற்பட முடியாத நிலையில் பெருமளவு இந்தியப் படையினர் களமிறக்கப்பட்டனர். இந்தியப் படையினர் ரப்பர் குண்டுகளை சிறுவர்கள் முகங்களை நோக்கிச் சுட்டு பலரைப் பார்வை இழக்க்ச் செய்தனர். இந்துத்துவா பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள மக்கள் மக்களாட்சிக�� கட்சியின் கஷ்மீர் மாநில அரசு மீதான மக்களின் நம்பிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. இந்திய நடுவண் அரசு மீதான கஷ்மீர் மக்களின் நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்தது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை இஸ்லாமியத் தீவிரவாதிகளாகவும் பாக்கிஸ்த்தானின் கைக்கூலிகளாகவுமே இந்தியத்தரப்பில் இருந்து பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊறியில் இந்திய முகாம் மீது பாக்கிஸ்த்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு முன்னர் 2016 ஜனவரி மாதம் கஷ்மீரில் செயற்படும் ஐக்கிய ஹிஹாத் சபை என்னும் அமைப்பு கஷ்மீரில் உள்ள இந்தியாவின் பதாங்கொட் விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப் படையைச் சேர்ந்த மூவரைக் கொன்றனர்.\nஅமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தியா எல்லை தாண்டிச் சென்ற படை நடவடிக்கை பன்னாட்டு நியமங்களுக்கு இசைவானதாகக் கருதப்படுகின்றது. இந்தியா பல தடவைகள் பாக்கிஸ்த்தானிற்கு அங்கு செயற்படும் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தது. அதற்கு ஏற்ப பாக்கிஸ்த்தான் நடவடிக்கை எடுக்காதவிடத்தில் இந்தியாவிற்கு ஒரு படை நடவடிக்கை எடுக்கும் முகாந்திரம் உண்டு.\nஇந்தியப் பாதுகாப்புத் துறையினர் தமது நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் பாதைகளையும் அவர்களது நடமாட்டங்களையும் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து கொண்டனர். இந்திய உளவுத்துறையினரையும் இந்தியாவின் செய்மதி அவதானிப்பு நிபுணர்களையும் படையினர் இதற்குப் பயன்படுத்தினர். இதன் மூலம் தாம் தாக்குதல் செய்ய வேண்டிய பாய்ச்சுதல் திண்டுகளை () அவர்கள் இனம் கண்டு கொண்டனர். அவற்றில் இறுதியில் நான்கு இடங்களை தெரிவு செய்து தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். அவை Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகும். தெரிவு செய்யப் பட்ட நான்கு வீச்சுத் திண்டுகள் (Launch Pads) இடங்களில் இருந்து இந்தியாமீது தாக்குதல் நடக்கவிருக்கின்றது என்ற நிலை வரும்போது மட்டுமே அவற்றின் மீது தாக்குதல் செய்யவும் என இந்திய அரசு படையினருக்கு உத்தவிட்டது. இதனால் அந்த நான்கு இலக்குகளும் செய்மதிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. பல நாடுகள் இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் படைத்துறையில் உதவி செய்யவும் முன்வந்துள்ளது.\nதாக்குதல் திட்டம் பற்றி பிராந்தியத் தளபதிகளுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இறுதியில் எல்லையோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அறிவிக்கப் பட்டது. உளவுத் துறையினரும் செய்மதித் துறையினரும் Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகிய நான்கு வீச்சுத் திண்டுகளிலும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். தாக்குதலுக்கான இறுதி முடிவு 2016 செப்டம்பர் மாதம் 27-ம் திகதி செவ்வாய்க் கிழமை எடுக்கப்பட்டது. இந்தியாவின் 19படைப்பிரிவிலும் 25படைப்பிரிவிலும் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட படைவீரர்கள் தாக்குதல் நடப்பதற்குப் பலநாட்களுக்கு முன்னராகவே அழைக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் வட முனைப் படைத் தளபதி தாக்குதலுக்கான தளபதியாக நியமிக்கப்பட்டார். ஊரித் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியத் தரைப் படைத்துறையின் உச்ச தளபதியான ஜெனரல் தல்பிர் சிங் சுஹாக் வடமுனை கட்டளைப் பணிமனைக்குச் சென்றிருந்தார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நள்ளிரவு கடந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர் அதாவது வியாழன் அதிகாலை 00-30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது. தாக்குதலை அடுத்து பாக்கிஸ்த்தான் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதற்கு தயாரான நிலையில் இருக்கும் படி புதன்கிழமைதான் பல பிராந்தியத் தளபதிகளுக்கு கட்டளை வழங்கப்பட்டது. இந்திய பாக்கிஸ்த்தான் எல்லையில் முப்படையினரும் உச்ச விழிப்புடன் இருக்கும் படி உத்தரவிடப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட சிறப்புப் படையினர் கட்டுப்பாட்டு எல்லையில் பரசூட் மூலம் இறக்கப் பட்டனர். அவர்கள் நான்கு பிரிவுகளாகச் செயற்பட்டனர். நான்கு இலக்குகளையும் தாக்குவது அவர்களது பணியாகும். மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் பயணித்து தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்களுக்கு உழங்கு வானூர்திகள் துணையாகச் சென்றன. இரண்டு பாக்கிஸ்த்தானியப் படையினர் கொல்லப்பட்டதுடன் முப்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பிரிஐ தெரிவிக்கின்றது.\nஇந்தியப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதை பாக்கிஸ்த்தானியப் படையினர் கடுமையாக மறுத்துள்ளனர். அது இந்தியாவால் புனையப்பட்ட புளுகுக் கதை என்றனர். இந்தியா ஒரு எறிகணைத் தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் இருதரப்பினரும் செய்த எறிகணைத் தாக்குதலில் இரு பாக்கிஸ்த்தானியப் படையினர் கொல்லப் பட்டதாகவும் பாக்கிஸ்த்தான் சொன்னது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தானின் மிக உயர் மட்டத்தில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிந்திக் கிடைத்த செய்தி: ஒரு இந்தியப் படை வீரரை பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்துள்ளது.\nஐயப்படும் தி டிப்ளோமட் ஊடகம்\nஇந்தியாவிடம் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) செய்யும் திறன் இருக்கின்றதா என்பதில் ஐயம் உள்ளதாக தி டிப்ளோமட் என்னும் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவிடம் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை என்கின்றது அது. இந்தியாவிடம் இரசியாவிடமிருந்து வாங்கிய GPS guided munition called the Krasnopol மட்டும்தான் இருக்கின்றது. தரைவழி அல்லது உழங்குவானூர்தி வழி அறுவைசார் படை நடவடிக்கை செய்வதற்கு கஷ்மீர் உகந்த இடமல்ல எனவும் தி டிப்ளோமட் ஊடகம் சொல்கின்றது. செய்த தாக்குதல் காணொளிப் பதிவு செய்யப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால் தாக்குதல் விபரம் வெளிவிடப்படவில்லை. அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் இந்தியா தாக்குதல் செய்ததாகக் சொல்லப்படும் இடங்களைச் சூழவுள்ள மக்கள் தாம் எந்த ஒரு கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல்களையும் காணவில்லை என்றும் எங்கும் பொரு இறப்பு இறுதி நிகழ்வுகள் நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இது மோடியின் பரப்புரை நாடகமா என்ற கேள்வியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது. கஷ்மீரில் இந்தியா எழு இலட்சம் படையினரையும் பாக்கிஸ்த்தான் இரண்டு இலட்சம் படையினரையும் நிறுத்தியுள்ளன. இருதரப்பினருக்கும் இடையிலான எல்லைப் பகுதி உலகிலேயே மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் பிரதேசமாகும். அதில் எல்லை தாண்டிப்போய் தாக்குதல் நடத்துவது என்பது இயலாத காரியம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல தடவைகள் பாக்கிஸ்த்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்தியப் படைகளும் பல தடவை எல்லை தாண்டிச் சென்று இரகசியத் தாக்குதல்கள் செய்கின்றது.\nதாக்குதல் முடிந்ததும�� அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டது. மேலும் படை நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என அமெரிக்கப் படைத்தரப்பில் இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டது. பாக்கிஸ்த்தானைப் பொத்திக் கொண்டு இருக்கும்படி அமெரிக்கா மூலம் பணிப்பு விடுக்கவே அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். பதில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமெரிக்கா பாக்கிஸ்த்தானிடம் தெரிவித்திருக்கும் என ஊகிக்க யாரும் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றில்லை.\nகேரளக் கோழிக் கூட்டில் மோடியின் சவால்\nகேரள நகரான கோழிக்கூட்டில் நரேந்திர மோடி உரையாற்றிய போது வேலையில்லப் பிரச்சனை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, கல்வியறிவின்மை ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் போட்டியிடும் படி பாக்கிஸ்த்தானுக்கு சவால் விட்டார். ஊறித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல் மோடி இப்படிப் பேசுகின்றார் என்ற கண்டனம் பல தரப்பில் இருந்தும் எழுந்தது.\n2012-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து ஊடுருவியதாகக் கருதப்படும் தீவிரவாதிகள் இந்தியப் படையினரை தலைகளை வெட்டிக் கொலை செய்தனர். அதற்கு முன்னர் 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து திவிரவாதிகள் படகு மூலம் மும்பாய் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போதெல்லாம் இந்தியா கேந்திரோபாய தடையக் (strategic restraint) கடைப்பிடித்தது. அப்போது பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல கண்டனங்கள் எழுந்தன. இந்தத் தாக்குதல் மிகவும் காலம் கடந்ததும் காத்திரமற்றதுமான ஒரு தாக்குதல் என்ற குற்றச்சாட்டு வரத் தவறவில்லை. இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கென்றே லக்சர் இ தொய்பா, லக்சர் இ ஜங்வி ஆகிய தீவிரவாத அமைப்புக்கள் பாக் அரசின் உதவியுடன் செயற்படுவதாக நம்பப்படுகின்றது.\nஅண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானை அரசுறவியல் ரீதியில் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பாக்கிஸ்த்தான் மீது இந்தியா கடும் வார்த்தைகளைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியது. பாக்கிஸ்த்தானில் நடக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்த்தான் பூட்டான் பங்களாதேசம் ஆகிய நாடுகளும் புறக்கணிக்கப் போவதாக அ���ிவித்தன. இதனால் 2016 நவம்பரில் பாக்கிஸ்த்தானில் நடக்க விருக்கும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்படலாம் என அஞ்சப் படுகின்றது. வல்லரசு நாடுகளுடன் இந்தியா தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு பாக்கிஸ்த்தான் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்யும் தீவிரவாதிகளை வளர்த்து வருவதாகத் தெரிவித்து அதற்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி வருகின்றது. ஏற்கனவே சில நாடுகள் இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்கும் படி பாக்கிஸ்த்தானுக்குத் தெரிவித்துள்ளன.\nஇந்திய ஆக்கிரமிப்பில் உள்ள கஷ்மீரில் 1989-ம் ஆண்டின் பின்னர் 92,000 பேருக்கு மேல் இந்தியப்படையினரால் கொல்லப்பட்டனர். பாக்கிஸ்த்தானில் ஆண்டு தோறும் ஐநூறுக்கு மேற்பட்ட சியா இஸ்லாமியர்கள் கொல்லப்படுகின்றனர். இரு நாடுகளும் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நாடுகளாகும்.\nஇந்தியாவும் பாக்கிஸ்த்தானும் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நேர வெடி குண்டுகளாகும். அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றன் மீது ஒன்று அணுக்குண்டு வீசுவதற்கான வாய்ப்புகளிலும் பார்க்க பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் ஒன்றின் மீது ஒன்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். பாக்கிஸ்த்தானை இப்போது அடக்காவிடில் எப்போதும் அடக்க முடியாது என இந்தியப்படையினர் கருதுகின்றனர். 2008-ம் ஆண்டே அரபிக் கடல் ஓரமாக பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகையைத் தொடுத்து அதன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை இந்தியப் படையினர் முன் வைத்தனர். அரசியல்வாதிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது உள்ள பாரதிய ஜனதா அரசு காங்கிரசு அரசிலும் பார்க்க பாக்கிஸ்த்தான் மீது அதிக வன்மம் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல இந்தியப் படையினர் செய்த அறுவைசார் படை நடவடிக்கை பற்றி இனி பாரதிய ஜனதாக் கட்சியினர் அதிகம் பெருமைப் பரப்புரை செய்யும் போது அது பாக்கிஸ்த்தானிய மக்களை ஆத்திரமூட்டச் செய்யும். இந்தப் பரப்புரையும் ஆத்திரமூட்டலும் பாக்கிஸ்த்தானியப் படையினரை பதிலடி கொடுக்கத் தூண்டலாம். அது பெருமைப் பரப்புரைச் செய்யும் பாரதிய ஜனதாக் கட்சியினரின் ஆணவத்தின் மீதான அடியாக விழும் போது ஒரு போர் உருவாகும் ஆபத்து உண்டு.\n\"தமிழன் இல்லாத நாடில்லை\". \"தமிழனுக்கு என்று ஒரு நாய் க��ட இல்லை\" கருத்துக்களுக்கு : [email protected]\nPrevious இடியப்பச் சிக்கலான லிபியப் பிரச்சனை\nNext விழா இன்றிப் பெற்ற பட்டம்\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27243", "date_download": "2019-12-16T14:14:26Z", "digest": "sha1:3EGYXPVPSSMNIP27EJUHZMBG7YFBZRNM", "length": 6674, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Kumari Mavatta Nayakarkalin Vazhviyal - குமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல் » Buy tamil book Kumari Mavatta Nayakarkalin Vazhviyal online", "raw_content": "\nகுமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல் - Kumari Mavatta Nayakarkalin Vazhviyal\nஎழுத்தாளர் : ப.நாராயணன் நாயர்\nபதிப்பகம் : சேகர் பதிப்பகம் (Sekar Pathippagam)\nஇந்த நூல் குமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல், ப.நாராயணன் நாயர் அவர்களால் எழுதி சேகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஇந்தியா உருவான கதை (ஆங்கிலேயர் வருகைக்குப் பின்) - India Vuruvana Kathai\nதமிழக வரலாறு புதிய பார்வை\nவருடத்தின் ஒவ்வொரு தேதிக்கும் சில முக்கிய நிகழ்ச்சிகள் பாகம் .1\nபகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh\nஜார்ஜ் பெர்னாட்ஷா சிந்தனைகளும் வரலாறும்\nகாரியக் காமராசர் காரணப் பெரியார் - Kaariya Kamarajar Kaarana Periyar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபல்லவர் பாண்டியர் அதியர் குடவரைகள் - Pallavar Pandiayar Athiyar Kudavarigal\nதமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - Tamil Ilakkanna Pathippu Varalaru\nசோழர் செப்பேடுகள் - Cholar Seppedukal\nவிந்தன் நாவல்கள்-ஓர் ஆய்வு - Vinthan Novelgal\nசிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - Silappathikaramum Aariya Karpanaiyum\nகாலந்தோறும் கல்லாடர் - Kaalandhorum Kalladar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1354300200000&toggleopen=MONTHLY-1572546600000", "date_download": "2019-12-16T12:14:42Z", "digest": "sha1:NTQDJOMRMQ4SYNSUMWSNPUSSIXQYX3LE", "length": 59052, "nlines": 513, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇங்கிலாந்து தேர்தலில் கன்சவேர்டிக் கட்சியின் பாரி...\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்-ஸ்ரீ...\nஅனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம்\nதமிழீழத்தை மட்டுமல்ல தமிழர்தம் ஒற்றுமையையும் காணாத...\nஇங்கிலாந்து தேர்தலில் கன்சவேர்டிக் கட்சியின் பாரிய வெற்றியின் பின்னணி என்ன\n'போரிஸ் ஜோன்ஸனின் 'Brexit' வெற்றி' இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019\nஇங்கிலாந்தில் பலரும் எதிர்பார்த்படி கொன்சர்வேட்டிவ்(பழமை தழுவும்) கட்சியின்; தலைவர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். தேர்தல் ஆய்வுகளும் பத்திரிகைகளும் சொல்லிக்கொண்டு வந்த தொகுதிகளைவிடக் கூடத்தொகுதிகளைவென்றிருக்கிறார். பிரபுக்கள்,முதலாளிகள்,நில உடமையாளர்களின் கட்சி எனச் சொல்லப்படும் கொன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய சரித்திரத்தில் முதற்தடவையாகத் தொழிற்கட்சியின் கோட்டை என்று சொல்லப் பட்ட,இங்கிலாந்தின் வடகிழக்கின் பல தொகுதிகளையும் வென்றெடுத்து வெற்றிவாகை கொண்டாடுகிறது.\nகொன்சர்வேட்டிவ் கட்சி 45 விகித வாக்குகளையும், தொழிற்கட்சி 33 விகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. புpரித்தானியாவின் 650 தொகுதிகளில் கொனசர்வேட்டிவ் கட்சி 364 இடங்களையும்,தொழிற்கட்சி 203 இடங்களையும், மிகுதிகளை மற்றக் கட்சிகளும் பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரசாரத்தில் போரிஸ் ஜோன்ஸன் 68 இடங்களை மேலதிகமாக வென்று அரசு அமைப்பேன் என்றர்.ஆனால் 78 தொகுதிகளை மேலதிகமாக வென்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ரோனி பிளேயார் 1997ல் 20.000 மேலதிக வாக்குகளால் வென்றெடுத்த செட்ஜ்பீல்ட் என்ற தொகுதியும் பறிபோனது தொழிற்கட்சியினரான எங்களைத் துன்பப்படுத்தியது.கொன்சர்வேட்டிவ் கட்சியின் மகத்தான வெற்றி. தொழிற்கட்���ி 59 தொகுதிகளைக் கொன்சர்வேட்டிவ் கட்சியிடம் பறிகொடுத்த படுதோல்வி இந்தத் தேர்தலில் வெளிப்படுகிறது.\nஇதற்கெல்லாம் தலையாய காரணம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரித்தானியா விலகவேண்டும் என்று பிரித்தானியாவின் பெரும்பான்மையான ஆங்கிலேயர்கள் விரும்புவதாகும். அந்த விரும்பத்தைத் தொழிற்கட்சி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது பொது மக்களின் ஆத்திரமுமாகும்.ஏகாதிபத்திய ஆளுமையாக இருந்த இங்கிலாந்தில், ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில்,பொருளாதார வசதியற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் லண்டன் நகரிற் குவிந்தது அவர்களால்ச் சகிக்க முடியாமலிருந்தது. வெளிநாட்டாரின் வருகையால்ஆங்கிலேய இளம் தலைமுறையினர் தங்களுக்கு ஒரு வீடு வாங்கமுடியாத அளவுக்கு வீடுகளின் விலைகள் ஆகாயத்தைத் தொட்டன. அத்துடன் ஆங்கிலேயர் கேட்கும் சம்பளத்தை விட மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யப் பல்லாயிரம் ஐரோப்பிய இளைஞர்கள் லண்டனை நிறைத்தார்கள்.பணக்கார நாடான இங்கிலாந்துக்கு வந்து களவு செய்யவும், பாலியல் தொழிலுக்காகவும் ஏழைப் பெண்களைக் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கொண்டு வரவும் நூற்றுக்கணக்கான கிரிமினற் குழுக்கள் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து லண்டனுக்குள் மிகவும் இலகுவாக நுழைந்தன, இதனுடாக பிரித்தானியாவின் பெயருக்கும், சாதாரண மக்களின் பாதுகாப்புக்கும் தலையிடியைக் கொடுத்தார்கள்.\n2004ம் ஆண்டு,ரோனி பிளேயர், ஐரோப்பிய ஒன்றிணையத்தின் மக்கள் அத்தனைபேரினதும் சுதந்திர நடமாட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தார்.அதைத் தொடர்ந்து, தங்களின பிரித்தானியத் தனித்துவக் கலாச்சாரம்,ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இருப்பதால் அழிந்து தொலைவதாகப் பிரித்தானியர் பலர் குமுறினர். 44 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துடனிருந்த தொடர்பைத் துண்டிக்க முடிவெடுத்தார்கள்.ஐரோப்பாவிலிருந்து வெளியேற 2016ம் ஆண்டு வாக்களித்தார்கள். தொழிற்கட்சி, லிபரல் டெமோக்கிரசிக் கட்சி, ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சிகளின் இழுபறியால் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பற்றிய விவாதம் நேற்றுவரை தொடர்ந்தது.\nஅவற்றிற்கு ஒட்டு மொத்த முற்றுப் புள்ளியும் வைக்கப் பிரித்தானிய மக்கள் வர்க்க சார்பிலிருந்து வெளிவ���்து 'பிரக்ஷிட் போரிஸைத்'; தெரிவு செய்திருக்கிறார்கள்.\nபணத்தின் ஆளுமையில் அமைந்த கொன்சர்வேட்டிவ் கட்சி,தொழிலாளர்களுக்குப் பெரிய நன்மை செய்யாத கட்சி.முதலாளிகளின் நன்மையை முன்னெடுப்பவை.ஆனாலும்,தொழிற்கட்சி சார்ந்த பெரும்பாலான மக்கள் 'ப்ரக்ஷிட்'காரணமாகக் கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.\nமார்க்கரட் தச்சரைவிடக்கூடிய அளவில் போரிஸ்ஜோன்ஸன் பிரித்தானிய மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.\nதொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினின் தலைமையிலுள்ள தொழிற்கட்சி இரண்டாம் தடவையும் 'ப்ரக்ஷிட்' சார்ந்த கொள்கைகளைச் சரியாக முன்னெடுக்காமல்;த் தேர்தலில்த் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பிரித்தானியா, முதலாளித்துவத்தின் பிறப்பிடம். 53 நாடுகளைக் காலனித்துவம் என்ற பெயரில் கொள்ளையடித்து மாடமாளிகைகள் கட்டிக் கொண்டவர்கள்.இன்னும் அரசகுடும்பத்தைப் போற்றும் பழமைவாதம் கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டவர்கள்.உலகத்திலுள்ள பணக்காரர்கள் பிரித்தானியாவுக்கு வந்து முதலிடச் சுதந்திரம் கொடுப்பவர்கள்.\nஆனாலும்,பிரித்தானிய மக்களிற் பெரும்பான்மையினர் சமத்துவத்தை விரும்புவர்கள். காலனித்துவத்திற்கு எதிராகப் போராடியவர்கள்.அதிலும் பிரித்தானிய தொழிற் கட்சி 'மனித நேயத்தைப்' போற்றும் தத்துவத்தைக் கொண்ட கட்சி. இந்தியா மட்டு மல்லாது, ஒட்டு மொத்த காலனித்துவ நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்த கட்சி.பெண்களுக்குச் சமத்துவம் என்று வாய்ப்பேச்சில் சவாலடித்துக் கொண்டிருக்காமல் 25 விகிதமாவது பெண்களின் பிரதிநதித்துவத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தவர்கள். உலகமே வியக்கும் சுகாதார சேவை இலவசமாக வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள்.\nதொழிலாளர்கின் நலன்களுக்காகப் பல அரும்பெரும் திட்டங்களைக் கொண்டு வந்தவர்கள்.ஆனாலும், மிகவும் இடதுசாரியான ஜெரமி கோர்பின், பணக்காரர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த சில தேர்தல் விஞ்ஞாபனங்கள் பலரை முகம் சுழிக்க வைத்தது.'ப்ரக்ஷிட்' விடயத்தில் ஜெரமியின் தெளிவற்ற நிலைப்பாடு, அவருக்குக் கிடைத்த தோல்விக்குத் துணையாக இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் கணிசமானவர்களை அவரிடமிருந்து விலக்கியது. அந்த இடங்களைக் கொனசர்வேட்டிவ் கட்சி வெற்றி கொண்டிருக்கிறது.\nஜெரமியி���் தோல்விக்கான பல காரணங்களில், பிரித்தானிய ஊடகங்கள் அவரின் இடதுசாரிக் கொள்கைகளை வெறுத்தது மிகவும் முக்கிய காரணமாகும்.இடைவிடாமல் பெரும்பாலான- பிரித்தானிய ஊடகங்கள் ஜெரமிக்கு எதிராகச் செயற்பட்டன.\nஜெரமியின் தொழிற்கட்சி மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகமாட்டோம் என்று அடம்பிடித்த லிபரல் டெமோக்கிரசிக் கட்சியும்; பெரிதாக முன்னேறவில்லை. அந்தக் கட்சியின்; தலைவி,ஜோ வின்ஸன் படுதோல்வியடைந்திருக்கிறார்.\nபோரிஸ் ஜோன்ஸன் தனது தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, ஜனவரி 31ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும். அதற்கு முதல்,ஐரோப்பிய ஒன்றியத்துடனான பன்முகத் தொடர்புகளை எப்படி அறுத்துக் கொள்வது, அல்லது ஏதோ ஒரு வித்தில் தொடர்வது என்ற கேள்விகளுக்கு இருபகுதியினரும் வழிகள் தேடவேண்டும்.\n-நேட்டோ ஒப்பந்தம் சார்ந்த விடயங்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்குப்புக்கும் பொதுவானவை. அந்த அமைப்பின் ஆரம்ப அமைப்பாளர்களில் பிரித்தானியா முன்னிலை வகிக்கிறது.அந்த அமைப்பில் பிரித்தானியாவின் இடம் தெளிவு படுத்தப்படவேண்டும்\n-விஞ்ஞான,விண்ணுலகஆய்வுகள் சம்பந்தமான ஐரோப்பா ஒருமித்த திட்டங்களின் எதிர்காலமென்ன\n-கிழக்கு ஐரோப்பிய அடிமட்டத் தொழிலாளர்களின் வரவு தடைப்பட்டால் அவர்களை நம்பியிருக்கும் பிரித்தானிய விவசாயத்தின் நிலைஎன்ன\n-டொனால்ட் ட்ரம்பின் அன்புக்கும் ஆதரவுக்கும் தன்னை இணைத்துக்கொண்ட 'பிரித்தானிய ட்ரம்ப் போரிஸ் ஜோன்ஸன்'அமெரிக்காவின் வாலாக இயங்குவாரா என்கின்ற கேள்விகள் பலருக்குண்டு.\n-போரிஸ் பிரமாண்டமாக வெற்றி பெற்றிருக்கிறார்,ஆ\nனால் பொய்களைத் தாராளமாக வாரியிறைப்பவர் என்ற பெயரையும் கொண்டவர் அவர். 'ப்ரக்ஷிட்' விடயத்தில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் என்னமாதிரி நடந்து கொள்வார், அதனால் பிரித்தானியாவின் பொருளாதார விருத்திக்கு,பாதுகாப்புக்கு,ஐரோப்பாவுடானான நல்லுறவுக்கு என்ன நடக்கும் என்பவை பலரின் கேள்விகளாகும்.\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\n1 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மையத்தை வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை, டிசம்பர் 10: மூன்��ு தசாப்தங்களுக்கும் மேலாக அகதிகளாக நாட்டில் வாழும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.\nகடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக இந்த நாட்டில் வசித்து வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். சூ கேபி பில்' என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மக்களவை திருத்தச் சட்ட மசோதாவை மக்களவை நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, 2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து அந்த நாடுகளில் மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு முகாம்களில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை தமிழர்கள் மூன்று தசாப்தமாக வதைபடுகிறார்கள்.\nவிடிந்தால் பொழுதுபடும் வரைக்கும் வருஷம் 365 நாளும் தமிழ் தமிழ் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளும் போலித் தமிழ் வாஞ்சையாளர்களும் வெளிநாடுகளுக்கு வந்து ஒட்டுண்ணிகளாக இலங்கைத் தமிழர்களின் விருந்தோம்பல் பலவீனத்தைச் சுரண்டியவர்களும் இன்று வரை இலங்கைத்தமிழ் அகதிகள் பற்றி அற்ப அக்கறை கூடக் காட்டியதில்லை என்பது சவால்விட முடியாத உண்மையாகும்.\nஅனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம்\nகிழக்கு,மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத், வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரண, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த மாதம் (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தனர்.\nஅனுராதா யஹம்பத் – கிழக்கு மாகாணம்\nதிஸ்ஸ விதாரண– வட மத்திய மாகாண ஆளுநர்\nராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர்\nசீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர்\nஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர்\nலலித் யு.கமகே – மத்திய மாகாண ஆளுநர்\nவில்லி கமகே – தென் மாகாண ஆளுநர்\nடிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்\nதமிழீழத்தை மட்டுமல்ல தமிழர்தம் ஒற்றுமையையும் காணாது அருளர் மறைந்தார்\nஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவருமான தோழர் அருளர் (அருட்பிரகாசம்) யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டார்.\n“லங்கா ராணி” என்ற புதினத்தை எழுதியவர்.\nஈழப்போராட்ட வரலாற்றோடு இணைந்திருந்த“கன்னாட்டி” பண்ணைக்குரியவர்.\n1980 களில் ஈழப்போராட்ட இயக்கங்களுக்கிடையில் பரஸ்பர உறவைக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்.\nலண்டன், இந்தியா, இலங்கை என எப்போதும் பயணங்களை மேற்கொண்டு அரசியல், சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர்.\nநன்றி *தகவல் முகநூல் தோழர் கருணாகரன்\nஅங்கஜன் வியாளேந்திரன் ஆகியோருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள்\nஅரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் இன்று (27) வழங்கப்பட்டன.\nஇந்தவகையில் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் வருமாறு,\nகொழும்பு மாவட்டத்துக்கு விஜேதாச ராஜபக்ஸ\nகம்பஹா மாவட்டத்துக்கு சுதர்சனி பெர்ணாந்து புள்ளே\nகளுத்துறை மாவட்டத்துக்கு பியல் நிசாந்த\nகண்டி மாவட்டத்துக்கு கலாநிதி சரத் அமுனுகம\nமாத்தளை மாவட்டத்துக்கு லக்ஸ்மன் வசந்த பெரேரா\nமொனராகலை மாவட்டத்துக்கு சுமேதா பீ. ஜயசேன\nநுவரெலியா மாவட்டத்துக்கு முத்து சிவலிங்கம்\nகாலி மாவட்டத்துக்கு சந்திம வீரக்கொடி\nமாத்தறை மாவட்டத்துக்கு நிரோசன் பிரேமரத்ன\nயாழ். மாவட்டத்துக்கு அங்கஜன் ராமநாதன்\nமன்னார் மாவட்டத்துக்கு காதர் மஸ்தான்\nமட்டக்களப்பு மாவட்டத்துக்கு எஸ். வியாளேந்திரன்\nஅம்பாறை மாவட்டத்துக்கு சிறியானி விஜேவிக்ரம\nஅனுராதபுர மாவட்டத்துக்கு வீரகுமார திஸாநாயக்க\nபதுளை மாவட்டத்துக்கு தேனுக விதானகமகே\nகேகாலை மாவட்டத்துக்���ு சாரதீ துஸ்மன்த மித்ரபால\nஇரத்தினபுரி மாவட்டத்துக்கு துனேஸ் கன்கந்த\nஆகியோரே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஆனாலும் அதாவுல்லா மன்னிப்பு கேட்பதே மாண்பு\nமின்னல் வீடியோவை தெளிவாக பாருங்கள்,மலையக மக்களின் நலன் சார்ந்தே அதாவுல்லாவும் பேசுகின்றார். ஆனாலும் \"தோட்டக்காட்டானும் அப்படியே இருக்க வேணும்\" என்று கூறியது கூறலாகத்தான் அவர் சொல்கின்றார். அதனை மேற்கோளாகவே சொல்லுகின்றார். அவரது வசனம் முழுமையடைய முன்பே மனோ கணேசனுடன் சக்தி நிகழ்ச்சி தொகுப்பாளரும் இணைந்து அவரை பேசாது தடுத்து விட்டனர்.\nஅந்த வார்த்தையை மலையக மக்களை நிந்திக்கும் நோக்குடனோ,மலையக மக்கள் மீதான வன்மமாகவோ அவர் பயன்படுத்தவில்லை. ஆனபோதிலும் மனோ கணேசன் அவர்கள் அவ்வார்த்தையை எதிர்கொள்ளும் போது ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக அவர் காட்டிய எதிர்ப்புக்கு அனைத்து நியாயங்களும் உண்டு. ஆனால் அவர் அதாவுல்லாமீது தண்ணீரை வீசியதும் நியாயமற்றதே.\nஏதோ ஒரு வகையில் அதாவுல்லாவின் வார்த்தையானது மனோவையும் அவர் சார்ந்த மக்களையும் காயப்படுத்தியே விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களிடையே உள்ள உறவுகளை யாரும் சீர்குலைக்க நாம் இடமளிக்க கூடாது. எனவே இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அதாவுல்லா அவர்கள் மன்னிப்பு கேட்பதே சரியானது. தலை நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல மக்களின் மனம் நோகாமல் மன்னிப்பு கேட்கின்ற தைரியமும் கூட ஒரு தலைவனுக்கு தேவை. தலைமைத்துவத்தின் மாண்பு என்பது அதுதான். அதனை அவர் இந்த தருணத்தில் நிரூபிக்க வேண்டும்.\nஆனால் இந்த விடயத்தில் கை சுத்தமானவர்கள் மட்டுமே அவர் மீது கல்லெறிய முடியும். யாழ்ப்பாணத்தில் இராஜதுரையை மட்டக்களப்பு சக்கிலியன் என்று சிவாஜிலிங்கம் திட்டி தீர்க்கும் போதும், அரியநேந்திரன் பியதாசை எம்பி கட்சி மாறியபோது சக்கிலியன் என்று வசை பாடும்போதும் கள்ள மெளனம் காத்தவர்கள் இப்போது மலையக மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது அவர்கள் மீதான அக்கறையின் பாற்பட்டதல்ல. வெறும் கடைந்தெடுத்த முஸ்லீம் எதிர்ப்பிலிருந்தே இந்த நீதிமான்கள்கள் எழுகின்றனர்.\nஎளிய சாதிகள் வன்னிக்காட்டான்,மட்டக்களப்பு மடையன், தொப்பி பிரட்டி சோனி,தோட்டகாட்டான்,மோட்டு சிங்களவன்,என்கின��ற வசை சொற்களை மற்றவர்கள் மீது பயன்படுத்தாதவர்கள் மட்டுமே அதாவுல்லாவை விமர்ச்சிக்கும் தார்மீகம் கொண்டவர்கள்.\nவாசிப்பு மனநிலை விவாதம் -29 -பிரான்ஸ்\nபிரான்ஸ் இலக்கிய தோழர்களின் ஒருங்கிணைப்பில் பலவருடங்களாக நடைபெற்றுவரும் வாசிப்பு மனநிலை விவாதம் என்கின்ற நிகழ்வானது இம்முறை தனது 29வது சந்திப்பை நடத்துகின்றது. இன்று ஞாயிறு அன்று இடம்பெறும் இச்சந்திப்பில் கனடாவாழ் பெண் ஆளுமைகளாக கறுப்பி சுமதி,நிரூபா,சிவரஞ்சனி போன்றோரின் நூல்கள் இடம்பெறுகின்றன. நிகழ்வினை தோழர் விஜி ஒருங்கிணைத்து நடத்தவுள்ளார். விமர்சன உரைகளை தோழர்கள் டானியல்,தர்மு பிரசாத்,மனோ,தில்லைநடேசன்,நெற்கொழுதாசன்,அசுரா போன்றோர் நிகழ்த்தவுள்ளனர்.\nதெற்கின் சிங்கங்களான ராஜபக்ஷக்கள் அரச வம்சத்தினரா\nதெற்கின் சிங்கங்களான ராஜபக்ஷக்கள் அரச வம்சத்தினரா\nராஜபக்ஷக்கள் சரித்திர காலம் தொட்டே மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் செய்தவர்கள். அவர்களின் அரசியல் சரித்திரத்தில் அவர்கள் திடீரென அதிகாரத்துக்கு வந்தவர்கள் அல்ல. தெற்கில் அவர்களைப் பற்றி முதலில் குறிப்பிடப்படுவது 1761ம் ஆண்டு கண்டி அரச மாளிகையில்அனுமதி பெற்று மடுவன்வெல பிரதேச 13 நிலமேக்களுடன் தெற்கில் போர்த்துக்கேயரின் கோட்டையை தாக்க வந்தவர்கள் என்பதாகும்.\nஅதில் ஒருவர் கொடக்கவெல ராஜபக்ஷ நிலமே. சப்ரகமுவ படையுடன் சண்டையிட்ட இந்த நிலமே கட்டுவன, தங்காலை, மாத்தறை போர்த்துக்கேய கோட்டை மற்றும் காலிக்கோட்டை என்பவற்றைத் தாக்கியுள்ளார்கள்.\nபின்னர் படையினர் சப்ரகமுவையை நோக்கிச் செல்லும் போது ராஜபக்ஷ நிலமே மாத்தறை கரத்தொட்ட விஜேசிங்க குடும்பத்தின் பெண்ணொருவரை திருமணம் முடித்து தனது வசிப்பிடமாக கரத்தொட்டையை ஆக்கிக் கொண்டார். இவர்களின் வழி வந்த வணிகசிந்தாமணி தொன் அந்திரிஸ் ராஜபக்ஷ 1818 இல் ஊவவெல்லஸ்ஸ யுத்தத்தில் வீர கெப்பட்டிபொல நிலமேயுடன் இணைந்து போர் புரிந்தார். வீரக்கெட்டிய புத்தியாகம என்னும் இடத்துக்கு வசிக்க வந்த அவரின் வழிவந்த டி. ஏ. ராஜபக்ஷவின் தந்தை டொன் டாவித் ராஜபகஷவாகும். வீரகெட்டிய புத்தியாகம வளவ்வை தனது பிறந்த இடமாகக் கொண்ட அவரின் புதல்வர்கள் டீ. ஏ. ராஜபக்ஷ டி. எம். ராஜபக்ஷ ஆவர்.\nஊவா புரட்சியின் போது வீர கெப்பட்டிபொல காட்டிக்கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் கைது செய்த போது வணிகசிந்தாமணி மொஹட்டி டொன் அந்தியஸ் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் மாணிக்க கங்கையின் ஊடாக கதிர்காமத்துக்கு தப்பிச் சென்றார்கள்.\n1936ல் கவுன்சில் சபைக்கு டி. எம். ராஜபக்ஷ முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் ஒரு குலத்தைச் சேர்ந்த மக்களுக்கு மேலாடையணிவது ஆங்கிலேயருக்கு ஆதரவான பிரபுக்களால் தடை செய்யப்பட்டிருந்தது. அதனைப் போராடி அவர்களுக்கும் அவ்வுரிமையைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அவர்களின் ஆதரவையும் பெற்றார். அவர் 1945 வரை அம்மக்களின் பிரதிநிதியான கவுன்சில் சபையின் பிரதிநிதியாக இருந்தார்.\nதிடீரென அவரின் மறைவுக்குப் பின்னர் டொன் அந்தியஸ் ராஜபக்ஷவின் இன்னொரு பேரரான மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி. ஏ. ராஜபக்ஷவை பதவிக்கு வருமாறு கோரினார்கள். சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட முதலில் அதனை ஏற்கவில்லை. ஆனால் மக்களின் வற்புறுத்தல் காரணமாக வயலில் தனது கை​ையக் கழுவிய பின்னர் ஹம்பாந்தோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடக் கையெழுத்திட்டார்.\nஅதில் ஏகமனதாகத் தெரவு செய்யப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பமாக பண்டாரநாயக்கவின் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு மாறிய சந்தர்ப்பமாகும். அவருடன் எதிர்க்கட்சிக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்து பொதுமக்களுக்காகப் பணியாற்றியவராவார். அப்போதைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்க பண்டா போனதைப் பற்றிக் கவலையில்லை, டீ. ஏ. போனது தாங்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்.\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்வின் ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக பதவி வகித்தார்.\n1965 தேர்தலில் பெலிஅத்த பாராளுமன்ற உறுப்பினரான டீ. ஏ. ராஜபக்ஷ அத்தொகுதியில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ஓய்வாக ஏழ்மையான வாழ்க்கை நடத்திய அவர் 1967 ஆம் ஆண்டு காலமானார். தனது பரம்பரையில் மக்கள் சேவைக்காக லக்ஷ்மன் ராஜபக்ஷ மற்றும் ஜோர்ஜ் ராஜபக்ஷ ஆகியோரை மக்கள் சேவையை முன்னெடுத்துச் சென்றனர்.\nஇன்று அமைச்சராக பொறுப்பேற்கும் என்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் தோழர் கெளரவ டக்ளஸ் அவர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்,ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி,உண்மைகள் இணையத்தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n -இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் இ��்லாத அமைச்சரவை\nஇலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது.\nசத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nஇந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.\nபுதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.\nதமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல்\nதமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇங்கிலாந்து தேர்தலில் கன்சவேர்டிக் கட்சியின் பாரி...\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்-ஸ்ரீ...\nஅனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம்\nதமிழீழத்தை மட்டுமல்ல தமிழர்தம் ஒற்றுமையையும் காணாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/03/06/", "date_download": "2019-12-16T12:31:04Z", "digest": "sha1:6XPUDGPYLQY2PEUL3SZ2TRQT23TW4FGQ", "length": 9695, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "06 | March | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 638 தாழ்மையே மேன்மையின் அடையாளம்\n1 சாமுவேல் 25: 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து\nதாவீதும் அவனோடிருந்த 400 பேரும் தங்களுடைய உதவியை உதாசீனப்படுத்தின நாபாலுக்கு தங்களுடைய வீரத்தைக் காண்பிக்க பட்டயத்தை ஏந்தி கோபத்துடன் விரைந்தனர். அவர்களுடைய முகத்தில் கொலைவெறி காணப்பட்டது.\nநாபாலும் தாவீதும் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை ஆனால் அதற்குள் தாவீது சென்ற வழியில் அபிகாயில் என்ற ஒரு ஒளி அவனை சந்திக்கிறது.\nஅபிகாயில் தாவீதைக் கண்டவுடன் தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்தாள் என்று பார்க்கிறோம்.\nமுதலில் அபிகாயில் தன் கணவனால் ஏற்படுத்தப்படுத்த ஆபத்தை உணர்ந்தவுடன் இரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல் பட ஆரம்பித்தாள். எத்தனை பெரிய விருந்து ஆயத்தம்பண்ணப்பட்டது என்று நேற்று பார்த்தோம். எவ்வளவு சீக்கிரம் அதை செய்திருந்தால் அவள் தாவீதை வழியிலேயே சந்தித்திருக்க முடியும். ஒரு நொடி கூட வீணாக்காமல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவள் உழைத்ததைப் பார்க்கிறோம்.\nஇரண்டாவதாக அபிகாயில் தாவீதை நோக்கி சென்றாள் என்று பார்க்கிறோம். பெண்கள் இப்படி ஒரு காரியத்துக்காக ஆண்களை நோக்கி செல்வது அந்த காலப் பழக்கத்தில் இல்லை. ஆனால் வரப்போகிற ஆபத்தைத் தடுக்க வேண்டிய முதல் அடியை அபிகாயிலே எடுக்கிறாள் என்றுப் பார்க்கிறோம். இன்று நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் பகையை அழிக்க நாம் ஏன் முதல் அடியை எடுத்து வைக்கக் கூடாது\nமூன்றாவதாக அவள் தாவீதின் கால்களில் விழுகிறதைப் பார்க்கிறோம். தாவீதுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவள் கொடுப்பதைப்தான் நான் அதில் பார்க்கிறேன். அதை அவன் நாபாலிடம் பெற்றிருக்க வேண்டும். அவன் அந்த மரியாதைக்கு உரியவிதமாகத்தானே நாபாலின் ஊழியரிடம் நடந்து கொண்டான். நாபால் எதை தாவீதுக்கு கொடுக்க மறுத்தானோ அதை அபிகாயில் கொடுப்பதைத்தான் பார்க்கிறோம்.\nகடைசியாக அபிகாயில் தாவீதைப் பணிந்து கொண்டாள் என்று பார்க்கிறோம். எத்தனை மக்களின் உயிர் தாவீதின் கைகளில் இருந்தது என்பதை உணர்ந்த அவள் அவனைத் தாழ்மையோடு பணிந்து கொண்டது தவறா தன்னை சுற்றிலும் உள்ள தன் குடும்பத்தையும், தன் ஊழியரையும் காப்பாற்ற அவள் செய்தது தவறேயில்லை என்றுதான் நினைக்கிறேன். அவள் அப்படி செய்யாதிருந்தால் ஒரு வெடிமலை அல்லவா வெடித்திருக்கும்\nதாழ்மையே புத்திசாலியின் அடையாளம் என்பதற்கு அபிகாயிலே நமக்கு உதாரணம்.\nநான் அடிக்கடி மலைப்பகுதிகளில் பிரயாணம் செய்வதுண்டு. மழைக்காலங்களில் பெய்யும் அத்தனை மழை நீரும் வானளாவி நிற்கும் மலைகளில் தங்குவதில்லை. தாழ்மையான பள்ளத்தாக்குகள் தான் மழையின் ஆசிர்வாதத்தை நிறைவாகப் பெருகின்றன.\nதாழ்மை என்ற வார்த்தைக்கு நீ கொடுக்கும் அர்த்தம் என்ன நிறை குடம் தளும்பாது என்று சொல்வார்கள் அல்லவா நிறை குடம் தளும்பாது என்று சொல்வார்கள் அல்லவா பெருமை உன்னுடைய குறைவைக் காண்பிக்கிறது பெருமை உன்னுடைய குறைவைக் காண்பிக்கிறது தாழ்மையோ உன்னில் காணப்படும் மேன்மையைக் கான்பிக்கிறது\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 813 உன்னைக் காணும் கண்கள்\nமலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர் 6 இதழ் 336 எனக்கு வழிகாட்டி என்னை நடத்தும்\nமலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nஇதழ்: 798 நம்மோடு பிறந்த ஒரே சொந்தம்\nஇதழ்: 800 பனியை விட வெண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/7-killed-in-landslips-in-kozhikode/articleshow/64596092.cms", "date_download": "2019-12-16T14:35:05Z", "digest": "sha1:UMNYL2CB3I2FTBYVOYLW65TE6ZOZWICM", "length": 13656, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "landslide : கேரளாவில் கனமழை, நிலச் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு - 7 killed in landslips in kozhikode | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகேரளாவில் கனமழை, நிலச் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு\nகேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிாிழந்துள்ளனா்.\nகேரளாவில் கனமழை, நிலச் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு\nகேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிாிழந்துள்ளனா்.\nகடந்த மாத இறுதி முதல் கேரளா மாநிலத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கோழிக்கோடு, கண்ணூா், வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் இருந்த வீடுகள், பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 போ் உயிாிழந்துள்ளதாகவும், மேலும் 9 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து தேசிய பாதுகாப்பு குழுவிற்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.\nஅதன் அடிப்படையில் 50 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்பு படையினா் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். தகவல் அறிந்த அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் மீட்பு பணிகளை விரைவு படுத்துமாறு தலைமைச் செயலா், மாவட்ட ஆட்சியா்கள், அமைச்சா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.\nநிலச்சரிவு காரணமாக கோழிக்கோடு-கொள்ளேகால் நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டதால், போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nகான்பூரில் தடுமாறி விழுந்த மோடி... தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்..\nஈகுவேடாரில் நித்யானந்தா இல்லையாம்; இங்கேதான் இருக்கிறாராம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\nமேலும் செய்திகள்:பினராயி விஜயன்|நிலச்சரிவு|கனமழை|landslips|landslide|Kozhikode|Kerala|heavy rain\nபிறந்த நாளன்று மனைவி தந்த அதிர்ச்சி..\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக களம் இறங்கிய தமிழக மா...\nஉன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் பாஜக எம்.எ...\n'மானங்கெட்ட மத்திய அரசே'... குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்த...\nகுடியுரிமை சட்ட திருத்தம்: மாணவர்கள் மீது போலீஸ் கடும் தாக்க...\nடெல்லியில் மாணவர் போராட்டம்: போலீஸ் தரப்பில் கூறுவது என்ன\nமாமியாரின் தலையை கடித்துக் குதறிய மருமகள்\n“வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு வேண்டும்”: திருமாவளவன்\nகுடியுரிமை சட்டம்... நெட்டிசன்களே உஷார், கண்காணிக்கிறது உளவுத்துறை\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு\nஉள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக வழக்கு\nDiabetics :சர்க்கரை நோய் இருக்கா.. என்ன சாப்பிட்டா கண்ட்ரோலாவே இருக்கும்னு தெரிஞ..\nமார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ; அப்படி செய்தால் என்ன நடக்கும் என தெரிந..\nDarbar ஒரிஜினலாவே நான் வில்லன்மா: தர்பார் ட்ரெய்லரில் சும்மா கிழி, கிழின்னு கிழி..\n“வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு வேண்டும்”: திருமாவளவன்\nஆன்லைன் வேலைவாய்ப்புகள் நவம்பரில் உயர்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகேரளாவில் கனமழை, நிலச் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழப்பு...\nராஜ்தாக்கரே பிறந்தநாளுக்கு பெட்ரோல் விலை ரூ. 9 குறைப்பு- பங்குகள...\nஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மத்தியரசு தீவிர ஆலோசனை...\nஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/08/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-12-16T12:14:35Z", "digest": "sha1:3CWSPZZEY2ZWQJ7K3GUNMTAG5MS2XMQN", "length": 8396, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்", "raw_content": "\nதேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nதேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nபாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு அல்லது தெரிவத்தாட்சி அதி���ாரிகளுக்கு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நிலையங்கள் நாளை காலை 6.30 க்கு திறக்கப்படவுள்ளன.\nஇந்த நிலையங்களில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களும் தேர்தல்கள் செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் 0112 879 049, 0112 879 050 ஆகிய இலக்கங்களுக்கும், கம்பஹா – களுத்துறை மாவட்டங்களில் 0112 879 051, 0112 879 053ஆகிய இலக்கங்களுக்கும் கண்டி,மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 0112 879 054, 0112 879 056 ஆகிய இலக்கங்களிற்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்\nகாலி. மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக 0112 879 057, 0112 879 058 ஆகிய இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்காக 0112 879 059, 0112 879 060 ஆகிய இலக்கங்களும் மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை மாவட்டங்களுக்காக 0112 879 062, 0112 879 063 ஆகிய இலக்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏப்ரல் 21 தாக்குதல்: முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்\nவைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் 220 முறைப்பாடுகள் பதிவு\nகுருநாகல் வைத்தியருக்கு எதிராக 133-க்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு\nஅரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 610 முறைப்பாடுகள்\nஅரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 185 முறைப்பாடுகள்\nஅரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் ஒரே நாளில் 10 முறைப்பாடுகள்\nஏப்ரல் 21 தாக்குதல்: முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்\nவைத்தியர் சாஃபி தொடர்பில் 220 முறைப்பாடுகள் பதிவு\nகுருநாகல் வைத்தியருக்கு எதிராக 146 முறைப்பாடுகள்\nஅரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 610 முறைப்பாடுகள்\nஅரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 185 முறைப்பாடுகள்\nஅரச நிறுவன முறைகேடுகள்:ஒரே நாளில் 10 முறைப்பாடுகள்\nசுவிஸ் தூதரக அதிகாரியைக் கைது செய்யுமாறு ஆலோசனை\nமாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள ஆலோசனை\nகம்பஹாவின் சில பகுதிகளுக்கு 24 மணி நேர நீர்வெட்டு\nகோதுமை மா வரி - 36 இலிருந்து 8 ரூபாவாக குறைப்பு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nலெபனானில் தொடரும் போராட்டம்; பலர் காயம்\nஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரராக பென் ஸ்டோக்ஸ்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17417-.html", "date_download": "2019-12-16T13:09:49Z", "digest": "sha1:2RROK647H3GIF65EKVVMJXLCKLUA34RX", "length": 9635, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "உலகிலேயே மிகச்சிறிய தவளை; இந்தியாவில் கண்டுபிடிப்பு |", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஉலகிலேயே மிகச்சிறிய தவளை; இந்தியாவில் கண்டுபிடிப்பு\nகேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்வில் ஏழு வகை இரவுத் தவளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் 4 வகை தவளைகள் உலகிலேயே மிகவும் சிறிய தவளைகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற மூன்று வகை தவளைகளும் 18MM க்கும் குறைவானதாக, மிகவும் சிறிய தோற்றம் கொண்டவையாகும் என கூறப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த சோனாலி கார்க் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகையில், \"இம்மாதிரியான சிறிய தவளைகளை காண்பது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது; இவை கட்டை விரலின் நகத்தில் இருக்ககூடிய அளவில் உள்ளது; இவை பூச்சிகளைப் போன்ற ஒலியை எழுப்புவதால், இத்தனை காலமும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்\" என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி மூன்றே நாட்களில் செல்போன் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம்\nவிவாகரத்தான நடிகர் மீது க்ரஷ் அதிர வைத்த பிரபல நடிகை\n அனிதா குப்புசாமியின் மகள் பேஸ்புக்கில் பதிவு\nஇந்த மாதம் முழுக்க ரயில்கள் தாமதமாக செல்லும்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88?page=3", "date_download": "2019-12-16T14:01:06Z", "digest": "sha1:ZZUJP6N4HV44C6UGEHI76LFXQPU5YSYW", "length": 8842, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலவாக்கலை | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nமெக்ஸிக்கோவில் ஒரு வாரத்தில் 12 பொலிஸார் கொலை\nகளனி பாலத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குரத்து\nபுத்தளம் மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி\nசம்பிக - ராஜித ஆகியோருக்கு எதிரான அரசின்சதி ; எதிரணியினர் மீதான அடக்குமுறைகளின் ஆரம்பம் - ஐ.தே.க\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\nகொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடற்சிங்கம்\nச��விஸ் தூதரக ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு\nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ; 3 பேர் பலி\nதலவாக்கலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி\nதலவாக்கல கட்டுகலை தோட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணித்துள்ளார் மலையக பகுதி...\nலொறி குடைசாய்ந்ததில் - ஒருவர் படுகாயம்\nநுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சென்ற லொறி, திடீரென வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் விபத்து இன்று இடம்பெற்றுள்...\nலிந்துலை பெயார்வெல் தோட்ட பகுதி பாலத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியினை இனைக்கும் பெயார்வெல் தோட்டபாதையில் அமைந்துள்ள தோட்ட...\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம்\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று காலை 6.30 மணியளவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட...\nஆலயம் உடைத்து சிலை கொள்ளை\nஇரண்டு இலட்சம் ரூபா பெருமதியான பித்தளையினால் செய்யபட்ட விநாயகர் சிலை திருடப்பட்ட சம்பவம் ஒன்று தலவாக்கலையில் இடம்பெற்று...\nதலவாக்கலையில் வர்த்தக நிலையம் தீக்கிரை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீக்கரையா...\nதலவாக்கலையில் ஆணின் சடலம் மீட்பு\nதலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n1000 ரூபா சம்பள விவகாரம் :இளைஞர்களின் உடல் நிலை பாதிப்பு : மரணிக்கும் வரை தொடருவோம் என்கின்றனர்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு ம...\nசம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மூன்றவாது நாளாகவும் ஆர்ப்பாட்டம்\n1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மலையகத்தில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.\nதலவாக்கலை பூண்டுலோயா பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு\nதலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nமெக்ஸிக்கோவில் ஒரு வாரத்தில் 12 பொலிஸார் கொலை\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\nபேக்கரி உணவு பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்\nவெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=8", "date_download": "2019-12-16T14:04:17Z", "digest": "sha1:BAYDLCVZETO7RU7EPOHMTLB47EAZL3BH", "length": 8841, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளம் | Virakesari.lk", "raw_content": "\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nமெக்ஸிக்கோவில் ஒரு வாரத்தில் 12 பொலிஸார் கொலை\nகளனி பாலத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குரத்து\nபுத்தளம் மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி\nசம்பிக - ராஜித ஆகியோருக்கு எதிரான அரசின்சதி ; எதிரணியினர் மீதான அடக்குமுறைகளின் ஆரம்பம் - ஐ.தே.க\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\nகொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடற்சிங்கம்\nசுவிஸ் தூதரக ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு\nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் ; 3 பேர் பலி\nகிளிநொச்சியில் பலத்த மழை - நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்வு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nசீரற்ற காலநிலையால் மட்டு.வில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பிரதேச செயலா...\nபதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சாபம் தினகரனை சும்மா விடாது - ஆர்.பி .உதயகுமார்.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சாபம் தினகரனை சும்மா விடாது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார...\nஇத்தாலியை தாக்கிய புயலால் 06 பேர் பலி\nஇத்தாலியை தாக்கிய புயல் மற்றும் மழை காரணமாக இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர்.\nடிட்லி புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் வீசிய டிட்லி புயல் மற்றும் மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தோ...\nநாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட...\nநீரில் இழுத்து செல்லப்பட்டவர் ���ரிதாபமாக பலி...\nவேத்தேவ பிரதேசத்தில், மதுகம கால்வாய் பாலத்தின் அருகாமையில் 42 வயதுடைய நபரொருவர், நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள...\nஅக்குறணையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவெள்ளத்தால் 350 க்கும் மேற்பட்ட வியாபார நிலைங்கள் பாதிப்பு\nமலையக பிதேசங்களில் பெய்த நேற்று பெய்த கடும் மழை காரணமாக அக்ரகுணை பிரதேசத்தில் ஏ9 வீதி சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நீரில்...\nகேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல்\nகேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செ...\nசுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்\nமெக்ஸிக்கோவில் ஒரு வாரத்தில் 12 பொலிஸார் கொலை\nசுவிஸ் தூதரக ஊழியர் கைது\nபேக்கரி உணவு பொருட்களின் விலைகள் குறைவடையும் சாத்தியம்\nவெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/01/7.html", "date_download": "2019-12-16T14:12:08Z", "digest": "sha1:QLGT2S272CAURJMMVWRAKZLDXKTMLGYL", "length": 17436, "nlines": 309, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பயணத்தின் சுவடுகள்-7 (மீ இன் மாசெசூசெட்ஸ் )", "raw_content": "\nபயணத்தின் சுவடுகள்-7 (மீ இன் மாசெசூசெட்ஸ் )\nதேசம்: 2; ஸ்தலம்: 6; தொலைவு: 7.\nமீ இன் மாசெசூசெட்ஸ் (அமெரிக்கா)\nவேலை நிமித்தமாக அமெரிக்காவின் மாசெசூசெட்ஸ் மாநிலத்தின் வால்தம் நகரில் எட்டு மாத காலம் தங்க வேண்டியிருந்தது. நான் பணிபுரிந்த அலுவலகம் மாசெசூசெட்ஸின் தலைநகரான பாஸ்டனில் இருந்தது. அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தின் துவக்கமாக அமைந்த \"பாஸ்டன் தேநீர் விருந்து\" நடந்த பாலத்திற்கு மிக அருகில் இருந்தது அலுவலகம்.\nவருடத்தில் ஏழு மாதங்கள் பனிப்பொழிவு இருக்குமாதலால் தெருக்கள் எப்போதும் வெண்மை நிறத்தில் காணப்படும். பாஸ்டன் நகரம் அமெரிக்காவின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். பாஸ்டனுக்கு மிக அருகில் கேம்பிரிட்ஜ் நகரில் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளது.\nஅதிகப்படியான பனிப்பொழிவின் காரணமாக இங்குள்ள மக்களின் முக்கிய பொழுதுபோக்கு ஸ்கீயிங் என்று சொல்லப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு தான். சிறிய குன்று போன்ற பனிச் சரிவில் மேலிருந்து கீழே வருவது தான் இந்த விளையாட்டு.\nபனிச்சறுக்கை விளையாட்டு என்று கூறினாலும், முதல்முறை செல்பவர்களுக்கு அங்கே முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது இதற்கென பிரத்யேக காலணிகள் உள்ளன.. அந்த காலணிகளில் பொருந்தக் கூடிய தட்டையான ஒரு தகடும் \"Pole\" என்று சொல்லப்படும் இரு கம்பிகளும் கொடுக்கப்படும்.\nமுதலில் இவற்றை சுமந்து கொண்டு அந்த பனிக்குன்றை ஏற வேண்டும். பின்பு தகட்டை காலணிகளுடன் பொருத்திக் கொண்டு கால்களை சரித்து மெதுவாக எழுந்து நிற்க வேண்டும். பின் சிறு உந்துதல் மூலம் கீழ்நோக்கி நகர ஆரம்பிக்க வேண்டும். போல்களின் உதவி கொண்டு திசை மாற்றவோ, அல்லது வேகத்தை குறைக்கவோ செய்யலாம்.\nஅமெரிக்காவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அரசுப் பேருந்துகளும், எலெக்ட்ரிக் ரயில்களும் அதிகம் உள்ள ஒரு மாநிலம் மாசெசூசெட்ஸ். உச்சரிக்க சற்று சிரமமான பெயர் தான் என்றாலும் எனக்கு பிடித்தமான ஊர்களில் இதுவும் ஒன்று..\nபயணித்தவர் : aavee , நேரம் : 5:30 AM\nபடங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. பனி பார்க்கும் போது இங்கயும் குளிருது.\nதங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதகவல்களும்..போட்டோக்களும் அருமை....நீங்க சொன்னமாதிரி கலர்(\nஏழு மாசம் பனி இருந்தா எப்படி நடமாடறது\n‘சர்வவைல் ஆப் த பிட்டஸ்ட்’- டார்வின் விதி.\nமனிதன் மனிதனோடு அல்லது இயற்கையோடு போராடித்தான் ஆக வேண்டும்.\n\"பாஸ்டன் தேநீர் விருந்து\" பற்றி மகனுக்கு சொல்லிக்கொடுத்து தேர்வுக்கு அனுப்ப அதற்கு சிறுவயதில் அவர் எழுதி சொத்ப்பிய பதில் நினைவுக்கு வந்து சிரிக்கவைத்தது ...\nஅவர்களின் நடைமுறை வாழ்க்கை தெரிந்து கொள்ள ஆவல் மிகக்கொண்டேன். அடுத்த பதிவில் எதிர் பார்க்கிறேன். கலர் \nநன்றி மனோ.. வருகைக்கும், அறிமுகத்திற்கும் நன்றி..\nவாங்க ரமேஷ்.. ரொம்ப நாளா காணோம்..\nநன்றி உலக சினிமா ரசிகன் அவர்களே உங்கள் விருப்பத்தை அடுத்து வரும் பதிவுகளில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி,மிக்க மகிழ்ச்சி.. வருகைக்கு நன்றி..\nகலாகுமாரன் அவர்களே, நிச்சயம் உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயல்கிறேன்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\n��ோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\nLes Misérables - திரைத்துளிகள்\nபயணத்தின் சுவடுகள்-7 (மீ இன் மாசெசூசெட்ஸ் )\nசீதம்மா வாக்கிட்டிலோ சிரிமல்லே செட்டு (தெலுங்கு) ...\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஆங்கிலேயரை அடித்து விரட்டுமா இந்தியா\n2013- பொங்கல் படங்கள் ஒரு அலசல்\nகவிதை ஒன்று சொல்லுதே நெஞ்சமே\nபயணத்தின் சுவடுகள் -6 (Newyork Ball drop)\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : கல்கண்டு பாத் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு\nபேசாத வார்த்தைகள் ~ 08122019\nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C-2/", "date_download": "2019-12-16T14:00:54Z", "digest": "sha1:C3AEFHFHW5UQ424L2ONSTQBVZK23TI4B", "length": 34791, "nlines": 194, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் - சமகளம்", "raw_content": "\nகைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு விளக்கமறியல்\nசுவிஸ் தூதர பெண்ணுக்கு விளக்க மறியல்\nசுவிஸ் தூரக பெண் கைது செய்யப்பட்டார்\nவெள்ளைவான் சாரதிகளென கூறிய இருவரும் 27 வரை விளக்க மறியலில்\nராஜிதவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பால் தனது வாக்கு 2 இலட்சத்தால் அதிகரித்தது : என்கிறார் ஜனாதிபதி\nசுவிஸ் தூதரக பெண்ணை கைது செய்ய உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலின் பின்னரே மாகாண சபை தேர்தல் நடக்கும்\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடக்காதவொன்றே : ஊடக பிரதானிகளிடம் ஜனாதிபதி\nசொஃப்ட்லொஜிக் குழுமத்தின் நிறுவனர் அசோக் பத்திரகே ஸ்ரீலங்கன் எயார் புதிய தலைவர்\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் ஆரம்பமானது\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்\nஇலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும்.\nஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு ( போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர) அதன் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை.\n1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு போட்டியாக கட்சிக்குள் வேறு எவரும் அந்தப் பதவிக்கு உரிமை கோருவது குறித்து கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க முடியாது. தனது முதலாவது 6 வருட பதவிக்காலத்தில் சுமார் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ஜெயவர்தன ( எதிரணி குழப்பநிலைக்குள்ளாகியிருந்த சூழ்நிலையில் ) 1982 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார்.\nபிறகு தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஒய்வுபெறும்போது 1988 இறுதியில் அவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவை நியமித்தார். ஜெயவர்தன அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக இருந்த காமினி திசாநாயக்க போன்றவர்களும் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு விரும்பிய போதிலும் பிரேமதாசவை மீறி வேறு எவரையும் அந்தக்கட்டத��தில் ஜெயவர்தனாவினால் நியமித்திருக்கமுடியாது. 1988 டிசம்பரில் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சியின் வன்முறைகளுக்கு மத்தியிலும் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான முன்னணியின் வேட்பாளரான முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைத் தோற்கடித்தார்.\nஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலத்தின் இடைநடுவில் 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அன்றைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் 1994 நவம்பரில் மூன்றாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். பிரேமதாசவுடனான முரண்பாட்டின் விளைவாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காமினி திசாநாயக்க மீண்டும் கட்சிக்குள் வந்து ஜனாதிபதி வேட்பாளரானார்.கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் திசாநாயக்க கொலைசெய்யப்பட்டதை அடுத்து அந்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் விதவை மனைவி சிறிமா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கட்சிக்குள் காமினி திசாநாயக்கவுக்கு அடுத்த தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க அந்தக்கட்டத்தில் வேட்பாளராக விரும்பவில்லை. சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்றைய பிரதமர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிமா திசாநாயக்கவை மிகவும் சுலபமாகத் தோற்கடித்தார்.\nஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக 1999 டிசம்பரில் நான்காவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த விக்கிரமசிங்க அந்த தேர்தலில்தான் முதன் முதலாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். கொழும்பு நகரமண்டப மைதானத்தில் பொதுஜன முன்னணியின் இறுதிப்பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த திருமதி குமாரதுங்க விடம் விக்கிரமசிங்க தேர்தலில் தோல்வி கண்டார்.\nஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவு தொடர்பாக எழுந்த சட்டப்பிரச்சினையொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாக ஐ��்தாவது ஜனாதிபதி தேர்தலை 2005 நவம்பரில் நடத்தவேண்டியதாயிற்று. அதில் சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக மீண்டும் விக்கிரமசிங்கவே களமிறங்கினார். இவர்களில் எவருக்கும் ஆதரவு அலை என்று ஒன்று இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த தேர்தலில் ராஜபக்ச வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. தமிழ்ப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் விடுதலை புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்களை பலவந்தப்படுத்தியிருக்காவிட்டால் விக்கிரமசிங்கவுக்கே பெரும்பாலும் வெற்றிகிடைத்திருக்கும் என்று நம்பப்பட்டது. ராஜபக்ச சுமார் 28 ஆயிரம் வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் 50 சதவீத வாக்குகள் என்ற எல்லையைக் கடந்திருக்கமாட்டார் என்று கணிப்பீடுகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.\nதனது முதலாவது பதவிக்காலத்தில் விடுதலை புலிகளுடனான போரை முழுவீச்சில் முன்னெடுத்த ஜனாதிபதி ராஜபக்ச ஒவ்வொரு கட்ட வெற்றியின்போதும் சிங்கள மக்களின் ஆதரவை படிப்படியாக அதிகரித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. கட்டம் கட்டமாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் அதை நிரூபித்தன. இறுதியில் 2009 மேயில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து ராஜபக்ச தனது செலாவாக்கின் உச்சக்கட்டத்தில் இருந்தார். போர் வெற்றிக்களிப்பில் தென்னிலங்கையை மிதக்கவிடும் அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அவரது அரசாங்கம் முன்னெடுத்தது.\nதனக்கு பெரிதும் வாய்ப்பான அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்றரை வருடங்கள் இருந்த நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக 2010 ஜனவரியில் ஆறாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். போர் வெற்றியையடுத்து அன்று தென்னிலங்கையில் இருந்த சூழ்நிலையில் தன்னால் வெற்றிபெறமுடியாது என்பதை நன்கு உணர்ந்த விக்கிரமசிங்க ஏனைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ( போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ) ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கினார். ஆனால், போருக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியதாக மார்தட்டிக்கொண்டிருந்த ராஜப��்சவிடம் பொன்சேகா தோல்வி கண்டார். தென்னிலங்கை சிங்கள மக்கள் ராஜபக்சவை அமோகமாக ஆதரித்தார்கள். ஆனால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். பொன்சேகாவினால் அந்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரைக் களமிறக்க இணங்கினார் என்பது சந்தேகமே.\nராஜபக்சாக்களுக்கு தென்னிலங்கையில் அமோகமான ஆதரவு இருந்த சூழ்நிலைகளில் அரசியல் ரீதியாக பாதிக்கப்படுவது தானாக இருந்துவிடக்கூடாது என்பதே விக்கிரமசிங்கவின் தந்திரோபாயமாக இருந்தது என்பது வெளிப்படையானது. தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பதவிக்காலத்தை பெறும் நோக்கில் ஜனாதிபதி ராஜபக்ச நடத்திய ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலும் (2015 ஜனவரி ) விக்கரமசிங்க அதே தந்திரோபாயத்தையே பயன்படுத்தினார். ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் கண்டார். உரிய காலத்துக்கு முன்கூட்டியே அந்த்தேர்தலை நடத்தியதில் தான் இழைத்த தவறை ராஜபக்ச பிறகு பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார். அதற்கு பிறகு நடந்தவையெல்லாம் அண்மைய வருடங்களின் வரலாறு.\nஇன்னும் நான்கு மாதங்களில் நடைபெறவிருக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தடவை பிரதமர் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. மூன்றாவது தடவையும் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தந்திரோபாயத்தை அவரால் கடைப்பிடிக்க அவரால் முடியாது. அவ்வாறு செய்வதற்கு அவரை கட்சியினர் அனுமதிக்கவும் போவதில்லை என்பது வெளிப்படையானது. இந்த தேர்தல் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவரும் வீடமைப்பு , நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பியேமதாசவும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால், ���ந்தப் பொறுப்பை ஏற்பதற்கு தயாராயிருப்பதாக பகிரக்கமாக கூறுகின்ற அதேவேளை, விக்கிரமசிங்க எதுவும் பேசாமல் இருக்கிறார். கட்சியின் தலைவரே வேட்பாளராக நிற்கவேண்டும் என்று சரத் பொன்சேகா போன்றவர்கள் பகிரங்கமாக பேசுகின்ற வேளையிலும் கூட பிரதமர் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதில்லை.\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவையே நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் அண்மைய வாரங்களாக வலுவடைந்துகொண்டிருக்கிறது. பிரதமரின் விசுவாசிகள் என்று கருதப்பட்ட பல அமைச்சரகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பிரேமதாசவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிரேமதாசவின் மனைவி ஜலானி இரு வாரங்களுக்கு முன்னர் அட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயாற்றும்போது தன்னை ‘ எதிர்கால முதற்பெண்மணி ‘ என்று கூட வர்ணித்திருந்தார். இவ்வாறாக எல்லாம் விக்கிரமசிங்கவுக்கு ‘ செய்திகள் ‘ அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக அறிவிப்பதற்கு தயங்குகிறார். பதிலாக, கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் என்று அறிவித்துவி்ட்டு அவர் பேசாமல் இருக்கிறார்.\nசஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கினால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பற்றி நம்பிக்கைகொள்ள முடியும் என்று கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் அபிப்பிராயம் வலுவடைவது ஒன்றும் இரகசியமல்ல. விக்கிரமசிங்க போட்டியிடுவாரேயானால் ராஜபக்ச முகாமின் வேட்பாளருக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பல மட்டங்களிலும் நிலவுகின்ற எண்ணம் கட்சிக்குள் அவரின் தலைமைத்துவ நிலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்ற கடுஞ்சவாலை உணர்த்திநிற்கிறது.\nஐக்கிய தேசிய கட்சி பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையில் கால்நூற்றாண்டைக் கடந்து விட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அந்த கால்நூற்றாண்டாக கட்சியினால் அடையமுடியாமல் இருக்கிறது. அவரின் தலைமையே தொடருமானால் தங்களின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகக்கூடும் என்று கட்சிய���ன் முக்கியமான அரசியல்வாதிகளில் கணிசமான எண்ணிக்கையினர் அச்சங்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் போலத்தெரிகிறது. ஆனால், எதுவுமே நடக்காதது போன்று விக்கிரமசிங்க தனது அலுவல்களைப் பார்த்துக்கொண்டு திரிகிறார்.\nஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில் மிக நீண்டகாலம் தலைவர் பதவியில் இருப்பவர் விக்கிரமசிங்க. அதேவேளை அக்கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவருமே அவரைப் போன்று இடையறாது தலைமைத்துவத்துக்கு சவாலை எதிர்கொண்டு தாக்குப் பிடித்தவர்களும் வேறு எவரும் இல்லை. தற்போது மீண்டும் அவரின் தலைமைத்துவம் சவாலை எதிர்நோக்குகிறது. இத்தடவை அவரால் அதை சமாளிக்கமுடியுமா இந்த கேள்விக்கான பதிலுக்கு நீண்டகாலம் காத்திருக்கவேண்டியதில்லை.\nநன்றி : வீரகேசரி நாளிதழ்\nPrevious Postமாகாண சபை தேர்தலே முதலில்: மகிந்த அமரவீர Next Postஎன் மீது நேரடியான யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் நான் சலனமடைய மாட்டேன் : விக்னேஸ்வரன்\nகைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு விளக்கமறியல்\nசுவிஸ் தூதர பெண்ணுக்கு விளக்க மறியல்\nசுவிஸ் தூரக பெண் கைது செய்யப்பட்டார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2019-12-16T13:36:33Z", "digest": "sha1:KIEE5X2LQIHWRDVAAL7FNNR62C56BY64", "length": 8496, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "தலதா மாளிகைக்கு இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உலக அழகியாக மகுடம் சூடிய டொனி ஏன் சிங்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்ப்பு\nஅடுத்த வாரம் முதல் சீமெந்து பொதியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்\nநாளை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / தலதா மாளிகைக்கு இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு\nதலதா மாளிகைக்கு இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் May 19, 2019\nகண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு மற்றும் இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.\nவெசாக் தினத்தை முன்னிட்டு பூஜை வழிபாடுகள���க்காக தலதா மாளிகைக்கு பெருமளவிலான பக்கதர்கள் வருகை தருகின்றனர்.\nஇதன் காரணமாக தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு வரும் பக்தர்களிடமும் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தலதா மாளிகைக்கு இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு\nTagged with: #தலதா மாளிகைக்கு இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு\nPrevious: குண்டுத்தாக்­கு­தலில் உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு\nNext: முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க அமைச்சு நடவடிக்கை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைபிரகடனம் இணையத்தில் சேர்ப்பு\nஅடுத்த வாரம் முதல் சீமெந்து பொதியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/12/2019\nஇன்றைய நாள் எப்படி 11/12/2019\nஇன்றைய நாள் எப்படி 10/12/2019\nநாளை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிப்பு\nநாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் டிசம்பர் 17ஆம் திகதியிலிருந்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=21832", "date_download": "2019-12-16T13:06:17Z", "digest": "sha1:PKTUBRHALSRUAUU6VZ2YWNXBHGP2QYIR", "length": 22855, "nlines": 210, "source_domain": "yarlosai.com", "title": "உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா? இதை மட்டும் செய்து பாருங்கள்! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nகைப்பேசி பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இனி கைவலிக்காமல் தட்டச்சு செய்யலாம்… வந்து விட்டது ��ுதிய APP..\nவருத்தம் தெரிவித்த வாட்ஸ் அப் நிறுவனம்.\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபெண்கள் அணியும் தாலியின் மகத்துவம்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து இதுவா… நீங்கள் இப்படித் தான் இருப்பீர்களாம்…உண்மையா..\nஇன்று திருக்கார்த்திகை….வீட்டில் ஏன் 27 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும்\nஇன்றைய ராசிபலன் – 28.11.2019\nஇன்றைய ராசிபலன் – 27.11.2019\nஇன்றைய ராசிபலன் – 24.11.2019\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை என்ன தெரியுமா \nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nபூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா\nதலைமுடியை வெட்டிய சம்பவம் – தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்\nஹீரோவான பிக் பாஸ் தர்ஷன் – பஸ்ட் லுக் போஸ்டருக்கான புகைப்படம் இதோ\nதொழில் அதிபருடன் காதல்…. காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nதோல்வியை கண்டு துவள கூடாது- ரகுல் பிரீத் சிங்\nபழமொழி சொல்லவே பயமா இருக்கு – பாக்யராஜ்\nநியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து உலக சாம்பியன்\nநிக்கோல்ஸ், டெய்லர் அவுட்: 250 ரன்களை தொடுமா நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன் 30 ரன்னில் அவுட், நிக்கோல்ஸ் உதவியால் நியூசிலாந்து 300 ரன்களை கடக்குமா\nஉலகக்கோப்பையை கைப்பற்றப் போவது யார்- நியூசிலாந்துடன் இங்கிலாந்து இன்று மோதல்\nஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை – இங்கிலாந்து கேப்டன்\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nகிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி\n13 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த 19 வயது இளைஞன் பொலிஸாரால் கைது..\nதிருமணமான ஆசிய அழகியாக முடி சூடிய இலங்கைப் ப��ண்\nயாழ்நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஉலகளாவிய ரீதியில் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த இலங்கை..\nயாழ் மக்களின் நோய்ப் பிணிக்கு அருமருந்தாகும் அல்லை இளம் விவசாயியின் அற்புத பானம்…\nHome / latest-update / உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா இதை மட்டும் செய்து பாருங்கள்\nஉங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா இதை மட்டும் செய்து பாருங்கள்\nமுகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிப்பால் தான். இதைத் தவிர்க்க, பியூட்டி பார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும். எப்போதும் பிரெஷ்ஷாக இருக்கலாம்.\nஉருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.\n2. வெந்தயக் கீரை :-\nவெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.\nகொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.\n4. எலுமிச்சை சாறு :-\nஎலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.\nகரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர்செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.\nஇரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.\nதக்கா��ியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.\nபேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.\nதேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும்.மேலும் இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்ய வேண்டும்.\n10. க்ரீன் டீ :-\nதினமும் க்ரீன் டீயின் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்திடுங்கள்.\nமேற்கூறிய குறிப்புகளையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கி அழகான சுத்தமான சருமத்தை பெறலாம்.\nPrevious இலங்கையர்களுக்கு கிடைத்த மற்றுமொரு புதிய வசதி\nNext பிரபல நடிகர் கிரிஷ் காலமானார்\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nதென்னிந்திய திரை நட்சத்திரங்களின் படங்களுக்கு வெடிகொளுத்தி, பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்களே…இவர்களையும் கொஞ்சம் பாருங்கள்…. யாழ் நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nவெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்கத் தயாரானால்…..\nவேலை செய்த வீட்டில் மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை அபேஸ் செய்து தப்பித்த இலங்கையர்.\nதொலைபேசிப் பாவனையினால் மனிதர்களின் உடலுக்கு இவ்வளவு பாதிப்பாம்….\nயாழ்.நகரை அழகுபடுத்தும் மாபெரும் வேலைத்திட்டத்தில் இணைந்த இளைஞர் யுவதிகள்….\nகிறிஸ்துமஸ் பண்டிகைகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் கலகலா பலகாரம் செய்வது எப்படி\nடாக்டர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/tag/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-12-16T13:17:17Z", "digest": "sha1:OTO7VJ3SS6ZJEJFTAK552ZUKSX4OVY2O", "length": 56588, "nlines": 149, "source_domain": "indictales.com", "title": "உங்களுக்குத் தெரியுமா Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019\nHome > உங்களுக்குத் தெரியுமா\nஇந்தியா என்ற பெயர் எப்படி வந்தது\ntatvamasee மே 13, 2019 உங்களுக்குத் தெரியுமா, புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது சிந்து-விலிருந்து ஹிந்து-வாக மாறியது. ஸ்பானிஷ் மொழியில் ஹ எழுத்தை போல, இதில் ஹ மறைந்து இண்டஸ் என மருவியது. நான் பார்சிலோனாவில் இருந்தபொழுது ஒரு உணவகத்தின் பெயர் \"லோ காமிட ஹிந்து\" என இருந்தது. ஆனால் அவர்கள் \"இந்து\" என உச்சரித்தார்கள். இவ்வகையான குறிப்புகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்து கூட பெறலாம். பல நாடுகளில் இண்டி, இண்டிகா, இந்தியா போன்ற பெயர்களில் அழைப்பார்கள். Translation\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை\ntatvamasee மே 10, 2019 இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த\nஇஸ்லாமிய ஜிகாத்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\ntatvamasee டிசம்பர் 10, 2018 டிசம்பர் 10, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=tn&cc_load_policy=1 1858 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி, 25 நிஹங் சீக்கியர்கள் பாபர் மசூதிக்குள் நுழைந்து ஹோமம் மற்றும் பிற பூஜைகளை நடத்தி வருகின்றனர் என்று ஒரு எஃப்.ஐ.ஆர் அவதின் காவல்துறை அதிகாரியால் பதிவாகியுள்ளது. இதையடுத்து, 25 நிஹங் சீக்கியர்கள் மசூதியில் ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தி சுவர்களில் கரித்துண்டுகளால் \"ராம் ராம்\" என்று பொரித்ததாக அதே மாதம் 30 ஆம் தேதி பாபர் மசூதியின் கண்காணிப்பாளர்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஅயோத்தி தோண்டலில் தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை நம் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்கள் தவிர்க்கக் கையாண்ட முறை\ntatvamasee ஜூன் 29, 2018 ஜூலை 16, 2018 அயோத்தி ராமர் கோயில், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 2002ஆம் ஆண்டில்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த சர்ச்சைக்குறிய இடத்தைத் தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது. இது முதல் தோண்டுதல் அல்ல, இதற்கு முன் ஒருபகுதி தோண்டப்பட்டது. 1970ம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் BB லால் மூலமுதலான கோயிலின் அடித்தளங்களையும், அவற்றின் கூறுகளையும் கண்டுபிடித்திருந்தார். எனவே மீண்டும் தோண்டும்போது என்ன தென்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஆயினும் இம்முறை மிகவும் முழுமையாக சந்தேகத்திற்கு இடமின்றி தோண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. நிச்சியமாக எதிர்பார்த்தபடி கோயிலின் அடித்தளங்கள்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nதட்பவெப்பநிலை மாற்��ங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்\ntatvamasee ஜூன் 29, 2018 உங்களுக்குத் தெரியுமா, கடற்பகுதி வரலாறு, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் கி.மு. 2000 ஆண்டு காலகட்டத்தில் உலகெங்கும் ஒரு மிகப்பெரிய தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. மகரந்த தூள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும், மற்றும் அகேடியன் ஆவணங்களிலும்கூட அப்போது தீவிர வறட்சி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே காலத்தில் சரஸ்வதிநதியும் ஏற்கனவே சற்று வரண்டுபோன நிலையில் முழுவதும் வற்றிப்போய் முற்றிலும் மறைந்துவிட்டது அதனால் நதியோரம் இருந்த குடியேற்றங்கள் வேறிடங்களுக்கு மாறத்தொடங்கின. இதேசமயம் எகிப்திலும் பழைய பேரரசு சரிந்துவிழ, அங்கிருந்து\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஇந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்\ntatvamasee ஜூன் 29, 2018 கடற்பகுதி வரலாறு, புராதனவரலாறு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “The Periplus of the ErethraeanSea” என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து புறப்பட்டனர் இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nகீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது\ntatvamasee மார்ச் 19, 2018 மார்ச் 20, 2018 ஆரியன் ஆக்கிரமப்பைப்பற்றிய ஜோடனை, இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், உங்களுக்குத் தெரியுமா, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சமீப காலகட்டத்தில் கீழடி அகழாய்வு பேசப்பட்டு வருகிறது. அது ஒரு சுவாரசியமான தகவல் அடிப்படையில் வெளிவந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மதுரை நகரில�� அகழாய்வு செய்யத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதுரை மற்ற நகரங்களைப்போல் நன்கு வளர்ந்த நகரம், மிகவும் விலையுயர்ந்த பூமி, அகழாய்விற்குத் தேவையான நிலம் எளிதில் கிடைத்தல் அரிது, என்ற நிலை. எனவே மதுரைக்கு வந்து சேரும் வியாபாரப் பொருள்கள் வரும் பெருவழிச்சாலைகள் எங்குள்ளன, மதுரையிலிருந்து ஒருநாள் பயணத்தில் சென்றடையக்கூடிய தொலைவில்\nஇந்திய கலாச்சாரம்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nபிறப்பின் முக்கியத்துவம் மற்றும் ஏன் கருச்சிதைவு இந்துமதத்தில் ப்ரம்மஹத்தி என்று கருதப்படுகிறது\ntatvamasee ஜனவரி 29, 2018 ஜூன் 29, 2018 உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், ஹிண்டூசம் மற்றும் பெண்கள்\t0\nஏன் ஒரு ஜீவன் பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன் நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன் பிறப்பு என்பது குழந்தைகளைச் செய்வது அல்ல, இன்றைய கூற்றுப்படி. அது குழந்தைகளைச் செய்யும் செயல் அல்ல நிச்சயமாக. அது ஒரு நெறிமுறை, காத்திருக்கும் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு. இது ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்வு அல்ல. இந்துமத நபிக்கையின்படி\nஇந்திய கலாச்சாரம்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்\ntatvamasee ஜனவரி 20, 2018 ஆகஸ்ட் 2, 2018 இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, சத்ரபதி சிவாஜி பேரரசர், பேச்சு துணுக்குகள், மகாராஷ்டிரம், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஔரங்கசீப் தனது 85ம் வயதில் ஒரு கடைசி போர்ப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து 1700ம் ஆண்டில் மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முழுவதுமாக எல்லா கோட்டைளையும் கைப்பற்றி முகலாய ஆட்சியை நிலைநாட்ட மேற்கொண்டான். அது ஒரு எளிதான நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனெனில் மராட்டியர்களிடமிருந்து ஒருதகவலும் இல்லை. 25 வயதான ஒரு பெண்மணி தலைமை தாங்கிய இடத்திற்கு விரைந்தான். அவனது ��ணக்கு முற்றிலும் தப்பிதமானது. ஒரு கோட்டையின் அருகே போருக்குச்சென்றபோது மகாராணி\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்மராட்டியர்வீடியோக்கள்\tRead More\nசிவாஜி ஏன் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டார்\ntatvamasee ஜனவரி 16, 2018 ஆகஸ்ட் 2, 2018 உங்களுக்குத் தெரியுமா, சத்ரபதி சிவாஜி பேரரசர், பேச்சு துணுக்குகள், மகாராஷ்டிரம், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சத்ரப சிவாஜி முடிசூட்டு விழாவிற்குப்பின்னர் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டு, அனேகமாக செஞ்ஜி வரை சாம்ராஜ்யத்தை விரிவாக்கி நிறுவினார். இது அவருடைய பேரரசின் மைய உள்பகுதியாகும். ஸ்வராஜ்யா கார்வாரிலிருந்து நாஸிக்கிற்கு வடக்கே அனேகமாக குஜராத் எல்லைவரை பரந்து விரிந்திருந்தும், 1676ம் ஆண்டில் சிவாஜி தென்திசை நோக்கி போர்வினைப்பயணம் மேற்கொண்டார். ஒரு காரணம் பொருள்வளம் நிறைந்து விளங்கிய அடில்ஷாஹி அரசு. அடில்ஷாஹி அரசும், குதூப்ஷாஹி அரசும் பாதி சுயாதீனமாக செயல்படும் இந்து\nஉங்களுக்குத் தெரியுமாமராட்டியர்வீடியோக்கள்\tRead More\nமராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜி கோர்ப்பாடே ஔரங்கசீப்பின் கூடாரத்தை திடீர் தாக்குதல்\ntatvamasee ஜனவரி 16, 2018 ஆகஸ்ட் 2, 2018 உங்களுக்குத் தெரியுமா, சத்ரபதி சிவாஜி பேரரசர், மகாராஷ்டிரம், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஒருசமயம் ஔரங்கசீப்பின் போர்முகாமிலேயே மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜிகோர்ப்பாடே ஒரு துணிகரமான திடீர்தாக்குதல் நடத்தினார். ஔரங்கசீப்பின் முகாம் அப்போது பூனாவிற்கு அருகே கோரேகாம் என்ற இடத்தில் தங்கி சக்கன் கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஸாந்தாஜிகோர்ப்பாடேயும் அவரது உளவாளிகளும் சேர்ந்து அந்த முகாமின் முழு வடிவமைப்பையும் துல்யமாகக் கண்டுபிடித்தனர். தேவகிரி யாதவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு இந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டுப்பார்க்கலாம். அவர்களுக்கு 15 மைல் தொலைவில் நடப்பவை தெரியவில்லை. ஸாந்தாஜி கோர்ப்பாடே போர்முகாமின்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்மராட்டியர்வீடியோக்கள்\tRead More\nரோஹிங்கியர் பிரச்சினை ஏன் நீதித்துறை சார்ந்த முன்னுரிமை அல்ல\ntatvamasee டிசம்பர் 19, 2017 ஜூலை 16, 2018 சட்டவிரோத குடியேற்றம், சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், முக்கிய��ான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நீங்கள் ஒரு குடியரசு நாடாக இருந்தால் சட்டத்தின் ஆளுகை குடியரசுடன் சேர்ந்த ஒரு கொள்கையாகும், அது குடியரசுக்கோட்பாடுகள், அரசியலமைப்பின் பண்புகள் அவற்றுடன் ஒருங்கிணைந்து செல்லும் கொள்கையாகவே இருக்கவேண்டும். எனவே நான் கேட்கவேண்டிய கேள்வி, ஒரு நீதிமன்றத்தின் முன்னால் எனது செயற்பாடு சட்டத்திற்கு முரணானதா, அது சட்டத்தின் அடித்தளத்தில் சார்ந்து உள்ளதா என்பதே. நான் கூறுவது ஏதேனும் இந்தப்பிரச்சினையின் நான்குபக்க வரையரைக்கு வெளியே செல்கிறதா, அதைமட்டுமே நான் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் ஆய்வுக்கும்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்மக்கள்தோகைஇயல்வீடியோக்கள்\tRead More\nரோஹிங்கியர்களின் தோற்றம், ஏன் அவர்கள் சிறுபான்மை இனத்தவர் அல்லர்\ntatvamasee டிசம்பர் 18, 2017 ஏப்ரல் 25, 2019 சட்டவிரோத குடியேற்றம், சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்நாள்வரை இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத்தைப்பற்றிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் பற்றி நான் ஆலோசிக்க விரும்புகிறேன். தற்போதைய செய்தி முளைக்கூர்ச்சு எல்லோருக்கும் தெரிந்த ரோஹிங்கியர்கள் பிரச்சினை. ஆனால் பல ஆண்டுகளாக 1950, 1960ல் இருந்து கொதித்துக்கொண்டும், புரையோடிக்கொண்டும் இருக்கும் பிரச்சினை வங்காள தேசவாசிகள் நமது வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றம் செய்வது. இரண்டுமே சரிசெய்யவேண்டிய பிரச்சினைகள், இரண்டிற்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு ஒன்றுமில்லை, இனம் வேறு என்பதைத்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்மக்கள்தோகைஇயல்வீடியோக்கள்\tRead More\nஇந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது\ntatvamasee டிசம்பர் 9, 2017 ஆகஸ்ட் 2, 2018 இந்து கோயில்களை விடுவித்தல், உங்களுக்குத் தெரியுமா, கோயில் திருட்டுகளை ஒழித்தல், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணம் இரண்டு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கிறித்தவர்களின் புனித திருத்தல யாத்திரைக்கும், (முஸ்லிம்களின்)ஹஜ் உதவித்தொகைக்கும். இந்துக்களின் பணம் இவ்விதம் செலவிடப்படுகிறது. நான் கிறித்தவனாகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் என்னிடம் வசதி இல்லையா என்ன என்று கோபம்கொள்வேன். அதுவே அவர்களது முதல் கேள்வியாக இருக்கும் அல்லவா எங்களுக்கு ஏன் இந்த சலுகை என்றுதான் கேட்பார்கள். முக்கியமாக அரசியலமைப்புக்கண்ணோட்டத்தில் இதைப்பார்ப்போம். இந்த செயல் விதி 27க்கு முரணானது, அதை மீறுகிறது, அதை எதிர்க்கிறது.\nஉங்களுக்குத் தெரியுமாகோயில்களை விடுவித்தல்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nபண்டைய இந்திய பொருளாதாரத்தில் கோயில்களின் வர்த்தக மையங்களின் பங்கு\ntatvamasee நவம்பர் 28, 2017 நவம்பர் 30, 2017 உங்களுக்குத் தெரியுமா, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இப்போது எழும் கேள்வி இந்த வாணிப போக்குவரத்துக்கான அடிப்படைக்காரணம் யாது, பொருளாதாரக்கட்டமைப்பு என்ன உங்களுக்குத் தோன்றலாம், இதற்கெல்லாம் அந்தநாளைய சாகசமிக்க வணிகர்களும் வியாபாரிகளும் காரணம் ஏனெனி்ல் அவர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து நீண்ட கடல்பயணங்களை மேற்கொண்டு தங்கள் பணத்தையும் முதலீடு செய்தனர். ஆனால் உண்மையில் அதுமட்டுமல்ல, மிகவும் மதிநுட்பமான ஒரு ஏற்பாடு இருந்தது. பெரும்பாலான கடல்பயணங்கள் வெறும் தனிமனிதர்களின் போக்குவரத்தாக மட்டுமின்றி கூட்டுநிறுவனங்கள் மூலம் நடைபெற்றன. தற்போதைய வணிக நிறுவனங்கள்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nதென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவது சீனாவின் திட்டம்\ntatvamasee நவம்பர் 28, 2017 ஜூன் 29, 2018 உங்களுக்குத் தெரியுமா, கடற்பகுதி வரலாறு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஒரு நூற்றாண்டுக்குப்பின் அதாவது 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெனரல் ஜெங்ஹி என்ற சீனஅலியின் தலைமையில், மிகப்பிரம்மாண்டமான கப்பல்கள், மிகப்பெரியவை மட்டுமல்ல, மிகநவீனமானவையயும் கூட, வரத்தொடங்கின. இந்தப்பிரம்மாண்ட பணக் குவியல் கப்பல்களின் வரிசை 14ம் நூற்றாண்டு துவக்கத்தில் தென்கிழக்கில் பயணம் தொடங்கி இந்தியாவை நோக்கி வந்து தென்னாப்பிரிக்கா சென்றன. இவைபோன்று பல வரிசைக்கப்பல்கள் ஜெனரல் ஜெங்ஹி தலைமையில் வந்தன. அவை கண்டுபிடிப்புக்கப்பல்கள் அல்ல நான் முன்கூறியபடி ஏற்கனவே வகுக்கப்பட்ட பழகிய கடல்பயண\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஉல்லால் ராணி அப்பக்கா போர்ச்சுகீசியர்களின் சக்திவாய்ந்த கடற்���டையை வெகு தீரத்துடன் எதிர்த்தாள்\ntatvamasee நவம்பர் 28, 2017 ஜூன் 29, 2018 உங்களுக்குத் தெரியுமா, கடற்பகுதி வரலாறு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இதைத்தவிர வேறுஉள்நாட்டு முயற்சிகளும் அன்னியர்களை எதிர்த்து வெற்றி கண்டனர். இதில் அனேகமாக யாவரும் மறந்துவிட்ட மாவீர அரசி அப்பக்காவும் அடங்குவள். அவளும் அவளது பெண் மற்றும் பேத்தி உட்பட சுமார் 80 ஆண்டுகாலம் போர்ச்சுகீசியர்களை மங்களூர் அருகே உல்லால் என்ற இடத்திலிருந்து எதிர்த்துப் போராடினர். அந்தக்கரை பிரதேசத்தில் அவள் தாய்வம்ச வழியில் வந்த தீரமான ராணி. அந்த வம்சத்தில் பெண்கள் தலைமைப்பொறுப்பு ஏற்பதும் மரபாகும். அவள் பெரும்பாலும் போர்ச்சுகீசியக் கப்பல்களை\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nதட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்\ntatvamasee நவம்பர் 19, 2017 ஜூலை 27, 2018 கடற்பகுதி வரலாறு, சிந்துசரஸ்வதி நாகரிகம், புராதனவரலாறு\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் கி.மு. 2000 ஆண்டு காலகட்டத்தில் உலகெங்கும் ஒரு மிகப்பெரிய தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. மகரந்த தூள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும், மற்றும் அகேடியன் ஆவணங்களிலும்கூட அப்போது தீவிர வறட்சி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே காலத்தில் சரஸ்வதிநதியும் ஏற்கனவே சற்று வரண்டுபோன நிலையில் முழுவதும் வற்றிப்போய் முற்றிலும் மறைந்துவிட்டது அதனால் நதியோரம் இருந்த குடியேற்றங்கள் வேறிடங்களுக்கு மாறத்தொடங்கின. இதேசமயம் எகிப்திலும் பழைய பேரரசு சரிந்துவிழ, அங்கிருந்து\nஇந்திய கலாச்சாரம்உங்களுக்குத் தெரியுமாபிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்\ntatvamasee நவம்பர் 14, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ASI க்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் இந்த விவகாரமும் அடங்கும். எனது பேச்சை நிறைவு செய்யுமுன் இந்த இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களைப் பற்றி ஒரு அறிமுகம் செய்துவிடலாம் என நினைக்கிறேன். அவர்கள் நீதிமன்றத்தில�� கூறியவை மிகவும் கோரமானவை. எப்படி இன்றும் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டும் விஷயம். இடதுசாரரி வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து செயல்படும் முறைப்படி, அந்த பெரிய நால்வர் RS\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nஇந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்\ntatvamasee நவம்பர் 9, 2017 ஆகஸ்ட் 2, 2018 உங்களுக்குத் தெரியுமா, கடற்பகுதி வரலாறு, புராதனவரலாறு, Uncategorized\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. \"The Periplus of the ErethraeanSea\" என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து புறப்பட்டனர் இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nஅயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை\ntatvamasee அக்டோபர் 24, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், சர்ச்சைகள், சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், பேச்சு துணுக்குகள்\t0\nv=wmqW5pNQk0E&t=84s 1980ம் ஆண்டுகள்வரை ஒரு ஏகோபித்த கருத்து நிலவி வந்தது அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி. எஸ்கிமோக்கள், ஐரோப்பிய பயணிகள், ஐரோப்பிய காலனியர்கள், மேலும் இந்துக்கள் யாவரும் பாபர்மசூதி ஒருகோயில் இருந்த இடத்தில் பலாத்காரமாகக் கட்டப்பட்டது என்றே நினைத்துவந்தனர். சுமார் 1880ம்ஆண்டில் இந்த சச்சரவை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி தீர்ப்பு ஒன்று வழங்கினார். அதில் நீதிமன்றத்தில் இருந்த ஒருவருக்கும் சந்தேகம் எழவில்லை. அவர் கூறியதாவது \"ஆம் இந்த எஸ்கிமோக்கள் இந்து\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பேசும் உண்மைக்கு���்புறம்பான செய்திகள்.\ntatvamasee அக்டோபர் 18, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம், முக்கியமான சவால்கள்\t1\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ASI க்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் இந்த விவகாரமும் அடங்கும். எனது பேச்சை நிறைவு செய்யுமுன் இந்த இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களைப் பற்றி ஒரு அறிமுகம் செய்துவிடலாம் என நினைக்கிறேன். அவர்கள் நீதிமன்றத்தில் கூறியவை மிகவும் கோரமானவை. எப்படி இன்றும் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டும் விஷயம். இடதுசாரரி வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து செயல்படும் முறைப்படி, அந்த பெரிய நால்வர் RS\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nபாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்\ntatvamasee அக்டோபர் 13, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\nv=Z685tCBXc38&t=1s நாம் சுதந்திரம் அடைந்த சிறிது காலத்தில் இது நடந்தது. பலருக்கும் தெரியாமலிருக்கலாம். இந்துமக்கள் சமுதாயம் அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்ட கோரிக்கை விடுத்தது. உத்திரப்பிரதேச அரசாங்கத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை உ.பி. அரசாங்கம் அயோத்தி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. அவர்கள் எங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. சமூகத்தின் மனோபாவம் கோயில் கட்டவேண்டும் என்றே உள்ளது. ஆனால் 1949ம்ஆண்டு டிசம்பர் 23ந்தேதியன்று பாலகன் ராமன் உருவச்சிலை ஒன்று பாபர்மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டது.\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஎவ்வாறு ஆங்கிலேய வருவாய்த்துறை அறிக்கைகள் அயோத்திவழக்கில் ஆதரவு தருகின்றன\ntatvamasee அக்டோபர் 7, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள்\t0\nv=3O7425kFKFg&t=15s ஆங்கிலேயர் ஆட்சியில் வருவாய்த்துறை அறக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு இடத்திலிருந்தும் எவ்வளவு வருவாய் வசூல் என்றும் யார் கொடுக்கவேண்டும் என்றும் இவ்��ாற் திட்டவட்டமாக அறிக்கைகள் தொகுக்கப்பட்டு வந்தன. பாபர்மசூதியைப் பொருத்தவரை 1861ம் ஆண்டு முதன்முறையாக தீர்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலைமையைப்பொருத்து திருத்தப்படும். ஆனால் 1861ம் ஆண்டிலிருந்து ராமர்கோட் கிராம வருவாய் அறிக்கையில் பாபர்மசூதியைப்பற்றிய குறிப்பீடே இல்லை. அந்த நிலம் அரசாங்க நிலம்\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nவிஷ்ணுஹரி கல்வெட்டும் உண்மையை ஒடுக்க இடதுசாரி வரலாற்றுவல்லுனர்களின் முயற்சிகளும்\ntatvamasee அக்டோபர் 6, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\nv=E8Zy44ARn6c 1992ம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அப்போது மசூதியின் சுவர்களிலிருந்து ஒரு பகுதி 5 அடிக்கு 2 அடி கீழே விழுந்தது. அதிலிருந்த கல்வெட்டு 'விஷ்ணுஹரி கல்வெட்டு' என அழைக்கப்படுகிறது. அது கோயிலின் வரலாற்றைத் தெரிவிக்கிறது. அலகாபாத்உயர்நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வியல் கல்வெட்டியல் இலாகாவை, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து எழுத்தை அர்த்தப்படுத்துமாறு பணித்தது. எனவே இந்திய தொல்பொருள் ஆய்வியல் தலைமை கல்வெட்டியல் நிபுணர் திரு.k.v. ரமேஷ் அந்த கல்வெடடில் உள்ளபடியே\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nஅயோத்தியில் நிஹாங் சீக்கியர்கள் (அகாலியர்)\ntatvamasee செப்டம்பர் 28, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள்\t0\nv=S1VmU2JaZyE 1858ஆம்ஆண்டுநவம்பர்28ஆம் நாள் என்ற தேதியிட்ட அறிவிப்பு இதோ அவாத் (அயோத்தி) தாணேதார் (போலீஸ் அதிகாரி) வெளியிட்ட ஒன்று. இந்த முதல் தகவல் அறிக்கை(FIR)ல் அவர் கூறுகிறார்.. 25சீக்கியர்கள், நிஹாங் சீக்கியர்கள் (அகாலிகள்) பாப்ரிமசூதியில் நுழைந்து பூஜை, ஹோமம் முதலியவற்றை அங்கே செய்யத்தொடங்கியுள்ளனர். இரண்டு நாட்கள்பின் அதாவது 30ம்தேதிநவம்பர் 1858ம் ஆண்டு பாப்ரிமசூதியின் மேலாளர் ஒரு புகார்மனு தாக்கல் செய்கிறார். அதே புகார் மனுவில் அவர் சொல்கிறார்... 25சீக்கியர்கள் பாப்ரிமசூதிக்குள் நுழைந்து\nஉங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகா… என்பதில், Colrama\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\nபழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு\nஇந்தியா என்ற பெயர் எப்படி வந்தது\nஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NTM3NQ==/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-16T14:10:45Z", "digest": "sha1:ZYSP37VJCVORYWYKH32NHZ7YDQ3SZJDA", "length": 6750, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு\nவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர். இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன்... The post வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை கைவிட்டுள்ளது சீனா\nபிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: கட்டிடம் இடிந்து குழந்தை பலி\nதொழிலாளர் கட்சியை கழற்றி விட்ட வாக்காளர்கள்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் நெகிழ்ச்சி\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விவகாரம்: சமாஜ்வாதி கட்சியின் அப்துல்லா ஆசம்கான் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தர்ணா; டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம்\nகுடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்; பேரணிக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டி\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை\nஅனைத்து மாணவர்களும் போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nஅரசியல் சட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது: பிரியங்கா காந்தி\nதிருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-16T13:22:49Z", "digest": "sha1:C3I2ASZGRPTDFRZ4NIHURXTGLAW2TLT3", "length": 5037, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "வந்தா மல – ட்ரெய்லர் | இது தமிழ் வந்தா மல – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer வந்தா மல – ட்ரெய்லர்\nவந்தா மல – ட்ரெய்லர்\nPrevious Postஜே.ஆர். ரங்கராஜு Next Postஉயிரே உயிரே - ட்ரெய்லர்\nதேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்\nவந்தா மல – ஸ்டில்ஸ்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19622", "date_download": "2019-12-16T14:16:55Z", "digest": "sha1:4ZIETDITEYKYY4AWGABMRZCTXCHNROXR", "length": 9448, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi) - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி » Buy tamil book ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi) online", "raw_content": "\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nசுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம்\nசுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்கள்தான் சுஜாதாவின் கதைகளின் ஆதார ஈர்ப்பாக இருக்கின்றன. வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களும் மனிதர்களின் எதிர்பாராத நடத்தைகளும் உருவாக்கும் அர்த்தமின்மையும் அங்கதமும் இக்கதைகளைத் தனித்துவமுள்ளதாக்குகின்றன. மனித மனதின் இருள்வெளிகள், தனிமைகள், அவமானங்கள், சிறுமைகள், வினோதங்கள், சமூகச் சீரழிவுகள் எனப் பல்வேறு தளங்களில் இக்கதைகள் சஞ்சரிக்கின்றன. எழுதப்பட்ட காலத்திலிருந்து சுஜாதாவின் வாசகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் 'பாலம்', 'குதிரை' 'ஒரு இலட்சம் புத்தகங்கள்', 'இரு கடிதங்கள்', 'தனிமை கொண்டு' உள்ளிட்ட பல புகழ்பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நூல் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nசிறுவர் சிறுமியர் அறிவியல் சிறுகதைகள்\nபொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)\nமாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7\nவிலக்கப்பட்ட திருடன் - Vilakkappadda Thirudan\nநான் பின் நவீனத்துவ நாடோ டி இல்லை - NAn Pin NAvinaththuva NAdodi Illai\nகை சுஜாதா குறுநாவல் வரிசை 16\nபதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal\nசினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-12-16T13:26:54Z", "digest": "sha1:N3WLTG6UH7SDWZJEICLFJYJQGA2K5WSW", "length": 9534, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வைகோ – தமிழ் வலை", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குளறுபடிகள் – வெளிப்படுத்தும் வைகோ\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்....\nதில்லியில் போராட்டம்,ஸ்டாலின் அறிவிப்பு – 2 வாரம் ஓய்வு,வைகோ அறிவிப்பு\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது. இதனால் கொதித்தெழுந்த காஷ்மீர் மக்கள், போராட்டத்தில்...\nசென்னை திருக்குறள் மாநாட்டின் 8 முக்கிய தீர்மானங்கள்\nதிருக்குறளைப் பார்ப்பனீய இந்து சனாதனத் தன்மை கொண்டதாய் அடையாளப்படுத்தும் போக்குகளைக் கண்டித்தும், திருக்குறளை தமிழ்நாட்டின் தேசிய நூலாக தமிழ்நாடு அரசு அறிவிக்கவேண்டும் என்றும் சென்னை...\nகாஷ்மீர் சிக்கலில் தமிழகத் தலைவர்களின் இரட்டை வேடம் – பெ.மணியரசன்\nசம்மு காசுமீர் சிதைப்பும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் என்கிற தலைப்பில் தமிழ்த்தேசிப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை....... ஒரு வீதியின் வடகோடி வீட்டில் தீப்பற்றி...\nவைகோவுக்கு சாக்லேட் கொடுத்த அமிதாப் மனைவி\nசட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதம் மாநிலங்கள் அவையில் 01.08.2019 இல் நடைபெற்றது. அப்போது மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ...\nஎழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வைகோ விருது\nநெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் இயற்றமிழ் வித்தகர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இயற்றமிழ் வித்தகர் விருது, ‘காவல்கோட்டம்’ எனும் காவியத்தை...\nநடிகர் சூர்யாவை ஆதரித்து உடனே பேசமுடியவில்லை – வைகோ வேதனை\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, சமூக நீதிக்குக் கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை...\nரமேஷ் பொக்ரியாலா அல்லது போக்கிரியாலா – மத்திய அமைச்சரை வெளுத்த வைகோ\nமறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார். அப்போது அவர்...\n23 ஆண்டுகளுக்குப் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் வைகோ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க....\nவைகோ மனுவின் நிலை என்ன \nமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு...\nதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\nதீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு\nவிராட் கோலி ஏமாற்றினார் – சென்னை ரசிகர்கள் சோகம்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் ஹீரோ – டிரெய்லர்\nசூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்\nதிமுகவிலிருந்து பழ.கருப்பையா விலக உதயநிதி காரணமா\nரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி\nஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை – பழ.நெடுமாறன் எதிர்ப்பு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2016/09/page/2/", "date_download": "2019-12-16T12:41:17Z", "digest": "sha1:LFQZXTER64OL7LRP7KHXVHNNHIFMONU3", "length": 20045, "nlines": 152, "source_domain": "www.sooddram.com", "title": "September 2016 – Page 2 – Sooddram", "raw_content": "\nஎமது நாடும் நவதாராளமய முதலாளித்துவம்\nஇன்றைய நவதாராளமய முதலாளித்துவமும், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு அழிக்கின்றது என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடி���ை மறைத்தும் நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.\n(“எமது நாடும் நவதாராளமய முதலாளித்துவம்” தொடர்ந்து வாசிக்க…)\nபற்குணம் A.F.C (பகுதி 71 )\nபற்குணம் சில காலம் புத்தளத்தில் பணியாற்றினார் .ஜே.ஆர். அதிகாரத்துக்கு வந்தபின் இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.ஒன்று காலி.இன்னொன்று ஆனைமடுவ.ஆனைமடுவ தேரத்தலின்போது புத்தளத்தில் பணியாற்றினார் .அங்கு பணியாற்றிய வேளையில் அங்குள்ள வாக்காளர் பெயர்களை ஆராய்ந்தபோது அவர்களின் மூன்று தலைமுறைக்கு முந்திய பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருந்தன.\n(“பற்குணம் A.F.C (பகுதி 71 )” தொடர்ந்து வாசிக்க…)\nவடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிமன்றத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த சுமந்திரன் எம்.பியிடம், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடாகும்.\n(“வடக்கும் கிழக்கும் இணைவது” தொடர்ந்து வாசிக்க…)\nயுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில்……\nகடந்த 21ம் திகதி மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள வடக்கு மக்களின் பிரதிநிதிகள் சபை, அந்த மூன்றாண்டு காலத்தினை பயனுள்ள விதத்தில் கடந்துள்ளதா என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் எழுந்து நிற்கிறது. யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, இன்றும் வறுமைநிலையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாகாண சபையின் செயற்பாடுகளை பயனுள்ள விதத்தில் உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.\n(“யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்�� முல்லைத்தீவு மாவட்டத்தில்……” தொடர்ந்து வாசிக்க…)\nசற்று எ(உ)ங்கள் சிந்தனைக்கு …\n“எழுக தமிழ்” யாழில்(24-09.2016) நடைபெற்றது, அது தமிழர்களுக்கு மாபெரும் வெற்றி என்று புலம்புகின்றனர். ஆனால், இதை பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் … இந்த எழுக தமிழை ஏற்பாடு செய்தவர்கள் TPC அமைப்பு. அந்த அமைப்பில் பொறுப்பில் இருப்பவர்களோ, இலங்கை அரசிடம் இருந்து வாழ்க்கை முழுவது வருமானம் பெறும் திடத்தில் இருப்பவர்கள். மிகவும் பணக்காரர். நாளைய உணவிற்கு சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை.\n(“சற்று எ(உ)ங்கள் சிந்தனைக்கு …\nஎழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்\nமிகுந்த தயாரிப்புகள், அறிவிப்புகள், கோரிக்கைகள், பத்திரிகை ஆசிரியதலையங்கம் என ஆர்ப்பரித்து நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி பற்றி, சங்கூதும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், எழுக தமிழ் பேரணி சிங்கள தலைவர்களை மேலும் கலங்க வைக்கப்போவது திண்ணம். யாழில் 3000 ஆயிரம் பேர் கூடிய எழுக தமிழ் நிகழ்ச்சியால் சிங்கள அரசு ஆட்டம் கண்டுள்ளது, என தற்பெருமை பேசிய வேளை தென்னிலங்கை பத்திரிகை செய்தி அதை மறுதலித்தது.\n(“எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கடும்போக்குவாதத்தை அனுமதிக்கின்றார் : ராஜன் ஹூல்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எழுக தமிழ் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அல்லது மாணவர்கள் பங்கேற்பதனை துணை வேந்தர் தடுத்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளன.\nகல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை\nவிடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் ‘தமிழ் – சிங்களக் கலைக்கூடல்’ என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் ப���லிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாக தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களுக்கிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை எட்டுவதற்கு கலைஞர்களும் படைப்பாளிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலைக்கூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.\n(“கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை” தொடர்ந்து வாசிக்க…)\n‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு\n“எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.\n(“‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)\nமுஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..\nவடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற கோசத்துக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.\n(“முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2010/08/723.html", "date_download": "2019-12-16T14:18:42Z", "digest": "sha1:SFFMS5M7556ILMLD4NT2HWEQANUINU2F", "length": 46466, "nlines": 770, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ஒரு மாததில் 723 புலிகள்கைதுமக்களிடம் இருந்தும் தகவல்", "raw_content": "\nவியாழன், 5 ஆகஸ்ட், 2010\nஒரு மாததில் 723 புலிகள்கைதுமக்களிடம் இருந்தும் தகவல்\n723 புலி உறுப்பினர்கள் உட்பட 1562 பேர் ஒரு மாதத்தில் கைது. பிரதமர் ஜயரட்ண\nஇடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 1562 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு அறிவித்தார்.இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து கைது செய்யப்பட்ட 723 விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட 765 பேரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 74 பேரும் இதில் அடங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nகைதில் இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள மக்களிடம் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் இருந்தும் கிடைத்த தகவல்களுக்கு அமைய நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமான ஆயுதங்களும் நாசகார உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.அதேபோல் கிடைக்கும் இந்த தகவல்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலி உறுப்பினர்களையும் இனங்கண்டு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகைது செய்யப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் வீடுகள், காணிகள், பல்வேறு வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிடமுள்ள சொத்துகளை அரச உடைமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஅழகியும் நடிகையுமான நவோமி கேம்பல்போர் நீதிமன்றத்தி...\nதமிழ் தவிர மலையாளம், தெலுங்கிலும் பூர்ணாவின் மும்ம...\nதனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிக...\nதலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்...\nமே 19, 2009 புலிகளின் தோல்வி நாள்\nயாழ் சென்றமைக்கு காரணம் கூறுகின்றனர் திருமலை மாணவி...\nமுஸ்லீம் பெண்கள் நீதிபதி பதவிகளுக்கு வரக் கூடாது. ...\nஅகதிகள் என்ற போர்வையில் புலிகள்கோத்தபாய ராஜபக்ஷ\n்கே.பி.,புலிகளின் முக்கிய தரப்பினர் கூட தமது உடைமை...\nஎன்னை கட்சியில் இருந்து இடைநிறுத்த,பிரபா ...\nபிரசன்னா 10 கிலோ குறைத்தார்\nEx. பெண் புலிகள் கலை நிகழ்ச்சி விரைவில் அரங்கேற்ற...\nதொண்டமானாறு பாலம் பக்தர்களின் பாவனைக்காகத் திறப்பு...\n.9 பில்லியன் ரூபாய் மோசடி செய்த \"சக்திவித்தி\" ரணசி...\nசெம்மொழி மாநாட்டு செலவு 232 கோடியே 76 இலட்சம் ரூப...\nரவிவர்மாவின் வாழ்க்கை வரலாறு தமிழ்/ மலையாளத்தில் ட...\nகாங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி மிக வலிமையானதுதமிழக ...\nசென்னை மாநகரத்தின் மெட்ரோ ரயில் 1471 கோடி ரூபாய்\nபுலிகளுக்கு பண சப்ளை செய்யும் \"நெட்வொர்க்' : அமெரி...\nயாழ். குடாநாட்டில் 65 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட...\n3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்-சிம்பு \nதமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு\nவவுனியா இராணுவ டிரக் விபத்துக்குள்ளாகியுள்ளது15 இர...\nபாலகுமார் அவர்கள் உயிருடன் உள்ளாரா\nபிரித்தானியவிற்கான இலங்கைத் தூதரை மாற்ற ஜனாதிபதியி...\nஇஸ்லாமிய பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கிறிஸ்தவ...\nவவுனியா வர்த்தகர் போஸ் கடத்தப்பட்டு சம்பவம் இருவர்...\nதிருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு ...\nவைகோ,திருவிழா கூட்டத்தில் பெற்றோரை தொலைத்த குழந்தை...\nகே.பியின் பன்ஞ் டயலாக,நான் யார் தெரியுமா\nமங்காத்தா... ஆட்டத்தை ஆரம்பித்த அஜீத் - வெங்கட் பி...\nசாவகச்சேரியில் துப்புரவு செய்யப்படாத காணிகள் நகரசப...\nவடக்கு- கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலரா...\nஅஜீத் ரசிகர்கள் ,'காப்பி அடிக்கும் கெளதம் இப்படி ப...\nமுதலிடத்தில் அழகிரி,அதிகம் தொகுதிக்காக செய்திருப்ப...\nகே. பி. பற்றிய தகவல்களை வெளியிடுவது உகந்ததல்ல சபை ...\nஏழாம் அறிவு படத்தில் சர்க்கஸ் கலைஞராக நடிக்கிறார் ...\nதனது தம்பி இப்படி செய்தது தனது முதுகில் குத்தியதற்...\nஇனி பா மா கா இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது...\nஜெயலலிதா, தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே கா...\nசமூர்த்தி உத்தியோகத்தர் தனக்கு தானே தண்டனை வழங்கிய...\nதெலுங்கில் பெரியார் படம்:( இந்தி, மலையாளம் )சிறப்ப...\nதலித்துகளுக்கு எதிரான போக்கை திமுக கடைப்பிடித்து வ...\nஇளங்கோவன் பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாது-கருணாநித...\nஸ்டாலின ்பிரார்த்தனை தூத்துக்குடி பனிமய மாதா பேரா...\nநித்தியானந்தாவை வீட்டுக்கு அழைத்த எஸ்.வி. சேகர்\nதிகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணை...\nஅஞ்சலியை நம்பி கருங்காலி ஆன களஞ்சியம்\nநல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவ காலங்களின...\nவாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும்...\nகொழும்பு ஆமர் வீதியில் நவீன ரக கமரா பொறுத்தப்பட்டு...\nதிரையில் ஒரு நிஜ அரசியல்வாதியின் கதையைக் காட்டப் ப...\nபத்மப்ரியா, எனது பலம் நடிப்புதான். அதை மட்டும் பார...\nஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை...\nகுடிபோதையில் வீடுபுகுந்து பெண்ணை கற்பழி்க்க முயன்ற...\nதி.மு.க., ஆட்சி மீது இளங்கோவன் அடுக்கடுக்கான குற்ற...\nகடத்தப்பட்டதன் பின்பு விடுவிக்கப்பட்டுள்ள இரண்டு ம...\nபாரதிராஜா மீது அமீர் கடும் தாக்கு\nTNA னர் அறுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்...\nகவுண்டர் சம்மதித்தால் தமிழ் சினிமாவிற்கு வித்தியாச...\nதமிழினியை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு\nஒரு மாததில் 723 புலிகள்கைதுமக்களிடம் இருந்தும் தகவ...\nஎந்திரன் விழாவில் மலேசிய அமைச்சர் சுப்ரமணியம் அவமர...\nஜோய் மகேஸ்வரன், புலிகள் பலமாக இருக்கும் போது உரிமை...\nஇரவு விடுதிகளுக்கு சிறுவர் செல்வதை இனங்காண தவறியமை...\nநடிகை சுகன்யா விவாகரத்து வழக்கை சென்னையில் விசாரிக...\nஇலங்கை அரசு மீது மூத்தோர் கண்டனம்\nதிருச்சியில் சிவாஜி, எம்.ஆர். ராதாவுக்கு சிலை: கேஎ...\nஹன்சிகா போகிற வேகம் பிற நாயகிகளின் வயிற்றில் புளிய...\nஇராஜினாமாச் செய்யும்படி கோரப்பட்டதால் 8 பேரை சுட்ட...\n300மாணவ, மாணவிகள் கைது.குடிபோதையில் ஆடிப் பாடிக்கொ...\nஆசியப் பிராந்தியத்தின் மிகப் பெரிய கண்தான வங்கி இல...\nதற்போது வெளுத்துக்கட்டு படம் மூலம்\n20 வருடத்துக்கு பின் மலையாளத்தில் கமல்ஹாசன்நடிக்கி...\nவைகோ மீதான வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு\nபல்வேறு நோய்களால் பிரேமானந்தா அவதி : பரோலை நீட்டிக...\nஊடகவியலாளர் சுதர்மனின் துப்பாக்கி தவறுதலாக வெடித்த...\nயாழ். - பூநகரி சௌகரியமான பயணிகள் படகுச் சேவையினை அ...\nஇன்ஸ்பெக்டர இந்திராணி அழுகிறார் காலில் விழ வருகிற...\nபுலிகளின் சொத்துக்களை சுவிகரிக்க அரசு முடிவ\nMLM mafia, ஓராண்டில் ரூ.300 கோடி சுருட்டல்: புதிது...\nபுலிகளால் படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி பள்ளிவா...\nசிம்பு,விஜய்யுடன் நான் 3இடியட்ஸல நடித்தால் அஜீத் ர...\nநண்பரின் வீட்டில் தங்கிய பெண் தங்க நகைகளுடன் தலைமற...\nஎஞ்சியுள்ள முன்னாள் புலிகளை உடனடியாக விடுதலை செய்ய...\nஅதிகாரி ஒருவரை மரத்தில் கட்டினார் மேர்வின் சில்வா\nஎன் அஸ்தியை இங்கேயே கரைச்சுடு.சிவாஜி\nநெடுந்தீவு படகு மூன்று மாதத்துக்குள் உடைந்து நீரில...\nவனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாக வேதாந்தா மற்று...\nபழனியில் சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள்\nபிச்சைக்காரியாக சென்னைக்குள் நுழைந்தஜெயலலிதாவே... ...\nகமல் தங்கியிருந்து அறைக்கான வாடகைக் கட்டணமே ரூ 1.2...\nஉலக தாய்ப்பால் வாரம் ,நிகழ்ச்சியில் குஷ்பு கலந்துக...\nரஞ்சிதா 'கடைசி'யாக நடித்த 'ஓடும் மேகங்களே' படத்தை ...\nயாழ். குருநகர் உயர்பாதுகாப்பு வலயம் அகற்றப்பட்டு வ...\n68 லட்சம் முறை \"நவகார்' மந்திரம்,உலக அமைதிக்காக எழ...\n347 தொகுதிகளில் மோசடி வெற்றி\nவாக்குகளை விட அதிகமாக ஒரு லட்சம்\nவாக்குகள் பதிவாகியுள்ளன கடந்த தேர்தலில்.\n347 தொகுதிகளில் இப்படி உள்ளது\nவித்தியாசம் 1 முதல் 101323 வரை உள்ளது\n7லட்சத்து 39 ஆயிரத்து 104 வாக்குகள்\nஜெயித்த வேட்பாளர் காட்டும் வித்தியாசத்தை\nவிடவும் இந்த வித்தியாசம் அதிகமாக\nஇதுதான் உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாட்டின் யோக்யதையா\nராம் மந்திர், முஸ்லிம் வெறுப்பு கிலுகிலுப்பைக்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடா இது \nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக ப...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்க...\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை...\nபரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப...\nமேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து ...\nBBC :இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரி...\nதடுமாறி விழுந்த பிரதமர் மோடி... கங்கை வெவகாரம் ...\nநாட்டின் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எத...\nவேதியர் : உன் மனைவியை விரும்பியே வந்தேன்’.. (பெண்...\nமேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்...\nமம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்ப...\nசபரிமலை ச���ல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்க...\n“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை\n“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்பு...\nஇங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன...\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்க...\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கைது ... வழக்...\nகுழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 ...\nரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி...\nரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ரா...\nஇங்கிலாந்து - நாடாளுமன்ற தேர்தலில் கண்சர்வேடிவ் கட...\nபாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ...\nமாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள...\nஆ. ராசா சம்ஸ்கிருத சட்ட வரைவை தமிழால் அடித்து துவை...\n2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங...\nதிராவிடர்களின் இசை கலையும், ஆடற்கலையுமே\nஇன்டர்நெட் தொடர்பு முற்று முழுதாக முடக்கப்படும் அப...\nநாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக...\nஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடியுரிமைச் சட்டத் தி...\nபங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜ...\nஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க...\nBBC : அசாம் பற்றி எரிகிறது ..: துப்பாக்கிச் சூட்...\nBBC :குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முத...\nஇலங்கை அகதிகளுக்கு இதற்காகதான் குடியுரிமை கொடுக்கவ...\nகுடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் தி...\nநான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறா...\nடெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பா...\nஸ்டாலின் : எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு த...\nஇந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: க...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை\nகுடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்கள...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தம...\nஇந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து ...\nஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சிய...\nநித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,\nபாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெ...\nஉள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு...\nராஜ்யசபா���ிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த...\nவட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு .. குடியுரிம...\nதிமுக கூட்டணி: கட்சிகள் தொடருமா\nதமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் அல்லது கார்த்த...\n இன்றைய ராகங்களை பண்களில் இருந...\nசரவணன் அண்ணாதுரை : ஈழத்தமிழர்களும் நேபாளி இந்துக்க...\nஇந்திய அரசு இலங்கை இந்துக்களை இந்துக்களாக அங்கீகரி...\nபுதிய இந்திய குடியுரிமை சட்ட வரவை புலம் பெயர் தமிழ...\nதிரிபுராவில் வெடித்தது போராட்டம்... குடியுரிமை சட்...\nமகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் ... மகள் முஸ...\nஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அ...\nஉள்ளாட்சி தேர்தலில் அம்மா ம மு கழகத்திற்கு தனி சின...\nசிவசேனா : குடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யா...\nஅன்புமணிக்கு பாஜக அமைச்சு பதவி....\nஅமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் .. வீட...\nடான் அசோக் : இதை விட என்னடா உங்களுக்கு புரிஞ்சுக்க...\nகாசி ஆனந்தனின் காவிப்பாசம் . அர்ஜுன் சம்பத்தோடு கூ...\nதயாநிதி மாறன் வீடியோ ... புதிய குடியுரிமை சட்டம்....\nடி கே எஸ் இளங்கோவன் : பெரு நிறுவனங்களுக்கு வரிச் ச...\nவேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம...\nகடலூரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலை...\nகுடியுரிமை சட்ட வரைவு அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்ப...\nகர்நாடகா இடைதேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி ...\n8 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு பயந்து மாணவரகள் drop...\nசௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில...\nகர்நாடகா இடைதேர்தல் முடிவுகள் லைவ் ... வீடியோ .. ...\nதிமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச...\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆர...\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்ட...\nரங்கராஜ் பாண்டே : நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக ...\nதிரிவேதி பார்ப்பனர்களும் உன்னாவ் கொடூரங்களும்\nFacebook முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் க...\nவெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் ... ஒரு மலையாளிக்கா...\nதிரிபுரா 17 வயது இளம் பெண் எரித்துக் கொலை ..\nரகுராம் ராஜன் : ரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திர...\nஎன்னை காப்பாற்றுங்கள்’: உன்னாவ் பெண்ணின் கடைசி வார...\n : தேர்தலைக் கண்டு மு.க.ஸ்டாலின...\nடெல்லி தீவிபத்து 43 உயிரிழப்பு .. எண்ணிக்கை மேலு...\nகேரளா பாதிரியார் மனோஜ் மீது பாலியல் குற்ற��்சாட்டு...\nவடிவேலு : அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதா...\nஹைதராபாத் சி சி டி வி காட்சி .. என்கவுன்டர செய்யப...\nஉன்னாவ் குற்றவாளிகளை ( 5 குற்றவாளிகளும் பார்ப்பன...\nபெண்களின் கொலைக்களம் உத்தரப்பிரதேசம்: ப.சிதம்பரம் ...\n100 பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் கூட தவறை ஒப்புக்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/04/06095142/1235893/kaliamman-108-potri.vpf", "date_download": "2019-12-16T13:43:11Z", "digest": "sha1:OUAWKEQKU2MAUW6M5EAIFHWIEDF63BM2", "length": 14171, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kaliamman 108 potri", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாளியம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலகும்.\n1. ஓம் காளியே போற்றி\n2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி\n3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி\n4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி\n5. ஓம் அகநாசினியே போற்றி\n6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி\n7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி\n8. ஓம் ஆதாரசக்தியே போற்றி\n9. ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி\n10. ஓம் இளங்காளியே போற்றி\n11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி\n12. ஓம் இஷ்டதேவதையே போற்றி\n13. ஓம் இடர் களைபவளே போற்றி\n14. ஓம் ஈறிலாளே போற்றி\n15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி\n16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி\n17. ஓம் உக்ரகாளியே போற்றி\n18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி\n19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி\n20. ஓம் ஊழிசக்தியே போற்றி\n21. ஓம் எழுதலைக்காளியே போற்றி\n22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி\n23. ஓம் ஓங்காரியே போற்றி\n24. ஓம் கருங்காளியே போற்றி\n25. ஓம் காருண்யதேவியே போற்றி\n26. ஓம் கபாலதாரியே போற்றி\n27. ஓம் கல்யாணியே போற்றி\n28. ஓம் காக்கும் அன்னையே போற்றி\n29. ஓம் காளராத்ரியே போற்றி\n30. ஓம் காலபத்னியே போற்றி\n31. ஓம் குங்குமகாளியே போற்றி\n32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி\n33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி\n34. ஓம் சத்திய தேவதையே போற்றி\n35. ஓம் சம்ஹார காளியே போற்றி\n36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி\n37. ஓம் சிம்ம வாகினியே போற்றி\n38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி\n39. ஓம் சிவசக்தியே போற்றி\n40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி\n41. ஓம் சுடலைக்காளியே போற்றி\n42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி\n43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி\n44. ஓம் செங்காளியே போற்றி\n45. ஓம் செல்வம் தருபவ���ே போற்றி\n46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி\n47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி\n48. ஓம் சோமகாளியே போற்றி\n49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி\n50. ஓம் தனகாளியே போற்றி\n51. ஓம் தட்சிணகாளியே போற்றி\n52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி\n53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி\n54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி\n55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி\n56. ஓம் தில்லைக்காளியே போற்றி\n57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி\n58. ஓம் தீயவர் பகைவியே போற்றி\n59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி\n60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி\n61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி\n62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி\n63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி\n64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி\n65. ஓம் நாடாளும் தேவியே போற்றி\n66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி\n67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி\n68. ஓம் நித்தியகாளியே போற்றி\n69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி\n70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி\n71. ஓம் பராசக்தி தாயே போற்றி\n72. ஓம் பஞ்சகாளியே போற்றி\n73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி\n74. ஓம் பயங்கரவடிவே போற்றி\n75. ஓம் பத்ரகாளியே போற்றி\n76. ஓம் பாதாளகாளியே போற்றி\n77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி\n78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி\n79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி\n80. ஓம் பூதகாளியே போற்றி\n81. ஓம் பூவாடைக்காரியே போற்றி\n82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி\n83. ஓம் பெருங்கண்ணியே போற்றி\n84. ஓம் பேராற்றலே போற்றி\n85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி\n86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி\n87. ஓம் மதுரகாளியே போற்றி\n88. ஓம் மடப்புரத்தாளே போற்றி\n89. ஓம் மகாகாளியே போற்றி\n90. ஓம் மகாமாயையே போற்றி\n91. ஓம் மங்களரூபியே போற்றி\n92. ஓம் மந்திரத்தாயே போற்றி\n93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி\n94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி\n95. ஓம் முக்கண்ணியே போற்றி\n96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி\n97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி\n98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி\n99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி\n100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி\n101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி\n102. ஓம் விரிசடையாளே போற்றி\n103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி\n104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி\n105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி\n106. ஓம் வெக்காளியே போற்றி\n107. ஓம் வேதனை களைவாய் போற்றி\n108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி\nஎத்தகைய தீமைகளையும் அழிக்கும் சக்திவாய்ந்த தெய்வமான காளியம்மனை போற்றும் 108 போற்றி துதி இது. இந்த துதியை தினமும் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் துதிப்பது நல்லது. எல்லா அம்மன் தெய்வங்களை வழிபடும் தினமான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி, இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். வீட்டில் மற்றும் உங்களின் உடலில் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும்.\nஅம்மன் | 108 போற்றி |\nதிருப்பதி கோவிலில் நாளை முதல் திருப்பாவை பாடப்படுகிறது\nதிருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் பூஜை நேரங்கள் மாற்றம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 1-ந்தேதி தொடங்குகிறது\nதிருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nதேய்பிறை அஷ்டமி திதியில் சொல்ல வேண்டிய ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nபெருமாளை போற்றும் 108 போற்றி\nசூரசம்ஹாரம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=kdsm", "date_download": "2019-12-16T13:50:16Z", "digest": "sha1:PZOXYVCJUY3MU2VSNA4KS7H7HLZDIUIU", "length": 11231, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 16 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 137, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:24 உதயம் 22:06\nமறைவு 18:02 மறைவு 10:01\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதுளிர் பள்ளியில் மழலையருக்கான வரைகலை & கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை குழந்தைகள் திரளாகப் பங்கேற்பு\nவெளிநாடு வாழ் காயல் மாணவர்களுக்கான போட்டிகள்: வெற்றிபெற்றோர் விபரம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி\nவெளிநாடு வாழ் காயல் மாணவர்களுக்கான போட்டிகள்: இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nவெளிநாடு வாழ் காயல் மாணவர்களுக்கான போட்டிகள்: முதல் நாள் நிகழ்வுகள்\nவெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு போட்டிகள் நகரில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் நகரில் விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்\nவெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு போட்டிகள் விதிமுறைகள் விபரம்\nவெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு போட்டிகள் தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன\nவெளிநாடு வாழ் காயல் மாணவர் சந்திப்பு 2011 ஜூலை 26, 27 அன்று நடைபெறும் ஜூலை 26, 27 அன்று நடைபெறும்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T12:59:40Z", "digest": "sha1:WPA745O4JGPR236DAJOJGIHKNQP53ZCY", "length": 17901, "nlines": 148, "source_domain": "moonramkonam.com", "title": "ஏரிக்குப்பம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nசனீஸ்வர திருத்தலம் ஸ்ரீ ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வரர் ஆலயம்\nசனீஸ்வர திருத்தலம் ஸ்ரீ ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வரர் ஆலயம்\nTagged with: Erikuppam, Saneeswara Temple, Thiruvannamalai, yerikuppam, அபி, அபிஷேகம், அர்ச்சனை, ஆலயம், இலங்கை, எந்திர சனீஸ்வர பகவான், ஏரிகுப்பம், ஏரிக்குப்பம், குரு, கை, சனி, சனி பகவான், சனி பகவான் கோவில், சனி பெயர்ச்சி, சனீஸ்வர பகவானின் திருத்தலம், சனீஸ்வரர் கோயில், சனீஸ்வரர் கோவில், சிலை, சிவன், தத்துவம், தலம், திருவண்ணாமலை, தேவி, நாடி, நோய், பரிகாரம், பால், பூஜை, பெண், ராசி, விழா, விஷ்ணு\nசனீஸ்வர பகவானின் திருத்தலம்: ஸ்ரீ ஏரிக்குப்பம் [மேலும் படிக்க]\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் மீன ராசி\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் மீன ராசி\nTagged with: meenam + rasi palan, rasi palan + meena rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + meena rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + meenam, sani peyarchi palangal 2011, அபி, அபிஷேகம், அர்ச்சனை, ஆலயம், ஏரிக்குப்பம், ஏழரைச் சனி, கணபதி, காயத்ரி, கால பைரவ, குச்சானூர், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனி பெயர்ச்சி பலன்கள் 2012, சனிப்பெயர்ச்சி, சனியின் பார்வை, சென்னை, செய்திகள், தப்பு, திருநள்ளாறு, திருவண்ணாமலை, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நாடி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பூஜை, பெண், பெயர்ச்சி, மதுரை, மீன, மீன ராசி, மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள், மீன ராசி பலன்கள், மீனம், மீனம் ராசி, மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, விரயச்சனி, வேலை\nமீனம் இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் [மேலும் படிக்க]\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் மகர ராசி\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் மகர ராசி\nTagged with: magara, rasi palan, rasi palan + magara rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + magara rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + magaram, sani peyarchi palangal 2011, அபி, அபிஷேகம், அர்ச்சனை, ஏரிக்குப்பம், ஏழரைச் சனி, காயத்ரி, கால பைரவ, குச்சானூர், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனி பெயர்ச்சி பலன்கள் 2012, சனிப்பெயர்ச்சி, சனியின் பார்வை, சென்னை, செய்திகள், திருச்சி, திருநள்ளாறு, திருவண்ணாமலை, துலாம், தேவி, நவம்பர், நவம்பர் 2011, நாடி, நோய், பட்ஜெட், பரிகாரம், பலன், பலன்கள், பால், பூஜை, பெண், பெயர்ச்சி, மகர ராசி, மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள், மகர ராசி பலன்கள், மகரம், மதுரை, மீன், ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, விரயச்சனி, விஷ்ணு, வேலை\nமகரம்: இதுவரை உமது ராசிக்கு [மேலும் படிக்க]\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் கும்ப ராசி\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் கும்ப ராசி\nTagged with: kumbam + rasi palan, rasi palan + kumba rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + kumba rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + kumbam, sani peyarchi palangal 2011, அபி, அபிஷேகம், அர்ச்சனை, ஏரிக்குப்பம், ஏழரைச் சனி, கணபதி, காயத்ரி, கால பைரவ, குச்சானூர், கும்ப, கும்ப ராசி, கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள், கும்ப ராசி பலன்கள், கும்பம், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனி பெயர்ச்சி பலன்கள் 2012, சனிப்பெயர்ச்சி, சனியின் பார்வை, சென்னை, செய்திகள், திருநள்ளாறு, திருவண்ணாமலை, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நாடி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பூஜை, பெண், பெயர்ச்சி, மதுரை, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, விரயச்சனி, விஷ்ணு, வேலை\nகும்பம்: இந்த சனிப் பெயற்சி [மேலும் படிக்க]\nசனிப் பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி\nTagged with: rasi palan + thanusu rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + thanusu rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + thanusu, sani peyarchi palangal 2011, thanusu rasi palan, அபி, அபிஷேகம், அர்ச்சனை, ஏரிக்குப்பம், ஏழரைச் சனி, கால பைரவ, குச்சானூர், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனி பெயர்ச்சி பலன்கள் 2012, சனிப்பெயர்ச்சி, சனியின் பார்வை, தனுசு, தனுசு ராசி, தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள், தனுசு ராசி பலன்கள், திருநள்ளாறு, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நாடி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பெண், பெயர்ச்சி, மதுரை, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, விரயச்சனி, வேலை\nதனுசு இதுவரை சனி பகவான் [மேலும் படிக்க]\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் விருச்சிக ராசி\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் விருச்சிக ராசி\nTagged with: rasi palan +viruchiga rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + viruchagam rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + viruchigam, sani peyarchi palangal 2011, viruchigam + rasi palan, அபி, அர்ச்சனை, ஏரிக்குப்பம், ஏழரைச் சனி, கால பைரவ, குச்சானூர், குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனிப்பெயர்ச்சி, சனியின் பார்வை, திருநள்ளாறு, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நாடி, நோய், பரிகாரம், பலன், பலன்கள், பால், பெண், பெயர்ச்சி, மதுரை, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, விரயச்சனி, விருச்சிக, விருச்சிக ராசி, விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள், விருச்சிக ராசி பலன்கள், விருச்சிகம், விருச்சிகம் ராசி, வேலை\nவிருச்சிகம்: இதுவரை உங்கள் ராசிக்கு [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனை���்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2666.html", "date_download": "2019-12-16T13:58:08Z", "digest": "sha1:LL5FKMO2TS3TQIWX6NMN3PW5UMQ4IBRF", "length": 5353, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பிரம்மிப்பூட்டும் இறைவனின் அத்தாட்சிகள்……! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் \\ பிரம்மிப்பூட்டும் இறைவனின் அத்தாட்சிகள்……\nவானம் – பிரம்மிக்க வைக்கும் அதிசயம்…\nகுர்ஆனுடன் ஒத்துப்போகும் இன்றைய நவீன விஞ்ஞானம்…\n1கோடி சவால் : ஆட்டம் காணும் கிறித்தவம்; ஏற்றம் காணும் இஸ்லாம்\nஉரை : E. அஹமது ஃபாருக்\nCategory: இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள், தினம் ஒரு தகவல்\nபுத்தகக் கண்காட்சியில் ஓர் புரட்சி..\nசீர்திருத்தப்பணியில் சாதனை படைக்கும் தவ்ஹீத் ஜமாத்..\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nபுத்தகக் கண்காட்சியில் ஓர் புரட்சி..\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2013/09/blog-post_6412.html", "date_download": "2019-12-16T14:21:44Z", "digest": "sha1:46SPN2MQOIGHWQ2I4TUDUPGKCFPVHCHZ", "length": 69132, "nlines": 773, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : வீங்கும் குழந்தைகளும் சுருங்கும் குழந்தைகளும் ! நோயுற்ற சமுதாயம் !", "raw_content": "\nதிங்கள், 2 செப்டம்பர், 2013\nவீங்கும் குழந்தைகளும் சுருங்கும் குழந்தைகளும் \nஒரு புறம் இப்படி அதிக செல்வாக்குடன் தேவைக்கு அதிகமாக கொடுத்து வளர்க்கப் படும் குழந்தைகள். மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள்.நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகளை கடந்து செல்கிறோம். சில நிகழ்வுகள் நாம் பார்த்த கணத்தில் பல விதமான எண்ணங்களை கொண்டு வரும். ஒரு சில நிகழ்வுகள் சில மணி நேரம் வரை நிழலாடும். பின்பு மறைந்து விடும். ஒரு சில நிகழ்வு மட்டும் நம் மனதில் ஆணி அடித்தாற்போல் பதிந்து விடும். அவற்றில் குழந்தைகள் பற்றிய விசயத்திற்கு நிச்சயம் இடமுண்டு.\nகுழந்தை என்றாலே அது ஒரு வரப்பிரசாதம், தவமாய் தவமிருந்தாலும் குழந்தைச் செல்வம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது என்பது சமூகத்தில் குடிகொண்டிருக்கும் ஆழமான கருத்து. அப்படி அபூர்வமாக கொண்டாடிதான் குழந்தையை வளர்ப்போம், ரசிப்போம். தரையில நடக்க விடமாட்டோம். ஒரு தடவைக்கு நாலு தடவை வீட்டை சுத்தம் செஞ்சு குழந்தையை விளையாட விடுவோம். குளிக்க வைக்கிறது, பவுடர் பூசறது, சட்ட மாத்துறதுன்னு பாத்து பாத்து வளர்ப்போம். ஆனால் பல குழந்தைகள் எப்படியெல்லாம் வளர்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை யோசிக்கத் தூண்டும். அப்படி நான் பார்த்த சில நிகழ்வுகள்தான் இவை.\n1. வீட்டுக்கு பக்கத்துல ஒரு கோயில் இருக்கு. அங்கு ஏதோ திருவிழா நடந்தது. வேடிக்கை பார்க்க என் குழந்தையுடன் போயிருந்தேன். கோயில் வாசல்ல ஒரு அம்மா கைக்குழந்தைய வச்சுகிட்டு நெய் எடுத்து அகல் விளக்கில் நிரப்பி வித்துகிட்டு இருந்தாங்க. ஒரு வயசுகூட நிரம்பாத அந்த குழந்தையை பக்கத்துல துணிய விரிச்சுப் போட்டு அதுல குழந்தைய உக்கார வச்சுட்டு, குழந்தை கையில இரண்டு அகல் விளக்கை விளையாட கொடுத்துட்டு தன் வியாபாரத்துல கவனமா இருந்தாங்க.\nநேரம் பாத்து குழந்தை கக்கா போய் வச்சிருச்சு. அவசர அவசரமா யாரும் பாக்றதுக்குள்ள துணிய எடுத்து தொடச்சு சுத்தம் செஞ்சுட்டு, சாமிக்கு புரியும் நம் சிரமம் என்பது போல், அந்த பீயெடுத்த கையால நெய்யெடுத்து அகல் விளக்குல நிரப்புற தன் வேலையில ஈடுபட ஆரம்பிச்சாங்க. நான் பாத்தத தெரிஞ்சுகிட்ட அவங்க சினேகமா சிரிச்சாங்க.\n2. பக்கத்து வீட்டுல முதல் மாடி கட்டிட வேலை நடந்துகிட்டு இருக்கு. ஒப்பந்த முறைப்படி கட்டிட்டு இருக்காங்க, சித்தாள் வேலை செய்பவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள். அதுல இரண்டு வயது நிரம்பாத ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு ஒரு அம்மா வேலை செய்றாங���க, பிள்ளைய இடுப்புல வச்சுகிட்டு சிமெண்ட் பூசப்பட்ட இடத்துக்கு தண்ணி ஊத்துறாங்க. கொத்தனாருக்கு செங்கல் எடுத்து தலைக்கு மேல கொடுக்குறாங்க, இடுப்புல இருக்குற குழந்தை எடுக்கறதையும் கொடுக்குறதையும் பாத்துகிட்டே இருக்கு. சாக்க விரிச்சுப் போட்டு குழந்தைய உட்கார வச்சுட்டு சிந்துற சிமெண்ட பெருக்கி அள்றாங்க. கனத்த மனதுடன் பார்த்துக் கொண்டிருந்த நான், இறக்கி விட்டஎன் குழந்தை அழுததும் தான் உணர்ந்தேன் குழந்தையை தூக்கி வைத்திருப்பதால் வரும் இடுப்பு வலி அந்த பெண்ணுக்கில்லையா\n3. வேலை காரணமா ஒரு பைண்டிங் ஆபீஸ்சுக்கு போயிருந்தேன். அந்த பைண்டிங் செய்ற இடம், பத்துக்கு பத்துல ஒரு அறையும், கிச்சன் போல சின்னதா ஒரு அறையுமா இரண்டு அறைகள் கொண்டதா இருக்கும். அதுல பைண்டிங் உரிமையாளரையும் சேர்த்து ஏழு தொழிலாளிகள் இருப்பாங்க. தேவையான மிஷின்களும் இருக்கும். சொந்த அச்சகம் இல்லாத பத்திரிகைகள் பலவும் அங்கதான் பைண்டிங் செய்றாங்க. பைண்டிங் தொழில் சொந்தக்காரருக்கு ஆறு வயசு, அஞ்சு வயசுல இரண்டு பிள்ளைகள் இருக்காங்க. அவங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, பசங்க திரும்பி வந்தா சாப்பிட சாப்பாடு எடுத்துக் கொண்டு அவங்களும் ஒரு தொழிலாளியா வேலைக்கு வந்தர்ராங்க.\nபள்ளிக்கூடம் முடிஞ்சு நேரா பைண்டிங் செய்ற இடத்துக்குத்தான் அந்த குழந்தைகள் வர்ராங்க. அங்கேயே சாப்பிட்டு விட்டு, பேப்பர் தூசிய சுவாசிச்சுகிட்டே, ஓடுற மிஷின்களுக்கு மத்தியில் புகுந்து விளையாடுறாங்க, பைண்டிங் செய்து வெட்டிப் போட்ட காகித துண்டுகளுக்கு நடுவுல, வெட்டப்படாத முழு ஃபாரத்தை எடுத்துப்போட்டு, அந்த குப்பைகளுக்கு நடுவுலயே தூங்குறாங்க.\n4. இடுப்புல குழந்தைய வச்சுகிட்டு ஒரு அம்மா, தலையில தொடப்பத்த சுமந்துகிட்டு வித்துகிட்டு வந்தாங்க. அபார்மெண்டு குடியிருப்பு பகுதியில் நிறுத்தி தொடப்பத்தோட விலையை விசாரிச்சாங்க மாடி வீட்டு மகராசிங்க. “ஒரு தொடப்பம் நாப்பத்தி அஞ்சு ரூபா, இடுப்புல குழந்தைய வச்சுக்கிட்டு தலையில சுமை தூக்க முடியல, அதுவும் தவிர குழந்தை பாலுக்கு அழுவுது அதனால ரெண்டா எடுத்துக்கங்க எண்பது ரூபா கொடுங்க” என்றார். ‘’இது நல்லா கூட்டுமா, இல்ல எல்லாம் கொட்டி போகுமா, இரு கொட்டுதான்னு பெருக்கிப் பா��்போம், சரவணா ஸ்டோர்ல நின்னு கிட்டே கூட்டலாம் அந்த அளவு நீட்டமா இருக்கும். கொட்டவும் கொட்டாது அவங்களே நாப்பது ரூபாய்க்குதான் குடுக்குறாங்க. நீ என்னா ஒரு அடி நீளத்த வச்சுக்கிட்டு இவ்வளவு விலை சொல்ற’’ என்று வாங்கும் எண்ணம் இல்லாமல் பொழுது போக்காக அரட்டை அடித்தார்கள்.\nஅவள் குழந்தைக்குப் பசியாத்தும் மன நிலையில், “கொடுக்கறத கொடுத்துட்டு எடுத்துக்கங்கம்மா” என்றார். அவள் சுமையை குறைக்கும் விதமாக நான் போய் ஒரு துடப்பம் வாங்கினேனே தவிர அவள் உழைப்புக்கு மரியாதை கொடுத்து, மற்றவர்களை விமர்சிக்க தயங்கிய நானும் அவளது துன்பத்தை எந்த அளவுக்கு புரிந்து கொண்டேன் \n5. வீட்டோட தங்கி வேலை செய்யும் ஒரு பெண், தன்னோட ஒன்றரை வயசு குழந்தையை இரண்டாவது மாடியில் தனி அறையில் விட்டுட்டு, பக்கத்தில் ஒட்டுனாப் போல இருக்கும் முதலாளியின் வீட்டுக்கு வேலை செய்ய போய்விடுவாள். துணி துவைப்பதற்கும், காயப் போடுவதற்கும் மாடிக்கு வரவேண்டும். அப்படி வரும்போது இந்த குழந்தை சன்னல் வழியாக பார்த்தால் அம்மா முதலாளி வீட்டு மாடியில் வேலை செய்வது தெரியும். முதலாளியின் பேரப்பிள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிடுவதற்காக மாடிக்கு அழைத்து வருவார் முதலாளியம்மா. வீட்டு வேலை செய்யும் பெண்ணோ இந்த குழந்தைக்கு ஆடிப் பாடி விளையாட்டு காண்பிக்க வேண்டும். அம்மா ஆடிப்பாடுவதை சிரித்த முகத்துடனும், நமக்காக அம்மா ஒரு போதும் இப்படி செய்யவில்லையே என்ற ஏக்கத்தோடும் அம்மாவின் புடவையை அணைத்துக் கொண்டு சன்னல் வழியாக பார்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சம்.\n6. இது ஒருபுறம் மனதை கலங்கடிக்க, மறுபுறம் இதற்கு எதிரான வேறு ஒரு உலகத்தோடு புழங்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.\nஎன் தோழிக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் பேரப்பிள்ளையின் வருகையை கொண்டாடும் விதமாக, கோவிலுக்கு நான்கு லட்சம் செலவு செய்து உள்ளார்கள். அன்னதானம், நெய் அபிசேகம், பாலபிசேகம்னு, கண்டது கடையதுமான வேண்டுதலையும் செய்துருக்காங்க, சாமிக்கிட்ட நல்லா ரெக்கமெண்ட் பண்ணச் சொல்லி, ஐயருக்கு பல்க்கா மொய் கொடுத்தும் கவனிச்சாங்க. அந்த குழந்தை உட்கார்ந்து டி.வி பார்ப்பதற்க்கு மட்டும் குழந்தைகள் சோபா செட் அம்பத்தி அஞ்சாயிரத்துக்கு வாங்கி இருக்��ாங்க. இன்னும் ஆறு மாசம் போனா அதை பயன்படுத்த முடியாது. அவ்வளவு சின்னதா இருக்கும்.\n7. அந்த வீட்ல நாலு வயசுல இன்னெரு பெண் குழந்தையும் இருக்கு. அந்த குழந்தையை பார்த்துக்கறதுக்கு பதினஞ்சு வயசுல ஒரு வேலைக்கார குழந்தையும் இருக்கு. அந்த குழந்தை, மத்தியானமும், இரவும் சாப்பிடுவதற்காக வேலைக்கார குழந்தைதான் ஒரு கிலோமீட்டர் தொலைவுல உள்ள பார்க்குக்கு கூட்டிட்டு போகனுமாம். வீட்டிலேயே பாதாம், பிஸ்தான்னு விலை உயர்ந்த தின்பண்டங்கள் இருந்தாலும் தினமும் ஐஸ்க்ரீம், லேஸ், குர்க்குரே, இப்படி வாங்கிக் கொடுக்க நூறு ரூபா கொடுப்பாங்களாம். சொல்றத கேட்காம குழந்தை நடந்துக் கொண்டால், வேலை செய்யும் பெண் ஒரு வார்த்தை கடிந்து பேசக் கூடாதாம். நாம் எது செய்தாலும் வேலைக்கார பெண்ணைத் தான் திட்டுவாங்க என்பதை நன்கு உணர்ந்துக் கொண்ட குழந்தை, பொழுது போக்கு போல அந்த பெண்ணை போட்டுக் கொடுத்து திட்டு வாங்க வைத்து ரசிக்குமாம். பெரியவர்கள் நடந்து கொள்ளும் பண்பில்தான் குழந்தையும் வளர்வார்கள்.\nஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் குழந்தைக்கு பிறந்த நாள் விழா. வீடெல்லாம் பலூன் கட்டி, கலர் பேப்பர் கட்டி கோலாகலமாக காட்சியளித்தது. உணவு வகைகளிலேயே அவர்கள் ‘பாசம்’ தெரிந்தது. சாப்பிட்ட பிறகு குழந்தையின் அப்பா பேச ஆரம்பித்தார். “என் குழந்தை இது வேணும், அது வேணும் என்று கேட்க தேவையில்லை. எதை பார்க்குதோ அதை உடனே வாங்கி கொடுத்துடுவேன். நாம் ஒன்னு ஆசைப்பட்டு கிடைக்கலயே என்ற ஏமாற்றம் குழந்தைக்கு வந்துட கூடாது. இந்த வயசுக்கே என் பொண்ணுக்கு மட்டும் அம்பது பவுன் நகை வாங்கி போட்டிருக்கேன். எந்த ஒரு விசேசம் என்றாலும் குழந்தைகளுக்கு புது ட்ரெஸ்சுதான் எடுப்பேன். ஒரு விசேசத்துக்கு போட்ட ட்ரெஸ்ச மற்றொரு விசேசத்துக்கு போடமாட்டாங்க. அவளே இது ஏற்கனவே போட்ட ட்ரெஸ்சு டாடின்னு கரைக்டா சொல்லிருவா.” என்றார்.\nஅவர் சொல்லிக்கொண்டிருக்கும் சிறிது நேரத்துக்கு முன்தான் அந்த குழந்தை அந்த உடையை அவுத்துப் போட்டுவிட்டு ஜட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தது. மூன்று கிலோவுக்கு குறையாமல் இருக்கும் அந்த உடை. குடை வடிவில் விரித்தாற் போல் இருந்தது. மணிகள், கற்கள், கண்ணாடி என்று உடம்பை உறுத்தும் அனைத்தும் அதில் இருந்தது. அடுக்கடுக்கா ஏழு எட்டு துணி வகைகளை கொண்டதாகவும் இருந்தது. ஓடி ஆடி விளையாடும் குழந்தை எப்படி இவ்வளவு வெயிட்டை தூக்கிக்கொண்டு இருக்கும். ஆடம்பரத்துக்காக குழந்தைக்கு பொருந்தாத ஒரு உடையை போட்டுவிட்டால் அது எப்படி அணிந்து கொள்ளும். அவுத்துப் போட்டுட்டு அம்மணமா திரியுது.\nஒரு புறம் இப்படி அதிக செல்வாக்குடன் தேவைக்கு அதிகமாக கொடுத்து வளர்க்கப் படும் குழந்தைகள். மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள்.\nசெல்வாக்குடன் வளர்க்கப்படும் குழந்தைகள், பொருட்கள் மீது அதிக ஆவல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தியற்றவர்களாக ஆக்கப் படுகிறார்கள். பணத்தை முன்னிலைப் படுத்திதான் எந்த முடிவும் எடுக்கிறார்கள். நம்ம சம்பாதிப்பது எல்லாம் குழந்தைகளுக்கு தான் அதுங்க ஆசைப்படுவதெல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியா வச்சுக்கிறதுதான் நல்ல வளர்ப்பு முறை என்று பலரும் கருதுகிறார்கள். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து ஓவர் செல்லம் கொடுப்பதன் விளைவு தன்னைத் தவிர நம் பெற்றவர்களுக்கு எதுவும் பெரிதல்ல என்ற மன நிலையைத் தந்து குழந்தையின் சிந்தனையையும் செயலையும் முடமாக்கி விடும்.\nமறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள். சிறுவயதில் கிடைக்க வேண்டிய தாயின் அரவணைப்பும், விளையாட்டும் பறி கொடுத்து விட்டு, பெற்றவர்களின் உழைப்பை வேடிக்கை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த பெற்றவர்கள் குழந்தைக்கு கார், பங்களா என்று பெருசு பெருசாக சொத்து சேர்ப்பதற்க்காக உழைக்க வில்லை. ஒரு வேள சோத்துக்காக. அள்ளி அணைத்து கொஞ்சி விளையாடி மகிழ வேண்டிய குழந்தைப் பருவத்தை, அனுபவிக்க முடியாமல் வறுமையின் சுமை குழந்தைகளுக்கும் சேர்த்து தண்டனை தருகிறது. குழந்தை பருவத்து மகிழ்ச்சியை விரயமாக்கி, வாழ்க்கையின் யதார்த்த இன்னல்களை சந்திக்க, ஆரம்ப பாடசாலையாக நினைத்துக்கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்துக் கொண்டு சமூக மனிதர்களை வேடிக்கை பார்க்கின்றது.\nகுழந்தைக்கு அடுத்த வேளை சாப்பாட்டுத் தேவைக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் இந்த மனிதர்களின் முக்கிய பிரச்சனை. வியர்வை சிந்தும் வேலைகளுக்கு நடுவில் பெற்றவர்க���ுக்கு குழந்தையின் மகிழ்ச்சியை பற்றி நினைத்துப் பார்க்க கூட முடிவதில்லை என்பதுதான் யதார்த்தம். எனினும் இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் சமூகத்திற்கு பொறுப்பானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நானே கண்டிருக்கிறேன். வாழ்க்கை பிரச்சினைகள், துயரங்கள், கொடிய வறுமை அனைத்தையும் இவர்கள் எதிர் கொள்ளும் நம்பிக்கையினை பெறுகிறார்கள். மறுபுறம் எல்லா வசதிகளும் தேவைக்கு அதிகமாய் இருந்தும் வசதி படைத்த குழந்தைகள் சுய நம்பிக்கை, தைரியமற்று இருப்பதோடு சின்னச் சின்ன விசயங்களுக்காகக் கூட அடுத்தவர்களை எதிர்பார்ப்பதும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள பணம் தேவை என்று கருதுவதும் என்று கோளாறாக வளர்கிறார்கள்.\nஎல்லாத்துக்கும் என்னவோ அதுதான் நமக்கு என்ற கூட்டுத்துவ உணர்வை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது ரொம்ப முக்கியம். இது ஏழை பாழைங்கள் கத்துக் கொடுக்க முடியும். ஆனா நடுத்தர வர்க்கத்துக்கு காசு பணம் நிறைய இருந்தாலும் குழந்தைகளுக்கு இதை கத்துக் கொடுக்கிறது ரொம்ப கஷ்டம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nDr.ராதாகிருஷ்ணன் போன்ற பார்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்...\n கடல்கொண்ட லெமுரியா அட்லாண்டிஸ் கண்டங்க...\n ஹார்ட் அட்டாக் வாராமல் இருக்கவும் , வந்த...\nமோடி : ஹி ஹி ஹி பிரதமர் பதவி நமக்கு விருப்பம் இல்...\nஇம்மாதம் 16 படங்கள் ரிலீஸ் தியேட்டர்களுக்கு கடும் ...\nமெதுவாக கொல்லும் ப்ராய்லர் கோழி இறைச்சி \nகேரள கோயில்களில் தங்கம் இருப்பு எவ்வளவு\nவைகைசெல்வன் ஏன் ஜெயாவின் கோபத்திற்கு ஆளானார் \nமதகஜராஜாவை தயாரிப்பாளரிடமே திருப்பி கொடுத்தார் விஷ...\nநாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி...\nலக்கா கிக்கா ரோஜா ஆந்திர பிரிவினையை எதிர்த்து உண்ண...\nகற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் வந்தவர் எரித்துக்கொலை...\nசதா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் \nபெங்களூரு கற்பழிப்பு குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயு...\nஒரு ஃபிரேமை விட்டுக் கூட நமது சிந்தனை வேறு எங்கோ ப...\nவன்சாரா: மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் \nகாஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு 3–ந் தேதிக்கு ஒத்திவ...\nநடிகை சிந்து மேனன் தற்கொலை முயற்சி \n60 லட்சம் கோடி தோரியம் ஊழல் \n��ித்தி ரஞ்சிதா விடியோ போலி என்று தீர்ப்பு \nஇந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தாலிபான்கள...\nமதுரை மரகதலிங்கம் மாயமாகி மீண்டும் வந்த விவகாரத்த...\nகலெக்டர் அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்து அதே அ...\nவளர்ந்த நாடுகளின் செயலால் ரூபாய் மதிப்பு வீழ்ந்தது...\nகலைஞர் : ராசாவை பலிகடாவாக்க யார் முயன்றாலும் விட ம...\nநடிகை ஸ்ரீதேவியின் கணவருக்கு கொலை மிரட்டல் \nலிஸ்டிலேயே இல்லாத பவானி சிங் எங்கிருந்து முளைத்தார...\nஆசிரியர் தினத்தில் பள்ளிகல்வி அமைச்சர் டிஸ்மிஸ் \nகராச்சியில் ரவுடிகளின் தினசரி வருமானம் 300 கோடிகளு...\nகற்பழிக்கப்பட்ட 6 வயது சிறுமிக்கு குற்றவாளியின் 8 ...\nமோடிக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லையாமே \nஏஞ்சலினா ஜோலியை ஏமாற்றி மார்பகங்களை அறுவை செய்யவித...\nகாங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் அழகிகள் ஆட்டம்\n நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை எ...\nஜெயலிதா, அம்பானி ரெட்டி பிறதேர்ஸ். மோடி போன்றவர்க...\nகழிவு நீர் தொட்டியை மனிதர் சுத்தம் செய்ய தடை\nவினவு: தடைதான் ஒரே வழி \nபவானி சிங் நீக்கத்தை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு \nகனிமொழி ராகுல் காந்தி சந்திப்பு கூட்டணியில் தே மு ...\nமத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..\nசோனியா காந்திக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் \nஐரோப்பாவின் பெரிய நூலகத்தை மலாலா திறந்து வைத்தார் ...\nதமன்னா : நடிகர்களை பெரிதாக காட்டுவதற்காக எங்களை சி...\nஜெ, சொத்துகுவிப்பு வழக்கில் ஒய்வு பெறுவதற்குள் தீர...\nஆபாச சிடியில் மனைவி உருவம் தெரிந்தது \nஞானதேசிகன்: கச்சத்தீவு. தமிழக கட்சிகளின் கருத்தை ...\nIPS அதிகாரி : போலி என்கவுண்டர் வழக்கில் மோடி எங்கள...\nஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமுல் செய்ய மத்திய அரசு...\nகாதலர் தினத்தால் கலாசாரம் அழிகிறது என்ற ஆசாராம் சா...\nஸ்காலர்ஷிப் பெற்ற பெண்மீது பொறாமையால் ராகிங்\nடெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 10-ம் தே...\nநானும் டீச்சர் ஆகி, எங்க ஹெச்.எம் போல யாரையும் அடி...\nபலாத்காரத்திற்கு முன் ‘ஆபாச படம்’ பார்க்க நிர்பந்த...\nமாணவர்களின் உடை கட்டுப்பாட்டை எதிர்த்து பெரும் போர...\nதங்க சங்கிலியை பறித்து விட்டதாக தே மு தி க MLA மீத...\n ஒரே நாளில் டெல்லியின் சாதனை \nபெண் அடிமை தனம் பெண்களிடமே ஜாஸ்தி \nஉணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது \nTASMAC: ஷாப்பிங் மால்களில் மதுபான கடைகள் திறக்கபடு...\nபண்ருட்டியாரை தே மு தி க விலிருந்து விரட்ட சதி \nகுற்ற பின்னணி உள்ளவர்கள்தான் தேர்தலிகளில் வெற்றி ப...\nதங்கமீன்கள் தங்கம்தான் ஆனாலும் இயக்குனரே நடிக்காமல...\nஅழகிரி ஆவேசம் :பதவி உள்ள நேர்த்தி ஒட்டி, இல்லாத நே...\nவீங்கும் குழந்தைகளும் சுருங்கும் குழந்தைகளும் \nபிடிபட்ட ஜெயசங்கர் 24 கற்பழிப்பு கொலை\n குழந்தை மீதும் தன்மீதும் மண்ண...\nமாற்று பண்பாட்டு கருத்தரங்கம் : பொது எதிரியான ஆணாத...\nபாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவை அடுத்து குண்டுகள...\n2200 ஆண்டுகால பழமையான தொல்பொருட்கள் தர்மபுரியில் க...\nபட அதிபர் சங்க தேர்தல் : தாணுவின் வேட்பாளர்களை பால...\nஇரவில் பெட்ரோல் பங்குகளை மூட உத்தேசம் \nடெல்லி மாணவியின் குடும்பத்தினர் ஆவேசம் : சிறுவனை த...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அதிர்வு\nரூபாய் மதிப்பை சீரமைக்க கோயில் தங்கங்கள் பயன்படுத்...\nசிரியா ரசாயன ( sarin) ஆயுதங்கள் பயன்படுத்தியதா\nஅரசு கல்லூரிகளில் T Shirt Jeans க்கு நாளை முதல் தட...\nராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நாத்திகர் விழா ப...\n5 லட்சத்திற்கு வட்டி 50 லட்சம் கந்து வட்டி கொலை\nEVKS இளங்கோவனின் திமுக எதிர்ப்பு காங்கிரசின் தலைவி...\nவாங்கிய அட்வான்சை திருப்பி தர தயங்கும் நயன்தாரா \n சிங்கம் 2 வேங்கை போன்ற பல படங்களி...\nசெல்வாக்கு மிக்க, காமலீலை அஸ்ராம் பாபு சாமியார் ந...\nசுஷ்மா ஸ்வராஜ் : வயது வித்தியாசம் பார்க்காமல் தண்ட...\nகலைஞர் காங்கிரசுக்கு : சேது சமுத்திர திட்டத்தை கைவ...\nபாமக திமுகவுக்கு SOS Call\n347 தொகுதிகளில் மோசடி வெற்றி\nவாக்குகளை விட அதிகமாக ஒரு லட்சம்\nவாக்குகள் பதிவாகியுள்ளன கடந்த தேர்தலில்.\n347 தொகுதிகளில் இப்படி உள்ளது\nவித்தியாசம் 1 முதல் 101323 வரை உள்ளது\n7லட்சத்து 39 ஆயிரத்து 104 வாக்குகள்\nஜெயித்த வேட்பாளர் காட்டும் வித்தியாசத்தை\nவிடவும் இந்த வித்தியாசம் அதிகமாக\nஇதுதான் உலகின் மிகப் பெரிய ஜன நாயக நாட்டின் யோக்யதையா\nராம் மந்திர், முஸ்லிம் வெறுப்பு கிலுகிலுப்பைக்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடா இது \nமகள் கையை அம்மா பிடித்து கொள்ள.. மகனை அப்பா இறுக ப...\nதமிழ்நாட்டில் எவ்வளவு வெளிமாநிலத்தவர் இருக்கிறார்க...\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை...\nபரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப...\nமேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து ...\nBBC :இலங்��ைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரி...\nதடுமாறி விழுந்த பிரதமர் மோடி... கங்கை வெவகாரம் ...\nநாட்டின் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத்துக்கு எத...\nவேதியர் : உன் மனைவியை விரும்பியே வந்தேன்’.. (பெண்...\nமேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்...\nமம்தா பானர்ஜி : குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்ப...\nசபரிமலை செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்க...\n“லக்ஸ் நடிகை, பணம் முக்கியம், அறிவு தேவையில்லை\n“திருநர் பாதுகாப்பு மசோதா – 2019” பெரும் எதிர்ப்பு...\nஇங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019.. போரிஸ் ஜோன...\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்க...\nஉதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் கைது ... வழக்...\nகுழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 ...\nரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி...\nரேப் இன் இந்தியா .. மன்னிப்பு கேட்க முடியாது - ரா...\nஇங்கிலாந்து - நாடாளுமன்ற தேர்தலில் கண்சர்வேடிவ் கட...\nபாஸ்போர்ட்டில் தாமரை; மத்திய அரசு விளக்கம்\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ...\nமாநில செய்திகள் குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள...\nஆ. ராசா சம்ஸ்கிருத சட்ட வரைவை தமிழால் அடித்து துவை...\n2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங...\nதிராவிடர்களின் இசை கலையும், ஆடற்கலையுமே\nஇன்டர்நெட் தொடர்பு முற்று முழுதாக முடக்கப்படும் அப...\nநாம் சுயநலவாதியாக மாறியதற்கு வேதங்களே காரணம்.. யக...\nஆப்சண்ட்டான எம்.பி.க்கள்.. குடியுரிமைச் சட்டத் தி...\nபங்களதேச அமைச்சரின் இந்திய வருகை நிறுத்தம் - ராஜ...\nஹிட்லரின் ஜெர்மனி : வரலாற்றில் இருந்து பாடம் கற்க...\nBBC : அசாம் பற்றி எரிகிறது ..: துப்பாக்கிச் சூட்...\nBBC :குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முத...\nஇலங்கை அகதிகளுக்கு இதற்காகதான் குடியுரிமை கொடுக்கவ...\nகுடியுரிமை சட்ட வரைவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் தி...\nநான் ஒரு தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிறா...\nடெல்லிக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை விட யாழ்பா...\nஸ்டாலின் : எடப்பாடி ஆட்சி இப்போது தமிழர்களுக்கு த...\nஇந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: க...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை\nகுடியுரிமை சட்ட வரைவை எதிர்க்கும் தமிழக எம்.பிக்கள...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளும் புலம் பெயர் தம...\nஇந்தியாவின் முதல் 10 பணக்கார சாமியார்களின் சொத்து ...\nஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சிய...\nநித்தியின் ஆன்லைன் ஆசீர்வாத வசூல் வேட்டை ,,,,\nபாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெ...\nஉள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்: ஸ்டாலினுக்கு...\nராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த...\nவட கிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு .. குடியுரிம...\nதிமுக கூட்டணி: கட்சிகள் தொடருமா\nதமிழக காங்கிரஸ் தலைவராக செல்லகுமார் அல்லது கார்த்த...\n இன்றைய ராகங்களை பண்களில் இருந...\nசரவணன் அண்ணாதுரை : ஈழத்தமிழர்களும் நேபாளி இந்துக்க...\nஇந்திய அரசு இலங்கை இந்துக்களை இந்துக்களாக அங்கீகரி...\nபுதிய இந்திய குடியுரிமை சட்ட வரவை புலம் பெயர் தமிழ...\nதிரிபுராவில் வெடித்தது போராட்டம்... குடியுரிமை சட்...\nமகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் ... மகள் முஸ...\nஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடையாது: மத்திய அ...\nஉள்ளாட்சி தேர்தலில் அம்மா ம மு கழகத்திற்கு தனி சின...\nசிவசேனா : குடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யா...\nஅன்புமணிக்கு பாஜக அமைச்சு பதவி....\nஅமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் .. வீட...\nடான் அசோக் : இதை விட என்னடா உங்களுக்கு புரிஞ்சுக்க...\nகாசி ஆனந்தனின் காவிப்பாசம் . அர்ஜுன் சம்பத்தோடு கூ...\nதயாநிதி மாறன் வீடியோ ... புதிய குடியுரிமை சட்டம்....\nடி கே எஸ் இளங்கோவன் : பெரு நிறுவனங்களுக்கு வரிச் ச...\nவேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம...\nகடலூரில் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலை...\nகுடியுரிமை சட்ட வரைவு அதிமுக ஆதரவு, திமுக எதிர்ப்ப...\nகர்நாடகா இடைதேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி ...\n8 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு பயந்து மாணவரகள் drop...\nசௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில...\nகர்நாடகா இடைதேர்தல் முடிவுகள் லைவ் ... வீடியோ .. ...\nதிமுகவில் எடப்பாடியின் கறுப்பு ஆடுகள்: ஸ்டாலின் எச...\nஉள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆர...\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்ட...\nரங்கராஜ் பாண்டே : நித்தியானந்தாவிடம் ஒரு ஆன்மீக ...\nதிரிவேதி பார்ப்பனர்களும் உன்னாவ் கொடூரங்களும்\nFacebook முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் க...\nவெங்கடேச ப��்ணையார் என்கவுண்டர் ... ஒரு மலையாளிக்கா...\nதிரிபுரா 17 வயது இளம் பெண் எரித்துக் கொலை ..\nரகுராம் ராஜன் : ரியல் எஸ்டேட் துறை வெடிக்க காத்திர...\nஎன்னை காப்பாற்றுங்கள்’: உன்னாவ் பெண்ணின் கடைசி வார...\n : தேர்தலைக் கண்டு மு.க.ஸ்டாலின...\nடெல்லி தீவிபத்து 43 உயிரிழப்பு .. எண்ணிக்கை மேலு...\nகேரளா பாதிரியார் மனோஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு...\nவடிவேலு : அந்த ஜீவனை என்னோட காமெடி காப்பாத்தினதுதா...\nஹைதராபாத் சி சி டி வி காட்சி .. என்கவுன்டர செய்யப...\nஉன்னாவ் குற்றவாளிகளை ( 5 குற்றவாளிகளும் பார்ப்பன...\nபெண்களின் கொலைக்களம் உத்தரப்பிரதேசம்: ப.சிதம்பரம் ...\n100 பாலியல் குற்றவாளிகளில் ஒருவர் கூட தவறை ஒப்புக்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/09/", "date_download": "2019-12-16T12:31:19Z", "digest": "sha1:NA6RO5ZWOFFIFOHRMLCIDUJ2UEQ2JXEE", "length": 58956, "nlines": 183, "source_domain": "rajavinmalargal.com", "title": "September | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 759 துக்கமாக இருக்க வேண்டாம்\n2 சாமுவேல் 12: 21- 23 .. நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.\nதாவீதின் இல்லத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இந்த வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம். உரியாவின் மனைவியாகிய பத்சேபாள் தாவீதுக்குப் பெற்ற பிள்ளை சாகும் என்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் கூறி செல்கிறா��். இந்த செய்தி தாவீதின் உள்ளத்தையும், பத்சேபாளின் உள்ளத்தையும் நொறுக்கிற்று.\nதாவீது தரையிலே கிடந்து உபவாசித்து ஜெபித்தான். அவனுடைய ஒவ்வொரு அணுவும் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடிற்று. ஆனால் குழந்தை இறந்து போயிற்று. குழந்தை இறந்தவுடன் அரண்மனை ஊழியர் அந்த செய்தியை அவனிடம் சொல்ல பயந்தனர். அதை இரகசியமாக பேசிக்கொண்டனர். ஆனால் தாவீது என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து விட்டான். ஒருவேளை அந்தக் குழந்தையின் அழுகுரல் நின்றுவிட்டதோ என்னவோ அல்லது பத்சேபாளின் அழுகுரல் அவன் செவிகளை எட்டியதோ என்னவோ\nஆனால் எல்லா ஊழியரும் ஆச்சரியப்படும் வகையில் தாவீது நடந்து கொள்ள ஆரம்பித்தான். பிள்ளை இறந்த செய்தி தெரிந்தவுடனே அவன் எழுந்து, எண்ணெய் பூசி, கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய் பணிந்து கொண்டு, தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.\nதாவீதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கேள்வி கேட்டவர்களிடம், தாவீது தேவனுடைய சித்தத்தைத் தான் ஏற்றுக்கொளவதாகக் கூறினான். ஒவ்வொரு நிமிடமும் நம்மை விட்டு கடந்து போகிறது கடந்த காலத்தை நாம் திரும்பக் கொண்டுவர முடியாது, அழுவதால் அதை மாற்றவும் முடியாது என்பதை உணர்ந்தான் தாவீது.\nநாம் தாவீது கூறிய இந்த வார்த்தைகளை சற்று சிந்திப்போம். தங்களுடைய குழந்தையை இழந்த மன வேதனையில் தாவீதும் பத்சேபாளும் இருந்தபோது, தாவீது தன்னுடைய குழந்தை இனித் திரும்ப வராது என்றும், ஆனால் அவன் அதினிடத்துக்கு போகும் காலம் வரும் என்றும் கூறுகிறான்.\nமரணம் நம்மை நம்முடைய அன்பானவர்களிடமிருந்து பிரிக்கும்போது நாம் எவ்வளவு துடிக்கிறோம். இதை நான் எழுதவேண்டும் என்று அவசியமே இல்லை. அனுபவப்பட்ட ஒவ்வொருவருக்கும் அந்த வேதனைத் தெரியும். அதுவும் எதிர்பார்க்காத வேளையில் ஒருவரை இழக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடிக்கிறோம். ஆனால் தாவீது தன்னுடைய இழப்புக்கு பின்னர் புதிதாக வாழ ஆரம்பிக்கிறான் தானும் ஒருநாள் அந்தக் குழந்தையுடன் பரலோகத்தில் சேர முடியும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது\nநாம் இந்த பூமியில் வாழும் வரை நமக்கு அன்பானவர்களின் மரணம் என்பது நமக்கு மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்றுதான்.ஆனால் நாமும் தாவீதைப்போல் கர்த்தருடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு, மரித்தவர்களுக்காக அல்ல, உயிரோடு இருப்பவர்களுக்காக வாழ வேண்டும் நாம் ஒருநாள் பரலோகத்தில் சந்திப்போம் என்ற நிச்சயமே நம்மை புதிய வாழ்க்கைக்குள் நடத்தும்\nஉம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கும்படி கர்த்தராகிய இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். இது நம்முடைய வாழ்க்கை ஒளிப்பிரகாசமாய் மின்னும்போது மட்டும் அல்ல, நம்முடைய வாழ்க்கை இருள் சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் போதும் நாம் செய்ய வேண்டிய ஜெபம்\nதாவீது தன்னுடைய குழந்தை இறந்த துக்க செய்தி கேட்டதும் எழுந்து, தேவனைப் பணிந்து கொண்டு, உபவாசத்தை முடித்து உணவு உண்ண ஆரம்பித்தான் ஏனெனில் பரலோக வாழ்க்கையில் தன்னுடைய குழந்தையைக் காண்போம் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது.\nஅந்த நிச்சயம் உங்களுக்கு உண்டா அப்படி உண்டு என்றால் மரித்தவருக்காக துக்கித்து அல்ல, உங்களை சுற்றியிருப்பவருக்காக உங்கள் வாழ்க்கையை புதிதாக வாழ ஆரம்பியுங்கள்\nஇதழ்: 758 கேட்கப்படாத ஜெபம் உண்டா\n2 சாமுவேல் 12: 16,18 அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைப்பண்ணி, உபவாசித்து, உள்ளே போய் இராமுழுதும் தரையிலே கிடந்தான்.\nகேட்கப்படாத ஜெபம் உங்கள் வாழ்க்கையில் உண்டா\n1977 ல் என்னுடைய அம்மா நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும்போது நானும் தாவீதைப்போலத்தான் அழுது, உபவாசம் பண்ணி, தரையில் விழுந்து கிடந்து ஜெபித்தேன். அப்பொழுது அம்மாவிற்க்கு 42வயதுதான். கர்த்தர் என்னுடைய ஜெபத்தை நிச்சயம் கேட்பார் என்று வாலிப பிராயத்தில் இருந்த நான் விசுவாசத்தோடு இருந்தேன்.அந்த நாட்களில் கர்த்தரோடு அதிகமாக நெருங்கி இருந்த நான் பலருடைய தேவைகளுக்காக ஜெபித்திருக்கிறேன், பதிலும் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் அதிகமாக கெஞ்சிய ஒரே காரியம் அம்மாவுக்காகத்தான், அந்த என் ஜெபம் கேட்கப்படவேவில்லை\nகர்த்தர் நம்முடைய ஜெபத்துக்கு ஆம், இல்லை, காத்திரு என்று மூன்று விதமாக பதில் அளிப்பார் என்று நமக்குத் தெரியும். ஆனால் நம்முடைய எல்லா ஜெபத்துக்கும் ஆம் என்ற பதில் வர வேண்டும் என்று நம் எல்லோருக்கும் ஆசை அல்லவா நாம் விரும்பிய அல்லது எதிர்பார்த்த பதிலைத் தேவன் கொடுக்க வேண்டும் என்பதே நாம் ஜெபிப்பதின் நோக்கம் நாம் விரும்பிய அல்லது எதிர்பார்த்த பதிலைத் தேவன் கொடுக்க வேண்டும் என்பதே நாம் ஜெபிப்பதின் நோக்கம் கர்த்தர் இல்லை என பதில் கொடுத்தார் நமக்கு ஏற்றுக்கொள்ள எவ்வளவு கடினமாயிருக்கிறது கர்த்தர் இல்லை என பதில் கொடுத்தார் நமக்கு ஏற்றுக்கொள்ள எவ்வளவு கடினமாயிருக்கிறது காத்திரு என்றால் காத்திருக்க பொறுமை இல்லை\nநாத்தான் உன்னுடைய பிள்ளை சாகும் என்று சொல்லிய பின்பும் தாவீது அந்தப்பிள்ளைக்காக உபவாசித்து ஜெபிப்பதைப் பார்க்கிறோம். தாவீது மட்டும் அல்ல பத்சேபாளும் ஜெபித்துக் கொண்டிருந்திருப்பாள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவளது பிள்ளை சாகும் என்ற தீர்ப்பு அவள் உள்ளத்தை சுக்கு நூறாக்கியிருக்கும். ஆனால் தாவீதும் பத்சேபாளும் விரும்பிய விதமாக இந்த ஜெபத்துக்கு பதில் கிடைக்கவில்லை.\nநம்முடைய ஜெபத்துக்கு பதில் கிடைக்காதபோது நான் சரியானதைத்தானே கேட்டேன். நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே உம்மால் முடியும் என்று விசுவாசித்ததால்தானேக் கேட்டேன் என்றெல்லாம் என்னைப்போல நீங்களும் புலம்பியிருக்கலாம் உம்மால் முடியும் என்று விசுவாசித்ததால்தானேக் கேட்டேன் என்றெல்லாம் என்னைப்போல நீங்களும் புலம்பியிருக்கலாம் ஆனால் நம்முடைய தேவனாகியக் கர்த்தர் நம்முடைய தேவைகளைப் பரலோகத்தின் கோணத்திலிருந்து பார்க்கிறார் என்பது அப்பொழுது நமக்குப் புரியாத ஒன்று.\nநான் என்னுடைய வாழ்நாட்கள் முவதும் அவரையே நேசிக்கவும், அவரையே சார்ந்து வாழவும் எனக்கானத் திட்டங்களை வகுக்கிறார். இன்று எனக்கு அவர் என்னைக் கைவிட்டு விட்டதுபோலவும், என் ஜெபத்துக்கு செவி சாய்க்காதது போலவும் தோன்றும் ஒரு காரியம் நாளை என்னுடைய பரலோக வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையலாம்\nஇன்று உன் ஜெபத்துக்கு பதில் வராமல் இருக்கிறதா கலங்காதே அன்பே உருவான உன் தேவன் அமைதியாய் இருப்பதுபோலத் தோன்றினாலும் அவர் உனக்கு நன்மையானதை செய்யும்படி கிரியை செய்து கொண்டிருக்கிறார் அதைப்புரிந்து கொள்ளும் நாளிலே உன் உள்ளம் அவரை ஸ்தோத்தரிக்கும்\nஇதழ்: 757 பத்சேபாள் கடந்த மலைப்பாதை\n2 சாமுவேல் 12:14, 15 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே …. உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்.\nநா���் கடலோரப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் மலைகளை ரசிப்பது எனக்கு மிகவும் பிரியம். அடுக்கடுக்கான மலைத்தொடரும், பள்ளத்தாக்க்குகளும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சமீபத்தில் ஸ்காட்லாண்டு தேசத்தின் உயர்ந்த மலைகளை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே இல்லை சாதாரணமாய் நாம் யாரும் அந்த மலையில் ஏறிப் பார்க்க முடியாதக் காட்சிகளை அந்த வீடியோ கொண்டிருந்தது.\nமனிதர்களே ஏற முடியாத இந்த மலைகளில் ஏறுபவர்களின் அனுபவம் எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசித்து பார்த்தேன் இன்றைய வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது அதே நினைவு திரும்பு வந்தது இன்றைய வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது அதே நினைவு திரும்பு வந்தது கடக்க முடியாத மலைகளையும் பள்ளத்தாக்கையும் நாம் கடந்து செல்லும்போது கிடைக்கும் அனுபவத்தைப் பற்றிதான்\nநீ சாகமாட்டாய் ஆனால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீடு திரும்பி விட்டான். தாவீது மனமொடிவால் செத்தவனைப்போல ஆகிவிட்டான். கர்த்தர் அவனுடைய பிள்ளையை அடித்தார்.\nஅந்த அருமையான சிறு குழந்தையை தன் வயிற்றில் சுமந்தது பத்சேபாள் தானே குழந்தை பிறக்கும்போது பேறுகால வலியை அனுபவித்தது பத்சேபாள் தானே குழந்தை பிறக்கும்போது பேறுகால வலியை அனுபவித்தது பத்சேபாள் தானே கர்த்தர் அடித்தபோது அந்தக் குழந்தையின் இழப்பையும் அனுபவித்தது பத்சேபாளின் தாய்மை தானே கர்த்தர் அடித்தபோது அந்தக் குழந்தையின் இழப்பையும் அனுபவித்தது பத்சேபாளின் தாய்மை தானே அவளது முதல் குழந்தையின் இறப்பு அவளை எப்படி பாதித்திருக்கும். பெரும் மன வேதனையும், துன்பமும் பெரிய மலை போல நின்றன் பத்சேபாள் முன்.\nஇதைப் படிக்கும்போது நான் கவனித்த ஒன்று என்னவென்றால், கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார் என்றது. கர்த்தர் பத்சேபாளை இன்னும் உரியாவின் மனைவியாகத்தான் பார்த்தார். அவள் தாவீதின் அரண்மனையில் இருந்தது கர்த்தரின் பார்வையில் ஒரு அதிக ஆசை வெறிப்பிடித்த ஒரு ராஜாவின் திருட்டு செயல் போலத்தான் பட்டது.\nதாவீது தன்னுடைய பாவத்தை நினைத்து மனம் கலங்கினாலும் அதன் விளைவுகள் பின் தொடர்ந்தன. இங்கு நாம் மறந்தே போகிற ஒரே ஒரு க���ரியம், ஒரு தாயாக, ஒரு பெண்ணாக பத்சேபாளின் இருதயமும் நொறுங்கிப் போயிற்று என்பதைத்தான்\nபத்சேபாளை தாவீது அழைத்து வர ஆள் அனுப்பிய போது நான் அங்கு இல்லை அந்தப்பெண்ணை தாவீது தன் இச்சைக்காக உபயோகப்படுத்தினபோதும் அந்த அரண்மனையின் நான்கு சுவருக்குள் நான் இல்லை அந்தப்பெண்ணை தாவீது தன் இச்சைக்காக உபயோகப்படுத்தினபோதும் அந்த அரண்மனையின் நான்கு சுவருக்குள் நான் இல்லை ஒருவேளை அவள் ராஜாவை தடுத்திருக்கலாமோ ஒருவேளை அவள் ராஜாவை தடுத்திருக்கலாமோ அதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது அவள் அனுபவிப்பது – தன்னுடைய பாவத்தால் மனமொடிந்து செத்தவனைப்போல இருந்த கணவன், கர்த்தரால் அடிக்கப்பட்டு உயிரிழந்த தன்னுடைய முதல் பிறப்பு\nஇதைவிட பெரிய மலையை உங்கள் வாழ்க்கையில் பார்த்ததுண்டா மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நாம் கடக்கும்போது அவை கடினமாய்த் தோன்றலாம். ஆனால் அவை நம்மை விசுவாசத்தில் உறுதியாக்க, நம்மை அவருடைய வழிப்படுத்த, கர்த்தர் எடுக்கும் ஆயுதம் என்பதை மறந்து விடக்கூடாது\nஇன்று ஒருவேளை பத்சேபாளைப்போல பெரிய மலையையும், பள்ளத்தாக்கையும் நீ கடந்து கொண்டிருக்கலாம் கர்த்தர் உன்னை ஒருவேளை பொன்னை புடமிடுவது போல புடமிட்டுக் கொண்டிருக்கலாம்\n இது கர்த்தர் தாம் நேசிக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுக்கிற சிகிச்சை\nஇதழ்: 756 தூஷணம் வேண்டாம்\n2 சாமுவேல் 12:14 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினாலே …..\nநம்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேத வார்த்தைகளில் ஒன்றுதான் இன்றைய வேதாகமப் பகுதி நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் தாவீதும் பத்சேபாளும் செய்த பாவத்தின் எதிர்விளைவைப் பற்றி பேசியது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.\nதாவீது பத்சேபாளுடன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்திய நாத்தான், அந்தக் காரியம் கர்த்தருடைய சத்துருக்கள் அவரை தூஷிக்க காரணமாகி விட்டதை உணர்த்துகிறான்.\nதேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது பாவம் செய்தபோது தேவனாகிய கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட்டது என்று கர்த்தர் கூறுகிறார். நல்லதொரு தோட்டத்தில் தூவப்பட்ட விதைகள் போல தேவ தூஷணம் முளைக்கும்\nநாம் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தாமல் செய்யும் ஒவ���வொரு காரியமும் அவருடைய நாமத்தை தூஷணப்படுத்தும் அல்லவா சற்று யோசித்துப் பார்ப்போம் நம்முடைய அலுவலகத்தில், உறவினர் மத்தியில், குடும்பத்தில், சமுதாயத்தில் உள்ளவர்கள் நாம் தவறு செய்யும்போது என்ன நினைப்பார்கள் நாம் கிறிஸ்தவர் என்று சொல்லும்போது கிறிஸ்துவின் நாமம் அல்லவா அவதூறுப்படும்\nஒரு பெர்சியக் கதையை வாசித்திருக்கிறேன்\nஒரு வழிப்போக்கன் வழியில் ஒரு அழகான வர்ணத்தில் கிடந்த ஒரு மண் பாண்டத்தின் துண்டை கையில் எடுத்தாராம். அது அழகாய் மட்டும் அல்ல ஒரு நறுமணம் வீசியதாக இருந்ததாம். அதை ஏதோ ஒரு விலையேறப்பெற்ற கல் என்று நினைத்து அதினிடம் நீ யாரோ என்று கேட்டாராம்\n நீ கிடைக்காத ஒரு விசேஷக் கல்லோ என்றார்\nஅதற்கு அந்தப் பாண்டம் நான் ஒரு சாதாரண மண்தான் என்றதாம்\nபின்னும் அவர் அப்படியானால் உனக்கு இந்த நறுமணம் எப்படி கிடைத்தது என்றார்\nஅதற்கு அது என் நண்பனே உனக்கு என் இரகசியத்தை சொல்லிவிடுகிறேன் நான் ரோஜா மலரோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். தினமும் வாசனையுள்ள மலர்களைத் தாங்கிய ஒரு ஜாடிதான் நான். அந்த மலர்களிடமிருந்து கிடைத்தது தான் இந்த மணம் என்றதாம்\nஇதைத்தான் நம்முடைய மிகப் பழமையானத் தமிழ் மொழியில், பூவோடு சேந்த நாரும் மணக்கும் என்று பழ மொழியாக சொல்லுவோம்\n சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்கின் லீலியுமானவர் நமக்குள் வாசம் செய்வாரானால் நாமும் நம்முடைய நற்கிரியையால் அவர் நாமம் மகிமைப்பட நற்கந்தம் வீசுவோம் நாம் ஒவ்வொருநாளும் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய சத்தியத்தின் படி வாழும்போது வெறும் களிமண்ணான நாம் நறுமணம் வீசும் விசேஷக்கல் ஆக முடியும்\nஉங்கள் வாழ்க்கையின் மூலமாக கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட வேண்டாம் மாறாக நீங்கள் கர்த்தருடைய மகிமையை நற்கந்தமாக வீசும் ஒரு சாட்சியாக வாழுங்கள்\nராஜாவின்மலர்த் தோட்டம் உங்களை சாரோனின் ரோஜாவகிய கர்த்தரிடம் கிட்டி சேர உதவும் தோட்டம் என்பதை உணர்வீர்களானால் உங்களுடைய நண்பர்களுக்கும் இதைப் பற்றி பகருங்கள்\nஇதழ்: 755 உன் பாவம் நீங்கச் செய்தார்\n2 சாமுவேல் 12:13 ….. நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்.\nஒரு குழைந்தைகள் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அறையிலிருந்து குழந்தைகள் ஓடி இன்னொரு அறைக��குள் நுழைந்தனர். அந்த கதவு உடனே மூடப்பட்டது. அது அவர்களை வேறொரு கால கட்டத்துக்கு அழைத்து சென்றது. அந்தக் குழந்தைகளால் அங்கிருந்து வெளியே வரவே முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எட்டியும் அந்தக் கதவு அவர்களுக்கு எட்டவேயில்லை அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்ததால் ஒருவர் கூட அடுத்த குழந்தையைத் தோளில் நிற்கவைக்கும் பெலனில்லை.\nநானும்கூட சில நேரங்களில் இந்த சிறு குழந்தைகளைப் போல தப்பிக்கவே முடியாமல் மாட்டிக் கொண்டதாக நினைத்ததுண்டு. உங்களில் ஒருசிலர் இன்றுகூட அப்படிப்பட்ட நிலையில் இருக்கலாம். நாம் எவ்வளவு முயன்றும் பாவங்களை விட முடியாமல், கர்த்தரைப்பிரியப்படுத்தவும் முடியாமல், உயரத்தை எட்ட முடியாமல் அவஸ்தைப் படவில்லையா\nஒருவேளை இன்று நீயோ அல்லது நானோ அப்படிப்பட்ட நிலையில் இருப்போமானால் இன்றைய வேதாகம வசனம் உனக்கும் எனக்கும்தான்\nதாவீது தேவனுடைய கட்டளையை மீறியது மட்டுமல்ல, தேவனையே அசட்டை பண்ணினான், தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தான் என்று பார்த்தோம். ஆனால் நாத்தானுடைய வார்த்தையைக் கேட்ட தாவீது உடனே தன்னுடைய பாவத்தை உனர்ந்து அறிக்கையிட்டான். அவன் பாவத்தை அறிக்கையிட்டவுடன் தேவனாகிய கர்த்தர் நாத்தான் மூலம் கூறிய முதல் வார்த்தையே கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்ற மன்னிப்புதானேத் தவிர அவனை திட்டித் தீர்த்த கடின வார்த்தைகள் அல்ல\nநாம் சற்று கர்த்தர் கூறிய இந்த வார்த்தையைப் கூர்ந்து பார்ப்போம். நீங்க செய்தார் என்பது கடந்த காலம் அல்லவா தாவீதே உன்னுடைய பாவம் கடந்த காலம் ஆகிவிட்டது என்று கூறியது போல இல்லை\n.. நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுகிறார். ( மீகா: 7:19)\nகர்த்தர் ஆழத்தில் போட்டு புதைத்துவிட்ட பாவங்களை நாம் தோண்டி எடுக்க எந்த உரிமையும் கிடையாது\nதேவனாகிய கர்த்தர் தாவீது மனந்திருந்தியவுடனே அவனுடைய பாவத்தை ஆழத்தில்போட்டு புதைத்து விட்டார். அவனுடைய பாவம் அவனுடைய கடந்த காலமாகி விட்டது அப்படியேதான் அவர் உனக்கும் எனக்கும் செய்கிறார்\nஅது மட்டுமல்லாமல் கர்த்தர் தாவீதுக்கு இன்னொரு வாக்கும் இங்கு கொடுக்கிறார்.கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார் என்றால் என்ன நாம் அசிங்கமான எதையாவது ஒரு இடத்திலிருந்து நீக்கி விட்டால் அந்த இடத்தை சுத்திகரிக்க மாட்டோமா நாம் அசிங்கமான எதையாவது ஒரு இடத்திலிருந்து நீக்கி விட்டால் அந்த இடத்தை சுத்திகரிக்க மாட்டோமா அதைத்தான் கர்த்தர் தாவீதுக்கு செய்தார் அதைத்தான் கர்த்தர் தாவீதுக்கு செய்தார் இதையேதான் தேவனாகிய கர்த்தர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கும் செய்கிறார்\n…அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் ( 1 யோவான் 1:7)\n உன்னுடைய பாவங்களை ஆழத்தில் போட்டுவிட்டு உன்னை சுத்திகரிப்பார்\nஇதழ்: 754 தேவனுக்கு விரோதமான செயல்\n2 சாமுவேல் 12:13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான்.\nமறுபடியும் இந்த தியானத்தைத் தொடரக் கிருபை அளித்த தேவனுக்கு ஸ்தோத்திரம்\nயூதாவையும் இஸ்ரவேலையும் வல்லமையோடு ஆண்ட தாவீது தன்னுடைய மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போது தான் தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனிடம் வந்து, அவனும் ஒரு சாதாரண மனிதன் தான், ஒரு பாவிதான் என்று நினைவூட்டினான்\nதாவீதுக்கு தன்னுடைய நிலையை உணர ஒரு கணம் கூட ஆகவில்லை நம்முடைய இருதயத்தில் கொளுந்து விட்டெரியும் வார்த்தைகளில் அவன் நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான். நாம் கடந்த நாட்களில் படித்தது போல கர்த்தர் அவனிடம் நீ ஏன் என்னை அசட்டை பண்ணினாய் என்று கேட்டபோது தான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்ததை உணர்ந்தான். தன்னை உருவாக்கின தேவனை துக்கப்படுத்தியதையும் உணர்ந்தான்.\nநமக்கும் இது ஒரு முக்கியமான பாடம் என்று நினைக்கிறேன். நம்முடைய செயல்கள் நம்ம்மமை சுற்றியுள்ளவர்களை மாத்திரம் பாதிப்பது போலத் தோன்றினாலும், அவை நம்முடைய பரமத் தகப்பனையே அதிகமாக பாதிக்கின்றன. இதைக் கேட்க எனக்கு சற்றுகூட இஷ்டமில்லை நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் இதுதான் உண்மை\nநம்முடைய ஒவ்வொரு பாவமும் நம்முடைய இருதயத்தில் நாம் தேவனுக்கு விரோதமாய்ப் போராடுவது போலத்தான். தேவனாகியக் கர்த்தரைப் போன்ற இருதயம் இல்லாமல், பரலோக தேவனின் சித்தத்தை இந்த பூமியில் நிறைவேற்றாமல், தாவீது தன்னையே இந்த பூலோகத்தின் ராஜாவாகவும், ஆளுகை செய்பவனாகவும் நினைத்து தன்னுடைய இஷ்டம் போல ��டந்து கொண்டான்.\nஇதைப்படிக்கும்போதுக், அன்று ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள் என்ற தேவனால் அருமையாக படைக்கப்பட்ட, தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்த அந்த இருவர், நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே….. நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் ( ஆதி:3:5) என்ற வார்த்தைகளை நம்பி, அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே ஆளுகை செய்ய முடிவு எடுத்தார்களே அந்தக் கொடூரம்தான் ஞாபகம் வந்தது. விரோதமான இருதயம் தான் தேவனுடைய ஆளுகையை புறம்பேத் தள்ளும்.\nபாவத்தில் சிறிய பாவம், பெரிய பாவம் என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஏனெனில் நாம் விரோதிக்க சிறிய கடவுள், பெரிய கடவுள் என்று யாரும் இல்லை ஏனெனில் நாம் விரோதிக்க சிறிய கடவுள், பெரிய கடவுள் என்று யாரும் இல்லை நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் நம்மை ஆளுகை செய்யும் தேவனுக்கு விரோதமானதுதான்\nதாவீது தன்னுடைய பாவத்தை உணர்ந்தவுடன் தான் தன்னை ஆளுகை செய்த தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக தான் பாவம் செய்ததை உணர்ந்தான் தான் யாருடைய இருதயத்தை பிரியப்படுத்த விரும்பினானோ அந்த தேவனாகிய கர்த்தருடைய இருதயத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டதை உணர்ந்தான்\nஇன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது கர்த்தருடைய இருதயத்தை பிரியப்படுத்தும்படி நடந்து கொள்கிறோமா அல்லது அவருடைய இருதயத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கிறோமா கர்த்தருடைய இருதயத்தை பிரியப்படுத்தும்படி நடந்து கொள்கிறோமா அல்லது அவருடைய இருதயத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கிறோமாஉன்னுடைய ஒவ்வொரு பாவமும் தேவனுடைய முகத்தில் ஓங்கி அறைவது போலத்தான்\nஇதழ்: 753 என் எலும்புகளில் சவுக்கியமில்லை\nசங்கீதம் 38: 3,4 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.\nஇன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் தாவீதின் வார்த்தைகள் எனக்கு பாவத்தை நாம் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கும்போது வரும் விளைவு எப்படியிருக்கும் என்று விளக்கிற்று\nதகப்பனுடைய ஆடுகளை மேய்த்த மேய்ப்பனாகத் தன் வாழ்வைத் தொடங்கிய தாவீது, மந்தைவெளியில் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்த்த தாவீது, எங்கோ ஒரு இடத்தில் பாவம் அவனுடைய வாழ்வில் விளையாட இடம் கொடுத்து விட்டான். கடைசியில் அவன் வேதத்தில் இடம் பெற்ற ஒரு மோசமான விபசாரத்திற்கு சொந்தக்காரனாகிவிட்டான்.\nஒரே ஒரு கணம் அவன் தவறியது தாவீதை என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை என்று எழுத வைத்தது.\nஅவனுடைய குடும்பம் அனுபவித்த துன்பங்களை இன்று நாம் சிந்திக்க வேண்டாம் ஆனால் அவன் தன்னுடைய வாழ்வில் அனுபவித்த வேதனையைப் பாருங்கள்\nதாவீது தன்னுடைய மாம்சத்தில் ஆரோகியமில்லை என்று சொல்லுகிறான். பாவம் நம்முடைய ஆரோக்கியத்தை சிதைத்து விடுகிறது வியாதியும், வேதனையும் தொடருகின்றன அதுமட்டுமல்ல அவனுடைய பாவம் ஒரு வெள்ளம் போல, ஒரு சுனாமி போல அவனுடைய தலைக்கு மேலாக பெருகிற்று. அவை தன்னை பாரச்சுமையைப் போல தாங்கமுடியாமல் பாரமாக அழுத்தியது என்று கூறுகிறான்.\nபாரச்சுமையைத் தாங்கமுடியாமல் குனிந்து கொண்டு செல்லும் ஒருவன் தள்ளாடி நடப்பதை நம்முடைய மனக்கண்ணால் பாருங்கள் அழகான மாளிகையில், உலக அழகி பத்சேபாளுடன் இருந்த அந்த கணம் அவனுக்கு எத்தனை பெரிய பாரமாக மாறிவிட்டது பாருங்கள் அழகான மாளிகையில், உலக அழகி பத்சேபாளுடன் இருந்த அந்த கணம் அவனுக்கு எத்தனை பெரிய பாரமாக மாறிவிட்டது பாருங்கள் அதைத் தாங்கமுடியாமல் அவன் தத்தளிப்பதைப் பார்க்கிறோம்.\nசங்கீதம் 38 ல் தாவீது எழுதியவை, பாவம் அவனுடைய வாழ்வில் ஏற்படுத்திய பேரழிவைக் தெளிவாக காட்டுகின்றன. தாவீது தேவனுடைய கட்டளையை மீறியதால், கர்த்தர் அவனை நோக்கி நீ ஏன் என்னை அசட்டை செய்தாய் ஏன் என்னை இழிவு படுத்தினாய் ஏன் என்னை இழிவு படுத்தினாய் என்று கேட்ட கேள்வி, அவனுக்கும் கர்த்தருக்கும் நடுவில் ஏற்பட்ட பிளவைக் காட்டியது\nபாவம் என்னும் நச்சு நாம் தேவனோடு கொண்டிருக்கும் உறவை அறுத்து விடுகிறது. நான் நேசிக்கும் என்னை என்னுடைய பாவம் அசிங்கமான சாக்கடையில் தள்ளி விடுகிறது அதனால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை அதனால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை பாவம் என்னும் பாரம் சுமையாக என்னை அழுத்துகிறது பாவம் என்னும் பாரம் சுமையாக என்னை அழுத்துகிறது எனக்கு நிம்மதியே இல்லை இது��ானே தாவீதைப்போல நம்முடைய கதையும்\nஆனால் கர்த்தராகிய இயேசு , வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார் இன்றே வாருங்கள் பாரச்சுமையினால் வாடும் உங்களுக்கு இளைப்பாறுதல் உண்டு\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 813 உன்னைக் காணும் கண்கள்\nமலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர் 6 இதழ் 336 எனக்கு வழிகாட்டி என்னை நடத்தும்\nமலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nஇதழ்: 798 நம்மோடு பிறந்த ஒரே சொந்தம்\nஇதழ்: 800 பனியை விட வெண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13889-thodarkathai-yaanum-neeyum-evvazhi-arithum-sagambari-kumar-18", "date_download": "2019-12-16T13:52:12Z", "digest": "sha1:RZDQAGXSJBUATKTHCFBWIMCC7Z4V73EW", "length": 17993, "nlines": 262, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார்\nசிம்ஹன் ஹனிகாவிடம் பேச முடியாத நிலையில் இருந்தான். தெளிவான மன நிலையில் இல்லாத்தால் மாலாசக்தியின் மூலம் அவனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் ஹனிகா பேசுவது அவனுக்கு கேட்ட்து. அப்படியெனில் ஹனிகாவின் எண்ண அலைகள் மிக வலிமையாக இருக்கின்றன.\nபல வருடங்களாக அவன் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு மனோசக்தியை அதிகரித்து இதனை அவன் செய்தான். ஹனிகாவிடம் பேசுவதாகட்டும் வார்ம்ஹோல் ட்ராவல் செய்வதாகட்டும் எதுவானாலும் ஆழ்மனம் செயல்பட வேண்டும்.\nஅமைதியான ஆழ்மனம்தான் வலிமையான மின்காந்த அலைகளை உருவாக்கி.. பிரபஞ்சத்தில் இருக்கும் மின்காந்த அலைகளுடன் சேர்ந்து இது போன்ற நிகழ்வுகளை செய்ய முடியும்..\nநீரின்மீது நடப்பது… காற்றில் பறப்பது… மாயமாக மறைவது… நெருப்பில் குளித்து எழுவது போன்ற பல சித்துகளை செய்வார்கள். சிம்ஹன் செய்வது சாதாரண வேலைதான். வார்ம்ஹோல் என்ற ஊடகத்தின் வழியாக அவன் விண்வெளியில் ட்ராவல் செய்கிறான். அவனால் வார்ம்ஹோலின் அதீத காந்த சக்தியை தாங்க முடியும்.\nஒருவேளை ஹனிகாவாலும் முடியுமோ… அவளால் மாலாசக்தி கொண்டு பேச முடியும் என்றால் வார்ம்ஹோல் ட்ராவல் செய்யவும் முடியும்…\nஅவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அஜின் அங்கு வந்தான். அதற்குமேல் ஹ்னிகாவை தொடர்பு கொள்ள அவனால் முடியவில்லை\n“சிம்ஹன், நாம் அடுத்து என்ன செய்யணும்\n“அதுக்குள்ளே போய் சிக்குவது மரணத்துடன் விளையாடுவதற்கு சமம் சிம்ஹன். நீ அந்த முடிவை எடுக்காதே”\n“நான் ஏன் சாகப் போகிறேன் வாழனும் என்றுதானே அங்கே தேடப் போகிறேன். என் விருப்பம் இல்லாமல் என்னை யாரும் கையாள முடியாது. நம்முடைய எண்ணம் உறுதியாக இருந்தால் முடிவும் உறுதியாக நம் விருப்பப்படிதான் இருக்கும்”\n“ஓகே… அப்படி செய்வதெனில் நானே அதை செய்கிறேன்.”\n“ஏன் உனக்கு மட்டும் ஆபத்து இல்லையா\n“எனக்கும் இருக்கும். ஆனால் அதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. உன்னுடைய தேவை இங்கிருக்கிறது. நீ ஏதோ ஒன்றை நிருபிக்கப் போகிறாய் என்று குரு நம்புகிறார். ரக்சனாதேவியின் கடைசி நேரத்தில் நீ அவருடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய ஆத்மா நிம்மதியடையும். முக்கியமாக நீ என்னுடைய நண்பன்… இந்த பத்து வருடங்களில் எனக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறாய்.. உன்னுடைய சகோதரனாக என்னை நடத்தி இருக்கிறாய்… சகோதரனை ஆபத்தில் சிக்காமல் காப்பாற்றுவது என் கடமை”\n“அந்த சகோதர மனம் எனக்கும் உண்டு அஜின். உன்னை நான் இழக்க மாட்டேன்.”\n“ஆனால்… எனக்கு… உன் மனதின் ஆழத்தில் இருக்கும் ஒரு உண்மை தெரியும்”\n“அது நான் குணசிங்கமாக இல்லாதபோதுதான்…”\n“ஆனால் அவர் உன்னை நம்புகிறார்”\n“உன்னை நீ ஏமாற்ற முடியாது சிம்ஹன். ரக்சனாவின் கடைசி நொடி எப்பொதும் வரலாம். அவருக்காக நீ ஹனிகாவை இழக்கக் கூடாது.”\n“ஆனால் சத்தியம் வேறு வழியை சொல்கிறது. ரக்சனா அல்லது ஹனிகாதான். என்னை தெளிவு செய்யதான் இந்த தேடல்” என்றவன் தொடர்ந்தான்,\n“இப்போது ஏதோ ஒரு குழப்பம் என்னை சூழ்ந்துள்ளது. நான் எப்போதும் உண்மையாகவே இருந்திருக்கிறேன். என்னுடைய பொறுப்புகளை சரிவர செய்துள்ளேன். நான் ய���ர் என்பது தெளிவாகி விட்டால் நான் எடுக்கும் முடிவும் உறுதியாக இருக்கும்.”\n“ஒருவேளை ஹனிகாவை பிரிய வேண்டும் என்றால்…”\n“அதற்குரிய உறுதியை அந்த உண்மை தரும். அரைகுறை மனதுடன் ஒரு முடிவிற்கு வரமாட்டேன். கண்டிப்பாக இதிலிருந்து வெளிவருவேன்…”\n“நீ ஒன்றும் செய்ய வேண்டாம் அஜின். எப்போதும் எனக்கு உதவும் ஒரே நண்பன் நீதான். எனக்கு உன்னுடைய உதவி தேவைப்படும். அப்போது சொல்கிறேன்”\n“சரி, சிம்ஹன். ஒரு விசயம் கேட்கணும்… நீ ஹனிகாவிடம் பேசுவதே இல்லையா\n“ப்ச்… பேச முடியவில்லை. மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. ஆனால் அவள் பேசுவது எனக்கு கேட்கிறது… அவள் ஏதோ சிக்கலில் இருக்கிறாள்”\n“தெரியவில்லை. அவளுடைய குரலுக்கு நான் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்பதால் அவள் பேசுவதை நிறுத்தி விடுகிறாள்.”\n“ஒரு நண்பனாகவாவது நீ அவருக்கு உதவி செய்ய வேண்டும் சிம்ஹன்.”\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 09 - கண்ணம்மா\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 08 - கண்ணம்மா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 10 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 08 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 07 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 06 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார் — Srivi 2019-07-02 22:35\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார் — madhumathi9 2019-07-02 20:43\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார் — Adharv 2019-07-02 19:26\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 12 - ராசு\nTamil Jokes 2019 - என் மனைவி கைப் பக்குவம் யாருக்கும் வராது 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 30 - RR [பிந்து வினோத்]\nHealth Tip # 84 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 05 - சசிரேகா\nகவிதை - சுதந்திரமே - ரஹீம்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 25 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காரிகை - 05 - அமுதினி\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 07 - அமுதினி\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 09 - Chillzee Story\nசிறுகதை - இறுதி சந்திப்பு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 29 - ஆதி [��ிந்து வினோத்]\nவீட்டுக் குறிப்புகள் - 28 - சசிரேகா\nTamil Jokes 2019 - நீ கட்டினப் புடவையோட வா போதும்... 🙂 - அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175738?ref=archive-feed", "date_download": "2019-12-16T13:30:24Z", "digest": "sha1:Y67CLQ5MVIA6ZTM4VS7XGI66U2TLMPMY", "length": 6281, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் வாழ்க்கை வரலாறு இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன பட பெயர்- சிவா ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nஇந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nபடுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..\nசன் பிக்சர்ஸின் அடுத்த படம்.. ரஜினியை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோ ஒப்பந்தம்\nஆசியாவின் sexiest woman பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகை\nகாதலி மற்றும் குழந்தையுடன் முகேன் வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்களின் கேள்விகளைப் பாருங்க\nதர்பார் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்\nஇந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் வரிசை\nமீண்டும் உடல் எடை குறைத்து விண்ணைத்தாண்டி வருவாயா லுக்கிற்கு வந்த சிம்பு, ரசிகர்கள் சந்தோஷம், இதோ\nஒரு புகைப்படத்தால் சிக்கிய நடிகை மாளவிகா\nபுடவையில் காஜல் அகர்வால் நடத்திய செம்ம ஹாட் போட்டோஷுட்\nகருப்பு உடையில் அனு இமானுவேல் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nபுடவையில் நடிகை நிக்கி கல்ராணியின் அழகிய புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்தின் புதிய ஹாட் போட்டோஷூட்\nஅஜித்தின் வாழ்க்கை வரலாறு இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன பட பெயர்- சிவா ஓபன் டாக்\nநடிகர்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு ஒரு சில இயக்குனர்களுக்கே கிடைக்கும். அப்படி முன்னணி நடிகரான அஜித் வைத்து 4 படங்களை இயக்கியவர் சிவா.\nஇவர்கள் கூட்டணியில் அடுத்தப்படம் வராதா என்று ரசிகர்கள் ஏங்குகிறார்கள். கடைசியாக இவர்களது கூட்டணியில் வந்த விஸ்வாசம் படம் மாஸ் ஹிட்.\nசிவா இப்போது ரஜினியை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இவரிடம் ஒரு பேட்டியில், அஜித்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் படத்தின் பெயர் என்ன வைப்பீர்கள் என கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர், தன்னம்பிக்கை என பெயர் வைப்பேன் என்று க���றியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/31280-saudi-crown-prince-if-iran-develops-nuclear-bomb-so-will-we.html", "date_download": "2019-12-16T13:20:34Z", "digest": "sha1:GW3WM7TXTRH4ALYEUCZS7MXAHOEV52JR", "length": 11670, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "நாங்களும் அணுஆயுதங்களை தயாரிப்போம் - ஈரானுக்கு சவால்விட்ட சவுதி இளவரசர் | Saudi crown prince: If Iran develops nuclear bomb, so will we", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\n\"நாங்களும் அணுஆயுதங்களை தயாரிப்போம்\" - ஈரானுக்கு சவால்விட்ட சவுதி இளவரசர்\nஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்தால் நாங்களும் அதை பின்பற்றுவோம் என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் எச்சரித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் பேச்சு நடத்துவதற்காக சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் வரும் திங்கள்கிழமை அமெரிக்கா செல்ல உள்ளார். முன்னதாக சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி ஒளிபரப்பப்பட்டுள்ளது.\nஅதில் அவர், \"சவுதி அரேபியா அணு ஆயுதங்களைத் தயாரிக்க விரும்பவில்லை. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் நாங்களும் அணு ஆயுதம் தயாரிப்போம். ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது அதிகார வரம்பை விரிவுபடுத்த விரும்பியது போல ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனியும் விரும்புகிறார். இதற்கான தனது திட்டத்தை மத்திய கிழக்கு நாடுகளில் செயல்படுத்த விரும்புகிறார். ஹிட்லரின் கொள்கையால் எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பதை, அந்த ஆபத்து நிகழும் வரை உலக நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் உணரவில்லை. அதேபோன்ற சம்பவங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏற்பட நாங்கள் விரும்பவில்லை\" என்று கூறியுள்ளார்.\nஅணு ஆயுத திட்டத்தை கைவிடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வரும் வேளையில் சவுதி இளவரசர் இவ்வாறு கூறியுள்ளார். சவுதி இளவரசரின் கருத்துக்கு ஈரான் உடனடியாக பதில் அளித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பஹ்ரம் காசெமி கூறும்போது, \"இளவரசரின் வார்த்தைகளை மதிக்கத் தேவையில்லை. அவரது மனதில் கற்பனை நிரம்பி வழிகிறது. கசப்புணர்வும் பொய்களும் மட்டுமே அவரது வார்த்தைகளில் உள்ளது\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடி, ரே தலியோ சந்திப்பு\nயாம் கண்ட பிரதமர்களிலே மிகச் சிறந்தவர் மோடி - ரே தலியோ புகழாரம்\nசர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு\nசவுதி அரசரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. நாளை முதல் 24 மணி நேரமும் NEFT, RTGS மூலம் பணம் செலுத்தலாம்\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/72311-no-separate-flag-constitution-for-nagas-talks-can-t-be-held-under-shadow-of-guns-nagaland-governor-rn-ravi.html", "date_download": "2019-12-16T13:08:32Z", "digest": "sha1:BKZMDEY2UPKIJAWKQ7LLCO7JHRX6IOVO", "length": 13730, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஆயுதத்தை கைவிட்டால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு இடமில்லை : நாகா தீவிரவாதிகள் குறித்��ு மாநில ஆளுநர் எச்சரிக்கை | No separate flag, Constitution for Nagas; talks can't be held under shadow of guns: Nagaland Governor RN Ravi", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஆயுதத்தை கைவிட்டால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு இடமில்லை : நாகா தீவிரவாதிகள் குறித்து மாநில ஆளுநர் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறபட்டதை தொடர்ந்து, நாகாலாந்து மாநிலத்திற்கும் தனி கொடியும், அரசியலமைப்புச் சட்டமும் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், ஆயுதத்தை கைவிட்டால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.\nநாகாலாந்தை சேர்ந்த என்.எஸ்.சி.என்-ஐஎம் என்ற அமைப்பு, நாகாலாந்து மக்களுக்காக ஓர் தனி நாடும், கொடியும், அரசியலமைப்புச் சட்டமும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பலகாலமாக வன்முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தது.\nஇதனிடையில், நரேந்திர மோடி பிரதமராக பதிவியேற்றதை தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டில், என்.எஸ்.சி.என்-ஐஎம் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய தனி நாடு கோரிக்கையை கைவிடச்செய்து ஓர் ஓப்பந்தம் மேற்கொண்டார்.\nஇந்நிலையில், மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதை தொடர்ந்து, நாகாலாந்து மாநிலத்திற்கும் தனி கொடியும், அரசியலமைப்புச் சட்டமும் அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்து விட்டதாக வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன.\nஇதை தொடர்ந்து, நாகாலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று, (அக்டோபர் 18) அம்மாநிலத்தின் முக்கிய அமைப்புகளுடன் ஓர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். \"பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான முடிவினால் கடந்த 22 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அது அனைத்து நாகாலாந்து மக்களையும் திருப்தி படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது\" என்று கூறியுள்ளார்.\nஇந்த உரையாடலின் முடிவாக, நாகாலாந்து மாநிலம், பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் தான் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ள அம்மாநில கவர்னர் ரவி, ஆயுதத்தை கைவிட்டால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று தீவிரவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஜய் படம் செய்யாத சாதனையை முறியடித்த பிகில் \nயுத்தவெறி பிடித்தவர் ஹிலாரி - வார்த்தைகளால் விலாசிய துளசி கப்பார்ட்\n5 வருட முதலமைச்சர் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது - பட்னாவிஸ் உறுக்கம்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\nஎன் பெயர் ராகுல் காந்தி, ராகுல் சாவார்க்கர் கிடையாது திமிறி எழுந்த ராகுல் காந்தி\nமே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி.. இந்திய அணியில் மீண்டும் மாற்றம்..\n மத்திய அரசின் அதிரடி முடிவு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n5. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/11/2.html", "date_download": "2019-12-16T14:14:31Z", "digest": "sha1:LSH4M6OLB2YS5ZPUH3V7QCOVL26ROGR3", "length": 13246, "nlines": 281, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சர்தார்ஜி ஜோக்ஸ்- 2", "raw_content": "\nசர்தார்ஜி : கண்டக்டர், ரெண்டு டிக்கெட்.\nநடத்துனர்: நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்\nசர்தார்ஜி : ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு.\nநடத்துனர்: அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா\nசர்தார்ஜி : என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே\nதன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்..\n ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க\nதுப்பறியும் அதிகாரி பணி தேர்வில்..\nதேர்வாளர் : மகாத்மா காந்தியைக் கொன்றது யார்\nசர்தார்ஜி: இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்..\nபார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்..\nசர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.\nசுனிதா: நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்\nசர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன்.\nஆசிரியர்: தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன\nசர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் \"ஹெச்\" டூ \"ஒ\" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்..\nசர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில் இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது..\n நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:49 PM\nசூப்பர்... சர்தார்ஜிக்கு பதிலா இளையதளபதி விஜய்ன்னு வச்சி பாருங்க... ஹிட்ஸ் எகிறிடும்...\nநன்றி எஸ்.கே. வருகைக்கு நன்றி\nஆமாம்.. சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாம் விஜய்க்கு கன்வெர்ட் ஆகி ரொம்ப வருசம் ஆச்சு.. இன்னும் அப்படியே போடறீங்களே... ஆனா நல்லா இருந்தது எல்லாமே..\nசில \"இளையதலவலி\" ரசிகர்களும் நம்ம வாசகர்களா இருக்காங்களே அவங்க வருத்தப் படக் கூடாதுங்கற ஒரே எண்ணம் தான் அவங்க வருத்தப் படக் கூடாதுங்கற ஒரே எண்ணம் தான்\n எப்போ படிச்சாலும் இனிக்கும் நகைச்சுவை இவை\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nமன்மதன் அம்பு - முதல் பார்வை..\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : கல்கண்டு பாத் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு\nபேசாத வார்த்தைகள் ~ 08122019\nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/sports/other-sports/", "date_download": "2019-12-16T13:25:39Z", "digest": "sha1:TERAMQNB4Z3OYQQFQ2OSQ75TN23SMDUN", "length": 7089, "nlines": 133, "source_domain": "www.netrigun.com", "title": "ஏனைய விளையாட்டுக்கள் | Netrigun", "raw_content": "\nஇங்கிலாந்து காற்பந்து அணி வெளியேற்றப்படுமா\nடென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்ற ஜப்பான்வீரர்…\nஇலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்கள்\nபிரசவத்தில் நான் உணர்ந்த வலி: மனம் திறந்த சானியா மிர்சா\nஎதிர்பாலினத்தவருடன் ஏற்படும் ஈர்ப்பு தான் காதலுக்கு அடிப்படை வீட்டை உலுக்கும் காதல் பூகம்பம்\nஅளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது\nதிருமண பேச்சு நின்றது, அதிர்ச்சியடைந்த பெற்றோர்.\nமகளிர் உலகக்கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று\nஎந்தவொரு கிரிக்கெட் தொடரையும் தவறவிடுவதை நான் விரும்பவில்லை: மைக்கேல் கிளார்க்\nதடகள வீராங்கனை டூட்டி சந்த் மீதான பாலின சோதனை வழக்கை மீண்டும் நடத்த முடிவு\nஒரு மனிதன் மட்டும் வாழும் அதிசய கிராமம்: எங்கே இருக்கு தெரியுமா\nகால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை\nஉலக பில்லியர்ட்ஸ் காலிறுதியில் பங்கஜ் அத்வானி தோல்வி: அரையிறுதியில் கோத்தாரி\nஉலக செஸ் போட்டி: கார்ல்சன் 3-வது முறையாக சாம்பியன்\nமீண்டும் சாதித்த வெள்ளி மங்கை பி.வி. சிந்து\nகின்னஸ் சாதனை படைத்த தமிழன்\nமீண்டும் தனது லீலைகளை தொடங்கிவிட்டாரா உசைன் போல்ட்\nஒருவாரம் உஷேன்போல்ட்டுடன் இருந்துவிட்டு காத்ரீனா என்ன சொன்னார் தெரியுமா \nஒலிம்பிக் வீராங்கனையுடன் மல்லுக்கட்டிய பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா\nதள்ளாடியபடி ஓடிய அண்ணனுக்கு உத்வேகம் அளித்து வெற்றி பெற செய்த தம்பி: பூரிப்பில் குலுங்கிய...\n21 ஆம் நூற்றாண்டில் மின்சாரம் வசதி பெற தங்க பதக்கம் வெல்ல வேண்டிய நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F-5-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA/150-240948", "date_download": "2019-12-16T13:27:16Z", "digest": "sha1:MDSKW4NMQTVOVMF75UR5SCN5D2M7DQKG", "length": 10609, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு", "raw_content": "2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி விடுதலைப் ���ுலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு\nவிடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீட்டிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை நிகழ்ந்த பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்திய மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்து, தொடர்ந்து அதை நீட்டித்து வருகிறது.\nஅதன்படி, 5 ஆண்டுக்குமுன் விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட தடை, கடந்த மே மாதம் முடிவடைந்தது. தடை நீடிக்கப்படக் கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 14ஆம் திகதி இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தடையை 5 ஆண்டுகள் நீட்டித்தது.\nதடை நீட்டிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ‘தனி ஈழம் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகள் அமைப்பு இப்போதும் கைவிடவில்லை. மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க பல்வேறு நாடுகளில் நிதி வசூலிக்கப்படுகிறது.\nசிதறிக் கிடப்பவர்களை ஒன்று திரட்ட பல்வேறு முயற்சிகள் நடக்கிறது. இதனால் விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுகிறது’ என விளக்கம் அளித்தது.\n5 ஆண்டு தடை நீடிக்கப்பட்டதுக்குத் தமிழ்நாடு, இலங்கைத் தமிழர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய அரசுக்குக் கோரிக்கைகளும் குவிந்தன.\nஇதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் தலைமையில் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பாயத்தின் முன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் உள்பட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எனப் பலர் ஆஜராகி தடை வேண்டாம் என்பதுக்கான விளகத்தை அளித்துவிட்டு வந்தனர். தீர்ப்பாயம் டெல்லி, சென்னையில் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டது.\nஇந்நிலையில், தீர்ப்பாயம் மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்து, அதுகுறித்த தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களி���் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவௌ்ளை வான் விவகாரம்; இருவருக்கு விளக்கமறியல்\nஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேருக்கு பிணை\nவௌ்ளை வான் விவகாரம்; இருவர் நீதிமன்றில் முன்னிலை\nமரக்கறி விலையில் திடீர் அதிகரிப்பு\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்\nவிஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nரஜினி 168 பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/203543?ref=archive-feed", "date_download": "2019-12-16T13:33:09Z", "digest": "sha1:QJAZRYPZHSDVBJRFUVM3ZZIIYU5WRV3M", "length": 10368, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும்... கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த கீரையை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும்... கல்லீரல் பிரச்சினை முதல் உடல் பருமன் வரை குணப்படுத்துமாம்\nமூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது.\nஇந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது.\nமேலும் இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்கள், கண்கள் நோய்கள் அத்தனையையும் விரட்டுகின்றது.\nஇந்த கீரையை இதை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும். தற்போது இந்த கீரையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.\nமூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் மூடு இந்த கீரை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.\nமூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது.\nகோடை காலத்தில் நீர்க்கடுப்பு அதிகமாகவே இருக்கும். அதைத் தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.\nமூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதோடு நமக்குத் தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது.\nமூக்கிரட்டை கீரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. குறிப்பாக, இந்த செடியின் வேர்ப்பகுதியை இடித்து, அந்த சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால், மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.\nஇதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் காப்பாற்றும். ஏனென்றால் இது இதயத்துக்குச் செல்லும் அழுத்தத்தைத் தவிர்க்கும்.\nமூக்கிரட்டை இலையை மை போல அரைத்து மூட்டுப் பகுதிகளில் பற்று போடுங்கள். ஒரே வாரத்தில் மூட்டுவலி எப்படி பறந்து போய்விடும்.\nவயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/207199?ref=archive-feed", "date_download": "2019-12-16T13:00:53Z", "digest": "sha1:UQZZBOTGW3HTD7JCINGR7VLSDPPUOXC4", "length": 7395, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஓய்வு பெறுவது எப்போது? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டோனியின் பதில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டோனியின் பதில்\nஇந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீர��் டோனி தன்னுடைய ஓய்வு குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.\nஇந்திய அணி வருகின்ற சனிக்கிழமையன்று உலகக்கிண்ணம் தொடரின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.\nதனது 4 வது உலகக் கோப்பையில் விளையாடும் மூத்த விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள், போட்டிகள் தொடங்கியதிலிருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஅவர் தனது கடைசி போட்டியுடன் ஓய்வு பெறலாம் என சில நிபுணர்கள் கணித்திருந்தாலும், வேறு சிலர் உலகக்கிண்ணம் போட்டிக்கு பின்னரும் கூட அவர் தொடரலாம் என கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஏபிபி ஊடக நிறுவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள டோனி, \"நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாளைய விளையாட்டுக்கு முன்பு நான் ஓய்வு பெற வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள்,\" என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/198456?ref=archive-feed", "date_download": "2019-12-16T12:30:54Z", "digest": "sha1:2LPLGS4FOSFOKBCU5RKDASUFI5O7EWOG", "length": 14105, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "வீடு முழுவதும் ரத்தக்கறை.. 4 வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த காதலன்: பிரித்தானியாவின் மோசமான பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீடு முழுவதும் ரத்தக்கறை.. 4 வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த காதலன்: பிரித்தானியாவின் மோசமான பெண்\nகாதல் கணவனை 4 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தான், பிரித்தானியாவில் நாங்கள் இதுவரை சந்தித்ததில் மோசமான ஒரு வழக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளார்.\nபிபிசி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அதில், இங்கிலாந்தை சேர்ந்த பொலிஸார் தான் சந்தித்�� மிகவும் மோசமான ஒரு வழக்கு குறித்து பேசியிருந்தார்.\nஅலெக்ஸ் ஸ்கீல் என்கிற 22 வயது இளைஞர் தன்னை விட வயதில் மூத்த பெண்ணான ஜோர்டான் வொர்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.\nஇவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே, தினமும் வீட்டிலிருந்து கதறும் சத்தம் கேட்டுள்ளது. பல நாட்களாகவே இதனை கேட்டு வந்த பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வீட்டின் கதவை தட்டியதும் வேகமாக வந்து திறந்த ஜோர்டான், மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னுடைய கணவர் தன்னை தானே தாக்கிக்கொள்கிறார் என கூறியிருக்கிறார்.\nஉடனே மேல் தளத்திற்கு சென்ற பொலிஸார் வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அங்கு உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அலெக்ஸ் ஸ்கீலை மீட்டு வேகமாக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இந்த காயங்கள் அனைத்தும் வேறு ஒருவர் தாக்கியிருப்பதை போலவே இருக்கிறது என பொலிசாரிடம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் அலெக்ஸ் ஸ்கீலிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், உங்கள் மனைவியால் ஏதேனும் தாக்குதல் நடத்தப்படுகிறதா என கேட்டுள்ளனர்.\nஆனால் அவர் மறுப்பு தெரிவித்து, இல்லை நான் தான் என்னை தாக்கிக்கொள்கிறேன். அதற்கான காரணம் தெரியவில்லை என கூறியிருக்கிறார்.\nஅவரது வார்த்தை மீது நம்பிக்கை வராத பொலிஸார், அன்று முதல் நோட்டமிட ஆரம்பித்துள்ளனர். சில நாட்கள் கழித்து மீண்டும், பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு போன் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்த பொலிஸார், அலெக்ஸை கண்டதும் பதறியுள்ளனர்.\nகாரணம் என்னவென்றால், கதவை திறந்த அலெக்ஸ் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் நின்றுகொண்டிருந்துள்ளார். எந்த சிகிச்சையும் பெறாமல் அவை அனைத்தும் நாள்பட்ட காயங்களாக மாறியிருந்தது. அந்த சமயம் மீண்டும், உங்கள் மனைவி கொடுமைப்படுத்துகிறாரா\nஅப்பொழுதும் மனைவியை காட்டிக்கொடுக்க அலெக்ஸ் மறுப்பு தெரிவித்து மிகவும் கூலாக மருத்துவமனை செல்லலாம் என கூறியுள்ளார்.\nஅங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இன்னும் 10 நாட்கள் தாமதித்திருந்தால் கூட உய���ர் பிழைத்திருப்பது கடினம் என கூறியுள்ளார்.\nஅதன்பிறகே வாய் திறந்த அலெக்ஸ், என்னுடைய மனைவியுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம், தலை சீவும் பொருளை கொண்டு தாக்குவார். முதல் 3 வருடங்கள் மன ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளானேன். ஆனால் அதன்பிறகு உடல் ரீதியிலான தாக்குதல்களை அனுபவித்தேன்.\nஇரவு முழுவதும் தூங்கவிடாமல் சுடுதண்ணீரை மேலே ஊற்றி கொடுமை செய்வார். அது குளிர்ந்து விட்டால், மீண்டும் சூடு செய்வார். ஒரு சில நேரங்களில் கத்தியை கொண்டு என்னை குத்துவார். நான் பயந்து போய் மேல் தளம் அல்லது கழிவறைக்கு சென்றுவிடுவேன். உணவு சரியாக கொடுக்க மாட்டார்.\nஅவர் கூறும் ஆடையை தான் நான் உடுத்த வேண்டும். இதனால் என்னுடைய எடை அதிகமாக குறைந்துவிட்டது. அவர் எதுவும் செய்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் யாரிடமும் கூறவில்லை என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nஅதன்பேரில் ஜோர்டான் வொர்த்தை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி 7 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பிரித்தானியாவில் ஒருவரை கட்டுப்படுத்தி கொடுமைப்படுத்தியதற்காக தண்டனை பெரும் முதல் பெண் இவர் தான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediyaan.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-12-16T14:18:46Z", "digest": "sha1:SWRA3XUAUYRLPZSV5GSG63K6YY7PQCS6", "length": 9059, "nlines": 206, "source_domain": "mediyaan.com", "title": "பயங்கரவாதி சுட்டுக்கொலை - Mediyaan", "raw_content": "\nஇஸ்லாமியர்கள் போராட்டம் – எல்லை தாண்டிய மத விசுவாசம்\nபெண்களுக்கெதிரான வன்கொடுமையை கண்டித்து ராஷ்ட்ர சேவிகா சமிதி ஆர்ப்பாட்டம்\nஅயோத்தி போராட்டத்துக்கே அடித்தளமிட்டது சேலம்..\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கேள்வி பதில்கள்\nபெண்களுக்கெதிரான வன்கொடுமையை கண்டித்து ராஷ்ட்ர சேவிகா சமிதி ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஆனா நடக்காது..\n17 உயிர்களை பலிவாங்க��ய சுவற்றின் உரிமையாளர் கைது\nஉள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nதேசிய சிறுமான்மையினர் ஆணையத் தலைவர் CAA குறித்து கருத்து\nபோராட்டங்கள் வருத்தமளிக்கிறது – மோடி\nCABக்கு எதிர்ப்பு அலிகர் பல்கலைக்கழகத்தில் போராட்டம்\nஉலக அழகிபட்டம் வென்றார் டோனி ஆன்சிங்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன்\nஆட்சியை தக்கவைத்தார் போரிஸ் ஜான்சன்\nகோவிலில் இங்கிலாந்து பிரதமர் சாமிதரிசனம்\nநீரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nஸ்ரீமதி ரேவதி முத்துசாமி அயோத்தி ராமரை பற்றி\nகாந்தி பெயரை உடையவர்கள் எல்லாம் காந்தி அல்ல.\nஅதிக கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்\nHome India பயங்கரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புபடைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்திய இராணுவம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது. இதுதொடர்பாக காஷ்மீர் காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டதுள்ளது.\nPrevious articleதுப்பாக்கி சுடுதலில் சவுரப் அசத்தல்\nNext articleஅரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nதேசிய சிறுமான்மையினர் ஆணையத் தலைவர் CAA குறித்து கருத்து\nபோராட்டங்கள் வருத்தமளிக்கிறது – மோடி\nஇஸ்லாமியர்கள் போராட்டம் – எல்லை தாண்டிய மத விசுவாசம்\nஆர்.எஸ்.எஸ்யின் 20,000 பேருடன் மெகா ‘ஷாகா’ கும்பமேளா\nஇஸ்லாமியர்கள் போராட்டம் – எல்லை தாண்டிய மத விசுவாசம்\nவதந்திகளை நம்ப வேண்டாம் – இந்தியா இராணுவம்\nகாந்தி பெயரை உடையவர்கள் எல்லாம் காந்தி அல்ல.\nஇந்திய சீன உறவு ஓர் அலசல் – Banu Gomes\nராமர் கோவில் காட்டுவோம் SONG\nஅயோத்தி தீர்ப்பை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத்\nஸ்ரீமதி விஷாகா ஹரி அயோத்தி ராமரை பற்றி\nதேசிய சிறுமான்மையினர் ஆணையத் தலைவர் CAA குறித்து கருத்து\nபோராட்டங்கள் வருத்தமளிக்கிறது – மோடி\nஇஸ்லாமியர்கள் போராட்டம் – எல்லை தாண்டிய மத விசுவாசம்\nபாலியல் பாதிரிகள் – புத்தகமே வெளியிட்ட கன்னியாஸ்திரி\nமதமாற்ற ஜெபக் கூடத்திற்கு சென்னை மாந���ராட்சி சீல்\nஐ.ஐ.டி பாத்திமா தற்கொலையின் காரணம் என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/6493-.html", "date_download": "2019-12-16T13:14:05Z", "digest": "sha1:RYALTKYAGN7T2G5E7IUTWDCNNJCCRYE3", "length": 9211, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "கால் செயளிலந்தோரை மீண்டும் நடக்க வைக்கும் 'அவதார்' மஷீன்! |", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nகால் செயளிலந்தோரை மீண்டும் நடக்க வைக்கும் 'அவதார்' மஷீன்\nகால் செயலிழந்தோரை மீண்டும் நடக்கவைக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் இப்போது ஒரு இயந்திர எலும்புக்கூட்டினை (robotic exoskeleton) வடிவமைத்துள்ளனர். இதன் சிறப்பு என்னவென்றால், இதனை அணிந்து நடப்பவர் தான் எவ்வாறு நடக்கவேண்டும் என யோசித்தாலே போதும், இக்கருவி நோயாளியின் மூளை அலைவரிசையை வைத்து அதற்கு ஏற்றார்போல் நடக்கும். கிட்டத்தட்ட 'அவதார்' படத்தைப் போல. மேலும், இக்கருவியை உபயோகிப்பதாலேயே நோயாளிகளுக்கு தம் கால்களில் உணர்வு திரும்பும் வாய்ப்பும் அதிகமாக உள்ளதாம். வீடியோ கீழே.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n பாஜக. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என தீர்ப்பு\nஇனி மூன்றே நாட்களில் செல்போன் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம்\nவிவாகரத்தான நடிகர் மீது க்ரஷ் அதிர வைத்த பிரபல நடிகை\n அனிதா குப்புசாமியின் மகள் பேஸ்புக்கில் பதிவு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NTUzNA==/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T14:12:55Z", "digest": "sha1:JQWEH3WOYX2SQYN3MKEJJGBPW3ICQ5D4", "length": 5635, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்\nடெல்லி: வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. தொழில் நிறுவங்களின் லாபம் மீதான வரியை 22%-ஆக குறைத்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே பிறப்பித்த அவசர சட்டத்துக்கு பதிலாக சட்ட முன்மொழிவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.\nஅமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை கைவிட்டுள்ளது சீனா\nபிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: கட்டிடம் இடிந்து குழந்தை பலி\nதொழிலாளர் கட்சியை கழற்றி விட்ட வாக்காளர்கள்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் நெகிழ்ச்சி\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தா��ோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\nபோலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விவகாரம்: சமாஜ்வாதி கட்சியின் அப்துல்லா ஆசம்கான் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம்\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தர்ணா; டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம்\nகுடியுரிமை சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும்; பேரணிக்கு பின் மம்தா பானர்ஜி பேட்டி\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nசென்னையில் விண்டீஸ் வெற்றி: இந்திய அணி ஏமாற்றம் | டிசம்பர் 15, 2019\nஇலங்கை–பாக்., ‘டிரா’: அபித் அலி சாதனை சதம் | டிசம்பர் 15, 2019\n400 ரன் சாதனை வாய்ப்பு: லாரா கணிப்பு | டிசம்பர் 15, 2019\nஹெட்மயர் அசத்தல் | டிசம்பர் 15, 2019\nஹோப் - ஹெட்மயர் ஜோடியை பிரிக்க முடியாமல் தவிப்பு தோல்விக்கு காரணம் 2 பகுதி நேர பவுலர்கள்: அணி தேர்வில் கேப்டன் கோஹ்லி சொதப்பல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2019-12-16T14:02:05Z", "digest": "sha1:LJV227JPYHXHCQPV5ZW65C3O527X5JUU", "length": 59571, "nlines": 682, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு\n”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”\nஎன்ற தலைப்பில் என்னால் 15.04.2012 முதல் 30.04.2012 வரை வெளியிடப்பட்ட [பகுதி-1 முதல் பகுதி-18 வரை] தொடர் நாடகப் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய பல கருத்துக்கள் கூறி சிறப்பித்து, எனக்கு அவ்வப்போது உற்சாகம் கொடுத்து உதவியுள்ள\n01. ரிஷபன் Sir அவர்கள்\n02. மணக்கால் ஜே. ராமன் Sir அவர்கள்\n03. ஜீவி Sir அவர்கள்\n04. ஸ்ரீராம் Sir அவர்கள்\n05. மகேந்த்ரன் Sir அவர்கள்\n06. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் *****\n07. மணிமாறன் Sir அவர்கள்\n08. விச்சு Sir அவர்கள்\n09. தி. தமிழ் இளங்கோ Sir அவர்கள்\n10. சீனுகுரு Sir அவர்கள்\n11. ஸ்ரீநிவாஸன் இராமகிருஷ்ணன் Sir அவர்கள்\n12. ம.தி.சுதா Sir அவர்கள்\n13. D. சந்த்ரமெளலிSir அவர்கள்\n14. ஈ.எஸ்.சேஷாத்ரி Sir அவர்கள் *****\n15. அப்பாதுரை Sir அவர்கள்\n16. பழனி. கந்தசாமி Sir அவர்கள்\n17. சென்னை பித்தன் Sir அவர்கள்\n18. ரமணி Sir அவர்கள்\n19. T N முரளிதரன் Sir அவர்கள்\n20. G. ஸ்ரீதர் Sir அவர்கள்\n21. சுந்தர்ஜி Sir அவர்கள்\n23. கே.பி. ஜனா Sir அவர்கள்\n24. மதுரை சொக்கன் Sir அவர்கள்\n25. பாலா Sir அவர்கள்\n26. ”அன்பை தேடி....அன்பு” Sir அவர்கள்\n27. ’ஆரண்யநிவாஸ்’ ஆர்.ராமமூர்த்தி Sir அவர்கள்\n28. ”அவர்கள் உண்மைகள்” Sir அவர்கள்\n01. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்*****\n02. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள்\n03. விஜி Madam அவர்கள்*****\n04. லக்ஷ்மி Madam அவர்கள்*****\n05. கோமதி அரசு Madam அவர்கள்*****\n06. கோவை2தில்லி Madam அவர்கள்*****\n07. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்*****\n08. தேனம்மை லெக்ஷ்மணன் Madam அவர்கள்\n09. மாதேவி Madam அவர்கள்\n10. வல்லி சிம்ஹன் Madam அவர்கள்\n11. ஏஞ்சலின் Madam அவர்கள்\n12. நுண்மதி Madam அவர்கள்\n13. சித்ரா Madam அவர்கள்\n14. ஆசியா உமர் Madam அவர்கள்\n15. இமா Madam அவர்கள்\n16. திருமதி BS ஸ்ரீதர் [ஆச்சி] Madam அவர்கள்\n17. சந்திரகெளரி Madam அவர்கள்\n18. ஷக்திப்ரபா Madam அவர்கள்\n19. ரமாரவி [ராம்வி] Madam அவர்கள்\n20. ஸாதிகா Madam அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொடர்ச்சியாக அனைத்துப் பதினெட்டு பகுதிகளுக்குமே, எழுச்சியுடன் வருகை புரிந்து, மகிழ்ச்சியுடன் கருத்துரை இட்டு சிறப்பித்துள்ள\n01. திரு. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்\n02. திருமதி கோவை2தில்லி Madam அவர்கள்\n03. திருமதி இராஜராஜேஸ்வரி Madam அவர்கள்\n04. திருமதி விஜி Madam அவர்கள்\n05. திருமதி லக்ஷ்மி Madam அவர்கள்\n06. திருமதி கோமதி அரசு Madam அவர்கள்\n07. திருமதி உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள்\n08. திரு E S சேஷாத்ரி Sir அவர்கள்\nஆகியவர்களுக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்களுக்கு பிடித்ததை எடுத்து ருசித்து சாப்பிடுங்கள்.\nபகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதுவரை நீங்கள் எல்லோரும் எனக்குக் கொடுத்துவந்த ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:32 AM\nஇதென்ன,.. விமானமா இல்லை அரண்மனையா\nவரலாற்று சுவடுகள் May 4, 2012 at 2:15 AM\n உங்களுக்கு ரொம்ப ரொம்�� பெரிய மனசு 'வாங்க, பறக்கலாம்' என்று நீங்கள் கூப்பிடும் பொழுதே மனசு ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பிச்சாச்சு..\nஆனா எதுக்கு இங்கே கொண்டு வந்து ஒரு விமானத்தை இறக்கியிருக்கீங்கன் னும் தெரிலே. எதுக்கானும் இருக்கட்டும்\nஆனா, நான் சொல்ற பறத்தலுக்கு மட்டும் எந்த விமானமும் தேவையில்லே.. இதுலே இருந்த இடத்திலிருந்தே பறக்கற வித்தையைச் செய்யலாம்; மனசை மட்டும் லேசாக்கி தங்கிட்டேயிருந்து கழட்டி விட்டாப் போதும். நீங்க கூட அடிக்கடி இப்படிப் பறக்கறதாலே, நான் சொல்லணும்ன்னு இல்லே, இல்லையா\nநீங்க சொன்னது தான்; அதே காரணங்கள் தான். அத்தனைக்கும் நடுவே பதிவெழுதறது; படிக்கறதுங்கற ரெண்டு காரியத்தை ஓரளவு செஞ்சாலும் இந்த பின்னூட்டம் போடறதை மட்டும் அப்பவே செஞ்சாத் தான் ஆச்சு; தள்ளிப் போட்டோமோ தொலைஞ் சோம். சேர்ந்து போய்ட்றதா.. பிராக்ட்டிகலா முடிலே சார்.. பிராக்ட்டிகலா முடிலே சார் 'ரொம்ப அருமை சார்' 'பிரமாதம் சார்'ன்னு போட்டுட்டு ஓடிடலாம்ன்னா மனசு கேக்கலே சார் 'ரொம்ப அருமை சார்' 'பிரமாதம் சார்'ன்னு போட்டுட்டு ஓடிடலாம்ன்னா மனசு கேக்கலே சார் இந்த வயசில் இவ்வளவு சிரமம் எடுத்திண்டு எழுதியிருக்கார்; அவர் எழுதினதிலேந்து ரெண்டொரு வரியை எடுத்துச் சொல்லி பாராட்டணும்ன்னு தோணும். இதனாலே தான் டிலேன்னு தெரியறது; தெரிஞ்சி என்ன பிரயோஜனம் இந்த வயசில் இவ்வளவு சிரமம் எடுத்திண்டு எழுதியிருக்கார்; அவர் எழுதினதிலேந்து ரெண்டொரு வரியை எடுத்துச் சொல்லி பாராட்டணும்ன்னு தோணும். இதனாலே தான் டிலேன்னு தெரியறது; தெரிஞ்சி என்ன பிரயோஜனம்.. பழக்கத்தை விட முடியலேயே சார்\nஉங்களோட 'பகவத்பாதாளின்' பக்கங்களை தொடர்ந்து படிச்சேன்.\nதத்துவார்த்தமாக நிறைய பேச வேண்டியிருக்கு. எனக்கு எப்பவுமே\nஅத்வைதம்ன்னா, உடனே விசிஷ்டாத் வைதத்தையும், துவைதத்தையும் பக்கத்லே எடுத்து வைச்சிக்கணும்.\nமுரண்லாம் எடுத்து ஒதுக்கி வைச்சிட்டு, ஒத்து வரதையெல்லாம் ஒண்ணாச் சேத்து சொல்லணும்.\nசொல்லணும்ன்னு தோண்றதே தவிர நிகழ்த்திக் காட்டணும்ங்கறது கனவா இருக்கு. நனவாக்க முடியாததுக்குக் காரணம், நீங்க சொல்லியிருக்கீங் களே, அதே காரணங்கள் தான் பார்க்கலாம்.. ஒரு பெரியவர் இப்படிச் சொல்லிச் சொல்லியே நிறைய காரியங்களை சாதிச்சிருக்கார்\n இந்த பதிவுக்கு ஒண்ணோ ரெண்டோ பின்���ூட்டம் போட்ட என்னையும் இந்த லிஸ்ட்லே சேர்த்திருக்கறதைப் பார்த்தா, கூச்சமா இருக்கு, சார் சபை மரியாதை தான்; ஒப்புக்கறேன். இருந்தாலும் அந்த மரியாதை தெரிஞ்சவர் கிட்டே மரியாதையா ஒத்துக்கணும், இல்லையா சபை மரியாதை தான்; ஒப்புக்கறேன். இருந்தாலும் அந்த மரியாதை தெரிஞ்சவர் கிட்டே மரியாதையா ஒத்துக்கணும், இல்லையா\nஉங்க பெரிய மனசுக்கு நன்றி சொன்னேன்..\nமனம் நெகிழ்ந்த நன்றி, கோபால்ஜி\nஅப்படித்தான் இருக்கும். அப்பப்ப முடிஞ்சப்போ வாங்களேன்\nஉங்கள் பதிவுகளை ஆர்வமுடன் படித்துக்கொண்டு இருந்தேன். உங்கள் சொந்த வாழ்க்கையில் அமைதி நிலவ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.\nவித்தியாசமான பதிவு. பின்னூட்டமிட்டவர்களுக்கு வித்தியாசமான மரியாதை ஜீவி சார் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன், வழிமொழிகிறேன். ஓரிரு வரிகளில் பின்னூட்டமிட்டுச் செல்வது சில இடங்களில் தவிர்க்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை நான் செல்லும் தளங்களில் முழுக்கப் படித்து விட்டே பின்னூட்டமிடுகிறேன். பின்னூட்டங்களைப் பார்க்கும்போது பதிவிட்டவர்களுக்கு 'இவர்கள் எல்லாம் படித்திருக்கிறார்கள்' என்ற சந்தோஷம் வருமே...அதற்காகவே படித்த இடங்களில் பின்னூட்டம் மஸ்ட் என்று நினைக்கிறேன்.அப்புறம் ஒரு விஷயம். என்னைப் பற்றிச் சொல்லும்போது ஸ்ரீராம் என்று சொன்னால் போதும். சார் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்...\nசைன் - இன் பிரச்னையால் முதல் பின்னூட்டத்திற்கு பின் தொடரும் ஆப்ஷனை கிளிக் செய்ய முடியாததால் இந்தப் பின்னூட்டம்\nஎன்ன சார் நன்றியெல்லாம் தனித்தனியா சொல்லியிருக்கீங்க. அதுக்கு ஒரு நன்றி.எனக்கு ஒரு மைசூர்பா, ஒரு வடை கொஞ்சம் காபி எடுத்துக்கிட்டேன். அந்த பயணிகள் விமானம் வியக்க வைக்குது. நானெல்லாம் விமானத்தை எங்க ஊருக்கு மேல பறக்கும்போது பாக்குறதோட சரி. அப்புறம் சீக்கிரம் பதிவுலகத்துக்கு திரும்புங்க.\nஆகா பத்தாவதாக என்னுடைய பெயரும் உள்ளது. என்னை தங்கள் நட்புவட்டத்தில் இணைத்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். தங்கள் குடும்ப சூழ்நிலை இனிமையானதாக மாற வேண்டும், சீகிரமே நீங்கள் பதிவுலகிற்கு திரும்ப வேண்டும். உங்கள் வரவை எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்\n//பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்க��ால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். //\nநானும் இது போல்தான் இடைவேளை அறிவித்தேன்.ஆனால் பிரச்சினைகளுக்கு நடுவே ஒரு ரிலீஃப் ஆக வலைப்பூ இருப்பதால்,இடைவேளையைக் குறைத்து மீண்டும் வந்து விட்டேன்.\nநீங்களும் விரைவில் திரும்பி வருவீர்கள்; வரவேண்டும்.\nநன்றி சொல்லும் விதமே அலாதிதான்.\n//பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக்கிடப்பினும், ஒருசில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். //\nவருத்தமாக இருக்கு வை.கோ.சார். இது ஒரு விடுமுறை மாதிரி இருக்கட்டும். விரைவில் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து பதிவுலகுக்கு மீண்டும் நீங்கள் வர வேண்டும் என் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nஉங்களின் இந்த வரலாற்றுப் பதிவை\nபடிக்க நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..\nஎம்மையும் மதித்து நன்றிகள் உரைத்தமைக்கு என்\nசிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...\nசிங்கப்பூர் விமானத்தில் ஒரே ஒரு முறை பயணித்திருக்கிறேன் ஐயா..\nஇந்த வகை விமானத்தில் ஒருமுறையாவது பயணித்திட வேண்டும்..\nசொகுசான விமானம்தான். நல்ல பகிர்வு.\nநேரம் அனுமதிக்கையில் மீண்டும் எழுதுங்கள்.\n பதிவுகள் பக்கம் தொடர்ந்து வரமுடியாவிட்டாலும், முடிகிறபோதாவது பதிவிடுங்கள் அண்ணா.\nஉங்கள் சிரமம் எதுவானாலும் விரைவில் சரியாக என் பிரார்த்தனைகள்.\nபடங்களும் பதிவும் அருமை .\nதொடர்ந்து வருவோம் .வடையும் காப்பியும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ,நன்றி நன்றி\nகோபால் சார் நீங்க எல்லாருக்கும் நன்றி சொன்ன விதம் நல்லா இருக்கு. எல்லாருமே கத்துக்கனும். சிங்கபூருக்கும் 4 முரை போய் வந்திருக்கேன். படங்களும் பதிவும் நல்லா இருக்கு. நன்றி\nதொடர்ச்சியாக அனைத்துப் பதினெட்டு பகுதிகளுக்குமே, எழுச்சியுடன் வருகை புரிந்து, மகிழ்ச்சியுடன் கருத்துரை இட்டு சிறப்பித்துள்ளவர்களுக்கு நன்றி அறிவுப்பு மகிழ்ச்சி அளித்தது ..\nகரும்பு தின்ன கூலி கொடுத்த மாதிரி கரும்பு ஜூஸ் ருசிக்கவும் நன்றி அறிவுப்பு \nஉங்களுக்கு பிடித்ததை எடுத்து ருசித்து சாப்பிடுங்கள். /\nஎல்லாவற்றையும் ருசி பார��த்தாயிற்று.. நன்றிகள்..\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தில் வாங்க பறக்கலாம் என்று பற்க்கச் செய்த பிரம்மாண்ட விமான்ப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nஎனக்கு வேண்டிய இனிப்பு உங்க எழுத்து தான்.. அப்பப்ப எழுதுங்க.. ரசிச்சு ருசிச்சுக்கறேன்..\nரிஷபன் அவர்கள் முன்மொழிந்ததை நானும் வழிமொழிகிறேன்ன்ன்ன். ;) எல்லாம் சரியானதும் திரும்ப வரணும் அண்ணா.\nசொகுசு விமானம் சூப்பர். நல்ல பகிர்வு. பண்டம் பலகராம் பழம் எல்லாம் சூப்பர்.சார் உங்கள் விருந்தோம்பல் செமை.தொடர்ந்து எழுதுங்கள்.காத்திருக்கிறோம்.\nஉலகத்தின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு விமானம் பற்றிய பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nசிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் புத்துணர்வுடன் வலைவலம் வர என் வேண்டுதல்கள்.\nநன்றி நான் வடை ஐஸ்க்ரீம், ஜூஸ், அப்புறம் குலாப் ஜாமுன் எடுத்துகிட்டேன்.\nமீண்டும் உங்கள் வரவை அனைவரும் எதிர்நோக்கியுள்ளோம்.\nவிமானத்தின் படங்கள் யாவும் பிரமிப்படைய வைக்கின்றன. இந்த இடைவேளை மிகச் சிறிய இடைவேளையாக அமைந்து, மீண்டும் தாங்கள் தங்களது படைப்புகளை எங்களுக்கு வழங்க வேண்டும் சார். இது எமது மிகச் சிறிய வேண்டுகோள்.\nவிடுமுறை முடித்து உங்கள் பிரச்சினைகளுக்கு விடை கொடுத்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள். மனத் தைரியமும் ஊக்கம் என்னும் கைப்பிடியும் கொண்டு பிரச்சனைகளை விரட்டி அடியுங்கள் . சொகுசு விமானம் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றேன். மனிதன் எதிலும் புதுமை காண்பவனே\n// பகிர்ந்து கொள்ள ஆயிரக் கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக் கிடப்பினும், ஒரு சில சொந்தக் காரணங்களால், பதிவுகள் பக்கம் தொடர்ந்து வர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். //\nமேலே தாங்கள் தெரிவித்த செய்தியைக் கண்டதும் கொஞ்சநேரம் எனக்கு கருத்து ஒன்றுமே தோன்றவில்லை. அதன் பின்னரும் உடன் என்னால் கருத்துரை எழுதத் தோன்றவில்லை. பதிவுலகில் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கும்போது “ எதற்காக எழுதுகிறோம் இதனால் என்ன சாதிக்கப் போகிறோம் இதனால் என்ன சாதிக்கப் போகிறோம் “ என்ற இந்த சலிப்பு தோன்றவே செய்கிறது. வீட்டில் உள்ளவர்களும் சில சமயம் சலித்துக் கொள்வார்கள். உண்மையில் ரொம்பவும் சலித்துக் கொள்ளப் பட வேண்டியவர்கள் “ முகமூடி “ போட்டு புனை பெயரில் எழுதுபவர்கள் மட்டுமே. சொந்தப் பெயரில் வெளிப்படையாக எழுதும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு. நன்றி “ என்ற இந்த சலிப்பு தோன்றவே செய்கிறது. வீட்டில் உள்ளவர்களும் சில சமயம் சலித்துக் கொள்வார்கள். உண்மையில் ரொம்பவும் சலித்துக் கொள்ளப் பட வேண்டியவர்கள் “ முகமூடி “ போட்டு புனை பெயரில் எழுதுபவர்கள் மட்டுமே. சொந்தப் பெயரில் வெளிப்படையாக எழுதும் உங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு. நன்றி\nபகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் மனதினில் கொட்டிக் கிடப்பதால்,உடனடியாக அடுத்த பதிவு வெளியிடப்படும்\n [உலகத்தின் மிகப்பெரிய பயணிகள் விமானம்]\"\nபறந்துகொண்டிருப்பதால் பயணம் நிறைந்து பதிவுக்கு வந்து பதிவிட திட்டமா ஐயா \nதிண்டுக்கல் தனபாலன் May 9, 2012 at 9:35 AM\nதொடருங்கள் சார் உங்களின் சிறப்பான பதிவுகளை \n சிம்பாலிக்காக திடீரென்று பறந்து போகிறேன் என்று சொல்வது மாதிரி இருக்கிறது\nஎன்ன ஆனது, திடீரென்று இடைவெளி இடை வேளை என்று தான் நினைக்கிறேன். முற்றுப்புள்ளி என்று நினைக்க முடியவில்லை. உங்களைப் பதிவெழுதச் சொல்லி எழுதியதும் அதன் பிறகு நீங்கள் வலைப்பூ ஆரம்பித்ததும் இப்போது தான் நடந்தது போல உள்ளது. அதற்குள் எத்தனையோ அருமையான பதிவுகளை எழுதி விட்டீர்கள். மறுபடியும் தொடர, சீக்கிரம் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்\nநல்ல உள்ளங்களுக்கு நன்றி சொவது நற்றமிழர் பண்பு. வந்திருந்து படித்து மறுமொழியும் தொடர்ந்து இட்டவர்களுக்கு நன்றி கூறியது நன்று. இத்தனை நாட்களிலும் நான் அயலகத்தில் இருந்த படியினால் படிக்கவோ மறு மொழி போடவோ இயலவில்லை.\nஇராஜ இராஜேஸ்வரியினிஅத் தொடர்ந்து பலப்பல படங்கள் இட்டு ஒரு செய்தியினைப் பகிர்ந்தது நன்று. இவ்வளவு பெரிய விமானமா ம்ம்ம்ம் - ஒரு நாள் செல்வோம் இதிலும்.\nகடைசியில் அமர்க்களப் படுத்தி விட்டீர்கள். எத்தனையைத் தான் சாப்பிடுவது. அடேங்ல்கப்பா .....\nவாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nஇப்படி பலகாரத்த எல்லாம் காட்டி நாவூற வைத்து விட்டீங்களே..\nபரிமாறிய விருந்தும் மிக அருமை\nதங்களின் படைப்புகளைப் படிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்வடைகிறோம். மீண்டும் விரைவில் எங்களுக்கு படைப்புகளை விருந்தாக்குவீர்கள் ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாகக் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாகக் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை\nபரிமாறிய விருந்தும் மிக அருமை\nதங்களின் படைப்புகளைப் படிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்வடைகிறோம். மீண்டும் விரைவில் எங்களுக்கு படைப்புகளை விருந்தாக்குவீர்கள் ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாகக் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாகக் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை\nமிகவும் அருமையான குறிப்புக்கு நன்றி அய்யா.\nஅய்யா அவர்களே நானும் இதை மேற்கொள்கிறேன் .\nநன்றியும் விருந்தும் பெற்றுக்கொண்டு விமானத்தில் உல்லாசமாகப் பறந்து ஓய்வெடுத்து ரசித்து வந்தோம்.\nஅனைத்தும் மிக அருமை . இனிமை.. எல்லாரும் அந்த நிலையில்தான் இருக்கோம் கோபால் சார்.\nஉங்க அனைவரின் பின்னூட்டம் பார்க்கும்போதெல்லாம் நாம் அனைவரின் பதிவுகளுக்கும் போய் படிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடுதான் கடக்கிறேன்..\nஇன்றுதான் உங்கள் வலைப்பூவை முதன்முறையாக படிக்க நேர்ந்தது..\nஅற்புதமாகவும் ஆரோக்யமாகவும் தொடர்ந்து ஒவ்வொரு மனதையும் உயர்த்தும் முயற்சியாக எழுதி இருக்கிறீர்கள்\nஉங்களுக்காக ஒரே ஒரு வரி..\"முடிவென்பதும் ஆரம்பமே\nபொறாமை பட வைக்குது அந்த விமானம். உங்க சொந்த வாழ்வில் அமைதி ஏற்பட்டு விரைவில் பதிவிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\nஆத்தாடி எம்மாம் பெரிய விமானம்..\nபகிர்வு மிக அருமை அய்யா.\n//உங்க சொந்த வாழ்வில் அமைதி ஏற்பட்டு விரைவில் பதிவிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.// நானும்தான்..\nஅருமையான விருந்தை ஏற்றுக் கொண்டேன்.\nபெரியவிமானத்தில் பயணம் இனிமையாக இருந்தது.\nமீனமேஷம் பார்த்து நான் வலைக்கு மீண்டு வந்தால் நீங்க கார்டு போட்டுட்டீங்க வை.கோ. சார் மீண்டும் விரைவில் வரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்\nதங்களது அன்பையெல்லம் நான் பல மாதங்களாக கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் இழந்தேன். மிகவும் வருத்தம். ஜிமெயிலில் தங்களைக் காணும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு என்னைச் சங்கடப்ப்டுத்தும்.\nநலம் விசாரித்துச் செல்லலாம் என்று வந்தால் அதிர்ச்சி தரும் பதிவு. இருப்பினும் விரைவில் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nவண��்கம். என்னுடைய தொடர்பணிகளால் எப்போதாவதுதான வரும் வழக்கம் வாய்த்துவிட்டது. இருப்பினும் மனதில் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் பதிவுகளில உங்களுடையது ஒன்று. உங்களின் இயலாமை எதுவாயினும் ஆண்டவன் உதவட்டும். விரைவில் திரும்பிவாருங்கள் பதிவுகளுடன்.\nதந்து அரிய பெரிய கருத்துக்களை\nமின்னஞ்சலிலும் என்னைத் தொடர்புகொண்டு, மீண்டும் நான் என் படைப்புகளைத் தொடர்ந்து தரவேண்டும் என்று அன்புக்கட்டளை\nஇவ்வளவு பேர்கள் என் மீதும்,\nஎன் எழுத்துக்கள் மீதும் பாசம் வைத்துள்ளது, உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nதங்கள் அனைவரின் அன்புக்காகவும், நட்புக்காகவும், பாசத்திற்காகவும், என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காகவும், தங்கள் அனைவரின் ஏகோபித்த வேண்டுகோளுக்காகவும் விரைவில் வலையுலகில் வலம்வர கட்டாயம் நானும் முயற்சி செய்வேன்.\nஅதுவரை தயவுசெய்து பொருத்தருள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.\nதிருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்\nதிருமதி ஸாதிகா அவ்ர்கள் [2 Times]\nதிரு S. Venkat Sir அவர்கள்\nநேரிலேயே வீடு தேடி வருகை தந்த\nதிரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்\nகுமாரி கெளரி லக்ஷ்மி [நுண்மதி]\nஎன் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்கள்\nம ன மா ர் ந் த ந ன் றி க ள்.\nநாடகத்தின் ஒவ்வொரு பகுதியும் அருமை....\nதங்களின் அன்பான வருகைக்கும் ”அருமை” என்ற அழகான கருத்துக்கும் மிக்க நன்றி, வெங்கட்.\nஅப்பப்பா அனைவருக்கும் தனித்தனி நன்றிகள்.\nஅடிக்கடி வராவிட்டாலும் எப்பவாவது வாருங்கள்...\n வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.\nஅடிக்கடி வராவிட்டாலும், அவ்வப்போது வரத்தான், நிச்சயமாக முயற்சிப்பேன்.\nஆம், நீங்கள் சொல்வது போல இறுக்கமான சூழல் இனிதாகும் என்பதும் உண்மைதான்.\nஅருமையான ஆன்மீகத் தொடரை சுவையுடன் கொடுத்தமைக்கு நன்றி. நன்றி, நன்றி.\nசுவையுடன் ஒரு ஆன்மீகத் தொடரை அருமையாக கொடுத்ததற்கு நன்றி.\nமேலும், வலைத் தளத்திற்கு வந்து பின்னூட்டம் கொடுத்தவர்களை கௌரவிக்கும் உங்கள் எண்ணம், அப்பப்பா என்ன சொல்ல. உங்களுக்கு இணை நீங்களே தான்.\nபின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தியவர்களுக்கு அருமையாக நன்றி கூறி ஸ்வூட்ஸும் கொடுத்து அசத்திட்டூங்க\nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர��களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 மே வரை முதல் பதினேழு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nகமண்டு போட்டுகிட்ட அல்லா பேரயும் மறக்காம நன்றி சொல்லினீங்களே. இபுபூடில்லா யாரலயுமே ஏலாது. உங்க கிட் கத்துகிட நெறயா வெசயங்க இருக்குதுங்க\n//கமண்டு போட்டுகிட்ட அல்லா பேரயும் மறக்காம நன்றி சொல்லினீங்களே. இபுபூடில்லா யாரலயுமே ஏலாது. உங்க கிட் கத்துகிட நெறயா வெசயங்க இருக்குதுங்க//\nஅதெல்லாம் என்னிடம் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஒரு விஷயமும் இல்லை. நான் மிகவும் சாதாரணமானவன் மட்டுமேதான்.\nஎனினும் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றிம்மா.\nநீங்க பின்னூட்டம் போட்டவர்களையும் நினைவு கூர்ந்து அமர்க்களமாக ஸ்வீட் காரம் காபியுடன் நன்றி சொன்ன விதம் கலக்கல் இதுபோலல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படித்தான் தோணறதோ. .\nஇவ்வளவா...வயிறு தாங்காது...எல்லாத்துக்கும் தாங்க்ஸ் சொல்ற பண்பு...தலை வணங்கத்தக்கது..\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-1\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இங்கு இந்த வலைத்தளத்தின் மூலம் தங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கு...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-2\n18.11.2019 திங்கட்கிழமை Dr. VGK அவர்களால் வெளியிடப்பட்ட தமிழ் நூலின் தலைப்பு: காவிரிக்கரையில் வாழ்ந்த மகான்களும், மன்னர்...\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-3\n04.11.1970 முதல் 24.02.2009 வரை, சுமார் 38 வருடங்களுக்கும் மேலாக, திருச்சியில் உள்ள மிகப்பெரிய ’நவரத்னா / மஹாரத்னா’ பொதுத்துறை நி...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-6\nDr. VGK அவர்களின் இந்த ஒப்பற்ற நூல் ஐந்து பெரிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. பாகம்-1 இல் 1.1 பிக்ஷாண்டார் கோயில், ...\n’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-1 of 8\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்.... எனக்கூறிடும் வானவில் மனி...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் [ பகுதி 3 of 3 ] -oOo- ...\nதினமும் இரவு என் மனைவி, சயனம் செய்ய உபயோகிக்கும் கட்டிலில் ஒய்யாரமாக அமர்ந்து, வெற்றிடத்தை நிரப்பிய ‘ஜெ’ இடது ...\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7\nDr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் 3.1 ஷாஜியின் அரசாட்சி, 3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், 3.3 மல்லாரி பண்டிதர்...\nநாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-53.html", "date_download": "2019-12-16T13:22:23Z", "digest": "sha1:A5BFLIQPCMBKAEVDQKEHA23TIPJFZTVP", "length": 53045, "nlines": 204, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - பாரவி இட்ட தீ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - பாரவி இட்ட தீ\nமகேந்திர சக்கரவர்த்தி சபா மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தபோது அவ்விடத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் கோலாகலத்தையும் சொல்லி முடியாது. சற்று நேரம் வரையில் ஒரே ஜயகோஷமும் எதிரொலியுமாயிருந்தது.\nமாமல்லர் பாய்ந்து சென்று மகேந்திர பல்லவரைத் தழுவிக் கொண்டார். மந்திரிகளும் அமைச்சர்களும் கோட்டத் தலைவர்களும் சம்பிரதாய மரியாதைகளை மறந்தவர்களாய் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கொண்டார்கள். ஏககாலத்தில் பலர் பேச முயன்றார்கள்.\nதளபதி பரஞ்சோதி மட்டும் சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக நின்றார். அவருடைய கண்களிலே வெட��கத்தின் அறிகுறி காணப்பட்டது. \"நான்கூட ஏமாந்து போனேனல்லவா சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும், இவர் பகைவர்களால் சிறைப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பி விட்டேனல்லவா சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும், இவர் பகைவர்களால் சிறைப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பி விட்டேனல்லவா\" என்ற எண்ணத்தினால் அவ்வீர வாலிபர் வெட்கமடைந்தார் போலும்\nஆரவாரம் சற்று அடங்கியதும், மகேந்திர சக்கரவர்த்தி சபையோரைச் சுற்றி வளைத்துப் பார்த்து, \"ஏது, எல்லாரும் ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள் உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்தால், யுத்தத்திலேயே ஜயித்துவிட்டது மாதிரி தோன்றுகிறதே உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்தால், யுத்தத்திலேயே ஜயித்துவிட்டது மாதிரி தோன்றுகிறதே நமது கோட்டைத் தளபதி மட்டும் சிறிது வாட்டமடைந்து காணப்படுகிறார் நமது கோட்டைத் தளபதி மட்டும் சிறிது வாட்டமடைந்து காணப்படுகிறார்\" என்றபோது எல்லாருடைய கண்களும் பரஞ்சோதியை நோக்க, அவருடைய வெட்கம் இன்னும் அதிகமாயிற்று.\nமுதன் மந்திரி சாரங்கதேவர், \"பல்லவேந்திரா தாங்கள் வருவதற்கு ஒரு வினாடி நேரத்துக்கு முன்னால்தான், நம் சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டுபோய்ப் புலிகேசியுடன் போர் நடத்துவதாக நாங்கள் இங்கே தீர்மானித்திருந்தோம். தங்களுடைய வரவினால் அதற்கு இடமில்லாமற் போய்விட்டதே என்று நமது கோட்டைத் தளபதிக்கு வருத்தமாயிருக்கலாம் தாங்கள் வருவதற்கு ஒரு வினாடி நேரத்துக்கு முன்னால்தான், நம் சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டுபோய்ப் புலிகேசியுடன் போர் நடத்துவதாக நாங்கள் இங்கே தீர்மானித்திருந்தோம். தங்களுடைய வரவினால் அதற்கு இடமில்லாமற் போய்விட்டதே என்று நமது கோட்டைத் தளபதிக்கு வருத்தமாயிருக்கலாம்\n நம்முடைய சைனியத்தைக் கோட்டைக்கு வெளியே கொண்டு போவதாக உத்தேசமா இந்த அபூர்வமான யோசனையை யார் செய்தது இந்த அபூர்வமான யோசனையை யார் செய்தது சேனாபதி எப்படி என்னுடைய கட்டளையை மீறத் துணிந்தீர் உமக்குக்கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா உமக்குக்கூட என்னிடம் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா\" என்று பல்லவேந்திரர் சிம்ம கர்ஜனை போன்ற குரலில் கேட்க, சேனாபதி கலிப்பகையார் தாழ்ந்த குரலில், \"பிரபு\" என்று பல்லவேந்திரர் சிம்�� கர்ஜனை போன்ற குரலில் கேட்க, சேனாபதி கலிப்பகையார் தாழ்ந்த குரலில், \"பிரபு தாங்கள் பகைவர்களால் சிறைப்பட்டிருப்பதைக் கேட்டபிறகு நாங்கள் எப்படிக் கோட்டைக்குள்ளே, பதுங்கிக் கொண்டிருக்கமுடியும் தாங்கள் பகைவர்களால் சிறைப்பட்டிருப்பதைக் கேட்டபிறகு நாங்கள் எப்படிக் கோட்டைக்குள்ளே, பதுங்கிக் கொண்டிருக்கமுடியும் தங்களை விடுவிக்க முடியாத பல்லவ சைனியம் இருந்தென்ன, இல்லாமற் போயென்ன தங்களை விடுவிக்க முடியாத பல்லவ சைனியம் இருந்தென்ன, இல்லாமற் போயென்ன\n\" என்று சக்கரவர்த்தி கேட்டபோது, அங்கே கூடியிருந்தவர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.\nமுதன் மந்திரி சாரங்கதேவர், சற்று முன்னால் சக்கரவர்த்தியின் தூதன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்ததையும், அவன் கூறிய அதிசயமான செய்தியையும், அதன்மேல் தாங்கள் தீர்மானித்ததையும் சுருக்கமாகக் கூறினார்.\n நாகநந்தியடிகள் நான் நினைத்ததற்கு மேலே கெட்டிக்காரராயிருக்கிறார். சற்று நேரம் தாமதித்து வந்திருந்தேனானால் காரியம் அடியோடு கெட்டுப் போயிருக்குமே\" என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.\n அப்படியானால், அந்தத் தூதன் கூறியது பொய்யா தாங்கள் பகைவர்களிடம் சிறைப்படவில்லையா\" என்று சேனாபதி கலிப்பகையார் கேட்க மகேந்திரர் கூறினார்: \"அது பொய்தான், நான் பகைவர்களிடம் சிறைப்படவில்லை. அப்படி நான் சிறைப்பட்டிருந்தாலும் என்னை விடுவிப்பதற்காக நீங்கள் படை திரட்டிக்கொண்டு புறப்பட்டிருக்க வேண்டியதில்லை. என்னை விடுவித்துக் கொள்ள எனக்குத் தெரியும். முன்பின் தெரியாத தூதனுடைய வார்த்தையை அவ்வளவுக்கு நீங்கள் நம்பி விட்டீர்களே நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் என்பதை மாமல்லனாவது பரஞ்சோதியாவது உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா நாகநந்தி நமது எதிரியின் ஒற்றன் என்பதை மாமல்லனாவது பரஞ்சோதியாவது உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா\n தாங்கள் சிறைப்பட்டீர்கள் என்ற செய்தி என்னுடைய அறிவைக் குழப்பிவிட்டது. பல்லவ குமாரரும் மனம் கலங்கிப்போய் விட்டார்\" என்றார் பரஞ்சோதி.\n அப்படியானால் சிங்க இலச்சினை அவனிடம் எப்படி வந்தது\" என்று முதல் அமைச்சர் கேட்டார்.\n\"நான்தான் அவனிடம் கொடுத்தேன். இந்த அதிசாமர்த்தியசாலியான ஒற்றனைக் கைப்பிடியாய்ப் பிடிப்பதற்காகவே நான் வடக்குப��� போர் முனையிலிருந்து தெற்கே போயிருந்தேன்...\"\n எதிரியின் ஒற்றனிடம் சிங்க இலச்சினை ஏன் கொடுத்தீர்கள் கொடுத்தபோது அவன் ஒற்றன் என்று தெரியாதா கொடுத்தபோது அவன் ஒற்றன் என்று தெரியாதா\n\"ஒன்பது மாதத்துக்கு முன்னாலேயே தெரியும். நமது கோட்டைத் தளபதி காஞ்சிக்கு வந்த அன்றே அந்தச் சந்தேகம் என் மனத்தில் உதித்தது. வாதாபி ஒற்றர்கள் பல்லவ ராஜ்யமெங்கும் பௌத்த சங்கங்களின் மூலமாக வேலை செய்து வருவதை அறிந்தேன். அவர்களையெல்லாம் பிடிப்பதற்காக இத்தனை நாளும் நாகநந்தியை வெளியில் விட்டிருந்தேன். கோட்டை முற்றுகை தொடங்குவதற்குள் நாகநந்தியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு தெற்கே போனேன். கடைசியாக, மண்டபப்பட்டுக் கிராமத்தில் கண்டுபிடித்தேன்.\"\n\" என்று மாமல்லர் தூக்கி வாரிப் போட்டவராகக் கேட்டார்.\n மண்டபப்பட்டிலேதான் அங்கே நமது ஆயனரையும் சிவகாமியையும்கூடப் பார்த்தேன். அவர்களைப் பெரும் வெள்ளத்திலிருந்து நீ காப்பாற்றியது பற்றிச் சொன்னார்கள். இருவரும் சந்தோஷமாயிருக்கிறார்கள். ஆயனர் அங்கே மலைக்கோயில் அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்குத் தக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். நாகநந்தியைத் தேடிக்கொண்டு மண்டபப்பட்டுக்குப் போனதில் இந்த ஒரு நன்மையும் ஏற்பட்டது..\"\nஆயனரும் சிவகாமியும் எதிரிகளின் ஒற்றர்கள் என்று நாகநந்தி கூறிய விஷங்கலந்த வார்த்தைகளினால் புண்பட்டிருந்த மாமல்லரின் உள்ளம் இதைக் கேட்டுக் குதூகலித்தது. அவருடைய மனத்தில் பொங்கிய உற்சாகம் முகமலர்ச்சியாகப் பரிணமித்தது.\n\" என்று சேனாதிபதி கலிப்பகை கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.\nஅவருக்குப் போர்க்களத்தில் யுத்தம் செய்யும் முறைதான் தெரியுமே தவிர, இந்த மாதிரி ஒற்றர் தந்திரங்களெல்லாம் தலை வேதனை அளித்தன.\n வாதாபியின் மிகவும் கெட்டிக்காரனான ஒற்றனைச் சிறைப்படுத்தியாகிவிட்டது. பாதி யுத்தத்தை நாம் ஜயித்துவிட்டதுபோலத்தான்\nஉடனே மாமல்லர், தந்தையிடம் துள்ளி வந்து வணக்கத்துடன் கைகூப்பி நின்று, \"பல்லவேந்திரா பாதி யுத்தத்தைத் தாங்கள் ஜயித்தாகிவிட்டது. மற்றப் பாதி யுத்தத்தை ஜயிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். நமது வீர பல்லவ சைனியத்தை நடத்திக்கொண்டு போய் வாதாபி அரக்கர் சைனியத்தை அடியோடு அழித்து நிர்மூலம் செய்ய அன��மதி கொடுங்கள். என் அருமைத் தோழர் பரஞ்சோதியையும் என்னுடன் அனுப்பி வையுங்கள் பாதி யுத்தத்தைத் தாங்கள் ஜயித்தாகிவிட்டது. மற்றப் பாதி யுத்தத்தை ஜயிக்க எனக்கு அனுமதி கொடுங்கள். நமது வீர பல்லவ சைனியத்தை நடத்திக்கொண்டு போய் வாதாபி அரக்கர் சைனியத்தை அடியோடு அழித்து நிர்மூலம் செய்ய அனுமதி கொடுங்கள். என் அருமைத் தோழர் பரஞ்சோதியையும் என்னுடன் அனுப்பி வையுங்கள்\nஅப்போது மகேந்திரபல்லவர் மாமல்லரைத் தழுவிக் கொண்டு \"குழந்தாய் உன்னுடைய வீரத்தை மெச்சுகிறேன். ஆனால், கொஞ்சம் நான் சொல்லுவதைக் கேள் உன்னுடைய வீரத்தை மெச்சுகிறேன். ஆனால், கொஞ்சம் நான் சொல்லுவதைக் கேள்\" என்று கூறிவிட்டு, சபையோர்களைப் பார்த்து, \"மந்திரிகளே\" என்று கூறிவிட்டு, சபையோர்களைப் பார்த்து, \"மந்திரிகளே அமைச்சர்களே எல்லாரும் சற்றுச் செவி கொடுத்துக் கேளுங்கள். இந்த யுத்தத்திற்கு ஆதிமூலமான காரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன். பிறகு, உங்களுடைய விருப்பம் என்ன என்பதை எனக்குத் தெரிவியுங்கள்\" என்றார்.\nநிசப்தம் நிலவிய மந்திராலோசனை சபையைப் பார்த்து மகேந்திரபல்லவர் மேலும் கூறியதாவது: \"நான் இளம் பிள்ளையாயிருந்தபோது யுத்தம் என்னும் எண்ணமே இல்லாதவனாயிருந்தேன். என் தந்தை சிம்ம விஷ்ணுவின் வீரப்புகழ் தென்னாடெங்கும் பரவியிருந்தது. நான் பிறப்பதற்கு முன்னாலேயே என் தந்தை கீழைச் சோழ நாட்டைப் பல்லவ ராஜ்யத்துடன் சேர்த்துக்கொண்டார். உறையூர்ச் சோழர்களை அடக்கிக் கப்பம் கட்டச் செய்தார். பாண்டியர்களையும் கர்வபங்கம் செய்தார். மேற்கே கங்கரும் வடமேற்கே கதம்பரும் சிம்மவிஷ்ணு மகாராஜாவிடம் பயபக்தி கொண்ட நண்பர்களாயிருந்தார்கள். வடக்கே வேங்கி நாட்டரசனோ எனக்குத் தாய்மாமன். ஆகவே, யுத்தம் என்ற நினைவே இல்லாமல் நான் வளர்ந்து வந்தேன். சித்திரம், சிற்பம், கவிதை சங்கீதம், நடனம் ஆகிய கலைகளில் ஈடுபட்டுக் காலம் கழித்தேன். எந்தெந்த தேசத்தில் என்னென்ன கலை சிறந்து விளங்கியது என்று அறிந்து, அந்தக் கலையில் வல்லாரைத் தருவித்து இந்தப் பல்லவ நாட்டிலும் அக்கலையை வளர்க்க முயன்றேன்.\nஇப்படியிருக்கும்போது, கங்கமன்னன் துர்விநீதனுடைய சபையில் பாரவியென்னும் வடமொழிக் கவி ஒருவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் வடக்கே அசலபுரத்தில் இருந்தவர். வாதாபி இராஜகுமாரர்களின் சிநேகிதர். புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிற்றப்பனுக்கு பயந்து காட்டிலே ஒளிந்திருந்தபோது பாரவியும் அவர்களோடு கொஞ்சகாலம் அலைந்து திரிந்தார். பிறகு அவர் கங்கநாட்டு மன்னனுடைய சபையைத் தேடி வந்தார். துர்விநீதனுடைய மகளைப் புலிகேசியின் தம்பி விஷ்ணுவர்த்தனுக்கு மணம் பேசி முடித்து, அதன் மூலம் புலிகேசிக்குப் பலம் தேடிக் கொடுப்பதற்காக அவர் வந்தார்.\nதுர்விநீதன் என்னுடைய தந்தைக்குப் பெரிதும் கடமைப்பட்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால், கங்கபாடியில் நடக்கும் காரியங்கள் எல்லாம் அவ்வப்போது காஞ்சிக்குத் தெரிந்து கொண்டிருந்தன. பாரவி அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அவரைக் காஞ்சிக்கு வரவழைக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். என் தந்தையும் அவ்விதமே துர்விநீதனுக்குச் செய்தி அனுப்பினார். அதன்பேரில் பாரவி இங்கு வந்தார். வந்தவர் காஞ்சி சுந்தரியின்மேல் மோகம் கொண்டு விட்டார் இந்தக் காஞ்சி நகரின் திருக்கோயில்களும் இராஜவீதிகளும் பூந்தோட்டங்களும் பாரவியை அடியோடு கவர்ந்து விட்டன. புலிகேசி வாதாபி சிம்மாசனத்தில் ஏறிய பிறகு, அவனும் அவன் தம்பி விஷ்ணுவர்த்தனனும் பாரவிக்கு ஓலைமேல் ஓலையாக விடுவித்துக் கொண்டிருந்தார்கள். வாதாபிக்கு திரும்பி வந்துவிடும்படியாகத்தான். ஆனால் பாரவி அதற்கெல்லாம் இணங்கவில்லை. காஞ்சியை விட்டுப்போவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. புலிகேசியின் ஓலைகளுக்கெல்லாம் பாரவி தம்மால் வரமுடியாதென்று மறு ஓலை அனுப்பினார். அவற்றில் காஞ்சி நகரைப் பற்றி வர்ணணைகள் செய்தார். அந்த ஓலைகளில் ஒன்றிலேதான்,\nபுஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு\nநாரிஷு ரம்பா நகரேஷு காஞ்சி\nஎன்ற சுலோகத்தை அவர் எழுதினார். இதையெல்லாம் அப்போது படிக்கையில் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருந்தது. ஆனால், அப்போது அந்த பாரவி கவி மூட்டிய தீதான் இப்போது இந்தப் பெரும் யுத்தமாக மூண்டிருக்கிறது. புலிகேசி பாரவிக்கு எழுதிய ஓலை ஒன்றில், 'என்றைக்காவது ஒரு நாள் நான் காஞ்சி நகருக்கு வருவேன்; உம்முடைய வர்ணனையெல்லாம் உண்மைதானா என்று பார்ப்பேன் என்று எழுதியிருந்தான். அதுவும் எனக்குப் பெருமையாயிருந்தது. அப்போது, வாதாபி சக்கரவர்த்தி காஞ்சிக்கு வரும்போது அவருக்குப் பிரமாதமான வரவேற்பு நட���்த வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஆனால், சபையோர்களே நான் நினைத்ததற்கு மாறாக இப்போது கோட்டைக் கதவுகளைச் சாத்தி வாதாபி சக்கரவர்த்தியை வெளியில் நிறுத்த வேண்டியிருக்கிறது...\"\nஇத்தனை நேரமும் சபையோர் அனைவரையும் போல ஆவலுடன் மகேந்திரர் கூறிய வரலாற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மாமல்லர் குறுக்கிட்டு, \"பல்லவேந்திரா எதற்காக நம் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாளிடவேண்டும் எதற்காக நம் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாளிடவேண்டும் வேல்களையும் வாள்களையும் கொண்டு புலிகேசியை ஏன் வரவேற்கக்கூடாது வேல்களையும் வாள்களையும் கொண்டு புலிகேசியை ஏன் வரவேற்கக்கூடாது\n\"ஆம்; வரவேற்கத்தான் போகிறோம். நமது கோட்டைச் சுவர்களின் மீது பல்லவ வீரர்கள் நின்று, வாள்களாலும் வேல்களாலும் சளுக்கர்களை வரவேற்பார்கள். வரவேற்று நமது அகழிகளிலுள்ள முதலைகளுக்கு விருந்தளிப்பார்கள் நான் சொல்ல ஆரம்பித்ததை முழுதும் சொல்லிவிடுகிறேன். அந்த அரக்கன் புலிகேசி நமது காஞ்சி சுந்தரியின் மேல் எத்தகைய மோகம் கொண்டிருக்கிறான் என்பதை நேரில் நானே பார்த்தேன். ஆகா நான் சொல்ல ஆரம்பித்ததை முழுதும் சொல்லிவிடுகிறேன். அந்த அரக்கன் புலிகேசி நமது காஞ்சி சுந்தரியின் மேல் எத்தகைய மோகம் கொண்டிருக்கிறான் என்பதை நேரில் நானே பார்த்தேன். ஆகா காஞ்சியின் சௌந்தரியத்தை நான் வர்ணிக்க ஆரம்பித்ததும், அவனுடைய கண்கள் எப்படி ஜொலித்தன தெரியுமா... காஞ்சியின் சௌந்தரியத்தை நான் வர்ணிக்க ஆரம்பித்ததும், அவனுடைய கண்கள் எப்படி ஜொலித்தன தெரியுமா...\n புலிகேசியைத் தாங்கள் நேரில் பார்த்தீர்களா எங்கே\" என்று சாரங்கதேவர் கேட்டார்.\n\"வடபெண்ணை நதிக்கரையில் சளுக்கர் படைக்கு நடுவில் அவனை நான் பார்த்தேன்\" என்று மகேந்திரர் கூறியதும், சபையில் பெரும் வியப்புக்கு அறிகுறியான 'ஹாஹாகாரம்' எழுந்தது.\n இப்படியெல்லாம் தங்களை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்ளலாமா இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யம் தங்கள் ஒருவரையே நம்பியிருக்கிறதே இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யம் தங்கள் ஒருவரையே நம்பியிருக்கிறதே\" என்றார் முதல் அமைச்சர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்���ி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன��� | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகர���ஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவி��்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:39:26Z", "digest": "sha1:PMFA4LTPYLJVNJDVYHWOZTUHX67ZV6R2", "length": 25854, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தானம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 23\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 23)\nபதிவின் சுருக்கம் : தேவ காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள், அவற்றுக்குரிய காலங்கள், அவற்றுக்கு அழைக்கப்படத்தக்கவர், தகாதவர் ஆகியோர் குறித்தும், கொடையறங்கள் குறித்தும், சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்பவர்கள் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பாட்டா, தேவ காரியங்கள் மற்றும் (இறந்து போன) மூதாதையருக்குச் சிராத்தங்களில் செய்யும் காரியங்களுக்காக விதிக்கப்பட்டட விதிகள் என்னென்ன என்பதை நீர் எனக்குச் சொல்வதை கேட்க விரும்புகிறேன்\" எனக் கேட்டான்.(1)\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், தானம்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 22\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 22)\nபதிவின் சுருக்கம் : கொடைக்குத் தகுந்த தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"கொடைகளுக்குத் தகுந்தவரென நித்திய பிராமணர்கள் யாரை அழைக்கிறார்கள் வாழ்வு முறைக்கான குறியீடுகளைச் சுமப்பவன் பிராமணனாகக் கருதப்பட வேண்டுமா வாழ்வு முறைக்கான குறியீடுகளைச் சுமப்பவன் பிராமணனாகக் கருதப்பட வேண்டுமா அத்தகைய குறியீடுகள் இல்லாதவனும் அவ்வாறு கருதப்படலாமா அத்தகைய குறியீடுகள் இல்லாதவனும் அவ்வாறு கருதப்படலாமா\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், கொடை, தானம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவா��னன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dont-get-panic-when-suffered-from-dengue-fever-332476.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T13:31:08Z", "digest": "sha1:RVSIQPD3YTLMTEKXICZ3OJY26533FMXR", "length": 19874, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெங்கு உயிர் கொல்லி அல்ல.. உஷாராக மட்டும் இருங்கள்.. பீதி அடையாதீர்! | Dont get panic when suffered from Dengue fever - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nMovies ஹர்பஜன் வராததால்… பிளாக் சீப்பின் அடுத்த 6ஐ வெளியிட்டார் சேரன்\nAutomobiles புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெங்கு உயிர் கொல்லி அல்ல.. உஷாராக மட்டும் இருங்கள்.. பீதி அடையாதீர்\nடெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி- வீடியோ\nசென்னை: டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க் கொல்லி அல்ல. அது வெறும் வைரஸ்தான். எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம்.\nதமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இதில் முக்கியமாக டெங்கு காய்ச்சலால் இன்று சென்னை கொளத்தூரை சேர்ந்த இரட்டை குழந்தைகள் பலியாகிவிட்டனர்.\nஇதனால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது. முதலில் டெங்கு காய்ச்சல் என்பது சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முறையான தடுப்பு முறைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றாலே உயிரிழக்கும் அபாயத்தை தடுத்து விடலாம்.\n[டெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம்]\nமுதலில் இந்த டெங்கு வைரஸ் என்பது பகலில் கடிக்க கூடிய ஏடீஸ் என்ற கொசுக்கள் மூலம் ஏற்படுகிறது. இந்த கொசுக்கள் எப்படி பரவுகிறது, எந்த கட்டத்தில் மருத்துவமனையை நாடுவது என்பது குறித்த கேள்விகளுக்கு எழும்பூர் மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nஅவர் கூறுகையில் இந்த வைரஸ்கள் யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே முதலில் பாதிக்கும். நோயை எதிர்க்கக் கூடிய தன்மை நன்றாக இருந்தால் இதுபோன்ற வைரஸ்களை எதிர்க்கக் கூடிய வாய்ப்பு அதிகம். சில குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். டெங்கு வைரஸ் இருப்பவரை கடிக்கும் ஒரு கொசு அங்கிருந்து வைரஸை எடுத்துக் கொண்டு அது யாரையெல்லாம் கடிக்கிறதோ அவர்களுக்கெல்லாம் கொடுக்கும்.\nகொசு நிறைய பேரை கடித்திருக்கும். ஆனால் எல்லாருக்கும் டெங்கு வருவதில்லை. நோய் தடுப்பு சக்தி நன்றாக இருந்தால் அந்த சக்தி அந்த வைரஸை அழித்துவிடுகிறது. எந்த குழந்தைக்கு நோய் தடுப்பு சக்தி குறைவாக உள்ளதோ அந்த குழந்தைக்கு இது சில விபரீதங்களை ஏற்படுத்துகிறது.\nமக்கள் கொசுவை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த கொசுக்கள் நல்ல நீரில் பெருகக் கூடியது. இது நம் வீட்டில் தோட்டத்தில் இருக்கும் நீரில் இருக்கலாம். மூடாமல் வைக்கப்பட்ட குடம், டிரம் தண்ணீரில் முட்டையிட்டு வளரலாம். ஏசி கருவியிலும் கூட வளரும். 95 சதவீதம் பேருக்கு காய்ச்சல் வந்தால் அது உடனே போய்விடும். சில பேருக்கு மட்டுமே விபரீதத்தை ஏற்படுத்துகிறது.\nஎனவே 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொடர் தலைவலி, அலாதி உடல் சோர்வு, தொடர் வாந்தி, அதிக வயிற்றுவலி, வயிறு உப்புசம், கை, கால்கள் குளிர்ச்சியாக இருப்பது ஆகிய அபாய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட வேண்டும். விபரீதங்களை தடுக்க முடியும். ஆரம்ப கட்டத்தில் அழைத்து வந்தால் உடனே காப்பாற்றி விடலாம். அபாய அறிகுறியுடன் வந்தால் மலை உச்சி மீதிருந்து விழுந்த கல்லை எப்படி தடுக்க முடியாதோ அது போல் அபாய அறிகுறிகளை தடுக்க முடியாது என்றார் அரசர் சீராளர்.\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nகுடியுரிமை மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது: அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகண்களை பொத்தி.. பெட்ரூமுக்கு கணவரை கூட்டி சென்று.. மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்பிரைஸ்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nஅம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndengue health chennai டெங்கு சுகாதாரம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/single-elephant-stop-traffic-in-munnar-marayur-road-366877.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T13:15:39Z", "digest": "sha1:37HCQOR6BADN7L63CKMVGW44ND6BW6UQ", "length": 15559, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "13 பேரை காவு வாங்கிய படையப்பா யானை.. மூணாறு சாலையில் உலா.. பீதியில் வாகன ஓட்டிகள் | single elephant stop traffic in munnar-marayur road - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமாமியார் தலையை பாய்ந்து கடித்த மருமகள்\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை முடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nMovies கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுவிட்டு கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி.. நெகிழ்ச்சி சம்பவம்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n13 பேரை காவு வாங்கிய படையப்பா யானை.. மூணாறு சாலையில் உலா.. பீதியில் வாகன ஓட்டிகள்\nமூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே மலைப்பாதையில் குறுக்கிட்ட ஒற்றை காட்டு யானை வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து பயமுறுத்தியதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.\nகேரள மாநிலம் மூணாறு மறையூர் சாலையில் சுற்றித்திரிகிறது படையப்பா என்ற பெயர் கொண்ட ஒற்றை காட்டு யானை, இதுவரை 13 பேரை அந்த யானை தாக்கி கொன்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.\nகடந்த ஒரு வாரகாலமாக கன்னிமலை நயமக்காடு பகுதியில் உலா வரும் படையப்பா, அவ்வப்போது மலைப்பாதையில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து பீதிக்குள்ளாக்கி வருகிறது.\nஐயையோ.. சுத்தமா பிரீலீங்க... இது என்ன பாஷை\nசெவ்வாய் அன்று மதியம் மூணாறு - மறையூர் சாலையில் திடீரென படையப்பா, சாலை நடுவே நின்றுகொண்டு வாகனங்களை இருபுறமும் செல்லவிடாமல் தடுத்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.\nதகவலறிந்து வந்த வனத்துறையினர் யானை படையப்பாவை அந்த இடத்தை விட்டு விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாகனங்களை செல்லவிடாமல் மிரட்டிய படையப்பா யானை, மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.அதன் பிறகே வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடூவீலரை கீழே தள்ளிவிட்ட காட்டு யானை.. தெறித்து ஓடிய இளைஞர்கள்.. உயிரை காப்பாற்றிய லாரி ஓட்டுநர்\nடாக்டரை பார்த்ததும் கோபம்.. காளியப்பனை மிதித்தே கொன்ற ஆண்டாள் யானை.. சேலத்தில் ஷாக்\nநோய்வாய்ப்பட்டுள்ள கோவில் யானை வேதநாயகி.. உரிய சிகிச்சை அளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகையில் சிக்கிய \\\"பின்லேடன்\\\".. மகா சாது.. எதிர்பாராத மக்கள்.. \\\"கிருஷ்ணா கிருஷ்ணா\\\".. நெகிழ்ச்சி சம்பவம்\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nவளர்ப்பு யானைகளின் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nநம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை\nவைரல் வீடியோ.. காரின் மீது ஏறி அமர்ந்த யானை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்\nகாஞ்சி பீடம் யானைகள் துன்புறுத்தல் இன்றி திருச்சி அனுப்பப்பட்டன.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் ஊர்ந்து சென்ற யானை.. சிகிச்சை பலனின்றி பலி.. வனத்துறை வேதனை\nரயில் மோதி உருக்குலைந்த யானை.. நடக்க முடியாமல் தவழ்ந்த காட்சி.. மனதை உருக்கும் வீடியோ\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelephant attack munnar யானை தாக்குதல் மூணாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/if-looted-people-money-gets-jail-sentence-pm-modi-warns-365871.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T12:21:59Z", "digest": "sha1:DW5XNDCBUZRZYTDNI33SQHS56EZIONZR", "length": 16536, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி | if looted people money, gets jail sentence: pm modi warns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\n25 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்க்கை.. கேள்விக்குறியான குடியுரிமை.. கருணை கொலை கோரி இலங்கை தமிழர் மனு\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nMovies நாமதான் பர்ஸ்ட்... டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்த தமிழ்ப் படம்\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nAutomobiles 2020 ���்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயிலுக்கு போறது உறுதி.. அரசியல்வாதிகளை கடுமையாக எச்சரித்த பிரதமர் மோடி\nபுனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nமகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓயப்போகிறது என்பதால் பிரச்சாரம் இரு மாநிலங்களிலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.\nபாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இரு மாநிலங்களிலும் மாறி மாறி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த பொதுக்கூட்டத்தல் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், \"கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. உலக அளவில் நான் சந்திக்கும் ஒவ்வொரு தொழிலதிபர்களுமே, இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள். தற்போது வலிமையான மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.\nநாட்டை கொள்ளையடித்தவர்களை சிறைக்கு அனுப்புவேன் என தேர்தலுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதன்படி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது அல்லவா ஆனால் இதற்கு முன்பு இப்படி நடவடிக்கை எடுக்க துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை. நாட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் கொள்ளையடித்த ஒவ்வாரு காசையும் அவர்களிடம் சேர்க்காமல் நான் ஓயமாட்டேன்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"அதுக்கு\" மட்டும் ஓகே.. தாலி கட்ட மறுப்பு.. கட்டாயக் கல்யாணம்.. கட்டி�� வேகத்தில் தப்பி ஓடிய மணமகன்\nதற்கொலைக்கு முயன்ற காதலி... ஐசியுவில் தாலிகட்டி கல்யாணம் செய்த காதலன்.. தப்பி ஓட்டம்\nவாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்ட விசிட்டிங் கார்டு.. புனேவில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்\nபஸ் டிக்கெட் 10 ரூபாய்.. 3 ரூபாய்தான் கையில் இருக்கு.. 7 ரூபா கொடுங்க போதும்.. வியக்க வைத்த நபர்\nஅட கொடுமையே.. இடைதேர்தலுக்கு வந்த சோதனை.. மெழுகுவர்த்தி ஒளியில் ஓட்டு போட்ட மக்கள்\n'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nபிபிஓ ஊழியர் பலாத்கார கொலை: மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் - 35 ஆண்டு சிறை\nபுனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... கிணற்றில் விழுந்த சிறுத்தை... பைப்பை கவ்வி உயிர் தப்பியது\nபுனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி\nகொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/175735?ref=archive-feed", "date_download": "2019-12-16T12:25:33Z", "digest": "sha1:UNUR5POWP4PLHJQ5OVEOSAG7ZRZFHKVF", "length": 7577, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து பயந்து போய் வேண்டாம் என ஒதுக்கிய நடிகை! கடைசியாக 4 வருடங்களுக்கு பிறகு சொன்ன உண்மை? - Cineulagam", "raw_content": "\nபடுக்கையறையில் ஆண் நண்பருடன் பயங்கரமாக ‘சில் ப்ரோ’ குத்தாட்டாம் போட்ட மீராமிதுன்..\nகர்நாடகாவில் தளபதியின் இன்றைய லுக் செம ஸ்டைல்- இதோ பாருங்க\nஜில்லா vs வீரம், வேலாயுதம் vs 7ம் அறிவு, இதில் உண்மையாகவே வெற்றி பெற்றது யார்\nநள்ளிரவில் கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அழகிய மனைவி 73 லட்சம் பேரை வியக்க வைத்த காட்சி... இறுதி வரை பார்க்கவும்\nஅஜித்தை முந்திய கார்த்தி, கைதி படத்தின் பைனல் வசூல் முழு விவரம்\nதர்பார் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்\nவிஜய்யின் 65வது பட இயக்குனர் உறுதியா- வெளியான தகவல், இவர் தான் இயக்குகிறாரா\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை.... இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nபிக்பாஸ் வனிதாவின் மகனா இது அன்று நீதிமன்றத்தில் காணப்பட்ட சிறுவன் இப்போ எப்படியிருக்கார்னு பாருங்க\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா பழி தீர்க்க காத்திருக்கும் சனி பழி தீர்க்க காத்திருக்கும் சனி\nபுடவையில் காஜல் அகர்வால் நடத்திய செம்ம ஹாட் போட்டோஷுட்\nகருப்பு உடையில் அனு இமானுவேல் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nபுடவையில் நடிகை நிக்கி கல்ராணியின் அழகிய புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்தின் புதிய ஹாட் போட்டோஷூட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து பயந்து போய் வேண்டாம் என ஒதுக்கிய நடிகை கடைசியாக 4 வருடங்களுக்கு பிறகு சொன்ன உண்மை\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தமிழில் அண்மையில் நிறைவு செய்யப்பட்டது. தற்போது ஹிந்தியில் சீசன் 13 ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார்.\nபெரும் சர்ச்சைகள் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை Dallijiet kaur. 4 வாரத்தில் நாமினேட் ஆகி எவிக்ட் செய்யப்பட்டார்.\nகடந்த 3 வருடமாக இதில் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் அவர் இந்த வருடம் தான் ஓகே சொன்னாராம். காரணம் அவரால் தன் மகன் Jaydon ஐ விட்டு ஒரு நாள் கூட பிரிந்திருக்க முடியாதாம்.\nஇதனால் மிகவும் பயந்தாராம். மேலும் இது தனக்கு பெரும் சவால், நான் எவ்வளவு திடமாக இருக்கிறேன், நான் மனதளவில் உறுதியாக இருக்க வேண்டும், இந்த தளம் என்னையே நான் சோதனை செய்ய வைக்கும் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/73886-kharge-antony-ahmed-patel-meet-sonia-gandhi-in-delhi.html", "date_download": "2019-12-16T13:18:49Z", "digest": "sha1:5VLBLYUGVCMBDZ6JLVTEIRZBNM6XZ6LK", "length": 13400, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மகாராஷ்டிரா : கார்கே, ஆண்டனி, அஹ்மத் படேல் மற்றும் சோனியா காந்தி சந்திப்பு!! | Kharge, Antony, Ahmed Patel meet Sonia Gandhi in Delhi", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nமகாராஷ்டிரா : கார்கே, ஆண்டனி, அஹ்மத��� படேல் மற்றும் சோனியா காந்தி சந்திப்பு\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்தான ஓர் தீர்மானத்தை எட்டுவதற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இருவரின் நேற்றைய சந்திப்பை தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கார்கே, ஆண்டனி மற்றும் அஹ்மத் படேல் ஆகியோரும் சோனியா காந்தியை சந்தித்து உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில், நீடித்து வரும் ஆட்சி அமைப்பது குறித்தான சிக்கலை தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் கூட்டணியாக இணைந்து, ஆட்சி அமைப்பது குறித்தான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையில், அங்கு வெற்றியாளராக திகழந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி எதிர்கட்சி இருக்கையில் அமர தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதை தொடர்ந்து, கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் மூன்று கட்சிகளும் பொதுவான குறைந்தபட்ச திட்டங்களை வரையறுத்துள்ளது. இந்த திட்டப்பட்டியலின்படி, மூன்று கட்சிகளுக்கும் இடையான கருத்து வேறுபாடுகள் கலையப்பட்டு, ஒருமித்த திட்டங்கள் மட்டும் வரையறுத்திருப்பதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக தனது கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்தி தலைவர் சரத் பவார். இதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின ்தலைவர் சோனியா காந்தியையும் நேற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடல் மேற்கொண்டிருந்தார்.\nஇந்த இருகட்சி சந்திப்பினை தொடர்ந்து, இன்று காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவர்களான கார்கே, ஆண்டனி மற்றும் அஹ்மத் படேல் ஆகிய மூவரும், தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் வைத்து சந்தித்து உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, நாளை காங்கிரஸ் கட்சி தலைவர்களும், என்.சி.பி கட்சி தலைவர்களும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜஸ்தான் நகராட்சி தேர்தல்: காங்கிரஸ் 863, பாஜக 661 வார்டுகளில் வெற்றி\nசொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு; பழைய சொத்து வரியை செலுத்தினால் போதும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nமேற்கத்திய மற்றும் இந்திய தேசியவாதம் குறித்த ஜெய்சங்கரின் அழகிய ஒப்பீடு - பகுதி 3\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா வெற்றி\nமகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nஎதிர்கட்சி தலைவர் ஃபட்னாவிஸிற்கி சஞ்சய் ராவுத் வாழ்த்து\nகோவாவிலும் கால் பதிக்குமா சிவசேனா \n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\n3. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n4. மகளைக் காணவில்லை... பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி காவல் நிலையத்தில் புகார்\n5. 2 லிட்டர்க்கு குறைவாக தண்ணீர் குடித்தால், இந்த பிரச்சனை வரும்\n6. இன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\n7. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/24126--2", "date_download": "2019-12-16T14:00:01Z", "digest": "sha1:GJ7HP7XGCDI2EUVED2AOT3Q3EXX7K2Y3", "length": 5231, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 September 2012 - ''என் நேர்மையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியாது!'' | sagayam collector", "raw_content": "\nமீனவர்களை மிரட்டும் மணல் திட்டுகள்\nதற்கொலை செய்த உடம்பில், கீறல்கள் இருக்குமா\nஜவுளிப் பூங்காவுக்க���ப் பதில் அனல் மின் நிலையமா\n''மற்ற பகுதிக்கும் தீ பரவியிருந்தால்..\nபுழுக்கள் நெளியும் ஆட்டுக் கறி... குடலைப் புரட்டும் மாட்டுக் கறி..\nஅணு உலைக்கு எதிராக இரண்டாவது உயிர்\n''அதுக்குப் பிறகு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க\n''தண்ணி வரலே... காத்துதான் வருது\nகுழி தோண்டியது மத்திய அரசு... மண்ணை மூடியது மாநில அரசு\nமிஸ்டர் கழுகு: சசிகலாவை எதிர்த்து தமிழக அரசு\nஇங்க கனியும் கிடையாது.. மொழியும் கிடையாது\nசிவப்பு விளக்கில் சுழலும் காலம் வருகிறது...\nபுத்தகங்களை வாங்காவிட்டால் நூலகங்கள் எதற்கு\n''என் நேர்மையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியாது\n''ராஜபக்ஷேவை கால் வைக்க விடக் கூடாது\n''என் நேர்மையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ar/discussions-ar/profile/42-developer", "date_download": "2019-12-16T12:38:44Z", "digest": "sha1:7SYEQBURSK3GRMLNNDAHSEICFXO5WA66", "length": 6134, "nlines": 174, "source_domain": "mooncalendar.in", "title": "Super User - Profile", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு\tUnread\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு\tUnread\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\tUnread\nஹிஜ்ரீ கமிட்டி சார்பில், *“ரமழானை வரவேற்போம்”* பல்சுவை நிகழ்ச்சி\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்\tUnread\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும்\tUnread\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர் யார்\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரியாக செய்தார்கள்.\tUnread\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்பற்றுகிறதா\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லையா\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு\tUnread\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும்\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/karthik-subburaj-blast-a-film-producer/", "date_download": "2019-12-16T12:13:40Z", "digest": "sha1:CJEOG4WH47W7IRJAP6KQIWJ3653QF4UY", "length": 7548, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "ஆபாச கோஷ்டியை அலற விட்ட கார்த்திக் சுப்புராஜ்! - New Tamil Cinema", "raw_content": "\nஆபாச கோஷ்டியை அலற விட்ட கார்த்திக் சுப்புராஜ்\nஆபாச கோஷ்டியை அலற விட்ட கார்த்திக் சுப்புராஜ்\n‘கள்ளச்சிரிப்பழகி’ என்றொரு ஆபாசப்படத்தை தயாரித்திருக்கிறார் ஒருவர். ‘ஏ ட்ரிபியூனல்’ என்றொரு சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டார். (அப்படியென்றால் ஏ யை விட அதிகமா விஷயம் இருக்குமாம்) இவர் ரிலீசுக்கு தயாராகிற நேரத்தில்தான் திடீர் அதிர்ச்சி. ‘கள்ளச்சிரிப்பு’ என்றொரு ஷார்ட் பிலிம் தயாரித்து அதை செல்போன் ஆப் மூலம் வெளியிட்டிருக்கிறார் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nஇந்த விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும் வருகிறது. அவ்வளவுதான்… பதறியடித்துக்கொண்டு கார்த்திக் சுப்புராஜிடம் பேசியவருக்கு நல்ல டோஸ் விழுந்ததாம். “யோவ்… உன் படமும் என் படமும் ஒண்ணா. அசிங்கப்படுத்தாத. போனை வை” என்றாராம் கா.சு.\nகையை பிசைந்து கொண்டு நிற்கிறது ஆபாச கோஷ்டி\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=37211", "date_download": "2019-12-16T13:18:58Z", "digest": "sha1:2BF6TG72T4F3POTYZX2IYOBTB67YKCRJ", "length": 17274, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "பொச்சடினோவை நீக்கியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் ! – அநேகன்", "raw_content": "\nதிங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019\nதளபதிகளுடன் மஇகா தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nவிஜய்யின் 65-வது படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்..\nஅடுத்த ஆண்டு ஜனவரி 18 – சபா கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தல்..\nமீண்டும் சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா மீட்டெடுக்கும் –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nGrow திட்டத்தின் கீழ் சிறுதொழில் வர்த்தகர்களுக்கு இலவச உபகரணங்கள்\nசுங்கை சிப்புட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உலு சிலாங்கூரில் டத்தோ டி மோகன் உலு சிலாங்கூரில் டத்தோ டி மோகன்\nகர்ஜிக்கும் சிங்கம் ஓய்ந���து விட்டதா\n25 இந்திய அரசு சாரா அமைப்புகளுடன் அமைச்சர் குலசேகரன் சந்திப்பு\nஇந்திய சமூகத்தை மேம்படுத்தும் எண்ணம் பக்காத்தான் அரசாங்கத்திற்கு இல்லை -டி.மோகன் சாடல்\nதுன் சாமிவேலுவின் மனைவி என கூறும் பெண்மணி தொடுத்த மனு; ஜன.17-இல் செவிமடுப்பு\nமுகப்பு > விளையாட்டு > பொச்சடினோவை நீக்கியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் \nபொச்சடினோவை நீக்கியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் \nடோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகி பொறுப்பில் இருந்து மவுரிசியோ பொச்சடினோவை அதிரடியாக நீக்கியுள்ளார் அதன் உரிமையாளர் டேனியல் லெவி. இந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்போது 14 புள்ளிகளுடன் 14 ஆவது இடத்தில் உள்ளது.\nஇதனால் அதிருப்தி அடைந்த டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகம், பொச்சடினோவை அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகியாக பொறுப்பேற்ற பொச்சடினோ கடந்த 5 ஆண்டுகளில் பலம் வாய்ந்த அணியாக உருவாக்கினார்.\nகடந்த நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தொடர்ச்சியாக தகுதிப் பெற செய்ததில் பொச்சடினோவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதேவேளையில் 2019 ஆம் ஆண்டின் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு, பொச்சடினோ டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரைக் கொண்டு சென்றார் . இருப்பினும் இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல்களில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் , லிவர்பூலிடம் தோல்விக் கண்டது.\n2016, 2017 ஆம் ஆண்டுகளில் பிரீமியர் லீக் போட்டியில் , லெய்செஸ்டர் சிட்டி, செல்சி அணிகளுக்கு டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மிகப் பெரிய மிரட்டலாக விளங்கியது. இத்தகைய சாதனைகளைப் படைத்திருந்தாலும் கடந்த சில மாதங்களாக டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் சரிவை சந்தித்திருப்பதால் அவரை உடனடியாக நீக்க அந்த கிளப்பின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nகருடாவை வென்றது ஹரிமாவ் மலாயா \nபிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கலாம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரில் ஒப்பந்தத்தை நீட்டித்தார் சொன் \nபிரீமியர் லீக் – மென்செஸ்டர் சிட்டியின் அதிரடி தொடர்கிறது\nகாராபா��ோ கிண்ணத்தை வென்றது மென்செஸ்டர் சிட்டி\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோ��்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_494.html", "date_download": "2019-12-16T14:15:53Z", "digest": "sha1:KKGSXTHJAZL7DKIZG2NUYTMUHP3RDXNS", "length": 39037, "nlines": 228, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நம்பவைத்து கொலை செய்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவனே! ஸ்ரான்லி ராஜன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநம்பவைத்து கொலை செய்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவனே\nகொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது. தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை. யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே.\nமுதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை தொடங்கினார். பின் அதே தமிழ்தலைவர்கள் பிரபாகரனை ஒதுக்க தொடங்கியபொழுது அவர்களையும் கொன்று கணக்கை சரியாக்கினார்.\nசெட்டி தனபாலசிங்கம் எனும் கொள்ளையனுடன் வங்கிகொள்ளை எல்லாம் அடித்தார், பின்பு செட்டி தன்னை பயன்படுத்தினான் என அவனுக்கும் சூடு.\nகுட்டிமணி குழு இவரை ஆரம்பத்தில் இருந்தே ஒருமாதிரி கையாண்டதால், அவர்கள் சிறையில் இருக்கும்பொழுதே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி மொத்தமாக சங்கு ஊதபட்டது.\nஇப்படித்தான் ஆரம்பத்த��ல் இருந்தே யாரையாவது தனக்கு பயன்படுத்திகொள்வதும், பின் அவர்களை கொல்வதுமாகவே அவரின் நடவடிக்கை இருந்தது\nஅவரிடமிருந்து உயிர்தப்பிய முதல் நபர் தமிழக ராமசந்திரன், ஆம் \"முதலில் தம்பி நீ சண்டையிடு, இந்திய பயிற்சிக்கு வா\" என சொன்னதும் அவர்தான், பின் ராஜிவ் தலையிட்டவுடன் ஒதுங்கியதும் அவர்தான்\nராமசந்திரன் மத்திய அரசுக்கு பயந்து ஒதுங்கியதும், பிரபாகரனை சென்னையில் காவலில் வைத்ததும் பிரபாகரனுகு சினமூட்டிய விஷயங்கள்\nகொஞ்சகாலம் இருந்திருந்தால் குண்டு ராமசந்திரனுக்குத்தான் வெடித்திருக்கும்\n(இந்தியா அவருக்கு தொடக்கதில் இருந்தே பிடிக்காத நாடு, இந்தியா தான் ஒதுங்க இடம் கொடுத்தால் போதும் மற்றபடி ஈழவிவகாரம் பற்றி பேசகூடாது என்பதுதான் அவர் கொள்கை\nஆனால் சிங்களனிடம் அவர் தோற்றுகொண்டிருந்த காலங்களில் சில பயிற்சிகளுக்காகவும், சக இயக்கங்கள் வளர்ந்துவிட கூடாது என்பதற்காகவும் வந்தார்.\nசக இயக்கம் வளர்ந்துவிட்டால் அது தனக்கு ஆபத்து என்ற ஒற்றை காரணமே அவர் கடைசியாக வந்து வெறுப்பாக கலந்துகொள்ள காரணம்.\nபின் மிக சரியாக சக இயக்கங்களை ஒழித்து, ராஜிவினை கொன்று இந்தியாவினையும் ஈழ விவகாரத்தில் இருந்து விரட்டினார்\nமற்றபடி மக்களை பற்றியெல்லாம் அவர் ஒருகாலமும் கவலைபட்டதே இல்லை, ஈழ எதிர்காலம் , மக்களின் வருங்காலம் பற்றி எல்லாம் சிந்தனை இல்லை )\nஅதன் பின் அவரின் மனதில் இருந்த அந்த மிருகம் மறுபடி விழித்தது\nஅதன் பின் பிரேமதாசா அமைதிபடைக்கு எதிராக ஆயுதம் கொடுத்தபொழுது பிரேமதாச பிரபாகரன் நட்பு உருவானது, ஆனால் அமைதிபடை வெளியேறியதும் பிரேமதாசவிற்கும் ஒரு குண்டு\nஇதன்பின் இந்தியா, சிங்களம் என யாருமே பிரபாகரனை நம்ப தயாராக இல்லை, நம்பிய எல்லோரும் கையினை சுட்டுகொண்டு ஓடிவிட்டனர். அவரை நம்ப ஒருவரும் இல்லை\nஇவ்வளவிற்கும் வடமாராட்சியில் பிரபாகரன் உயிர்காத்தவர் ராஜிவ்காந்தி , பல இடங்களில் பிரபாகரன் உயிரை காத்தவர் மாத்தையா, அமைதிபடை காலங்களில் ஆயுதமாக கொடுத்து அவரை காப்பாற்றியவர் பிரேமதாச‌\nபிரபாகரனின் விருப்பம் மேற்குநாடுகளுக்கு சென்றது\nஅவர்களுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு ரகசிய பிணைப்பு இருந்தது, அது அமைதிபடை காலத்திலே இருந்தது\nவழக்கம் போல் நார்வே குழு, அது இது என மேற்குநாடுகளை பயன்படுத்தி ச��ல காரியங்களை சாதித்துகொண்டிருந்த பிரபாகரனுக்கு சிக்கல் பின்லேடன் வடிவில் வந்தது\nபின்லேடனின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கு நாடுகள் களமிறங்கி, உலகளாவிய தீவிரவாத வலைபின்னலை கண்டறிந்தபொழுது பிரபாகரனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் முட்டி கொண்டது\nஈழ அரசியல்வாதி முதல் இந்தியா, ராஜிவ், பிரேமதாச, மாத்தையா என எத்தனையோ பேரினை தனக்கு தக்க உபயோகித்துவிட்டு கொன்ற பிரபாகரனால் மேற்கு நாடுகளிடம் வெல்ல முடியவில்லை.\nஇறுதியாக ஆண்டன் பாலசிங்கம் மூலம் இரு வாய்ப்புகளை கொடுத்துவிட்டனர், கருணாவும் அப்போது உடனிருந்தார்\nஅவர்கள் இரு வாய்ப்பினை கொடுத்தார்கள், ஒன்று சாக வேண்டும் அல்லது கிடைக்கும் அதிகாரத்தை எடுத்துகொண்டு ஆயுத ஒப்படைப்பு செய்ய வேண்டும்\nபிரபாகரன் முடியாது என சொல்லி கொதிக்க, ஆண்டன் பாலசிங்கம் அமைதியானார், கருணா பிரிந்தே ஓடினார்\nவழக்கம் போல தன் தந்திர வித்தையினை மேற்கு நாடுகளிடம் காட்ட நினைத்த பிரபாகரனுக்கு மண்டையில் விழுந்தது கொத்து. ஒரு நாடும் ஏன் என கேட்கவில்லை.\nஆயிரகணக்கான மக்கள் அழிந்தாலும் பிரபாகரன் தப்பிவிட கூடாது என்பதிலே உலகம் கவனமாக இருந்தது\nஆக பிரபாகரனை மாவீரன் என்றெல்லாம் சொல்ல முடியாது, தந்திரக்காரன் என்று வேண்டுமானால் சொல்லலாம், அதுதான் உண்மை\nபிரபாகரனை நினைத்தால் ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு\nஏறகுறைய தன்னை நம்பிய அல்லது தன்னை பயன்படுத்த நினைத்த எல்லோரையும் கொன்றுவிட்ட பிரபாகரன் இந்த தமிழக அரசியல்வாதிகளை ஏன் விட்டுவிட்டு செத்துவிட்டார் என்பதே அது.\nதன்னை யாரும் பயன்படுதுவதை ஒரு காலமும் அவர் விரும்பியதில்லை, அப்படி செய்தால் அவர்களுக்கு சாவுதான்\nகொஞ்சகாலம் இருந்திருந்தால் சைமனை எல்லாம் உருதெரியாமல் அழித்திருப்பார் பிரபாகரன் .\nகடைசி காலங்களில் தமிழகம் தன்னை காப்பாற்றும் என நம்பினார், இயக்கத்தை அழிய தமிழகம் விடாது, தமிழக அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் என முழுக்க நம்பினார்\nஆனால் அது நடக்காமல் போனதில்தான் தமிழக போலி அரசியல்வாதிகள் கொடுத்த போலி வாக்குறுதி அவருக்கு விளங்கிற்று, தமிழகத்தில் பெரும் எழுச்சியினை ஏற்படுத்துவதாகவும், பிரபாகரனுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அவரை நம்ப வைத்தது இவர்கள்தான்.\nதமிழக ஈழ‌ அரசியல்வாதிகள் எப்படி எல்லா���் தன்னை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பதை முள்ளிவாய்காலில்தான் உணர்ந்தார்.\nகொஞ்சம் அவகாசம் இருந்திருந்தால் இந்த அழிச்சாட்டிய கும்பலை எல்லாம் கொன்றுவிட்டுத்தான் செத்திருப்பார்\nவிதி அதுவல்ல என்பதால் தன் பெயரை பாவித்தும், தனக்கு தவறான வழிகாட்டி சாகவிட்டு அதில் அரசியல் செய்யும் இவர்களை எல்லாம் கோபத்துடன் நரகத்திலிருந்து பார்த்துகொண்டிருக்கின்றார்,\nஎத்தனையோ உதவிகளை செய்தவர்களை எல்லாம் கொன்றவருக்கு இந்த தமிழக திடீர் ஈழ அழிச்சாட்டிய அரசியல்வாதிகள் எல்லாம் தூசு.\nஇவர்களை விட்டுவிட்டோமே என்று அவரின் ஆன்மா சீறிகொண்டே இருக்கும்\nதமிழக தலைவிதி என்று நல்லதாக இருந்தது\nஅவரின் இயற்பெயர் மகேந்திர ராஜா. 1980களில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்\nஅந்த இயக்கத்து தளபதிகளுக்கு ஒரு பலவீனம் இருந்தது அது 2009 வரை இருந்தது அதாவது பிரபாகரனுக்கு அடுத்து யார் எனும் போட்டி அது\nஅன்று பிரபாகரனுக்கு அடுத்து கிட்டு இருந்தான், கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் மோதல் நடந்த நிலையில்தான் கிட்டுவின் கால் போனது. அது அந்த இயக்கத்தின் உள்மோதல் என்பதால் பொத்திகொண்டிருந்தார்கள்\nகிட்டு ஒரு சிங்கள வீரனின் காலை நல்லூர் கந்தசாமி கொவில் முன் தொங்கவிட்டிருந்தான், தன் வீரத்தை காட்டினானாம், இது தெய்வ நிந்தனை என்றதை அவன் செவிகொடுத்து கேட்கவில்லை\nபின் அவன் காலே போனது தெய்வத்து தண்டனை\nகிட்டுவின் கால் மாத்தையாவால் போனது அவனுக்கு கட்டளையிட்டது பிரபாகரன் என்பதெல்லாம் அக்கால செய்திகள்\nமாத்தையா அதன் பின் பெரும் இடத்துக்கு சென்றான் யாழ்பாணம் அவன் கையில் இருந்தது, ஈழ மோதலில் அமைதிபடையுடன் மோதி பிரபாகரனை காத்தவன் அவனே\nஆனால் அவனுக்கு ஒரு பலவீனம் இருந்தது, சண்டை என்றால் சண்டை மாறாக அமைதிபடையினர் பேசினால் அதையும் கேட்பான்\nஅமைதிபடையினரும் இந்திய உளவுதுறையும் இதை வைத்து ஆடின, எல்லாம் பாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகமே\nகண்ணன் விதுரனிடம் சாதாரணமாக பழகி அது துரியன் கண்ணில்படும் படி பார்த்துகொள்வான், துரியன் கொள்ளும் சந்தேகத்தில் விதுரர் வெளியேறுவார், பலமிக்க விதுரரை அப்படி பிரிப்பான் கண்ணன்\nஇதையே இந்தியா செய்தது மாத்தையாவுடன் சகஜமாக பழகினார்கள் அவனும் அமைதிபடையினை நோட்டம் விட பழகினான் ஆனால் இந்த ���ழகலை பிரபாகரனுக்கு இந்திய தரப்பே போட்டு கொடுத்தது\nகிட்டு இதை கொண்டு மாத்தையாவினை பழிவாங்க எண்ணினான், பிரபாகரனை கொல்ல ரா முயற்சித்ததாகவும் பிரபாகரன் காரில் குண்டு வைத்ததாகவும் குற்றசாட்டு கூறபட்டது\nஇக்காலகட்டத்தில் ராஜிவ் கொலை என அமளிதுமளி இருந்ததால் இவை எல்லாம் மெல்லதான் கசிந்தன‌\nசந்தேக பிராணியான பிரபாகரன் மாத்தையாவினை சிறை வைத்தான் பின் மாத்தையா படையினர் 300 பேரோடு அவனை கொன்றான் பிரபாகரன்\nமாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன், இவ்வளவுக்கும் பலமுறை பிரபாகரன் உயிரை காத்தவன் மாத்தையா\n300 வீரர்களுடன் மாத்தையா செத்தான், ஆம் அவர்களும் தமிழர்கள். பிரபாகரன் தமிழரை கொல்ல லைசென்ஸ் உண்டு அல்லவா\nமாத்தையா போனபின்பு அந்த இடத்துக்கு வந்தவனே கருணா, அவனுக்கும் பிரபாகரனுக்கும் 2004ல் முட்டியது\nஒருகட்டத்தில் மாத்தையா மாதிரியும் எனக்கு துரோகம் இழைக்கின்றாய் நேரில் வா என பிரபாகரன் சொல்ல கருணாவுக்கு வியர்த்தது உண்மை புரிந்தது\nஅவன் இந்திய உளவுதுறையிடம் சரணடைந்தான், இந்தியா அவனை நம்பாமல் இலங்கை அரசிடமே ஒப்படைத்தது அதன் பின் நடந்த யுத்ததில் பிரபாகரன் கொல்லபட்டு கருணா அடையாளம் காட்டினான்\nமாத்தையா கொல்லபட்ட விதமே கருணாவினை காப்பாற்றி பிரபாகரனை ஒழித்துகட்டியது\nமாத்தையா நல்லவன், அவனை கொன்ற பாவம் கருணா வடிவில் திரும்ப வந்து பிரபாகரனை ஒழித்துகட்டியது என்பதுதான் தெய்வத்தின் தீர்ப்பாகவே இருந்தது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.\nவன்செயல் மற்றும் குற்றங்களின் பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான சூழலை பிரஜைகளுக்கு உருவாக்கிக்கொடுப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கம் என அத்...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மூடிமறைக்க பொலிஸார் ஆடிய நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளது\nஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்ச...\nஇன்று ஜனாதிபதி கோட்டாபய செய்வதை அன்று மகிந்த செய்திருந்தால் நாடொன்றிரு���்காது\nஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அவர்களால் அரசு நிறுவனங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் உறுப்பினராக இருக்கும் தொழிலதிபர் சுசாந்தா ரத...\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்காவிட்டால், முழுப் பிராந்தியமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்\nஉளவுத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். ...\n'என்ர தங்கமே உனக்கு எல்லாம் செய்வேன்.. எனக்கு உன்ர வேண்டுமென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி பதவியிழந்தார்.\nமிரிஹானா பொலிஸ் சிறப்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் (OIC) ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் பேரில் வழக்கு தொடரப்...\nபுற்றுநோயாளர்களுக்கான நிதியையும் விட்டுவைக்காத சிறிதரன். யுவதி ஒருவருடன் சேர்ந்து மோசடி.\nஎவ்வித நோயும் இல்லாத கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொண்டைப்புற்று நோய் என்றும் வறுமையில் வாடும் குறித்த பெண்ணுக்கு நிதி உதவி செய்ய...\nமதுபானத்தை விடவும் கோதுமை மாவுப் பொருட்களால் உயிராபத்து அதிகம்\nஇலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது மதுபானம் அருந்துவதே எனப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். என்றாலும் அத...\nஅரச ஊழியர்களுக்கான வரப்பிரசாதம்.... கிடைக்கப் போகிறது 'போனஸ்'\nஅரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் முழு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டிற்கான வெகுவிரைவில் போ...\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nபுதிய அரசாங்கத்தின் வெற்றியில் எனக்கும் மகிழ்ச்சியே சிங்களவன் யாரென்று காட்டினான் சிங்கள இனம்\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா கூறுகிறார். 1956 பின்னர் முதன் முறையாக ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்ட��ளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் ப��ன்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2015/10/14/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-16T12:16:46Z", "digest": "sha1:5TPVM42G2KHYJEDCGKAVTIZYKYD4OT7Q", "length": 7758, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் விசாரணை அறிக்கை : பதில் இல்லை! | Netrigun", "raw_content": "\nதயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் விசாரணை அறிக்கை : பதில் இல்லை\nவிடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் பற்றிய விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை குறித்துப் பதில் வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓமந்தைச் சோதசனைச் சாவடியில் வைத்து தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் அரசாங்கத்திடம் சரணடைந்திருந்தனர்.\nஅரசாங்கத்திடம் சரணடைந்த இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.\nஅதன் பின்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்த விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எவ்வித பரிந்துரைகளையும் இதுவரையில் முன்வைக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.\nஎடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து துரித கதியில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கு முன்னதாகவும் இரண்டு தடவைகள் நீதவான் சட்ட மா அதிபர், திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநாளை மஹிந்தவிடம் விசாரணை\nNext articleஒசாமா பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தினார் சவுத்ரி\nநண்பனின் மனைவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.\nபுதிய படத்தின் போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா\nகர்ப்பிணி பெ��்ணின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்…\nபிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் அழகான மகளை காணவில்லை\nகிழவன் விஜய்க்கு பிரம்மாண்ட சிலை\nஇரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமான பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/englishtamil/q.html", "date_download": "2019-12-16T12:39:33Z", "digest": "sha1:LPMWLTZW2O2U77NCCK2VFRRTEGRZ3FGM", "length": 7897, "nlines": 65, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - English - Tamil Dictionary - ஆங்கிலம் - தமிழ் அகராதி - Q", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nசன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/tearful-jack-ma-on-55th-birthday-steps-down-as-alibaba-chairman-015999.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-16T12:34:20Z", "digest": "sha1:S4CNN2YWGKJTTMWXEB7TRCHZ5SZST5JM", "length": 25027, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கண்ணீருடன் வெளியேறினார் சீனாவின் முகேஷ் அம்பானி..! | Tearful Jack Ma on 55th birthday steps down as Alibaba Chairman - Tamil Goodreturns", "raw_content": "\n» கண்ணீருடன் வெளியேறினார் சீனாவின் முகேஷ் அம்பானி..\nகண்ணீருடன் வெளியேறினார் சீனாவின் முகேஷ் அம்பானி..\nமருத்துவ வியாபாரத்தை குறி வைக்கும் ரிலையன்ஸ்..\n1 min ago விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\n1 hr ago 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\n1 hr ago யாரையும் வீட்டுக்கு அனுப்பும் உத்தேசம் இல்லை.. டாடா மோட்டார்ஸ் எடுத்த அதிரடி முடிவு..\n2 hrs ago சோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nNews புஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nAutomobiles ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் எப்படி ர��லையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறாரோ அதேபோல் தான் சீனாவில் ஜாக் மா. வெறும் 20 வருடத்தில் இருவருடைய வளர்ச்சி உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.\n20 வருடமாக தான் கட்டிய கோட்டை அலி பாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதாவது சிஇஓ பதவியில் இருந்து ஜாக் மா விலகியுள்ளார்.\nஜாக் மா ஒரு வருடத்திற்கு முன்பே ஜாக் மா தனது ராஜினாமா குறித்து நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் அறிவித்துவிட்டார். தனது ராஜினாமா குறித்து ஜாக் மா பேசுகையில், அலிபாபா நிறுவனம் எப்போது என்னுடையது இல்லை. ஆனால் நான் எப்போது அலிபாபா-வை சேர்ந்தவன் தான். நிறுவனத்தை விட்டு படிப்படியாகவே வெளியேற போகிறேன் இதனால் வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்தார்.\nஜாக் மா ஒரு வருடத்திற்கு முன்பே தனது முடிவை அறிவித்து விட்ட நிலையில், இணை தலைமை நிர்வாக அதிகாரியாக டேனியல் ஜாங் நியமிக்கப்பட்டார். தற்போது ஜாக் மா வெளியேறிய நிலையில் மொத்த நிர்வாக பொறுப்பும் டேனியல் கையில் செல்கிறது.\nஅடுத்த வருடம் அலிபாபா நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் வரையில் ஜாக் மா அலிபாபா நிர்வாக குழுவில் இருக்க போகிறார். அதேபோல் அலிபாபா பார்ட்னர்ஷிப்-இல் லைப்டைம் பார்ட்னர்ஷிப் ஆக மட்டுநமே ஜாக் மா இருக்க போகிறார்.\nஅலிபாபா சாம்ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும் ஜாக் மா ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 4 மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சி 80000 பேர் அமரும் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் பொறுப்புகளை ஊழியர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மத்தியில் டேனியல்-யிடம் ஒப்படைத்தார் ஜாக் மா.\nஇதன் பின் பாட்டு, டான்ஸ் என அரங்கமே அசந்துபோகும் அளவிற்கு கொண்டாடப்பட்டது.\n55வது பிறந்த நாளில் ஜாக் மா தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜாக் மா யாரும் எதிர்பார்க்காத வகையில் ராக் ஸ்டார் கெட்அப்-இல் கிட்டார், பெரிய கூலர்ஸ், லெதர் ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்து சீன பாப் பாடல்களை பாடி அசத்தினார் ஜாக் மா.\nஜாக் மா உடன் உயர் மட்ட அதிகாரிகள் அனைவரும் ராக்ஸ்டார் போல் உடை அணிந்து அவரை வழி அனுப்பினர். எல்லாவற்றுக்கும் மேலாக மேடையில் ஜாக் மா ஊழியர்கள் முன் கண்ணீர் விட்டு விடைபெற்றார். இது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nஒரு ஆங்கில ஆசிரியராக இருந்து பல தோல்விகளுக்கு பின் 1999இல் அலிபாபா-வை துவங்கினார் ஜாக் மா. இந்த நிறுவனம் சீனாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இயங்கி வருகிறது, இந்நிறுவனத்தின் சப்ளை செயின் தளம் இன்றும் முன்னணி நிறுவனங்களுக்கு கனவாகவே உள்ளது.\nஇந்த 20 வருட வளர்ச்சியில் இவர் உலகின் பணக்கார பட்டியலில் 41.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் அலிபாபா நிறுவனம் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. 16 பில்லியன் டாலரை தொட்ட பேடிஎம்..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nஇதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்\nபணத்தை செலவழிக்க நேரமில்லை.. கோடிகள் வேண்டாம்.. ஆசிரியர் பணியே போதும்\nஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா\nவர்த்தக சகாப்தம் முடிவுக்கு வருகிறது.. அலிபாபாவிலிருந்து விலகினார் ஜாக் மா\nஅமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு நாங்கள் தயார்-அலிபாபா..\nசீன நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி கூட்டணியா..\nவரலாறு காணாத உச்சத்தில் ரிலையன்ஸ் பங்குகள்.. என்ன காரணம்..\nஅலிபாபா-வுக்குப் போட்டியாக அமேசான் புதிய திட்டம்..\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..\nஇந்தியாவிற்கு வருகிறது 7-Eleven.. மும்பையில் மட்டும் 100 கடைகள்..\nஉள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/9-died-in-coimbatore-after-a-house-collapsed-370143.html", "date_download": "2019-12-16T12:35:37Z", "digest": "sha1:IE2GYZ4VNL3Y7ZAMEITVH33GSJNLFP3M", "length": 19305, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் கொட்டித் தீர்த்த மழை.. மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலி | 9 died in Coimbatore after a house collapsed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதம்\nகும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்\nபுஷ்பவனம் குப்புசாமி மகள் மாயமா.. \"இல்லை\" என்று பேஸ்புக்கில் போஸ்ட் போட்டதால் குழப்பம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்- வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு\nமகனுக்கு ஆடம்பர திருமணம்... கம்யூனிஸ்ட் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nThenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது\nMovies ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nAutomobiles ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனையில் அசத்தும் மாருதி கார் நிறுவனம்\nSports வெளியே இருக்குறவங்க அதிகாரம் பண்ணக்கூடாது.. \"டிவி மக்களை\"விளாசித் தள்ளிய கோலி\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nFinance 41,185-ஐ தொட்ட சென்செக்ஸ்.. ஆனாலும் 41,000-க்கு கீழ் தான் நிறைவு..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவையில் கொட்டித் தீர்த்த மழை.. மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலி\nகோவையில் கொட்டித் தீர்த்த மழை.. வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலி\nகோவை: கோவையில் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் 4 வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகிவிட்டனர்.\nதமிழகம், புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை கொட்டி வருகிறது. இது கிழக்கு திசை காற்று மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த இருதினங்களாக நாகை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இன்றும் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்தனர்.\nதகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். 17 பேரின் உடல்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nஅனைவரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில் மேலும் யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. பகல் நேரத்தில் லேசான மழையும் இரவு நேரங்களில் அதிக மழையும் பெய்து வருகிறது. அதிலும் நேற்று மேட்டுப்பாளையத்தில் மட்டும் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇடிந்து விழுந்த 4 வீடுகளில் மொத்தம் 10 பேர் மட்டுமே இருந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மற்றொரு பகுதியில் கனமழை பெய்ததால் அங்கிருந்த சிலர் இந்த 4 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உறவினர்கள் என்பதால் அவர்களும் அந்த வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் அவர்களும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களில் அடையாளம் தெரிந்தது. அவர்கள் குரு (45), அரிசுதா (16), ராம்நாதன்(20), அட்சயா(7), லோகுராம்(7), ஓவியம்மாள்(50), நதியா(30), சிவகாமி(50), நிவேதா(20), வைதேகி(22), ஆனந்தகுமார்(46), திலாகவதி(50), அருக்கணி(55), ருக்குமணி(40), சின்னமாள்(70) உள்பட 17 பேர் பலியாகினர். 17 பேருக்கும் தலா ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழக அரசு.\n இன்றே பதிவு ��ெய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை\nமகள் கஷ்டப்படறாளே.. கலங்கி தவித்த அம்சவேணி.. விஷ சோறு போட்ட விபரீதம்.. மயங்கி விழுந்த ஐவர்\nவா விளையாடலாம்.. சிறுமியை அழைத்து சீரழித்த முதியவர்.. சாகும் வரை சிறை தண்டனை.. கோர்ட் அதிரடி\nகல்யாணம் ஆகி நாலே நாள்தான்.. 2 மாத கர்ப்பம்.. ஆடிப்போன மாப்பிள்ளை..விசாரிச்சு பார்த்தா அடேங்கப்பா\nகாதலனுக்கு அடி உதை.. 16 வயது சிறுமியை சீரழித்து.. வீடியோ எடுத்து.. அதிர வைத்த கோவை மணிகண்டன்\nஉள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி\nஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி\nகேரல் பாடி சென்ற பாதிரியார்.. கெட்ட வார்த்தையில் திட்டி தாக்கிய பாஜக நிர்வாகி.. கோவையில் பரபரப்பு\nஅதிலெல்லாம் அவ்வளவு உறுதி.. சுவர் மட்டும் உறுதியில்லை.. அது தீண்டாமைச் சுவர் தான்... சீமான் ஆவேசம்\nஅக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்\nசுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்\nமேட்டுப்பாளையம்: சுவர் இடிந்த விபத்தில் இறந்த இரு குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை\nநெல்லை.. கோவைக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/ex-mp-karuna-says-that-tamils-in-srilanka-wont-be-afraid-of-gotabaya-rajapaksa-368987.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T13:23:24Z", "digest": "sha1:GEMKJPJ2XZD45EPRBTSAWVEAQZNW44ST", "length": 17668, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோத்தபய ராஜபக்சே அதிபரானதால் தமிழர்கள் அச்சமடைய வேண்டாம்.. இலங்கை முன்னாள் எம்பி கருணா | Ex MP Karuna says that Tamils in Srilanka wont be afraid of Gotabaya Rajapaksa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nஸ்டாலின் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை.. வழக்கை ���ுடித்து வைத்தது ஹைகோர்ட்\nமாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்\nமாணவர்களின் போராட்டங்களில் ஊடுருவும் ஜிஹாதிகள், மாவோயிஸ்டுகள்.. நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nவன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு\nMovies ஹர்பஜன் வராததால்… பிளாக் சீப்பின் அடுத்த 6ஐ வெளியிட்டார் சேரன்\nLifestyle ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nSports ஆதரவு தந்த சென்னை மக்கள்.. மறக்காமல் நன்றி சொன்ன இளம் கிரிக்கெட் வீரர்\nAutomobiles மாருதி டிசைருக்கு போட்டியாக 2020 ஹூண்டாய் அவ்ரா சோதனை ஓட்டம்...\nFinance விஸ்டாராவிலிருந்து விலகும் சஞ்சீவ் கபூர்.. டாடா குழுமம் அறிவிப்பு..\nTechnology அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோத்தபய ராஜபக்சே அதிபரானதால் தமிழர்கள் அச்சமடைய வேண்டாம்.. இலங்கை முன்னாள் எம்பி கருணா\nகொழும்பு: கோத்தபய ராஜபக்சே அதிபரானதால் தமிழர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என இலங்கையின் முன்னாள் எம்பி கருணா தெரிவித்தார்.\nஇலங்கையில் கடந்த சனிக்கிழமை அதிபருக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜ்பக்சேவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.\nஇதில் 52 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கோத்தபய பெற்று வெற்றி பெற்றார். சஜித்தை விட 13 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்றார். கோத்தபயவுக்கு சிங்கள மக்களின் ஆதரவும், சஜித்துக்கு தமிழர்களின் ஆதரவும் கிடைத்தன.\nமுதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.. தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்.. பகீர்\nராஜபக்சே குடும்பத்திலிருந்து ஒருவர் மீண்டும் அதிபரானதால் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இறுதிப்போரில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் கண் முன் நிழலாடுகின்றன.\nவைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகளும் அதிபர் தேர்தல் முடிவுகளை எண்ணி கவலை அடைந்துள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு எத்தகைய நிலையில் இருக்குமோ என்ற வேதனையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து அந்நாட்டின் முன்னாள் எம்பி கருணா கருத்து தெரிவித்துள்ளார். அவர் வவுனியாவில் கூறுகையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் வாக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு கோத்தபயவுக்கு கிடைக்கவில்லை.\nஇதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தவறான பிரச்சாரமே காரணம். அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழர்களின் கோரிக்கைகளை அதிபர் கோத்தபய நிறைவேற்றுவார்.\nஇலங்கையில் கோத்தபய வெற்றி பெற்றதால் தமிழர்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. இங்கு அச்சமற்ற சூழலை கோத்தபய ராஜபக்சே ஏற்படுத்துவார் என கருணா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\n3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி\nபிரபாகரன் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது: கோத்தபாய ராஜபக்சே\nஇந்திய வம்சாவளித் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த மாஜி அமைச்சருக்கு கிடைத்த பதிலடி- வைரல் வீடியோ\nமகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவை பதவியேற்றது டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமானுக்கும் பதவி\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே\nஊழல் முறைகேடு வழக்கில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விடுவிப்பு- பாஸ்போர்ட் ஒப்படைப்பு\nசுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீ���்டும் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:58:17Z", "digest": "sha1:4YDBPCOHXWJLIQZLG6BSXJLCT7MUVLT4", "length": 10328, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: Latest ஐக்கிய அரபு எமிரேட்ஸ் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் பாகிஸ்தானை கைவிட்டது.. இந்தியாவிற்கு சிறப்பு கவுரவம்\nதலைக்கு மேல் குவிந்த கடன்.. மன வேதனையில் இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டு தற்கொலை\nதுபாயில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற 6ம் ஆண்டு விழா\nவெளிநாட்டினருக்கு வாவ் வாய்ப்பு.. விசா விதிமுறைகளை தளர்த்த அரபு எமிரேட்ஸ் நாடுகள் முடிவு\nகத்தார்-அரபு நாடுகளின் மோதல் இந்தியாவுக்கு நல்லதல்ல\nதீவிரவாதத்திற்கு உடந்தை.. கத்தாருடன் அனைத்து வகை உறவும் ரத்து சவுதி உள்ளிட்ட அரபு நாடுகள் அறிவிப்பு\nஎல்லாமே பிசினஸுக்காகவாமே கோப்பால்... 7 முஸ்லீம் நாடுகளுக்கு மட்டும் டிரம்ப் தடை விதித்த ரகசியம்\nஇனி வெளிநாடுகளில் \"அரபு ஷேக்\" டிரஸ் போடாதீங்க... எமிரேட்ஸ் மக்களுக்கு அரசு அட்வைஸ்\nஏப்ரல் முதல், வளைகுடா நாடுகளில் செல்போன் ரோமிங் கட்டணம் குறைகிறது\nபாக். நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை.. துபாயில்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் மகன் மாரடைப்பால் மரணம் அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nபூட்டானில் தொடங்கி துபாய் வரை... 15 மாதங்களில் 25 நாடுகளை வலம் வந்து விட்ட மோடி\nமோடியின் அமீரக பயணத்தின் முக்கிய நோக்கம் இதுதான்...\nஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டை எதிர்பார்க்கிறேன்- மோடி\nஅமீரகத்தின் \"புகையில்லா\" நகரில் மோடி... மஸ்தார் நகரைச் சுற்றிப் பார்த்து வியந்தார்\nதுபாய், அபுதாபிக்குப் போகும் நரேந்திர மோடி.. என்னென்ன எதிர்பார்க்கலாம்\nஅமீரகம் வரும் மோடி.. தடபுடலாக வரவேற்கத் தயாரும் இந்தியர்கள்\nஅபுதாபி அருகே விபத்து... மெக்காவுக்கு புனித பயணம் சென்ற 3 இந்தியர்கள் பலி- 57 பேர் காயம்\nதுபாயில் போதைப் பொருள் வழக்கில் சிக்கி கைதானாரா சுனந்தாவின் மகன் சிவ் மேனன்\nஇந்தி���ாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உருவெடுத்தது யுஏஇ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/04/22112830/1238191/devotees-dead-in-Trichy-temple-priest-arrested.vpf", "date_download": "2019-12-16T12:59:49Z", "digest": "sha1:PGQW7CMLBZGDMZPPHTBA2Z4QQWQN3FZU", "length": 19104, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலியான சம்பவம் - துறையூர் கோவில் பூசாரி கைது || devotees dead in Trichy temple priest arrested", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் பலியான சம்பவம் - துறையூர் கோவில் பூசாரி கைது\nதிருச்சி அருகே கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி அருகே கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம் பாளையம் கிராமத்தில் வண்டித்துரை கருப்புச்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மண்ணச்சநல்லூரை சேர்ந்த தனபால் (வயது 55) நடத்தி வந்தார்.\nஇந்த கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.\nஅப்போது பிடிக்காசு வாங்க முண்டியடித்து சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் மாவட்டம் நன்னியூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (60), கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராஜவேல் (55), பின்னாத்தூர் பூங்காவனம் (50), சேலம் மாவட்டம் திருமானூர் மங்களாபுரம் காந்தாயி (38), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கோனாட்சி மரம் சாந்தி (50), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை புள்ளான்குளம் ராமர் (50), விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பி வள்ளி (35) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.\n12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு திருச்சி கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து துறையூர் போலீசார் கோவில் பூசாரி தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)-ன் கீழ் (எதிர்பாராமல் நடந்த விபத்தில் இறப்புக்கு காரணமாக இருத்தல்) வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nஇதுகுறித்து கலெக்டர் சிவராசு கூறுகையில், கோவிலில் பிடிகாசு தீரப்போவதாக பக்தர்களிடம் திடீரென வதந்தி பரவி உள்ளது. அதை நம்பி வேகமாக கோவிலுக்குள் சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சிலர் முண்டியடித்து உள்ளே செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் கோவிலாக இருந்தாலும் விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை. இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றார்.\nகைதான பூசாரி தனபால் அடிப்படையில் டெய்லர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் மண்ணச்சநல்லூர் பகுதியிலும், துறையூர் நகரின் ஒரு பகுதியிலும் இதே போல் கருப்புசாமி கோவில் நடத்தி வந்துள்ளார். கோவில் நடத்திய இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முத்தையம்பாளையத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளார். அங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை நடத்தி வந்துள்ளார்.\nநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக அவமதிப்பு வழக்கு\nஉன்னாவ் கற்பழிப்பு வழக்கு- குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை நாளை அறிவிப்பு\nபாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது, போராட்டம் தொடரும்- பேரணியில் மம்தா ஆவேசம்\nஉன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்கார் குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- 5ம் கட்ட தேர்தலில் 1 மணி வரை 44.74 சதவீதம் வாக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nவாங்கிய மதுவுக்கு பணம் கேட்டதால் மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு\nஉள்ளாட்சி பதவி ஏலம் விடப்படுவதை தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது- கடம்பூர் ராஜூ பேட்டி\nபள்ளி மாணவர்களுக்கு பாலியல் கொடுமை - தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\nகுடிபோதையில் தினமும் டார்ச்சர் செய்ததால் மகனை அடித்துக் கொன்றேன்- தந்தை வாக்குமூலம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு- காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\n6 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்துக்கொன்ற மாமியார்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/27806/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T12:30:02Z", "digest": "sha1:RJZXX2UFBKV6KO2X65OC37WYAD272LQE", "length": 3279, "nlines": 53, "source_domain": "www.tufing.com", "title": "இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகளே, | Tufing.com", "raw_content": "\nஇன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகளே,\nநடிகர் அஜீத் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லம்,தொண்டுநிறுவணம், திருமணமண்டபம்,அவரது இல்லம்,இன்று முதல் 2 மாதங்கள் திற‌ந்திருக்கும். தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளும்படி நடிகர் அஜீத் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்\nதயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.\nஇந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, ���ாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.\nஇங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73526.html", "date_download": "2019-12-16T12:14:59Z", "digest": "sha1:EFFIHI7IP5BHHCVLBIQT7MCTKLPU4FAQ", "length": 5589, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "காதலர் தினத்தை குறி வைக்கும் விஜய் சேதுபதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாதலர் தினத்தை குறி வைக்கும் விஜய் சேதுபதி..\nவிஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் ‘கவண்’, ‘விக்ரம் வேதா’, ‘புரியாத புதிர்’, ‘கருப்பன்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வருடம் விஜய் சேதுபதிக்கு சிறந்த வருடம் என்றே சொல்லலாம். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘96’ திரைப்படம் உருவாகி வருகிறது.\nஇந்தப் படத்தில் விஜய் சேதுபதி 3 கெட்டப்பில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சி.பிரேம் இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது.\nஇதையடுத்து காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்’, ‘சீதகாதி’, ‘ஜுங்கா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/france-tamil-news/page/7/", "date_download": "2019-12-16T12:18:12Z", "digest": "sha1:LYO57JEA54QPNI3KG3NNVOVEWQ64ZLQU", "length": 21145, "nlines": 171, "source_domain": "gossip.tamilnews.com", "title": "france tamil news Archives - Page 7 of 7 - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\n12 12Shares இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.France opposes China’s dominance indo pacific region இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்துவதாக கூறுகிறது. இதற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே ...\nபரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு\n10 10Shares பரிஸில், இளம் யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கழித்து 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.taxi driver rape girl 10 years sentence கடந்த 2008, பெப்ரவரி 23 ஆம் திகதி, பரிஸின் சோம்ப்ஸ்-எலிசேயில் இளம் பெண் ஒருவர் Orgeval ...\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n27 27Shares கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான வத்திக்கானின் முக்கிய பொறுப்பில் கார்டினல் பெல் (வயது 76) என்பவர் உள்ளார். இவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்ஸின் மூத்த உதவியாளர்களில் ஒருவர். இவர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். Vatican treasurer surrenders ...\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\n14 14Shares மே 1968 இல் பரிஸின் லத்தீன் காலாண்டில் நடந்த மே தின மாணவர்களின் ஊர்வலங்கள் நவீன பிரெஞ்சு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தருணத்தை வரையறுக்கின்றன. 1968 May day rally history 1968 ஆம் ஆண்டு நடந்த மே ஆர்ப்பாட்டங்கள் பாரிஸுக்கு வெளியே உள்ள மாணவர்களால் ஒரு ஆண் ...\nஇங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட பிரான்ஸ் நபர்\n7 7Shares பிரான்ஸில் இருந்து இங்கிலாந்தை வந்தடைந்த ஒரு நபர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஸ்கொட்லாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.Syria attack related France person arrested UK 42 வயதான குறித்த நபர் நேற்றைய தினம், 12.50 மணிக்கு கென்ட் இலுள்ள ...\nசமாதானத்தை ஏற்படுத்த உயிரை தியாகம் செய்த அவுஸ்திரேலியர்கள்- மக்ரோன்\n6 6Shares அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், உலகப் போர்களின் போது பிரான்ஸில் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார்.Macron pays tribute Australian soldiers சிட்னி ஹைட் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து இராண���வ வீரர்களுக்கான நினைவகத்தில் மே 2 ...\nபிரான்ஸில், தமிழர்களின் தொழிலாளர் நாள் பேரணி\n13 13Shares பிரான்ஸ் தமிழர் ஒரங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் மே 1 ஆம் திகதி தொழிலாளர் நாள் பேரணி எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.France Tamil Labor Day rally பாரிஸ் நகரின் Bastille நினைவுத் தூபிப் பகுதியில் இருந்து பிற்பகல் 2 மணியளவில் ...\nபிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா விஜயம்\nஅமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அதனை முடித்துக் கொண்டு நேற்று மே 1 ஆம் திகதி அவுஸ்திரேலியாக்கு சென்றுள்ளார்.France Macron Australia visit இந்த சந்திப்பு, அவுஸ்திரேலிய அரசுடன் புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்றவும், நல்லுறவை பேணவும் அவசியம் என அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார். ...\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\n9 9Shares ஏப்ரல் 30 ஆம் திகதி, இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து நீஸ் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவியது. ஆனால் துப்பாக்கிச்சூடு வானத்தை நோக்கியே இடம்பெற்றுள்ளது. இதனால், ஏற்பட்ட பரபரப்பினால் 12 பேர்கள் வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Gun shoot made sensation Southern France ...\nபிரான்ஸ் ஜனாதிபதியின் அன்பளிப்பை தொலைத்த ட்ரம்ப்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட குறித்த மரக்கன்றை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நடப்பட்டிருந்த மரக்கன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.France president Planted White House Lawn Suddenly Disappeared வடகிழக்கு பிரான்ஸிலிருந்து கொண்டு வரப்பட்ட ...\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\n9 9Shares பிரான்ஸ் நாட்டிலுள்ள நோர்ட் பகுதியில் கடந்த ஏப்ரல் 25 ம் திகதி காணாமற் போன 13 வயது சிறுமி மூன்று நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.13 year child Angelique murder Paris Wambrechies நகரில் வசிக்கும் Angelique எனும் 13 வயது சிறுமியே நண்பர்களுடன் வீட்டை ...\nசிகரெட் புகைப்பவர்களுக்கு பிரான்ஸில் ஆப்பு\n11 11Shares மே 1 ஆம் திகதி அதாவது இன்று முதல், சிகரெட் மற்றும் எரிவாயுவின் விலை மாற்றப்பட உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட்டின் விலை நீங்கள் வாங்கு��் நிறுவனத்துக்கு ஏற்றாற்போல் விலை மாற்றம் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.cigarette gas prices increase சிகரெட் பெட்டி ஒன்றின் விலை, 10 சதத்தினாலும், ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார���வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/tamil-mobile-updates-reviews/", "date_download": "2019-12-16T13:39:39Z", "digest": "sha1:4QTNOP6YGDC6LS2SNPDWYYT6B2HGO2KH", "length": 31957, "nlines": 230, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil mobile updates & reviews Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n(samsung galaxy s9 plus becomes bestselling model surpassing iphone x) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ...\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\n(xiaomi redmi 6 redmi launched full specs features) சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீ��ிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும். சியோமி ரெட்மி ...\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\n(blackberry key 2 specs release date features details) பிளாக்பெரி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி அத்னா என குறியீட்டு பெயர் கொண்டிருந்த Key 2 ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்: – 4.5 இன்ச் 1620×1080 ...\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n(htc desire 12 desire 12 plus launch india tomorrow) HTC நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. HTC Desire 12 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் 1440×720 பிக்சல் HTC Plus 18:9 2.5D வளைந்த ...\nவெளிவரவிருக்கும் விவோ நிறுவனத்தின் நெக்ஸ் ஸ்மார்ட்போன்\n(vivo nex apex launch june 12) விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அபெக்ஸ் கான்செப்ட் என அழைக்கப்பட்டு இருந்தது. கடந்த வாரம் விவோ நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீடு ...\nசிறப்பாக வெளிவருகிறது சியோமி Mi8 ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 8 explorer edition se price specs release date) சியோமி நிறுவனத்தின் Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.Mi8 ஸ்மார்ட்போனுடன் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D முக அங்கீகார வசதிகள் ...\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\n(nokia may 29 launch teaser chargedup smartphone) HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் ...\nஇந்த அம்சத்தை வழங்கும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுதான்..\n(vivo x21 display fingerprint sensor confirmed launch may 29) விவோ நிறுவனம் தொடுதிரையில் விரல்ரேகை என்ற சிறப்பம்சத்தை முன்னிறுத்தி உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போனை X21 என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இனி உங்கள் ஸ்மார்ட்போனின் டச் ஸ்கீரினை தொட்டாலே போதும், (finger print). ஈசியாக Unlock ...\nகைரேகை சென்சாரை கச்சிதமாய் வைத்து வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 8 leaked video reveals display fingerprint) சியோமி நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் Mi8 மே 31-ம் திகதி ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழா என்பதால் அந்நிறுவனம் Mi7 ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 ...\nஇந்தியாவில் கால் பதித்தது ஹானர் 10 ஸ்மார்ட்போன்\n(huawei brand honor 10 launches india) ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஹானர் 10 சிறப்பம்சங்கள்: – 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி ...\nசீனாவில் சிங்காரமாய் வெளியாகிய நோக்கியா X6\n(nokia x6 price specs leaked retailer) ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 சிறப்பம்சங்கள்: – 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – ...\n5G தொழில்நுட்பத்தில் VIDEO CALL : அடுத்த பரிணாமம் ஆரம்பம்..\n(oppo demos first 5g live 3d video call promises) ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டு���்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது ...\nஅடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்\n(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். ...\nவளைந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கப்போகும் மோட்டரோலா நிறுவனம்\n(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. ...\nஅறிமுகமாகிறது சியோமி ரெட்மி S2 ஸ்மார்ட்போன்\n(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ...\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\n(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ...\nAndroid வீட்டிலிருந்து வெளிவருகின்றது P-Beta பதிப்பு\n(android p update new features changes) கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு P (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு P-Beta ...\nஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்\n(buffett owns 5 percent apple) உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என���றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் ...\nபுதிய அப்டேட்டால் உயிர்ப்பெறவுள்ள NOKIA 7 PLUS\n(nokia 7 plus soon dual volte support news) HMD Global நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் VoLTE வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை HMD Global நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ ...\nபுதிய ஸ்மார்ட்போனின் ரகசியத்தை கசியவிட்ட சாம்சங் நிறுவனம்..\n(samsung galaxy s8 lite gets certified) சாம்சங் நிறுவனத்தின் பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீன பென்ச்மார்க் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி என அழைக்கப்படலாம் என ...\nவீட்டை விட்டு வெளியே வரவிருக்கும் விவோ X21 ஸ்மார்ட்போன்\n(vivo x21 goes global coming india markets soon) விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரா கொண்ட X21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் ...\nமூன்று கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n(world first triple camera huawei p20 pro launched) மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்: ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு ��ிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்���ு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/PN2014jun09.html", "date_download": "2019-12-16T14:10:49Z", "digest": "sha1:KEAEEWI4FUZUUJFL33AVN52FAI24AFK7", "length": 31257, "nlines": 466, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பயணிகள்-நிழற்குடை - 2014JUN09", "raw_content": "\nஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..\nதிருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..\nஅரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு த���ை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்\nபிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.\nஅமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. \"பார்த்தா Genuine ஆ தெரியராண்டா\" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..\nகிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'\nசாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. \"தெர்லியேபா\"..\nஉங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...\nபயணித்தவர் : aavee , நேரம் : 1:10 AM\nகரந்தை ஜெயக்குமார் June 9, 2014 at 5:37 AM\nகரந்தை ஜெயக்குமார் June 9, 2014 at 5:38 AM\nஇது போல் ஏமாற்றுபவர்கள் இருப்பதால் உதவி செய்யும் நோக்கமே போய் விடுகிறது\nவிஜய் டிவி நான் பாக்காததால இங்க தெரிஞசுக்கிட்டதுல மகிழ்ச்சி. அந்த ‘திருப்பிப் போட்ட கடவுள்’ அனாமகாவோட பின்பக்கத்துலதான் இடிச்சுட்டு ஓடியிருக்கணும்னு நினைக்கிறேன். (முன் பக்கம் அடிபட்டதுன்னு எழுதிருக்க) இந்த மாதிரி பொறுப்பில்லாத ஜந்துக்கள் சென்னைலதான் இருக்குன்னு நினைச்சிருந்தேன். மனிதர்கள் எங்கும் ஒரேவிதம் தான் போலும். ஆவியமைச்சரே.... அசர வெச்சுட்டீர் போஙகோ...\nஇல்ல சார் பிரன்ட் பம்பர் தான்.. அவனும் எனக்கு பேரலல்லா பார்க்கிங் பண்ண வந்திருக்கான் பக்கி..\n//. ஆவியமைச்சரே.... அசர வெச்சுட்டீர் போஙகோ...//\nகுரு எவ்வழியோ சிஷ்யர்களும் அவ்வழியே\nதிண்டுக்கல் தனபாலன் June 9, 2014 at 7:47 AM\nவிஜய் டிவி நீனா நானாவின் சிறந்தவைகளில் ஒன்று...\nஉழைப்பை மறந்தவர்கள்... நூதன திருட்டு எங்கும் உண்டு...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று June 9, 2014 at 9:08 AM\nஉருப்படியானா நீயா நானா எபிசோட்களில் இதுவும் ஒன்று.\nஇவர்களைப் பற்றிய கவிதைப் பதிவு ஒன்றையும் எழுதி இருந்தேன்.\nஇப்போதான் படிச்சேன் நன்றாக இருந்தது,..\nஎன்னண்ணே... எல்லாம் மிக்ஸ் பண்ணி குடுத்து இருக்கீங்க... நானும் நீயா நானா பாத்தேன். நிஜமாவே நல்ல நிகழ்ச்சி\nவாம்மா தங்கச்சி.. தளப்பக்கம் ரொம்ப நாளா பார்க்க முடியலையோ.. காலேஜில் ஆணி ஜாஸ்தியோ\nஇவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. \"தெர்லியேபா\"..\nஉங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...\nஅதிமுக்கியமான கவலைப்பா உனக்கு ஆவி\nவில் மொக்கை தலைபுலாம் பார்த்த எனக்கு நேத்தைய நிகழ்ச்சியை மிஸ் பண்ணிட்டேன்.\nஅப்படியா.. திரும்ப டெலிகாஸ்ட் பண்ணும்போது பாருங்க அக்க.. நல்ல ஷோ அது..\nகுடை வெயிலுக்கு இதமாக நிழல் தந்தது///ஆவி யானந்தா நல்லா இல்ல.எதுக்குங்க உங்களுக்கு இதெல்லாம்///ஆவி யானந்தா நல்லா இல்ல.எதுக்குங்க உங்களுக்கு இதெல்லாம்ஒரு அரசராவோ,இளவரசராவோ மிக்ஸ் பண்ணுங்க.\n//ஆவி யானந்தா நல்லா இல்ல//\nசரி அடுத்து ராஜா வேஷம் போட்டுடுவோம்.. ஒரு நல்ல கலைஞன் எல்லா வேஷமும் போட வேண்டாமா\nசுவாரஸ்யக் கலவை. எதற்காக அந்த மேக்கப் போட்டிருக்கிறீர்கள் அதே அல்லது வேறு சீரியல் அதே அல்லது வேறு சீரியல் ரசித்தேன். திருனங்கள் ஒருவர் எழுதிய புத்தகம் ஒன்று நன்றாயிருந்ததாய் விமர்சனம் படித்துக் குறித்து வைத்திருந்தேன். (இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு திருநங்கைகள் எழுதிய வெவ்வேறு புத்தகங்கள் உண்டு) எந்தப் புத்தகம் என்று நினைவில் இல்லை.\nகடைசிப் படத்தில் இருப்பது யார்\n//கடைசிப் படத்தில் இருப்பது யார்\nசுரேஷ் ரெய்னா - ஸ்ருதி ஹாசன்\nஅது மேக் அப் அல்ல சார்.. போட்டோஷாப்.. இதுவரை அவர்களைக் (திருநங்கைகளை) பற்றி படித்ததில்லை.. நேற்று கேட்டபோது பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன் சார்..\nஅமைச்சர் ஆவியானந்தா மிக்சிங்க் சூப்பர் ஆவி திருநங்கைகளை குறையோ, கேலியோ செய்வதைய் விட அவர்களும் இந்த சமூகத்தில் உள்ளவர்கள்தான் என்று கவனிக்கப்படவேண்டியவர்கள்\nவஒய் மீ ஆல்வேஸ்....ஆவி அனாமிகா முன்பக்கம் அடி வாங்கினாரா பின்பக்கம் அடி வாங்கினாரா முன்பக்கம் என்றால் உனகளுக்கு அந்த ஆளைப் பிடித்திருக்கலாமே என்றுதான்....., ஈயேன் என்று......அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு ஐயோ அதை ஏன் கேக்கறீங்க ஆவி \nபங்களுர் டேய்ஸ் படமே அருமையான படம் பார்த்துவிட்டோம்....எங்களுக்கு பிடித்திருந்தது......அஞ்சலி மேனன் நல்ல டைரக்டராக மிளிர்ந்து வருகின்றார்.....நஸ்ரியாவைப் பார்த்த போது தங்கள் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ஆவி\nமாங்கல்யம் பாட்டை மிகவும் ரசித்தோம்\nசுரேஷ் + ச்ருதி ஹாஸன் = அப்பூடியா\n//அமைச்சர் ஆவியானந்தா மிக்சிங்க் சூப்பர் ஆவி///\\\n//முன்பக்கம் என்றால் உனகளுக்கு அந்த ஆளைப் பிடித்திருக்கலாமே // முன்பக்கம் தான்.. நான் சீட் பெல்டை கழற்றி விட்டு வருவதற்குள் அவன் வந்த வழியே டூ வீலரில் ஓடி விட்டான்.. :(\n//பங்களுர் டேய்ஸ் படமே அருமையான படம் //\nஇங்கே இரவு பத்து மணிக்காட்சி என்பதால் பெரும்பாலான நல்ல படங்களை தவற விடுகின்றேன்.. பார்க்க வேண்டும்..\n//நஸ்ரியாவைப் பார்த்த போது தங்கள் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ஆவி\nஅப்படித்தான் கேள்விப்பட்டேன் சார்.. நிஜமான்னு தெரியாது..\nஅமைச்சர் ஆவியானந்தா - கலக்கல்....\nநீயா நானா - நிகழ்ச்சி அதிசயமாக அன்று பார்த்தேன். முழுவதும் பார்த்தேன். மனதைத் தொட்ட நிகழ்ச்சி அது.\nமைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவைக் கண்டேன்.வாழ்த்துக்கள்.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)...\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை : கல்கண்டு பாத் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு\nபேசாத வார்த்தைகள் ~ 08122019\nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-12-16T12:44:56Z", "digest": "sha1:5ZDPCKFDWHMCQIZLUD3BMHZ2YFT4BTRH", "length": 6409, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அடுத்தவருக்கு தொல்லை தரும் குறட்டையை தவிர்க்க சில வழிகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅடுத்தவருக்க�� தொல்லை தரும் குறட்டையை தவிர்க்க சில வழிகள்\nயாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான் குறட்டை விடும் நபருக்கே… அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.\nபொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது.\nஇது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது. தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.\nவழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப்போகலாம். தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும். தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும்.\nதலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம். பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது. உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும் நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது.\nஎனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=47817&cat=1", "date_download": "2019-12-16T12:16:57Z", "digest": "sha1:VENFBCG2VRA77SBFLBX3MZNGLQAOQ5US", "length": 18601, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nநீட் தேர்வில் முக்கிய ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு பள்ளிகளுக்கு அள்ளித் தாருங்கள்\nஅரசு பள்ளிகளுக்கு அள்ளித் தாருங்கள் அரசு வேண்டுகோள்நவம்பர் 22,2019,09:17 IST\nசென்னை: தமிழகத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, தாராள நிதி உதவி செய்யுமாறு, அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஅரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க, தொழில் நிறுவனங்களும், முன்னாள் மாணவர்களும் முன்வர வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழகத்தில், 24 ஆயிரத்து, 321 அரசு தொடக்கப் பள்ளிகள்; 6,966 அரசு நடுநிலைப் பள்ளிகள், 3,121 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 3,051 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 37 ஆயிரத்து, 459 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 44.13 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர; 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.\nஅரசு பள்ளிகளை மேம்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், நிதி ஒதுக்கப்படுகிறது; அது போதுமானதாக இல்லை. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பது, அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தனியார் உதவி அளிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிக்கை: அரசு பள்ளிகளில் படித்து, தற்போது உயர் பதவியில் இருக்கும், முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை உள்ள நிறுவனங்களும், தங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி வழியே, அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும். அந்தப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நுாலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வாருங்கள் என்று, அழைக்கிறேன்.\nகடந்த ஆண்டு, என் அழைப்பை ஏற்று, பல்வேறு நிறுவனங்கள், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளை செய்ததற்கு நன்றி. அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், சிறிய அளவிலான, பழுதடைந்துள்ள மேஜை, நாற்காலி, ஆய்வுக்கூடப் பொருட்கள், மின் சாதன பொருட்கள் போன்றவற்றை, அந்தந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், தலைமை ஆசிரியர் வழியாக, மாற்றி ��மைக்கலாம்.\nமேலும், அரசு பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து தர விரும்பும், சமூக அக்கறை உள்ள நிறுவனங்களுக்கு, உரிய அனுமதியை, தாமதமின்றி வழங்கும்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில், பங்கெடுத்துக் கொள்ள விரும்பும், நல்ல உள்ளம் படைத்த, பழைய மாணவர்கள், நல்ல நிலையில் உள்ளவர்கள், தாங்கள் வழங்க நினைக்கும் தொகையை, contribute.tnschools.gov.in என்ற இணையதளம் வழியே, எந்த பள்ளிக்கு வழங்க விரும்புகின்றனரோ, அந்த பள்ளிக்கு வழங்கலாம்.\nதாங்கள் வழங்கிய நிதியில் நடக்கும் பணியை, இணையதளம் வழியாக அறியலாம். சம்பந்தப்பட்ட பள்ளிகளில், பணி நடப்பதை, நேரடியாக பார்வையிடலாம். நிறுவனங்களும், நன்கொடையாளர்களும், அந்த தொகைக்குரிய, வருமான வரி விலக்கையும் பெறலாம்.எனவே, அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க முன்வாருங்கள் என்று, அனைவரையும் அழைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஏன் அரசுப் பள்ளி கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை யெல்லாம் ஸ்வாஹா பண்ணி ட்டீங்கன்னு ஒத்துக்கறீங்களா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஎந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது\nஎன் பெயர் ஆர்த்தி. பொறியியல் பின்னணி கொண்ட ஒரு மாணவர், பிசினஸ் மற்றும் மெர்க்கன்டைல் சட்டத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொள்ள முடியுமா முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன எனக்கு இரட்டைப் பட்டப் படிப்புகள் படிக்கும் எண்ணமில்லை.\nசண்டிகாரிலுள்ள இந்தோஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nமதுரையில் எத்தனை கல்லூரிகள் உள்ளன இவற்றிலிருந்து எத்தனை பேர் இந்த நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடிகிறது\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-16T13:21:52Z", "digest": "sha1:XYVEEKPQMMSJ2LWZAOWQJFIITT5FIHZX", "length": 10500, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "சூரியனுக்குக் குறுக்கே வெள்ளிக் கோளின் மிக அரிதான இடைநகர்வு அவதானிக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "சூரியனுக்குக் குறுக்கே வெள்ளிக் கோளின் மிக அரிதான இடைநகர்வு அவதானிக்கப்பட்டது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nபுதன், சூன் 6, 2012\nவெள்ளிக் கோள் சூரியனுக்குக் குறுக்கே செல்லும் காட்சி பூமியில் இருந்து பல நாடுகளில் நேற்று அவதானிக்கப்பட்டது. மிக அரிதான வெள்ளி இடைநகர்வு என்ற இந்த வானியல் நிகழ்வை அடுத்த தடவை 2117 ஆம் ஆண்டிலேயே காணலாம்.\nவடக்கு அரைக்கோளத்தில் இருந்து அவதானிக்கப்பட்ட 2012 வெள்ளி இடைநகர்வு.\nவடக்கு, நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் இந்த நிகழ்வை நேற்று மாலை சூரிய மறைவுக்குச் சற்று முன்னர் கண்டு களித்தனர். அமெரிக்காவின் வடமேற்கு, ஆர்க்ட்டிக், மேற்கு பசிபிக், மற்றும் கிழக்காசியா பகுதிகளில் உள்ளோர் முழுமையான இடைநகர்வைக் கண்டனர். ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க மக்கள் சூரிய உதயத்தின் போது இடைநகர்வின் கடைசிப் பகுதியைக் கண்டனர். இலங்கை, இந்தியாவில் இன்று காலை 10 மணி வரை காணக்கூடியதாக இருந்தது.\nசூரிய வட்டத்துக்குக் குறுக்கே மிகச்சிறிய கரும் புள்ளியாக வெள்ளி நகர்ந்தது. இந்த நகர்வு ஆறு மணி 40 நிமிடங்கள் வரை நீடித்தது. வெறும் கண்களால் இந்த நிகழ்வைப் பார்ப்பது கண்களுக்கு ஆபத்தானது என முன்கூட்டியே வானியலாளர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிகழ்வைப் பார்வையிட சிறப்பு அவதான நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.\nவெள்ளியின் இடைநகர்வு 243 ஆண்டுகளுக்கு 4 தடவைகள் மட்டுமே இடம்பெறுகின்றன. வெள்ளி ஏறத்தாழ 10 கோடியே 81 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுக���ன்றது. இது சூரியனை ஒருமுறை முழுமையாக சுற்றிவர 224 நாட்களும் 16 மணித்தியாலங்களும் தேவைப்படுகின்றது.\nவெள்ளியினதும் பூமியினதும் சுற்றுவட்டங்கள் ஒரே தளத்தில் இல்லாதபடியால் இடைநகர்வு ஏற்பட பெரும் இடைவெளி ஏற்படுகிறது. அத்துடன், இடைநகர்வின் போது வெள்ளி, பூமி, மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். இன்றைய நிகழ்வுக்கு முன்னர் 1631, 1639, 1761, 1769, 1874, 1882 மற்றும் 2004 ஆகிய நாடுகளில் வெள்ளி இடைநகர்வு அவதானிக்கப்பட்டது. அடுத்த இடைநகர்வு 2117 இலும் பின்னர் 2125 இலும் இடம்பெறும்.\nஅண்டத்தில் உள்ள பூமியைப் போன்ற கோள்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கும், வெள்ளியைப் பற்றியும் அதன் சிக்கலான வளிமண்டலம் பற்றி மேலும் அறியவும் இந்த வெள்ளி இடைநகர்வு நிகழ்வை வானியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nTransits of Venus, ரோயல் வானியல் கழகம், சூன் 5, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+00420.php?from=in", "date_download": "2019-12-16T12:57:47Z", "digest": "sha1:AU4WVVLW74XYMV4Z6SLBHXHVRZK7U3J6", "length": 11168, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் +420 / 00420 / 011420", "raw_content": "தொலைபேசி எண் +420 / 00420\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் +420 / 00420\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிப���யாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடக்கூடாது. அதன்மூலம், 02884 1772884 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +420.02884 1772884 என மாறுகிறது.\nசெக் குடியரசு -இன் பகுதி குறியீடுகள்...\nதொலைபேசி எண் +420 / 00420 / 011420: செக் குடியரசு\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செக் குடியரசு 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00420.08765.123456 என்பதாக மாறும்.\nநாட்டின் குறியீடு +420 / 00420 / 011420\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/95292-", "date_download": "2019-12-16T13:20:27Z", "digest": "sha1:HUP5ICGAPGQCAH6XONDT7YIOJSWU7TQY", "length": 26228, "nlines": 295, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 June 2014 - மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை! | farmers meetings,", "raw_content": "\nவரகு... கேழ்வரகு... இருங்கு சோளம்...\nஎரு... விதைப்பு... தண்ணீர்... அறுவடை..\nசன்மானம் வாங்கித் தந்த சாமை... ஒரு ஹெக்டேரில் 3,960 கிலோ..\nசிறுதானிய மகத்துவ மையம் பல்கலைக்கழகத்தின் பலே முயற்சி\nஒரு குழிக்கு 4 டி.எம்.சி தண்ணீர்... அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்\n''ஆறு வருஷமா... அமோக விற்பனை\n'நாங்க ஜெயிச்ச கதை’ அசத்திய 'ஜீரோ பட்ஜெட்’ விவசாயிகள்..\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nமீத்தேன் எமன் - குணசேகரன்கள் செய்த தவறென்ன\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரச���\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும�� விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai563.html", "date_download": "2019-12-16T14:18:24Z", "digest": "sha1:6BK3AOGLCBBBRIZDIQTEQ52KPNIPEAJE", "length": 10366, "nlines": 47, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 563 - நான், புத்தகங்கள், சத்ய, வேண்டும், அவர்களுடைய, பக்கம், சிறந்த, சத்தியாக்கிரகத்தை, சோதனை, உண்டு, செய்துவிட்ட, மக்கள், சத்தியாக்கிரகம், மக்களை, நிறுத்தி, அவர்களுக்கு, உண்ணாவிரதம், செய்து, என்றும், குற்றத்தை, கூறினேன��, யோசனை, அகமதாபாத்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 16, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 563\nசெய்து விட்ட தவறை உணரும்படி செய்ய முயன்றேன். அவர்களுடைய செய்கைகளுக்குப் பிராயச்சித்தமாக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் தெரிவித்தேன். அதேபோல் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டேன். பலாத்காரச் செயல்களைச் செய்துவிட்டவர்கள், தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு யோசனை கூறினேன். என்னுடைய கடமை என்ன என்பது பட்டப்பகல் போல் எனக்கு விளங்கியது. அகமதாபாத் தொழிலாளர்களிடையே நான் அதிக காலம் செலவிட்டிருக்கிறேன். அவர்களுக்குச் சேவையும் செய்திருக்கிறேன். அவர்களிடமிருந்து சிறந்த காரியங்களை நான் எதிர்பார்த்திருக்கும் போது, அத்தொழிலாளர்கள் கலகங்களில் ஈடுபட்டது என்னால் சகிக்க முடியாததாயிற்று. அவர்களுடைய குற்றத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்தேன். மக்கள் தாங்கள் செய்துவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட வேண்டும் என்று அவர்களுக்கு நான் கூறியதுபோலவே, அக்குற்றங்களை மன்னித்து விடுமாறு அரசாங்கத்திற்கும் யோசனை கூறினேன். இரு சாரரும் என் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. காலஞ்சென்ற ஸர் ராமாபாயும், அகமதாபாத் நகரவாசிகள் சிலரும், என்னிடம் வந்து சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அமைதியின்மையின் படிப்பினையை மக்கள் அறிந்துகொள்ளும் வரையில் சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைப்பதென்று நான் தீர்மானித்துக் கொண்டு விட்டதால், அவர்களுடைய வேண்டுகோளுக்கே அவசியமில்லை. அந்த நண்பர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர். ஆனால், நான் செய்துவிட்ட இத்தீர்மானத்தைக் குறித்துத் துக்கப்பட்டவர்களும் உண்டு. எல்லா இடங்களிலுமே அமைதி நிலவவேண்டும் என்று நான் எதிர்பார்த்தால், சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தாக வேண்டிய நிபந்தனை என்று நான் அதைக் கருதுவதானால், பொதுஜன சத்தியாக்கிரகம் என்பதே அசாத்தியமானதாகிவிடும் என்று அவர்கள் கருதினார்கள். அவர்களுடன் மாறுபட்ட கருத்தை நான் கொள்ள வேண்டியிருந்ததற்காக வருந்தினேன். நான் யாருடன் இருந்து வேலை செய்து வந்தேனோ அவர்கள், அகிம்சைக்கும் துன்பங்களை அனுபவிப்பதற்கும் தயாராயிருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தவர்களே, அகிம்சையை அனுசரிக்க முடியவில்லையென்றால், சத்தியாக்கிரகம் நிச்சயமாகச் சாத்தியமில்லாததே. சத்தியாக்கிரகத்திற்கு மக்களை நடத்திச் செல்ல விரும்புகிறவர்கள், அகிம்சையின் குறிப்பிட்ட எல்லைக்குள் மக்களை வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியான\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 563, நான், புத்தகங்கள், சத்ய, வேண்டும், அவர்களுடைய, பக்கம், சிறந்த, சத்தியாக்கிரகத்தை, சோதனை, உண்டு, செய்துவிட்ட, மக்கள், சத்தியாக்கிரகம், மக்களை, நிறுத்தி, அவர்களுக்கு, உண்ணாவிரதம், செய்து, என்றும், குற்றத்தை, கூறினேன், யோசனை, அகமதாபாத்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/blog-post_16.html", "date_download": "2019-12-16T12:53:36Z", "digest": "sha1:EHC4ZJ7BYLYLXZCEASQRC7JF4ZDUSGXQ", "length": 16365, "nlines": 124, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "குறை கூறினால் கோபம் வருகிறதா? ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nநாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக தவறானது.\n‘நீங்க படிக்���ட்டுல தடுமாறி விழுந்திங்களே… அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா… வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்…’ என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, ‘அப்படியா சொல்றீங்க’ என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.\n‘படிக்கட்டுன்னா பார்த்து நடக்க வேணாம்; புது இடமில்ல… வீட்டு படிக்கட்டா இது… ரெண்டு கையிலயுமா இப்படி பொருட்களை வச்சுக்கிறது. அந்தப் பையை தோளில மாட்டிக்கிட்டிருந்தா, படிக்கட்டோட நீள, உயரம் தெரிஞ்சுருக்கும்ல…’ என்று எவரேனும் இவரது தவறை சுட்டிக் காட்டினால், ‘யோவ்… (டேய்) உன் வேலையை பாத்துக்கிட்டு போவியா… பெரிசா படிக்கட்டு இறங்குறதுக்கு எனக்கு கத்துக்குடுக்க வந்துட்டே…’ என்று, தவறை சுட்டிக்காட்டியவருக்கே, பதிலடி கொடுக்கவே நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்.\nநம் தவறை பிறர் சுட்டிக்காட்டும் போது, அதை, ‘ஆமா… நீங்க சொன்னது ரொம்ப சரி…’ என்று ஒப்புக் கொள்ள முன் வர வேண்டும். இதன்மூலம், இரு நன்மைகள் நிகழ்கின்றன.\n‘முதலாவது, நம் மனம், நமக்குள் சென்று, ‘இனி பார்த்து நட… அலட்சியத்திற்கும், கவனக்குறைவிற்கும் விலை மிக அதிகம்; பல்லாயிரம் ரூபாய் செலவும், பல மாதப் படுக்கையும் நிகழ்ந்திருக்கும்…’ என்று உணர்த்துகிற போது, அது ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிகிறது; இது, அடுத்தமுறை படிக்கட்டில் இறங்கும் போது பயன்படும்.\nஇரண்டாவது, ‘என்னைப் பார்த்து எவனாவது வாயை திறந்தீங்க… அப்புறம் நடக்கிறதே வேற…’ என்கிற எச்சரிக்கை மணியை, எவர் முன்னும் அடிக்காத காரணத்தால், ‘பார்த்துப் போங்க; ஒரே சகதி…’ என்று சொல்ல பலரும் முன் வருவர்.\nநான் சொல்வது நடக்கிற பாதைக்கு மட்டுமல்ல… வாழ்க்கை பாதைக்கும் சேர்த்து தான். ஆம்… ‘நல்லது சொன்னால், இவர் கேட்டுக் கொள்வார். பொருட்படுத்திக் காதில் வாங்கிக் கொள்வார்; செயல்படுத்துவார். நம் அக்கறையை சரி வர புரிந்து கொள்கிறவர்…’ என்பன போன்ற நம்பிக்கைகளை மற்றவர்களிடையே உருவாக்கும்.\nஆனால், இவர்களது வாயை, உருட்டல், மிரட்டல்களால் அடைக்கும் போதும், வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் போதும் என்ன நடக்கும் தெரியுமா\nநாம் பாதிப்பு அடையும் வரை பார்த்துக் கொண்டிருந்தபின், ‘இந்தாளுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்…’ என்று உள்ளுக்குள் மகிழ்கிற கூட்டம் பெருத்துப் போகும்.\nநம் முகத்தில் கழுவாமல் விடப்பட்ட சோப்பு நுரையையே, பிறர் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கும் போது, முதுகின் அழுக்கை யார் தான் சுட்டிக் காட்டுவதாம்\nநான் ஒருமுறை சிக்னல் ஒன்றில் பச்சை விளக்கிற்காக காத்திருந்த போது பக்கத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற பெண்மணி ஒருவர், தன் ஹெல்மெட்டில் இருந்த முன் பிளாஸ்டிக் தடுப்பை உயர்த்தி, ‘நீங்கள் உங்கள் காரின் பின் கதவை சரியாக சாத்தவில்லை…’ என்று சொன்னார். ‘மிக்க நன்றி…’ என, உடனே மகிழ்ச்சி தெரிவித்தேன். ஆனால், நான் கல்லூரி மேடையில் பேசி விட்டுக் கீழே இறங்கிய போது, ‘இன்னும் கூட உங்களிடத்தில் எதிர்பார்த்தேன்…’ என்று ஒரு பேராசிரியை கூறியதும், என் முகம் சுருங்கி விட்டது.\nஎன் கோணத்தில் அது நல்ல பேச்சாக இருக்கலாம். ஆனால், அது சென்று அடைந்தவர்களை திருப்திப்படுத்தவில்லை என்கிற போது, எங்கே கோளாறு நிகழ்ந்திருக்கிறது என்று நான் பரிசீலித்திருக்க வேண்டும்.\nஇரு பெண்களும் என் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களே. ஒன்றில், எனக்கு நன்றி தெரிவிக்க தோன்றியது; மற்றதில் ஏனோ தோற்றுப் போனேன். இவருக்குமல்லவா நான் நன்றி தெரிவித்து, என் குறையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்; விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.\nஅடுத்த கல்லூரிக் கூட்டத்தில் பேச, குறிப்புகளை தயார் செய்த போது, அப்பேராசிரியைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, ஒரு தேர்வை சந்திக்கும் மாணவன் போல், என்னை கருதிக் கொண்டேன். இது பலனளித்தது என்பதை, நான் உங்களிடமாவது ஒப்புக் கொண்டாக வேண்டும்.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nகாலையில் பல் துலக்குவது தவறா இது மட்டும் செஞ்சா ப...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nகை, கால் வலி குணமாக:\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nஉடல் சூட்ட��� 2 நிமிடத்தில் போக்கும் வழி\nஉடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முத...\nஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் - இயற்கை வ...\nதேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வ...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழ...\nஉங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு க...\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 க...\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nசுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு ...\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nமேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\nபப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறு...\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக்...\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிட...\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகு...\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/", "date_download": "2019-12-16T12:25:15Z", "digest": "sha1:LXYSKAWKAJO4XPXY4EXOKNQRXOUPBBNO", "length": 15036, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "April 2018 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..\n(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர் இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித […]\nதட்டச்சு பாடத்திட்டங்களில் மாற்றங்கள் அமுல்படுத்த வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்… வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை..\nஇராமேஸ்வரத்தில் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 49வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 7 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட தட்டச்சுப் பாடத்திட்டங்களில் மாற்றங்களை அமுல்படுத்துவதற்கான வல்லுனர் குழு அமைக்க […]\nவக்ஃப் போர்டு தலைவராக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தேர்வு.. சரித்திரம் திரும்புமா மாறுமா.. கீழக்கரை பிரமுகர்கள் வாழ்த்து ..\nதமிழ்நாடு வக்ஃபு வாரிய சேர்மன் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் இன்று அதிமுக கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றியை வாழ்த்தி தமிழகத்தில் உள்ள […]\nலண்டனுக்கு போன நம்ம கொட்டாங்கச்சி…\nஒரு காலத்தில் தேங்காயிலிருந்து எஞ்சிய பொருளாக கிடைத்த “கொட்டாங்கச்சி” எனும் சிரட்டை, பிள்ளைகள் விளையாடும் பொருளாக, விறகு அடுப்பிற்கு எரிபொருளாக, மூங்கில் சட்டத்தால் கைப்பிடி போடப்பட்டு அகப்பையாக, இப்படி பல வழிகளிலும் நமக்கு உதவியது\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகள் மீது கொலை வெறி தாக்குதல்…திட்டமிட்ட சதியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்ட செயற்குழு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழக்கரையில் இருந்து 500 பிளாட் கிளை நிர்வாகிகள் 7 பேர் ஆம்னி வாகனத்தில் இன்று (29/04/2018) மாலை இராமநாதபுரம் சென்றார்கள். அவ்வாறு செல்லும் வழியில் […]\nகீழக்கரையின் இரண்டு சிகரங்கள் ..\nஇன்று (29/04/2018) திருச்சி ஆரோக்கியா கல்வி அறக்கட்டளை சார்பாக சமுதாய சேவையில் உள்ளவர்களை கௌரவிக்கும் வண்ணம் “சிகரம் 2018” விருது வழங்கப்பட்டது. கீழக்கரையைச் சார்ந்த அப்பா மெடிக்கல் சுந்தரம் மற்றும் கீழக்கரை கிளாசிஃபைட் எஸ்.கே.வி.ஷேக் […]\nஇறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் […]\nஇரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன\nகோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி.. 1) உங்கள் வீட்டின் அருகில் […]\nகீழக்கரை நகர் எஸ்.டி. பி.ஐ கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது..\nகீழக்கரை நகர் SDPI கட்சி சார்பாக 27-04-2018 அன்று மாலை 7.00மணியளவில�� மத்திய பா.ஜா.க ஆட்சியில் மக்களின் நிலை என்ற தலைப்பில் முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர […]\nஇராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி 1008 வெள்ளி கலச பூஜை..\nஇராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழமை. புனித பயணம் செல்பவர்களும் கூட தெற்கில் இராமேஸ்வரம் […]\nபூலாங்குளம் சாலையில் சுகாதாரக்கேடு-டெங்கு பரவும் அச்சத்தில் கிராம மக்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்\nஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22வயது இளம் பெண் பிரியா சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nநெல்லை,தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை-தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு\nதிருப்பத்தூரில் வரிசையில் நின்று மனு கொடுத்த திமுக எம்எல்ஏ\nமதுரை பைபாஸ் சாலை மேம்பாலத்தில் விபத்து\nவேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது\nமதுரையில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர்\nஅமமுக வினர் வேட்புமனு தாக்கல்\nநெல்லையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி-பள்ளி மாண மாணவிகள்,ஆசிரியர்கள் பங்கேற்பு\nமதுரை சாலையோரங்களில் விதை பந்துகளை தூவும் சிறப்பான பணியை செய்து வரும் மதுரை இளைஞர்\nநமது கீழை நியூஸ் (சத்தியப்பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி .70 அடி சாலையில் மிகப் பெரிய பள்ளம் சரிசெய்யப்பட்டது..\nகாவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்\nவிதைப்பந்து தூவலில் ஆர்வம் காட்டும் இராமநாதபுரம் எல்கேஜி., சிறுவன்\nஇராமநாதபுரத்தில் விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம்\nஉசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம்\nவேலூரில் அரசு பொருட்காட்சி துவக்கம்\nவைகை ஆற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியில் மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர்\nநரிக்குறவ மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-12-16T12:25:04Z", "digest": "sha1:TYQHEV2LRE4UMCJPUQG6PKYGJBFX2BZY", "length": 4209, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "இலங்கையின் வடக்கு மாகாண கவர்னரான முத்தையா முரளிதரன்! – Chennaionline", "raw_content": "\nஇலங்கையின் வடக்கு மாகாண கவர்னரான முத்தையா முரளிதரன்\nஇலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.\nஇந்நிலையில் கோத்தபய ராஜபக்சே முரளீதரனை வடக்கு மாகாணம் கவர்னராக பொறுப்பேற்கும்படி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அவர் கவர்னர் பதவியை ஏற்கலாம் எனத்தெரிகிறது.\n47 வயதாகும் முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.\n← ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை, ஒடிசா அணிகள் இன்று மோதல்\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டியின் இடம் மாற்றம் →\nஇங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்\nபுரோ கபடி லீக் – ஜெய்ப்பூரை வீழ்த்தி மும்பை வெற்றி\nநான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க தேவையில்லை – விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/2020-new-year-rasi-palangal-dhanusu-rasi-370255.html", "date_download": "2019-12-16T13:44:11Z", "digest": "sha1:JFVMMN3ZZRBP3DUUFSBFYYWHGQGA2OUF", "length": 21377, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் : தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம் | 2020 New year Rasi Palangal Dhanusu Rasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்.. மோடி வருத்தம்\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nபெரும் மாற்றத்தை சந்திக்க போகும் மெரினா பீச்.. ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி பரபரப்பு அறிக்கை\nமாமா செத்து போன்னு சொல்றாரும்மா.. நான் எங்க போவேன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து மாண்ட சிவகாமி\nபண ஆசை.. கன்பியூஷனில் திருடன்.. டென்ஷனில் ஏடிஎம்க்கு பதிலாக பாஸ்புக் மிஷினை உடைத்து அக்கப்போர்\nகார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி - திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகுடியுரிமை சட்டம்: பேரணியில் மம்தா.. சத்தியாகிரகத்தில் பினராயி.. மாஸ் காட்டும் இரு மாநில முதல்வர்கள்\nAutomobiles 2020 ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nFinance சோமேட்டோவின் ஆதிரடி திட்டம்.. இனி ராஜா வாழ்க்கை தான்..\nLifestyle தன் மகன் சிறந்த மனிதனாக வளர்வதற்கு ஒரு தந்தை கற்பிக்க வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்\nTechnology அம்பானி அதிரடி: மறுபடியும் ஒரு இலவச சேவையை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.\nMovies தர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்\nSports காட்டிக் கொடுத்த ஸ்க்ரீன்.. உஷாரான வெ.இண்டீஸ்.. அம்பயரை நோக்கி கோபமாக வந்த கோலி.. பரபர நிமிடங்கள்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் : தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\nசென்னை: கெட்ட காலம் என்று ஒன்று இருந்தால் நல்ல காலம் என்று வரத்தானே செய்யும். தனுசு ராசிக்காரர்களுக்கு அப்படித்தான். ஏழரை சனியால் எழுந்திருக்க முடியாமல் சோக கீதம் பாடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு சந்தோஷ சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்க பாசிட்டிவ் எனர்ஜி 2020ஆம் புத்தாண்டில் அதிகரிக்கப் போகிறது. இந்த ஆண்டாவது திருமணம் முடியுமா, இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு போகலாமா என்றும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே இந்த புத்தாண்டு பலன்களை தருகிறோம். உங்களின் பல கேள்விகளுக்கும் இந்த புத்தாண்டு பலன்களில் விடை கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு வெற்றிகள் தேடி வரப்போகிறது மகிழ்ச்சி வந்து மனதை வருடிக்கொடுக்கப் போகிறது. ராஜயோகம் தரக்கூடிய ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமைந்துள்ளது.\n2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களையும் நன்மைகளையும் தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான் ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்க்கலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் குரு உங்க ராசியில் அமர்ந்திருப்பது அற்புதமான காலகட்டம். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சிறந்த ஆன்மீக வாதிகள். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுவீர்கள். உங்களில் பலரும் ஜென்ம சனியால் அவதிப்பட்டு வருகிறீர்கள். பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் உங்களுக்கு 2020ஆம் புத்தாண்டு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.\n2020ல் ரிஷபம் ராசிக்காரர்கள் புது பிசினஸ் தொடங்கலாம் - வெளிநாடு வருமானம் வரப்போகுது\nஏழரை சனி காலத்தில் அதுவும் ஜென்ம சனியில் வாழ்வதே பெறும் போராட்டமாக இருக்கிறது. எப்படா இந்த பிரச்சினை முடியும் என்று யோசிக்கிறீர்கள். கடவுள் கண் திறக்கப் போகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே சறுக்கல்களை மட்டுமே சந்தித்து வருகிறீர்கள். வேலை இல்லையே என்று கவலைப்பட்ட உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வயதானவர்களுக்கு கூட ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nதொழிலில் செய்த முதலீடுகள் எல்லாம் நஷ்டத்திற்கு தள்ளிவிட்டது. தசாபுத்தி சரியில்லாவிட்டால் கடனும் நோய்களும் வாட்டி வதக்கின. இனி இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்க ராசிநாதன் குருபகவான் உங்க ராசியில் இருக்கிறார். ஏழரை சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. ஜென்ம குரு உங்க ராசிக்கு ஐந்து,ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிடுவதால் திருமண பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும். திருமண யோகமும், புத்திர பாக்கியமும் கைகூடி வரப்போகிறது.\nஉங்க ராசியில் கேது உடன் குரு சேர்ந்திருப்பது சிறப்பு. தெய்வீக அருளும், கோடீஸ்வர யோகத்தையும் தரப்போகிறார். தடைகள் விலகும். சர்ப்ப தோஷத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும் சந்தோஷங்கள் அதிகமாகப்போகிறது. தன்னம்பிக்கையோடு இந்த உலகத்தை எதிர்நோக்குவீர்கள். அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வெற்றி வாய்ப்புகள் உங்களை நாடி வரும். கவுரவம் செல்வாக்கு தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட ப���ரச்சினைகள் நீங்கும்.ஆசிரியர்கள், மீடியா துறையில் இருப்பவர்களுக்கு யோகமான ஆண்டு. செய் தொழில் வணிகத்தில் லாபம் கிடைக்கும். தன லாபம் கிடைக்கப் போகிறது என்றாலும் செலவுகளும் கூடி வரும்.\nதனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குருபகவான் அற்புத பலன்களை தரப்போகிறார். ராஜயோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வையால் சந்தோஷங்கள் அதிகம் நடக்கும். நோய்கள் நீங்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வளமான எதிர்காலத்தை தரப்போகிற வரப்பிரசாதமான ஆண்டாக அமையப்போகிறது. ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள் இதனால் ஆண்டு முழுவதும் பல அற்புதங்கள் நிகழப்போகிறது.\nநீங்க பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் கிடைக்கப்போகிறது. மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையும். நோயில் கஷ்டப்பட்டவர்களுக்கு தீர்வுகள் வரும். கடன்கள் தீரும். நெருக்கடிகள் முடிவுக்கு வரும். புதிய வேலைகள் கிடைக்கும். எத்தனையோ பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்தாலும் 2020ஆம் ஆண்டில் வெற்றி தேவதை உங்களைப் பார்த்து புன்னகைப்பாள். அதற்குக் காரணம் உங்களுக்கு இருக்கும் நேர்மறையான எண்ணங்களால்தான் என்பதை மறந்து விடாதீர்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஆண்டு இறுதி வரை குரு பகவான் உங்க ராசியில் இருப்பதால் வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-16T13:07:17Z", "digest": "sha1:ZIBSLGYDILUU7BH2322E4KLHK3WX7MMF", "length": 9552, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருங்கால வைப்பு நிதி: Latest வருங்கால வைப்பு நிதி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nஅஞ்சலக சேமிப்பு உட்பட மேலும் 4 வகை சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு தடாலடி\nஇனி எந்த வேலைக்கு போனாலும் ஒரே பிஎப் கணக்குதான் ... மாறவே மாறது\nசொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்...\nஇபிஎஃப் வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம் - மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்\nபி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்\nபிஎஃப் புதிய விதிமுறைகள் ரத்து - தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது\nகார்மெண்ட்ஸ் தொழிலாளர் போராட்டத்தில் வன்முறை.. 5 பஸ்கள் எரிப்பு.. பெங்களூரில் பதற்றம்\nஎதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. பி.எப் பணத்திற்கு வரி விதிக்கும் முடிவு வாபஸ்\nபி.எப். மீதான வட்டி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்.. நிதி அமைச்சகத்திற்கு மோடி உத்தரவு\nபிஎப் வட்டிக்கு வரி... நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினால் வாபஸ் ஆகிறது\nவருங்கால வைப்பு நிதியில் ஊழியர் செலுத்தும் தொகையில் வட்டிக்கு மட்டுமே வரி: மத்திய அரசு விளக்கம்\nரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் பெறுவோர் பி.எப். தொகையை 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும்\nசென்னை சவீதா கல்வி நிறுவனங்களில் மீண்டும் சி.பி.ஐ.ரெய்டு.. ரூ. 5 கோடி சிக்கியது\nபி.எப் பணத்தை முழுசா எடுக்க முடியாதாம்: 50 வயசு வரைக்கும் காத்திருக்கணும்\nயாரும் கேட்கல.. தேங்கிக் கிடக்கும் ரூ. 22,636 கோடி பி.எப் பணம்\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5% ஆக நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-16-july-2019/", "date_download": "2019-12-16T14:02:50Z", "digest": "sha1:22RFH7X62YGPQ5G3577BU6WPMZMTYJM6", "length": 8657, "nlines": 135, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 16 July 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 507 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.\n1.வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n2.தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.\n3.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\n4.மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதில், சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் ��ுடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைபவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் விபத்து ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் வகையில், மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.\n5.ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.நடப்பாண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,501 கோடி டாலராக (ரூ.1.75 லட்சம் கோடி) இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 2,770 கோடி டாலருடன் (ரூ.1.94 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது 9.71 சதவீதம் குறைவாகும்.\n2.மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 23 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.\nஇப்பணவீக்கம் முந்தைய மே மாதத்தில் 2.45 சதவீதமாகவும், கடந்த 2018 ஜூன் மாதத்தில் 5.68 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.\n1.உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது.\n1.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றது இந்திய அணி.\nஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவன் 251.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு வீராங்கனை மெஹுலி கோஷ் 250.2 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.\nசான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)\nஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)\nஎதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)\nபிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)\nடிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nகோவை Ramraj Cotton Labour பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/realmy-x-with-256-gb-of-memory-for-sale-on-the-web.php", "date_download": "2019-12-16T13:30:12Z", "digest": "sha1:XOIEV2JXWZOEHIHZBFREBJYVOCWA6EUW", "length": 9569, "nlines": 122, "source_domain": "www.seithisolai.com", "title": "256 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் … இணைய தளத்தில் விற்பனைக்கு ரெடி ..!! – Seithi Solai", "raw_content": "\n256 ஜிபி மெமர��� கொண்ட ரியல்மி எக்ஸ் … இணைய தளத்தில் விற்பனைக்கு ரெடி ..\nரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆனது.\nரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஇதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இதற்கு முன் சீனாவிலும் , இந்தியாவிலும் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் அறிமுகமானது . அந்த வகையில் ரியல்மி எக்ஸ் 256 ஜி.பி. வேரியண்ட் சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது .\nசீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 4 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமுன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்று���் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிசனிலும் கிடைக்கின்றது.\n← சீறிப்பாயும் வேகத்தில் செல்லும் “டிரையம்ப் ராக்கெட் 3 ஆர்” … விற்பனைக்கு தயார் ..\nதோணிக்காக பரிசுடன் காத்திருக்கும் அவரது மனைவி சாக்க்ஷி…\n”எகிறும் பெட்ரோல் , டீசல் விலை” பொதுமக்கள் கவலை….\nTik Tok-ல் “Instagram” போன்ற அம்சங்களை செயல்படுத்த திட்டம்….\n3 பெயர்….. 3 மனைவி….. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/blog-post_59.html", "date_download": "2019-12-16T12:23:19Z", "digest": "sha1:6BPKL3CMB6BQN5XWKXVZDMJT2YF7DQZV", "length": 10948, "nlines": 123, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "தேங்காய்ப்பாலில் உள்ள நன்மைகள் ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nதேங்காய்ப்பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.\nதேங்காய் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.\nவிட்டமின் சி, விட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.\nதேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.\nமெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.\nபாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nசரும எரிச்சல், சோரியாசிஸ், பாக்டீரியாக தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும்.\nவறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.\nதேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.\nவறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.\nவயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர, இளமைப் பொலிவு கிடைக்கும்..\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nகாலையில் பல் துலக்குவது தவறா இது மட்டும் செஞ்சா ப...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nகை, கால் வலி குணமாக:\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nஉடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி\nஉடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முத...\nஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் - இயற்கை வ...\nதேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வ...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழ...\nஉங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு க...\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 க...\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nசுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு ...\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nமேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\nபப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறு...\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக்...\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிட...\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகு...\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/11/keelakarai-6/", "date_download": "2019-12-16T13:18:30Z", "digest": "sha1:W4ZKCFNLM7XLIE3YV4BD3WAZMP5FCUJT", "length": 11035, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவை விழா - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவை விழா\nJuly 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவைத் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்றார்.மாணவப் பேரவை ஆலோசகர்கள் கணிதத்துறை உதவிப்பேராசிரியை இராஜேஸ்வரி ,வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை இம்ரானா ஆகியோர் மாணவப் பேரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்தனர்.இறையாற்றல், படைப்புத்திறன்,படைப்பினங்கள், கல்வி ஞானம் இயற்கை இன்றியமையாததாக நம் வாழ்க்கைத்தளத்தில் இருந்து நமக்கு பேருதவி செய்கின்றன எனஐதராபாத், தெலுங்கானாயாவர் பேக்\nநி றுவனர், மற்றும் தலைவர் யாவர் பேக் அசோசியேட்ஸ் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் வாழ்க்கை பயிற்சியாளர், ஒருங்கணைப்பாளர் ஷேக் மிர்ஷாசீதக்காதி அறக்கட்டளை திட்ட இயக்குநர் சிராஜிதீன், அலாவுதீன் ஹைதர், செய்யது நூர் முகம்மது, செய்யது அசீம்கான், கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள்,தேர்வாணையர், பல்துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள்,2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவப் பேரவை செயலாளர்\nஎஸ்.ஜீஹி ஆமினா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் அல்ஹாஜ் ஷேக் தாவூத்கான், மாணவப் பேரவை ஆலோசகர் செய்திருந்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவேட்பாளர்களுக்கு அருளாசி வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.\nபூலாங்குளம் சாலையில் சுகாதாரக்கேடு-டெங்கு பரவும் அச்சத்தில் கிராம மக்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்\nஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22வயது இளம் பெண் பிரியா சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nநெல்லை,தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை-தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு\nதிருப்பத்தூரில் வரிசையில் நின்று மனு கொடுத்த திமுக எம்எல்ஏ\nமதுரை பைபாஸ் சாலை மேம்பாலத்தில் விபத்து\nவேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுப���்ட பெண் கைது\nமதுரையில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ விபத்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர்\nஅமமுக வினர் வேட்புமனு தாக்கல்\nநெல்லையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி-பள்ளி மாண மாணவிகள்,ஆசிரியர்கள் பங்கேற்பு\nமதுரை சாலையோரங்களில் விதை பந்துகளை தூவும் சிறப்பான பணியை செய்து வரும் மதுரை இளைஞர்\nநமது கீழை நியூஸ் (சத்தியப்பாதை மாத இதழ்) செய்தி எதிரொலி .70 அடி சாலையில் மிகப் பெரிய பள்ளம் சரிசெய்யப்பட்டது..\nகாவலர் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம்\nவிதைப்பந்து தூவலில் ஆர்வம் காட்டும் இராமநாதபுரம் எல்கேஜி., சிறுவன்\nஇராமநாதபுரத்தில் விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம்\nஉசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம்\nவேலூரில் அரசு பொருட்காட்சி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/16711top-ten-tamil-films-2011/", "date_download": "2019-12-16T13:23:09Z", "digest": "sha1:CEVC7XWDXAMNGVZ33YZFB4Q7L62SNDMU", "length": 13717, "nlines": 161, "source_domain": "moonramkonam.com", "title": "தமிழ் சினிமா 2011 - டாப் டென் 2011 - TOP TEN 2011 -அனந்து... - மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி உலக ஒளி உலா இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012\nதமிழ் சினிமா 2011 – எனது பார்வையில் – TOP TEN 2011 -அனந்து…\nஇந்த வருடம் 128 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றியடைந்திருக்கின்றன … சில வருடங்களாகவே இந்த நிலை தொடர்வது துரதிருஷ்டமே , ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா,சரவணன் , சாந்தகுமார் போன்ற புதுமுக இயக்குனர்கள் நம்பிக்கை தருகிறார்கள் …இந்த வருடத்தின் முதல் அரையாண்டு கால சினிமா சற்று மந்தமாகவே இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்கள் நன்றாக இருந்து அதனை சமன் செய்தது என்றே சொல்லலாம் … காண்க அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல் … இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2011\nகவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )\n1. ஆடுகளம் - காண்க ஆடுகளம் விமர்சனம் …\n4. கோ – காண்க கோ – விமர்சனம்\n5. அழகர்சாமியின் குதிரை – காண்க அழகர்சாமியின் குதிரை\n6. ஆரண்ய காண்டம் – காண்க ஆரண்ய காண்டம் – புது அத்தியாயம்\n7. எங்கேயும் எப்போதும் – காண்க எங்கேயும் எப்போ���ும் – நிறைவான பயணம்\n8. மங்காத்தா – காண்க மங்காத்தா – “தல” ஆட்டம்\n9. வாகை சூட வா\n10. மௌனகுரு – காண்க மௌனகுரு – பேசப்படுவான் …\nடாப் டென் பாக்ஸ் ஆபீஸ் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )\n4. தெய்வதிருமகள் – காண்க தெய்வதிருமகள் – திருட்டு தேவதை\n5. முனி 2 காஞ்சனா – காண்க முனி 2 – காஞ்சனா – காமெடி பீஸ்\n8. ஏழாம் அறிவு – காண்க ஏழாம் அறிவு – ஆறாம் அறிவே …\n9. வேலாயுதம் – காண்க வேலாயுதம் – ரைட்ஸ் வாங்காத ரீமேக் …\n10. மௌனகுரு – ஒப்பனிங் சுமாராக இருந்தாலும் படம் நன்றாக இருப்பதால் வசூல் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது\n1. யாத்தே யாத்தே ( ஆடுகளம் )\n2. கன்னித்தீவு பொண்ணா ( யுத்தம் செய் )\n3. எவண்டி ஒன்ன பெத்தான் ( வானம் )\n4. என்னமோ ஏதோ ( கோ )\n5. நெஞ்சில் நெஞ்சில் ( எங்கேயும் காதல் )\n6. ஆரிரோ ஆராரிரோ ( தெய்வதிருமகள் )\n7. விளையாடு மங்காத்தா ( மங்காத்தா )\n8. கோவிந்தா கோவிந்தா ( எங்கேயும் எப்போதும் )\n9. காதல் என் காதல் ( மயக்கம் என்ன )\n10. வை திஸ் கொலைவெறி டி ( 3 )\nகவர்ந்த நடிகர் – தனுஷ் ( ஆடுகளம்,மயக்கம் என்ன )\nகவர்ந்த நடிகை – ரிச்சா ( மயக்கம் என்ன )\nகவர்ந்த குணச்சித்திர நடிகர் – ஜெயப்ரகாஷ் ( யுத்தம் செய் )\nகவர்ந்த காமெடி நடிகர் – சந்தானம் ( பல படங்கள் )\nகவர்ந்த வில்லன் நடிகர் – ஜானி ( ஏழாம் அறிவு )\nகவர்ந்த இசையமைப்பாளர் -ஜி.வி.பிரகாஸ்குமார் (ஆடுகளம் )\nகவர்ந்த பின்னணி இசை – ஆரண்ய காண்டம் ( யுவன் ஷங்கர் ராஜா )\nகவர்ந்த ஆல்பம் – எங்கேயும் காதல் ( ஹாரிஸ் ஜெயராஜ் )\nகவர்ந்த பாடல் – எம்மா எம்மா ( ஏழாம் அறிவு )\nகவர்ந்த பாடகர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் ( எம்மா எம்மா )\nகவர்ந்த பாடலாசிரியர் – பா.விஜய் ( இன்னும் என்ன தோழா )\nகவர்ந்த ஒளிப்பதிவாளர் – ராம்ஜி ( மயக்கம் என்ன )\nகவர்ந்த இயக்குனர் – தியாகராஜன் குமாரராஜா ( ஆரண்ய காண்டம் )\nகவர்ந்த புதுமுகம் – இனியா ( வாகை சூட வா )\nஅஜித் ( மங்காத்தா )\nவிஜய் ( வேலாயுதம் )\nசூர்யா ( ஏழாம் அறிவு )\nஅவன் இவன் – காண்க அவன்-இவன் அழுத்தமில்லாதவன்\nராஜபாட்டை – காண்க ராஜபாட்டை – ரெண்டுங்கெட்டான்\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/apartment/", "date_download": "2019-12-16T12:32:58Z", "digest": "sha1:VGGML5QKCW7PBHCQS274SZUA4D3TFWHT", "length": 4199, "nlines": 26, "source_domain": "tnreginet.org.in", "title": "Apartment | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nஅடுக்குமாடி வீடு வாங்கப் போறீங்களா கண்டிப்பா இந்த தகவல் தெரிஞ்சுக்கணும்\nஅடுக்குமாடி வீடு வாங்கப் போறீங்களா\n பட்டாApartment Palsuvai Seithigal அசல் பத்திரம் அடுக்குமாடி வீடு அடுக்குமாடி வீடு வாங்க குடியிருப்பு மனை தெரியுமா உங்களுக்கு\nTnreginet 2020| ஆவணங்களை பதிவு செய்வதில் இவர்களுக்கு முன்னுரிமை\nஅடுக்குமாடி வீடு வாங்கப் போறீங்களா கண்டிப்பா இந்த தகவல் தெரிஞ்சுக்கணும்\nTNREGINET 2020| ஆன்லைன் பத்திரப்பதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு எப்போது கிடைக்கும்\nபட்டாவில் நில உரிமையாளர் படம் மோசடிகளை தடுக்க தமிழக அரசு பரிசீலனை\nTNREGINET 2019| பத்திரப்பதிவு வருவாய் மீண்டும் சரிவு; 8 மண்டலங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=37214", "date_download": "2019-12-16T13:19:45Z", "digest": "sha1:R5F3GFBFNNT53223XZ4QNKCJFWAWL2UR", "length": 16845, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கலாம்! துன் மகாதீர் – அநேகன்", "raw_content": "\nதிங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019\nதளபதிகளுடன் மஇகா தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nவிஜய்யின் 65-வது படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்..\nஅடுத்த ஆண்டு ஜனவரி 18 – சபா கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தல்..\nமீண்டும் சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா மீட்டெடுக்கும் –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்\nGrow திட்டத்தின் கீழ் சிறுதொழில் வர்த்தகர்களுக்கு இலவச உபகரணங்கள்\nசுங்கை சிப்புட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உலு சிலாங்கூரில் டத்தோ டி மோகன் உலு சிலாங்கூரில் டத்தோ டி மோகன்\nகர்ஜிக்கும் சிங்கம் ஓய்ந்து விட்டதா\n25 இந்திய அரசு சாரா அமைப்புகளுடன் அமைச்சர் குலசேகரன் சந்திப்பு\nஇந்திய சமூகத்தை மேம்படுத்தும் எண்ணம் பக்காத்தான் அரசாங்கத்திற்கு இல்லை -டி.மோகன் சாடல்\nதுன் சாமிவேலுவின் மனைவி என கூறும் பெண்மணி தொடுத்த மனு; ஜன.17-இல் செவிமடுப்பு\nமுகப்பு > அரசியல் > பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கலாம்\nபிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கலாம்\nலிங்கா நவம்பர் 20, 2019 1910\nஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பொறுப்பை துன் டாக்டர் மகாதீர் முகமட் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டுமென பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அந்த வலியுறுத்தல்களுக்கு துன் மகாதீர் இன்று பதிலளித்துள்ளார். தம்மை பிரதமர் பதவியிலிருந்து விலக்குவது பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் மன்றத்தின் முடிவை பொறுத்தது.\nஅவர்கள் அவ்வாறு விரும்பினால், தன்னை அப்பொறுப்பிலிருந்து நீக்கலாம் என இன்றும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த துன் டாக்டர் மகாதீர் அவ்வாறு கூறினார்.\nஇதனிடையே, அவருக்கு எதிராக அன்வார் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கின்ற நாட்டில் யார் வேண்டுமானாலும் அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர முடியுமென துன் மகாதீர் பதிலளித்துள்ளார்.\nபொச்சடினோவை நீக்கியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேமரன்மலை: வேட்பாளரை பிரதமர் நஜீப் தீர்மானிக்கட்டும்\nலிங்கா பிப்ரவரி 20, 2018\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 26, 2019\nசீனாவிலிருந்து புரோட்டோனுக்கு புதிய தலைமை செயல் முறை அதிகாரியா\nலிங்கா செப்டம்பர் 6, 2017\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ladyofsnowsstk.org/portfolio-item/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-16T13:06:04Z", "digest": "sha1:Z4A3FRNZA2LLFHCJ2UHE45X5L3XGJTHK", "length": 4266, "nlines": 64, "source_domain": "www.ladyofsnowsstk.org", "title": "கிராமிய விழிப்புணர்வு திட்டம் – Ladyofsnow", "raw_content": "\nகிராமிய விழிப்புணர்வு திட்ட சங்கங்க‌ளின் பொதுக்குழு கூட்டம்\nபெண்கள் கிராம முன்னேற்றச் சங்கத்தின் நாகர்கோவில் வட்டார பொதுக்குழு கூட்டமானது முதல் முதலில் 25/08/2018 அன்று மதியம் 2:30 மணிக்கு தென்தாமரை குள��்தில் தூய பனிமய மாதா திருமண மணடபத்தில் வைத்து கிராமிய விழிப்புணர்வு கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தை பொறுப்பேற்று சிறப்பித்தவர்கள் பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் தென்தாமரைகுளம். இக்கூட்டத்திற்கு வட்டார இயக்குனர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் அவர்களும், நமது பங்கு தந்தை அருட்பணி டாக்டர் M.C.ராஜன் அவர்களும் தலைமை ஏற்று நடத்தினார்கள். இதில் 319 பெண்கள் கலந்து கொண்டனர்.\n“தமிழகத்தில் வளர்ச்சி என்ற போர்வையில் நடைபெறும் அழிவுத்திட்டங்கள்” பற்றி பங்குத்தந்தை அருட்பணி டாக்டர் M.C.ராஐன் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். நாகர்கோவில் வட்டாரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அருட்பணி ராஜன் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகளும், கருத்துரைகளும், கவிதையும், விழிப்புணர்வு பாடல்களும் இடம்பெற்றன. வட்டார இயக்குனர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் அவர்களால் தென் தாமரை குளம் சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T12:57:43Z", "digest": "sha1:6TUBF4ZKN662Q7O3VAZEFT2E3TCVFRZV", "length": 59790, "nlines": 181, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராஜசூய ஆரம்ப பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பகை - சபாபர்வம் பகுதி 19\n(ராஜசூய ஆரம்ப பர்வம் - 06)\nபதிவின் சுருக்கம் : சந்தகௌசிகர் ஜராசந்தனின் வருநலமுரைத்தல்; அதே போல ஜராசந்தன் பெரும் பலத்துடன் வளர்தல்; கம்சன் மரணத்தால் ஜராசந்தனுக்கு கிருஷ்ணனுடன் ஏற்பட்ட பகை; யாதவர்கள் ஜராசந்தனுடன் மோதுவது இல்லை என்று தீர்மானத்துடன் இருந்தது…\nகிருஷ்ணன் தொடர்ந்தான், \"இது நடந்த சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் பெரும் துறவியான அந்த மேன்மைமிகு சண்டகௌசிகர் மகத நாட்டுக்கு வந்தார்.(1) அந்த முனிவரின் {சண்டகௌசிகரின்} வருகையால் மிகவு���் மகிழ்ந்த மன்னன் பிருஹத்ரதன், தனது அமைச்சர்கள், புரோகிதர், மனைவியர், மகன் {ஜராசந்தன்} ஆகியோருடன் அவரை வரவேற்கச் சென்றான்.(2) ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, அந்த முனிவருக்குக் கால் மற்றும் முகம் கழுவ நீர் கொடுத்து, அர்க்கியம் கொடுத்து, பிறகு அந்த மன்னன் {பிருஹத்ரதன்}, அவருக்கு {சண்டகௌசிகருக்குத்} தனது மகனுடன் {ஜராசந்தனுடன்} சேர்ந்த நாட்டையே கொடுக்க முன் வந்தான்.(3)\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன்\nசுயம்புவால் உருவாக்கப்பட்ட கிரகதேவி ஜரை - சபாபர்வம் பகுதி 18\n(ராஜசூய ஆரம்ப பர்வம் - 05)\nபதிவின் சுருக்கம் : பிருஹத்ரதனிடம் ஜரை தன்னை அறிமுகம் செய்து கொள்ளல்; தான் கிரகதேவி என்று சொல்லல்; பிருஹத்ரதன் அந்த ராட்சசிக்கு மரியாதை செலுத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்து; தனது பிள்ளைக்கு ஜரையின் பெயரையும் சேர்த்து ஜராசந்தன் என்ற பெயரைச் சூட்டல்...\nகிருஷ்ணன் தொடர்ந்தான், \"மன்னனின் {பிருஹத்ரதனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த ராட்சசப் பெண் {ஜரை}, \"நீ அருளப்பட்டிரு. ஓ மன்னர்களுக்கு மன்னா, நினைத்த வடிவை அடையக்கூடிய ராட்சசப் பெண்ணான நான் ஜரை என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன். ஓ மன்னா {பிருஹத்ரதா}, நான் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியுடன் உனது இல்லத்தில் வாழ்ந்து வருகிறேன்.(1) ஒவ்வொரு நாளும் நான் ஒரு மனிதனின் இல்லத்தில் இருந்து மற்றொரு மனிதனின் இல்லத்திற்கு சென்று வருகிறேன். உண்மையில் நான் பழங்காலத்தில் சுயம்புவால் படைக்கப்பட்ட போது, கிருகதேவி (வீட்டில் குடியிருக்கும் பெண் தெய்வம்) என்று பெயரிடப்பட்டேன்.(2)\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன், ஜரை\nராட்சசி ஜரையால் உயிர்பெற்ற ஜராசந்தன் - சபாபர்வம் பகுதி 17\n(ராஜசூய ஆரம்ப பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனை ஜராசந்தனுக்கு எதிராக கிருஷ்ணன் தூண்டுதல்; ஜராசந்தன் யார் என்று யுதிஷ்டிரன் கேட்டல்; ஜராசந்தனின் பிறப்பு ரகசியத்தை கிருஷ்ணன் சொல்லல்…\nவாசுதேவன், \"பாரத குலத்தில் பிறந்தவன், அதிலும் குறிப்பாக குந்தியின் மகனாக இருப்பவன், என்ன செய்ய வேண்டும் என்பதை அர்ஜுனன் சொல்லிவிட்டான்.(1) நம்மை மரணம் எப்போது வந்தடையும் இரவிலா, பகலிலா என்பதை நாம் அறியோம். போரில் இருந்து விலகுவதால் சாகா வரம் பெறுவோம் என்பதையும் எ��்போதும் நாம் கேள்விப்பட்டதில்லை.(2) எனவே, விதிப்படி அனைத்து எதிரிகளையும் தாக்குவது மனிதர்களின் கடமையாகிறது. இது எப்போதும் நமது இதயத்துக்கு நிறைவைத் தருகிறது.(3) விதியின் காரணமாக வெறுப்படையாமல், நல்ல கொள்கையின் துணை கொண்டு பணியை மேற்கொண்டால் நிச்சயம் நாம் வெற்றி மகுடத்தை அடைவோம். இதே தகுதிகளைக் கொண்ட இரு தரப்புகள், போரில் ஒருவருக்கொருவர் மோதும்போது, யாராவது ஒருவர் சிறப்படைந்தே ஆக வேண்டும், இருவரும் வெல்லவோ அல்லது இருவரும் தோற்கவோ முடியாது.(4)\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன், ஜரை\n - சபாபர்வம் பகுதி 16\n(ராஜசூய ஆரம்ப பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் ஜராசந்தனை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடலாம் என்று சொல்லல்; அர்ஜுனன் அதற்குச் சமாதானம் கூறல்…\nயுதிஷ்டிரன், \"ஓ கிருஷ்ணா, தகுந்த மாட்சிமையில் விருப்பம் கொண்டு, என் ஆற்றலை மட்டுமே நம்பி சுய நல நோக்கத்துடன் செயல்பட்டு, எப்படி என்னால் அவனை {ஜராசந்தனை} அழிக்க முடியும்(1) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமனையும், அர்ஜுனனையும் எனது கண்களாகவும், உன்னை எனது மனமாகவும் நான் நினைக்கிறேன். எனது கண்களையும், மனத்தையும் இழந்து என்னால் எப்படி வாழ முடியும்(1) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமனையும், அர்ஜுனனையும் எனது கண்களாகவும், உன்னை எனது மனமாகவும் நான் நினைக்கிறேன். எனது கண்களையும், மனத்தையும் இழந்து என்னால் எப்படி வாழ முடியும்(2) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ஜராசந்தனை யமனாலும் வீழ்த்த முடியாதே(2) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ஜராசந்தனை யமனாலும் வீழ்த்த முடியாதே அவற்றுக்கு எதிராக என்ன வகையான ஆற்றலை உன்னால் வெளிப்படுத்த முடியும் அவற்றுக்கு எதிராக என்ன வகையான ஆற்றலை உன்னால் வெளிப்படுத்த முடியும்(3) இந்தக் காரியத்தை முடிக்க வில்லை என்றால், நான் பேரழிவிற்குள் தள்ளப்படுவோம் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே, வெல்லப்பட முடியாத காரியத்தைச் செய்யக்கூடாது என்பதே எனது கருத்து.(4) ஓ கிருஷ்ணா, நான் அடிக்கடி நினைப்பதை நீ கேட்பாயாக. ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தக் காரியத்தைச் செய்வதில் இருந்து ஒதுங்குவதே நமக்கு நன்மை என எனக்குத் தெரிகிறது. இன்று எனது இதயம் துயரால் பீடிக்கப்பட்டிருக்கிறது. ராஜசூயம் அடைய முடியாத சாதனையாக எனக்குத் தெரிகிறத��\" என்றான் {யுதிஷ்டிரன்}.(5)\nவகை அர்ஜுனன், கிருஷ்ணன், சபா பர்வம், யுதிஷ்டிரன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன்\n - சபாபர்வம் பகுதி 15\n(ராஜசூய ஆரம்ப பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் கிருஷ்ணனை மெச்சுவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் ஜராசந்தனையும் ஒப்பிடுதல்; எண்பத்தாறு மன்னர்கள் சிறைப்பட்டிருப்பதை உரைத்தல்; ஜராசந்தன் நூறு மன்னர்களைப் பிடித்து சிவனுக்குப் பலி கொடுப்போவதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்; ஜராசந்தனை வீழ்த்தினால் தான் ஒருவன் மாமன்னனாக முடியும் என்பதை யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணன் உரைத்தல்...\nயுதிஷ்டிரன், {கிருஷ்ணனிடம்}\" நீ புத்திசாலி, யாரும் சொல்ல முடியாததைச் சொல்லிவிட்டாய். இந்த உலகத்தில் வேறு யாருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் தகுதி இல்லை.(1) தங்கள் நன்மையைக் கருதும் மன்னர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் மாட்சிமைமிக்க தகுதி கிடையாது. உண்மையில், மாமன்னன் {சக்கரவர்த்தி} என்ற பட்டத்தை அடைவதற்கரியதாகும்.(2) மற்றவர்களின் ஆற்றலையும், பலத்தையும் அறிந்தவர்கள் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில்லை. உண்மையில் புகழத்தகுந்தவன், எதிரிகளுடன் போரில் ஈடுபட்டு, பாராட்டுகளைத் தானே தாங்கிக் கொண்டிருப்பவன் ஆவான்.(3) விருஷ்ணி குலத்தின் மேன்மையைத் தாங்கும் நீ, இந்த விரிந்த உலகம் போல் இருக்கும் மனிதர்களின் ஆசைகளும் மனப்பாங்குகளும், பல்வேறு வகையாகவும் விரிவானவையாகவும் இருக்கின்றன என்பதை அறிந்தவனாவாய். தன் இல்லத்தைவிட்டுப் பல பகுதிகளுக்கும் பயணிப்பதால் உண்டாகும் அனுபவத்தினாலும், உயர்ந்த கொள்கைகளாலும், முக்தி அடையப்படுகிறதே ஒழிய, சாதாரண ஆசைகளாலும் மனப்பாங்குங்களாலும் அடையப்படுவதில்லை. மன அமைதியே உயர்ந்த தகுதி என நான் கருதுகிறேன். அந்த உயர்ந்த தகுதியில் இருந்தே செழிப்புண்டாகிறது. நான் இந்த வேள்வியைச் செய்தால், உயர்ந்த வெகுமதியை அடையமாட்டேன்.(5)\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன்\n - சபாபர்வம் பகுதி 14 ஆ\nஇப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nயாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையி��் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்;\nகிருஷ்ணன், \"ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஹன்சன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பதினெட்டு நாள் போர் புரிந்து ராமனால் {பலராமனால்} வீழ்த்தப்பட்டான் {கொல்லப்பட்டது போல மயக்கமுற்றான்}. ஆனால், ஓ பாரதா, ஹன்சன் கொல்லப்பட்டான் என்று மக்கள் சொல்வதைக் கேட்ட டிம்பகன், ஓ மன்னா, ஹன்சன் இல்லாது தான் வாழ முடியாது என்று நினைத்தான். அதனால் அவன் யமுனையின் நீரில் குதித்துத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான். பிறகு எதிரி வீரர்களைக் கொல்லும் ஹன்சன், டிம்பகன் தன்னைத் தானே கொன்று கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டு, யமுனைக்கு சென்று, அதன் நீரில் தானும் குதித்தான். பிறகு, ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, ஹன்சனும், டிம்பகனும் கொல்லப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட ஜராசந்தன் வெறுமையடைந்த இதயத்துடன் தனது நாட்டிற்குத் திரும்பினான். ஜராசந்தன் திரும்பியதும், ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, மதுராவிலேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தோம். பிறகு ஹன்சனின் விதவை மனைவியும், ஜராசந்தனின் மகளுமான தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அழகானப் பெண், தனது தலைவனின் மரணத்துக்காக துக்கமடைந்து, தனது தந்தையைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினாள். அவள் \"ஓ எதிரிகளைக் கொல்பவரே, எனது கணவரைக் கொன்றவர்களைக் கொல்லும்\" என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.\nபிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.\nமேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற���ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள் ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். ஓ குரு குலத்தின் புலியே {யுதிஷ்டிரரே}, மலைகளில் முதன்மையான அந்த மலையைக் கடக்க முடியாது என்று கருதியும், ஜராசந்தனின் மீதிருந்த பயத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்று கருதியும், மதுவின் வழித்தோன்றல்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இப்படியே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலமும் சக்தியும் பெற்றிருந்தாலும், ஜராசந்தனின் ஒடுக்குதலால், நாங்கள் மூன்று யோஜனை நீளம் கொண்ட கோமந்தா மலையை அடைய பணிக்கப்பட்டோம். ஒவ்வொரு யோஜனையின் இடைவெளியிலும் நூறு{100} வளைவுகளில் நூறு{100} வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யோஜனையிலும் இருபத்தியோரு{21} வகையான ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வாயிலும் வீரமிக்க வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. பதினெட்டு யாதவ பிரிவுகளில் வரும் இளையவர்கள், இந்தப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.\nஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்கள் குலத்தில் பதினெட்டாயிரம் {18000} சகோதரர்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். அஹூகனுக்கு நூறு{100} மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் (வீரத்தில்) தேவர்களைப் போல இருக்கின்றனர். சாருதேஷ்ணன், அவனது சகோதரன் சக்கரதேவன், சாத்யகி, நான் {கிருஷ்ணன்}, ரோகிணியின் மகன் பலதேவன் {பலராமன்}, எனக்குச் சமமான எனது மகன் சம்பன் ஆகிய ஏழுபேரும் அதிரதர்கள் ஆவோம். எங்களைத் தவிர்த்து, மற்ற பலரும் இருக்கின்றனர். ஓ மன்னா, அவர்களின் பெயர்களையும் இப்போது சொல்கிறேன். கிருதவர்மன், ஆனந்ததிருஷ்டி, சமிகன், சமிதின்ஜயன், கங்கன், சங்கு, குந்தி ஆகிய எழுவரும் மஹாரதர்கள். அந்தக போஜனின் இரு மகன்களும், அந்த முதிர்ந்த மன்னனும் சேர்ந்த அந்த பெரும் சக்தி மிக்க வீரர்கள், ஒவ்வொருவரும் இடியை ஒத்தவர்களாவர். இந்த மஹாரதர்கள் அனைவரும் மத்திய நாட்டைத் தேர்ந்தெடுத்து, விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.\nஓ பாரத குலத்தில் வந்த சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் ஒருவரே மாமன்னன் {சக்கரவர்த்தி} ஆகும் தகுதி படைத்தவர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது ஆட்சியை அனைத்து க்ஷத்திரியர்கள் மூலம் நிறுவ வேண்டும். ஆனால் இது எனது அனுமானமே. ஓ மன்னா, நீர் ராஜசூய வேள்வியைச் செய்ய வேண்டுமானால், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தன் உயிருடன் இருக்கும் வரை அது ஈடேறாது. மலைகளின் மன்னனுக்கு உள்ளிருக்கும் ஒரு குகையில் கொல்லப்பட்ட பெரும் யானைகளின் உடல்களை சிங்கம் வைத்திருப்பது போல, ஒரு மலைக்கோட்டையில் பல எண்ணிலடங்கா ஏகாதிபதிகள், அவனால்{ஜராசந்தனால்} அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், ஒரு வேள்வியில், தனது கடும் தவத்திற்கு அலங்காரமாக, அந்த நூறு மன்னர்களை உமையின் கணவனும் தேவர்களுக்குத் தேவனுமான சிறந்தவருக்குப் {சிவனுக்குப்} பலி கொடுக்க விரும்பி அடைத்து வைத்திருக்கிறான். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, அவன் {ஜராசந்தன்} வேள்வி சம்பந்தமான தனது நோன்பை நிறைவேற்றவே இப்படிச் செய்துவருகிறான். மன்னர்களை அவர்களது படைகளுடன் சேர்த்து தோற்கடித்து, அவர்கள் அனைவரையும் கைதிகளாக்கித் தனது நகருக்குக் கொண்டு வந்து, அந்தக் கூட்டத்தை பலவாகப் பெருக வைத்திருக்கிறான். ஓ மன்னா, ஜராசந்தனிடம் உள்ள பயத்தின் காரணமாக, ஒரு காலத்தில் நாங்களும் மதுராவை விட்ட ஓட வேண்டி வந்து, துவாராவதிக்கு {துவாரகைக்கு} வந்து சேர்ந்தோம். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் வேள்வியைச் செய்ய நினைத்தால், ஜராசந்தனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மன்னர்களை விடுவித்து, அவனது {ஜராசந்தனது} சாவுக்கு ஒரு வழி செய்ய வேண்டும். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, அல்லது உமது பணி நிறைவடையாது. ஓ புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் ராஜசூயம் செய்யப்பட வேண்டுமானால், நீர் இதன்படியே செய்ய வேண்டும். வேறு வழியில்லை. இது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது பார்வையில் சொல்லப்பட்டது. ஓ பாவமற்றவரே, நீர் நினைப்பதைச் செய்யும். இந்தச் சூழ்நிலையில், ஓ மன்னா, அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, காரணங்களை குறித்துக் கொண்டு, எது சரி என்று நீர் நினைக்கிறீரோ அதை எங்களுக்குச் சொல்லும்,\" என்றான் {கிருஷ்ணன்}.\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன்\nஜராசந்தன் எனும் பெரும் தடை - சபாபர்வம் பகுதி 14\n(ராஜசூய ஆரம்ப பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ராஜசூய வேள்வி செய்வதில் இருக்கும் தடைகளைக் குறித்துச் சொல்லல்; ஜராசந்தன், சிசுபாலன், பீஷ்மகன் எனப் பலரைப் பற்றி கிருஷ்ணன் சொல்லல்; யாதவர்கள் மதுராவில் இருந்து துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்; ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்; ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லல்…\nகிருஷ்ணன், \"ஓ மாமன்னா, ராஜசூய வேள்வி செய்வதற்கான அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் நீர் கொண்டிருக்கிறீர். நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர், ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும், நான் உமக்குச் சிலவற்றைச் சொல்கிறேன்.(1) இன்றைய உலகில் இருக்கும் க்ஷத்திரியர்கள் எல்லாம், முன்பு ஜமதக்னியின் மகன் ராமரால் {பரசுராமனால்} கொல்லப்பட்ட க்ஷத்திரியர்களைவிட (அனைத்திலும்) தாழ்ந்தவர்களே.(2) ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, ஓ பாரதக் குலத்தின் காளையே, க்ஷத்திரியர்கள் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாகத் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, விதிகளைத் தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர் என்பதையும், ராஜசூய வேள்வி செய்ய அவர்களுக்கு எவ்வளவு தகுதி இருக்கிறது என்பதையும் நீர் அறிவீர்.(3) பல்வேறு அரச பரம்பரைகளும், மற்ற சாதாரண க்ஷத்திரியர்களும், ஐலா மற்றும் இக்ஷவாகுவின் வழித்தோன்றல்களாகவே இருப்பார்கள். ஓ மன்னா, ஐலனின் வழித்தோன்றல்களும், இக்ஷ்வாகு குலத்தில் வந்த மன்னர்களும், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இன்று நூற்றுக்கணக்கான தனித்தனி நாடுகளாகிவிட்டனர் என்பதை அறிந்து கொள்ளும்.(4,5) யயாதியின் வழித்தோன்றல்களும் போஜர்களும் குலம், எண்ணிக்கை மற்றும் சிறப்புகளிலும் பெரியவர்களாக இருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இறுதியில் அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர்.(6)\nவகை கிருஷ்ணன், சபா பர்வம், பிருஹத்ரதன், ராஜசூய ஆரம்ப பர்வம், ஜராசந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அ���ுணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி ப��ரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேட��வது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T13:12:23Z", "digest": "sha1:FSMWSDNBVSJ57BMR53L3K7HSXEF5G5IZ", "length": 7940, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காப்பு நிலை வாரியாக உயிரினங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:காப்பு நிலை வாரியாக உயிரினங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்\nஇப்பகுப்பில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) அமைப்பால் பட்டியல் இடப்பட்டவைகள் தொகுக்கப் பட்டுள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► அருகிய இனங்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► அழிவாய்ப்பு இனங்கள்‎ (1 பகு, 8 பக்.)\n► அற்றுவிட்ட இனங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► காப்பு சார்ந்த இனங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்‎ (1 பகு, 634 பக்.)\n► ���ிக அருகிய இனங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n\"காப்பு நிலை வாரியாக உயிரினங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2019, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/antho-kalvaariyil-arumai-iratchakarae/", "date_download": "2019-12-16T12:13:58Z", "digest": "sha1:7VW6NGPYJYAPOPOCN66ZBCGECR5G6GP2", "length": 4325, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Antho Kalvaariyil Arumai Iratchakarae Lyrics - Tamil & English", "raw_content": "\nஅந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே\n1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்\nதூய கல்வாரியின் அன்பை அண்டிடவே — அந்தோ\nஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க\nபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே — அந்தோ\n3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்\nகால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்\nவருந்தி மடிவோரை மீட்டிடவே — அந்தோ\n4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்\nஅதிலும் இன்பம் அன்பரின் தியாகம்\nஅதை எண்ணியே நிதம் வாழுவேன்\nஅவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே — அந்தோ\n5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி\nசேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே\nஎன்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் — அந்தோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540565544.86/wet/CC-MAIN-20191216121204-20191216145204-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}